diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1171.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1171.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1171.json.gz.jsonl" @@ -0,0 +1,311 @@ +{"url": "http://sivamgss.blogspot.com/2017/04/23.html", "date_download": "2018-12-16T17:58:05Z", "digest": "sha1:NUMA243C2QGVHHXCHNMS5LHMZETYU3YC", "length": 28740, "nlines": 325, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: குற்றம் 23", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n\"குற்றம் 23\" என்னும் படத்தைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. நல்லவேளையா படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நிமிடங்களிலேயே பார்க்க உட்கார்ந்துட்டேன். தொடர்ந்து (நான் மட்டும்) பார்த்து முடிச்சேன்.\nநல்ல அருமையான கருத்துள்ள திரைக்கதை. நடிகர்களில் விஜய்குமாரைத் தவிர மத்தவங்களைத் தெரியலையேனு நினைச்சால் உதவி கமிஷனர் \"வெற்றி மாறன்\" பாத்திரத்தில் நடிச்சிருப்பது விஜய்குமாரின் மகன் அருண் விஜய் என்று பையர் சொன்னார். அபாரமான நடிப்பு அடக்கமான நடிப்பு வெகு இயல்பாக உதவிக் கமிஷனராக வாழ்ந்தே காட்டி இருக்கார்னு சொல்லலாம். கதை குழந்தை இல்லாத் தம்பதிகளை வைத்து அமைக்கப்பட்டிருந்தாலும் இதை ஓர் திகில் படமாகவே எடுத்திருக்கிறார்கள். கடைசி வரை விறுவிறுப்பாகவும் இருக்கிறது. கடைசியில் கிளைமாக்ஸில் சண்டைக்காட்சி தேவை இல்லை என்பதோடு அது கதைக்குப் பொருந்தவும் இல்லை என்பது என் கருத்து.\nஒரு சர்ச்சின் பாதிரியார் கொலை வழக்கில் ஆரம்பிக்கிறது கதை அதைப் பற்றி ஓர் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்துகையில் பிரபல தொழிலதிபரின் மனைவியைக் காணோம்னு போலீஸுக்குப் புகார் வருகிறது. அதைக் குறித்து விசாரிக்கப் போன உதவிக்கமிஷனர் வெற்றி மாறன் பாதிரியார் கொலைக்கும், தொழிலதிபர் மனைவி இறந்ததுக்கும் ஏதோ தொடர்பு இருக்கணும்னு கண்டு பிடிக்கிறார். ஆகவே இரண்டு வழக்குகளையும் அவரே விசாரிக்கட்டும் என மேலதிகாரி (விஜயகுமார்) உத்தரவிட அதைத் துப்புத் துலக்கும் வெற்றி மாறனுக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வருகிறது. தொழிலதிபரின் மனைவி கர்ப்பமாக இருந்திருக்கிறார். கடைசியில் அவர் பிணம் குப்பைக்கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்படுகிறது.\nகுழந்தை இல்லாத் தம்பதிகளுக்குச் செயற்கை முறை கருத்தரிப்புச் செய்யும் ஓர் மருத்துவமனை கணவன் ராமகிருஷ்ணன் என்னும் மருத்துவராலும் அவர் மனைவி துளசி என்னும் மருத்துவராலும் நடத்தப்படுகிறது. அந்த மருத்துவமனை நகரிலுள்ள மற்ற மருத்துவமனைகளில் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் குழந்தை இல்லாத் தம்பதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறது. இதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் வில்லன் (வம்சி கிருஷ்ணாவாமே, யாருங்க அது புதுசா) அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் செய்யும் ஓர் செயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக இறக்கின்றனர். கடைசியில் அங்கே சுத்தி இங்கே சுத்தி நம்ம உதவி கமிஷனரோட அண்ணியும் தூக்குப் போட்டுக் கொள்கிறார். அவர் அண்ணியும் அந்தச் சமயம் மூன்று மாதம் கர்ப்பம். இன்னொரு இடத்தில் ஓர் அரசியல் தலைவரின் மருமகளும் கர்ப்பம் தரித்து வளைகாப்புப் போடும்போது கழிவறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த மூன்று கொலைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று வெற்றி மாறனுக்குத் தோன்றுகிறது.\nவெற்றிமாறன் முதல் முதல் சர்ச்சில் நடந்த கொலையை விசாரிக்கப் போன இடத்தில் தென்றல் என்னும் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் இருந்ததால் அவளைச் சந்திக்கச் செல்லும் உதவிக் கமிஷனர் வெற்றிமாறன் நாளாவட்டத்தில் தென்றலைக் காதலிக்கத் தொடங்குகிறார். இது வீட்டுக்கும் தெரிய வருவதால் வெற்றிமாறனின் அண்ணியோடும் தென்றல் (மஹிமாவாம் நடிகை பெயர்) பழகத் தொடங்க, திடீர்னு அண்ணி இறந்ததைப் பற்றி வருந்தும் வெற்றிமாறனிடம் தென்றல் தன் தோழி மூலம் ஓர் உண்மை தெரிந்ததாகச் சொல்கிறார். என்னவென்று கேட்கும் வெற்றிமாறனிடம் அவர் அண்ணனுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்றும் அவர் அண்ணி வயிற்றில் வளர்ந்து வந்தது அவர் அண்ணாவின் குழந்தை இல்லை என்றும் அண்ணிக்கு வேறு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகப்படுவதாகவும் சொல்கிறார். கோபம் கொண்ட வெற்றிமாறன் தென்றலை அடித்து விடுகிறார். ஆனால் இந்த நூலைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவருக்குக் கிடைப்பன அதிர்ச்சியான தகவல்கள்.\nமருத்துவமனையில் குழந்தை இல்லாத் தம்பதிகளின் பலவீனத்தை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு அதை வியாபாரம் ஆக்கிக் காசு சம்பாதிக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குழந்தை பிறக்கவில்லை என்றால் ஓர் தம்பதிகளை இந்த சமூகம் இப்போதும் நடத்தும் முறையும் அ���ைத் தீர்க்க வேண்டி கோயில் கோயிலாகவும் ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் ஏறி இறங்கும் தம்பதிகள் பலரையும் குறித்தே இந்தக் கதை அமைப்பு இவற்றை எல்லாம் அருமையான வசனங்கள் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் அல்லது இயக்குநர் அறிவழகன் இவற்றை எல்லாம் அருமையான வசனங்கள் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் அல்லது இயக்குநர் அறிவழகன் இயக்குநருக்குப் பாராட்டுகளைச் சொல்லும் கையோடு பாதிரியார் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட சர்ச்சைப் படமாக்கி இருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுகள்.\nசண்டைக்காட்சியெல்லாம் வெகு இயல்பாக இருக்கின்றன. அதிலும் போக்குவரத்து நெரிசலில் சின்னத்திரைக் கதாநாயகியாக வரும் நீலிமா ராணியையும் அவர் கணவராக நடிப்பவரையும் துரத்தும் காட்சி, அவர்கள் காரில் வில்லனின் ஆள் ஏறிக் கொண்டு பணத்தை எடுத்துச் செல்வது, அவர்களைத் துரத்தியும் பிடிக்க முடியாமல் போவது எல்லாம் மிக அழகாக உயிரோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. தர்க்கரீதியாக வில்லன் இந்த அடுத்தடுத்த மரணங்களுக்குச் சொல்லும் காரணம் அவ்வளவு அழுத்தமாக இல்லை. அவன் ஒரு சைகோ என்பதை ஆரம்பத்திலே காட்டவில்லை என்பது படத்தின் வெற்றி என்று சொல்லலாம். ஏனெனில் மரணங்களின் காரணம் தெரிந்த பின்னரே வில்லன் படத்தில் நுழைகிறார். அதுவே ஒரு புதுமை\nஅருண் விஜய் நடிச்ச எந்தப்படமும் நான் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். இது தான் முதல் படம். ஒரு போலீஸ் அதிகாரிக்குள்ள மிடுக்கு, உடல்கட்டு, நடிப்பு என்றே தோன்றாதவண்ணம் இயல்பாகச் செய்திருப்பது எல்லாம் சேர்ந்து இது அருண் விஜய்க்கு ஓர் வெற்றிப்படம் என்றே தோன்றுகிறது. தென்றலாக வரும் மஹிமா நடிச்சும் எந்தப் படமும் பார்த்ததில்லை. அவரும் வெகு இயல்பாகவே நடித்திருக்கிறார். மற்றபடி உறுத்தாத பின்னணி இசை பாடல்கள் அதிகம் இல்லை. மரத்தைச் சுற்றி வெள்ளைத் தேவதைகளுடன் ஓடியாடும் காதல் காட்சிகள் இல்லை. நேரிடையாகக் கிட்டே இருந்து சம்பவங்களைப் பார்க்கிறாப் போன்ற உணர்வு. அதோடு குற்றம் 23 என்பதும் கதையின் முக்கியக் கருவைச் சுட்டுகிறது. 23 குழந்தைப்பேறில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 23+23 முக்கியமானது. ஆகவே நன்கு யோசித்துச் சிறிதும் தவறில்லாமல் அருமையாகக் கதையைத் தயாரித்ததோடு மட்டுமில்லாமல் படத்தையும் எடுத்திருக்கும் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.\nநீங்க ஒரு படத்தைப் பாராட்டுவதா அட\nவிஜயகுமார் மகனுக்கு கெளதம் வாசுதேவ மேனன் மறுவாழ்வளித்தார் - தன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்து..\nஹிஹிஹி, கதை சொல்லி இருக்கும் உண்மை அப்படிப்பட்டது. :) கௌதம் வாசுதேவ மேனன் யாரு இப்போக் கத்திப்பாராவைப் பூட்டுப் போட்டவரா\nநெல்லைத் தமிழன் 18 April, 2017\nகீதா மேடம்... அநியாயமா கௌதம் வாசுதேவ் மேனனை (விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல நல்ல படங்கள் இயக்கியவர்.. ஒரு சில மோசமான படங்களையும்) இந்த இயக்குனர் கௌதமனோட (ஜல்லிக்கட்டு போன்ற பல போராட்டக்களத்தில் அடிபடுபவர்) சேர்த்துட்டீங்களே...\nஹிஹிஹி, சினிமா விஷயத்தில் நான் ஓர் த.கு. எதுவும் தெரியாது. ஜிவாஜி படங்களையோ, எம்ஜார் படங்களையோ பார்க்க நேர்ந்தால் சிப்பு சிப்பா வரும் :) அப்படியும் ஜிவாஜி படத்தைப் பார்க்கும் தண்டனை கிடைச்சிருக்கு\nதிண்டுக்கல் தனபாலன் 16 April, 2017\nஆமாம், ஆனால் நெ.த. ஓடலைனு சொல்லி இருக்காரே நல்லபடம்னா ரசிக்க மாட்டாங்க போல நல்லபடம்னா ரசிக்க மாட்டாங்க போல\nவெங்கட் நாகராஜ் 16 April, 2017\nம்ம்ம்.. இந்தப் படம் பார்க்கலாம்னு தோணுது... முடிந்தால் பார்க்க வேண்டும்.\nநெல்லைத் தமிழன் 16 April, 2017\nபடம் எப்போ வந்தது, எப்போ போச்சுன்னு தெரியலை. எப்படியோ படத்தைப் பார்த்து (எதில்) விமரிசனமும் எழுதிட்டீங்க. ரொம்ப டீடெல்யா எழுதியிருக்கறதுனால, அங்க அங்கதான் படிச்சேன். நல்லாருக்குங்கற வார்த்தையைப் பார்த்ததுனால, படத்தைப் பார்த்திடுவோம்னு நினைச்சுட்டேன். நீங்கவேற முழுக்கதையையும் எழுதியிருந்தீங்கன்னா...\nபடம் பார்த்துட்டு, உங்கள் விமரிசனத்தை முழுவதுமாப் படிக்கறேன்.\nபடம் வந்து ஒரு மாதத்துக்குள் தான் ஆகிறது. இங்கே இப்போது தான் இந்தப் படம் pay list ல இருந்து வெளியே வந்திருக்கு :) ரொம்ப விபரம் எல்லாம் கொடுக்கலை. முழுக்கதையையும் சொல்லவும் இல்லை :) ரொம்ப விபரம் எல்லாம் கொடுக்கலை. முழுக்கதையையும் சொல்லவும் இல்லை ஹிஹிஹி, கதைக்கான கரு நல்லா இருக்கு. இப்போதைய சமுதாய சூழ்நிலைக்கு இப்படிப்பட்ட படங்கள் தான் தேவை ஹிஹிஹி, கதைக்கான கரு நல்லா இருக்கு. இப்போதைய சமுதாய சூழ்நிலைக்கு இப்படிப்பட்ட படங்கள் தான் தேவை அழுத்தமாக எடுத்துச் சொல்லி இருக்காங்க. கடைசியில் கதையில் சொல்லி இருக்கும் முக்கியக் கருத்தை நான் இங்கே சொல்லவே இல்லை. படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளணும்னு விட்டுட்டேன். :)\nநெல்லைத் தமிழன் 25 April, 2017\nபடத்தைப் பார்த்துட்டேன். கிளைமாக்ஸ் தவிர, மற்றபடி படம் நல்லா இருந்தது. மருத்துவமனை, இதனை வியாபாரமாக்கி பல காலம் ஆகிவிட்டது. இதுல வேற, 'நடக்கவில்லைனா நாங்க பொறுப்பு இல்லை' என்று முதலிலேயே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள் (ஜிஜி மருத்துவமனை முதற்கொண்டு). கிட்டத்தட்ட, 'பொறந்தா ஆண்குழந்தைதான்' என்று எல்லாரிடமும் ஜோஸ்யம் சொன்னோம்னா, 50%ஆவது ஆண் குழந்தை பொறக்குமல்லவா. அப்போ, நான் சரியா ஜோஸ்யம் சொன்னேன் என்று சொல்லிக்கொள்ளலாமல்லவா அப்படி ஆகிவிட்டது இந்த 'குழந்தை produce' செய்யும் மருத்துவமனைகள்.\nஆமாம், கிளைமாக்ஸ் தேவையே இல்லை :( அது தான் இந்தப் படத்தில் சொதப்பல் :( அது தான் இந்தப் படத்தில் சொதப்பல் மற்றபடி மருத்துவமனைகள் குறித்து நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் உண்மையே மற்றபடி மருத்துவமனைகள் குறித்து நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் உண்மையே\nஎப்படியோ எனக்கு விமர்சனம் முழூவதும் படித்ததால் பணம் மிச்சம்\nஹாஹா, ஆனாலும் படம் பார்க்கிறது போல் வருமா\nநானும் பார்த்தேன் நல்ல படம்க்கா ..அருண் விஜய் இதுக்குமுந்தி பாண்டவர் பூமியில் பார்த்தேன் அதோட இதுதான் அவர் படம் நான் பார்ப்பது ..\nநன்றி ஏஞ்சலின். அருண்விஜய் நடிக்கிறார், நடிச்சிருக்கார் என்பதே இந்தப் படம் மூலமாய்த் தான் எனக்குத் தெரியும்\nஅருண் நல்ல நடிகர்...ஆனா யாரும் யூஸ் பண்ணிக்கலை அவா\nஅவர் நடிக்கிறார் என்பதே இந்தப் படத்தின் மூலமாகத் தான் அறிந்தேன்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமறுபடியும் ஒரு திப்பிசச் சமையல்\nஶ்ரீராமநவமிக்கு ஓர் மீள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/kruppai-purrrrunooy-villlippunnrvu-maatm/", "date_download": "2018-12-16T17:32:21Z", "digest": "sha1:F6QDYBCMI66E6SHNN6CC5YSN4AC7S3YF", "length": 7092, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - Tamil Thiratti", "raw_content": "\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்���் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nகருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் thescienceway.com\nபெண்களுக்கு வரும் கருப்பை புற்றுநோய் சார்ந்த விழிப்புணர்வை வளர்க்க உலகம் முழுதும் பல நாடுகளில் செப்டம்பர் மாதத்தை கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்...\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் அகோரம்\nபூமியை அடுத்த வாரம் நெருங்கும் விண்கல்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2 autonews360.com\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க்... autonews360.com\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2 autonews360.com\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க்... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_896.html", "date_download": "2018-12-16T17:28:50Z", "digest": "sha1:FAZUCW7KBNM2H4QUTF4FGB3PUG47PSCN", "length": 46330, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடகிழக்கு இணைப்பு, சத்தியமாக சாத்தியமில்லை - மனோ சுமந்திரனுக்கு பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடகிழக்கு இணைப்பு, சத்தியமாக சாத்தியமில்லை - மனோ சுமந்திரனுக்கு பதிலடி\nவடக்கு - கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்பதை இப்போதே அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் பதில் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் மனோ கணேசன் முகப்புத்தகத்தினூடாகதமது பதிலை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“நண்பர் சுமந்திரன் எம்.பி என்னை திட்டி தீர்த்திருப்பதில், எனக்கு அவர் மீது கோபம் எதுவும் இல்லை. இன்று அவருக்கு ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகையால் எவரையாவது சுட்டிக்காட்டி, இவர்கள் ஒன்றும் பேசவில்லை, அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று பேச வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டது.\nபாவம் அவர், இப்படி எதையாவது பேசிவிட்டு போகட்டும். முஸ்லிம் மக்களின் ஒப்புதலுடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி, மதசார்பின்மை ஆகியவை, நண்பர் சுமந்திரன் அரசியலுக்கு வரமுன் இருந்தே. இது அவருக்கு தெரியாதது அவரது பிரச்சினை.\nஆனால் இன்று, இந்த நாட்டிலேயும், அரசாங்கத்துக்கு உள்ளேயும், வழிகாட்டல் குழுவுக்கு உள்ளேயும் இவற்றுக்கு சாத்தியம் சத்தியமாக இல்லை. இந்த உண்மையை நான் வழிகாட்டல் குழு அமைக்கப்பட்ட போதே சொன்னேன். ஏனென்றால் இது எல்லோருக்கும் ஆரம்பத்திலேயே தெரியும். இது ஒன்றும் புது விஷயமல்ல.\nஎனது கொள்கை வேறு. நிலவும் யதார்த்தம் வேறு. இதை உணர்ந்தபடியால், தமிழ் மக்களுக்கு போலியான எதிர்பார்ப்புகளை தர நான் ஒருபோதும் முயலவில்லை.\nஉண்மையில், நான் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்திருந்தால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதுடன் நின்றிருப்பேன். ஏனெனில் அதுவே, சொல்லொணா போர்த்துன்பங்களை சந்தித்த ஈழத்தமிழ் மக்கள், சிங்கள தேசத்துக்கு காட்டும் மிகப்பெரிய சமாதான அடையாளம் ஆகும்.\n“நாங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கிறோம். உங்கள் கோரிக்கையை ஏற்று, எதிர்கட்சி தலைமையையும் ஏற்கிறோம். ஆனால், வழிகாட்டல் குழுவுக்கு வரமாட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வை தெற்கில் நீங்களே கட்சிகள், மத தலைமைகள் மத்தியில் பேசி, தரக்கூடிய அதிகபட்ச அரசியல் தீர்வை, முடிவு செய்து, அதை ஒரு ஆவணமாக சர்வதேச சமூகம் ஊடாக எங்களுக்கு தாருங்கள். நாங்கள் அதை அப்போது பரிசீலித்து பார்க்கிறோம்.” என்று ஐதேக, ஸ்ரீலசு கட்சி தலைமைகளுக்கு கூறியிருப்பேன்.\nஆனால், கூட்டமைப்பின் வழிகாட்டல் வேறு. அவர்களது கொள்கைவழி வேறு. அவர்களுக்கு எது சரி என்று பட்டதோ, அதை அவர்கள் இன்று செய்துள்ளார்கள்.\nஇந்நிலையில் இன்று, பேரம் பேச எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் மேசையில் திறந்த புத்தகமாக வைத்துவிட்ட பிறகு எதை நாம் பேசுவது\nகூட்டமைப்பு, வழிகாட்டல் குழுவில் தங்களது அரசியல் யோசனை முன்னெடுப்புகள் பற்றி எங்களிடம் ஒருபோதும் கலந்துரையாடவில்லை. உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் அவர்கள் ஏதேதோ பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் (TPA), தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) எதுவுமே ஒருபோதும் பேசவே இல்லை.\nஇதையெல்லாம் மனதில் கொண்டுதான், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஈழ, மலையக, மேலக பிரதேச பேதங்களையெல்லாம் கடந்த \"தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்\" என்ற பொது அமைப்பை அமைத்து, அதன்மூலம் பொதுவான பிரச்சினைகளை அடையாளம் கண்டு சிங்கள அரசியல், சமூக, மத தலைமைகளுடன் நாம் கலந்துரையாட வேண்டும் என்ற யோசனையை நான் பல மாதங்களுக்கு முன்பே முன் வைத்தேன்.\nஅதை ஒரு காத்திரமான யோசனை என்று ஏற்றுக்கொண்டு, தமிழரசு தலைவர் மாவை உட்பட கூட்டமைப்பின் பல எம்பிக்கள், ஏனைய கட்சிகளின் தமிழ் எம்.பிக்கள், என்னிடம் தனிப்பட்டமுறையில் உடன்பாடு தெரிவித்தனர். ஆனாலும் அது ஏன் நடைமுறையாகவில்லை என கூட்டமைப்பு உட்பட எல்லா கட்சி தமிழ் எம்.பிக்களிடமும் தனித்தனியாகத்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். அப்போது இது பற்றிய உண்மை வெளிவரும்.\nஆகவே வழிகாட்டல் குழுவில் தான் மட்டுமே பேசினேன். ஏனையோர் ஒன்றும் பேசவில்லை என்று சுமந்திரன் எம்.பி இன்று பேசுவது பள்ளிகுழந்தைகள�� சண்டையிடுவது போன்று மிக சிறுபிள்ளைத்தனமானது. நான் சண்டையிட வரவில்லை. ஏனெனில் நான் பள்ளிச் சிறுவனல்ல.\nஅவர் மட்டுமல்ல, வடக்கின் அரசியல்வாதிகள் அனைவரும் என் நண்பர்கள்தான். வடக்கில் வாழும் தமிழ் மக்கள் என் இரத்தத்தின் இரத்தங்கள்தான். இந்த உறவு, நண்பர் சுமந்திரன் போன்றவர்கள் அரசியலுக்கு வரமுன்பே, என் உயிர் தோழன் ரவிராஜ் காலத்தில் இருந்து என் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டதாகும்.” என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nகௌரவ அமைச்சா் மனோ கணேசன் அவா்கள் யதாா்த்தம் புரிந்த நல்ல மனிதா்\nமனோ கணேசன், சுமந்திரன் இருவருமே யதார்த்தம் புரிந்த நல்ல அரசியல்வாதிகள் தான்.\nஉண்மையிலேயே இவர்கள் இருவரும் மிகச்சிறந்த அரசியல்வாதிகள் தான், ஒரு முஸ்லிமாக இவர்களை மதிக்கிறேன். ஒருவர் யதார்த்தத்தை பேசுகிறார். மற்றவர் அவர் சார்ந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடுகிறார். எமது அரசியல்வாதிகள் இவர்களை பார்த்து வெட்கப்பட வேண்டும். நமது அரசியல்வாதிகள் சமூகத்த விற்று எப்பிடி காசாக்கலாம் என்று பார்பார்கள்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடு��் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மே���்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201401", "date_download": "2018-12-16T18:22:15Z", "digest": "sha1:IYCWTD432BQ7IPJIJX6ABSXBV2QC6HRJ", "length": 8693, "nlines": 127, "source_domain": "www.nillanthan.net", "title": "January | 2014 | நிலாந்தன்", "raw_content": "\nஇந்த ஆண்டு தமிழர்களுக்கு ஒரு நிர்ணயகரமான ஆண்டா\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பொதுவான தமிழ் நம்பிக்கை. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை. இவ்வாண்டிலாவது வழி பிறக்குமா அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா அல்லது நாளை மற்றொரு நாளே என்ற கவிதை வரியைப் போல இந்த ஆண்டும் மற்றொரு ஆண்டாக மாறிவிடுமா முன்னைய நான்கு ஆண்டுகளோடும் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வேறுபட்டதாக…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nவற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக்கிடக்கும் நண்டுக் கூடு\nஒரு புலம்பெயரிலின் துக்கமும், தத்தளிப்புமே இக்கவிதைகளின் பிரதான உளவியல் ஊற்று மூலம் எனலாம். பெரும்பாலான புலம்பெயரிகளைப் போலவே நெற்கொழுதாசனும் திரும்பக்கிடைக்காத ஓர் இறந்த காலத்தை அல்லது அவரே சொல்வது போல ”போகாதிருக்கும் நினைவுகளை’ உறைபதனிட்டு வைத்திருக்கிறார் அல்லது மம்���ியாக்கம் செய்து வைத்திருக்கிறார் அல்லது இலண்டனில் உள்ள ஒரு செயற்பாட்டாளர் கூறியபோல, இறந்த காலத்தை ஊறுகாய்போட்டு வைத்திருக்கிறார்….\nIn category: பிரதிகள் மீது..\nபுதிய ஆண்டு தமிழர்களுக்கு எதைக் கொண்டு வரும்\nகடந்த மாதம் அதாவது, கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு கட்சியின் தலைவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னார்… அண்மையில் அவர் இலங்கைக்கான ஐரோப்பிய நாடு ஒன்றின் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தபோது, அவர் சொன்னாராம், ‘‘இன்றும் சில தமிழ் விசாக் கோரிக்கைகளில் கையொப்பமிட்டேன்” என்று. அதற்கு இவர் கேட்டாராம்,…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்புJune 15, 2015\nமோடியை நோக்கி மகிந்த வளைவாரா முறிவாரா\nபுதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு\nஜனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்November 16, 2014\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும்January 14, 2018\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184521/news/184521.html", "date_download": "2018-12-16T17:24:05Z", "digest": "sha1:YQS2UHQSEP6TW3PA27XED442ESLLOXMF", "length": 3868, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது!!( வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nPosted in: செய்திகள், வீடியோ\nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nநான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/30072018.html", "date_download": "2018-12-16T17:02:58Z", "digest": "sha1:YJFR4GIGP5S55BCTDRAUTMW77HHBUHNE", "length": 17318, "nlines": 478, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 30.07.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n❇கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.*\n1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார்.\n1629 – இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1733 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.\n1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.\n1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n1930 – உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.\n1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.\n1954 – எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.\n1966 – உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.\n1971 – அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.\n1971 – ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.\n1980 – பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.\n1997 – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.\n1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)\n1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)\n1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)\n1909 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)\n1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)\n1918 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1848)\n1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்\n1927 – மாதவசிங் சோலான்கி, குசராத்தின் 7வது முதலமைச்சர்\n1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்\n1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர்\n1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி, கலிபோர்னியாவின் 38வது ஆளுநர்\n1958 – பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழக எழுத்தாளர், பதிப்பாளர்\n1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)\n1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை\n1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்\n1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்\n1971 – பேரறிவாளன், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்\n1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்\n1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்\n1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)\n1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1862)\n1942 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர், புனிதர் (பி. 1866)\n1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்க செயற்பாட்டாளர் (பி. 1909)\n1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்\n2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)\n2004 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)\n2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)\n2015 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (பி. 1962)\n1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-16T17:15:36Z", "digest": "sha1:Q3ZZB53BMWKO2XWK75VCCFNYWBAA25QT", "length": 7507, "nlines": 123, "source_domain": "www.thaainaadu.com", "title": "ஏறாவூர் இரட்டை கொலை முன்னாள் போராளி கைது – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஏறாவூர் இரட்டை கொலை முன்னாள் போராளி கைது\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோரின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதொடர்ச்சியான புலன் விசாரணைகளையடுத்து நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலையிலிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் போராளியான இவர் பல பிரதேசங்களை தனது வசிப்பிடமாகக் கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபருடன் வேறு நபர்கள் தொடர்பு பட்டுள்ளார்களா என்ற விசாரணைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nசவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த படுகொலையுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டு முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 80 இற்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதுடன் 27 பேரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக ஏறாவூர், மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸாரும், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாரும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமச���ங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/172975-2018-12-06-10-04-25.html", "date_download": "2018-12-16T17:09:53Z", "digest": "sha1:ERPIGCZVD5MBINE2RRIRLUSV44ULQOCS", "length": 13376, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "மத்திய அரசு செயலாளர்கள் பதவிகளில் குஜராத் பார்ப்பன மயமா?", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றும���ல்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nமத்திய அரசு செயலாளர்கள் பதவிகளில் குஜராத் பார்ப்பன மயமா\nவியாழன், 06 டிசம்பர் 2018 15:02\nமத்திய அரசின் முக்கியப்பதவிக்கான பணியிடங்களில் அதிகாரிகளாக, அப்பணியிடங் களுக்கு சற்றும் தகுதியில்லாதவர்களை குஜராத் மாநிலத்திலிருந்து நியமித்து, அப்பணியிடத்தின் தரத்தையே குறைத்துவிட்டதாக மத்தியஅரசுமீது ஆந்திரப்பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாற்றியுள்ளார்.\nஆந்திரப்பிரதேச மாநிலத்தின் மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nமத்திய அரசு குஜராத் மாநிலத்திலிருந்து போதிய தகுதியில்லாத அதிகாரிகளை மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கிறது. அதுபோன்ற திறமையற்ற அதிகாரிகளால் அரசு நிர்வாகமே சீர்குலைந்துவிட்டது. குஜராத் ஒரு சிறிய மாநிலமாகும். டில்லி மிகப்பெரிய அளவுக்கு உள்ளது. 29 மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு வருகிறது. சிறிய இடத்திலிருந்தே அனை வரும் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால், அவர்கள் திறமைக் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.\nஉரிய தகுதி நிலையை எட்டுவதற்கு முன்னதாகவே மத்திய அரசுப்பணியிடங்களில் பெரும்பான்மையராக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுடைய திறமையின்மை காரணமாக அனைத்து இந்திய அளவிலும் நிர்வாகமும் தரம் குறைந்தே விட்டது.\nஅரசு நிர்வாகத்தையே மத்திய அரசு சீர்குலைத்து விட்டது. அதனால், நிர்வாக முறையை அதிகாரிகளின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தரவரிசைப் படுத்தலை நிர்ணயம் செய்வதில் புதிய முறையை கடைப்பிடிக்க ஆந்திரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nபணி ஓய்வு பெற்ற அதிகாரிகள் அய்ந்து பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு நன்கு தெரிந்த பணியிலுள்ள அய்ந���து அதிகாரிகளை அழைத்து, அய்ந்து கேள்விகள் கேட்கப்படும். அம்முடிவின்படி, தரநிர்ணயம் செய்யப்படும். இந்த புதிய முறை சரியானதுதானே\n\"தகுதி நிலையைக்கொண்டு பணி நியமனங்கள் மத்திய அரசால் செய்யப்படவில்லை. மத்திய அரசின் செயலாளர்கள் பதவிக்கான பணியிடங்களில் அவர்களின் விருப்பத்துக்கேற்றபடி நியமித்துக் கொண்டார்கள். அவர்களால் அந்த பதவிக்கேற்ற பணிகளை செய்ய முடியுமா, இல்லையா என்பது குறித்து கூட எண்ணிப் பார்க்கவில்லை. அறிவியல் அடிப்படையில்லாமல் உள்ள எந்த ஒரு செயல்பாடும் சீரழிவையே ஏற்படுத்தும். தற்காலிகமாக திருப்தியடைந்துகொள்ளலாம் ஆனால், அதன்பிறகு பிரச்சினையே ஏற்படும்\nஇவ்வாறு ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானது. 125 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் மத்திய அரசின் கேந்திரமான பதவிகள் என்பது செயலாளர்களே\nஅத்தகு இடங்களில் நியமனம் செய்யப்படுபவர்கள் அனுபவம் கொண்டவர்களாக, சார்பற்றவர்களாகவே இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக தன்னுடைய மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் என குறுகிய வெறியில் இந்த முக்கியமான விடயத்தில் நடந்து கொண்டால் நிருவாகம் குடை சாய்ந்து விடாதா\nசந்திரபாபு நாயுடுவால் வெளியில் சொல்ல முடியாதது - அந்த அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் என்பதைத்தான் ஏற்கெனவே பிரதமரின் அலுவலகத்தில் 35 பதவிகளில் 31 பேர் பார்ப்பனர்கள்; இந்த நிலையில் மேலும் அதிகரிப்பது - மீண்டும் மனுதர்ம - ராமராஜ்யமே என்பதில் அய்யமில்லை.\nசமூகநீதியாளர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/172782-2018-12-02-10-17-32.html", "date_download": "2018-12-16T17:09:40Z", "digest": "sha1:7T7DF622ONN2QEJKF3NN6F4N6NBJZZQV", "length": 7634, "nlines": 104, "source_domain": "www.viduthalai.in", "title": "விடுதலை ஏது உங்களுக்கு?", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் ���ேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nஞாயிறு, 02 டிசம்பர் 2018 15:43\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06032100/knitting-firms-strike-Rs-400-crore-production-impact.vpf", "date_download": "2018-12-16T18:09:12Z", "digest": "sha1:A3NHSY26GI44NEAD6RRSQVXSLSDW5QSK", "length": 13569, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "knitting firms strike: Rs 400 crore production impact || நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு + \"||\" + knitting firms strike: Rs 400 crore production impact\nநிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு\nதிருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.400 கோடி அளவிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூருக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நிட்டிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நிட்டிங் பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, பணிக்கான கட்டணத்தை நிட்டிங் நிறுவனத்தினர் உயர்த்தியுள்ளனர். இந்த கட்டண உயர்வை ஏற்று கொண்ட பெரும்பாலான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அந்த கட்டணத்தை செலுத்தி பணிகளை செய்து வந்தாலும், பல நிறுவனத்தினர் புதிய கட்டணத்தை ஏற்க மறுத்து வருகின்றனர்.\nஇதனால் உயர்த்தப்பட்ட கட்டணத்தை தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிட்டிங் சங்கங்களான நிட்மா, சிம்கா உள்ளிட்ட சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று காலையில் இருந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.\nஇதனால் காலையில் இருந்தே திருப்பூரில் உள்ள பெரும்பாலான நிட்டிங் நிறுவனங்கள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அவசர கதியில் நிட்டிங் பணிகளை முடிக்க வேண்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வேலை நிறுத்தத்தால் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தினரின் நிட்டிங் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.400 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nமேலும், கோரிக்கையை நிறைவேற்ற தொழில்துறையினருடன் இணைந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் நிட்டிங் சங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\n1. 4–வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறு���்தம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\n4–வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n2. பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்; 156 பேர் கைது\nபணி நிரந்தரம் செய்யக்கோரி சேதராப்பட்டில் வேலை நிறுத்த போராட்டத்தின்போது மறியலில் ஈடுபட்ட 156 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\n3. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம்\nஅரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தார்கள்.\n4. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி குமரியில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்\nமத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.\n5. உபேர், ஓலா டிரைவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\n12 நாட்களாக நீடித்த உபேர், ஓலா டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/12/02042823/For-Differently-Abled-Combined-Sports-Match--At-Montfort.vpf", "date_download": "2018-12-16T18:10:57Z", "digest": "sha1:ZXJNZB27UB5TKB3L2EQ7V26TN4V2LTIV", "length": 14033, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "For Differently Abled Combined Sports Match - At Montfort School || மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி - மான்ட்போர்ட் பள்ளியில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி - மான்ட்போர்ட் பள்ளியில் நடந்தது + \"||\" + For Differently Abled Combined Sports Match - At Montfort School\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி - மான்ட்போர்ட் பள்ளியில் நடந்தது\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டிகள் மான்ட்போர்ட் பள்ளியில் நடந்தது.\nசென்னை பரங்கிமலையில் உள்ள மான்ட்போர்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில், மான்ட்போர்ட் சமூக வளர்ச்சி மையத்தின் ஆதரவுடன் 9-வது ‘ஒருங்கிணைந்த விளையாட்டு’ என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதில் மாற்றுத்திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றிய 200 பேர் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர். இதையொட்டி காலையில் அணிவகுப்புடன் போட்டிக்கான தீபம் ஏற்றப்பட்டது. நடிகர் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அருட்சகோதரர்கள் பள்ளி முதல்வர் கே.கே.தாமஸ், மான்ட் போர்ட் சமூக வளர்ச்சி மைய இயக்குனர் ஜோசப் லூயிஸ், நிகழ்ச்சி இயக்குனர் மேத்யூ மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம், வீல்சேர் பந்தயம், பந்து எறிதல், கால்பந்து என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுடன் மான்ட்போர்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 200 பேர் கைகோர்த்தனர். அதாவது ஒவ்வொரு பந்தயத்திலும் சாதாரண மாணவர்கள் அவர்களது கையை பிடித்துக் கொண்டும், பின்னால் ஓடிச் சென்றும் ஊக்கப்படுத்தியதோடு இலக்கை நோக்கி பயணிக்க வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nசாதாரண பள்ளி குழந்தைகளுக்கும், மாற்றுத்திறன் படைத்த சிறப்பு குழந்தைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒன்றே என்ற மனப்பான்மையை உருவாக்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டது. 200 மாணவர்களும், மாற்றுத் திறனாளிகளுடன் தங்களது மதிய உணவை பகிர்ந்து கொண்டது சிறப்பு அம்சமாகும். மாலையில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.\n1. கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n2. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா\nநாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.\n3. மாற்றுத்திறனாளிகள் 114 பேருக்கு அடையாள அட்டைகள் - சிறப்பு முகாமில் வழங்கப்பட்டது\nமாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் முகாமில் 114 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.\n4. மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்: 11 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்\nதூத்துக்குடியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.\n5. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு: தேசிய கொடி ஏந்தி செல்கிறார், மாரியப்பன்\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், தேசிய கொடியை மாரியப்பன் ஏந்தி செல்கிறார்,\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்\n2. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: சமீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\n3. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து\n4. புரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\n5. தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா ஆட்டம் ‘ட��’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/tag/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2018-12-16T18:49:44Z", "digest": "sha1:QNYVWJR2KHK5J7MMFK4RQLASTFTYEVPF", "length": 6917, "nlines": 108, "source_domain": "www.mahiznan.com", "title": "டோலண்டினோ – மகிழ்நன்", "raw_content": "\nடொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும்.\nஅமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு நிலை உருவானது. அதனால் பப்பல் நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்பி பப்பல் நாடுகளுடன் நடைபெற்ற ஒன்பது மாத பேச்சு வார்த்தைகள் பயனளிக்காத‌தன் பொருட்டு 1797 பிப்ரவரியில் 9000 பிரெஞ்சு வீரர்கள் பப்பல் தேசத்தில் ஊடுருவினர். அதன் தொடர்ச்சியாக போரிட இயலாததால் டோலண்டினோ ஒப்பந்தத்திற்கு பப்பல் நாடுகள் உடன்படவேண்டியதாயிற்று.\nஇவ்வொப்பந்தத்தின்படி 36 மில்லியன் லிரே எதிர்கால இழப்பீடாக பிரான்சிற்கு வழங்கப்பட்டது.\nஏவிக்னான் நகரம் பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு பிரான்சுடன் இணைக்கப்பட்டது. மேலும் ரோமாக்னா பகுதி பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு சிசால்பின் குடியரசு எனும் பிரான்சின் அயல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.\nஅத்தோடு பப்பல் தேசத்தின் பாரம்பரிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் பிரான்சின் லூவரே அருங்காட்ட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எந்த பொருளைக் கொண்டுசெல்லலாம் என முடிவெடுக்கும் உரிமையும் பிரான்சிற்கே வழங்கப்பட்டது.\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-16T18:15:57Z", "digest": "sha1:LBO7XSEPQ6Q4JLKCAXW5TC3BJW5OB7IZ", "length": 14259, "nlines": 105, "source_domain": "www.tamilibrary.com", "title": "ஸ்நோ ஒயிட் - தமிழ்library", "raw_content": "\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nஅடர்ந்த காட்டையொட்டிய ஒரு வீட்டில் ஒரு விதவை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் ஸ்நோ ஒயிட்; இளையவள் பெயர் ரெட்ரோஸ். இருவரும் நல்ல அழகிகள்.\nசகோதரிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். காட்டில் வசிக்கும் விலங்குகள் தான் அவர்களுக்கு உற்ற நண்பர்கள். அப்போது கடுமையான பனிக்காலம்.\nவீட்டின் கதவு தட்டப்பட்டது. ஸ்நோ ஒயிட் சென்று கதவைத் திறந்தாள். அங்கே கரடி ஒன்று குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கரடியைக் கண்டதும் ஸ்நோ ஒயிட் பயந்தாள்.\nஆனால், அந்தக் கரடி மனித குரலில் பேசியது. குளிரில் நடுங்கும் தனக்கு அடைக்கலம் தரும்படி கெஞ்சியது. கரடி கூறுவதைக் கேட்டு ஸ்நோ ஒயிட் மனமிரங்கினாள். உடனே அதனைக் கணப்பருகே அழைத்துப் போனாள். கரடி கணப்பருகே அமர்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் சகோதரிகள் இருவரும் கரடியுடன் நெருங்கிப் பழகிவிட்டனர்.\nஅதன்பின் கரடி தினமும் அங்கு மாலை வேளையில் வந்துவிடும். கணப்பருகே குளிர் காயும். சிரித்துப் பேசி அவர்களுடன் விளையாடும். அதிகாலையில் காட்டிற்குள் சென்றுவிடும்.\nபனிக்காலம் முடிந்ததும் சகோதரிகள் இருவரிடமும் கரடி பிரியா விடைபெற்றது. “”இனி உங்களைச் சந்திக்க முடியுமோ என்னவோ என்னுடைய செல்வத்தைத் தேடி நான் செல்கிறேன். இடையில் உங்களைச் சந்திக்க நேர்ந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று மனம் நெகிழக் கூறி விடைபெற்றுச் சென்றது.\nஸ்நோ ஒயிட்டும் ரெட் ரோஸும் கலங்கிய கண்களுடன் கரடிக்கு விடை கொடுத்து அனுப்பினர். கரடியும் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் விடை பெற்றுச் சென்றது.\nஒரு நாள் சகோதரிகள் இருவரும் விறகு பொறுக்குவதற்காகக் காட்டிற்குள் சென்றனர். அங்கு ஒரு இடத்தில் குகை ஒன்று இருப்பதைக் கண்டனர். உள்ளே சென்று பார்க்க விருப்பம் கொண்டனர். குகைக்குள் நுழைந்தனர். குகை நீளமாகப் போய்க் கொண்டே இருந்தது. ஓரிடத்தில் இருளையும் மீறி ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஒளிவரும் இடமருகே சென்றனர்.\nஅங்கே வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கக் கற்களாலான ஆபரணங்களும் தங்க நகைகளும் குவிந்து கிடந்தன. அவற்றைக் கண்டு இருவரும் பிரமித்துப் போயினர். அப்போது குகையின் இருண்ட பகுதியிலிருந்து திடீரென்று பூதம் ஒன்று பாய்ந்து வந்தது. அதன் பயங்கரமான அலறலைக் கேட்டு சகோதரிகள் இருவரும் அஞ்சி நடுங்கினர்.\nஅவர்களைக் கண்ட பூதம், “”உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள். இங்கு என்னை உளவு பார்க்கவா வந்துள்ளீர்கள்” என்று கத்தியபடி தனது நீண்ட கைகளை நீட்டியது. இருவரும் பதறிப்போன நேரத்தில் அங்கே கரடி ஒன்று வந்தது.\nபூதத்தின் கவனம் கரடி மேல் திரும்பியது. அப்போதுதான் இருவருக்கும் மூச்சே வந்தது. “அப்பாடா பிழைத்தோம்\nகரடிக்கும் பூதத்திற்கும் கடும் சண்டை நடந்தது. இறுதியில் பூதம் கரடியால் அடித்துக் கொல்லப்பட்டது. கரடி சகோதரிகளின் அருகில் வந்தது.\n நான் உங்கள் நண்பன். பனிக்காலம் முழுவதும் கணப்புக்காக உங்கள் வீட்டிற்கு வந்தவன்தான்\nஅதன் குரல் கேட்டு ஸ்நோ ஒயிட்டும், ரெட் ரோஸும். அடையாளம் கண்டு கொண்டனர். அப்போது அங்கே எதிர்பாராத அதிசயம் நடந்தது.\nகரடி உருமாறத் தொடங்கியது. மனித உரு பெற்றது. அரசகுமாரன் தோற்றத்தில் அலங்கார அணிமணிகளுடன் ஒரு இளைஞன் அங்கே காட்சியளித்தான். அவன் பேச ஆரம்பித்தான்.\n” நான் ஒரு அரசகுமாரன். இந்தப் பூதத்தால் தான் நான் கரடி உருவம் பெற்றேன். பனிக்காலத்தில் நான் விரைத்துபோய் இறந்து போகாதபடி நீங்கள்தான் என்னை காப்பாற்றினீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி. எனது செல்வங்களை எல்லாம் இந்தக் கரடி அபகரித்துக் கொண்டு விட்டது. அதனை மீட்கவே இங்கு வந்தேன். அப்படி வரும் போதுதான் உங்களைச் சந்திக்கிறேன்,” என்றான்.\nஅரசகுமாரன் செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான். ஸ்நோ ஒயிட், ரெட் ரோஸ் இருவரையும் அழைத்துக் கொண்டு, தனது நாட்டிற்குச் சென்றான். ஸ்நோ ஒயிட்டை அவன் திருமணம் செய்து கொண்டான்.\nஇளையவள் ரெட்ரோஸைத் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தான்.\nஅவர்கள் நால்வரும் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.\nபட்டூஸ்… ஏழை பெண்கள் செய்த உதவி அவர்களுக்கு எவ்ளோ பெரிய நன்மையை கொடுத்தது பார்த்தீர்களா\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nமுன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும். ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான். “”அரசே நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\n சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க. அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.com/2015/04/kollu-idly-horsegram-idly.html", "date_download": "2018-12-16T17:57:58Z", "digest": "sha1:4RYTSQTH2JXX7VQJBTOWQKL47SBUDDRK", "length": 8402, "nlines": 72, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "கொள்ளு இட்லி & மருத்துவ பயன்கள் - Kollu Idly - Horsegram Idly maruthuva payan - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nகொள்ளு இட்லியில் என்ன சத்து உள்ளது\nலோ கிளைசீமிக் தன்மையும் , நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய உள்ளது\nகொள்ளு மருத்துவபயன்கள:- Kollu maruthuva payan\nஊளைச் சதையை குறைக்கும், தாதுவைப் பலப்படுத்தும், மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது, உடலுக்கு சூடு ஏற்படுத்தும், உடல் இளைக்க அதிகம் உதவும்\nகொள்ளு இட்லி செய்முறை விளக்கம்\n1. கொள்ளு – 1 கப்\n2. பிரவுன் ரைஸ் (அல்லது) இட்லி அரிசி – 3 கப்\n3. உப்பு – தேவையான அளவு\n10 நிமிடங்கள் கொள்ளு இட்லி\nகுறைந்தது 3 – 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.\nகொள்ளு + பிரவுன் ரைஸினை தனி தனியாக தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.\nகொள்ளுவினை நன்றாக மைய அரைக்கவும்.பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்.\nகொள்ளு மாவு + அரிசி மாவு + உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.\nபிறகு இட்லி செய்தால் சுவையான சத்தான இட்லி ரெடி. இந்த இட்லியுடன் கார சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nஇந்த இட்லியுடன் காரமான சட்னி செய்து சாப்பிடால் சுவையாக இருக்கும். மிக்ஸியில் அரைப்தாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3 : 1 பங்கு என்று சேர்த்து கொள்ளவும். இதுவே Grinderயில் அரைப்பதாக இருந்தால் 4 : 1 என்ற பங்கில் சேர்த்து கொள்ளவும்.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த ��ிளகாய...\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/mla-aslam-pasha/", "date_download": "2018-12-16T18:52:30Z", "digest": "sha1:W2GYORUA7UOQ6T25XJMZZNQYQ6JWZTTL", "length": 9239, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "அஸ்லம் பாஷா MLA « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → அஸ்லம் பாஷா MLA\nஇலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும்\n167 Views2011-12 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது: தகவல் தொழில்நுட்பத் துறை மானியம் தொடர்பாக ஒரு அவசியமான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். குணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சி திட்டமோ, பன்னாட்டு நிறுவனங்களில் கூட்டுப் பணியோ இல்லை, ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற […]\nஆம்பூரில் அதிகமான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை கட்ட வேண்டும்\n189 Views2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் ஆம்பூர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது: அ. அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்திலுள்ள அனைத்து […]\nபோலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும்\n174 Viewsஅ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக […]\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலி��ுறுத்தல்\n59 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n35 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n54 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/sports/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2018-12-16T18:59:59Z", "digest": "sha1:KHZXGSN67NP3OYZE65IFBBC6DK462F2F", "length": 11235, "nlines": 176, "source_domain": "www.deepamtv.asia", "title": "நான் துணை நிற்பேன்! தமிழர்களுக்கு கை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் – Deepam News and TV", "raw_content": "\nYou are at:Home»விளையாட்டு»துடுப்பாட்டம்»நான் துணை நிற்பேன் தமிழர்களுக்கு கை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்\n தமிழர்களுக்கு கை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nBy Deepam Media on\t 19/11/2018 துடுப்பாட்டம், விளையாட்டு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், உங்களோடு நானும் துணை நிற்பேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ‘கஜா’ புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் மொத்தம் 1 லட்சத்து 70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.\n56,942 குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.\nகஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவ முன் வாருங்கள் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுவதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது. கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படைத் தேவையைத் தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோப்போம். முடிந்ததைச் செய்வோம். உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே என்று பதிவிட்டுள்ளார்.\nஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே.#GajaCyclone #SaveDelta #WeNeedToStandWithDelta pic.twitter.com/uzhbOCIsCm\nகாதலரை மணந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்\nஎன் கணவர் குற்றம் செய்யவில்லை: பிசிசிஐக்கு உருக்கமான கடிதம் எழுதிய ஸ்ரீசாந்த் மனைவி\nரசிகர்களை கொந்தளிக்க வைத்த மிதாலி விவகாரம்: பொரிந்து தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்\nகுழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன\nகுழந்தை வளர்ப்பில் ஒரு சில டிப்ஸ்\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nசுவையான பெங்காளி சிக்கன் கிரேவி ரெசிபி.\nமண் மணக்கும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்\nசுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா..\nகிச்சடியை பிராண்ட் இந்தியா உணவாக விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு\nஉடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பழம் எங்குள்ளது தெரியுமா\nநீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்\nஅவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ்\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஉலகளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் ஹீரோ இவரே படங்களின் வரிசை ஒரு பார்வை\nமிகுந்த மன வேதனையில் மஹிந்த\nகாதலரை மணந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்\nஇந்திய அணி இப்படி தவறுசெய்துவிட்டதே..அவர் மாஸ்காட்டப் போகிறார்: மைக்கல் கிளார்க்\nமுரளி விஜய் மற்றும் கேஎல் ராகுலின் ஸ்டெம்புகளை தெறிக்க விட்ட அவுஸ்திரே��ிய வீரர்கள்: வெளியான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2018-12-16T17:07:51Z", "digest": "sha1:5MHQNTCM6BK4OGLWJ3MKQITECY2XXYXS", "length": 32521, "nlines": 127, "source_domain": "www.sooddram.com", "title": "மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்! – Sooddram", "raw_content": "\nமீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்\nஊடகத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பதில் மனநிறைவு, பெருமை என்பதையெல்லாம் தாண்டி ஒரு கர்வம் கொண்டவன் நான். யாரையும் கேள்வி கேட்க முடிகிற வாய்ப்பால் வளர்ந்த கர்வம் அல்ல, சமுதாய மாற்றத்தில் ஒரு மையமான பாத்திரம் வகிக்கிற ஊடகத்தில் ஒரு சிறு புள்ளியாகவேனும் இருக்கிறோம் என்ற உணர்வால் ஏற்பட்ட கர்வம் அது. அந்தக் கர்வம் தகர்ந்து கூசிப்போய் நிற்கிற தருணங்களும் ஏற்படுவதுண்டு. ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் திரைப்படப் பெண்கள் சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அத்தகைய தருணங்களில் ஒன்று.அறம் துறந்த சுதந்திரம்\nஊடகச் சுதந்திரமும் ஊடக அறமும் பிரித்துப் பார்க்க முடியாதவை. யாரை நோக்கிக் கேள்வி கேட்கிறோமோ, அவருக்குப் பதில் சொல்வதற்கான உரிமை முழுமையாக இருக்கிறது. அந்தப் பதிலை முழுமையாகப் பெற்றுக்கொண்டு, அதை அவரவர் கோணத்தில் செய்தியாக்கலாம், அந்தப் பதிலில் நேர்மையில்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அவருடைய பதிலைக் காதுகொடுத்துக் கேட்க மறுப்பது நம் கேள்வியை அவமதிப்பதேயாகும்.\nமேடையில் இருப்பவர்கள் ஏதோ பதில் சொல்ல முயல்கிறார்கள், வார்த்தைகளை அவர்கள் தொடர்வதற்குள் அடுத்த கேள்வி வீசப்படுகிறது. அதற்கு விளக்கம் தரத் தொடங்குகிறார்கள். உடனே இன்னொரு கேள்வி வீசப்படுகிறது. தாங்கள் இந்த இயக்கத்திற்கு ஆதரவளிப்பது ஏன் என்று அமைப்பாளர்கள் ஓர் அறிக்கையை வாசிக்கிறார்கள்; இதையெல்லாம் கேட்பதற்கு நாங்கள் வரவில்லை என்று கூறி வாசிக்க விடாமல் தடுக்கப்படுகிறது. அவர்கள் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததே அந்த அறிக்கையை வாசித்து வெளியிடுவதற்காகத்தானே அதை முடித்த பிறகு அது தொடர்பான கேள்விகளைத் தொடங்கி பின்னர், நாம் கேட்க நி���ைக்கிற கேள்விகளைக் கேட்பதுதானே செய்தியாளர் நெறியாக இருக்க முடியும்\nசுற்றிச் சுற்றி என்ன கேள்விகள் வருகின்றன சமூக ஊடகங்களில் வருகிற, சில அரசியல் தலைவர்கள் வாயிலிருந்து வருகிற, குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து வருகிற கேள்விகளே அங்கேயும் கேட்கப்பட்டன. இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு சொல்வது ஏன் சமூக ஊடகங்களில் வருகிற, சில அரசியல் தலைவர்கள் வாயிலிருந்து வருகிற, குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து வருகிற கேள்விகளே அங்கேயும் கேட்கப்பட்டன. இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு சொல்வது ஏன் உண்மையிலேயே குற்றம் நடந்திருந்தால் காவல் துறையில் புகார் செய்ய வேண்டியதுதானே உண்மையிலேயே குற்றம் நடந்திருந்தால் காவல் துறையில் புகார் செய்ய வேண்டியதுதானே வழக்கு தொடுத்திருக்கலாமே புகழேணியில் இருப்பவர்களுக்குக் களங்கம் கற்பிக்கிற சூழ்ச்சிதானே\nஇந்தக் கேள்விகள் அனைத்திலும் நியாயம் இருக்கலாம். ஆனால், யாரையுமே முழுமையாகப் பேசவிடாமல் குறுக்கிட்டுக்கொண்டே இருந்ததில் கொஞ்சமும் நியாயமில்லை. அப்படிக் குறுக்கிட்டதில் வெளிப்பட்டது ஊடகவியலாளர் என்ற அடையாளமல்ல, பெண்கள் என்பதால் எப்படி வேண்டுமானாலும் குறுக்கிடலாம் என்ற ஆணாதிக்க மனநிலைதான். “யேய்… வாயை மூடு, நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று மிரட்டி உளவியலாக ஒடுக்குகிற போலீஸ் மனப்பான்மையும் இதிலே இருக்கிறது. இத்தகைய ஒரு குற்றத்தால் தாக்கப்பட்டவரால் உடனடியாகக் கோவையாகப் பதிலளிக்க இயலாது, சில பல ஆண்டுகள் கடந்த பின், மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்ததன் விளைவாக நிதானத்துடன் பதிலளிக்க இயலும் என்பது உளவியல் பாடம்.\n“மீ டூ இயக்கம் வழக்குத் தொடுக்கிற அமைப்பு அல்ல, சாதாரணப் பெண்கள் துணிந்து முன்வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்கிற இயக்கம்தான் அது” என்று சங்கத்தின் சார்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னார். அதைச் செய்தியாளர்களில் ஒரு பகுதியினர் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை வந்தபோது, அவருடைய குற்றச்சாட்டைச் சுற்றியே மேற்படி கேள்விகளோடு வலம் வந்தார்கள். அவர், அந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கமளித்துவிட்டதைக் கூறி, இந்தச் சந்திப்பின் நோக்கம் வேறு என்று அவர் அளித்த பதிலை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை, இங்கே இப்போதே “ஆதாரம் என்ன ஏன் இப்போது சொல்கிறீர்கள்” என்ற கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள்.\nபாடகர் சின்மயி எழுந்து நின்று கண்கலங்கிக் கையெடுத்துக் கும்பிட்டு ஏதோ சொல்ல அனுமதி கேட்கிறார். அந்த அனுமதியும் மறுக்கப்படுகிறது, மறுபடி என்ன ஆதாரம், ஏன் இத்தனை ஆண்டுகள் என்ற கேள்விகளே வீசப்படுகின்றன. நடிப்புக் கலைஞர் ஸ்ரீரஞ்சனி, தனது ‘மீ டூ’ வெளிப்பாட்டைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு ஆண் கலைஞர் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் கோரியதைக் குறிப்பிடுகிறார், அப்படிப்பட்ட ஆக்கபூர்வமான நிகழ்ச்சி பற்றி வெளியே தெரியவிடக் கூடாது என்று முடிவு செய்ததுபோல அவரையும் தொடர்ந்து பேசவிடாமல் தடுக்கிறார்கள்.\nஊடகவியலாளர்கள் பல கோணங்களிலும் கேள்விகளை எழுப்பத்தான் வேண்டும், அழைத்தவர்கள் சொல்வதை அப்படியே குறிப்பெடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை. ஆனால், ஒரே மாதிரியான கேள்விக்குத்தான் பதில் சொல்ல வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிற கட்டப் பஞ்சாயத்தாரர்களாக மாறிவிடக் கூடாது.\nபத்திரிகையாளர் கவின் மலர் இந்த நிகழ்ச்சி பற்றி முகநூலில் பதிவிட்டிருக்கிறார். முன்பு வெளியான ‘விதி’ என்ற திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சியில், பாலியல் புகார் கூறிய பெண்ணைக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கிற வழக்குரைஞர் ஜெய்சங்கர், குற்றம் எப்படி நடந்தது, எதிரி எங்கே தொட்டான், எப்படித் தொட்டான் என்றெல்லாம் அந்தப் பெண்ணைக் கூனிக்குறுகி நிற்க வைக்கிற கேள்விகளாகக் கேட்பார். அதுபோல் இருந்தது இந்தச் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி என்று கூறும் கவின் மலர், “ஊடகத் துறையில் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.\nசெய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு சமூகச் செயற்பாட்டாளர், “பிரஸ் மீட் நிகழ்ச்சியை ஒரு பிரபலமான ஆண் நடத்தியிருந்தால் இப்படி நடந்துகொண்டிருந்திருப்பார்களா” என்று நொந்துபோய்க் கேட்டார். அமைச்சர்களோ, இதர அரசியல் தலைவர்களோ அறிக்கை வாசிக்கிறபோது, “இதைக் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை” என்று சொல்லியிருக்க முடியுமா\nமறுபடியும் தெளிவுபடுத்திவிடலாம் – திரைப்படப் பெண்கள் சங்கத்தினரின் அறிக்கையை தங்கள் கண்ணோட்டப்படி வரவேற்றோ, விமர்சித்தோ செய்தியாக்குவதற்கு ஊடகவியலாளருக்கு முழு உரிமை இருக்கிறது. வரவேற்கிறோமா, விமர்சிக்கிறோமா என்பது அவரவர் கொள்கை நிலைப்பாட்டைப் பொறுத்தது. தனிப்பட்ட முறையில் ஒரு செய்தியாளருக்கு ஒரு கண்ணோட்டம் இருந்தால்கூட, அவர் பணியாற்றுகிற ஊடக நிறுவனத்தின் கண்ணோட்டத்திற்கு உட்பட்டே செய்தியாக்க முடியும் என்பது வேறு விவகாரம். ஆனால், பேட்டியளிப்பவர்கள் என்ன பேச வேண்டும் என்று தீர்மானிப்பவர்களாக ஊடகவியலாளர்கள் மாறுவதில் என்ன நெறி இருக்கிறது\nஎனக்குள் ஏற்படும் இந்த ஊடக கர்வ பங்க உணர்வு, செய்தியாளர்கள் சில பேர் இப்படி நடந்துகொண்டார்கள் என்பதால் மட்டுமல்ல, இது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகப் பரிணமிப்பதற்கு உதவுகிற முயற்சிகளைப் பெருவாரியான பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வலைதள ஏடுகளிலும் காண முடியவில்லையே என்ற ஆதங்கத்தாலும்தான்.\nதிரைப்படத் துறை மட்டுமல்லாமல், அரசியல் அரங்கம், ஆன்மிக மடம், பல்கலைக்கழகம், பள்ளிக்கூடம், தொழிற்கூடம், அரசு அலுவலகம், ஊடக நிறுவன வளாகம் என எங்கும் களையாகப் புகுந்திருக்கிற பாலியல் அத்துமீறல்கள் பற்றிய விரிவான, ஊக்கமளிக்கிற விவாதங்களுக்கான வாய்ப்பு இப்போது துளிர்விட்டிருக்கிறது. அந்தத் துளிரில் முளையிலேயே அமிலம் ஊற்றுவது, குற்றம்சாட்டப்படுகிறவர்களுக்குச் சாதகமாக, குற்றம்சாட்டுகிறவர்களைப் பின்வாங்க வைக்கிற கைங்கரியம்தான்.\nசெய்தியாளர் சந்திப்பு நடந்ததற்கு மறுநாள் சென்னையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் நடத்திய பொது விசாரணையில் பங்கேற்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, முதல் முறையாக இப்படியொரு முன்முயற்சி தொடங்குகிறபோது, புகாரை ஆராய வேண்டுமேயல்லாமல் ஆதாரம் கேட்டுக்கொண்டிருப்பது முறையல்ல என்றார். இப்படிப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரங்கள் தாக்கல் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்காக யாரும் எப்போதும் தங்களுக்கு நேர்ந்தது பற்றிப் பேசக் கூடாதா குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்குத் தொடர எந்தத் தடையும் இல்லை என்பதையும் மறந்துவிடலாகாது.\nகுற்றச்சாட்டு உண்மையல்ல என்றால் குற்றம்சாட்டப்ப���்டவர்கள் அதற்கான நீதித் தீர்ப்பைக் கோர முடியும். அது, தற்காலிகக் குற்றச்சாட்டுக் களங்கத்திலிருந்து கம்பீரமாக விடுபடச் செய்து அவர்களுக்குப் பெருமை சேர்க்கும். குற்றச்சாட்டு உண்மையெனில், அதை ஒப்புக்கொள்வதும், அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோருவதும்தான் மாண்பு. அது அவர்களுக்கு இரட்டிப்புப் பெருமை சேர்க்கும். இன்றைய நிலையில் யாருடைய குற்றச்சாட்டு உண்மையானது, யாருடைய மறுப்பு நம்பகமானது என்பதை இனிவரும் நிகழ்ச்சிப் போக்குகள்தான் தீர்மானிக்கும். அதற்குள்ளாக இதில் சாதியையும் இனத்தையும் புகுத்துவது ஒருபோதும் உதவாது, யாருக்கும் உதவாது. பெண்களைப் பாலியல் நுகர்பொருளாக வைத்திருப்பதில் எந்தச் சாதியும் இனமும் சளைத்ததில்லை.\nபாதுகாப்பற்ற பல சமூக வேலிகள், “நீ என்ன யோக்கியமா” என்ற தரத்திலான கணைகள் ஆகியவற்றைச் சமாளித்துத்தான் இந்த இயக்கம் பரவ வேண்டியிருக்கிறது. பெண்களேகூட இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களே என்று சிலர் கேட்கிறார்கள். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடைச் சட்டம் போன்றவை வந்தபோதும்கூட பெண்களை முன்னிறுத்தி எதிர்ப்புகள் கிளப்பப்பட்டதுண்டு. இந்து பெண்களுக்கான சொத்துரிமைக்காக அன்று சட்ட அமைச்சர் அம்பேத்கர் கொண்டுவந்த சட்ட முன்வரைவுக்குத் தீ வைத்தவர்களில் பெண்களும் இருந்தார்கள். அதற்காக இந்தச் சட்டங்கள் செல்லாதவையாகிவிடுமா\nதடைகளை மீறி வளரும் இயக்கம்\nகுற்றம்சாட்டுகிற பெண்கள் மீது ஒழுக்கக்கேடு முத்திரைகள் குத்தப்படும், அவர்களுக்கான வாய்ப்புகளும் மறுக்கப்படும் என்ற அபாயங்கள் இருக்கின்றன. ஆகவே, எந்த ஆதாயமும் தராத மீ டூ பதிவுகளால் விளம்பரம் தேடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அர்த்தமிழக்கிறது.\nதற்போது வெளியில் வந்திருக்கிற பெண்களாவது பாதுகாப்பான சூழலைப் பெற்றிருக்கிறவர்கள், புகழ் வெளிச்சத்தில் நிற்பவர்கள். ஆனால், புகார்க் குரலை எழுப்பவே இயலாத தலித் பெண்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். தலித் என்பதால் சாதிய ஒடுக்குமுறைக்கும், பெண் என்பதால் பாலியல் வன்முறைக்கும் இரையாக்கப்படுகிறவர்கள் அவர்கள். பழங்குடியினப் பெண்கள் நிலைமை இன்னும் மோசம். உழைக்கும் பெண்கள் பணித்தளங்களில் எதிர்கொள்கிற, வெளியே சொன்னால் வேலை போய்விடும் என்ற அப்பட���டமான அச்சுறுத்தலோடு கூடிய பாலியல் அத்துமீறல் கொடுமைகள் ஏராளம். அலுவலகங்களில் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதி 90 சதவிகித இடங்களில் செயல்படுத்தப்படாததற்குக் காரணம், சட்டம் பற்றிய தகவலறிவு இல்லை என்பதல்ல. அந்த அலட்சியத்தின் அடியில் இருப்பது ஆண் திமிரே. இத்தகைய பெண்கள் சந்திக்கும் அவலங்கள் எப்போதோ நடப்பதல்ல, தினந்தோறும் நடப்பவை. உலகத்தின் கவனத்திற்கே வராமல் கடக்கப்படுபவை.\nஇன்று, மக்களுக்கு நன்கு அறிமுகமாகியிருக்கிற, முன்னேறிய தளங்களில் இருக்கிற பெண்களிடையேயிருந்து தொடங்கியிருக்கிற இந்த “நானும்கூட சீண்டப்பட்டேன்” என்ற “மீ டூ” இயக்கம், நிச்சயம் எதிர்காலத்தில் இந்தப் புகாரைத் தெரிவிக்கவே தகுதியற்றவர்களாக ஓரங்கட்டப்பட்டிருக்கிற பெண்கள் இனி “நானும்கூடத் துணிந்துவிட்டேன்” என்று உரக்க முழங்கிப் புறப்படுகிற பேரெழுச்சியாகப் பரிணமிக்கட்டும். அந்தப் பேரெழுச்சி, சட்டம் பாயும் அல்லது பெயர் கெட்டுப்போகும் என்ற ஆணின் அச்சத்திலிருந்து அல்லாமல், பாலியல் அத்துமீறல்கள் மானுடப் பண்பல்ல என்ற அறத்திலிருந்து, பாலியல் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.\n(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com.)\nPrevious Previous post: இலங்கை நெருக்கடி ….. எனது பார்வையில்\nNext Next post: நூற்றாண்டு தமிழ் சினிமாவில் கிராம சித்தரிப்புகள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் ���ுரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/12/blog-post.html", "date_download": "2018-12-16T17:12:41Z", "digest": "sha1:XWICBCQSFP3EM3JX2BPFUYVIKDLP7IBN", "length": 40553, "nlines": 113, "source_domain": "www.thambiluvil.info", "title": "'இன பேதங்களை கடந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டும்' | Thambiluvil.info", "raw_content": "\n'இன பேதங்களை கடந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டும்'\nஇன பேதங்களை மறந்து சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் தெரிவித...\nஇன பேதங்களை மறந்து சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் தெரிவித்தார். திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் 2015.11.28 சனிக்கிழமை இடம்பெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் அநேகமானவர்கள் அந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மிக நெருங்கிய உறவினர்களாகவே காணப்படுகின்றனர்.இது கடந்த கால சம்பவங்களின் விசாரணைகள் மூலம் தெளிவாகியுள்ளது. இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு ஒரு தரப்பினரைச் சார்ந்ததல்ல.இதில் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரினதும் கடமையாக இருக்கின்றது.அந்தவகையில் சிறுவர்களின் பாதுகாப்பான சூழலை அமைத்து கொடுத்து அவர்களை ஒரு சில சமூகவிரோத நபர்களிடம் இருந்து பாதுகாப்பது எமது கடமையாகும்.\nஇந்த தேசிய ரீதியான செயற்பாட்டுக்கு நாம் இன பாகுபாடுகள் காட்டாமல், சிறுவர் சமூதாயத்தை பாதுகாக்க வேண்டும்.இதற்கு தகுதிதராதரமின்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்க பொலிஸாரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்றார்.\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ���டப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,34,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,9,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,26,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,By-Sathu,1,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,13,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,2,dsoffice,34,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,30,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,16,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLAS,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,22,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,4,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,18,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகண்ட நாம பஜனை,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,4,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,18,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,5,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,11,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இராஜகோபுரம்,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,11,உகந்தைமலை,3,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உய��் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,7,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,3,எதிரொலி விளையாட்டுக்கழகம்,2,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,14,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,5,கரடி தாக்கல்,1,கருத்தரங்கு,8,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்யாணபடிப்பு,1,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனகரெட்ணம் அறிவகம்,1,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,8,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குரு பிரதீப பிரபா,1,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,6,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடி��ினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,7,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,4,சூரன்போர்,11,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,22,தம்பட்டை மகா வித்தியாலயம்,3,தம்பிலுவில்,327,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகு��்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,225,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,36,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,12,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,2,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,2,நல்லிணக்க செயலணி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நாற்று நடுகை விழா,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,3,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதவியேற்பு,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,6,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பஜனை,1,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,9,பிரதேச செயலகம்,77,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,5,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலிசார் படுகொலை,1,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,37,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,14,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,2,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்­தி­ரி­பால சிறி­சேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,2,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,11,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்மு���ைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,17,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,8,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,71,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,32,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி,1,வீதி உலா,1,வீதி தடை,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,11,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,7,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: 'இன பேதங்களை கடந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டும்'\n'இன பேதங்களை கடந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டும்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/101-world-politics/172969-2018-12-06-09-58-46.html", "date_download": "2018-12-16T17:34:32Z", "digest": "sha1:BNI5PAJWDQCNHI74JUA3FU44D5XUJJEN", "length": 12218, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "மஞ்சள் அங்கி போராட்டம் எதிரொலி: பெட்ரோல் வரி உயர்வை நிறுத்திவைக்க பிரான்சு அரசு முடிவு", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிக�� கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nமஞ்சள் அங்கி போராட்டம் எதிரொலி: பெட்ரோல் வரி உயர்வை நிறுத்திவைக்க பிரான்சு அரசு முடிவு\nவியாழன், 06 டிசம்பர் 2018 15:21\nபாரிஸ், டி. 6- பிரான்ஸில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்துவதற்கு எதிராக நடைபெற்ற தீவிர போராட்டங் களையடுத்து, அந்தத் திட்டத்தை தற் காலிகமாக நிறுத்திவைப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து பிரான்சு பிரதமர் எடோவார்ட் பிலிப் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மஞ்சள் அங்கி போராட் டக்காரர்களின் கோ��ிக்கையை ஏற்று, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரிகளை உயர்த்தும் திட்டத்தை அரசு நிறுத்தி வைக்கிறது.\nஅந்த எரிபொருள்களுக்கான வரி, இன்னும் 6 மாதங்களுக்கு அதிகரிக்கப் படாது. மேலும், எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு ஏற்கெனவே அறிவிக் கப்பட்டிருந்த விலையுயர்வு, ஜனவரி 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது.\nவரி விதிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, நாடு அபாய நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.\nபோராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nகாற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல்க ளுக்கான வரியை மேக்ரான் அரசு அதி கரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் பெட்ரோலின் விலை 23 சதவீதம் அதிகரித்து, ஒரு லிட்டர் விலை 1.51 யூரோவாக (சுமார் ரூ.121) ஆகியுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங் கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படு கிறது.\nவாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், மூன்றாவது வார மாக கடந்த 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் மிகவும் தீவிரமடைந்தது. அப்போது நடைபெற்ற போராட்டங்களின்போது தீவைப்பு போன்ற வன்முறைச் சம்ப வங்கள் அதிக அளவில் நடைபெற்றன.\nஇதில், 23 பாதுகாப்புப் படையினர் உள்பட 133 பேர் காயமடைந்தனர். இந்தப் போராட்ட வன்முறை தொடர் பாக இதுவரை 412 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன.\nஇதையடுத்து, எந்தக் காரணத்துக்காக வும் வன்முறையில் ஈடுபடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று பிரான்சு அதிபர் இமானுவல் மேக்ரான் எச்ச ரிக்கை விடுத்தார்.\nமேலும், வன்முறையைக் கட்டுப் படுத்துவதற்காக அவசர நிலையை அறி விப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் கேஸ்டனெர் கூறியிருந்தார். எனினும், அவசர நிலை அறிவிக்கும் திட்டமில்லை என்று உள்துறை இணையமைச்சர் லாரென்ட் நியூனெஸ் திங்கள்கிழமை தெரிவித��தார். இந்த நிலையில், வரி உயர்வுத் திட்டத்தை நிறுத்திவைப்பதாக பிரான்சு அரசு தற்போது அறிவித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4080.html", "date_download": "2018-12-16T18:02:26Z", "digest": "sha1:5ORWIOAKEWWEVSTHGT3AKMIEGMV7BDAY", "length": 7555, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "திடீரென சரிந்து வீழ்ந்தது கருங்காலி முருகன் தேர் (படங்கள்) - Yarldeepam News", "raw_content": "\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம் மைத்திரியிடம்\nரணில் தரப்பினர் வகுக்கும் புதிய திட்டம்\nதிடீரென சரிந்து வீழ்ந்தது கருங்காலி முருகன் தேர் (படங்கள்)\nதிடீரென சரிந்து வீழ்ந்தது கருங்காலி முருகன் தேர் (படங்கள்)\nகாரைநகர் கருங்காலி முருகன் கோயில் தேர் திடீரென சரிந்து விழுந்தது.\nவருடாந்த திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெற்றது. இதன் போதே தேர் சரிந்து விழுந்தது என்று தெரிவிக்கப்ட்டது.\nஇதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nதேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தேரின் இருப்பிடத்திற்கு வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ எனும் அச்சம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ�� வர்த்தகர்: உரித்துப்…\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும்…\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-and-music-director-gv-prakash-in-childhood/", "date_download": "2018-12-16T17:10:19Z", "digest": "sha1:XYIYUOTRRXUDN2DTWVUVTOI3VPOS4XII", "length": 8717, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னது இது ஜி.வி. பிரகாஷா ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் என்னது இது ஜி.வி. பிரகாஷா ஆச்சர்யத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே\nஎன்னது இது ஜி.வி. பிரகாஷா ஆச்சர்யத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ உள்ளே\n2006 இல் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைபாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்.முதலில் இசையமைப்பாளராக இருந்த இவர் பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் மூலம் இவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்களாக மாறிவிட்டனர்.\nA.R.ரஹ்மானின் உறவினரான ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் பாடிய பாடல் \nஅதன் பின்னர் பல படங்களில் நடித்துவரும் இவர் தற்போது சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹமானின் உறவினரான ஜி. வி.பிரகாஷ் 1992 இல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் குச்சி குச்சி ராக்கமா என்ற பாடலை பாடியுள்ளார்.மேலும் ஜெண்டில் மேன் படத்தில் வந்த சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலையும் பாடியுள்ளார்.இந்நிலையில் மறைந்த பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீத் ஜி. வி. பிரகாஷை நேர்காணல் செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறு பையனாக இருக்கும் ஜி.வி அவர் பாடிய சிக்கு புக்கு ரயிலே பாடலை பாடியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரளாகிவருகிறது.\nPrevious articleஅந்த இடத்தில் அப்படிப்பட்ட டாட்டூ தேவையா .. பிரபல நடிகையை கேள்வி கேட்ட ரசிகர்கள்\nNext articleநடிகர் பாபி சிம்ஹாவின் மகனா இது. எப்படி இருக்கான் பாருங்க – புகைப்படம் உள்ளே\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல...\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅந்த இடத்திற்கு வரப்போகிறாரா நடிகர் விஜய் \nசிவகார்த்திகேயனின் டீச்சர் இந்த அழகான பெண்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/07/blog-post_17.html", "date_download": "2018-12-16T17:54:05Z", "digest": "sha1:BWSIPZV5TBPRV36UBPD3EWUNJXIPDEPX", "length": 22248, "nlines": 154, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : திருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமையின் முக்கியத்துவம் !", "raw_content": "\nதிருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமையின் முக்கியத்துவம் \n\" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் \" என்ற வார்த்தை முற்றிலும் உண்மையே, ஓர் ஆண் மகனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் அவசியமாகிறது, எவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிமை பெற்ற ஜாதகம் என்ற போதிலும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை பெற்றால் மட்டுமே சம்பந்த பட்ட ஜாதகர், தனது வாழ்க்கையில் வெற்றிகளையும் சுப யோகங்களையும் அனுபவிக்க முடியும், ஒருவேளை தனது ஜாதகம் வலிமை அற்று இருந்தால் கூட, தமது மனைவியின் ஜாதக வலிமை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், இந்த அமைப்பு கணவன் மனைவி உறவுக்கு மட்டும் மிக சிறப்பாக பொருந்தும் ( ஈருடல் ஓருயிர் ) என்ற தாத்பரியத்தின் மூலம் இதன் தாக்கம் மிக சிறப்பாக கணவனுக்கு சுப யோகங்களை வாரி வழங்கும்.\nமேற்கண்ட அமைப்பின்படியே மனைவியின் ஜாதகம் யோகம் அற்று இருப்பின், அதனால் கணவனுக்கும் அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் இதில் விதிவிலக்கு கிடையாது, குறிப்பாக மனைவியின் ( துணைவி ) ஜாதகம் வலிமை அற்று காணப்பட்டால், ஜாதகரின் கதி அதோகதிதான், சுய ஜாதகத்தில் பாரிஜாத யோகங்கள் காணப்படினும், அனைத்தும் யோக பங்கம் என்ற நிலைக்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன், அவரது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக தெரிந்திருப்பது ஓவ்வொரு ஆண் மகனின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.\nஎனவே இல்லற வாழ்க்கையில் இணையும் முன்பே, வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை பற்றியும் அறிந்திருப்பது, இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், பெரும்பாலும் தமக்கு உகந்த வழக்கை துணையை தேர்வு செய்யாமல் அதன் பிறகு அதற்கான தீர்வுகளை தேடி அலைவது இல்லற வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை ஏற்ப்படுத்தும், திருமண பொருத்தம் காணும் பொழுதே தமக்கு உகந்த, பொருத்தமான ஜாதக வலிமை கொண்ட வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சாலசிறந்தது, இல்லற வாழ்க்கையில் இன்பங்களையும் சுப யோகங்களையும் வாரி வழங்கும்.\nகீழ்கண்ட ஜாதகியை தமது வாழ்க்கை துணையாக ( காதல் திருமணம் ) ஏற்றுகொள்ளலாமா என்ற கேள்விக்கும் \"ஜோதிடதீபம்\" வழங்கும் ஆலோசணை :\nநட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்\nமேற்கண்ட கன்னி இலக்கின ஜாதகியை, ஜாதகர் விருப்பமணம் செய்துகொள்ளலாமா என்ற கேள்வியை வினவி இருக்கிறார், இது அவரது வாழ்க்கை பிரச்னை என்பதால், அவருக்கு சில அறிவுரைகளை வழங்க \"ஜோதிடதீபம்\" விரும்புகிறது, தமது மனைவியாக வரும் பெண்ணின் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் பற்றி ஓர் சிறு அறிமுகம், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் குணாதிசியம், ஆரோக்கியம் மற்றும் மன வலிமையை குறிப்பிடும், குடும்ப ஸ்தானமான 2ம் வீடு வலிமை பெறுவது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, இனிமையான பேச்சு, நிறைவான வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பிடும், பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வலிமை பெறுவது சிறந்த புத்திசாலித்தனத்தையும், சமயோசித அறிவுத்திறன் மற்றும் நல்ல புத்திர பாக்கியத்த�� நல்கும், களத்திர ஸ்தானமான 7ம் வீடு வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வாழ்க்கை துணை உடனான புரிதல்களையும் தரும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை நல்கும், ஆயுள் ஸ்தானமான 8ம் வீடு வலிமை பெறுவது வாழ்க்கை துணைக்கு தமது வழியில் இருந்து வருமானம், யோகம், தீர்காயுள், திடீர் செல்வத்தை தரும், மோட்ச ஸ்தானமான 12ம் வீடு வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், பொருளாதார தன்னிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நல்கும்.\nமேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, தற்பொழுது நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் அளவில்லா சந்தோஷங்களை வாரி வழங்கும், மேற்கூறிய விஷயங்களை பெற்ற ஜாதகியை திருமணம் செய்வது, சம்பந்தப்பட்ட ஆண் மகனுக்கு யோக வாழ்க்கையை நல்கும் இதில் மாற்று கருத்து இல்லை.\nஆனால் தாங்கள் பொருத்தம் காண பணித்த ஜாதகத்தில், இதை போன்ற அமைப்புகள் இல்லை, அதற்க்கு நேர்மாறாக உள்ளது, லக்கினம் மட்டும் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையாக உள்ளது, 2,8,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறது, 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, தமது கணவருக்கு 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசையும், புதன் புத்தியும் ஏக காலத்தில் 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை வாரி வழங்குவது, ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், எனவே சிறுதும் பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்து அதன் பிறகு மிகுந்த துன்பத்திற்கு ஆளாக வேண்டாம், 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது என்பது, ஜாதகியின் கணவனுக்கு தாங்க இயலாத இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் தங்களின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது என்பதுடன், மற்ற பாவகங்களும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் தரும்.\nஒருவேளை த��ங்கள் மேற்கண்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்தால், அதன் விளைவு மிக கடுமையாக இருக்கும், உதாரணமாக கல்லை கட்டிக்கொண்டு நீச்சல் பயிலுவதற்கு சமமான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், எனவே தங்களுக்கு உகந்த பொருத்தமான வேறு வழக்கை துணையை தேர்வு செய்து நலம் பெறுங்கள்.\nLabels: செவ்வாய்தோஷம், திருமணம், பொருத்தம், யோகம், ரஜ்ஜு, ராகுகேது, ராசிபலன்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nஅற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா\nசனி மகா திசை தரும் பலாபலன் என்ன \nதிருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமையின் முக்கியத...\nவேலைக்கு செல்வது முன்னேற்றத்தை தருமா \nசுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள், ஜாதகருக்கு பலன்தாராம...\n5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது...\nதொழில் ஸ்தானம் வலிமை பெறவில்லை எனில், ஜாதகருக்கு ந...\nகாலசர்ப்ப தோஷமும், சுய ஜாதகத்தில் ராகுகேது தரும் ப...\nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilengine.blogspot.com/2015/06/blog-post_18.html", "date_download": "2018-12-16T18:10:33Z", "digest": "sha1:7TJJ5MDGFQLOATB3M6GAWMT3NVLSFHSP", "length": 13443, "nlines": 59, "source_domain": "tamilengine.blogspot.com", "title": "அரவிந்த் சாமி பிறந்த நாள் இன்று ~ Tamil Engine", "raw_content": "\nஅரவிந்த் சாமி பிறந்த நாள் இன்று\nBirthday Cinema அரவிந்த் சாமி தமிழ் சினிமா பிறந்த நாள் Published on 12:54 By: TAMIL ENGINE In:Birthday, Cinema, அரவிந்த் சாமி, தமிழ் சினிமா, பிறந்த நாள்\nசென்னை: 1991 ல் இருந்து 1998 வரை தமிழ்நாட்டில் பல இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த நாயகன் அரவிந்த் சாமியின் 48 வது பிறந்த நாள் இன்று. 1967 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ம் தேதி சென்னையில் பிறந்தவர் அரவிந்த் சாமி. அன்றைய காலகட்டத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளைகள் அரவிந்த் சாமியால் பெரும் துன்பங்களிற்கு ஆளானார்கள்.\nமாப்பிள்ளை அரவிந்த் சாமியைப் போல இருக்க வேண்டும் என்பது அன்றைய ஒட்டுமொத்த இளம்பெண்களின் கனவாகவே இருந்தது. இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் 1991 ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, அறிமுகமான படத்திலேயே ரஜினி மற்றும் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அதற்கு அடுத்த ஆண்டில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தின�� மூலம் ஏகப்பட்ட இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறிவிட்டார்.\nதமிழ் சினிமாவின் ஆணழகன் என்று வர்ணிக்கப்பட்ட இவர் தொடர்ந்து நடித்த பம்பாய், இந்திரா, மின்சாரக் கனவு மற்றும் என் சுவாசக் காற்றே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உட்பட நான்கு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\n2013ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் இயக்கத்தில் கடல் படம் மூலம் குணச்சித்திர நடிகராக காலடி பதித்திருக்கும் அரவிந்த்சாமி,தற்பொழுது தமிழில் தனி ஒருவன் மற்றும் இந்தியில் டியர் டாட் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிறந்த நாள் வாழ்த்துக்கள் அரவிந்த்...\nசிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு\nசென்சார் போர்டை நெளிய வைத்த காலண்டர் கேர்ள்ஸ்\nஏபிசிடி 2 படத்தை விளம்பரப்படுத்தும் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர்\nதேடுபொறி விளக்கம் - Search Engine Works\nஇனிமே இப்படித்தான் - விமர்சனம்\nபுதுவையில் ஏலம் விடப்படும் தமிழக சிறுமிகள்... ஒரு ஷாக் ரிப்போர்ட்\nவாழ்க்கையில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள்\nஇளைய தளபதிக்காக ஜிவியின் இசையில் பாடிய தேனிசைத் தென்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-12-16T18:17:38Z", "digest": "sha1:S4R4DFRCGHUNAHZWFR6ABRRCPVB7RJ67", "length": 37008, "nlines": 202, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: கிருபானந்த வாரியாரின் கடைசி நாள்...", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nகிருபானந்த வாரியாரின் கடைசி நாள்...\nகிருபானந்த வாரியாரின் தந்தை பெயர் மல்லையாதாசர் பாகவதர். பக்தி சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். தாயார் பெயர் கனகவல்லி அம்மாள். இவர்களுக்கு 11 பிள்ளைகள். இதில் 4வதாக பிறந்தவர் வாரியார். 1906ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ந்தேதி வாரியார் பிறந்தார். வாரியார் 3 வயது குழந்தையாக இருந்தபொழுதே அவரது தந்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். இதனால் தனது 5 வயதிலேயே தானே புத்தகங்களை படிக்க தொடங்கி விட்டார். பள்ளிக்கூடம் அனுப்பினால் கெட்டு விடக்கூடும் என கருதிய அவரது பெற்றோர்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வில்லை. அவரது தந்தையே வீட்டில் இருந்து படிப்பு சொல்லிக்கொடுத்தார்.\nஅதிகாலை 5 மணிக்கே எழுந்துவிடவேண்டும். 5.30 மணிக்குள் குளித்துவிடவேண்டும். 6 மணியில் இருந்து 7 மணி வரை இசைப்பயிற்சி. 7 மணிக்கு பிறகு நன்னூல் முதலிய இலக்கண படிப்பு. பிற்பகலுக்கு பிறகு தேவாரம், திருப்புகழ், சரித்திர கீர்த்தனை முதலியவற்றை அவரே கையால் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவேண்டும். இரவு நேரத்தில் சரித்திர பாடங்களை சொல்லிக்கொடுப்பார். தந்தையின் கடுமையான பயிற்சியினால் வாரியார் தனது 12 வயதுக்குள்ளேயே பதினாறாயிரம் பாடல்களை மனப்பாடம் செய்து பாராட்டு பெற்றார். 8 வயதில் வெண்பா முழுக்க தெரிந்தவர் வாரியார்.\nஇளம் வயதிலேயே தந்தையாருடன் சேர்ந்து சிறு சிறு கூட்டங்களில் சொற்பொழிவு செய்தார். பிற்காலத்தில் மக்களை வசீகரித்த மிகப்பிரபலமான சொற்பொழிவாளர் ஆனார். வாரியாருக்கு தந்தை மல்லையாதாசர் மீது அளவு கடந்த பாசம் உண்டு. அவரை கோவில் கட்டி கும்பிடவேண்டும் என்று வாரியார் நினைத்தார். இதனால் தந்தை உயிரோடு இருக்கும்பொழுதே அவருக்காக சமாதிக்கோவில் கட்டி வைத்தார். அதை அவரது தந்தை சென்று பார்த்து, \"என் மகன் எனக்கு சமாதிக்கோவில் கட்டி வைத்திருக்கிறான்\" என்று கூறி மகிழ்ந்து கூறுவார். வாரியாரின் தந்தை 1950ம் ஆண்டு காலமானார். அவரது உடல் வாரியார் கட்டிய சமாதி கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் லிங்கம் ஒன்றை அமைத்தார். தாயார் இறந்ததும் அவரது உடலையும் அங்கேயே அடக்கம் செய்தார்.\nவாரியார் தனது 19வது வயதில் தாய்மாமன் மகள் அமிர்தலட்சுமி அம்மாளை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. வாரியார் இறப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தலட்சுமி அம்மாள் மரணம் அடைந்துவிட்டார். வாரியார் தீவிர முருக பக்தர். அதற்கு காரணம் அவரது தந்தை மல்லையாதாசர் முருகபக்தராக இருந்ததுதான். உலகில் எங்கெங்கு முருகர் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் \"வயலூர் எம்பெருமான்...\" என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. வாரியார் சினிமாவிலும் தோன்றி இருக்கிறார். சின்னப்ப தேவரின் அன்புக்கு கட்டுப்பட்டு முதலில் \"துணைவன்\" என்ற படத்தில் தோன்றினார். பிறகு \"திருவருள்\", \"தெய்வம்\" ஆகிய படங்களிலும் தோன்றினார்.\nகிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர்பட்ட பாடு. அவர் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கிவிடுவார்கள். சொற்பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர். வாரியார் பல முறை வெளிநாடுகளுக்கு சென்று சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறார். அவர் போகாத வெளிநாடு இல்லை. வெளிநாடுகளில் பக்தி சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக 1993ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ந்தேதி கிருபானந்தவாரியார் லண்டன் சென்றார்.\nலண்டன் போய்ச் சேர்ந்ததும் அவருக்கு மார்பில் சளி ஏற்பட்டு, நெஞ்சுவலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. எனவே, கிருபானந்த வாரியார் லண்டனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, டாக்டர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர் குணம் அடைந்தார். 15 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அவரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நவம்பர் 6ந்தேதி மாலை கிருபானந்த வாரியார் விமானம் மூலம் லண்டனில் இருந்து புறப்பட்டார். அவருடன் தம்பி மகன்கள் டாக்டர் திருஞானசிவம், அருள்நந்தி ஆகியோரும் வந்தனர். விமானத்தின் முதல் வகுப்பில் கிருபானந்த வாரியார் பயணம் செய்தார். மற்ற இருவரும் 2ம் வகுப்பில் உட்கார்ந்து வந்தனர்.\nவிமானம் மறுநாள் (7ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மும்பை வந்து பின்னர் 6 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் முன்பு டாக்டர் திருஞானசிவம், முதல் வகுப்பில் உட்கார்ந்திருந்த கிருபானந்த வாரியாரின் உடல் நிலையை பரிசோதித்தார். அப்போது வாரியார் உடல் நிலை சீராக இருந்தது. எ��வே டாக்டர் திருஞானசிவம் அவரது இருக்கையில் சென்று உட்கார்ந்து கொண்டார். இதன் பின்பு விமானம் காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதற்கிடையில் கிருபானந்த வாரியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்சு வண்டி வந்திருந்தது. டாக்டர்களும் வந்திருந்தனர். வரவேற்பு அளிப்பதற்காக ஏராள மான பிரமுகர்களும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.\nவிமானம் கீழே இறங்கியதும் டாக்டர் திருஞான சிவமும், அருள் நந்தியும் கிருபானந்த வாரியாரை அழைத்துச் செல்வதற்காக வாரியாரின் இருக்கை அருகே சென்றனர். அப்போது அவர் உறங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே இருவரும் வாரியார் உறங்குகிறார் என்று நினைத்து அவரது உடலை அசைத்து அழைத்தபோது, அவர் மரணம் அடைந்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு மனம் பகீரென்றது. விமான நிலையத்தில் தயாராக நின்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் \"ஆக்சிஜன்\" மற்றும் செயற்கை சுவாசம் கொடுத்து கிருபானந்த வாரியாரின் இதயத்தை இயங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் டாக்டர்களின் முயற்சி பயன் அளிக்கவில்லை.\nபின்னர் விமானத்தில் இருந்து வாரியாரின் உடல் தூக்குப்படுக்கையில் (ஸ்டிரச்சர்) விமானத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு ஆம்புலன்சு வேன் மூலம் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வளர்ப்பு மகன் கோடிலிங்கம் (இவர் கிருபானந்த வாரியாரின் தம்பி மகன்) வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வாரியாரின் உடல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டது. ஏராளமான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பக்தர்கள், வியாபாரிகள், பிரமுகர்கள் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் நெடுஞ்செழியன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கிருபானந்த வாரியாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்கள் கலங்கின. வாரியாரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். முன்னாள் மேல் சபை தலைவர் ம.பொ.சிவஞானம், வைகோ, குமரிஅனந்தன் உள்பட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nகிருபானந்த வாரியாரின் சொந்த ஊர் வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூர் ஆகும். அங்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே \"சரவண பொய்கை குளம்\" என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. மழை கொட்டியது. அதை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்துக்கொண்டு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.\nசினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், வாரியார் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். \"வேல் உண்டு வினை தீர்க்க மயில் உண்டு\" என்ற பாடலை வாரியார் உடல் அருகே இருந்து மனம் உருக பாடினார். அருணகிரி நாதரின் பாடல்களையும் அவர் தொடர்ந்து பாடினார். மாலையில் வாரியார் உடல் இறுதி ஊர்வலம் புறப்பட்ட முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் சரவண பொய்கை மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது. இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். வாரியார் உடலை அங்கு 6 அடி ஆழம், 5 அடி அகலத்தில் வெட்டப் பட்ட குழியில் இறக்கினார்கள். அங்கு கூடியிருந்தவர்கள் சிவ புராணம் பாடினார்கள்.\nபின்னர் அந்த குழியில் விபூதி, உப்பு, செங்கல் தூள் ஆகியவற்றை நிரப்பினார்கள். அதன் மேல் பகுதியில் 6 கருங்கல் பலகையை பரப்பி அதன் மீது சிமெண்டால் பூசினார்கள். கிருபானந்த வாரியார் 6 மணிக்கு சமாதி நிலையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஅந்த குரல் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது..அருமையான பதிவு நன்றி\nஅந்த குரல் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது..அருமையான பதிவு நன்றி ///\n தெரியாத வரலாற்று உண்மை. ///\nஎன்றும் அவர் குரல் காதில் ஒலித்துகொண்டே இருக்கும்\nஅவரைப் பற்றி தெரியாத பல தகவல்கள் அவருடைய சொற்பொழிவில் பல விசயங்கள் தெரிந்து கொள்ளலாம். 64வது நாயன்மார் என்று போற்றக்தக்கவர். தகவலுக்கு நன்றி சார்\nதங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅட்டகாசம், உங்களூக்குள் 2 மனிதன் இருக்கிறான்\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nஆரூர் முனா செந்திலின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகிருபானந்த வாரியாரின் கடைசி நாள்...\nபாகிஸ்தானின் தந்தை முகமது அ��ி ஜின்னா வாழ்க்கை வரலா...\nN S கிருஷ்ணனின் கடைசி நாள்...\nபூலான் தேவி கடைசி நாள் ...\nராஜபாட்டை - சினிமா விமர்சனம்\nரயில்வேபணிக்காக அப்ரென்டிஸ்கள் இன்று மனித சங்கிலி ...\nபல்பு வாங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் - முடிஞ்சா நீங்க...\nநட்பு பாராட்டிய சங்கவியும், ஈரோடு தமிழ் வலைப்பதிவ...\nகடுப்பாகி போன பேருந்து பயணம் - இறுதி பாகம்\nமௌனகுரு / Mission Impossible 4 - இரண்டு பட விமர்சன...\nதந்தை பெரியாரி்ன் கடைசி நாள் ...\nஅறிஞர் அண்ணாவின் கடைசி நாள் ...\nசிங்கப்பூரில் சேல்ஸ்கேர்ள் வேலைக்கு பட்டதாரிப் பெண...\nகாலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள் - இ...\n1954-ல் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைந்த சூழ்நிலை...\nகடுப்பாகி போன பேருந்து பயணம் - பகுதி 2\nவிஜய்யின் அடுத்த படமான துப்பாக்கி படப்பிடிப்பு துவ...\nகடுப்பாகி போன பேருந்து பயணம் - சென்னையிலிருந்து த...\nநேதாஜியின் இந்திய தேசிய ராணுவமும் சுதந்திர இந்திய ...\nபோராளி - சினிமா விமர்சனம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை ம��தல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=85147", "date_download": "2018-12-16T17:21:51Z", "digest": "sha1:SWPM6QTQR73K6C7WOJSDPSDDMBEGVT2C", "length": 8533, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் இரணைமடுவிற்கு ஜனாதிபதி மைத்திரி இன்று விஜயம்....!! « New Lanka", "raw_content": "\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் இரணைமடுவிற்கு ஜனாதிபதி மைத்திரி இன்று விஜயம்….\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சியை வந்தடைந்துள்ளார்.இரணைமடுக் குளத்தை திறந்து வைப்பதற்காக அவர் கிளிநொச்சிக்கு இன்று வருகை தந்துள்ளார். அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nபோருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளம் வான் கதவுகளை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் இன்றைய விஜயம் அமையவுள்ளது.\nஜனாதிபதியுடன் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால், நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்வது சந்தேகம் எனத் தொிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானித்திருந்தனர்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஅடுத்த பிரதமர் யார் ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதித் திட்டம் இதுதான்\nNext articleபிறக்கப் போகும் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு யோகம் எப்படி துலாம் ராசிக்காரர்களே….. இந்த முறை அதிஷ்டம் உங்களுக்குத் தான்…..\nபதவியைத் துறந்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடு\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்… மக்களே உஷார்\nபிரதமராக பதவி ஏற்ற ரணிலின் விசேட உரை \nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை \nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார்\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nபதவியைத் துறந்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடு\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்… மக்களே உஷார்\nபிரதமராக பதவி ஏற்ற ரணிலின் விசேட உரை \nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை \nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார்\nதிரு.அன்ரன் பிறேமதாஸ் சந்தியா (பிறேமன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167349/news/167349.html", "date_download": "2018-12-16T17:24:52Z", "digest": "sha1:7UGEID6ADPKBPJSOZ7TTAX7PL6QQ56FV", "length": 9581, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூந்தல் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை…!! : நிதர்சனம்", "raw_content": "\nகூந்தல் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை…\nகூந்தலைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அத்தனை பெரிய சவாலான விஷயம் எல்லாம் அல்ல. சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்றினால் சுலபமாகும்.\nகூந்தல் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை\nகூந்தலைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அத்தனை பெரிய சவாலான விஷயம் எல்லாம் அல்ல. சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுகிற பட்சத்தில்…\n* உங்கள் தலையணைக்கு காட்டன் உறை போட்டிருந்தால் உடனே மாற்றுங்கள். சாட்டின் அல்லது பட்டுத்துணியால் உறை தைத்துப் போட்டு அதன் மேல் உறங்குங்கள். இது கூந்தல் உடைவதைத் தவிர்க்கும்.\n* ஷாம்பு குளியல் எடுக்கும்போது உச்சி முதல் நுனி வரை நுரை பொங்கத் தேய்த்துக் குளிக்காதீர்கள். ஷாம்பு என்பது மண்டைப் பகுதியில் உள்ள அழுக்குகளை நீக்க மட்டும்தான். அதற்குக் கீழ் உள்ள நுனி பகுதி வரை கண்டிஷனர் உபயோகியுங்கள். அது கூந்தலை சிக்கின்றி வைக்கும்.\n* அடிக்கடி முடி வெட்டினால் அது நீளமாக வளரும் என்பதில் உண்மை இல்லை. ஆனால் அடிக்கடி முடியின் நுனிகளை ட்ரிம் செய்ய வேண்டும். பிளவுபட்ட முடிகளை ட்ரிம் செய்யா விட்டால் அது வேர் வரை நீண்டு, கூந்தலை உதிரச் செய்யும்.\n* கூந்தல் என்பது சாதாரண விஷயமல்ல. ரத்தத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் கூந்தல் அறியும். அதனால்தான் தடய அறிவியல் சோதனைகளில் முடி முக்கியமான சாட்சியாகப் பயன்படுகிறது.\n* கூந்தல் 50 சதவிகிதம் கார்பன், 21 சதவிகிதம் ஆக்சிஜன், 17 சதவிகிதம் நைட்ரஜன், 6 சதவிகிதம் ைஹட்ரஜன் மற்றும் 5 சதவிகிதம் சல்ஃபர் கலவையால் ஆனது.\n* நமது வாழ்நாளில் எப்போதும் 90 சதவிகித முடியானது வளர்ச்சி நிலையிலும் 10 சதவிகித முடி ஓய்வெடுக்கும் நிலையிலும் இருக்கும்.\n* கவலைப்பட்டால் முடி நரைக்கும் என்கிறார்களே… அது உண்மைதான். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எனப்படுகிற அட்ரினலின், நமது மரபணுக்களில் உள்ள டி.என்.ஏக்களை பாதிப்பதன் விளைவால், கூந்தலின் நிறத்துக்குக் காரணமான மெலனினும் பாதிக்கப்படுகிறது. கூந்தல் நரைக்கிறது.\n* உங்களுடைய உணவு சரிவிகிதமானதாக இல்லாவிட்டால், மருத்துவரின் ஆலோசனை கேட்டு மல்ட்டி வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். கூந்தலுக்கு வைட்டமின் சி, பயோட்டின், பி.காம்ப்ளக்ஸ் கலந்த மல்ட்டி வைட்டமின் தேவை.\n* தினசரி ஷாம்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். ஷாம்புவில் சல்ஃபேட் கலக்கப்பட்டிருந்தால் அது உங்கள் மண்டைப் பகுதியின் இயற்கையான எண்ணெய் பசையை அகற்றிவிடும். சிலிக்கான் கலந்த ஷாம்பும் வேண்டாம்.\nஇறந்த பிறகும் முடி வளரும். பதப்படுத்தி வைத்திருக்கும் மம்மியை சில வருடங்கள் கழித்துப் பார்த்தால் முன்பு இருந்ததைவிட வளர்ந்திருக்குமாம். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க முடி வளர்ச்சி குறையும்.\nPosted in: செய்திகள், மருத்துவம், மகளிர் பக்கம்\nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nநான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/living", "date_download": "2018-12-16T17:24:44Z", "digest": "sha1:IZDM3LLFT4KN5TLDBC75KHAAGT6XVBUB", "length": 11261, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "Living Tamil News | Breaking news headlines and Best Reviews on Living | Latest World Living News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n67 வயதிலும் சூப்பர்ஸ்டார் ஸ்டைலாகவும், துடிப்புடனும் இருப்பதற்கு இதுதான் காரணமாம்\nதினமும் இந்த இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்: அதிசயம் நிகழும்\n30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா\nஉங்களுக்கு வாய்ப்புண் அடிக்கடி வருகிறது இந்த பிரச்சனையாக கூட இருக்கலாம்\nஇரவில் சரியாக தூக்கம் வரவில்லையா\nவயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\nஉடலில் நோய் வரப்போகிறது என்பதனை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள்...\nகாதுகளில் 2 துளி பூண்டு சாறு விட்டால் நடக்கும் அதிசயம் இதோ\nஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன\nஉங்கள் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான்\nதூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்: அலட்சியம் வேண்டாம்\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள் சொல்லும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்\nஇரவு தூங்கும் முன் நாக்கின் அடியில் உப்பு வையுங்கள்: அதிசயம் நடக்கும்\nநீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள் உங்களுக்கான அற்புத பலன்கள் இதோ\nஉங்க பெயரின் முதலெழுத்து P அல்லது Rல் தொடங்குகிறதா\nஆண்களே இனி இந்த செயல்களை செய்யவே செய்யாதீங்க\nஉங்கள் ராசிப்படி இந்த தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்களுக்கு இதய நோய் உள்ளதா தெரிந்துகொள்ள கால்விரலை இப்படி தொட்டால் போதும்\nவலது பக்கம் உள்ள கண் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nமன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ உதவும் மிகச்சிறந்த 16 வழிகள்\nபற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஇரவு தூங்கும்முன் வெங்காயச் சாற்றை 2 நிமிடம் பாதங்களில் தேயுங்கள்\nஒருபோதும் இந்த 10 விஷயங்களை வெறும் வயிற்றில் செய்யாதீங்க\nஉள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஇனிமேல் இந்த மாதிரி தூங்காதீங்க\nநம் உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா\n கட்டாயம் நீங்க இந்த வேலை எல்லாம் செய்யக் கூடாது\nதனிமையில் இருக்கும் நபர்கள் தான் முன்கூட்டியே மரணம் அடைகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/once-world-s-heaviest-man-cremated-mexico-202206.html", "date_download": "2018-12-16T18:52:55Z", "digest": "sha1:GL3QYJEL4CCPYTKNGNB4EJ76D7J6BUKB", "length": 13969, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "394 கி எடை கொண்ட உலகிலேயே குண்டான மனிதர் மரணம்... லாரியில் ஏற்றி இறுதி ஊர்வலம் | Once world's heaviest man cremated in Mexico - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் - ஸ்டாலின்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\n394 கி எடை கொண்ட உலகிலேயே குண்டான மனிதர் மரணம்... லாரியில் ஏற்றி இறுதி ஊர்வலம்\n394 கி எடை கொண்ட உலகிலேயே குண்டான மனிதர் மரணம்... லாரியில் ஏற்றி இறுதி ஊர்வலம்\nநியூயார்க்: உலகத்திலேயே மிகவும் குண்டான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த மேனுவல் உரைப் கடந்த திங்களன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 48.\nஅமெரிக்காவின் மெக்சிக்கோ நக2ரத்தில் உள்ள மாண்ட்டெர்ரி பகுதியைச் சேர்ந்தவர் மேனுவல். சிறுவனாக இருந்த போதே சுமார் 250 பவுண்டு எடையுடன் மற்றவர்களை மிரளச் செய்த மேனுவல் வளர்ந்து வாலிபனாக ஆன போது 280 பவுண்ட் எடையை கொண்டிருந்தார்.\nஇவர் கடந்த 2006ம் ஆண்டு உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்' நிறுவனத்தின் மூலம் உலகின் ‘குண்டு மனிதர்' என அங்கீகரிக்கப் பட்டார். அப்போது அவரது எடை 1,230 பவுண்டு, அதாவது 560 கி.\nகடந்த 2008ம் ஆண்டு தனது 42 வயதில் 38 வயதான கிளாடியா சாலிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேனுவல். நீண்ட காலத்துக்குப் பிறகு மேனுவல் திருமணத்திற்காக வீட்டை விட்டு 'கிரேன்' போன்ற 'ஃபோர்க் லிஃப்ட்' மூலம் திருமண அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டார்.\nதனக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கட்டிலில் படுத்தபடியே, அனைத்து வகை உணவுகளையும் சாப்பிட்டு வந்த மேனுவலுக்கு ஈரல் மற்றும் இதயம் சார்ந்த பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதிக எடையால் சிரமப்பட்ட மேனுவல், டாக்டர்களின் ஆலோசனையின் படி உணவை சரிபாதியாக குறைத்தார். அதன் பலனாக அவரது எடையும் 394 கிலோவாக குறைந்தது.\nஇந்நிலையில், இம்மாதம் 2-ம் தேதி அன்று இதய துடிப்பில் ஏற்பட்ட மாற்றத்துக்காக சிகிச்சை பெற்று வந்த மேனுவல், சிகிச்சைப் பலனின்றி கடந்த திங்களன்று மரணமடைந்தார்.\nமரணமடைந்த மேனுவலின் உடலை ஒரு 'பெரிய' பெட்டியில் வைத்து, லாரியில் ஏற்றிச் சென்ற உறவினர்கள், மாண்ட்டெர்ரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்தனர்.\nமின் தகன மேடையின் கதவுகளை மேனுவலின் உடல் முழுமையாக நுழையும் அளவுக்கு திறந்த பின்னர் தான் தகனம் செய்ய முடிந்தது என அந்நாட்டு செய்திகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica mexico அமெரிக்கா மெக்சிகோ கின்னஸ் சாதனை மரணம்\nடிரெண்டிங்கில் கலக்கிய #StatueOfKalaingar.. கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்\nசென்னையில் பலத்த பாதுகாப்பு.. கருணாநிதி சிலை திறப்பு விழாவால் செம அலர்ட்\nஆன்மீக அலைகள் நிறைந்த மார்கழி மாத ராசிபலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmozhi.org/calendar_events_detail.php?id=16", "date_download": "2018-12-16T18:51:14Z", "digest": "sha1:YG3UV7EW5OUUXIA5IAQCPUYHX6RBABYT", "length": 6105, "nlines": 121, "source_domain": "www.tamilmozhi.org", "title": "+65 6295 3258", "raw_content": "\n விருந்தினர் பதிவு அல்லது புகுபதிவு\nதிருக்குறள் விழா 2018 போட்டிகள்\nதமிழ்மொழிப் பண்பா���்டு கழகம் நடத்தும் திருக்குறள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகள்\nமழலையர் பள்ளி, பாலர் பள்ளி, தொடக்க நிலை மற்றும் உயர் நிலை மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்\nஇடம்: உமறு புலவர் தமிழ்மொழி நிலையம், பீட்டி சாலை சிங்கப்பூர்\nதமிழ்மொழிப் பண்பாட்டு கழகம் நடத்தும் திருக்குறள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகள்\nமழலையர் பள்ளி, பாலர் பள்ளி, தொடக்க நிலை மற்றும் உயர் நிலை மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறும்\nதேதி: ஞாயிறு 11 மார்ச் 2018 காலை 8:30 - மாலை 4:00 மணி\nஇடம்: உமறு புலவர் தமிழ்மொழி நிலையம், 2 பீட்டி சாலை சிங்கப்பூர் 209954\nபதிவுகள் பள்ளியின் மூலமே ஏற்கப்படும்\nஎண் 1, பீட்டி சாலை ,#04-401B,\nசிங்கப்பூர் - 209 943\nகாப்புரிமை @ 2016 தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் அமர்வு தொடங்க உள்நுழையவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/84417", "date_download": "2018-12-16T18:14:02Z", "digest": "sha1:IQSU36Z6KZABRBLRQOQTJG2TPVRLUAU5", "length": 10026, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "துருக்கராகம முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைப் பற்றாக்குறைக்கு இஷாக் ரஹுமான் எம்பி தீர்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் துருக்கராகம முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைப் பற்றாக்குறைக்கு இஷாக் ரஹுமான் எம்பி தீர்வு\nதுருக்கராகம முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைப் பற்றாக்குறைக்கு இஷாக் ரஹுமான் எம்பி தீர்வு\nஅநுராதபுர மாவட்டத்தின் ஹொரவபொதான தேர்தல் தொகுதியில், கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட துருக்கராகம கிராமத்தில் 10.07.1951 இல் ஆரம்பிக்கப்பட்ட 650 மாணவர்களைக்கொண்ட துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்தின் மிக நீண்ட காலமாக முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்ட வகுப்பறைப் பற்றாக்குறைக்கான தீர்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் முயற்சியின் பலனாக குவைட் நாட்டின் தனவந்தர் ஒருவரினால் அல் ஹிமா சமூக சேவைகள் நிறுவனத்தின் மூலம் துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 02 மாடிக்கட்டடம் (25×90) நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று 21.08.2017ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற��ு.\nஇந்நிகழ்வில் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அல்-ஹிமா சமூக சேவைகள் நிறுவனத்தின் செயலாளர் M.A.A. நூருல்லாஹ், A.R.M.Travels உரிமையாளர் A.R.M. தாரிக் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட பெற்றார்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleசாய்ந்தமருது தனி உள்ளூராட்சி மன்றத்துக்கு கல்முனைச்சமூகம் முட்டுக்கட்டை\nNext articleஆசியாவின் ஆச்சரியமாகிப்போன நல்லாட்சி\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசமகால அரசியல் நிலவரம் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு.\nசைவ உணவக உணவில் புழு: முறையிட்ட வாடிக்கையாளர் மீது உரிமையாளர் தாக்குதல்\nஏறாவூர் ஹிதாயத் நகர் மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு கிழக்கு முதல்வரால் தீர்வு\nசுகாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள உன்னிச்சை குடிநீர் : மட்டக்களப்பு மக்கள் அச்சம்.\nஎமது அபிவிருத்தி பற்றி விமர்சிப்பவர்கள் ஒரு காகிதத்தையாவது கொண்டு வாருங்கள்-ஓட்டமாவடியில் முதலமைச்சர் சவால்-வீடியோ\nபுகையிரத சாரதிகளுக்கு வைத்தியர்களை விட அதிக சம்பளம்\nமட்டக்களப்பு புகையிரத சேவை வழமைக்கு திரும்ப மேலும் சில நாட்கள் ஆகும்\nகுடிநீர் விநியோகத்திற்கு வீதிகள் திட்டமிடப்படாத நிலையில் உடைக்கப்பட்டுவது தொடர்பான கலந்துரையாடல்.\nகாத்தான்குடி, ரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா\nதிகன சம்பவம் : மற்றும் ஓர் நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=masjide%20mamoor", "date_download": "2018-12-16T17:46:17Z", "digest": "sha1:TQNUHZKDX5GDIZSMWSL522DI7TUJQTQJ", "length": 12039, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 16 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 9, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:24 உதயம் 13:00\nமறைவு 18:02 மறைவு 00:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஹஜ் பெருநாள் 1439: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\n‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்\nநோன்புப் பெருநாள் 1439: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nஹஜ் பெருநாள் 1437: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1437: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1436: சென்னை மஸ்ஜிதுல் மஃமூர் மற்றும் தி.நகரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1436: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1435: சென்னை மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nநோன்புப் பெருநாள் 1435: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1405&Cat=27", "date_download": "2018-12-16T18:52:31Z", "digest": "sha1:YKBKBUTNOKPET6DP34L2OBALDJ3TOYWD", "length": 5291, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "குயின்ஸ்லாந்து தமிழ்���் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம் | Pongal festival of Queensland Tamil Sangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆஸ்திரேலியா\nகுயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்\nபிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் இணை ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா, தைத்திங்கள் 15ம் நாள் ஸ்பிரிங்ஃபீல்ட்-ல் அமைந்துள்ள ரொபெல்லா டொமைன் மைதானம் மற்றும் திறந்தவெளிக் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கபடி, கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும், உரியடி, கும்மி, நடனம், மாறுவேடம் என பலதரப்பட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\nகுயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாட்டம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை\nலய இசையில் லயித்த மெல்பேர்ண்\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா\nசிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை'\nஆஸ்திரேலியாவில் தைப்பூச திருவிழா தேரோட்டம்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nலிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201404", "date_download": "2018-12-16T17:24:55Z", "digest": "sha1:X2D3YQC6GNKPXIR4KE4NU4FICAYK5AZ6", "length": 8930, "nlines": 127, "source_domain": "www.nillanthan.net", "title": "April | 2014 | நிலாந்தன்", "raw_content": "\nஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்\nகடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டிருப்பவர்���ளில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் உண்டு. அதை விமர்சிப்பவர்களும் உண்டு. ஈழத் தமிழர்கள் தரப்பில் குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளில்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nமூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம்\nஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கமாக அவை இலங்கை அரசாங்கத்தைப் பார்த்தன. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவை அவை தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களாகவே பார்த்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கச் சேதங்கள் மனித உரிமை மீறல்களாக மாற்றப்பட்டன….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதடை தாண்டும் ஓட்டமாக மாறிவிட்ட அஞ்சலோட்டம்\nபுலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் 16 அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. அவ்வமைப்புக்களோடு தொடர்புடைய 424 பேர்களுடைய அனைத்து விபரங்களையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் பிரதானமாக மூன்று இலக்குகளைக் குறிவைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். முதலாவது ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிரான உடனடியான பதிலடி. இரண்டாவது, ஜெனிவாத் தீர்மானத்தில் தனக்கு எதிராகக் காணப்படும்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா\nமூன்றாவது அம்பயர்March 17, 2013\nமுஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன\nகொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள்November 17, 2013\nதமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்புJune 25, 2017\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-12-16T18:33:05Z", "digest": "sha1:FM4WJBNABFVVAJQUL5JGDH2GTZNSFI36", "length": 9762, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "பாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மூவரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது « Radiotamizha Fm", "raw_content": "\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nபிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்\nமகிந்தவின் விலகல் நடந்தது எப்படி\nபேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சி – புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது\nராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்\nHome / உள்நாட்டு செய்திகள் / பாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மூவரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது\nபாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மூவரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் October 11, 2018\nபாரத லக்‌ஷ்மன் படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.\n2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தடண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ​\nஇதற்கமைய, வழக்கின் 11 ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த மற்றும் 7 ஆவது பிரதிவாதி சரத் பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.\nவழக்கின் முதலாவது பிரதிவாதியான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர துஷார டி மெல்லை தண்டனையில் இருந்து விடுதலை செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n#துமிந்த சில்வா #பாரத லக்‌ஷ்மன்\t2018-10-11\nTagged with: #துமிந்த சில்வா #பாரத லக்‌ஷ்மன்\nPrevious: ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு\nNext: இன்றைய நாள் எப்படி 12/10/2018\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nபிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்\nமகிந்தவின் விலகல் நடந்தது எப்படி\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\nராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்\nசுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/domino-royale-1-3-0.html", "date_download": "2018-12-16T18:23:13Z", "digest": "sha1:CVUD2GXFMWDQKCY5M3Q3RDZLOMRGPZP4", "length": 8871, "nlines": 121, "source_domain": "apkbot.com", "title": "டோமினோ ராயல் Apk - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » வாரியம் » டோமினோ ராயல்\nவாரியம் பயன்பாட்டை வழங்கியது North Sky Games\nஇறக்கம்: 24 புதுப்பிக்கப்பட்ட: மே 27, 2018\nநான் எழுந்து எப்படி அது வித்தியாசமான ஒரு வகையான தான் நினைக்கிறேன் 40,000 மற்றொரு இழப்புகள் பின் ஒன்றாக பின்னர்…ஒரு உன்னதமான விளையாட்டு இந்த பெரிய புதிய எடுத்துக்கொண்ட வரைபடங்கள் மேல் உங்கள் வழியில் சூதாட\nடோமினோ ராயல் சலுகைகள் 5 தனிப்பட்ட விளையாட்டு நிலைகள் அத்துடன் 4 சிரமம் அளவுகள். ஒவ்வொரு வெற்றியின் மூலம் போக்கர் சில்லுகள் சம்பாதிக்க உங்கள் ஐ.ஏ.இ.ஏ. கட்டமைக்க. திறந்து, இன்னும் சிறப்பாக அவைகளுக்குள் அதிக சிரமம் நிலைகள் விளையாட. அது ஒரு இணையற்ற விளையாட்டில் அனுபவம் மேலும் மேகத்தில் உங்கள் புள்ளிவிவரங்கள் மற்றும் முன்னேற்றம் சேமிக்க Facebook உடன் இணைக்க. உங்கள் விளையாட்டு தன்னுடையதாக்குங்கள், ஒவ்வொரு விளையாட்டு அனுபவம் சம்பாதிக்க, மற்றும் அனைத்து உங்கள் சாதனங்களுக்கு இடையில் முன்னேற்றம் பகிர்ந்து.\n• தத்ரூபமான விளையாட்டு மற்றும் கிராபிக்ஸ்\n• உள்ளார்ந்த ஒற்றை வீரர் விளையாட்டு\n• 4 சிரமம் விருப்பங்கள்\n• 5 விளையாட்டு முறைகள்: பிளாக், டிரா, குறுக்கு, அனைத்து மும்மூன்றாக மற்றும் அனைத்து ஃபைவ்ஸ். மேலும் விரைவில்\n• பேஸ்புக் ஒருங்கிணைப்பு – உங்கள் விளையாட்டு தனிப்பயனாக்குவதற்கும் மற்றும் உங்கள் முன்னேற்றம் காப்பாற்ற.\n• நான்கு தனிப்பட்ட கருப்பொருள்கள் விளையாட\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 4.4 மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: மே 27, 2018\nகோப்பின் அளவு: 49.4 எம்பி\nமறுதலிப்பு: Domino Royale is the property and trademark from , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nடோமினோ ராயல் 1.3.0 apk கோப்பு [இலவச] தேதி: 2018-05-06\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nபேக்காமன் – சபையின் இறைவன்\nபிளாட்டோ – விளையாட்டுகள், அரட்டை, நண்பர்கள் & ஓநாய்\nஉண்மை அல்லது டேர் – சூடான\nடோமினோ QiuQiu 99(kiukiu)-சிறந்த QQ விளையாட்டு ஆன்லைன் V1.4.9\nகண்டிஷன் கொடி – Xiangqi, சீன சதுரங்க, Xiangqi ஆன்லைன் Apk V1.1:\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ldmk-leader-t-rajendar-joins-dmk-190391.html", "date_download": "2018-12-16T17:34:22Z", "digest": "sha1:FKCRFMRFRBBHOFKLYDRT675MO2QWANSD", "length": 16469, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு | LDMK leader T.Rajendar Joins DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் - ஸ்���ாலின்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nதி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு\nதி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு\nசென்னை: லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தர் தமது கட்சியை கலைத்துவிட்டு, இன்று மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்தார்.\nசென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் நடிகர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார். கருணாநிதியின் அழைப்பை ஏற்று திமுக-வில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் இணைந்தார்.\nடி.ராஜேந்தர் தி.மு.க.வில் இணைந்தது குறித்து கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.\nதிமுகவின் முக்கியப் புள்ளியாக கொள்கைப் பரப்பு செயலாளராக திகழ்ந்தவர் டி.ராஜேந்தர். எம்ஜிஆரையே கடுமையாகவிமர்சித்தவர். பின்னர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு கொண்டார்.\n1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து கட்சியிலிருந்து விலகி தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்றகட்சியைத் தொடங்கினார்.\nபர்கூர் தொகுதியில்1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். பின்னர் திமுகவில் பிளவு ஏற்பட்டு வைகோ வெளியேறினார். இதனால் திமுகவில்வெற்றிடம் ஏற்பட்டது. இதை நிரப்ப மீண்டும் திமுகவில் இணையுமாறு டி.ஆருக்கு திமுக தூது விட்டது.\nஇதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் இணைந்தார் டி.ஆர். பின்னர் சென்னை பூங்கா நகர் தொகுதியை திமுக அவருக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் டி.ஆர். ஆனால் மறுபடியும் கட்சித்தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\n2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவருக்கு சீட்கொடுக்கப்படவில்லை. இதனால் திமுகவிலிருந்து ஒதுங்கியிருந்தார். நான் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்று பத்திரிக்கைகள் மூலம் அடிக்கடி கருணாநிதிக்கு கேள்விக் கணைகளை தொடுத்தபடி இருந்தார்.\nகடந்த 2004ம் ஆண்டு அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த 9 ஆண்டுகாலமாக லட்சிய திமுக தலைவராக செயல்பட்டு வந்தார். மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைந்துள்ளார்.\nதிமுகவில் டி.ராஜேந்தர் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், டி.ராஜேந்தர் திமுகழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கழகத்தின் வளர்ச்சிக்காக பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கழகத்தில் இருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. அதுகுறித்து நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். ராஜேந்திரனும் விளக்கம் அளித்திருந்தார்.\nஇப்போது திமுகவின் பிரச்சார பகுதியை மேலும் வலுமைப்படுத்தும் எண்ணத்தோடு என் அன்பு அழைப்பினை ஏற்று என் விருப்பப்படி மீண்டும் திமுகவில் அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். கழக உடன்பிறப்புகளும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nt rajendar latchiya dmk karunanidhi dmk டி ராஜேந்தர் லட்சிய திமுக கருணாநிதி திமுக\nபெரும் குழப்பம் தீர்ந்தது.. சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு\nபேய்ட்டி புயல் எதிரொலி… ஆந்திரா, புதுச்சேரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை... இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nஆன்மீக அலைகள் நிறைந்த மார்கழி மாத ராசிபலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-16T17:49:26Z", "digest": "sha1:AECW4MYZRB4BY5LBBH252STR5IKVLG5H", "length": 4588, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கெடுதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகெடுதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘அவர் ஒன்றும் கெடுதியாகச் சொல்லவில்லை’\n‘திறந்த சாக்கடையில் கொசு உற்பத்தியாகி உடல்நலத்துக்குக் கெடுதி ஏற்படுகிறது’\nகெடுதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு தவணை.\n‘அவன் சொன்ன கெடுதிக்குள் நீ பணம் கொடுத்துவிட வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-12-16T18:05:11Z", "digest": "sha1:4OC7YFJBVDT6URBSGVJ5RNBQNDYRHE2Z", "length": 14338, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம் – சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபணத்தை விட என்னைப் பிடிப்பதில்தான் இந்தியாவிற்கு அதிக அக்கறை: விஜய் மல்லையா\nசபரிமலையில் தொடர்ந்துவரும் 144 தடை உத்தரவு மேலும் நீடிப்பு\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் - மஹிந்த\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nTag: சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை\nமடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nநானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்... More\nஜனநாயகத்திற்கும் இறையாண்மைக்கும் கிடைத்த வரலாற்று வெற்றி – பிரதமர் ரணில் பெருமிதம்\n – ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்கின்றார் மஹிந்த\nபிரதமர் ரணிலுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து\nபிரதமராக ரணில் பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆரவாரம்\nஓய்வூதியப் பணத்திற்காக உயி���ிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \n‘கனா’ வில் சிவகார்த்திகேயனின் பாத்திரம் இதுதான்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nபாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nசென்னையில் 2.0 அசைக்க முடியாத வசூல் சாதனை\nதேர்தலுக்குத் தயாராக வேண்டியது அவசியம்: நவீன் திஸாநாயக்க\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\n – ‘சீதக்காதி’யின் இரண்டு நிமிட விறுவிறுப்பான காட்சி\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2015/04/blog-post_76.html", "date_download": "2018-12-16T18:43:33Z", "digest": "sha1:JBZW7VHXNBY6SOOKCM74SIFJOZDARVJN", "length": 28071, "nlines": 328, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக்கு அஞ்சலி", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nதமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக்கு அஞ்சலி\nஎன் வாழ்நாள் எல்லாம் திருநாள்\nமரணம் எனக்கு கரிநாள் ”\nதமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா மறைந்துவிட்டார், எத்தனை கொண்டாட்டமான மனிதர்,எத்தனை மகத்தான படைப்பாளி, தன் பலம் பலவீனங்களை எக்காலத்திலும் மறைக்காத ஒரு அபூர்வமான மனிதர், மாறும் காலத்துக்கேற்ப தான் தன் கொள்கைகளில் மாற்றம் கொண்டதைக் கூட தயக்கமின்றி ஒப்புக்கொண்ட முன்னுதாரண மனிதர்.\nமானுடத்தையும்,பெண்ணியத்தையும், தன் படைப்பிலும் வாழ்விலும் போற்றிப் பேணிய கலைஞன், வையத் தலைமை கொள் வட்டாரத் தலைமையுடன் நின்று விடாதே என்று அறிவுறை சொன்னவர். எளியாரின் தாழ்வு மனப்பான்மையை அறவே விரட்டிய நிபுணர்.பூர்ஷுவாக்களின் மேட்டிமைத் திமிரைக் கூட அவர் நாணச்செய்து கரைத்து திருத்தலாம் என்று தன் படைப்பில் உரைத்தவர்,உணர்த்தியவர்.\nஒவ்வொரு கனமும் வாழ்வை ரசித்து வாழ்ந்தவர்,வாழ்வை ரசித்து வாழ முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு மிகவும் பெரிய இழப்பு, அவர் தம் தனித்துவம் நிறைந்த படைப்புகளில் என்றும் வாழ்வார்.அவர் படைப்புகளுக்கு என்றும் அழிவே கிடையாது.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனைகள்.\nஅவரின் படைப்புகளை நினைவு கூருகையில் அதிகம் பேர் பாராமல் போன ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்னும் திரைப்படம் பற்றிய என் பழைய பதிவை இங்கே பகிர்கிறேன்.\nஎழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துலகப் படைப்புகளை நம் வீட்டில் தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,என பேதமின்றி வாசித்திருப்போம், அவரின் திரைப்படைப்புகளும் அவரின் இலக்கியம் போன்றே மிகவும் தரமானவை, ஒரு நூலை எப்படி படமாக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்கள் அவை, ஜெயகாந்தனின் உன்னதமான திரைப்படைப்புகள் இங்கே,\n1 உன்னைப்போல் ஒருவன், 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.\n2 யாருக்காக அழுதான் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.\n3 சில நேரங்களில் சில மனிதர்கள் யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றது டிவிடி பிரதியும் கிடைக்கின்றது\n4 எத்தனை கோணம் எத்தனை பார்வை திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.\n5 புதுசெருப்பு கடிக்கும் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.\n6 ஊருக்கு நூறு பேர் கதையைஇயக்குனர் லெனின் படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் கலந்து கொண்டது அதன் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.\n7சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியானது,அதன் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.\n8 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் யூட்யூபில் பார்கக் கிடைக்கிறது\nஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற நாம் வாழும் காலத்தின் மாபெரும் படைப்பாளி. பொதுவுடமை புரட்சி சிந்தனையாளர். இலக்கியம் மற்றும் சினிமாவில் தன் முத்திரையைப் பதித்தவர். இப்படி பலச் சிறப்புகள் இருந்தும் அவர் இயக்கிய திரைப்படங்களை நாம் தேடிப்பார்க்க வழியின்றி இருப்பது எத்தனை அவமானம் பாருங்கள்.இனியேனும் அவரது திரைப்படைப்புகளை ஆவணப்படுத்தி ரசிகர்கள் காண வழி செய்ய வேண்டும்.\nLabels: அஞ்சலி, இலக்கியம், எழுத்தாளர், சமூகம், ஜெயகாந்தன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nசொந்த வீடு கட்டுவோர்க்கு பில்டர்ஸ்லைன்ஸ் இதழின் 50 முக்கிய யோசனைகள்\nநல்லவனுக்கு நல்லவன் [1984] உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே பாடல்\nஎன் உயிர் தோழன் திரைப்படமும் நடிகர் கை தென்னவனும்\nமல்ஹால்லண்ட் ட்ரைவ்-2001(18+) கனவுகளுக்கில்லை கட்டுப்பாடு\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nதமிழ் சினிமாவில் ஆடியோ பைரஸி ஒரு பார்வை மற்றும் ஜீ...\nஇந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ராமச்சந...\nகே.பாலசந்தரின் டூயட் திரைப்படமும் ஷங்கரின் பாய்ஸ் ...\nதமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக...\nஎழுத்தாளர் ஜெயகாந்தனின் 1964 ஆம் வருடம் ஆனந்த விகட...\nகே.பாலச்சந்தின் அவர்கள்[1977]படத்தில் நீக்கப்பட்ட ...\nகமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் வரும் கார்ட்டூன் கொ...\nதந்தை பெரியாரின் அபூர்வமான மாப்பிளை அழைப்பு புகைப்...\nகாலம் சென்ற இயக்குனர் ஏ.பி.நாகராஜன் பற்றிய நினைவுக...\nஇயக்குனர் பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் மற்று...\nமலேசியா வாசுதேவன் பாடிய இதயமே நாளும் நாளும் காதல் ...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nபுதிய பதிப்பு – காந்தியோடு பேசுவேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nமுகப்பருக்களை போக்க முலாம் பழத்தை இப்படி பயன்படுத்தினா போதும்.\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masdooka.blogspot.com/2011/10/2011.html", "date_download": "2018-12-16T17:17:29Z", "digest": "sha1:GL55YHT3GFI3SPDEJIGR52C7J3JUGA47", "length": 14286, "nlines": 217, "source_domain": "masdooka.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் தாரகை: ஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.", "raw_content": "\nஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்\nஅப்துல் காதிர் ஜீலானி (2)\nகல்வி உதவித் தொகை (1)\nடாக்டர் ஜாகிர் நாயக் (1)\nமுஸ���லிம் மக்கள் தொகை (1)\nஹஜ் ஒளி பரப்பு (1)\nசொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nபுனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை 1\nபராஅத் இரவு ‍- பாவமா புண்ணியமா\nதவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள்\nஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.\nஇந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, பகுதிகளை இணைக்கும் புதிய ரெயில்வே திட்டமாகும்.\nசவூதி அரேபியாவின் மஷாயிர் ரெயில்வே குறித்து மக்கா ஆளுநரும், சவூதி அரேபிய மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல்ஃபைசல் செய்தியாளர்களிடம் விளக்கினார். “அரஃபாத்திலிருந்து மினா வரை இத்திட்டம் பூர்த்தியடைந்துவிட்டது. மேலும், வெகுவிரைவில், ஹரமிலிருந்து அல்ஹரமைன் தொடர் வண்டி நிலையம் வரையிலான இணைப்பும் பூர்த்தி செய்யப்படும். இந்த வருடம் ஹஜ் யாத்ரிகர்கள் முழுவீச்சில் இதன் பயனைப் பெறலாம்” மேலும், “மினாவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் யோசனையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார் ஆளுநர் காலித்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முஸ்லிம் பொறிஞர் பால் ஆண்டர்சன், ரியாத்-தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறுகையில், “ஒருமணிநேரத்திற்கு 72,000 பயணிகளைச் சுமந்து செல்லும் இந்தத் தொடர்வண்டி, உலக அளவில் பிரயாண வசதிகளில் முதன்மையானது” என்றார். ஜப்பான், சைனாவில் மேம்படுத்தப்பட்ட தொடர்வண்டிகள் 56,000 பேர் வரை சுமந்துசெல்கின்றன”.\nமஷாயிர் ரெயில்வே திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பால் ஆண்டர்சன், “இது ஹஜ் புனிதப் பயணியருக்கு மிகுந்த உதவிகரமானது மட்டுமின்றி காற்று மாசுபடுவதை பெருமளவு குறைக்கிறது “ என்றும் தெரிவித்தார். மேலும், ஹஜ்ஜுக் காலத்தில்,சுமார் 120,000 பேருந்துகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் 30டன் கெடுதியான வாயுக்களிலிருந்து பாதிப்படைவதினின்றும் சுற்றுப்புற சூழல் இனி பாதுகாக்கப்படும் என்றும், இதனால் யாத்ரிகர்களுக்கு இதயப் பிரச்னைகள், ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.\n“ஹஜ்ஜுக் காலங்களில் இதுவரை பேருந்துகள் ஒருமணிநேரத்துக்கு ஐந்து கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் தான் சென்றுவந்துகொண்டிருக்கின்றன, இதனால் குறிப்பிட்ட இடங்களை அடைய நான்கு(அ) ஐந்து மணி நேரங்கள் தேவைப்பட்டன. ஒருமணிநேரத்துக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தத் தொடர்வண்டிகள் அந்தத் தூரத்தை இனி எட்டே நிமிடங்களில் அடைந்துவிடும். மேலும் சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் நிறுத்துமிடப் பிரச்னைகளையும் இந்தத் தொடர்வண்டிகளைக் கொண்டு தீர்த்துவிட முடியும்” என்றார் ஆண்டர்சன்.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 31.10.11\nஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.\n**** ஆதாமின்டே மகன் அபு *****\nஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே...\nCopyright 2010 - தமிழ் முஸ்லிம் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/forest-department-arrest-who-done-snake-pooja-118051700006_1.html", "date_download": "2018-12-16T18:01:37Z", "digest": "sha1:4PXVCPQOURQQIE4YRIY5QIUL26MPGUKW", "length": 10594, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர் கைது | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 16 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர் கைது\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் மற்றும் பாம்பை கொண்டு வந்த பாம்பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகடலூரில் ஒருவரது சதாபிகேஷம் விழா ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்தால் விசேஷமாக இருக்கும் என்று சிலர் ஆலோசனை கூறியதை அடுத்து பாம்பாட்டி மூலம் பாம்பை கொண்டு வந்து புரோகிதர் பூஜை செய்தார்\nஇந்த பூஜையை அதில் கலந்து கொண்ட ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகள் பூஜையில் ஈடுபட்ட புரோகிதர் மற்றும் பாம்பாட்டி ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nவைகாசி மாத பூஜை: சபரிமலை நடை திறப்பு\n3 மாதம் காத்திருந்து பழி வாங்கிய பாம்பு\nபூஜை செய்யும்போது மணி அடித்து ஒலி எழுப்புவது ஏன்\nநீயா பட பாணியில் காத்திருந்து பழிவாங்கிய பாம்பு\nகாசியில் தினந்தோறும் செய்யப்படும் கங்கா ஆரத்தி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companydetails.php?cmpy_name=Jalamma%20education%20-%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&comp_id=715", "date_download": "2018-12-16T18:15:47Z", "digest": "sha1:TZURH3FULIVDMR7UPNMX7QR34JTERUKC", "length": 6690, "nlines": 108, "source_domain": "www.jalamma.info", "title": "Jalamma education - யாழ் அம்மா கல்வி மையம் - Education Zürich - Switzerland", "raw_content": "\nJalamma education - யாழ் அம்மா கல்வி மையம்\nநீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே துல்லியமாக கல்வியை தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.\nகடந்த 15 வருட காலமாக வடிவமைப்பு Design & Print மற்றும் மென்பொருள் தயாரிப்பதில் அனுபவம் பெற்ற நாம் கடந்த 2 வருட காலமாக இணைய வழி கல்வியை சிறப்பாக வழங்கி வருகின்றோம்.\nசிறியவர், பெரியவர் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்க முடியும்.\nஉங்கள் பிள்ளைகள் எம்மிடம் கல்வி கற்பதால் வீண் அலைச்சலை தவிர்த்து நேரத்தை சேமியுங்கள்.\nஆசிரியர் இணைய வழி ஊடாக உங்கள் வீடு தேடி வருகிறார்.\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/152982/news/152982.html", "date_download": "2018-12-16T17:47:28Z", "digest": "sha1:GIEOYFXTCF2LOKSKQAHUNOU66NWRF3CY", "length": 5271, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளைய தளபதி விஜய்க்காக ஓடி வந்த கமல்- இது தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇளைய தளபதி விஜய்க்காக ஓடி வந்த கமல்- இது தெரியுமா\nஇளைய தளபதி விஜய் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கமல்ஹாசனை ஒரு குரு ஸ்தானத்தில் அவர் வைத்து பார்த்து வருகின்றார்.\nஇந்நிலையில் விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த போக்கிரி பிரமாண்ட வெற்றியை பெற்றது.\nஇப்படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார், இப்படத்தின் 175வது நாள் வெள்ளி விழா ரஜினி தலைமையில் நடக்கவிருந்தது.\nஆனால், கடைசி நேரத்தில் ரஜினிக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்க, இதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.\nஇதனால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த படக்குழு, விஜய்யின் தந்தை கமலிடம் பேச, இதில் என்ன இருக்கின்றது நான் வருகிறேன் என்று அந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா \nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184486/news/184486.html", "date_download": "2018-12-16T17:25:48Z", "digest": "sha1:W6LLQQZ3R5PAGS7DMW5BHPTTOANSK6PJ", "length": 6164, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅடுத்த ஜனாதிப��ி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வருகிற 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன்.\nஅனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதுபோல் தெரிகிறது. ஜனநாயக கட்சியில் தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என அவர் கூறியுள்ளார்\nபொதுவாக இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பேசும் விவரங்களை பற்றி தலைவர்கள் வெளியிடுவது வழக்கமில்லை. ஆனால், டிரம்பிடம் பேட்டி கண்ட பியெர்ஸ் மோர்கன் பிரெக்சிட் பற்றி ராணியிடம் ஆலோசனை மேற்கொண்டீர்களா என எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.\nஅவர், ஆம் ஆலோசனை மேற்கொண்டேன். அது ஒரு சிக்கலான விசயம் என அவர் கூறினார். அவர் கூறியது சரி. அது எவ்வளவு சிக்கலான விசயம் ஆக போகிறது என்பது பற்றி யாரிடமும் எந்த கருத்தும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nநான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2008/10/1-1856.html", "date_download": "2018-12-16T17:54:02Z", "digest": "sha1:QNXYU42N4BJNGWXDVHYC324OMVQVZANL", "length": 38195, "nlines": 320, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: கி.பி. 1 - கி.பி. 1856 வரையிலான தமிழர் வரலாறு", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nகி.பி. 1 - கி.பி. 1856 வரையிலான தமிழர் வரலாறு\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.\nஉலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.\nகுராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.\nசோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.\nஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமசு இக்கால சென்னையில் மறைவு.\nபாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.\nரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.\nஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.\nவெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.\nகடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)-ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)\nஇக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.\nதமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.\nதமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.\nதுருக்கியைச் சேர்ந்த அன்சு எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்\nபெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.\nமுகமது நபிநாயகம் இசுலாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்\nசைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.\nவைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.\nநபி நாயகம் இசுலாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.\nசைன திரு உலாப்பயணி யூவான் சுவாங் பயணம்.\nஅராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.\nதிருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்\nஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.\nஇரண்டாம் ஒளவையார் ஒளவை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.\nசுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.\nமாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.\nகுண்டலினி யோகப் பயிற்சி மட்சுசிந்தர நாதர் காலம்.\nஇந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.\nஉலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்\nசிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.\nபாலிநேசிய இனத்தவர் நியுசிலேண்டை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.\nதுருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.\nசைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.\nதமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.\nமுகமது கசினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.\nசைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.\nவீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.\nநாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.\nஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.\nபோசள வீர ந���சிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.\nசைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.\nதமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.\nமார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.\nஅலாவூதின் கில்சி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.\nகன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.\nமதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nபோசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.\nசோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராசகம்பீர இராச்சியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராசராசசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராசகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.\nஇந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் ந��ணயங்கள் \" வீரசெம்பன் குளிகைகள்\" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். \"அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்\".\nவிசய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது.\nஅரிகரன் விசயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விசயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விசயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குசராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்\n16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.\nவிசய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது.\nஉலகம் முழுமையும் பிளேகு நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.\nதென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.\nசெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்சு கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்\nகிரிசுடோபர் கொலம்பசு இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.\nபோர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.\nதிருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.\nபுத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.\nஉலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.\nபோர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.\nநாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.\nவிசய நகர ஆட்சி முகமத���யர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.\nஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.\nகிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.\nயாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன\nஅமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.\nதிருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.\nநாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.\nஅதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.\nமராட்டி��� மன்னன் சிவாசியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.\nதிருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குவர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.\nசைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.\nசிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விசய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரசுவதி மகாலைக் கட்டினார்.\nLabels: தமிழர் வரலாறு, தமிழியம், தமிழ்\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nகி.பி. 1677 - கி.பி. 1988 வரையிலான தமிழர் வரலாறு\nகி.பி. 1 - கி.பி. 1856 வரையிலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வர...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இ��மைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s6200-point-shoot-silver-price-pdqk9n.html", "date_download": "2018-12-16T18:31:20Z", "digest": "sha1:I4BXTTUKHIYE5UZHZT2AR4SOJD6H25MJ", "length": 22454, "nlines": 422, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் சமீபத்திய விலை Sep 27, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,652))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 8 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.0 Megapixels\nசென்சார் சைஸ் 1 / 2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 4 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ போர்மட் MOV Movie\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 316 மதிப்புரைகள் )\n( 70 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 318 மதிப்புரைகள் )\n( 346 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\n4.6/5 (8 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=944", "date_download": "2018-12-16T19:00:25Z", "digest": "sha1:7RKMRQKSW4WETZQOHVKNMBDEE33WCMGO", "length": 15660, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Selva Anjaneyar Temple : Selva Anjaneyar Selva Anjaneyar Temple Details | Selva Anjaneyar- Chennimalai | Tamilnadu Temple | செல்வ ஆஞ்சநேயர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. ப��ற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> ஆஞ்சநேயர் > அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில்\nஅருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில்\nஊர் : மாரியப்பா நகர், சென்னிமலை\nஸ்ரீராம நவமி, மாதம்தோறும் தமிழ்மாதம் முதல் தேதி அன்று இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.\nஇங்கு ஐம்பொன்னால் ஆன மூலவர் ஆஞ்சநேயர் ஐந்தரை அடிஉயரத்தில் 650 கிலோ எடையில் அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் , மாரியப்பா நகர், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.\nஆஞ்சநேயரை வழிபடத் தொடங்கிய மக்கள் சகல செல்வங்களும் கிடைக்கப்பெற்றனர். ஆஞ்சநேயருக்கு பெரிய அளவில் கோயில் அமைத்து வழிபட விரும்பிய மக்கள் செல்வ ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது போல் ரூ.10 லட்சம் செலவில் இந்த கோயிலை அமைத்துள்ளனர்.\nநிலைத்த செல்வம், நீடித்த ஆயுள், நோயற்ற வாழ்வு வேண்டியும், விரைவில் திருமணம் கைகூடவும் இத்தல ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, ஸ்ரீராமஜெய மாலை அணிவித்தும் வெண்ணெய், செந்தூரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nவாயு பகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் நன்மகனாய் தோன்றிய அனுமனின் பெருமை சொல்லிலும், ஏட்டிலும் அடங்காது. ராமபிரானுக்கு தன்னைத்தானே அடிமையாக்கிக் கொண்டு அளவிடற்கரிய பேராற்றல் பெற்றவர் ஆஞ்சநேயர். அனுமனை வழிபட்டு எல்லா நன்மைகளையும் பக்தர்கள் பெற்று வருகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மாரியப்பா நகரில் அருளாட்சி செய்து வருகிறார் செல்வ ஆஞ்சநேயர். தன்னை வழிபடுவோர்க்கெல்லாம் அனைத்து நலன்களையும் வழங்கி அருள்பாலித்து வருகிறார் இந்த ஆஞ்சநேயர்.\nஅசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியை தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர் தங்கிய இடம் பிற்காலத்தில் ஒரு பாறையாக வளர்ந்து உள்ளது. அப்படி பாறையாக உள்ள இடத்தில்தான் செல்வ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.\n50 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மக்கள் ஆஞ்சநேயர் சிலையை குன்றின் மேல் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். இங்குள்ள ஐம்பொன்னாலான மூலவர் ஆஞ்சநேயர் சிலைக்கு அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். வாயு மகன் ஆஞ்சநேயருக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளது. அங்கு எல்லாம் ஆஞ்சநேயருக்கு பிரம்மாண்ட அளவில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. அவைகள் அனைத்தும் கற்சிலைகள்தான். ஆனால் செல்வ ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலை (மூலவர்) ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடிஉயரத்தில் 650 கிலோ எடையில் இந்த ஐம்பொன் சிலையை அமைத்துள்ளார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஐம்பொன்னால் ஆன மூலவர் ஆஞ்சநேயர் ஐந்தரை அடிஉயரத்தில் 650 கிலோ எடையில் அருள்பாலிக்கிறார்.\n« ஆஞ்சநேயர் முதல் பக்கம்\nஅடுத்த ஆஞ்சநேயர் கோவில் »\nசென்னிமலையில் இருந்து பெருந்துறை செல்லும் ரோட்டில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாக பழநி- தாராபுரம் செல்லும் பஸ்கள் கோயில் வழியாக செல்லும். பெருந்துறை மற்றும் காங்கேயத்தில் இருந்து டவுன் பஸ்களும் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01.\nஅருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_121.html", "date_download": "2018-12-16T17:52:53Z", "digest": "sha1:5EFVLCH5PDWFHLZIV44B3Z4GI6ZVRTMK", "length": 38802, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடகொரியாவுடனான சகல, தொடர்புகளுக்கும் சிறிலங்காவில் தடை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடகொரியாவுடனான சகல, தொடர்புகளுக்கும் சிறிலங்காவில் தடை\nவடகொரியாவுடன் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு சிறிலங்காவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதித்து, சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஐ.நா பாதுகாப்புச் சபையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.\nஇதற்கமைய, வடகொரியாவில் உள்ள எந்தவொரு நபருடனும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையர் எவரும், சொத்துக்களை வழங்குவது, வாங்குவது, நிதிச் சேவைகள், தொழில்நுட்ப பயிற்சி, ஆலோசனை, அணு திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களை சேவைகள் அல்லது உதவி தொடர்பான ஏற்பாடுகள், மற்றும் உற்பத்தி, கையகப்படுத்தல் பராமரிப்பு, சேகரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து , பரிமாற்றுதல் அல்லது பயன்படுத்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவட கொரியா அதன் அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி, அனைத்துலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து அணுசக்தி ஆயுதங்களையும், ஏற்கனவே இருக்கும் அணுசக்தி திட்டங்களையும் கைவிடும் வரையில் இந்த தடை பொருந்தும்.\nவடகொரியாவின் கப்பல்களுக்கான தரிப்புச் சேவைகள், விநியோகம், சேவை, குத்தகைக்கு விடுதல், கப்பல்களை வாடகைக்கு அமர்த்தல், அல்லது மாலுமிகளுக்கான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nவடகொரிய நிதி நிறுவனங்கள் சிறிலங்காவில் புதிய கிளைகள், துணை நிறுவனங்கள், பிரதிநிதிப் பணியகங்களை அமைக்கவும் அனுமதிக்கப்படாது.\nஇந்த ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்படும் தகுதிவாய்ந்த ஆணையம், வட கொரிய இராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய அதிகாரத்தையும் பெற்றிருக்கும். என்றும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை ம��சமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப���பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201802", "date_download": "2018-12-16T17:25:46Z", "digest": "sha1:3J6HIGSH7TKJRY7UIHDOLMTVKTS5TD3V", "length": 9003, "nlines": 130, "source_domain": "www.nillanthan.net", "title": "February | 2018 | நிலாந்தன்", "raw_content": "\nரணில் ஒரு வலிய சீவன்\nபிரதமர் ரணில் விக���கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை “ஒரு நரி” என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் , ரணில்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4. சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. 5. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது. 6. ஆயுத மோதல்கள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nபுதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு. அதே…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன\nபான் கி மூனும் தமிழர்களும்September 4, 2016\nநினைவு கூர்தல் -2017May 21, 2017\nவடமாகாண சபையின் அடுத்த கட்டம்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக���கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/priyamani-latest-photo-viral/", "date_download": "2018-12-16T18:04:34Z", "digest": "sha1:BIXQ7S4QMSMMZ35FQIDA4CNUL63ZYZON", "length": 8418, "nlines": 123, "source_domain": "www.tamil360newz.com", "title": "ரசிகர்களுக்கு ப்ரியாமணி கொடுத்த தரிசனம்..! – இணையத்தில் வெளியான புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nHome Cinema News ரசிகர்களுக்கு ப்ரியாமணி கொடுத்த தரிசனம்.. – இணையத்தில் வெளியான புகைப்படம்\nரசிகர்களுக்கு ப்ரியாமணி கொடுத்த தரிசனம்.. – இணையத்தில் வெளியான புகைப்படம்\nரசிகர்களுக்கு ப்ரியாமணி கொடுத்த தரிசனம்.. – இணையத்தில் வெளியான புகைப்படம்\nத்ரிஷா நடிக்கும் குற்றப்பயிற்சி படத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.தாரை தப்பட்டை படத்தில் இயகுனர் பாலாவின் பணியாற்றிய வர்ணிக் இயகுனராக அறிமுகமாகும் படம் குற்றப்பயிற்சி. ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்.\n1980ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், பெண் துப்பறிவாளராக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும், சுரபி, சூப்பர் சுப்பராயன் ஆகியோர் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ப்ரியாமணி நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.\nஇந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட ப்ரியாமணி வித்தியாசமான உடையணிந்து வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். இணை��த்தில் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nPrevious articleசிபிராஜ் ஸ்டைலில் நாயுடன் கூட்டணி வைக்கும் அசோக் செல்வன் . பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே \nNext articleதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துவந்த கோவை செந்தில் மரணமடைந்தார்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nஅடிச்சு தூக்கு சாதனையை 10 நிமிடத்தில் ஓரம்கட்டிய வேட்டிகட்டு பாடல்.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nரஜினி அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா.\nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59 ‘பிங்க்’ ரீமேக்குக்கு பூஜை போட்ட அஜித்\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திலிருந்து 2 நிமிட வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/09/9.html", "date_download": "2018-12-16T18:35:35Z", "digest": "sha1:ZCMB2DITPNBNKMKPXWUWEBP2WUQ7VSRO", "length": 5633, "nlines": 71, "source_domain": "www.urtamilcinema.com", "title": "லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9” ~ Ur Tamil Cinema", "raw_content": "\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9”\nதூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.\nதொடர் வெற்றி படங்���ளை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.\nஉதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.\nசிகரம் தொடு படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nஇப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே நடைபெற்றது.\nஇப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nஎழுத்து இயக்கம் - கௌரவ் நாராயணன்\nதயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்\nபடத்தொகுப்பு – KL. பிரவீன்\nசண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்\nமக்கள் தொடர்பு – நிகில்\nதயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.K\nநிர்வாக தயாரிப்பு – S.பிரேம்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/acoobrowser_china/", "date_download": "2018-12-16T18:52:30Z", "digest": "sha1:TS6SAGFHZ3AWGEVNPFZ76ILDN3VL77IQ", "length": 3815, "nlines": 39, "source_domain": "ta.downloadastro.com", "title": "AcooBrowser மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Hangzhou\nஅஞ்சல் குறியீட்டு எண் 310003\nAcooBrowser நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஒரே உலாவியில் பல வலைத்தளங்களில் உலவுங்கள்.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், ���ங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurdevangar.blogspot.com/", "date_download": "2018-12-16T17:48:28Z", "digest": "sha1:CF4YSGTSVNMSD4NMKWTIHKBFCV7UD7PP", "length": 22098, "nlines": 178, "source_domain": "karurdevangar.blogspot.com", "title": "கரூர் தேவாங்கர்", "raw_content": "\nதேவாங்கர் வரலாறு- கேள்வி பதில்களுடன்.தேவாங்கர் விழா நிகழ்ச்சிகள்,மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில பதிவுகள்.\nநெசவுத் தொழில் ஆதி முதல் நவீனம் வரை\nநெசவு என்பது துணிகள் தயார் செய்வது.\nவியாபாரிகள் ஒரு துணியை வாங்க போகும் பொழுது அந்த துணிகளின் தரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பாவு நூல் என்ன ஊடை நூல் என்ன அதன் எடை எவ்வளவு என்று கேட்டு அதன் தரத்தை தெரிந்து கொள்வார்கள்.\nஇன்னும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த துணியின் பாவு நூல் எந்த வகையான நூல் என்ன கவுன்ட், ஊடை நூல் என்ன நூல் என்ன கவுண்ட், ரீட், பிக் எவ்வளவு, அகலம், நீளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் அந்த துணிக்கு உபயோகப் படுத்திய நூலின் எடையை கண்டு பிடித்து விடலாம். அந்த நூலுக்கு உண்டான விலையையும் நெய்யும் கூலியையும் சேர்த்து கொண்டால் அந்த துணியின் அடக்க விலையை தெரிந்து கொள்ளலாம்.\n1s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 1.65 மீட்டர்\n2s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 2.30 மீட்டர்\nஇதை வைத்து அனைத்து கவுண்டின் நூலின் எடையையும் கண்டு பிடித்து விடலாம்.\nகவுண்ட் - நூலின் திக்னஸ்குண்டான அளவு எண் [ ஓவ்வொரு நூலுக்கும் ஒரு எண் இருக்கும். உதாரணம் 10s, 20s, 30s, 2/20s, 2/30s,\nரீட் :- பாவு நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை\nபிக் :- ஊடை நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை\nநெசவு நெய்யும் முறைகளை பற்றி தெரிய படுத்தி இருக்கிறேன். இதில் எதுவும் புரிய வில்லை என்றால் கீழே துணி தயாரிப்பது எப்படி எளிய முறை விளக்கம் வீடியோ பதிவை பாருங்கள் . S.V. ராஜ ரத்தினம். கரூர்.\nபதிவு செய்தது Raja Rathnam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவாங்கர் குலம்/வங்குசம் தெய்வங்களும் ஊர்களும்\nகுல/வங்குச தெய்வங்கள் - தெய்வங்கள் இருக்கும் ஊர்கள்\nபதிவு செய்தது Raja Rathnam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவாங்கர் குல வரலாறு - மூன்றாம் பகுதி\nதேவாங்க சமுதாயத்தைப் பற்றி ஜப்பானியப் பெண்மணி யுமிகொ நானாமி ஆய்வு செய்துள்ளார். அது பற்றிய விபரம்\n1998 ஆம் ஆண்டு தேவாங்க சமுதாயத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சேலம் வந்துள்ளார். அங்கு, சேலம் திருமண மண்டப நிர்வாகத் தலைவராக அப்போது இருந்த காலஞ் சென்ற திரு.ஓ.எஸ்.சுப்பிரமணியஞ் செட்டியாரை சந்தித்து, தான் மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகள் குறித்து விளக்கியுள்ளார். மேலும், அவருடைய உதவியையும் நாடியுள்ளார்.\nஅதனடிப்படையில், தேவாங்க சமுதாயம் குறித்த இரண்டு புத்தகங்களை, யுமிகொவிற்கு அவர் தந்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்து 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை, திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ எழுதியுள்ளார்.\nஅதன்பிறகு 4 வருடம் கழித்து (07.12.2002) தனக்கெழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்ட கேள்விகளுக்கு வைணவக்கடல் தேவாங்கர் செம்மல் சேலம் புலவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பதிலளித்துள்ளார்.\nஜப்பானியப் பெண்மணியின் கேள்விகளும், அதற்கு வைணவக் கடல் அளித்த பதில்களும் பின்வருமாறு\nபதிவு செய்தது Raja Rathnam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவாங்கராக உள்ள அனைவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் .\n.1 ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி கோவில்.\n2 மொதனூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்.\n3. நந்தவரம் செளடேஸ்வரி தேவி கோவில்\n4. கங்காசாகர் கபிலேஸ்வரர் ஆலயம்\n5. நேபாளத்தில் பசுபதிநாத் கோவில்.\n6. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்.\n7. ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடம்.\n8. ஸ்ரீ காயத்ரி பீடம் , திருமூர்த்திமலை.\n9. உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் ஆலயம்.\nதேவாங்கர்களுக்கு இந்த ஒன்பது ஸ்தலங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.\nபதிவு செய்தது Raja Rathnam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவாங்கர் குல வரலாறு - இரண்டாம் பகுதி\nஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் :- ஹம்பி ஹேமகூட பீடாதிபதியாக ஹம்பியில் ஜெகத்குரு பட்டாபிஷேகம் 30-4–1990 ல் நடைபெற்றது.\nதந்தை பெயர்- ஶ்ரீ பணிகெளடர் வம்ச ஹேமகூட பீடத்தின் ஐந்தாவது ஜகத்குருவின் வாரிசு கம்பளி மடம் ஶ்ரீ சங்கரையா சுவாமிகள்\nஹேமகூட பீடம்:- ஶ்ரீ பணிகெளடர் வம்சத்தில் உதித்தவர்களே குருவாக இருந்து வருகின்றனர். இது பீடத்தின் நடைமுறை.\nபதிவு செய்தது Raja Rathnam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெல்வி. R. பவித்ரா. கரூர்.\nசெல்வி. S. கீர்த்தனா. கரூர்.\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி\nபதிவு செய்தது Raja Rathnam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறந்தவர்களுடன் [ஆவிகளுடன்] பேசிய அனுபவம்\n இறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு நான் பேசிய என் அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஉடன் வேலை செய்த நண்பர் ஒருவர் இப்படி தொடர்பு கொண்டு பேசியதை அறிந்து. அவர் மூலம் கற்று கொண்டேன்.\nஎனக்கு முதலில் இதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அவர் பொய் சொல்கிறார் என்று நிருபிக்கவே நான் முதலில் அவருடன் பேச உட்கார்ந்தேன். அவர் சொன்னது போலவே நகர்ந்தது. அப்படியும் அவர் தானே நகர்த்துகிறார் என்று கூறி அவரிடம் நம்ப முடியாது என்று சொல்லி விட்டேன்.\nபதிவு செய்தது Raja Rathnam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தகவல்கள், திகைப்பூட்டும் காட்சிகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபார்வையாளர்களை அதிகம் கவர்ந்த பக்கங்கள்\nமனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்)\nஓலைச் சுவடிகள் :- அரசினர் சுவடி நூலகம், சென்னை -600 005. மனை...\nமாந்த்ரீகம் மற்றும் சித்து வேலைகள்.\nகுல தெய்வ வழிபாடு - விளக்கம்\nநம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்ட...\nஇறந்தவர்களுடன் [ஆவிகளுடன்] பேசிய அனுபவம்\n இறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு நான் பேச...\nஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம் மற்றும் அவரின் 11 உபதேசங்கள்.\nசித்தர்கள்- திகைப்பூட்டும் வீடியோ பதிவுகள்\nதழிழ் நாட்டில் உள்ள மகாலிங்க மலையில் மார்ச் மாதம் 2013 ம் வருடம் நண்பர் எடுத்த வீடியோவில் பதிவான சித்தரின் பயணம் — வீ...\nதேவாங்கர் குல வரலாறு -முதல் பகுதி\nநமது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும், ஒவ்வொரு மரபினருக்கும் அவர்களது வம்சாவழியைக் குறித்து ஆன்றோர்களால் செய்யப் பெற்ற புராணங்கள் ஆங...\nகலசம், பூர்ண கும்பம் என்றால் என்ன\nபாரம்பரிய பழக்க வழக்கத்தின் காரணங்களை அறிவோம்\nநெசவுத் தொழில் ஆதி முதல் நவீனம் வரை\nநெசவுத் தொழில்.:- நெசவு என்பது துணிகள் தயார் செய்வது. வியாபாரிகள் ஒரு துணியை வாங்க போகும் பொழுது அந்த துணிகளின் தரத்தைப் பற்றி த...\n* சித்தர்கள்-திகைப்பூட்டும் வீடியோ பதிவுகள்\n* ஆச்சரியப் படுத்தும் வீடியோஸ்\n* மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்)\n* மருத்துவ காப்பீடு Health Insurance\n* தமிழ்நாடு ஜாதிகள் பட்டியல்\n* திருப்பதி தெரியாத தகவல்கள்\n* தஞ்சை பெரிய கோவில்- நம்ப முடியாத தகவல்கள்\n* ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை சுருக்கம்\n* சிவன் கோவில் மற்றும் நாயன்மார்கள் பற்றிய தெளிவு பெற\n* மாசாணி அம்மன் கோவில் வரலாறு\n* ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் வரலாறு. நெரூர்- கரூர்\n* மாந்த்ரீகம் மற்றும் சித்து வேலைகள்.\n* திருமண சுப முகூர்த்த நாள், மந்திர விளக்கம்\n* குடும்ப அமைதிக்கு வெண்கடுகு\n* ஏமாற்றப்பட்டோர் நீதி கிடைக்க வழிபடும் கோயில்\n* அனைத்து நெசவாளர் இனங்களின் வரலாறு\n* காஞ்சிபுர பட்டு, அஸ்சாமின் முகா பட்டு- நூல் உருவாகும் விதம்\n* அணுகுண்டு தாத்தாவின் சொற்பொழிவுகள்\n* சித்திராபுத்திர நாயனார் கதை\n* தேவாங்கர்களின் புகழ் பரப்பும் ஊடகங்கள்\n* ஸ்ரீ செளடேஸ்வரியம்மன் ஆடியோ பாடல்கள்\n* தேவாங்கர் குல வரலாறு\n* தேவாங்கர் குலம் தழைத்த வரலாறு\n* துண்டித்த தலையை வைத்து வணங்கும் மக்கள் - விஜய்டிவி செய்தி\n* மக்களின் கேள்விகளுக்கு அம்மன் அருளால் பதில்-வீடியோ பதிவு\n* ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் படங்கள்\n* சக்தி நிலை நிறுத்துதல்\n* அம்மன் நடத்தி காட்டிய அற்புதங்கள்\n* செளடம்மன் விழா-முள்ளின் மீது நடக்கும் பக்தர்கள்\n* திருப்பூர்- தேவாங்க எழுச்சி மாநாடு\n* அருப்புக்கோட்டை மஹா சக்தி சமஷ்டி – சண்டி யாகம்\n* அருப்புக்கோட்டை மஹா நவமி உற்சவம்\n* கோயம்புத்தூர் நவராத்திரி விழா\n* சீராப்பள்ளி மஹா உத்சவ விழா -2013\n* தேவாங்கர் குல ஆன்மீக செம்மல் திரு.நித்தீஸ் செந்தூர்.\n* தேவாங்கர் குல மக்களுக்கு\n* கருர் செளடம்மனின் மகிமைகள்\n* கரூர் தேவாங்கர் நல சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167127/news/167127.html", "date_download": "2018-12-16T17:26:26Z", "digest": "sha1:RABH26KDGVXAAIX33R4ZK7EOYFJCIPTH", "length": 9888, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "அத்திப்பழத்தை அதிகளவு சாப்பிட்டால் ஆபத்து…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅத்திப்பழத்தை அதிகளவு சாப்பிட்டால் ஆபத்து…\nஒரு நாளைக்கு ஒரு அத்திப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. அதுவும் காய்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுகையில் கவனமாக இருக்க வேண்டும்.\nஅத்திப்பழத்தை அதிகளவு சாப்பிட்டால் ஆபத்து\nஅத்திப் பழம் உடல் நலனுக்கு மிகவும் நல்லது அதோடு இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எடுக்கும் போது அது நம் உடலுக்கு தீங்கையே ஏற்படுத்திடும் என்பதை நாம் உணர வேண்டும். சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும், அவை நம் உடலின் தேவைக்கு அப்பாற்ப்பட்டு எடுக்கும் போது கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.\nஒரு நாளைக்கு ஒரு அத்திப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. அதுவும் காய்ந்த பழம் சாப்பிடுகையில் கவனமாக இருக்க வேண்டும்.\nஇந்தப் பழத்தில் கரையக்கூடிய ஃபைபர் நிறையவே இருக்கிறது. சுமார் 100 கிராம் அளவில் 2.9 கிராம் வரை ஃபைபர் மட்டுமே இருக்கிறது. இப்படி ஃபைபர் நிறைந்த உணவினை தொடர்ந்து எடுத்து வர அவை வயிற்றுப் போக்கு ஏற்படுத்திடும். சில சமயங்களில் இது வயிறு உப்புசத்தையும் ஏற்படுத்திடும்.\nஅத்திப்பழம் காய்ந்த பழமாக எடுப்பதையே பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதில் அதிகளவு கார்போஹைட்ரேட் சேர்ந்திருக்கும். 100 கிராம் அளவுள்ள பழத்தில் 16 கிராம் அளவு சர்க்கரைச் சத்து மட்டுமே இருக்கும். சரியாக பற்களை பராமரிக்காமல் தொடர்ந்து அதிகளவு சர்க்கரைப் பொருளை எடுத்து வந்தால் அவை பற்களை பாதிக்கும்.\nகாய்ந்த அத்திப் பழத்தில் அதிகளவு சல்ஃபைட் இருக்கும். சல்ஃபைட் என்பது ஒருவகையான ரசாயனம் இவை உணவுப்பொருள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் சிரமங்கள் உண்டாகும். அதிகச் சுவையுடைய உணவினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ந்த அத்திப் பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலோ மூச்சுப்பிரச்சனைகள் உண்டாகும்.\nஅத்திப் பழத்தை அளவுக்கு மீறி அதிகளவு எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தச் சர்க்கரையளவை அதிகரிக்கும். திடீரென ரத்தச் சர்க்கரையளவு அதிகரிப்பதால் மைக்ரேன் தலைவலி ஏற்படும். அதிலும் காய்ந்த அத்திப் பழத்தில் இருக்கும் சல்ஃபைட் உட���பட சில கெமிக்கல்கள் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடும்.\nஅத்திப்பழத்தை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறவர்கள் தங்களின் ரத்தச் சர்க்கரையளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இதில் இருக்கும் சர்க்கரை அளவும் நம்முடைய அன்றாட உணவுகளில் இருந்து வருகின்ற சர்க்கரைச் சத்தும் சேர்த்து ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்திடும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு, அதிக ஃபைபர் இருக்கும் அத்திப்பழத்தை எடுப்பதால் உணவு ஜீரணப்பதில் சிக்கல்கள் உண்டாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nநான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/09/18", "date_download": "2018-12-16T18:18:50Z", "digest": "sha1:IQG275B3A6IDFD3VA7JLH4IPORRKBU3B", "length": 3870, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 September 18 : நிதர்சனம்", "raw_content": "\nமுத்தம் பற்றி ஒரு ஆய்வு\nகண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nஇடுப்பு கிள்ளு… ஹீரோயின் காண்டு\nகட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்\nஅபிராமி ஏன் அப்படி செய்தார் பதற வைக்கும் சைக்காலஜி\nவெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி\nபுழல் சிறையில் வார்டனிடம் அபிராமி செய்த காரியம் அடிவாங்கி கதறிய அபிராமி அட சீ என்ன பெண் நீ\nமகனின் இறுதிச்சடங்குக்காக வீட்டுக்கு வந்த இராணுவ வீரர் சுட்டுக்கொலை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/172999-2018-12-06-10-50-00.html", "date_download": "2018-12-16T18:35:32Z", "digest": "sha1:IFUB72VSHSKT2OEYD7SMNFKN2JTNTKA7", "length": 37550, "nlines": 142, "source_domain": "www.viduthalai.in", "title": "ஜாதி ஒழிந்த சமுதாயம் - சம வாய்ப்புள்ள சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nதிங்கள், 17 டிசம்பர் 2018\nஜாதி ஒழிந்த சமுதாயம் - சம வாய்ப்புள்ள சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை\nவியாழன், 06 டிசம்பர் 2018 15:02\nஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் உரை\nசென்னை, டிச.6 ஜாதி ஒழிந்த சமுதாயம், சமத்துவ சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு\n26.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: நோய் நாடி, நோய் முதல் நாடவேண்டும்\nபெரியார் ஏன் சண்டை போட்டார் நாங்கள் ஏன் இராமாயணத்தைப்பற்றி பிரச்சாரம் செய்கிறோம் நாங்கள் ஏன் இராமாயணத்தைப்பற்றி பிரச்சாரம் செய்கிறோம் என்று நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nடெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்கிறோம் - டெங்குவைப் பரப்புகின்ற கொசுவைத்தானே அழிக்கிறார்கள். குப்பைக் கூளங்களை யார் சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அங்கே சென்றுதானே அபராதம் போடுகிறார்கள். அங்கேதானே கொசு முட்டை இடுகிறது - ஆகவேதான், நோய் நாடி, நோய் முதல்நாடக் கூடிய அந்த அடிப்படை என்பதை வைத்துத்தான் இந்தப் பணிகளை செய்துகொண்டிருக்கின்றோம்.\nஎனவே, அடிப்படையை நீங்கள் தகர்க்கக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளைப் பெறவேண்டும்.\nஇப்பொழுது சிலர் என்ன சொல்கிறார்கள் என் றால், இன்றைக்கும் திராவிடர் கழகத்துக்காரர்கள் பார்ப்பனர் களைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று. பார்ப்பனர்கள் எல்லாம் கறி சாப்பிட ஆரம்பித்து விட் டார்கள்; தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள்.\nவைதீகப் பார்ப்பானை நம்பினாலும் நம்பலாம்; லவுகீக பார்ப்பானை நம்பக்கூடாது''\nஅதிலேயும் பார்த்தீர்களேயானால், பெரியாரும், அம் பேத்கரும் எவ்வளவு விழிப்பாக இருந்தார்கள் என்றால்,\nபெரியார் சொன்னார், வைதீகப் பார்ப்பானை நம்பி னாலும் நம்பலாம்; லவுகீக பார்ப்பானை நம்பக்கூடாது'' என்றார்.\nஅதாவது, ஆச்சார அனுஷ்டானத்தோடு, நாமம் போட்டுக்கொண்டு, பஞ்ச கச்சகம் கட்டிக்கொண்டு, நம்ம வீட்டிலும் சாப்பிடுவான் என்பவர்களை நம்பாதீர்கள் என்றார்.\nஇதே வார்த்தையைத்தான் அம்பேத்கர் அவர்களும் சொன்னார்,\nஇது அம்பேத்கர் அவருடைய வார்த்தை.\nநீதிக்கட்சி ஆட்சி காலத்தில், தேர்தலில் ஒரு வைதீக அய்யர் நின்றார்; இன்னொருவர் கறி தின்கிற அய்யர் நின்றார். அவர் சொன்னார், நான் உங்களோடு பழகுகிறவன்தானே என்று.\nஇந்த இருவரில் யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பெரியாரிடம் கேட்டார்கள்.\nநாமம் போட்ட அய்யருக்கே வாக்களியுங்கள் என்றார்.\nஎன்னங்க அய்யா, இப்படி சொல்கிறீர்கள். இன்னொ ருவர் நம்மோடு பழகுகிறவர். நம்மோடு கறி தின்பவர் ஆயிற்றே; நீங்கள் அவருக்கு வாக்களிக்கவேண்டாம் என்று சொல்கிறீர்களே என்றனர்.\nஅதனால்தான் சொல்கிறேன், அவன் கையில் இருப்பது என்ன ஆயுதம் என்று பளிச்சென்று தெரிகிறது. அந்த ஆபத்தை நாம் சமாளிக்க முடியும். ஆனால், இவனுடைய கைகளில் இருப்பது என்ன ஆயுதம் என்று நமக்குத் தெரியாது. ஆகவே, இவனை சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல என்றார்.\nஇன்றைக்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன\nஇன்றைக்கும் வடநாட்டில், தாழ்த்தப்பட்டோர், ஒடுக் கப்பட்டோர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அதை ஒப்பிடும்பொழுது நம் மாநிலத்தில் குறைவுதான். ஒரு 120 ஆணவக் கொலைகள் நடைபெற்று இருக்கின்றன என்றால், ஜாதி ஒழிப்புத் திருமணங்களும், ஜாதி மறுப்புத் திருமணங்களும் ஏராளமாக நடைபெற்று இருக்கின்றன.\nநன்றாகப் போய்ச் சேருகின்ற கார் செய்தியாக முடியாது. விபத்து ஏற்படும் கார்கள்தான் செய்தியாகின்றன. அந்த விபத்தும் ஏற்படக்கூடாது என்பதுதான் நமது எண்ணம்.\nஜாதி என்பது 5 ஆயிரம் ஆண்டு சங்கதி; இதனு டைய அஸ்திவாரத்தை நாம் ஆட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில்தானே ஜாதிப் பட்டம் கிடையாது.\nஇவர்கள் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள், நம்முடைய குடும்பத் தோழர்கள், இதே கட்சியில், வேறு மாநிலங்களில் ஜாதி பட்டத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அதற்காக ஜாதியை நம்புகிறவர்கள் என்று அர்த்தம் கிடையாது. அந்தப் பெயர்கள் பாரம் பரியமாக வந்து விட்டது. அதனால்தான் அங்கே ஜாதிப் பட்டம்.\nஇங்கே பார்த்தீர்களேயானால், பாலகிருஷ்ணன்தான், முத்தரசன்தான். அங்கே பார்த்தீர்களேயானால், நம்பூ திரி பாட். அவர் ஜாதி ஒழிப்புக்காரர்தான். கம்யூனிஸ் டாகத்தான் இருந்தார்.\nஇங்கே ஏ.எஸ்.கே.அய்யங்கார் அவர்கள், தந்தை பெரியாருக்கு மிகவும் வேண்டியவர். அய்யாவைப்பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார். பிறகு அவர் ஏ.எஸ்.கே. என்று பெயரை மாற்றிக் கொள்ள வந்தார். பரவாயில்லை, உங்கள் கருத்துபற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும், அதனால், உங்கள் பெயரை மாற்றினாலும் பரவாயில்லை, மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, உங்களைப்பற்றி தவறாக நினைக்கமாட்டோம் என்றார்.\nவடநாட்டில் பார்த்தீர்களேயானால், எல்லா தலைவர் களின் பெயர்களிலும் ஜாதிப் பட்டம் இருக்கும். ஏனென் றால், அங்கே திராவிட இயக்கம் கிடையாது; சுயமரியாதை இயக்கம் கிடையாது; பெரியார் அங்கே பிறக்கவில்லை.\nஇங்கே இயல்பாகவே நம்முடைய தோழர்கள் என்ன ஜாதி என்றுகூட தெரியாது.\nஅப்படிப்பட்ட நிலையில், பார்ப்பனர்கள் இன் றைக்கு மாறிவிட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்களே, ஆனால், உண்மை நிலை என்ன\nஇன்றைக்கு டுவிட்டர் காலம், முகநூல் காலம், வாட்ஸ் அப் காலம். இன்றைய இளைஞர்கள் அதில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள்.\nபார்ப்பன ஆதிக்கத்தை நொறுக்குங்கள் என்று பதாகையுடன், மூன்று பெண்கள் உள்ளனர். பார்ப் பனர்கள் ஜாதி ஆதிக்கத்தைப் பயன்படுத்தி, தலித்து களான எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் வட நாட்டில், குஜராத்தில் பெண்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை சொல்கிறார்கள்.\nசபரிமலையில் இன்றைக்குப் பெண்கள் செல்லக் கூடாது என்பதன் அடிப்படையே, Brahminical Patriarchy - இது பார்ப்பன ஆதிக்கத்தினுடைய அடிப்படை என்று சொல்லி, மூன்று பெண்கள், ஒரு பதாகையைப் பிடித்துக்கொண்டு Smash Brahminical Patriarchy நின்ற படத்தைப் போட்டுவிட்டார்கள். அப்படி போட்ட டுவிட்டர்காரனுக்கு மிரட்டல்கள். அவன் வெளிநாட்டுக்காரன்தானே, வியாபாரம் செய்பவன் தானே - நான் மூன்று முறை, நான்கு முறை மன்னிப்புக் கேட்டுவிட்டேன் என்கிறார்.\nஇன்றைக்கு இங்கு பிராமணர்களுடைய ஆதிக்கமே இல்லையா Brahminical Patriarchy னுடைய விஷ மம் இல்லையா Brahminical Patriarchy னுடைய விஷ மம் இல்லையா நீதிமன்றத்தில் ஜாதி இல்லையா எந்த இடத்தில் ஜாதி இல்லை.\nமண்டல் அறிக்கையில், மண்டல் அவர்கள் மிக அருமையாக எழுதியிருக்கிறார்.\nவடநாட்டில் ஜாதிப் பட்டம் எல்லாம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அவை ஒழிந்ததினால்தான், கம்யூனல் ஜி.ஓ. வெற்றி பெற்றது. அதற்குக் காரணம் பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் வந்ததினால்தான். அம்பேத்கர் இயக்கம் ஓரளவிற்கு செய்ததினால், இந்த இரண்டு பகுதிகளில் மட்டும்தான் வந்தது. மற்ற பகுதிகளில் அது போய்ச் சேரவி���்லை.\nபிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் உணர்வுகளே இல்லாத அளவிற்கு ஆக்கப்பட்டார்கள். பயம் வேறு என்று இப்படி வரிசை யாக எழுதிக்கொண்டே வரும்பொழுது,\nதமிழ்நாட்டைப் பற்றி ஒரு வார்த்தை சொல்கிறார், அதைத்தான் இராசா அவர்கள் அந்த வார்த்தையை சொன்னார்.\nதெருவில் நடக்கவில்லை இந்த சண்டை; மூளைக்குள் சண்டை நடந்தது. அந்த மூளைக்குள் சண்டை போட்டார் பாருங்கள், பெரியார். இதை சொல்லும்பொழுது நண்பர்களே, பிராமணிசம் என்கிற ஒரு சிஸ்டத்தைத்தான் சொல்கிறார்களே தவிர, தனிப்பட்ட நபர்களை அல்ல.\n என்பதைச் சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.\nஇது அம்பேத்கர் அவர்கள் What Gandhi and Congress have done to the Untouchables என்று 1944 ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் இது.\nஇந்தப் புத்தகமே ஒரு பொக்கிஷம் எங்களுக்கு. ஏனென்றால், இது பெரியாருடைய புத்தகம். அவர் விலைக்கு வாங்கி, அதிலுள்ள பக்கங்களில் அடிக் கோடிட்டு இருப்பார். இந்தப் புத்தகத்தின் பின்பகுதியில், மிக எளிதாக கூட்டங்களில் சொல்வதற்காக, இந்தப் பக்கத்தில் இந்தத் தகவல் இருக்கிறது என்று பெரியாருடைய கைப்படவே எழுதியிருப்பார். அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.\nஇதை முழுமையாகப் படிக்கக் கூடிய வாய்ப்பை எனக்கு அரசாங்கம் கொடுத்தது, மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் இருக்கும்பொழுது.\nசென்சார்டு என்று முத்திரை குத்தித்தான் சிறைச் சாலைக்குள் இந்த புத்தகத்தை கொடுத்து அனுப் பினார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த புத்தகம் விலை குறைவுதான். 1944 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.\nBrahminical Patriarchy என்றால், பார்ப்பன வம்சாவளி, பார்ப்பனத் தன்மை இன்றைக்கும் இருக் கிறது. இதனுடைய வெளிப்பாடுதான், கேரளாவில் பினராயி ஆட்சியை ஒழிக்கவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறுகின்ற முற்போக்கு ஆட்சியை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது முதல் அனைத்தையும் கொண்டு வந்துவிட்டார்கள். இந்த ஆட்சி நிலைத்தால், அவர்களுக்கு வழியில்லாமல் போய்விடும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று நினைத்தார்கள், அதற் காக பக்தி என்ற போதையைக் கிளப்பிவிட்டால், எல்லோரும் ஏமாறுவார்கள் என்று நினைத்துத்தான் அங்கே அவர்கள் பக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.\n��ரலாற்று ரீதியாக பார்ப்பனர்கள் அவர்களாலேயே பிரிக்கப்பட்ட சூத்திரர் மற்றும் தீண்டத்தகாதவர்களுக்குக் கடுமையான எதிரிகள் ஆவார்கள். ஆனால் இவர்கள் யாரை எதிரி என்று கூறுகிறார்களோ அவர்கள் இந்து மக்கள் தொகையில் 80 விழுக்காடு உள்ளனர். இன்று இந்தியாவில் பெரும்பாலான இந்துக்கள் அதாவது பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட மக்கள், துன்பத்திலும், வறுமையிலும், அடிமைகளாகவும், கூலிகளாகவும் வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பார்ப்பனர்கள் கொண்டுவந்த பார்ப்பனியக் கொள்கைகள் மட்டுமே காரணமாகும். பார்ப்பனர்களில்\nபார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான அய்ந்து தத்துவங்கள்\nபார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான 5 தத்துவங்கள் வருமாறு:\nபல்வேறு பிரிவு மக்களை சமமாக நடத்தக்கூடாது.\nசூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எக்காரணம் கொண்டு நட்புறவு வைக்கக் கூடாது. சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைப்பதை தடை செய்யவேண்டும்.\nசூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதி காரம் செல்வதை எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது.\nசூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சொத்துக்களை வாங்குவதையும், பொது இடங்களில் குடியிருக்கவும் அனுமதிக்கக் கூடாது.\nபெண்களுக்கு எக்காரணம் கொண்டு சுதந்திரம் கொடுக்கக் கூடாது; அவர்களை அடக்கியே வைத் திருக்கவேண்டும்.\nஇன்றைக்கு அடிமை ஜாதிகளில் இருக்கின்ற ஒரு சாதாரண மனிதன், இவ்வளவுக் கேவலப்படுத்தப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு, கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றால், இதற்கு ஒரே காரணம், பார்ப்பனர்களும், அவர்களுடைய தத்துவங்களும்தான் என்று மிகத் தெளிவாக அம்பேத்கர் அவர்கள் சொல்கிறார்.\nபிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்து இரண்டு பேரையும் சண்டை போட விடுகிறார்கள் சிலர். ஆனால், அம்பேத்கர் இணைத்தார். அடிமை ஜாதிகள் என்கிற வார்த்தையை போட்டார். பெரும்பான்மை அவர்கள்தான்.\n என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்\nநண்பர்களே, இப்பொழுது உங்களுக்குப் புரிந்தி ருக்கும். அம்பேத்கர் அவர்கள் சொன்னது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக - இன்றைக்கு சுதந்திரம் வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.\nஜாதி ஒழிப்பிற்காக ���ாம் போராடி, இத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.\nஆகவே நண்பர்களே, உங்களை வேண்டிக் கொள் வதெல்லாம், எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.\nபோர் முறையில், நண்பர்களை எதிரிகளாகக் கருதுவது, எதிரிகளை நண்பர்களாகக் கருதுவது சரியல்ல. அது மிகவும் ஆபத்தானது.\nஅதேநேரத்தில், இன்றைக்குப் பெரிய வாய்ப்பு என்னவென்றால், இன்றைக்கு இந்த மேடையில், தோழர் பாலகிருஷ்ணன், தோழர் முத்தரசன், நாங்கள் எல்லோரையும் பார்த்தீர்களேயானால், திராவிட இயக்க மும் சரி, கம்யூனிஸ்ட் இயக்கமும் சரி - கருப்பும் - சிவப்பும் எப்பொழுதும் ஒன்றாகும்.\nகருப்பு சிவப்பாகுமே தவிர, ஒருபோதும் காவி ஆகாது\nகருப்பு சிவப்பாகுமே தவிர, ஏற்கெனவே பாளை யங்கோட்டையில் ஒரு அம்மையாருக்கு பதில் சொல்லி யதைப்போல, ஒரு போதும் காவி ஆகாது.\nஆகவே, இதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். ஜாதி ஒழிப்பு என்பது மனிதநேயத்தை வளர்ப்பது.\nஎனவேதான், ஜாதியை மறந்துவிடுங்கள்; ஜாதியை துறந்து விடுங்கள், ஜாதியை வெளிப்படையாக அடை யாளம் காட்டவேண்டியதைவிட, மனப்பான்மை உள்ளே இருக்கிறதே, அதை ஒழியுங்கள்.\nமூளையை மாற்றக் கூடிய சம்மட்டி தந்தை பெரியாருடைய சம்மட்டி, பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுடைய சம்மட்டி. இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.\nமனிதநேயம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்\nஇரண்டு தத்துவங்களும் ஜாதி ஒழிப்புப் புரட்சியை உண்டாக்கி,\nஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் -\nசம வாய்ப்புள்ள ஒரு சமுதாயம் -\nமனிதநேயம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக் குவதுதான் - அங்கே நாம் மலர்வளையம் வைத்தோமே, அந்த ஜாதி ஒழிப்புத் தோழர்களுடைய பணியைத் தொடர்வது - இலக்கை முடிப்பது.\n- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/06/blog-post_17.html", "date_download": "2018-12-16T17:16:29Z", "digest": "sha1:DD6GJ46K4TU72AOBWO24GHSD65JDLU5J", "length": 24243, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரண��்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி...\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்\nபிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.\nதுப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.\nஇத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.\nஇது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.\nஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ''ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிர���லமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி...\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11198", "date_download": "2018-12-16T18:36:55Z", "digest": "sha1:L7D3AHFJLG2EUSEZZUUXFHSSPU43MRL2", "length": 21385, "nlines": 103, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 64 | பாரா", "raw_content": "\n‘இப்போது நீங்கள் அனைவரும் உள்ளே வரவேண்டும் சுவாமி’ என்று பளிச்செனக் கதவை விரியத் திறந்தாள் அந்தப் பெண்மணி. உடையவர் எடுத்து வீசிய பரிவட்டத் துணி அவளது புடைவையாக மாறியிருந்தது.\nராமானுஜரின் சீடர்கள் அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். அரைக் கணம் அவள் கதவு திறந்ததை அவர்கள் பார்த்திருந்தார்கள். ஆனால் ஆளைப் பார்க்கவில்லை. முகத்தைப் பார்க்கவில்லை. வெளியே எட்டிக்கூடப் பார்க்க முடியாதபடிக்குக் கட்டிப் போட்டிருந்த புடைவையின் பொத்தல்களைப் பார்க்கவில்லை. உடையவர் எப்படி கவனித்தார்\n‘இதில் வியக்க என்ன இருக்கிறது இந்த வீடு பாகவதர்களுக்கு எப்போதும் திறந்திருப்பது என்பது அந்தப் பெண்ணின் அழைப்பிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று அழைக்கிறாள் என்றால் வேறென்ன காரணம் இருந்துவிட முடியும் இந்த வீடு பாகவதர்களுக்கு எப்போதும் திறந்திருப்பது என்பது அந்தப் பெண்ணின் அழைப்பிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று அழைக்கிறாள் என்றால் வேறென்ன காரணம் இருந்துவிட முடியும் ஏழைமையால் கதவைத்தான் மூடி வைக்க முடியும். இதயத்தை அல்லவே ஏழைமையால் கதவைத்தான் மூடி வைக்க முடியும். இதயத்தை அல்லவே\nமிகச் சிறிய வீடு அது. புழங்கும் இடத்தில் நாலைந்து பேர் அமர்வது சிரமம். ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக்கூடிய அளவில் அடுக்களை. பூச்சற்ற மண் சுவரும் கரி படிந்த தரையும் தாழ்ப்பாள் சரிய���ல்லாத கதவும் உடையும் தரத்து உத்தரமுமாக இருந்தது. உடையவரும் ஓரிருவரும் மட்டும் வீட்டுக்குள் சென்று அமர, மற்றவர்கள் வெளியிலேயே இருந்தார்கள்.\n‘அம்மா, உன் கணவர் எப்போது வருவார்\n‘தெரியவில்லை சுவாமி. ஆனால் அவர் இல்லாமல் பசியாறுவது எப்படி என்று தயவுசெய்து கவலைப்படாதீர்கள். பாகவத உத்தமர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். நீங்கள் குளத்துக்குச் சென்று நீராடிவிட்டு வாருங்கள். அதற்குள் உணவு தயாராகிவிடும்’ என்றாள் அந்தப் பெண்.\nராமானுஜர் தமது சீடர்களுடன் புறப்பட்டுப் போனார். அடுக்களைக்குள் நின்று யோசிக்க ஆரம்பித்தாள் அந்தப் பெண்.\nவீட்டில் ஒருவர் உண்ணும் அளவுக்குக் கூட உணவேதும் இல்லை. சமைப்பதென்றால் பிடி அரிசியும் இல்லை. வாங்கி வரப் பணம் இல்லை. கடனுக்குத் தர ஆள்களும் இல்லை.\nஆனால் வந்திருக்கும் திருமால் அடியார்களைப் பசியோடு அனுப்ப முடியாது. அதற்குப் பேசாமல் இறந்துவிடலாம். என்ன செய்வது\nசட்டென்று அவளுக்கு அந்த மளிகைக்கடைக்காரன் நினைவுக்கு வந்தது. கண்ணில் காமத்தையும் சொல்லில் களவையும் எப்போதும் தேக்கி வைத்துக் காண்கின்ற போதெல்லாம் மனம் கூசச் செய்கிறவன். என்ன செய்ய பணம் சேருகிற இடங்களில் குணம் கூடுவதில்லை. சற்றும் வெட்கமே இன்றி எத்தனையோ முறை தன்னைத் தவறாகக் கண்டவன் நினைவு சட்டென்று அவளுக்கு அப்போது வந்தது.\nஒரு கணம் யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக விறுவிறுவென்று வீட்டை விட்டுக் கிளம்பி நேரே அவனிடத்துக்குப் போய் நின்றாள்.\nவணிகன் அவளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘அட, நீயா\n‘ஐயா, எங்கள் வீட்டுக்கு பாகவத உத்தமர்கள் பலபேர் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் அவர்களை வெறும் வயிற்றுடன் என்னால் திருப்பி அனுப்ப இயலாது.’\n விருந்தாளி என்று வந்துவிட்டால் சமைத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும்.’\n‘ஆனால் வீட்டில் அரிசி இல்லை. பருப்பில்லை. நெய்யில்லை. காய்கறி ஏதுமில்லை. மளிகைச் சாமான் எதுவுமே இல்லை. நீங்கள் உதவினால் மட்டும்தான் என்னால் அவர்களது பசியாற்றமுடியும்.’\nவணிகன் அவளை உற்றுப் பார்த்தான். சிரித்தான்.\n‘உதவலாம் பெண்ணே. ஆனால் நான் வியாபாரி. வாங்கும் பொருளுக்கு ஒன்று நீ பணம் தரவேண்டும். அல்லது பண்டமாற்��ாகத்தான் எதையும் என்னால் தர முடியும்.’\nஅவள் துக்கம் விழுங்கினாள். கண்ணை இறுக மூடி ஒரு கணம் அமைதியாக இருந்தாள். மானத்தை விலையாகக் கேட்கிற வியாபாரி. நிலையற்ற இந்த உடலின்மீதா இவனுக்கு இத்தனை இச்சை எத்தனைக் காலமாக இதையே திரும்பத் திரும்பப் பல்வேறு விதமாகக் கேட்டுவிட்டான் எத்தனைக் காலமாக இதையே திரும்பத் திரும்பப் பல்வேறு விதமாகக் கேட்டுவிட்டான் திருமணமான ஒரு பெண்ணிடம் இப்படி நடந்துகொள்கிறோமே என்கிற வெட்கம் சற்றும் அற்றுப் போன வெறும் பிறப்பு.\n எனக்கு உன்னைப் பிடிக்கும் என்பது உனக்கும் தெரியும். உன் கணவனுக்கு அஞ்சியோ, ஊருக்கு பயந்தோ, அல்லது உனக்கே விருப்பமில்லாமலோ இன்றுவரை நீ என் கருத்தைக் கண்டுகொண்டதில்லை. எனக்கும் ஆசை தீராமல் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப் போனால் நாளுக்கு நாள் உன்மீது மையல் கூடிக்கொண்டேதான் போகிறது.’\nஅவள் ஒரு முடிவுக்கு வந்தாள். சட்டென்று அவன் பேச்சை இடைமறித்து, ‘நீங்கள் எனக்கு எதையும் விளக்க வேண்டாம். வீட்டுக்கு வந்திருக்கிறவர்களுக்கு நான் முதலில் உணவு படைத்தாக வேண்டும்.’\n‘ஒரு முப்பது பேர் இருக்கும்.’\n‘ஒன்றும் பிரச்னை இல்லை பெண்ணே. நீ மட்டும் சம்மதம் சொல். அடுத்த நிமிடம் என் ஆட்கள் உன் வீட்டை அரிசி பருப்பால் நிரப்பிவிடுவார்கள்.’\n‘பாகவத ததியாராதனத்துக்கு இச்சரீரம்தான் உதவ வேண்டுமென்றால் அப்படியே ஆகட்டும். அவர்கள் உண்டு இளைப்பாறிச் சென்றபின் நான் உம்மிடம் வருவேன்.’ என்றாள் அவள்.\nஅவன் திகைத்துவிட்டான். உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.\n‘என் சொல் மாறாது. நீங்கள் என்னை நம்பலாம்.’\n‘சரி, நீ வீட்டுக்குப் போ. இன்றைக்கு விருந்து தடபுடலாக நடக்கும் பார்\nசில நிமிடங்களில் அந்த வணிகனின் ஆட்கள் வண்டி எடுத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மூட்டை அரிசி. பானைகளில் பருப்பு வகை. உப்பு, புளி, மிளகாய் தனியே. நெய் ஒரு பக்கம். காய்கறிகள் ஒரு பக்கம். பாலும் தயிரும் பாத்திரங்களை நிரப்பின.\n‘உன் வீட்டில் இத்தனை பேருக்குச் சமைக்கப் பாத்திரங்கள் போதாது என்று எஜமானர் இந்தப் பாத்திரங்களையும் கொடுத்து வரச் சொன்னார்’ என்று சொல்லி பளபளக்கும் புதிய பித்தளைப் பாத்திரங்களையும் எடுத்து வந்து வைத்துப் போனார்கள்.\nஅவள் பரபரவென்று ச���ையலை ஆரம்பித்தாள்.\nவெளியே சென்றிருந்த அவளது கணவன் வீட்டுக்கு வந்தபோது வியந்து போனான். ‘இது நம் வீடுதானா\n‘சுவாமி, திருவரங்கத்தில் இருந்து அடியார் சிலர் வந்திருக்கிறார்கள். இங்கே உண்ணலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்களை இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்ப மனமில்லை. அதனால்தான்..’\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nயதி – வாசகர் பார்வை 2 [எஸ். ஶ்ரீனிவாச ராகவன்]\nஇனிய புத்தாண்டும் சில இம்சை அரசர்களும்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராய���்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/indian-team-towards-victory-286851.html", "date_download": "2018-12-16T17:15:51Z", "digest": "sha1:JO2B33UVBQJYXU5HTNLSKUDA7W7DYLHD", "length": 11839, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றியை நோக்கி இந்திய அணி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nவெற்றியை நோக்கி இந்திய அணி\nஇந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டியிலும் மூன்று டி20 போட்டியிலும் விளையாடி வருகிறது . இதில் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது அதில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது அடுத்து காலம் இறங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது\nவெற்றியை நோக்கி இந்திய அணி\nபெர்த் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4\nபெர்த் டெஸ்ட், 3ம் நாள் ஆட்டம்: 283 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது இந்தியா\nபெர்த் டெஸ்ட், 3வது நாள் ஆட்டம்: கோஹ்லி சதம் அடித்தார்\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nமுதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது-வீடியோ\nபெர்த் இரண்டாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 277/6-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது ஏன்\nபெர்த் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 132/4\nஇந்திய வேகபந்து வீச்சாளர்களை சமாளித்து அரை சதம் அடித்த ஆரோன் பின்ச்-வீடியோ\n2வது டெஸ்ட்: புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா-வீடியோ\nஆஸ்திரேலியாவை பேசிப் பேசியே வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட்-வீடியோ\nஇந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது-வீடியோ\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/business/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8085207.ece", "date_download": "2018-12-16T17:14:48Z", "digest": "sha1:3GW4RVSM7CX4RD6F6BJIPBZCYVXZCTB7", "length": 23353, "nlines": 146, "source_domain": "tamil.thehindu.com", "title": "தொழில் ரகசியம்: பிராண்டை விற்கும் கலர்கள் - இந்து தமிழ் திசை", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 16, 2018\nதொழில் ரகசியம்: பிராண்டை விற்கும் கலர்கள்\nசிறு வயதில் கலர் ஆட்டம் ஆடியிருக் கிறீர்களா நண்பர்களோடு ரவுண்டாக நின்று கொண்டு ‘கலர் கலர் வாட் கலர் டூ யூ ச்சூஸ்’ என்று கேட்டு ஒருவர் ரெட் என்றால் எல்லோரையும் ஒவ்வொரு லெட்டராக கூறி தொட்டு D என்று கூறும் போது யாரை தொடுகிறோமோ அவர் அவுட் என்கிற ஆட்டம். ஆடியிருப்பீர்கள், ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறதோ என்னவோ.\nஅதே ஆட்டத்தை பல தொழிலதிபர்கள் இந்த வயதில் ஆடுவதைப் பார்க்கிறேன். பிராண்டிற்கு லோகோ, விளம்பரம் வடிவமைக்கும் போது டிசைனருடன் சேர்ந்து அமர்ந்து இந்த ஆட்டத்தை ஆடுகிறார்கள். ‘பச்சை கலர் வையுங்க, ம்ம்ம்ம் வேணாம், மஞ்சள் போட்டு பாருங்க. இல்ல முதல்ல போட்ட சிவப்பே இருக்கட்டும்.’\nஇப்படி விளையாட்டுத்தனமாக டிசைன் செய்தால் விற்கும் பிராண்ட் எப்படி வளரும் செய்யும் தொழில் எங்கிருந்து உருப்படும் செய்யும் தொழில் எங்கிருந்து உருப்படும் வாழ்ந்து கெட்ட வயதிலுமா வாட் கலர் டூ யூ ச்சூஸ் வாழ்ந்து கெட்ட வயதிலுமா வாட் கலர் டூ யூ ச்சூஸ்\nபிராண்ட் லோகோ, விளம்பரம் டிசைன் செய்யும் போது கலர்களை பார்த்து பதமாய் தேர்ந்தெடுப்பது ரொம்பவே முக்கியம். ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஜாதி, மத, கலாசாரத்திற்கேற்ப அது மாறுபடுமே ஒழிய ஒவ்வொரு கலரும் மனதில் ஒன்றை குறிக்கும் தன்மை கொண்டது. வெள்ளை மதிப்பு மிகுந்தது. `ராம்ராஜ்’ வேஷ்டி நிறுவனத்தை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். முடிந்தால் அவர்கள் வேஷ்டியை அணிந்து பாருங்கள். புரியும். பச்சை என்பது ஹெர்பல் மற்றும் ஆயுர்வேத பொருட்களைக் குறிக்கும் கலர். பிங்க் நிறம் என்றாலே குழந்தைகள் சம்பந்தப்பட்டது என்பது குழந்தைகளுக்குக் கூட தெரியும்.\nஇந்த நிறம் என்பது பொருளுக்கு பொருள் மாறுபடும் தன்மையும் கொண்டது. ஒரு நல்ல நாள் அல்லது விசேஷத்திற்கு உடை வாங்கும் போது அதில் கருப்பு கலர் இருந்தால் அமங்கலம் என்று கருதுபவர்கள் உண்டு. ‘தீபாவளி அதுவுமா எதுக்குடா கருப்பு சட்டை’ என்று பாட்டி திட்டியது ஞாபகம் இல்லையா ஆனால் கார்களில் கருப்பு கலர் பிரீமியம் என்று கருதப்படுகிறது. பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள் வாங்குகையில் பலரின் விருப்பம் கருப்புதானே.\nஅதேபோல் கருப்பு ஒரு ஆண்மைத்தனமான கலர். ‘புல்லட்’ பைக் என்றாலே தோன்றுவது கருப்பு கலர் தானே. புல்லட் வேறு சில கலர்களில் வந்தாலும் புல்லட் ஓட்டுபவரை கேட்டுப்பாருங்கள். கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு என்று பாடிக்கொண்டே ஓட்டுவார்.\nஆனால் பெண்கள் பொருள் பிரிவுகளில், பிராண்டுகளில் கருப்பு கலரை அதிகம் பார்க்க முடியாது. ‘கீதாஞ்சலி’ என்ற வைரம் சம்பந்தப்பட்ட பிராண்ட் ஒன்று கருப்பு கலர் உபயோகித்ததாக ஞாபகம். அந்த பிராண்ட் என்ன ஆனது என்று ஞாபகமில்லை\nஅதனாலேயே நம் பொருள் பிரிவிற்கேற்ப கலரை தேர்ந்தெடுப்பது அவசியம். இது உங்களை விட தேர்ந்த டிசைனர்களுக்குத்தான் தெளிவாக தெரியும். நீங்கள் விற்பது பால் எனில் வெள்ளை, நீலம் போன்ற லைட் கலர்களை பயன்படுத்தவேண்டும். இல்லை, எனக்கு கருஞ்சிவப்பு கலர்தான் ராசி, அந்தக் கலரில்தான் என் பிராண்ட் இருக்கவேண்டும் என்று அடம் பிடித்தால் பிராண்டிற்கே பால் ஊற்ற வேண்டி வரும்.\nபொருள் பிரிவுகளுக்கென்று சில பிரத்யேக கலர்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக பொருள் பிரிவில் புதிய பிராண்டோடு நுழையும்போது உங்கள் பிராண்டிற்கு மற்ற போட்டியாளர்கள் உபயோகிக்கும் கலரை��ே தரவேண்டும் என்ற அவசியமில்லை. சொல்லப்போனால் உங்கள் பிராண்ட் பொருள் பிரிவிற்கேற்ற ஆனால் அதுவரை அடுத்தவர் உபயோகிக்காத புதிய கலரை தருவது பெட்டர். அப்பொழுதுதான் உங்கள் பிராண்ட் வித்தியாசமாய் தெரியும். பார்ப்பவர் கண்ணில் பளிச்சென்று படும். பல நகை கடைகள் ஏனோ சிவப்பு கலரை மட்டுமே கட்டிக்கொண்டு அழுகின்றன. அதனாலேயே ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவியிருக்கும் ‘எவரெஸ்ட் ஜுவல்லரி’ பெண்களுக்கு பிடித்த சாக்லெட் கலரில் தன் பிராண்ட் லோகோவை அழகாக வடிவமைத்து வித்தியாசமாகத் தெரிகிறது. வெற்றிகரமாக திகழ்கிறது\nபொதுவாகவே ஆண்களுக்கு பளிச்சென்றிருக்கும் கலர்கள் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் பளீரென்று அடிக்கும் கலர்கள்தான் ஆண்களின் பேவரைட். பெண்களுக்கு சாஃப்ட் கலர்கள்தான் பிடிக்கும். ஊதா கலரு தானே சார் ரிப்பன்\nபிராண்டின் ஆளுமைக்கும் அதன் கலருக்கும் ரத்த சம்பந்தமே உண்டு என்று பல ஆய்வுகள் விளக்கியிருக்கின்றன. உதாரணத்திற்கு வங்கி, ஆயுள் காப்பீடு போன்ற பொருள் பிரிவுகள் ஆண்மைத் தனம் மிகுந்தவை. அதனால் இந்த பொருள் பிரிவு பிராண்டுகளுக்கு ஆண்மைத் தனமான கலர் தருவது நல்லது. நீலம் ஒரு ஆண்மையான கலர். இதை கார்ப்பரேட் கலர் என்றும் கூறுவார்கள். அதனாலேயே பல வங்கிகள் நீல நிறத்தை தன் பிராண்ட் கலராக உபயோகிப்பதை பார்த்திருப்பீர்கள். இருந்தும் சில வங்கிகள் இதை உணராமல் பிங்க், ஊதா போன்ற கலர்களை தங்கள் பிராண்ட் கலராக உபயோகித்து வருகின்றன. இது தப்பாட்டம். கலரை மாற்றினால் அவர்களுக்கு புண்ணியமாகப் போகும்.\nபிராண்டிற்கு ஒரு கலரை தந்த பின் நினைத்த போதெல்லாம் அதை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. பொதுவாகவே கலர் சாஸ்வதமானவையாக இருப்பது நல்லது. அதனால்தான் அதை `பிராண்ட் கலர்ஸ்’ என்கிறார்கள். பெட்டிக் கடை போர்டு சிவப்பு நிறத்தில் இருந்தால் பார்க்காமலேயே கூறலாமே அதில் ‘கோகோ கோலா’ என்று எழுதியிருக்கிறது என்று. காலம்காலமாய் கோகோ கோலா சிவப்பு கலரை பயன்படுத்துவதால் தானே இது சாத்தியப்படுகிறது.\nகலர் பற்றி இங்கு சொன்னதெல்லாம் கலரில் இத்தனை சூட்சுமமும், உளவியலும் இருக்கிறது என்று உணர்த்துவதற்கு மட்டுமே. இவ்வளவுதானா கலர் மேட்டர், இனிமே ஒழுங்கா டிசைன் செய்கிறேன் என்று வேதாளமாய் மீண்டும் முருங்கை மரம் ஏ���ி டிசைனரோடு உட்கார்ந்து கலர் விளையாட்டு விளையாடாதீர்கள்.\nமுதல் காரியமாக லோகோ, விளம்பரம் போன்றவற்றை நீங்களே டிசைன் செய்வதை நிறுத்துங்கள். அப்படி டிசைன் செய்யும் ஆசை இருந்தால் கிரெயான்ஸ், பெயிண்டிங் புக் வாங்கி ஆபீஸ் ரூமில் கதவை சாத்திக்கொண்டு உட்கார்ந்து நாள் முழுவதும் வரையுங்கள். உங்களை யார் கேட்க போகிறார்கள். நீங்கள் வரைந்ததைத்தான் யார் பார்க்க போகிறார்கள் உங்கள் லோகோ, விளம்பரத்தை மக்கள் பார்க்க வேண்டும். பிராண்ட் பற்றி அவை கூறவேண்டும். உங்கள் பிராண்டை மக்கள் வாங்கவேண்டும். அந்த ஆசையெல்லாம் சிறிதேனும் இருந்தால் லோகோ மற்றும் விளம்பரங்களை நீங்களே டிசைன் செய்து தொலைக்காதீர்கள்.\nதேர்ந்த வல்லுனர்களிடம் அந்த வேலையை கொடுங்கள். கொடுத்துவிட்டு கூடவே உட்கார்ந்து இந்த கலரை போடு, அந்த கலர் வேண்டாம் என்று அவர் கழுத்தை அறுக்காதீர்கள். உங்கள் பிராண்டின் தன்மை, பொசிஷனிங், பர்சனாலிட்டி, தன்மைகளை விளக்குங்கள். இதற்கு கிரியேடிவ் ப்ரீஃப் என்று பெயர். அதைத் தந்து அவருக்கு டிசைன் செய்ய நேரமும், சுதந்திரமும் கொடுங்கள். வந்த டிசைன் உங்கள் பிராண்டிற்கு ஏற்றதா என்று சீர் தூக்கி பார்க்கும் வேலையை மட்டும் நீங்கள் செய்தால் போதும். எதேஷ்டம்.\nஇத்தனை சொல்லியும் நானே டிசைன் செய்தால் என்ன’ என்று என்னை திருப்பிக் கேட்டால் என் பதில்: சலூன் செல்லாமல் நீங்களே முடி வெட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nதொழில் ரகசியம் பிராண்டு விற்கும் கலர்கள்\n''அமிதாப் பச்சன் மாதிரி ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்'' என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது...\nவரவேற்கத்தக்கது கண்டுகொள்ளத் தேவையில்லை பரிசீலிக்கத்தக்கது\n'Aquaman' - செல்ஃபி விமர்சனம்\n'ஜானி & துப்பாக்கி முனை' - Selfie Rev-You\nஅன்பாசிரியர் 39: செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஉலக மசாலா: இது டூமச்\nவங்கிகள் இணைப்பால் கிளைகள் மூடப்பட வாய்ப்பு: வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் கருத்து\nபேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் & ஜான்சன் பங்குகள் விலை 11% சரிவு\nபுதிய உச்சத்தில் உலகக் கடன்; சராசரியாக ஒவ்வொருவர் மீதும் ரூ. 60 லட்சம் கடன் \nரஃபேல் ஒப்பந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ரிலையன்ஸ் நேவல் பங்குகள் 16% உயர்வு: தீர்ப்பை வரவேற்ற அனில் அம்பானி\nரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய ஆலை: விவோ திட்டம்\nசக்தி காந்த தாஸ் தலைமையில் இன்று ஆர்பிஐ இயக்குநர் கூட்டம்\nவிவசாய கடன் தள்ளுபடி சரியான தீர்வாக இருக்காது: பொருளாதார வல்லுநர்கள் கருத்து\nஜி.எஸ்.டியில் ரூ.12,000 கோடி ஏய்ப்பு கண்டுபிடிப்பு\nசில்லறை பணவீக்கம் 2.3% ஆகக் குறைவு\nரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகளில் சமரசம் செய்யக் கூடாது: அர்விந்த் சுப்ரமணியன் கருத்து\nரிசர்வ் வங்கியின் சுயசார்பை பாதுகாப்பதே முதல் இலக்கு: புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதி\nசரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை; படேல் விலகல், 5 மாநில தேர்தல் முடிவால் பாதிப்பில்லை\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2014/12/3.html", "date_download": "2018-12-16T17:04:47Z", "digest": "sha1:FHUKINK6JVAP3VKAZM7NYCC4MHNP2HPX", "length": 9716, "nlines": 149, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 3 ] எழுதலாம் வாங்க ! செய்தியும் அதன் பின்னணியும்", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n[ 3 ] எழுதலாம் வாங்க \nசெய்தியும் அதன் பின்னணியும் பற்றி இன்னும் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்...\nபுகைப்பட கலை ஆர்வம் அதிகரித்த நிலை, அதே போன்று கேமரா அளவு சிறியதாகி எல்லோரும் உபயோகிக்க ஏதுவான நிலை. 1980 களில் செய்தியாளருடன் புகைப்பட காரர்களும் இணைந்து செயல்படும் நிலை செய்திகளின் ஆதாரம் புகைபடத்துடனே நிரூபிக்கும் நிலை இருந்தது. பெரிய தலைவர்கள் தனக்கென புகைப்பட கலைஞர்களை நியமித்து வைத்திருப்பார். நடிகர்களும் தனக்கென பிரத்தியோக புகைப்பட கலைஞர்களை நியமித்து வைத்திருப்பார்கள்.\nமுன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு நடுவர் மட்டுமே இருப்பார்கள் அவர்கள் கூறும் தீர்ப்பே இறுதியானது. நவீன தொழில் நுட்பம் வருவதற்கு முன்பு புகைப்படகாரர்கள் விளையாட்டின் நிகழ்வுகளை படமெடுத்து செய்தியாக வெளியிடுவர். ஒருமுறை நடுவரால் ரன் அவுட்டை இல்லை என தீர்ப்பு சொல்லப்பட்டது. புகைப்பட கலைஞர்கள் எடுத்த போட்டோவில் மிக துல்லியமாக அவுட் என நிருபிக்கப்பட்டு விமர்சகர்களால் சர்ச்சைக்குள்ளானது. இதன் பின்னர் தொழில் நுட்பம் வளர்ந்த பின்னர் மூன்றாவது நடுவராக வீடியோ பதிவும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅதே போன்று ராஜீவ் காந்தி கொலை கூட புகைப்படம் மூலமே நிரூபிக்க\nபட்டது. செய்தியின் பின்னணியில் புகைப்படம் இன்றி அமையாத ஒன்று.\nநிகழ்சிகளை பதிய முற்படும் செய்தியாளர்கள் முதலில் சூழ்நிலையை\nவிவரித்து எழுதுவார்கள். உதாரணமாக மறைவு செய்தியாக இருந்தால் சுற்றியுள்ளவர்களின் முகபாவங்கள், அவர்களின் செயல்பாடு, அதே போன்று அரசியல் எதிரியாக இருந்தவர் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டால் அவரின் முகபாவம் செயல்பாடுகளை கூட விளக்குவார்கள். வீட்டின் பின்னணியை கூட விளக்கி எழுதுவார்கள். புகைப்படம் வந்த பின்னர் இவைகளுக்கு தேவையே இல்லாமல் போயிற்று.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 8:01 PM\nஇந்த தொடர், இளம் பத்திரிக்கையாளர்களுக்கு நல்லதொரு பாடமாக திகழும்...\nஎல்லாவற்றிலும் நன்மையையும் தீமையும் உள்ளது. பயனாளியைப் பொறுத்து அதன் பலன் வெளிப்படும்.\nபயனுள்ள செய்தி அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய உண்டு. அடிக்கடி எழுதி அறியத் தாருங்கள். வாழ்த்துக்கள் .\nஇதழியலின் அனுபவங்கள் எங்கள் முன்னால் இனிதாய்க் காண்கின்றோம், தமிழ் ஊற்றே\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_260.html", "date_download": "2018-12-16T18:12:41Z", "digest": "sha1:34VBBLD4NM56GB5ZHTFV25XCHCGPKSKS", "length": 38452, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம் சகோதரரினால் கோலி, ஷர்மாவின் உதவி நிராகரிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம் சகோதரரினால் கோலி, ஷர்மாவின் உதவி நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு வழங்கும் ஆதரவாளர் ஒருவருக்கு இந்திய துடுப்பாட்ட வீரர் உதவிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nகயான் சேனாநாயக்க மற்றும் மொஹமட் நிஸாம் என்பவர்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ஆதரவாளர்களாகும். குறித்த இருவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்குவதற்காக சென்றுள்ளனர்.\nஎனினும் புதுடில்லியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மொஹமட் நிஸாமின் தந்தை நோய்வாய்ப்பட்டுள்ளார். அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவராகும். அதற்கமைய நிஸாம் மீண்டும் இலங்கைக்கு வர வேண்டிய அவசியம் காணப்பட்டுள்ளது.\nஎனினும் அவருக்கான டிசம்பர் மாதம் 26ஆம் திகதியே டிக்கட் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு அவசியமான டிக்கட் பெற்றுக் கொள்வதற்கு போதுமான பணம் இருக்கவில்லை.\nஇதனை அறிந்து கொண்ட இந்திய ஆதரவாளரான சுதீர் கௌதம், நிஸாமின் பிரச்சினை தொடர்பில் ரோஹித் ஷர்மாவிடம் அறிவித்துள்ளார். அதன் ஊடாக கொழும்பிற்கு செல்வதற்கு தேவைாயன விமான டிக்கட்டுக்கு தேவையான 20000 ரூபாவை, ரோஹித் ஷர்மா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் நிஸாமின் தந்தைக்கான மருத்துவ செலவு மற்றும் சத்திரசிகிச்சை செலவினை ஏற்பதற்கும் ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் முன்வந்துள்ளனர் எனினும் அதனை நிஸாம் நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறான மனித நேயங்களுக்கு பல சல்யூட்கள்...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமர��கும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரண���ல் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/172965-2018-12-06-09-50-39.html", "date_download": "2018-12-16T18:44:42Z", "digest": "sha1:7IEVLCCMMIQ6KGM6EVLEEA57JH3HG7MU", "length": 8173, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞ���் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nதிங்கள், 17 டிசம்பர் 2018\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு\nவியாழன், 06 டிசம்பர் 2018 14:59\nசென்னை, டிச.6 தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வியாழக் கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப் புள்ளது.\nஇதனால் அடுத்த இரு நாள் களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.\nமழைப் பொழிவைப் பொருத்தவரை தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வு குறித்து வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் புதன் கிழமை கூறியது:\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழை இருக்கும். தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகக் கூடும் புதிய தாழ்வு பகுதியால் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை இருக்கும்.\nகடலில் காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் அடுத்த இரு நாள்களுக்கு குமரி, மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/172328-2018-11-23-10-55-03.html", "date_download": "2018-12-16T17:09:57Z", "digest": "sha1:UR3KAH63KDW2DXY6OG4ZY7T7GFGURGN6", "length": 10932, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "கென்யாவில் துப்பாக்கிச்சூடு பெண் ஊழியர் கடத்தல்", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட���டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nகென்யாவில் துப்பாக்கிச்சூடு பெண் ஊழியர் கடத்தல்\nவெள்ளி, 23 நவம்பர் 2018 16:10\nநைரோபி, நவ. 23- ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மய்யம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய சில நபர்கள் வந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.\nஅவர்களை சுட்டு வீழ்த்திய அந்த நபர்கள், அங்கிருந்து 23 வயதான ஒரு பெண்ணை துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனர். அந்தப் பெண், இத்தாலியை சேர்ந்தவர் என்றும், தொண்டு அமைப்பு ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வந்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nதகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதின் பின்னணி என்ன, தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. ஆனால் இதை பயங்கரவாத தாக்குதல் என்று கருதி காவல்துறையினர் விசாரணை நடத்து கின்றனர்.\nஇந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அழைப்பு\nஇசுலாமாபாத், நவ. 23- அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தியாவுடனான எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வா ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் வீரர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:\nஎல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை அதிகாரிகள் அடிக்கடி மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.\nபாகிஸ்தான் ராணுவம் சிறந்த தொழில்முறை மற்றும் தீவிர போரிடும் திறன் கொண்டது. அத்தகைய பாகிஸ்தான் ராணுவம், தாய்நாட்டை பாதுகாக்க எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதை புரிந்து கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை இந்தியா ஏற்படுத்த முயன்றால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.\nஅப்போது எல்லைப் பகுதி நிலவரம் குறித்து பாஜ்வாவி டம் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-12-16T16:57:52Z", "digest": "sha1:Z6O7O4RZIKVQ7AQYFEN67WPQXSDXNBHH", "length": 21339, "nlines": 160, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : தொழிலில் இடமாற்றம் உண்டா ? திருமணம் தாமதமாக காரணம் என்ன ? உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா ?", "raw_content": "\n திருமணம் தாமதமாக காரணம் என்ன உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளலாமா \nதற்பொழுது செய்துவரும் பணியில் இடமாற்றம் உண்டா ஊதிய உயர்வு கிடைக்குமா ஆய்வு கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா, அதற்க்கு உகந்த நேரமாக நிகழ்காலத்தை கருதலாமா திருமண வாழ்க்கை எப்படி அமையும் திருமண வாழ்க்கை எப்படி அமையும் மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா மனதிற்க்கு இசைந்த இல்லற வாழ்க்கை துணை அமையுமா திருமணம் தாமதமாக காரணம் என்ன திருமணம் தாமதமாக காரணம் என்ன தெளிவான விளக்கம் தர வேண்டுகின்றேன்.\nநட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்\nநடைபெறும் குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக திடீர் அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணியில் ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் உண்டாகும், தீர்க்க ஆயுள் உண்டு, திருமணத்திற்கு பிறகான அதிர்ஷ்டத்தை தரும் என்பதால், திருமண முயற்சிகள் கைகூடும், தொட்டது அனைத்தும் துலங்கும், அதிர்ஷ்டத்தின் தாக்கம் திடீரென அதிகரிக்கும், எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டாகும்.\nதற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது தங்களுக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், கல்விக்கான முயற்சிகள் நல்ல வெற்றியை தரும், உடல் நலம் மனஆரோக்கியம் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் புதியதொரு உத்வேகத்தை தரும், சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது சகல சுக போகங்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத கவுரவ பதவிகள், சிறந்த நிர்வாக திறனை போற்றும் விதமாக வரும் ஊதிய உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள், புதிய மனிதர்கள் வழியில் இருந்து வரும் நம்பிக்கைகள் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.\nகுரு திசை ஜாதகத்தில் தங்களுக்கு வீரிய ஸ்தான பலனை பரிபூர்ணமாக வழங்குவதுடன், குரு திசை சனி புத்தி தங்களுக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் யோக பலனை தருவது தங்களது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையிலான முன்னேற்றங்கள் வெகுவாக வந்துசேரும், தெய்வீக அனுக்கிரகத்தால் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி வெற்றிநடை போடும் சுபயோக நேரமிது, வாழ்த்துகள்.\nதிருமண வாழ்க்கை சுய ஜாதகத்தில் சனி புத்தியில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கு திசைய���ல் இருந்து வரும் வாழ்க்கை துணை தங்களுக்கு சிறந்த கணவராக அமைவார், மேலும் தங்களுடனான பாசம் அன்பு மாறாத இனிமையான இல்லற வாழ்க்கையை தருவார், குறைந்தது தங்களின் வாழ்க்கை துணை 100 கிமி தூரத்திற்கு அப்பால் இருந்து வருவதுடன், அவரது வீடு மேற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைந்திருக்கும், களத்திர ஸ்தான அதிபதி சனி என்பதால் அடிமை தொழில் புரிபவராகவும், நிலையான வருமானத்தை கொண்டவராகவும் திகழ்வார், தனது அறிவுத்திறன் கொண்டு ஜீவன மேன்மையை பெரும் யோகத்தை ஜாதகர் பெற்று இருப்பார்.\nதிருமணம் தாமதமாக சுய ஜாதகத்தில் 2,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தங்களுக்கு 2ம் வீடு வழியில் இருந்து தருவாதாலேயே திருமண வாழ்க்கை வெகு தாமதமாகிறது, கடந்த ராகு திசையும் தங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜீவன மேன்மையை மட்டுமே வாரி வழங்கிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது, தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக நன்மைகளை தருவதால் தங்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரும் வாழ்த்துக்கள்.\nதற்போழுது நடைபெறும் குரு திசையும், எதிர்வரும் சனி திசையும் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தருவது வரவேற்கத்தக்கது, குறிப்பாக குரு திசை தங்களுக்கு 3ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், எதிர்வரும் சனி திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை தருவது வரவேற்கத்தக்கது, எனவே தங்களது வாழ்க்கையில் சிறப்பான எதிர்கால நன்மைகள் நடைபெற உள்ளதால், அது சார்ந்த முன்னேற்ப்பாடுகளை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுக.\nதொழில்,திருமணம்,கல்வி,குழந்தை பாக்கியம், அதீத பொருளாதர வளர்ச்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் தங்களின் வாழ்க்கை புது பாதையில் பயணிக்க இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை மட்டும் உடனடியாக தேர்வு செய்து நலம் பெறுங்கள்.\nசுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அ��்தரம் மற்றும் சூட்ஷமம் யாவும் சிறப்பான சுபயோக பலாபலன்களையே தரும் என்பதால், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி மிக துல்லியமாக அறிந்துவைத்திருப்பது மிக மிக அவசியமாகிறது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.\nLabels: கல்வி, குழந்தை, சனி, செவ்வாய், திருமணம், தொழில், யோகம், ரஜ்ஜு, ராகுகேது\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\nசுய ஜாதக ஆலோசணை : குரு திசை தரும் பலன் என்ன\nசுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் வலிமை, ராகுகேதுவின...\n12ல் செவ்வாய் தோஷம் தனது திசையில் நன்மை செய்யுமா\nசுய ஜாதக ஆலோசணை : ராகு திசை மற்றும் ராகு புத்தியால...\nஜாதக ஆலோசணை : திருமணம்,தொழில்,பொருளாதரம் எப்படி அம...\nஜாதகஆலோசணை : அரசு வேலை அமையுமா \nஜாதக ஆலோசணை : தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை...\n���ிருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா \nராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா \n5ல் ராகு ஆண் வாரிசு அமைந்தது எப்படி \nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/04/27", "date_download": "2018-12-16T18:35:47Z", "digest": "sha1:CQIYORGMRDK7LOPVHV654N5FDP5SLQJP", "length": 6220, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 April 27 : நிதர்சனம்", "raw_content": "\nஇந்த வீடியோவைப் பாருங்கள் நிச்சயம் உங்களை வசீகரிக்கும்..\nவிஜய், அஜித் படங்களை நெருங்க முடியாத பாகுபலி-2..\nமருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளி: உயிர் பிழைக்க வைத்த பொலிசார்..\nபிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்..\nபடுக்கையில் உங்களுடைய காதலி மற்றொரு நபருடன் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்\nநாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா..\nமலர் டீச்சரோட முதல் தமிழ் படமே விஜய்யோடு தானாம்- அப்படி என்ன படம்..\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்..\nகறி இல்லாததால் நின்று போன திருமணம் – மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்..\nஎல்லைமீறிய கவர்ச்சி: 1 வருடம் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்ட நடிகை..\nஓர் இரவுக்கு 10 ஆண்கள், நாளொன்றுக்கு 200 பேர் என்னா கொடுமை..\nஇரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்த மாணவன்..என்ன ஆனான் தெரியுமா\nஉதட்டோடு உதடு வைத்து உரச நீங்க ரெடியா\nபெண்களி��் அழகில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மாத்திரை பற்றி தெரியுமா\nவைரலாகும் நடிகை ராதிகாவின் விளம்பரம்..\nமாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு: கட்டாயம் குடியுங்கள்..\n கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்- மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்..\nகனடா சாலையில் இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்: பகீர் வீடியோ..\nஇணையதளத்தில் வெளியான `பாகுபலி 2′ படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி..\nநளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்..\nபெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை தெரிந்து கொள்வது எப்படி\nமனைவியை கொடுமைப்படுத்திய காந்தி: பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு..\nசுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=222", "date_download": "2018-12-16T17:09:40Z", "digest": "sha1:PF473DEFZELZHYNY2VUXNR523S7GJNHM", "length": 20718, "nlines": 115, "source_domain": "www.writerpara.com", "title": "தேவனுக்காக ஒரு மாலை | பாரா", "raw_content": "\nதேவன் பிறந்த நாள் விழா – அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.\nதேவனின் ரசிகர்கள் – வாசகர்கள் சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். தேவன் அறக்கட்டளை சார்பில் சாருகேசி வரவேற்புரை நிகழ்த்தினார். அசோகமித்திரன் நூல்களை [கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி. சந்துரு, லக்ஷ்மி கடாட்சம்] வெளியிட்டுப் பேசினார். வண்ணநிலவன் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார். பத்ரியின் நன்றியுரைக்குப் பிறகு நாடக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅசோகமித்திரனின் நேற்றைய பேச்சு அநேகமாக அவருக்கே புதிய அனுபவமாக இருந்திருக்கும். அரைமணிநேரமெல்லாம் அவர் நின்று பேசி நான் கண்டதில்லை. அரை நிமிடம் பேசுவார். அல்லது அரை வினாடி. நேற்று என்ன தோன்றியதோ, தேவனைப் பற்றி, அவர் எழுத வந்த காலகட்டம் பற்றி, ஆனந்த விகடன் பற்றி, [எழுத்தாளர்] கல்கி பற்றி, கல்கியிடம் தேவன் பணியாற்றியது பற்றி, இருவருக்குமான உறவு பற்றி, கல்கி விகடனிலிருந்து வெளியேறிய சூழல் பற்றி, எஸ்.எஸ். வாசனின் குணநலன்கள் பற்றி, தேவனது நூல்கள் எதுவும் அவர் உயிருடன் இருந்தபோது வெளிவராததன் காரணம் பற்றி – இன்னும் ஏராளமான தகவல்கள் அவரது பேச்சில் வெளிப்பட்டன.\nதேவன் வாசனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில���தான் அசோகமித்திரன் அதே வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியிருக்கிறார். எனவே அனைத்துச் சம்பவங்களுக்கும் அவர் நேரடி சாட்சி. அனைவரும் வாசனை ‘பாஸ்’ என்று அழைத்துக்கொண்டிருந்தபோது தேவன் மட்டும் ‘எஜமான்’ என்று அழைப்பார் போன்ற தகவல்கள் புதிது.\nதேவன் உயிருடன் இருந்தபோது அவருடைய ஒரு புத்தகம் கூட வெளிவராததற்கு இன்றளவும் விகடனைக் குறை சொல்லும் பெருங்கூட்டம் ஒன்றுண்டு. அசோகமித்திரன் நேற்று பேசியபோது சொன்ன சில தகவல்கள் ஆச்சர்யமளித்தன. தேவன் வாசனிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம். நிச்சயம் அவர் மறுத்திருக்க மாட்டார். அவரது சுபாவம் அதுவல்ல என்று அசோகமித்திரன் சொன்னார். கல்கி விகடனில் இருந்தபோதே அவருடைய ‘கணையாழியின் கனவு’ போன்ற நூல்கள் வெளிவந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.\nஒரு நிறுவனம் சார்ந்த எழுத்தாளராக இருப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து அசோகமித்திரன் தொட்டுக்காட்டிய விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. யாருக்கும் வலிக்காமல், யாரையும் குற்றம் சொல்லாமல், யார் மீதும் பழி சுமத்தாமல் சரித்திரத்தின் சில பக்கங்களைத் தப்பர்த்தம் தராமல் எடுத்துக் காட்டுவது பெரிய கஷ்டமான காரியம். அசோகமித்திரன் நேற்று அதை மிக அநாயாசமாகச் செய்தார்.\nகல்கியில் பணியாற்றியவன் என்கிற வகையில் அசோகமித்திரன் சொன்ன பல தகவல்கள் எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனாலும் தெரிந்த தகவல்கள் பலவற்றின் மறுபக்கத்தை நேற்று கேட்க அல்லது உணர முடிந்தது.\nவிழாவுக்கு வலை உலக நண்பர்கள் சிலரும் வந்திருந்தார்கள். ஆனால் அதிகம் பேச முடியவில்லை. ஒரு அவசர காரியமாகப் பாதியில் நாடக வாசிப்பு நிகழ்ச்சியின்போது கிளம்பும்படி ஆகிவிட்டது. ஒரு மாதம் திட்டமிட்டு அமர்ந்து தேவனின் அனைத்து நூல்களையும் மொத்தமாகப் படிக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். தேவனைப் பற்றி ஒரு நல்ல நூல் எழுதவும் ஆள் தேடவேண்டும்.\nஎழுத்தாளர்கள், தேவன், புத்தகம்\tஅசோகமித்திரன், எழுத்தாளர்கள், தேவன், பிறந்த நாள், புத்தக வெளியீடு, புத்தகம், விழா\nஅன்புடன் அழைக்கிறேன், அனைவரும் வருக\nபாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்\nவிழா அருமையாக நடந்திருக்கும் என எண்ணுகிறேன். இன்னும் விபரமாக அசோகமித்ரனின் பேச்சைப் பற்றி எழுதுங்கள். நண்பர் ஒருவரை அனுப்பி எல்��ா புத்தகங்களையும் வாங்கச் சொல்லி இருந்தேன். அவரால் முடிந்ததா எனத் தெரியவில்லை.\nஎன்னளவில் தேவன் போன்று நகைச்சுவையைக் கையாண்ட தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இல்லை. சென்னை வந்திருந்த பொழுது துப்பறியும் சாம்பு மற்றும் கோமதியின் காதலன் மட்டும் கிடைத்தது, வாங்கினேன். அவைகளைப் பல முறை படித்தாயிற்று.\nஇந்தப் புத்தகங்களை இங்கு கொண்டு வர ஒரு வழி தேட வேண்டும்.\nவிழாவுக்கு நானும் வந்திருந்தேன். மிக எளிமையாக, அழகாக நடந்தது. கிழக்குப் பதிப்பகத்தின் ஒரு பேனரைக் கூடக் காணோமே (உங்களையும்தான். தேடி வெறுத்துப்போய் திரும்பிவிட்டேன்)\nஇலவசம், தேவனின் மாஸ்டர் பீஸ் “மிஸ்டர் வேதாந்தம்” தான். வாழ்வின் யதார்த்தமும், அல்ப மனுஷ தன்மையையும் சோகத்தின் ஊடே நகைச்சுவையாய் சொல்லியிருப்பார்.\n துணைக்கு ஜீவா எழுதிய முத்துக்குமார் பத்ரி எழுதிய தேவன் முன்னுரை ஆர்வத்தை தூண்டியது. ஆர்தர் ஹைலி பற்றியும் யாராவது எழுதலாம்\nஅசோகமித்திரன் பேச்சை முழுமையாக கேட்க ஆவல் உண்டாகிறது. அதன் ஒலித்துண்டு இருந்தால் வலையேற்றுங்களேன்.\nநீங்க மிஸ்டர் வேதாந்தம் அப்படின்னு சொல்லுவீங்க. உங்க யாநண்பர் கோமதியின் காதலன் அப்படின்னு பெனாத்துவாரு. ஆனா எனக்கு தேவன் எழுதினது எல்லாமே பிடிக்கும் 🙂 இப்போ போட்டு இருக்கும் புத்தகங்கள் எல்லாம் ஒரு செட் வாங்கியாச்சு. இங்க வர ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன் 🙂 இப்போ போட்டு இருக்கும் புத்தகங்கள் எல்லாம் ஒரு செட் வாங்கியாச்சு. இங்க வர ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்\nதேவனைப் பற்றி ஒரு நூலா பேஷ் ..பேஷ் …தாராளமாக எழுதலாமே ; தேவனின் சில நூல்களை குறிப்பாக “லக்ஷ்மி கடாட்சம் ” மூன்று பாகங்களும் வாசித்த அனுபவம் இருப்பதால் தேவன் பற்றி எழுத ஆள் தேடினால் எனக்கும் தெரிவியுங்கள் . என்னால் முடிந்தவரை உதவ ஆர்வமாக உள்ளேன் .\nராதையின் மனோரதம் ( இது தேவன் எழுதியதா என்று சின்னதாக சந்தேகம்)\nமொத்தத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளரைப் பற்றி ஒரு நூல் வருமாயின் அதில் பங்கேற்கும் ஆர்வத்தில் இந்த செய்தியை அனுப்புகிறேன் .\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008\nதில்லிக்குப் போன விண்வெளி வீரன்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nநாக்கமுக்க : மண்ணிசையின் மரண ஓலம்\n17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு சுப்புடுவின் தொடைதட்டல்\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/a-view-of-tamil-films-collection/", "date_download": "2018-12-16T18:57:36Z", "digest": "sha1:I42FBY4INTJT4VI4L5VAUCFSGNYKMS2Q", "length": 17080, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை - A view of Tamil films collection", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி�� வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரையரங்குகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு நடந்த நிலையில் திடீரென்று ரிலீஸிலிருந்து வெளியேறியது. தயாரிப்பாளரின் பைனான்ஸ் நெருக்கடி.\nதமிழ் சினிமா நடத்திய வேலை நிறுத்தத்துக்குப் பிறகு சென்னை பாக்ஸ் ஆபிஸில் தமிழ்ப்படங்களின் ஆதிக்கம் குறைவாகவே இருந்தது. இந்த வாரம்தான் பழைய அடியிலிருந்து தமிழ் சினிமா மீண்டிருக்கிறது.\nசென்ற வாரம் நடிகையர் திலகம், இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் வெளியாயின. பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரையரங்குகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு நடந்த நிலையில் திடீரென்று ரிலீஸிலிருந்து வெளியேறியது. தயாரிப்பாளரின் பைனான்ஸ் நெருக்கடி.\nவிஷாலின் இரும்புத்திரை படத்தை அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தது. சைபர் க்ரைம் குற்றங்கள் பின்னணியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அம்சங்களுடன் படம் இருந்ததால் நல்ல வரவேற்பு, நல்ல விமர்சனம். இந்தப் படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று தினங்களில் சுமார் 200 காட்சிகளுக்கும் அதிகமாக திரையிடப்பட்டது. முதல் மூன்று தினங்களில் 1.27 கோடியை படம் வசூலித்துள்ளது. விஷால் படத்துக்கு இது நல்ல ஓபனிங் என்றே சொல்ல வேண்டும். படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வார நாள்களிலும் படம் நல்ல வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட தெலுங்குப் படம் மகாநதி சென்ற வாரம் புதன்கிழமை வெளியானது. சென்னையில் அப்படத்தின் வார இறுதி வசூல் சுமார் 59 லட்சங்கள். மகாநதி தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை வெளியானது. நேர்மறை விமர்சனங்கள் காரணமாக படம் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது.\nமு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. த்ரில்லர்வகை. இதுபோன்ற படங்களுக்கான பார்வையாளர்கள் ஒருசாரர் மட்டுமே. அதனால் மாஸ் ஓபனிங் கிடைப்பது அரிது. படமும் சிறந்த விமர்சனங்களை பெறவில்லை. எனினும் முதல் மூன்று தின ஓபனிங்கில் சென்னையில் சுமாராக 58.50 லட்சங்களை வசூலித்துள்ளது. நல்ல ஓபனிங். அதேநேரம், இந்த வசூலை வார நாள்களில் படம் தக்க வைக்குமா என்பது கேள்விக்குறி.\nமே 4 வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து சென்ற வார நாள்களில் சுமார் 1.08 கோடியை வசூலித்துள்ளது. வார இறுதியான வெள்ளி, சனி, ஞாயிறில் சுமார் 55 லட்சங்களை தனதாக்கியுள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 3 கோடிகள். இந்தப் படத்துக்கு இது அதிகபட்சமான வசூல்.\nஏ.எல்.விஜய்யின் தியா நேற்றுவரை சென்னையில் 95 லட்சங்களை வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா நேற்றுவரை சென்னையில் 92.50 லட்சங்களை வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுன் படங்களில் இதுவே அதிகபட்ச சென்னை வசூல்.\nஅவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் திரைப்படம் நேற்றுவரை சென்னையில் 6.45 கோடிகளை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2016 இல் தி ஜங்கிள் புக் திரைப்படம் சென்னையில் மூன்றரை கோடிகள் வசூலித்ததே ஹாலிவுட் படத்தின் அதிகபட்ச சென்னை வசூலாக இருந்தது. அதனை இந்தப் படம் முறியடித்துள்ளது. இன்னும் 55 லட்சங்களை வசூலித்தால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் சென்னை வசூலை எட்டிவிடும்.\nசென்ற வாரம் வெளியான மூன்று படங்களில் இரும்புத்திரை முதலிடத்திலும், நடிகையர் திலகம் இரண்டாவது இடத்திலும், இரவுக்கு ஆயிரம் கண்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதில் முதலிரண்டு படங்கள் நிச்சய வெற்றி என்பது தமிழ் சினிமாவுக்கு இந்த வருடம் கிடைத்திருக்கும் நற்செய்தி.\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nவர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ரிலீஸ்\nViswasam Album : விஸ்வாசம் பாடல்கள் வெளியானது… மாஸ் தீம் வேற லெவல்\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது: பிடிவாத ராமராஜன்\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்‌ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி… நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\nகாவிரி வழக்கின் தீர்ப்பில் மிகப்பெரிய வெற்றி\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை விரைவில் அளிக்க உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nதிருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nமுத்து திரைப்படம் இன்றும் ஜப்பானில் கொண்டாடப்படுகிறது – ஜப்பான் தூதரக நிர்வாகி புகழாரம்\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் கு��லாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/12101235/1207038/income-tax-raid-in-10-places-at-polur.vpf", "date_download": "2018-12-16T18:29:52Z", "digest": "sha1:PMQV3I3IVWULF3VCY7BO7RRLK5NWJULV", "length": 15165, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் விடிய, விடிய வருமான வரி சோதனை || income tax raid in 10 places at polur", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபோளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் விடிய, விடிய வருமான வரி சோதனை\nபதிவு: அக்டோபர் 12, 2018 10:12\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 2-வதுநாளாக இன்றும் நீடிக்கிறது. #ITRaid\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 2-வதுநாளாக இன்றும் நீடிக்கிறது. #ITRaid\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிந்தாதிரிபேட்டை தெருவில் உள்ள நகைக்கடைகள் மீது வரி ஏய்ப்பு புகார் சென்றது. இதையடுத்து, சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியன் திருவண்ணாமலைக்கு வந்தார்.\nஇவருடைய தலைமையில் வருமானவரித்துறை மற்றும் வணிக வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய 14 பேர் குழுவினர் 6 கார்களில் நேற்று மாலை 3.30 மணியளவில் போளூர் வந்தனர். 2 நகைக்கடைகளில் சோதனை நடத்தினர்.\nவாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி விட்டு ஊழியர்களை மட்டும் கடைக்குள் வைத்து கொண்டனர். கடைகளின் முன்பக்க கதவை அடைத்து விட்டு சோதனையை தீவிரப்படுத்தினர்.\nநள்ளிரவு வரை நீடித்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2 நகைக்கடை ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பாமல் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.\nசோதனை நடத்தப்பட்ட நகைக்கடைக்கு சொந்தமான ஜவுளிக்கடை எதிரிலேயே உள்ளது. அதிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், நகைக்கடை அதிபர்களின் வீடுகள், கார்டன்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.\nநேற்று மாலை தொடங்கிய வருமான வரி சோதனை 2-வது நாளாக இன்றுவரை நீடிக்கிறது. கணக்கில் வராத வரவு-செலவு ஆவணங்கள் சிக்கியுள்ளதால், வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ள��ர். #ITRaid\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nநாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான பிரெய்லி-கேட்பொலி நூலகப்பிரிவு\nதாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nமாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nமோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 2 ஆயிரம் கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gracebiblechurch.in/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-12-16T17:26:47Z", "digest": "sha1:ZTLAAJGVPAQLPY6FBXSFXGXKXWBEG6HN", "length": 28789, "nlines": 122, "source_domain": "gracebiblechurch.in", "title": "உங்களுக்கு ஒரு நற்ச்செய்தி > Grace Bible Church", "raw_content": "\nGrace Bible Church > படைப்பு முதல் கிறிஸ்து வரை > உங்களுக்கு ஒரு ��ற்ச்செய்தி\nஅண்ட சராசரங்களையும் படைத்த இறைவன், நம்மைப்போன்ற மனிதர்கள் மகிழ்ந்திருக்கும்படியாக இந்த உலகத்தை சிறப்பாக படைத்தார். என்றென்றும் அவரோடு அன்புறவில் நிலைத்திருக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் மனுக்குலத்தையும் உருவாகினார். நம்மோடு தனிப்பட்ட விதத்திலே உறவுகொண்டாட விரும்பும் சர்வ வல்லமையுள்ள இறைவனை நேசிக்கவும், என்றும் அவரோடு அன்புறவில் வாழவுமே நாம் உருவாக்கப்பட்டோம். உங்களுடைய தாயின் கருவில் நீங்கள் உருவான நாள் முதல் அவர் உங்களையும் உங்களைப்பற்றிய அனைத்து காரியங்களையும் அறிந்திருக்கிறார். உங்கள் தலை முடிகளின் எண்ணிக்கை கூட அவருக்கு தெரியும் என வேதாகமம் கூறுகிறது. அகில உலகத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒரு தனி மனிதரான உங்கள் வாழ்வில் இத்தனை அக்கறை உள்ளவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா\nஇறைவன் முதலாவதாக உருவாக்கின நமது முதல் பெற்றோராகிய ஆதாம் மற்றும் ஏவாள் தங்களை படைத்த, நேசித்த இறைவனை புறக்கணித்து அவருக்கு விரோதமாக பாவம் செய்தனர். அவர்களது சுபாவம் பாவ சுபாவமாக மாறியது. எனவே அவர்கள் மூலமாக இந்த உலகில் பெருகின மனுக்குலம் முழுவதுமே பாவத்தால் கறைபட்டதாக இருக்கிறது. எல்லோரும் பாவம் செய்து இறை மகிமை அற்றவர்கள் ஆனார்கள். நல்லவர் ஒருவரும் இல்லை, ஒருவராகிலும் இல்லை என வேதாகமம் குறிப்பிடுகிறது.\nஇந்த பாவ சுபாவம் மனிதருக்குள் இருந்து வெளிப்படுவதை நம்மால் கண்கூடாக காண முடியும். இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கும் விதத்தை கவனிக்கும்போது இதை படைத்த இறைவன் ஒருவர் உண்டு என்று மனிதருக்கு புரியும். ஆனாலும் அவரை தொழுதுகொள்ள விரும்பாமல், அவரால் படைக்கப்பட்ட கல், மரம் போன்றவற்றில் உருவங்களை செய்து அதுவே கடவுள் என சொல்லும் நிலையை காண்கிறோம். இறைவன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எது சரி எது தவறு என அவர்களுக்கு சுட்டிக்காட்டும் ஒரு மன நிலையை கொடுத்திருக்கிறார். எது சரி என்று தெரிந்திருந்தும் அதை செய்யாமல், தவறையே விரும்பி செய்யும் நிலையையும் காணமுடியும்.\nஉங்களுடைய வாழ்க்கை முழுவதுமே பிறருடைய தவறுகள் மற்றும் உங்களுடைய தவறுகள் உங்கள் வாழ்க்கையை பாதித்திருப்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் துணிகரமாக கூறின பொய்கள், மற்றவர்கள் அறியாவண்ணம் செய்த த��ருட்டுகள், உங்கள் நண்பர்களை ஏமாற்றின விதங்கள் என மற்றவர்களுக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருக்கும் இந்த பாவ சுபாவத்தை காண்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. எதுவாக இருப்பினும் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாவங்களுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் பாவம் செய்யும்போது அடிப்படையில் உங்களை படைத்த இறைவனுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறீர்கள். இந்த பாவங்கள் சரிசெய்யப்படாமல் போகுமானால் ஒரு நாள் அவரால் நியாயம் தீர்க்கப்படும் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.\nஇறைவன் பரிபூரண சுத்தமுள்ளவராக இருக்கிறார். அசுத்தம் அவரிடத்தில் சேர்வதில்லை. எனவே உங்களுடைய பாவம் உங்களை இறைவனிடம் இருந்தும் அவருடைய அன்புறவில் இருந்தும் பிரிக்கிறது. எல்லா பாவமுமே ஒரு நாள் நியாயம் தீர்க்கப்படும் என்பதால் நீங்கள் மிகவும் ஆபத்தான ஒரு சூழலில் இருக்கிறீர்கள். என்றாலும் உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. இறைவன் இப்போதே உங்கள் பாவங்களை முழுமையாக மன்னித்து அவருடைய அன்புறவில் உங்களையும் இணைத்துக்கொள்ள ஆர்வமுள்ளவராக இருக்கிறார். அவர் கொடுக்கும் மன்னிப்பு உங்களை படைத்த அந்த இறைவனுடன் நீங்கள் அன்புறவில் இணைந்துகொள்ள ஆரம்பமாக அமையும். இப்போது நீங்கள் கொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறையில் இருந்து விடுபட்டு புதியதோர் வாழ்க்கையைத் துவங்க விரும்புகிறீர்களா உங்களைப் படைத்த இறைவனுடன் என்றும் அழியாத அன்புறவில் நிலைத்திருக்க விருப்பம் உண்டா\nஇந்த உலகத்தை படைத்த இறைவன் இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்தார். இயேசு கிறிஸ்து எனும் நபரை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் வாழ்ந்த உண்மையான நபர் அவர். பல தீர்க்கர்கள் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக அவதரிக்கப்போவதை குறித்து அவர் பிறப்பதற்க்கு முன்னமே அறிவித்தார்கள். இயேசு கிறிஸ்து மரியாள் என்னும் ஒரு கன்னிப்பெண்ணின் வயிற்றில் கருவாய் உருவாகி இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்தார். இயேசு கிறிஸ்து இறைவனாகவும் இருந்த படியினாலே அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. எனினும் பாவ மனிதர்களை மீட்பதற்காக தன்னையே ஒரு பலியாக சிலுவையிலே விட்டுக்கொடுத்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத���தில் வந்தார். மனிதருடைய பாவங்களை நீக்குவதற்காக தன்னுடைய இரத்தத்தையே சிந்தி தன்னை தியாக பலியாகக் கொடுத்தார். மரணத்தால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. பாவத்தையும் மரணத்தையும் வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த்தார். இயேசு கிறிஸ்து ஒரு கன்னியினுடைய வயிற்றில் மனிதனாய் பிறந்ததும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததும் உங்களுக்கு ஒன்றை சொல்லவில்லையா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தில் வாழ்ந்த உண்மையான நபர் அவர். பல தீர்க்கர்கள் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக அவதரிக்கப்போவதை குறித்து அவர் பிறப்பதற்க்கு முன்னமே அறிவித்தார்கள். இயேசு கிறிஸ்து மரியாள் என்னும் ஒரு கன்னிப்பெண்ணின் வயிற்றில் கருவாய் உருவாகி இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்தார். இயேசு கிறிஸ்து இறைவனாகவும் இருந்த படியினாலே அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. எனினும் பாவ மனிதர்களை மீட்பதற்காக தன்னையே ஒரு பலியாக சிலுவையிலே விட்டுக்கொடுத்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். மனிதருடைய பாவங்களை நீக்குவதற்காக தன்னுடைய இரத்தத்தையே சிந்தி தன்னை தியாக பலியாகக் கொடுத்தார். மரணத்தால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. பாவத்தையும் மரணத்தையும் வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த்தார். இயேசு கிறிஸ்து ஒரு கன்னியினுடைய வயிற்றில் மனிதனாய் பிறந்ததும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததும் உங்களுக்கு ஒன்றை சொல்லவில்லையா ஆம் அவர் மெய்யாகவே இறைவன்தான்\nஅவர் சிலுவையில் மரித்ததினாலே நம்முடைய பாவத்திற்கான பரிகாரத்தை செலுத்திவிட்டார். வேதாகமம் சொல்லுகிறது, “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”. இயேசு கிறிஸ்து நமக்குப் பதிலாக நம்முடைய பாவத்திற்கான தண்டனையைத் தான் ஏற்றுக்கொண்டு சிலுவையில் பலியானார். அவர் உயிர்த்தெழுந்தார். அவர் இன்றும் உயிரோடிருக்கிறார்.\nவேதாகமம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்தும் பாவமான வாழ்க்கை முறையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றவேண்டும் என விரும்புகிறீர்களா இறை��னுடன் என்றும் மாறாத அன்புறவை ஆரம்பிக்க விருப்பம் உண்டா இறைவனுடன் என்றும் மாறாத அன்புறவை ஆரம்பிக்க விருப்பம் உண்டா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்போது மீட்கப்படுவீர்கள். நீங்கள் பாவி என்பதை இப்போது உணர்வீர்களானால், இயேசு கிறிஸ்துவே உண்மையான இறைவன் என்பதையும், பாவமற்ற அவர் உங்களுடைய பாவத்திற்காக சிலுவையிலே பலியானார் என்பதையும், பாவத்தையும், பாவத்தின் சாபமான மரணத்தையும் வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையும் உங்கள் இருதயத்திலே நம்புவீர்களானால், அந்த கணமே முழுமையாக மன்னிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டு இறைவனுடைய குடும்பத்தில் என்றும் மாறாத ஒரு இடத்தைப் பெறுவீர்கள்.\nஒருவேளை நீங்கள் பாவ மன்னிப்பையும் என்றும் மாறாத அன்புறவையும் உங்களுக்கு கொடுக்க விரும்பும் இயேசு கிறிஸ்துவை புறக்கணித்து, உங்கள் பாவ வாழ்விலேயே தொடர்ந்து வாழ தீர்மானிப்பீர்களானால், உங்கள் பாவத்திற்க்கான விளைவை நீங்களே சந்திக்க நேரிடும். இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாய் வீற்றிருக்கும் பிறிதொரு நாளில் உங்கள் பாவத்திற்கான பொறுப்பை உங்கள் மேலேயே சுமத்தி, அதற்கான தண்டனையையும் உங்களுக்கே கொடுப்பார். பாவத்தின் சம்பளம் மரணம். ஆம், உயிர் அளிப்பவரான இயேசு கிறிஸ்துவின் சன்னிதியிலிருந்து நீங்கள் புறக்கணிக்கப்பட்டு அவரை புறக்கணித்த நபர்களுக்கென ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும், என்றும் அவியாத அக்கினி என்று அழைக்கப்படும், நரகத்துக்குள் தள்ளப்படுவீர்கள். அங்கிருந்து நீங்கள் ஒருபோதும் மீண்டு உங்களை படைத்த கடவுளிடத்திற்கு வர முடியாது.\nமாறாக, இயேசு கிறிஸ்து உங்களுக்கு பதிலாக உங்கள் பாவங்களை சுமந்து உங்களுக்காக சிலுவையிலே பலியானார் என்பதை நம்புவீர்களானால் அந்த நொடிப்பொழுதே உங்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, உங்களை தனது குடும்பத்தில் ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு ஒரு புதிய வாழ்வை கொடுக்க அவர் மனம் திறந்து இருக்கிறார். நீங்கள் செய்த எந்த பெரிய பாவமும் அவரால் மன்னிக்க முடியாதது அல்ல. எந்த பாவ வாழ்க்கையும் அவரால் மாற்ற முடியாதது அல்ல. அவர் அன்புள்ளவரும் அனைத்து வல்லமையையும் உடையவருமாக இருக்கிறார்.\nஇது வரைக்கும் நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து விட்டீர்களானால் நீங்கள�� உங்கள் வாழ்வின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பாவத்திற்கே அடிமையாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது உங்களுடைய பாவத்திலிருந்தும் பாவத்தின் சம்பளமான மரணத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்கி ஒரு பரிபூரணமான வாழ்வை உங்களுக்கு கொடுக்க விரும்பும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது உங்களுடைய பாவத்திலிருந்தும் பாவத்தின் சம்பளமான மரணத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்கி ஒரு பரிபூரணமான வாழ்வை உங்களுக்கு கொடுக்க விரும்பும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா இந்த இயேசு கிறிஸ்து யார் என்பதை நினைவில் கொண்டுவாருங்கள். அவர் இறைவன். உங்களுக்காக சிலுவையில் பலியாகி உயிர்த்தெழுந்து, உங்களுக்கு முழுமையான பாவ மன்னிப்பையும் சமாதானத்தையும் என்றும் அவரோடு வாழும் நிலை வாழ்வையும் அளிக்க வல்லவர். கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரும் மீட்கப்படுவர் என்று வேதாகமம் கூறுகிறது.\nமரணம் ஒரு முடிவல்ல என்றும், நமது நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு முக்கியமான இடங்களில் ஏதேனும் ஒன்றை நாம் அடைவோம் என வேதாகமம் கூறுகிறது.\nஉங்களை படைத்த இறைவன் வாழும் இடத்தில் அவரோடு என்றும் மாறாத அன்புறவில் ஆனந்தமாக வாழும் இடம் – பரலோகம்.\nஉங்களை படைத்த இறைவனிடம் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட, அன்பற்ற, அழுகையும் பற்கடிப்பும் உள்ள நிம்மதியற்ற இடம் – நரகம்.\nஉங்கள் மரணத்திற்கு பின் நீங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே உங்கள் நாசியில் சுவாசம் இருக்கும் இப்போதே அவரை நம்புங்கள். இன்றே மீட்பின் நாள். இயேசு கிறிஸ்துவிடம் ஒரு சிறிய பிராத்தனை மூலம் உங்கள் நம்பிக்கையை நீங்கள் வெளிப்படுத்தலாம்.\nமீட்பு எனும் மேன்மையான ஆசீர்வாதத்தோடு எதையும் ஒப்பிட இயலாது. கிறிஸ்துவுக்குள் இறைவன் கிறிஸ்தவர்களை எத்தனை மேன்மையான இடத்தில் வைக்கிறார், எத்தனை மகிமையான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார் என்பதைக்குறித்த அறியாமையே இன்றைய பலருடைய பரிதாபமான நிலைக்கு காரணம். இந்த மகிமையான மீட்பைக் குறித்து நாம் எந்த அளவுக்கு தெளிவாக அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் வாழ்க்கை திருப்திகரமானதாகவும், நன்றி நிறைந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் மா��ும்.\nஇந்த புத்தகத்தை வாசித்ததன் மூலம் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டீர்களாயின் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் மேலும் அறிய விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு தொடர்ந்து உதவ தயாராக இருக்கிறோம்.\nஇம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.\nஇம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.\nபாடம் 8 கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின\nசுகமளிக்கும் கூட்டங்களும், சுத்தப் பொய்களும்\nஆரோக்யமா அறுசுவையா எது முக்கியம்\nஅனுதின ஆவிக்குரிய ஆகாரம் 02.11.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gracebiblechurch.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE/", "date_download": "2018-12-16T17:09:30Z", "digest": "sha1:N2HSCPB4KVOXICYALH77X4T276AH3X2L", "length": 18241, "nlines": 117, "source_domain": "gracebiblechurch.in", "title": "பாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம் > Grace Bible Church", "raw_content": "\nGrace Bible Church > படைப்பு முதல் கிறிஸ்து வரை > பாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம்\nபாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம்\nஉலகத்தின் பெரு வெள்ள அழிவிற்கு பின், நோவாவின் குடும்பம் மற்றும் அவர்களோடு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் மாத்திரம் தப்பிப் பிழைத்திருந்தன. இறைவன் நோவா மற்றும் அவரது குடும்பதிடம் “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என கூறினார் (ஆதி. 9:1). மீண்டும் மக்கள் இப்படிப்பட்ட பெரு வெள்ளம் மூலம் பேரழிவில் அகப்படாமல் இருக���கத்தக்கதாக இறைவன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். உடன்படிக்கையின் அடயாளமாக வானவில்லை குறித்தார். மழை வரும் நேரங்களில் தோன்றும் வானவில் மனிதருக்கும் கடவுளுக்கும் மத்தியில் அடையாளச் சின்னமாக இருந்து வெள்ளத்தின் மூலம் மக்கள் மீண்டும் அழிந்துவிடாதபடி ஞாபக குறியாக இருக்கும்.\nமாமிசத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ள அனுமதித்தார். மக்கள் மாமிசம் உண்ணலாம், ஆனால் இரத்தத்தோடு அல்ல. மிருகத்தின் இரத்தம் தரையிலே சிந்தப்பட வேண்டும். மனிதரின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என இறைவன் கூறினார். மனிதரின் இரத்தம் சிந்தப்படலாகாது. மனித இரத்தத்தை சிந்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை அறிவித்து இறைவன் இரத்தத்தை குறித்து எச்சரித்து, மனிதர் அதை குறித்து கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.\nபேழையிலிருந்து நிலத்திற்கு வந்த நோவாவின் குடும்பம் தங்களுடைய இயல்பான வாழ்கையை தொடர்ந்தனர். மற்ற உயிர்களும் பலுகிப் பெருக ஆரம்பித்தன. நோவா திராட்சை பயிரிடுகிறவரானார். ஒரு நாளில் திராட்சை மதுவை குடித்து வெறித்து ஆடை விலகி கூடாரத்தின் நடுவில் விழுந்து கிடந்தார். காம், நோவாவின் ஒரு மகன், தன் தகப்பனின் நிர்வாணத்தை கண்டும், ஏதும் செய்யாமல், தன் சகோதரரிடத்தில் அதைக்குறித்து பரியாசம் செய்தார். சேம் மற்றும் யாபேத் எனும் நோவாவின் மற்ற இரு மகன்களும் ஒரு போர்வையை எடுத்து, பின்புறமாக நடந்துவந்து, அவர்களுடைய தகப்பன் நிர்வாணமாக இருப்பதை பார்க்காமல், தகப்பனுடைய மானத்தை மூடினார்கள்.\nதன் தகப்பனுடைய நிர்வாணத்தை கண்டும் அதை குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் அதை ஏளனம் செய்த காமின் சந்ததி சபிக்கப்பட்டது. மானத்தை மூடிய சேம் மற்றும் யாபெத் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.\nபாவ மனிதர்கள் எப்போதும் இறைவனுக்கு விரோதமாக கலகம் பண்ணுகிறார்கள்.\nவெள்ளத்திற்கு பின்பு மனிதர்களின் எண்ணிக்கை பெருகத் துவங்கியது. அவர்கள் ஒரே மொழி பேசினர். ஒரே பேச்சு வழக்கும் இருந்தது. வெகு சீக்கிரமே பாவத்திற்கு வந்த தண்டனையை மக்கள் மறந்தனர். தங்களுக்கென்று ஒரு நகரத்தையும், வானளாவிய கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். அவர்கள் அந்த நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதற்கு அவர்களுக்கு இரண்டு முக்கியமான நோக்கங்கள் இருந்தன. முத���ாவது அவர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கும் பரவி பெருகுவதை விரும்பவில்லை. எனவே தாங்கள் சிதறி போய்விடாமல் இருக்க தங்களுக்கு ஒரு நகரத்தை கட்ட நினைத்தனர். இரண்டாவது தங்களுடைய பெருமையை நிலைநாட்டும் விதமாக வானம் அளவு எட்டும் ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர்.\nஇறைவன் மனிதரின் இருதயத்தில் அவருக்கு எதிராக எழுந்த எண்ணத்தை பார்த்து அவர்கள் மொழியை குழப்பினார். ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியாத சூழல் ஏற்பட்டது. அங்கே மாபெரும் குழப்பம் நிலவியது. மக்கள் கட்டடம் கட்டுவதை கைவிட்டுவிட்டு பல்வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்தார்கள்.\nதாம் படைத்த எதுவுமே பலுகி பெருகும் விதத்திலேயே இறைவன் எல்லாவற்றையும் படைத்தார். மனுக்குலமும் அதற்கு அப்பாற்பட்டது அல்ல. “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என்பது இறைவன் மனுகுலத்திற்கு கொடுத்த கட்டளைகளில் பிரதானமானது. ஆனால் மனிதர்களோ தாங்கள் எங்கும் பரவி போய்விடமல் இருக்க தங்களுக்கு ஒரு நகரத்தை கட்ட நினைத்தனர். மட்டுமல்லாது வானத்தை எட்டும் உயரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்ட நினைத்தனர். வானம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் பரவலாக இறைவன் வாசம்பண்ணும் இடத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. வானத்தை எட்டும் உயரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்ட நினைத்தனர் என்றால் இறைவனுக்கு நிகராக தங்களை உயர்த்த நினைத்தனர் என்பதே அதன் பொருள். இறைவனை புறக்கணித்து தங்களின் பெருமையை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் உண்மையிலேயே யார் இறைவன் என்பதை தங்கள் தோல்வி மூலம் அறிந்துகொண்டனர்.\nமனிதர்கள் மட்டுமல்ல, பொருளோ, பணமோ அல்லது அதிகாரமோ ஒரே இடத்தில் குவிவதை, முக்கியமாக பாவம் மனிதரை கறைபடுத்திய பின்பு, இறைவன் விரும்பவில்லை. எங்கெல்லாம் இந்த குவிதல் நடக்கிறதோ அங்கெல்லாம் பல்வேறு விதமான பாவங்கள் பெருக்கெடுக்கிறது. பொதுவாக தனி நபராக இருக்கும்போது நல்லவராக காட்சியளிக்கும் ஒரு நபர், ஒரு குழுவுடன் இணையும்போது பல்வேறு சமூக தீமைகளில் ஈடுபடுவதை நம்மால் கண்கூடாக காணமுடியும். மேலும் பணம் மற்றும் அதிகார குவிப்பில் ஈடுபடுபவர்கள் பொதுவாக அதை நேர்மையான வழியில் செய்ய முடியாது என்பதும் அப்படி குவிப்பில் ஈடுபடுபவர்கள் அதை தக்கவைக்க பல்வேறு நேர்மையற்ற பாவ வழிமுறைகளை கையாளுவார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.\nஎப்போதுமே இறைவனுடைய சித்தமே நிலை நாட்டப்படும். மனிதரின் பாவம் இறை சித்தத்தை நிறுத்த முடியாது. ஆனால் இதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை. ஏனெனில் இறைவனுடைய சித்தம் எப்போதுமே சரியானது மற்றும் சிறப்பானது.\nஏதேன் தோட்டத்தில் இறைவன் மனிதருக்கு அளித்த வாக்குறுதியை மறந்துவிடவில்லை. மக்களை பாவத்தில் இருந்து மீட்பதற்காக, எல்லவற்றிற்கும் பின்னணியில் அவர் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். இறைவன் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த நோவாவின் மகன்களில் ஒருவரான சேமின் வழித்தோன்றல்களை கிருபையாய் தெரிந்தெடுத்தார்.\nவேதாகமத்தின் இறைவன் வல்லவர் மட்டுமல, நல்லவரும் வாக்குறுதியில் உண்மை உள்ளவருமாய் இருக்கிறார்.\n<<பாடம் 4 பாடம் 6 >>\nஇம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.\nஆவிக்குரிய, கிறிஸ்தவ, செய்திகள், தமிழ், பிரசங்கங்கள்\nஇம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.\nஅனுதின ஆவிக்குரிய ஆகாரம் 29.08.2017.\nஅனுதின ஆவிக்குரிய ஆகாரம். 30.08.2017.\nசுகமளிக்கும் கூட்டங்களும், சுத்தப் பொய்களும்\nஆரோக்யமா அறுசுவையா எது முக்கியம்\nஅனுதின ஆவிக்குரிய ஆகாரம் 02.11.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2018/06/blog-post_30.html", "date_download": "2018-12-16T18:23:32Z", "digest": "sha1:6HQL7MWZ4Y4TNQIULDEUYZUCKW6Q6XJZ", "length": 24536, "nlines": 164, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : வாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்?", "raw_content": "\nவாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்\nவாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழைத்தால், வாழ்க்கை என்னவாகும்\nநிச்சயம் பேரிழப்பும், தாங்க இயலாத துன்பமுமே மிஞ்சும், \" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் \" என்பது முற்றிலும் உண்மையானதே, ஓர் உடல் ஈருயிர் என்ற தத்துவத்தின் படி கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் சுபயோகங்களையும், அவயோகங்களையும் பெரும் நிலை இருவரது சுய ஜாதகத்திலும் உண்டாகும், தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமையுடன் இருப்பதும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் நல்கும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்றும், நடைமுறையில் உள்ள திசாபுத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்துவது, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், பாதிப்பு கடுமையாக இருப்பின் மணவாழ்க்கையில் பிரிவும், நிம்மதியற்ற சூழ்நிலையையும் உருவாக்கிவிடும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்.\nஜாதகிக்கு பெரும்பாலா வீடுகள் சத்ரு,ஆயுள் மற்றும் விரைய ஸ்தானத்துடனும், 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பல்ல, குறிப்பாக 2,4,6,10ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகுக்கு மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகி தனது விருப்பப்படி இல்லற வாழ்க்கையை புதன் திசை கேது புத்தியில் தேர்வு செய்கிறார், புதன் தனது திசையில் ஜாதகிக்கு 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை தருவது, ஜாதகி சிந்திக்கும் திறனற்று செய்யும் காரியங்கள் வழியிலான இன்னல்களை புதன் திசையில் எதிர்கொள்ள தயார் நிலையில் நின்றிருப்பதை உறுதி செய்கிறது, கேது புத்தி ஜாதகிக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று திடீர் இழப்புகளையும், வாழ்க்கை துணை வழியிலான திடீர் பொருள் இழப்புகளையும், வாழ்க்கை துணைக்கு எதிர்பாராமல் வரும�� பொருளாதர நெருக்கடிகளையும் பாரபட்சம் இன்றி வழங்குவதுடன், 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கும் ஜாதகரின் கணவரின் பேரில் இருந்த பூர்வீக சொத்துக்களை அனைத்தையும் மொத்தமாக இழந்து, பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குகிறது.\nஇவையெல்லாம் திருமணம் ஆனா 5 வருடங்களுக்குள் நடைமுறைக்கு வருகின்றது, தனது பூர்வீகத்தை விட்டு வெளியே வெகு தொலைவு சென்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை, ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும், ஜாதகியின் கணவருக்கு சுய ஜாதகத்தில் 100% விகிதம் பாதிக்கப்பட்ட 5ம் பாவக வழியில் இருந்தும் பலாபலனாக நடைமுறைக்கு வருகின்றது, மேலும் ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது, ஜாதகியின் அறிவற்ற செயல்பாடுகளினால் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலையை தருகின்றது, அடிப்படையிலேயே ஜாதகிக்கு நிறைவான அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் 5ம் பாவக பாதிப்பினால் வலுவிழந்து நிற்பதால், ஆற்றில் அடித்து செல்லும் ஆலிலை போல் வாழ்க்கையில் தன்வசமும், கணவர் வசமும் இருந்த சொத்துக்கள், இடம், நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தந்தது. அடிப்படையில் ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் நடைபெற்ற திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏக காலத்தில் ஏற்று நடத்தியது ஜாதகிக்கும், ஜாதகியின் கணவருக்கும் குறுகிய காலத்தில் இல்லற வாழ்க்கையில் மனக்கசப்பையும், கடும் துன்பத்தையும் வாரி வழங்க ஆரம்பித்தது, தம்பதியர் இருவரும் எதிர்பாராத விஷயமாகும்.\nபொருளாதார சீர்குலைவு ஏற்பட்டால் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி எது அதுவே இவர்களது வாழ்க்கையிலும் நடைமுறைக்கு வந்தது, புதன் திசையில் சந்திரன் புத்தியில் இருவரும் ஆளுக்கொரு இடமாக பிரிந்து சென்றனர், ஜாதகி 5மாத கர்ப்பிணி என்ற சூழ்நிலையிலும் பிரிவை தவிர்க்க இயலவில்லை, இது குழந்தை பிறப்பிற்கு பிறகும் 5 வருடங்கள் நீடித்தது என்பது கவனிக்கத்தக்கது, பிறந்த குழந்தையின் ஜாதகமும், பெற்றோருக்கு சாதகமான நன்மைகளை தரவில்லை, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது பி���க்கும் குழந்தையும் யோகமற்றதாக பிறக்க கூடும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகியே நல்ல உதாரணம், ஜாதகியின் குழந்தையின் ஜாதகத்திலும் பெற்றோரை குறிக்கும் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.\nஜாதகிக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள கேது திசை 12ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதித்து இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது, இருப்பினும் எதிர்வரும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 4ம் பாவகம் விருச்சிக ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது திடீர் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், எனவே ஜாதகி சுக்கிரன் திசை தரும் சுபயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறுக, \" வாழ்த்துகள் \"\nஎந்த காரணத்தை கொண்டும் சுய ஜாதகம் வலிமையற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, இல்லற வாழ்க்கையில் சிறப்பை தாராது, பெரும்பாலும் விருப்ப திருமணங்கள் சுய ஜாதக வலிமையற்று அமைவதாலே பிரிவு என்ற நிலைக்கு ஆர்ப்படுகின்றனர், மேலும் தனது சந்ததிகளுக்கும் பெரும் துன்பத்தை தருகின்றனர், நமது வாழ்க்கை எப்படி இருப்பினும், நமது சந்ததியின் வாழ்க்கை சிறப்பாக அமைவது அவசியமாகிறது இதை கருத்தில் கொண்டாவது, விருப்ப திருணம் செய்வோர் சரியான தீர்வுகளை தேடுவது நன்மையை தரும்.\nLabels: குரு, குழந்தை, சனி, திருமணம், பொருத்தம், யோனி, ரஜ்ஜு, ராகுகேது தோஷம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா ���து சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nவாழ்க்கை துணையை ( மனைவி ) தேர்வு செய்வதில் தவறு இழ...\nராகுகேது தோஷம் என்ன செய்யும் \n\" தத்து பரிகாரம் \" செய்வது எங்களது குழந்தைக்கும், ...\nசனி மகாதிசை தரும் அவயோக பலன்களும் \n2ல் அமர்ந்த ராகு மஹா திசை தரும் பலாபலன்கள் என்ன \nபொருத்தமற்ற கணவரை தேர்வு செய்துவிட்டேனா \nஜாதக பலாபலன்களை துல்லியமாக அறிவது எப்படி \nசுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யலாமா \nவெளிநாடுகளில் யோக வாழ்க்கையை பெரும் ஜாதக நிலையும் ...\nராகு மஹா திசை தரும் இன்னல்களும், திருமணம் தொழில் ச...\nகூட்டு திசை பாதிப்பை தருமா \nதொழிலில் ஏற்படும் பேரிழப்பை உணர்ந்து எச்சரிக்கையுட...\n\" களத்திர தோஷமும் \" \" சனி திசை நடப்பும் \" திருமண ...\nஜாதக ஆலோசனை : பெண்கள் ஜாதகத்தில் சுபயோகங்கள் தரும்...\nராகு திசை தரும் இன்னல்களும், சுய ஜாதகத்தில் அமர்ந்...\nசுபயோக ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ...\nஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை சுவீகரிக்கவும், அவயோகங...\nபாதக ஸ்தான தொடர்பை பெரும் வீடுகள் வழியில் இருந்து ...\nவரனின் ஜாதகம் யோகம் மிக்கதா \nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்த�� (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.com/2015/04/erode-pallipalayam-chicken-biryani.html", "date_download": "2018-12-16T17:29:52Z", "digest": "sha1:OOHCDSRZ7S3CB4UFFOQM7DOLYFBMBDW2", "length": 11001, "nlines": 86, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "ஈரோடு - பள்ளிபாளையம் சிக்கன் பிரியாணி - Erode - Pallipalayam Chicken Biryani - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nஈரோடு - பள்ளிபாளையம் சிக்கன் பிரியாணி - Erode - Pallipalayam Chicken Biryani\nஈரோடு - பள்ளிபாளையம் சிக்கன் பிரியாணி - Erode - Pallipalayam Chicken Biryani\n1 சிக்கன் - 1/4 கிலோ\n2 பாஸ்மதி அரிசி - 2 கப்\n3 வெங்காயம் - 1 பெரியது\n4 இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி\n5 புதினா, கொத்தமல்லி - சிறிதளவு\n6 பச்சை மிளகாய் - 4\n7 தேங்காய் பால் - 2 கப்\nகசகசா - 1 மேஜை கரண்டி\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\nமஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி\nபிரியாணி மசாலா தூள் - 1/2 தே.கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 மேஜை கரண்டி\nபட்டை, கிராம்பு - 1 , ஏலக்காய் - 1\nபிரியாணி இலை - 1\nஇந்த சிக்கன் பிரியாணியில், காரத்திற்கு வெரும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும். மிளகாய் தூள் சேர்க்க கூடாது. அதனால் அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.\nஇதில் கசகசாவினை பொடித்து சேர்க்கவும். இந்த பிரியாணியில் தக்காளி, தயிர், எலுமிச்சை சாறு எதுவும் சேர்க்க தேவையில்லை.\nதேங்காய் பால் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். 1 கப் அரிசி என்றால 1/2 கப் - 1 கப் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் பாலினை அதிகம் சேர்க்க வேண்டாம். அதே மாதிரி தேங்காய் பால் சேர்க்காமல் செய்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் கண்டிப்பாக கசகசா சேர்க்கவும்.\nவெங்காயத்தினை நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.\nபாஸ்மதி அரிசியினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். கசகசாவினை மிக்ஸியில் போட்டு மைய பொடித்து வைக்கவும்.\nசிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். சிக்கனை பிரியாணி மசாலா + மஞ்சள் தூள் சேர்த்து 5 - 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.\nபிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும், அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் பச்சை மிளகாய் + புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்,\nஊறவைத்த சிக்கனை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.\nசிக்கன் பாதி வெந்த பிறகு அத்துடன் பொடித்த கசகசா சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் ஊற வைத்த அரிசி + தேங்காய் பால் + தேவையான அளவு உப்பு +1 1/2 கப் - 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து 1 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.\nபிரஸர் குக்கரில் விசில் அடங்கியதும் பிரியாணியில் 1 தே.கரண்டி நெய் சேர்த்து ஒரு முறை பக்குவமாக கிளறிவிடவும்.\nசுவையான பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, முட்டை, கத்திரிக்காய் மசாலா சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப��படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2011/05/blog-post_15.html", "date_download": "2018-12-16T18:41:01Z", "digest": "sha1:FCHQX4PJYTMCC7KSC6X2N7SW6AQY6NOS", "length": 60045, "nlines": 302, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைக���ில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வ���ும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயி���ும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என���று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆ���் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு ப��ரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஇது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க....\nபொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்வதற்கு பேருதாங்க ஜிஹாது..... இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்.... இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,\nஇஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை.,\nஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.\nப்ளாக் & ஒயிட் சினிமாக்களில் இஸ்லாமியர்\n\"அரே பாய் சைத்தான் நிம்மளிக்கி ப்லிம் காட்ரான்... \" என்று உண்மை இஸ்லாமியர்களுக்கு கூட (பேச) தெரியாத மொழியில் நீள்வட்ட தொப்பியுடன், கொஞ்சம் குறுந்தாடி கறைபடிந்த பற்கள் நீண்ட ஜிப்பா சகிதமாக கையில் குச்சியுடன் வட்டியை வசூல் பண்ணும் காட்சியில் தோன்றுவார்... அதுதான் அன்றைய இஸ்லாமியர் அறிமுகம்.,\nஇடைப்பட்ட காலங்களில் ஒரு படி மேல போய்.... வீடுகள் முழுக்க காபா படங்கள்., பாங்கு சொல்லும் போதே.. தொழுது கொண்டிருப்பார் ., எப்போத��ம் தலையில் வலைத்தொப்பியுடன் உலவுவார், கழுத்தில் தட்டை வடிவ தாயத்து அதில் முன்புறம் வளர்பிறை அதன் மேலாக 786 என பொறிக்கப்பட்டிருக்கும் ( பார்த்தீர்களா இஸ்லாத்தை எவ்வளவு ஆழமாக உணர்ந்து எடுத்திருக்கிறார்கள்) பெரும்பாலும் சோக செய்திகள் இவரிடம் சொல்லப்படும் போது \"யா அல்லா...\"(ஹ்)... என உச்சஸ்த்தாயில் கத்தி பெருமூச்சுடன் முடிப்பார்.. ப்ளாஷ் பேக் ஓவர்\nஇந்த ஆக்கத்தின் மையக்கருவே இது தான்., சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு காட்சி\nஒரு நல்ல முஸ்லிம், தீவிரவாதியாக கருதப்பட்டு அடித்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு குர்-ஆன் சகிதமாக நெற்றியில் தொழுதற்கான அடையாள தழும்புகளுடன், கண்டிப்பாக தாடியுடன் இருக்கும் கெட்ட முஸ்லிம் தீவிரவாதி சொல்கிறார்\n\"இந்த நாட்டில் இவ்வளவு நமக்குதான் மரியாதை.....\nநல்ல முஸ்லிம் மிரட்சியுடன் பார்க்கிறார்...\nமேலும் சில நிமிடங்கள் கழித்து\nநாட்புறமும் குண்டுகள் சத்தம் முழங்க ஏந்திய துப்பாக்கியுடன் சக முஸ்லிம்தீவிரவாதிகள் அங்கு வருகின்றனர்\nநல்ல முஸ்லிம் கேட்கிறார் என்ன...... செய்ய போறீங்க......\nகெட்ட முஸ்லிம் தீவிரவாதி தன் உடம்பில் \"பாம்\" கட்டிக்கொண்டே கூலாக சொல்கிறார்\nஇந்த நாட்டிற்கு நாம யாருன்னு காட்ட போறோம்....\nமருத்துவ மனை வளாகத்தில் தென்படுவோரை சுட்டுக்கொண்ட முன்னேற\nநல்ல முஸ்லிம் ஹீரோவுடன் இணைந்து ஏனையோரை காப்பாற்ற முற்பட...\nஎதிரில் கெட்ட முஸ்லிம் தீவிரவாதியும் வர\nஎந்த கடவுள்டா மக்களை கொல்ல சொன்னீச்சு....\nஜிஹாத்...... ஜிஹாத்..... தொடர்ந்து இந்தியில் ஏதோ....சொல்ல\nகடவுளை விடுங்க.. மனுஷங்களே பாருங்கடா...\nமீண்டும் அதே உச்சரிப்பு கெட்ட முஸ்லிம் தீவிரவாதியிடமிருந்து மேலும் இந்தியில் ஏதோ... சொல்லிக்கொண்ட ஹீரோவை நெருங்க.. உடல் முழுவதும் பாம் வேறு... ஹீரோ கட்டிப்பிடித்தவாறே கட்டிடத்திலிருந்து குதிக்க வழக்கம் போல் கெட்ட முஸ்லிம் தீவிரவாதி சாக வழக்கத்திற்கு மாறாக ஹீரோவும் சாகிறார், இந்த கேப்ல... நல்ல முஸ்லிம் உருக்கமாக பேசுகிறார் அதைக்கேட்டு ஒரு கெட்ட முஸ்லிம் தீவிரவாதி சுப்பாக்கியால் தன்னைதானே சுட்டு சூஸைடு வேறு...\nஇங்கு ஒரு விசயத்தை கண்டிப்பாக நாம் கவனிக்க வேண்டும் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத செயல்களை வட்டிக��கு விடுதல், தகடு தாயத்து அணிதல் போன்றவற்றை செய்பவர்களை மீடியாவில் நல்ல முஸ்லிம்களாக காட்டப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் செய்ய சொன்னதை செய்வர்களாக குர்-ஆன் ஓதுதல் தாடிவைத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டவர்கள் மீடியாவில் தீவிரவாதிகளாக அறிமுகம்,,,\nஇந்த சினிமாத்துறை இஸ்லாத்தை பற்றியும் அறிந்திருக்கவில்லை., இஸ்லாமியர்களை பற்றியும் தெரிந்திருக்கவில்லை., ஆயுதபூஜைக்கு தனது பழைய TVS 50 க்கு புதிதாய் சந்தனமிடுபவர்களும், ஹோலி பண்டிகையில் எதையாவது போலியாய் எரிக்கும் முஸ்லிம்களுமே இவர்கள் பார்வையில் உண்மை முஸ்லிம்கள்.,\nஅட கேடுகெட்ட சினிமாத்துறையே.... இஸ்லாமியர்களை திருத்துவதாக சொல்லி இஸ்லாத்தில் இல்லாததை விமர்சிக்கிறாயே... உன் உலக அறிவை இஸ்லாமிய அறிவோடு பொருத்துவதை எப்படி மெச்சுவது..\nஜிஹாத்., -விளக்கம் கொடுத்து கொடுத்தே ஓய்து போனவர்கள் நம்மில் அனேகம்...\n\"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்\" (அல்குர்-ஆன். 5:32)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ\nஎவரது நாவாலும், கரத்தாலும் ஏனையவர்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ - அவரே உண்மை முஸ்லிம் ஆவார்\nஇவ்வாறு அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியிருக்க இஸ்லாம் அங்கிகரிக்காத, அறுவெறுக்கும் ஒன்றை, தடைசெய்த, ஏற்க மறுத்த ஒன்றை, இஸ்லாத்தில் பெயரில் செய்வதாக திரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.,\nதனி மனித கொலையை., அங்கிகரிக்காத இஸ்லாம் எப்படி இறைவன் பெயரில் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்ல சொல்லும்., \nதற்கொலை ஹராம்..( விலக்கப்பட்டது) அஃது தற்கொலை புரிவோருக்கு நரகம் என மார்க்கம் சொல்லும் போதும் தற்கொலை படை தாக்குதலை நடத்தவோரை சுவனப்பதியில் எப்படி இஸ்லாம் நுழைய செய்யும்..\nஇவையெல்லாம் பார்க்கும்போது திரைத்துறை ஊடங்களுக்கு சரியான இஸ்லாமிய புரிதல் இல்லையென்பதை காட்டிலும் இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லை., என்பதே உண்மை.,\nPosted under : இஸ்லாம், குலாம், சினிமா, பயங்கரவாதம்\nஅருமையா சொல்லியிருக்கீங்க. இஸ்லாமை பத்தி காட்டுறதா சொல்லி இவங்�� அடிக்கின்ற கூத்து இருக்கே....அப்பப்பா...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு\n நமது நாட்டில் எல்லா மொழிகளிலும் எடுக்கும் சினிமா இது போல் கீழ்த்தரமான காட்சிகளை காட்டி இஸ்லாம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு போலியை மக்கள் மனதில் ஆழமாக பதித்துள்ளார்கள். ஆரம்பம் முதல் இன்று வரை தொடர்கிறது. இதற்கு நாமும் ஒரு காரணம், ஏன் என்றால் சினிமா என்பது ஹராமாக்கப்பட்டது என்று ஒதுங்கிவிடுகிறோம், சினிமாத்துறையில் இருக்கும் ஒரு சிலரோ இஸ்லாத்தை அரைகுறையாக விளங்கி இருந்தாலும் கூட அதை அவர்கள் எடுக்கும் கதாபாத்திரத்தில் இணைப்பதில்லை, காரணம் அவர்களுக்கு படம் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். எனது எண்ணம் சினிமா மூலமாக எதை சொன்னாலும் அது ஆழமாக மனதில் பதிந்து விடுகிறது அதனால் நாமும் சினிமாத்துறையில் ஆர்வம் காட்டி நேர்த்தியான ஆபாசமில்லாத வாழ்க்கைக்கு தேவையான கதைகளுடன் அன்றாடம் வாழ்க்கையில் இஸ்லாமியன் கடைபிடிக்கும் நல்ல விஷயங்களை, கெட்ட துன்பங்கள் நிகழும் போது அதை ஒரு இஸ்லாமியன் எப்படி எதிர் கொள்கிறான் என்று உலகுக்கு காட்டினால் நிச்சயமாக நடு நிலையாக சிந்திக்க கூடிய மனிதன் மேலும் சிந்தித்து இஸ்லாத்தை விளங்குவான். இன்ஷா அல்லாஹ் அந்த நாள் விரைவில் வரும்.\nஅவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் சகோ. எத்தனை முறை சொன்னாலும் அவர்கள் கேட்கப் போவதில்லை. 2050-ஆம் வருடம் வரை கூட இது தொடரலாம். நீங்கள் கொடுத்தது சாம்பிள் தான். இன்னும் நிறைய கூத்துக்கள் நடக்கின்றன.\n//\"அரே பாய் சைத்தான் நிம்மளிக்கி ப்லிம் காட்ரான்... \" //\n சில சினிமாக்களைப் பார்த்து எனக்குள் சிரித்துக் கொள்வேன். இஸ்லாத்தின் மேல் புழுதி வாரித் தூற்ற என்னென்ன முறைகளை இவர்கள் கையாள்கிறார்கள்\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-12-16T18:17:22Z", "digest": "sha1:N7KSZPA35NXDWYY76P3A4VXQFI2XR5IC", "length": 20600, "nlines": 217, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: மங்காத்தா விமர்சனம் சுட சுட", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nமங்காத்தா விமர்சனம் சுட சுட\nஉண்மையில் இது போல்முதல் நாள் திரைப்படத்தில் இவ்வளவு ஆர்வம் கூட்டம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்று காலை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் எட்டரை மணி ஷோவுக்கு சென்றேன். என்ன ஒரு கூட்டம். ஆவடி - அம்பத்தூர் ரோடு புல் டிராபிக் இல் மாட்டிக்கொண்டது. இத்தனைக்கும் அவரது ரசிகர் மன்றங்களை அவரே கலைத்து விட்டார். ஆனாலும் ரசிகர் கூட்டம். அப்பப்பா. நானும் விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர்களின் படங்களுக்கு முதல் நாள் சென்றிருக்கிறேஇன். ஆனால் இது போல் ஒரு ரசிகர்களின் அன்பு வெறி வேறு எந்த ஹீரோவிடமும் இல்லை. இத்தனைக்கும் இவர் அதிகமான தோல்வி படங்களை கொடுத்தவர்.\nசரி படத்தின் கதைக்கு வருவோம். நான் சினிமாவுக்கு எல்லாம் விமர்சனம் எழுதுபவன் அல்ல. கேபிள் சங்கர் போல் டெக்னிகலாக எல்லாம் எழுத தெரியாது.\nஅஜித் ஒரு பணிநீக்கம் செய்யப்பட காவல் அதிகாரி. அவரின் காதலி த்ரிஷா. அவரது தந்தை ஜெயப்ரகாஷ் மும்பையில் ஒரு தாதா. சூதாட்ட க்ளப் வைத்துள்ளவர். அவர் கிரிக்கெட் சூதாட்டம் நடத்துகிறார். அதில் வரும் 500 கோடி பணத்தை அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு உதவி கமிசனர், ஒரு பார் ஓனர் அவரது நண்பர் IIT Gold medalist பிரேம்ஜி ஆகியோர் கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்.\nஇவர்களுக்கு தெரியாமல் இவர்களது நடவடிக்கை மூலம் அஜித் அவர்களின் திட்டத்தை கண்டு பிடிக்கிறார். பிறகு அவர்களை மிரட்டி அவர்களுடன் திட்டத்தில் தானும் சேர்ந்து கொள்கிறார். இவர்கள் ஐவரும் மிக திறமையாக திட்டமிட்டு பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். பணத்தை ஒரு பாதுகாப்பான இடத்தில வைத்து விட்டு பிறகு எடுத்து கொள்ளலாம் என பிரிகின்றனர்.\nஇந்த சம்பவத்தை கண்டு பிடிக்கிறார். போலிஸ் அதிகாரியான அர்ஜுன். உண்மையில் அஜித் யார், அவரின் திட்டம் என்ன ஐவர என்னவாகிறார்கள். என்பதை சொனால் நன்றாக இருக்காது. நீங்கள் thiraiyil காண்க .\nஅஜித் பார்க்கஅழகாக இருக்கிறார். படம் பக்கா ஆக்சன் மூவி\nபடம் சூப்பர் ஹிட். பார்க்க அருமையாக இருக்கிறது . கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை . கண்டிப்பாக பாருங்கள்.\nஇன்னும் படம் பற்றி சொல்லலாம் என்று ஆசை தான். படம் பார்த்தவுடன் விமர்சனம் எழுதலாம் என்று ஒரு ப்ரௌசிங் சென்டரில் அமர்ந்தேன் பாடாவதி கம்ப்யூட்டர் படுத்துகிறது . இதை முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.\nவெங்கட் பிரவிவின் கோவா படத்துக்கும் உப்படி தான் கூட்டம் அலை மோதியது ஓபிநிங் எல்லாம் நல்ல தன்யா இருக்கு பிநிசின் சரியிலையே\nதல ..தல தான் ....சூப்பர் டூப்பர் ஹிட்\nயானைகுட்டி @ ஞானேந்திரன் August 31, 2011 at 9:29 PM\nரொம்ப கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்கன்னு தெரியுது... நன்றி...\nபிரேம்ஜி க்கு பில்டப் கொடுக்கணும்னா.. வெங்கட்பிரபு சொந்த செலவுல படமெடுக்கணும்..\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nமங்காத்தா விமர்சனம் சுட சுட\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்���ி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-16T17:27:55Z", "digest": "sha1:R6WHYGYQ7LCSZ6Z4RBBQDP3TQ6EAMDVH", "length": 21112, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "செண்டுமல்லி சாகுபடியில் சாதிக்கும் ஒய்வு பெற்ற காவல் துறை ஆணையர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெண்டுமல்லி சாகுபடியில் சாதிக்கும் ஒய்வு பெற்ற காவல் துறை ஆணையர்\nபணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை… பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி.\nபசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை சலித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். புன்னகையைப் பூச்செண்டாக்கி வரவேற்றவர், ”ஓய்வுக்குப் பிறகு என்னை ஆரோக்கியமா வாழ வெச்சுட்டு இருக்குறது விவசாயம்தான்.\n‘பசுமை விகடன்’ படிச்ச பிறகுதான் விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு.\nஇந்த எட்டு ஏக்கர் நிலத்துல நாலு வருஷமா விவசாயம் பாக்குறேன். நாலு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் தென்னையில மட்டும் ஊடுபயிரா மா இருக்கு. தனியா மூணு ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பைத் தவிர, மத்த பயிருக்கெல்லாம் இயற்கை உரங்களைத்தான் கொடுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வழக்கமா நெல் போடுவேன்.\nநெல் சாகுபடியில பெருசா லாபம் இல்ல. கரன்ட் இல்லாத காலத்துலயும் கஷ்டப்பட்டு, பராமரிச்சாலும்… அறுவடை செஞ்ச பிறகு, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால இந்த வருஷம் வேற பயிரைப் போட்டு பாக்கலாம்னு முடிவு செஞ்சு… நெல்லுக்கு பதிலா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுருக்கேன். குறைவான தண்ணி, பராமரிப்புலயே இதுல நல்ல லாபம் கிடைக்குது.\nதோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் குருமணியும், வேளாண் அலுவலர் அண்ணாமலையும்தான் இந்த செண்டிப்பூவைப் பத்தி சொன்னாங்க. ஆனா, எங்க பகுதியில யாருமே இதை சாகுபடி செஞ்சது இல்ல.\n‘இது சரியா விளையாது நஷ்டம்தான் வரும்’னு மத்த விவசாயிக பயமுறுத்தினாங்க. ஆனாலும் துணிச்சலா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் சாகுபடி பண்ணினேன்” என மாற்றுப்பயிருக்கு மாறிய கதை சொன்ன பாலகிருஷ்ணன், அரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி சாகுபடி செய்யும் முறையைச் சொன்னார்.\nஒரு விதை… ஒரு நாற்று\nசெண்டு மல்லியின் வயது 120 நாட்கள். அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 2 ஆயிரத்து 500 விதைகள் தேவைப்படும்.\nஒரு விதையில் இருந்து ஒரு நாற்றுதான் உற்பத்தி செய்ய முடியும். நாற்று தயாரிப்புக்காக உள்ள பிரத்யேகமான பிளாஸ்டிக் குழித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பகுதிக்கு, தென்னைநார்க் கழிவை நிரப்பி ஒவ்வொரு விதையை வைத்து… ஈரமான நார்க்கழிவைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும் (குழித்தட்டு கிடைக்காதவர்கள், சிறிய பிளாஸ்டிக் டீ கப்பை பயன்படுத்தலாம்).\nஎப்போதும் ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், 23-ம் நாள், நாற்று நடவுக்கு தயாராகி விடும். சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, ஒன்றே கால் அடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு இரண்டு அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாரின் நீளத்தை ���மைத்துக் கொள்ளலாம்.\nநிலத்தில் தண்ணீர் விட்டு, எல்லா பார்களிலுமே ஒரே சீராக இடது அல்லது வலது ஓரத்தில் மட்டும், 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 7-ம் நாள் அரை அடி உயரத்துக்கு செடி வளர்ந்திருக்கும். 8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுத்து, ஒவ்வொரு செடிக்கும் தலா ஒரு கையளவு மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.\nபதினெட்டாம் நாளில் இருந்து அறுவடை \n18-ம் நாளில் இருந்து தினமும் பூவை அறுவடை செய்யலாம். 25-ம் நாள் பூண்டு-பச்சைமிளகாய் கரைசலை, 1:40 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் (தலா ஒரு கிலோ பூண்டு, பச்சைமிளகாய், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக உரலில் இட்டு இடித்து… பானையில் இட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக வேடு கட்டி விட வேண்டும். 3 நாட்கள் கழித்து, இக்கலவையை எடுத்துப் பயன்படுத்தலாம்). இதனால் பூச்சிகள் தாக்காது.\n50-ம் நாள், 100 கிலோ மண்புழு உரம், மண்புழு உரம் சலித்து எடுக்கப்பட்ட 100 கிலோ குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் பகிர்ந்து போட வேண்டும். நிலத்தை இரண்டாகப் பிரித்து சுழற்சி முறையில் அறுவடை செய்ய வேண்டும்.\nசாகுபடிப் பாடம் முடித்த பாலகிருஷ்ணன், ”இது வீரிய ரக செண்டி. பாக்குறதுக்கு அழகா, மஞ்சள் நிறத்துல பளிச்சுனு கண்ணைப் பறிக்கும். இயற்கை இடுபொருள்களை மட்டும் கொடுக்கறதுனால, இங்க விளையுற செண்டி பூ, பறிச்ச பிறகும் மூணு நாளைக்கு வாடாம இருக்கு. சுழற்சி முறையில பறிக்கிறதால தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு பூ கிடைக்குது. பறிக்கறதுக்கு ரெண்டு ஆளுங்களே போதும். பூ நல்லா பெருசா இருக்கறதுனால, பறிக்கவும் சுலபமா இருக்கு. வேலைக்கு ஆளுங்க கிடைக்கலைனாலும் நாமளே பறிச்சுடலாம்.\nஎன்கிட்ட ஒரு மாடுதான் இருக்கு. வெளியில ஒரு டன் சாணத்தை 700 ரூபாய்னு வாங்குவேன். அதோட மெஷின்ல போட்டு தூளாக்குன மா, தேக்கு சருகுகள், கரும்புத் தோகைகள் எல்லாத்தையும் கலந்து மண்புழு உரம் தயாரிப்பேன். இப்படிக் கிடைக்கிற மண்புழு உரத்தை ஒரு கிலோ 10 ரூபாய்னு வித்துடுவேன். மாசத்துக்கு 600 கிலோ அளவுக்கு விற்பனை ஆகுது. மண்புழு உரத்தை சலிச்சதுக்குப் பிறகு கிடைக்குற குப்ப�� எருவை, பயிர்களுக்குப் போட்டுடுவேன்” என்று போகிற போக்கில் அசத்தலான தொழில்நுட்பம் ஒன்றை அள்ளிவிட்டதோடு…\n”நடவுல இருந்து இப்ப 48 நாளைக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுல ஒரு கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் அளவுக்கு விலை கிடைக்குது. இன்னும் 50 நாளைக்கு பூ பறிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இன்னும் 600 கிலோ அளவுக்குக் கிடைக்கும்.\nநடவு செஞ்ச ரெண்டாவது வாரத்துல கடுமையான புயல், மழையடிச்சதுல பெரும்பாலான செடிக கீழ சாஞ்சிடுச்சு. தேங்கியிருந்த தண்ணியை வடிகட்டி, மறுபடியும் செடிகளை நிமித்தி வெச்சோம். இனிமே பொழைச்சி வருமானு பயந்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனாலும் தாக்குப்புடிச்சி வந்துடுச்சு.\nவளர்ச்சி வேகம் குறைஞ்சதால எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. அப்படியிருந்தும் இந்த அரை ஏக்கர்ல இது வரை 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சுருக்கு. இன்னும் 30 ஆயிரம் ரூபாய்க்கு பூ கிடைக்கும். மொத்தம் 60 ஆயிரம் ரூபாய். செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும்.\nபுயல் அடிக்காம இருந்துருந்தா, இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சுருக்கும். எப்படிப் பார்த்தாலும்… நெல்லோட ஒப்பிடும்போது, இதுல பல மடங்கு கூடுதல் லாபம். அதனால, இன்னும் அதிகமான நிலத்துல இதை சாகுபடி பண்ணப் போறேன்” என்று தெம்பாகச் சொன்ன பாலகிருஷ்ணன்,\n”வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும், பரபரப்பா வேலை செஞ்சுட்டு ரிட்டயர்டு ஆன பிறகும், என்னை உற்சாகமா வெச்சுருக்குறது விவசாயம்தான்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.\nதொடர்புக்கு,பாலகிருஷ்ணன், அலைபேசி: 9865938452 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nரோஜா சாகுபடியில் சாப்ட்வேர் என்ஜினீயர்\nதரிசு நிலத்தில் வருவாய் அளிக்கும் லெமன் கிராஸ்...\nசம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல் →\n← மாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா \nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/11014307/1206826/Storm-will-cross-between-Andhra-and-Odisha-border.vpf", "date_download": "2018-12-16T18:31:50Z", "digest": "sha1:OSLX2SCTISB7IUF6YLYVZV43FO2Q5VPJ", "length": 19229, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திரா - ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும் || Storm will cross between Andhra and Odisha border today", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆந்திரா - ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும்\nபதிவு: அக்டோபர் 11, 2018 01:43\nவங்கக்கடலில் உருவான புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nவங்கக்கடலில் உருவான புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nசென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கிறது. அரபிக்கடலில் உருவான புயல் ‘லூபன்’ ஒமனில் 14-ந் தேதி கரையை கடக்கும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரையிலும், அரபிக்கடலில் 14-ந் தேதி வரையிலும் மீன் பிடிக்க செல்லவேண்டாம்.\nதமிழகத்தில் இந்த இரு புயல் காரணமாக பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.\nஇவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-\nசின்னக்கல்லார் 7 செ.மீ., வால்பாறை, மேட்டுப்பாளையம் தலா 4 செ.மீ., கூடலூர் பஜார், உடுமலைப்பேட்டை, பெரியாறு தலா 2 செ.மீ., பெரியகுளம், வால்பாறை, மேட்டுப்பட்டி, போடிநாயக்கனூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.\nதித்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமநாதபுரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப��பட்டுள்ளது.\nதித்லி புயல் இன்று ஒடிசாவில் கரையைக் கடப்பதையொட்டி, அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கள நிலவரத்தை நேற்று ஆய்வு செய்தார். கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கிற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு கஞ்சம், பூரி, குர்தா, கேந்திரபாரா, ஜெக்த்சிங்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஅதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டது.\nஇதை அரசு தலைமைச்செயலாளர் ஏ.பி. பதி உறுதி செய்தார்.\nமேலும், “புயலையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா பேரிடர் அதிரடி படையினரும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஏற்கனவே அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் உதவியை இதுவரை நாங்கள் நாடவில்லை. தேவைப்பட்டால் நாடுவோம்” என அவர் குறிப்பிட்டார்.\nஇதே போன்று ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; பலத்த மழை பெய்யும்; சேதங்களும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஸ்ரீகாகுளத்திலும், விசாகப்பட்டினத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.\nஒடிசா | ஆந்திர பிரதேசம் | டிட்லி புயல் | வானிலை ஆய்வு மையம்\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்���ுகிறேன் - சோனியா பேச்சு\nதமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார் - ராகுல் காந்தி புகழாரம்\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nபா.ஜ.க. ஆட்சி அனைத்து அமைப்புகளையும் அழித்து விட்டது - சந்திரபாபு நாயுடு வேதனை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜடேஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nமோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 2 ஆயிரம் கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/384895580/kavithai-vithi-oonjal", "date_download": "2018-12-16T17:38:05Z", "digest": "sha1:IITQMVCAAINSKO3RWYLOF2HLHEYP2ZMO", "length": 11083, "nlines": 187, "source_domain": "www.scribd.com", "title": "kavithai vithi oonjal", "raw_content": "\nவவிதத ஊஞ்சலபாட்டம ஆடம வபபாது\nமண்ணுக்குள தளல புளதந்து தபபவவபா\nமளறவவில அழுது மபாயவவபா சமமதமதலளல\nஒவர தபாவலதல அந்த வவிதத ஊஞ்சலதல\nஎமபவி ஏறதய பவின தபாவன வதரிகதறது\nஇந்த ஊஞ்சல தபான எத்தளன உபகபாரவமனற\nஉயவிர்பபும வனபபுமபான கனவுகள மட்டவம\nஎந்த வவிருட்சத்ததன ஏது கதளளை\nஇந்த ஊஞ்சல எரிக்க வரும ததீபபந்தமபாகுவமனபவதலலபாம\nஅழகபாக பபார்டர் ளவத்துத் ளதத்த வவளலபபபாடகள நெதளறந்த பளைவுஸ். வநெற்ற மததயம வரவததயவின வட்டற்வக தீ வந்துவவிட்டவள.. தளல பபாரம.. அமமபா. அடர்ந்து வநெளைளிந்து இடபபுக்குக் ககீ வழ வதபாங்கத ஆடம அவளுளடய பவினனலுக்கபாகவவனவற அவளளைப பவின வதபாடர்ந்தவர்கள நெதளறய… சவுரிமுடவயலலபாம வதளவயவிலளல எனற பயூட்டஷதயன வசபானன வபபாது – அதபாவன..அந்த வவிததயவின கவளலகளைபாகவவயவிருந்து வபாழட்டம 1 வரவததக்கு நெலல முட. குளைளித்ட்து முடத்தும கூட அஸ்த�� மபாறவவ இலளல… நெபாள பூரபா மபாளலயும கழுத்துமபாக நெதனறதபாவலபா எனனவவபா புறட வலத. ஆனபால வந்த பயூட்டஷதயனுக்கு வரவததயவின முடளயக் கண்ட்தும ஆளச வந்து வவிட்ட்து. இவத வபபால அழகபாகப பவினனலதட்ட. ஆனபால. ஜதமதக்கத. மறக்கபாமல தன ளகவயபாட வகபாண்டவந்ததருந்த வகமரபாவவில ஃவபபாட்வடபாவும எடட்துக் வகபாண்டபாள.. வகபாஞ்சம வபபால பணம எலலபாவம எபவபபாதும வரடயபாக இருக்கும… ஆனபால அமமபாளவக் கபாணவவ முடயவவிலளல. எனற வகட்க வவண்டம வபபால இருந்த்து. உட்கழுத்துச் சங்கதலத. எனக்கு ஒரு தளலவலத மபாத்ததளர தபாவயன. ளகயவில இவரண்ட வஜபாட வளளையலகள… சத்தம வபபாடம புதுக் வகபாலுச. வபாவ். வரவததக்குத் வதரியும . அடர் பச்ளச நெதற க்வரப ஸதலக் புடளவ. தனளன வமலலததபாக அலங்கரித்துக் வகபாண்டபாள. ரபபர் வபனட். தளலயவில வஹேர்பவின வசபாருகதய இடங்கள பூரபாவும ஒவர வலத… இனனமும தளலயவில ஆங்கபாங்வக கற்களும சமதக்கதகளும ஒட்டக் வகபாண்டருந்தன.. அததல ரபாக்குட. க்யூட். குளைளிக்கப வபபாகும முன அளதவயலலபாம பவிய்த்து எடக்கவவ அளர மணவி வநெரம ஆகதவவிட்ட்து... ஏதபாவது ஒரு வளகக் களைளிமபு. தளைர வபாரிப பவினனல வபபாட்டருந்தபாள. அவள அமமபாவவின ளபயவில எபவபபாதும பத்து வலத மபாத்ததளரகள.. மததயம பபால பழம வகபாடக்கும வபபாது பபார்த்த்வதபாட சரி… வவற யபாரிடமும எதுவும வகட்கத் வதபானறபாமல சபாபபவிட்ட்தபாகப வபர் பண்ணவி. எனற தபான அளனவரும நெதளனத்ததருந்தனர். ஒவ்வவபாரு வவளளைக்கும ஒவ்வவபாரு ளதயலங்கபாரம வசய்து அசத்ததக் வகபாண்டருந்தபாள…. வவபாண்டர்ஃபுல எனற ஆளைபாளுக்குப புகழ்ந்த வபபாவதலலபாம நெதளறவபாக இருந்த்து. ஜளட பவிலளல எனற ளவத்துவவிட்டபாள வபபாயவிற்ற. க்ளைளிப எதுவும . அந்தப புடளவக்குக் கபானறபாஸ்டபாக வவளளளைக்கல வதபாட.\n2 .வபபாடபாமல பவினனலதன அளடபபகுததளய இவரண்ட மூனற முளற சத்ததவவிட்ட்தும அது ஒரு சதனனப பந்து வபபால கதடந்த்து. பவிடங்கதத் ததனனும வவட்கம ஒருபுறம… அசதத ஒருபுறம… எததர்கபாலம பற்றதய பயம. முதலதரவு அளறக்குள பபால வசமபுடன நுளழந்தபாள வரவதத... மகரபாசதயபா இருமமபா எனற கூட்டமபாக வபாழ்த்ததய அந்த ஒரு வனபாடளய மந்ததல நெதளனத்துக் வகபாண்ட அவளுளடய பவிரியத்துக்குரிய வவினபாயகளர மனததற்குள வவண்டயபட. புது மனளிதர்கள குறதத்த தயக்கம எனற நெதளறய சதந்தளனகள அவள மனததல வவிரவவி ஓட்த் துவங்கதன. வரவதத அந்த அளறக்குள வலது கபாளல ளவத்து உளவளை நுளழந்தபாள. மனசதல பல வண்ணக் கனவுகள.\nநம்மை அழிக்க நினைக்கும் தீய எண்ணம் கொண்ட எதிரிகள் அடங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2016/06/blog-post_20.html", "date_download": "2018-12-16T17:42:46Z", "digest": "sha1:QRZOBLLZJU3KHIIG7J5B5UV3KVK3KLHN", "length": 31550, "nlines": 162, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : தொழில் மற்றும் லாப ஸ்தான வலிமையையும், அபரிவிதமான பொருளாதார முன்னேற்றமும் !", "raw_content": "\nதொழில் மற்றும் லாப ஸ்தான வலிமையையும், அபரிவிதமான பொருளாதார முன்னேற்றமும் \n\"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்\n\"ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.\"\nமிக பெரிய தொழில் வெற்றிகளையும், ஜீவன முன்னேறங்களையும் பெறுவதற்கு மேற்கண்ட திருக்குறள் படிப்பினையாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப, தமக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை தேர்வு செய்துவிட்டால், ஜீவன வழியில் தன்னிறைவான முன்னேற்றம் பெறுவது என்பது இயல்பாகவே நடைபெற ஆரம்பித்துவிடும், பொருளாதார வசதி வாய்ப்புகளும், வண்டிவாகன யோகமும், சொத்து சுக சேர்க்கையும் சம்பந்த பட்ட ஜாதகரை தேடிவரும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்று இல்லை என்ற நிலையை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் பாவக வலிமை சிறப்பாக அமைவது அவசியமாகிறது, கிழ்காணும் உதாரண ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வலிமையை பற்றி, இந்த பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே\nநட்சத்திரம் : பூசம் 3ம் பாதம்\nஜாதகத்தில் பாவக தொடர்புகள் :\n1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.\n2,6,10ம் வீடுகள் ஜீவனம் மற்றும் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.\nமேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவிருக்காது, ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையிருக்காது.\nபொதுவாக ஜீவன ஸ்தான வலிமை என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்தையும், தன்னிறைவான பொருளாதார நன்மைகளையும் வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ஞானத்தையும், லாபஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், தான் அனுபவிக்க இருக்கும் யோக பலன்களின் தன்மையையும் அறிவுறுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு கற்ற கல்வி வழியில் இருந்து வாக்கு வன்மையும், மிகசிறந்த பேச்சு திறனையும், 2ம் பாவக வழியில் இருந்து கிடைக்க பெறுவார், மேலும் வாக்கு வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்கள் செல்வாக்கையும், பேச்சை ஆதராமாக கொண்ட வருமான வாய்ப்பையும் பெறுவார், 6ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் வெற்றிகளையும் தொடர் வருமான வாய்ப்புகளையும் தரும், தன்னிறைவான வருமானம் எதிர்பாரமால் கிடைக்க பெறுவார், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் சாதகமாக மாறும், தான் செய்யும் தொழிலில் நுண்ணறிவு திறனையும், சிறந்து விளங்கும் தன்மையையும் தரும், 10ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் வெற்றியையும், தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தையும் தரும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும், கௌரவம் குறைவில்லா வாழ்க்கையயும், அரசு ஆதரவும் உண்டாகும், அடிப்படையிலேயே வியாபர நுணுக்கமும், அறிவு திறனும் பெற்று இருப்பார், வாழ்க்கையில் ஜீவன வழியில் எவ்வித தடைகளும் வர வாய்ப்பில்லை, வந்த போதிலும் அதை சிறப்பாக கையாண்டு வெற்றி பெரும் வல்லமையை தரும்.\nஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல சுக போகங்களை வாரி வழங்கும், ஆடை ஆபரணம், வண்டி வாகனம், பொதுமக்கள் மக்கள் விரும்பு உயர் மதிப்பு கொண்ட ஆடம்பர பொருட்கள், கலை துறை போன்ற தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்பும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வியாபரத்தில் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், சொல்வ செழிப்பு தேடிவந்து குவியும், இந்த ஜாதகம் குறைந்த முதலீட்டில் அபரிவிதமான லாபங்களை குறுகிய காலத்தில் குவிக்கும் ஜாதக அமைப்பாகும், மேலும் சொந்த முயற்ச்சியில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோக அமைப்பை தரும், பல தொழில் செய்யும் அறிவு திறனையும், பல வழிகளில் இருந்து வருமானங்களையும் வாரி வழங்கும், தனது முடிவில் இ��ுந்து மாறாத மன நிலையையும், உறுதியான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவு திறனே சகல நிலைகளில் இருந்தும் ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனக்கென்று ஒரு வழிமுறையை கையாண்டு வெற்றி பெரும் யோகத்தை தரும், திட்டமிடுதல்களும் செயல்பாடுகளும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்.\n1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நல்ல உடல் மனம் நலம், முற்போக்கு சிந்தனை, அனைத்திலும் அதிர்ஷ்டத்தை பெரும் யோகத்தை தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை பெரும் யோகம் உண்டாகும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சியில் வெற்றி, வியாபரத்தின் மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, பயணங்களில் லாபம், சமயோசித புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் வீரியமிக்க செயல்பாடுகள், மனதில் நினைத்ததை சாதிக்கும் வல்லமை, அதிகார யோகம், கட்டளையிடும் இடத்தில் நிற்கும் யோகம், சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோகங்களை வாரி வழங்கும்.\n4ம் பாவக வழியில் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், சகல வசதிமிக்க வீடு, மற்றும் நிறுவனம், செய்யும் தொழில் வழங்கும் லாபங்களை சொத்துகளாக மாற்றும் யோகம், சுக போகங்களை அனுபவிக்கும் தன்மை, செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, நல்ல குணநலம், பெருந்தன்மையான மனம், சகலருக்கும் உதவும் தன்மை, தன்னை சார்ந்தவர்களை ஆதரிக்கும் குணம், உதவி செய்வதன் மூலம் நற்ப்பெயர், பெற்றோர் வழி ஆதரவு, மிதமிஞ்சிய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கையில் வரும் செல்வ சேர்க்கையை கண்டு கர்வம் கொள்ளாத மன நிலை, எப்போதும் எளிமையை கடைபிடிக்கும் மன நிலையை தரும். 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன்பெறுதல், சமயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் யோகம், மனம் தளர்வடையா தன்மை, அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் உறவுகள் மற்றும் நண்பர்கள், மாற்று இனம் மாற்றும் மதத்தினரும் ஆதரவு தரும் நன்னடத்தை, தர்மத்தையும் உண்மையையும் போற்றும் குணம், பொதுவாழ்க்கையில் நேர்மை, போதும் என்ற மன நிலை, குல தேவதையின் பரிபூரண நல்லாசிகள் எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காக்கும் வல்லமை, புதுமை விரும்பி, ஆராய்ச்சி மன நிலை, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகிற்க்கு சகல நன்மைகளையும் தரும் யோகம் என ஜாதகர்\nபூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகர் முறியடித்து நன்மையை பெறுவார்.\n7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், கலைதுறையில் செல்வாக்கு, அதிக லாபம், கூட்டு முயற்ச்சியின் மூலம் லாபம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் செல்வாக்கு, தன்னிறைவான வியாபர விருத்தி, உலக புகழ், பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமை, நல்ல வலிமை மிக்க கூட்டாளி, செல்லும் இடங்களில் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் யோகம், குறுகிய காலத்தில் சகல செல்வாக்கையும் பெரும் யோகம், வியாபாரத்தின் மூலம் சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் என களத்திர வழியில் இருந்து சிறப்பான நன்மைகள் உண்டாகும், 8ம் பாவக வழியில் இருந்து புதையல் யோகம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமானம் மற்றும் சொத்துகள், கூட்டாளியின் மூலம் லாபம் பெரும் யோகம், நீண்ட ஆயுள், மிகப்பெரிய லட்சியங்கள் மற்றும் திட்டமிடுதல்களை சுவீகரிக்கும் வல்லமை, திடீர் பொருள் வரவு என ஆயுள் பாவக நன்மைகளை தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும்.\n9ம் பாவக வழியில் இருந்து நல்லறிவு, ஆன்மீக ஞானம், பெரியோர் ஆசிர்வாதம், புண்ணியம் மிக்க செயல்பாடுகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், பல்துறை அறிவு திறன், நல்ல கல்வி அறிவு, ஆராய்ச்சி மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் யோகம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் யோகம், சமூகத்தில் நன்மதிப்பு, பெயரும் புகழும் தேடிவரும் தன்மை, பெருதன்மை மிக்க நற்குண நலன்கள் மூலம் அனைவரின் ஆதரவையும் பெறுதல், புகழ் மிக்க பொறுப்புகளை நிர்வகிக்கும் வல்லமை, அனைவரையும் ஆதரிக்கும் யோகம், பித்ருக்கள் ஆசிர்வாதம் என ஜாதகர் பாக்கிய ஸ்தான பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டசாலி, முற���போக்கு சிந்தனை, நினைத்ததை பெரும் யோகம், நல்ல குணம், எதிர்ப்புகளை வெற்றியாக்கும் தனித்தன்மை, செல்வ நிலையில் திருப்தி, தேடி வரும் வெற்றி வாய்ப்புகள், அபரிவிதமான செல்வசெழிப்பு, அனைத்திலும் லாபம், லாபநோக்க சிந்தனை, வெற்றிக்கான சரியான திட்டமிடுதல்கள், வருமுன் உணரும் மனநிலை என லாப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தரும்.\n12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகளில் நல்ல லாபம், நல்ல உறக்கம், ஆன்மீக வெற்றி, நிறைய சொத்துகள், திருப்தியான மன நிலை தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, நல்ல மன நிம்மதி, எதிர்காலத்திர்க்கான சேமிப்பு, அசையும் அசையா சொத்துகள், பொது வாழ்க்கையில் நேர்மை, தொழில் முதலீடுகள் நல்ல லாபம் தரும் யோகம் என அயன சயன சுக போகங்களை வாரி வழங்கும்.\nமேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையை விட, லாப ஸ்தான வலிமை மேலோங்கி நிற்பது, சிறப்பான தொழில் வெற்றிகளையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், எனவே சுய தொழில் மூலம் குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் சுக்கிரன் திசையில் நல்ல தொழில் வளர்ச்சியையும், அதற்க்கு பிறகு வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் திசைகளில் அபரிவிதமான லாபங்களையும் தரும் என்பதால் ஜாதகர் பின்யோக ஜாதகர் என்பது உறுதியாகிறது, 45 வருடங்களுக்கு மேல் ராஜ யோகங்களை வாரி வழங்கும்.\nLabels: அதிர்ஷ்டம், களத்திரம், குடும்பம், தனம், தொழில், யோகம், லாபம், வாக்கு, ஜீவனம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nதிருமண தடையை தரும் ராகுகேது சர்ப்ப தோஷம் உள்ள ஜா...\nராகு கேது தோஷம் மற்றும் திருமண தோஷம் எனது ஜாதகத்தி...\nசுக்கிரன் திசை எனது ஜாதகத்தில் நடைமுறையில் உள்ளது,...\nதொழில் மற்றும் லாப ஸ்தான வலிமையையும், அபரிவிதமான ப...\nசுய ஜாதகத்தில் வலிமைபெற்ற கிரகம், தனது திசாபுத்தி ...\nதிருமணத்திற்கு முன் வரன் மற்றும் வதுவின் ஜாதகத்தில...\nதிருமண வாழ்க்கையில் தடைகளும் தாமதமும் ஏற்ப்பட காரண...\nராகுகேது எனும் சாயா கிரகங்கள் தரும் ராஜயோகங்கள் \nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2016/09/blog-post_34.html", "date_download": "2018-12-16T16:58:08Z", "digest": "sha1:QSI2O3CUGMDCDXNRVKAQVBUWE5MGTWDD", "length": 22645, "nlines": 152, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : குரு பெயர்ச்ச��� வழங்கும் யோக வாழ்க்கை - துலாம் லக்கினம் !", "raw_content": "\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - துலாம் லக்கினம் \nதிருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் \"துலாம்\" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே\nதுலாம் லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், துலாம் லக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒருவருட காலம், விரைய ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், வயிறு சார்ந்த தொந்தரவுகள், வீண் விரையம் என்ற வகையில் இன்னல்களை தர கூடும், வீடு நிலம், வண்டி வாகன யோகம் என்ற வகையில் சுப விரைய செலவுகளையும், திருமணம் மற்றும் சுப விசேஷங்கள் என்ற வகையில் செலவுகளையும் தர வாய்ப்புண்டு, விவசாயம் மற்றும் பண்ணை தொழில் செய்ப்பவர்க்ளுக்கு நல்ல வருமானம் வர வாய்ப்பு அதிகம் உண்டு, பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, தமது உடமைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வதும், பயணங்களில் அதிக பாதுகாப்பை கையாள்வதும், தங்களக்கு திடீர் இழப்புகளில் இருந்து காப்பாற்றும்.\nகுரு பகவான் தனது 5ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தங்களின் தொழில் மற்றும் சொத்து சார்ந்த தொந்தரவுகளை அதிகரிக்க கூடும், மேலும் விரைந்து முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு அதிக இன்னல்களையும் துன்பங்களையும் தர கூடும், ஏமாற்றங்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக தொழில் தொழிலாளர் மாற்று வேலை ஆட்களுடன் அதிக விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நலம் தரும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தந்த போதிலும், மிகப்பெரிய சட்ட சிக்கல்களை அதிகரிக்கும், வாகன தொழில் விருத்தி அடையும் இருப்பினும் நிலையற்ற தொழில் அமைப்பினை வழங்கும், புதிய சொத்துக்கள் வீடு நிலம் போன்றவற்றை வாங்கும் முன் அதிக கவனம் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவ பெயரையும், பின்னடைவையும் தரக்கூடும், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கை கையாள்வது நல்லது இல்லையெனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்க கூடும்,\nகுரு பகவான் தனது 7ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, துலாம் லக்கின அன்பர்களுக்கு, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ செய்யும் யோகத்தை தரும், வம்பு வழக்கு, போட்டி பந்தயம் மற்றும் எதிர்ப்புகள் யாவும் அகன்று நன்மைகளும் அதிர்ஷ்டமும் உண்டாகும், இருப்பினும் தீராத மன கவலையையும், குறையையும் தரும், மருத்துவ செலவை தவிர்க்க இயலாது, முதலீடுகளில் இருந்து திடீர் வருமானம் உண்டாக வாய்ப்பு உண்டு, நிம்மதியான உறக்கம் கெடும், வீண் அலைச்சல் தங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், எதிர்பால் இன அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவ பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, ஆதரவு தருவது இரண்டும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், உறவுகளின் ஆதரவின்மை தங்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தை கற்று தரும், தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருப்பது தங்களின் மனதுக்கும், உடலுக்கும் சகல நலன்களையும் வாரி வழங்கும்.\nகுரு பகவான் தனது 9ம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது, துலா லக்கின அன்பர்களுக்கு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்க கூடும், வெளிநாடுகளில் இருந்து அல்லது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிகப்படியான வருமானம் திடீரென வந்து சேரும், இருப்பினும் விபத்து மற்றும் வீண் செலவுகள் தங்களை வெகுவாக சிரமப்படுத்தும், பெரிய சொத்துக்கள் வாங்க இனிவரும் காலம் வழிவகுக்கும், பொது வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் உண்டு, அரசியலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டாகும், இன்சூரன்ஸ் மற்றும் வாகன காப்பீடு துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த யோக காலம் இதுவாக அமைய வாய்ப்பு உண்டு, பொதுமக்கள் வழியில் இருந்து அதிகப்படியான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், வெளிநாட்டில் உள்ள சில அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்பு உண்டு, மன வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது சோதனை மிகுந்த காலமாக அமையும், வீண் பேச்சு, வீண் வாதம் தங்களின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் என்பதால் மௌனம் காப்பது சகல நலன்களையும் தரும் இல்லற வாசிகளுக்கு, மேலேயும் மனபயம் துலாம் லக்கின அன்பர்களை வாட்டி வதைக்கும்.\nதுலா லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.\nLabels: குரு, குருபெயர்ச்சி, சனி, துலாம், மகரம், மீனம், ராகுகேது, ராசி, ரிஷபம், லக்கினம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மீனம் லக்கி...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கும்ப லக்கி...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மகர லக்கினம...\nமங்களங்கள் நல்கும் சர்வ மஹாளய அமாவாசை வழிபாடு \nசுய ஜாதக ஆலோசனை, கேள்வி பதில்\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - தனுசு லக்கி...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - விருச்சிக ல...\nகுரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - துலாம் லக்க...\nஜாதக ஆலோசனை : வேலை மற்றும் திருமண யோகம் \nகுரு திசையில் திருமண தடைகள் ஏற்ப்பட காரணம் என்ன\nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தா���்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2017/12/blog-post_11.html", "date_download": "2018-12-16T17:15:45Z", "digest": "sha1:CUACD27RFWDTKACSJKEGEUR72B5JQFER", "length": 33267, "nlines": 407, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மஹாகவியின் பிறந்த நாள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇன்று மஹாகவி பாரதியின் பிறந்தநாள். வழக்கம் போல் எல்லோரும் இன்று அவரை நினைத்துக் கொண்டு அவருடைய கருத்துக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு பின்னர் அடுத்த வருஷம் டிசம்பர் 11 வரையோ அல்லது அவரது நினைவு தினமான செப்டம்பர் 11/12 தேதிக்கோ நினைச்சுட்டு வழக்கம் போல் மறந்துடலாம். பொதிகை தொலைக்காட்சி மட்டும் பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவங்க நடத்தும் பாட்டுப்போட்டி குயில் தோப்பு சீசன் 3-க்கு பாரதி பாட்டுக்களாகப் பாடச் சொல்லி இருக்கின்றனர். ஐந்து பெண் குழந்தைகள் பங்கெடுத்துக் கொண்டனர். இன்று மதியம் பனிரண்டு மணியிலிருந்து இரண்டு மணி வரை நிகழ்ச்சி நடந்தது. அடுத்தவாரம் முடியும்.\nபாரதியார் பெண்கள் தைரியமாகவும் சார்பில்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் படிப்பு தேவை என்றும், கூறினார். நிமிர்ந்த நன்னடையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறியும் திமிர்ந்த ஞானச் செருக்கும் பெண்களிடம் இருக்க வேண்டும் என்றார். ஆனால் அதுக்காகப் பெண்கள் எல்லை மீறி நடக்கணும்னு சொல்லலை. ஆனால் இன்று பெண்கள் பாரதி சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுண்டு நடக்கிறாங்க. யாரும் எதுவும் சொல்ல முடியலை.\nபாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கும் தற்போது நாம் காணும் புதுமைப் பெண்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். எனினும் விரைவில் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் உதயமாவார்கள் என்னும் நம்பிக்கையுடன் காத்திருப்போம். மஹாகவிக்கு அஞ்சலிகள்.\nஎன்னென்னமோ எழுத நினைச்சேன். ஆனால் முடியலை ஒரே இருமல் வந்து தொல்லை கொடுக்குது ஒரே இருமல் வந்து தொல்லை கொடுக்குது ஆகையால் இத்தோடு முடிச்சுட்டேன். :(\nபாரதியை பாடப்புத்தகத்தில் படித்து மறந்துவிட்ட இளைய சமுகத்தினர் என்றுதான் சொல்லவேண்டும் அ��்லது பாரதி சொன்ன வரிகளுக்கு அர்த்தம் தெளிவாக தெரியாமல் படித்தவர்களாகவும் இவர்கள் இருக்க கூடும்\nநீங்க சொல்றது சரி தான் அவர்கள் உண்மைகள்\nபாரதி பெண்ணுரிமையைப்பற்றி எப்படி நினைத்தான், அவனது கனவுகள் என்ன இன்றைய புதுமைப் பெண்களின் புரிதல் என்ன \nஎன்பதைப்பற்றிய கருத்து நம் இருவருக்குமே ஒரே நேர்கோட்டில் வருகிறது இதை பலமுறை பல பதிவுகளில் கண்டு கொண்டேன்.\nநானும் எழுத நினைத்தேன் மனசஞ்சலம் (உண்மையை எழுதினாலும்) வருகிறது ஆகவே விட்டு விட்டேன்.\nநான் ஆணாதிக்கத்தை விரும்பாதவன் பெண்ணுரிமையை ஆதரிப்பவன் அதேநேரம் இன்றைய பெண்களின் சுதந்திரத்தின் போக்கு சரியில்லை முடிவு விவாஹரத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.\nஇன்றைய பிறந்தநாள் பலருக்கும் தெரியாது.\nநாளை ஒருவனுக்கு பிறந்தநாள் எல்லா தமிழனுக்கும் தெரியும் தமிழக சேனல்கள் தம்பட்டம் தொடங்கி ஒருவாரமாகி விட்டது.\n///இன்றைய பிறந்தநாள் பலருக்கும் தெரியாது.\nநாளை ஒருவனுக்கு பிறந்தநாள் எல்லா தமிழனுக்கும் தெரியும் தமிழக சேனல்கள் தம்பட்டம் தொடங்கி ஒருவாரமாகி விட்டது.//\nஹா ஹா ஹா கில்லர்ஜி.. நாளையிண்டைய பிறந்தநாளும் எல்லோருக்கும் தெரியுமே:)) அதை என்ன பண்ணப்போறீங்க:)).. இப்போ எது புழக்கத்தில் இருக்கோ அதைத்தானே நினைவில் கொள்வோம்ம்.. ரஜனி அங்கிளின் பிற்காலம் அவரின் பி தினத்தை எல்லோரும் மறந்திடுவினம்... இப்போ எதுக்கு இவ்ளோ புகை விடுறார் கில்லர்ஜி:))..\n///பாரதி பெண்ணுரிமையைப்பற்றி எப்படி நினைத்தான், அவனது கனவுகள் என்ன இன்றைய புதுமைப் பெண்களின் புரிதல் என்ன இன்றைய புதுமைப் பெண்களின் புரிதல் என்ன \nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டு:))... ஆண்களால் பாரதியைப்போல உடை அணிந்து உலாவ முடியுமோ:))... அதை விட்டுப்போட்டு.. பெண்களைப் பற்றியே எப்பவும் பாரதி சொன்னதை வச்சுப் பேசிக்கொண்டு கர்:)) உங்களுக்குப் பொறாமை:)).. பெண்களைப்போல அழகழகா நம்மால உடை உடுத்தி அலங்காரம் பண்ண முடியல்லியே என:))..\nநான் வேணுமெண்டால்ல்.. வலையுலக ஆண்களை அடுத்த பிறப்பில் பெண்ணாகப் படையுங்கோ ஆண்டவா என நேர்த்தி வைக்கிறேன்ன்.. உகண்டாப் பிள்ளையாருக்கு:)).\n உண்மையான பொருளைத் தெரிஞ்சுக்காமத் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க மற்றபடி எல்லோரும் கொண்டாடும் அந்தப் பிறந்த நாளை எ���்லாம் நாங்க கவனிக்கிறதே இல்லை\nவாங்க கவிப்புயல் அப்பாவி அதிரா, நிஜம்மாவே பெண்களைப் பற்றிய பாரதியின் கருத்துக்களோடு இப்போதுள்ள பெண்கள் நடத்தை ஒத்துப் போகிறதா என்ன வெறும் உடையை மட்டும் வைச்சுச் சொல்லக் கூடாது வெறும் உடையை மட்டும் வைச்சுச் சொல்லக் கூடாது\nநெல்லைத் தமிழன் 11 December, 2017\nமறக்காமல் பாரதியை நினைவுகூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\n\"இன்று பெண்கள் பாரதி சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுண்டு நடக்கிறாங்க. யாரும் எதுவும் சொல்ல முடியலை\" - கீ.சா. மேடம். அந்தக் காலத்திற்கு ஏற்றவாறு பாரதியின் விஷன் அமைந்திருந்தது. காலம் மாறும்போது, முன்னேறும் () வேகமும் அதிகமாகும். உணவு உடை கலாச்சாரம் பொழுதுபோக்கு போன்ற அனைத்தும் மாறும்போது, எல்லாம் மாறத்தானே செய்யும்.\nஇது கரீட்டூஊஊ... கடுகதி வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் உலகில் பாரதியார் சொன்னதன்படியே தான் நடக்கோணும் எனில் எப்படி வாழ முடியும்..... பாரதியார் இப்போ இருந்திருந்தார்ர்.. அப்போ சொன்னதை வாபஸ் வாங்கிட்டு, புதிசாச் சொல்லியிருப்பார்:)).. அவர் இல்லாமல் போனதுதான் இப்போ கீதாக்காவுக்கு பிரச்சனையாகிட்டுது:)\nகாலம் மாறினால் கலாசாரம் மாறணுமா என்ன\nசுக்கு மிளகு திப்பிலி ஏலம் இவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். தண்ணீரைச் சுடவைத்து இந்த பொடியைக் கொஞ்சம் போட்டு துளசி கற்பூரவள்ளி அல்லது ஓமம் கொஞ்சம் கருப்பட்டி அல்லது சீனி போட்டு கொதிக்க வைத்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இருமலுக்கு நல்லது.\nஎப்போவுமே சுக்கு, மல்லிக் காஃபிக்கு எங்கள் ஆதரவு உண்டு. என்றாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி.\nநான் எழுதிய பின்னுட்டத்தை பப்லிஸ்ஹ் பட்டன் அழுத்தாமல் விட்டேனோ என்னும் சந்தேகம் பார்க்க வேண்டும் பிறகு\n///வருடைய கருத்துக்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு பின்னர் அடுத்த வருஷம் டிசம்பர் 11 வரையோ அல்லது அவரது நினைவு தினமான செப்டம்பர் 11/12 தேதிக்கோ நினைச்சுட்டு வழக்கம் போல் மறந்துடலாம். //\nஹா ஹா ஹா அப்பூடித்தான் இங்கின.. அதிராவைப் பார்த்தால் மட்டும் நினைக்கிறாங்க:) இல்லை எனில் மறந்திடுறாங்க கீதாக்கா..:)..\nகீதாக்கா நேற்று கடலைப்பருப்பு வாங்கி வந்து இன்று காலை ஊறவும் போட்டு விட்டேன்... நான் கடலைப்பருப்பை எப்பவும் 2,3 நாட்கள் ஊற விட்டே வடை சுடுவேன்.... அதனால பயப்பூடாதீங்க.. உங்க பருப்புக்கீரை வடை ரெசிப்பியைப் போடுங்கோஓஓஓஓஓஓஒ:))..\nகடலைப்பருப்பை எல்லாம் 2,3 நாட்கள் ஊற வைச்சால் ஒரு மாதிரி வாசனை வந்துடும். இங்கே நம்ம நாட்டில். அங்கே தான் குளிர்னு சொல்றீங்களே அதனால் ஊறினால் ஒண்ணும் ஆகாதா இருக்கும். இருந்தாலும் ஊற வைச்சதில் இருந்து நாலைந்து முறையாவது (ஒரு நாளைக்கு) களைந்து நீரை மாற்றுங்க\n//ஆனால் அதுக்காகப் பெண்கள் எல்லை மீறி நடக்கணும்னு சொல்லலை. ஆனால் இன்று பெண்கள் பாரதி சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுண்டு நடக்கிறாங்க. யாரும் எதுவும் சொல்ல முடியலை.///\nகீதாக்கா பாரதியார், உயர்ந்தவர் .. போற்ருதலுக்குரியவர்... ஆனா அதுக்காக பெண்களுக்கு வரைவிலக்கணம் சொன்னவர் அவர்தான், அவரின் பேச்சுப் படியேதான் பெண்கள் நடக்கோணும் எனச் சொல்வதை நான் மறுக்கிறேன்ன்.. படைத்தவரே பெண்களுக்கு எந்த ரூல்ஸ் உம் போட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை.. எதுக்கு பாரதியார் சொன்னதையே பெண்கள் செய்யோணும் என எதிர்பார்க்கிறீங்க...\nமனிதராகப் பிறந்திட்டால்.. இப்படித்தான் ஒவ்வொருவரும் வாழோணும் என சில எழுதப்படாத விதி முறைகள்.. நாட்டுக்கு நாடு மாறுபட்டு இருக்கிறது.. அதில் நல்லவற்றைக் கடைப்பிடிக்கோணும்... மற்றும் படி காலவோட்டத்துக்கு ஏற்ப மாற்றம் வரத்தானே செய்யும்.\nநெல்லைத் தமிழன் 11 December, 2017\nபாரதி வரைவிலக்கணம் சொல்லலை அதிரா. 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற காலம். அப்போது பாரதி சொல்கிறான், 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை' - காரணம், அப்போது ஆண்களை முகம் நோக்கிப் பார்ப்பதே தவறு என்று இருந்த காலம், பெண் என்பவள், நிலம் நோக்கித்தான் நடக்கவேண்டும் என்ற வழக்கம், அடங்கி ஒடுங்கிப்போயிருந்த காலம். பெண்கள் படிக்கவேண்டும் என்று அவன் அழுத்திச் சொன்னான். இந்த மாதிரி சிந்தனை உதிக்காத சமயத்தில், அதுவும் பிராமண குலத்தில் பிறந்த அவனுக்கு இந்த மாதிரிச் சிந்தனை வந்து, அதனை வெளியிட்டான் என்றால், எப்படிப்பட்ட விஷன். அதைத்தான் நாம் பாராட்டணும்.\nஇப்போகூட பாருங்க... பெண் குழந்தைகளுக்கு, 'சமையல் சாதன விளையாட்டுப் பொருட்களை'த் தருவதும், ஆண் குழந்தைக்கு 'எலெக்டிரானிக் ரிமோட் கார், விளையாட்டுத் துப்பாக்கி' போன்ற பொருட்களை Gift ஆகத் தருவது சகஜம்.\nஅதிரா, மாறுபாடுகள் நல்லவையாக இருந்தால் சரிதான். ஆனால் பெண்களுக்கு எனச் சில வ���ையறைகள் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.\nநெ.த. நீங்க இந்தியாவில் சொல்றீங்க, பெண் குழந்தைகளுக்குச் சமையல் சாதன விளையாட்டுப் பொருட்கள் என யுஎஸ்ஸில் அங்கே மட்டும் என்ன வாழுதாம் பெண் குழந்தைகளுக்கு எனத் தனியான விளையாட்டுப் பொருட்கள், ஆண் குழந்தைகளுக்கு எனத் தனி பெண் குழந்தைகளுக்கு எனத் தனியான விளையாட்டுப் பொருட்கள், ஆண் குழந்தைகளுக்கு எனத் தனி உடையின் நிறம் கூடப் பெண் என்றால் பிங்க் உடையின் நிறம் கூடப் பெண் என்றால் பிங்க் ஆண் எனில் நீலம் இது தாங்க்ஸ் கிவிங் டேக்குக் குழந்தைகள் போட்டுக் கொள்ளும் அலங்காரங்களிலும் மாறுபடும். பெண் குழந்தைகள் இது தான் போட்டுக்கணும்னு உண்டு ஆண் குழந்தைகளுக்குத் தனி\nஒரு காலத்தில் பாரதியார் கவிதைகள்னா உயிர் .ஒரு குட்டி புக் கூட பரிசா கிடைச்சது ..\nடிசம்பர் என்றால் பாரதியார் தான் எனக்கு நினைவு வருவார் ..பின்னாளில் ..கில்லர்ஜி சொன்னாரே அவரும் மீடியாக்களால் காட்டப்படுவார் ..\nபாரதியார் அவரது கவிதையில் சொன்ன //கண்ணிலா குழந்தைகள் போல // இப்படி நிறைய இருக்கிறாங்க அப்பவும் இப்பவும்\nவாங்க ஏஞ்சலின், எனக்கும் சின்ன வயசில் பாரதியார் பத்தின புத்தகம் பரிசாக் கிடைச்சது.\nவெங்கட் நாகராஜ் 11 December, 2017\nமுண்டாசுக் கவிஞனை நினைக்க ஒரு நாள் என்பதாகப் போய்விட்டது இப்போது....\nவாங்க வெங்கட், கருத்துக்கு நன்றி.\nஇருமல் ஆரம்பித்தால் விட மாட்டேன் என்கிறது. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nவாங்க ஶ்ரீராம், நன்றி. இருமல் இன்னமும் விடலை\nகீதாக்கா இப்பத்தான் உங்கள் பதிவுகளை மிஸ் பண்ணியய்தைப் பார்த்து வரேன். இருமல் இருக்கா..இன்னும்...அக்கா எனக்குக் கிட்டத்தட்ட 1 1/2 மாதம் போச்சு ..ஆனால் நான் இம்முறை அலோபதி போகாமல் உப்பு கார்களிங்க், சமஹன், முசுமுசுக் கீரையை வார்ம் வாட்டரில் போட்டுக் குடித்தல் என்று செய்ததில் இருமல், சைனஸ் எல்லாம் நன்றாகக் குணமாகிவிட்டது....முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்...\nஉப்பு கார்க்ளிங் பண்றேன்.சமஹன் ஒண்ணு தான் வாங்கலை. மத்தபடி ஆயுர்வேதத்துக்கு உள்ள ஆஸ்த்மா இருமல் மாத்திரை லக்ஷ்மிவிலாஸ் ரஸ் வாங்கிச் சாப்பிட்டு வரேன். முசுமுசுக்கீரை இங்கே கிடைக்குமானு தெரியலை. இப்போ உள்ள இருமல் அசிடிடியால் வரும் இருமல்\nவல்லிசிம்ஹன் 12 December, 2017\nஇருமல் தொல்லையா. பாவமே. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nபாரதியாரையும் கீதா பதிவையும் எதிபார்த்தே டிசம்பர்\nஅக்கா உங்க இருமலையும் ஆஸ்துமா வையும் சில foods ட்ரிக்கர் பண்ணிடும் ..ரொம்ப இருமல் இருக்கும்போது பால் கோதுமை சேர்க்காதிங்க .... இன்னொன்றும் இருக்கு அது ஆர்டிபிஷியல் கலரிங் ,நீங்க இதுவரை உங்க ரெசிபிஸ்லயே சேர்த்ததில்ல அதானால் சொல்லலை ..\nவாங்க ஏஞ்சலின், நான் செயற்கையான எந்தப் பொருளையும் வலிந்து சேர்ப்பதில்லை. காஃபி கூட இப்போக் கொஞ்ச நாட்களா நிறுத்திட்டேன். தால், சாதம், மோர் சாதம்னு தான் சாப்பிடறேன்.\nஅதுவும் மருத்துவ ஆலோசனையின் பேரில்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபுத்தாண்டு வாழ்த்து, ரஜினியின் அரசியல், அகத்திக்கீ...\nரயில் பயணத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nகவர்னர் கதவைத் திறந்து பார்த்த விபரம்\nசென்னையில் மழையை நிறுத்திய தலைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/11/950.html", "date_download": "2018-12-16T18:30:29Z", "digest": "sha1:KMSD3GE4VPTA2GFEYEEIY5VGRZVXGGGT", "length": 13305, "nlines": 209, "source_domain": "tamil.okynews.com", "title": "தெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம். - Tamil News தெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம். - Tamil News", "raw_content": "\nHome » Local News » தெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம்.\nதெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ரூபா வருமானம்.\nஇந்த பாதைனூடாக கடந்த 10 மாதத்தில் 950 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.\nகடந்த 10 மாத காலத்தில் 950 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதோடு மாதாந்தம் 83 முதல் 85 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கின்றது.\nமேலும் இதுவரை 2 இலட்சத்து 83 ஆயிரம் வாகனங்கள் பயணஞ் செய்துள்ளது. வருடந்தம் 3 இலட்சம் வாகனங்கள் இதனை பயன்படுத்துமென மதிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த நெடுஞ்சாலையூடாக வருடம் ஒன்றுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா வருமானம் திரட்ட எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 10 மாத காலத்தில் 950 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.\nஉலகில் உயிர்கள் வாழ ஓசோன் படைகளை பாதுகாக்க வேண்டும...\nமனகவலை தவிர்க்க விஞ்ஞானிகள் ஆய்வு\nஇசையின் உதவியுடன் மோனா லிஸா ஓவியம் வரையப்பட்டதா\nசர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம் சர்வதேச விருதினை ...\nஇடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்���ு ஊர்வலம்\n20 - 20 அவுஸ்ரேலியாவின் மகளிர் அணி உலக சம்பியன்\nகொழும்பு பிரேமதாசா ஆடுகளம் குறித்து ஐ.சி.சி குற்றச...\nஅவுஸ்திரேலிய நடுவர் டவ்பல் ஒய்வு பெற்றார்.\nசீன டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஷரபோவா - அசரன்கா\nசூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார...\nஅரச உத்தியோகத்தர்கள் இனி சேவை நீடிப்பு கோரல் 60 வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஇலங்கையில் புற்று நோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில...\nஇல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா\nதெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ர...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nசீனாவின் உதவியுடன் இலங்கை முதலாவது செய்மதியை விண்ண...\nகிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11...\nநாம் ஆங்கிலம் கற்க உதவிபுரியும் இணைய தளம்\nஉலக சாதனையில் உள்ள இலங்கையின் மாணிக்கக்கல்\nஷிரானி பண்டாரநாயக்க தொடர்பாக அமெரிக்காவின் கழுகுப்...\nசிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nவங்கக்கடலில் குடிகொண்டுள்ள குறைந்த தாழ்ழுக்கம்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nவிமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்ன...\nஅணு குண்டு வைத்து நிலவைத் தகர்க்க அமெரிக்கா சதித்த...\nடிசம்பரில் உலகம் அழிவது ஒரு பித்தலாட்ட பிதட்டல் எ...\nநூறுகோடி என்ற வசூல் விலாசம் வெறும் பொடியாக போனது ”...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.\nதிருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்\nகரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுக...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபெணக்ள் கர்ப்பமா இருக்கும் போது நிறைய சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும் . ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடக்கூடாது . அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/137376?ref=archive-feed", "date_download": "2018-12-16T18:20:51Z", "digest": "sha1:GXT42G666NBHMXJCK5CUYIO6TWVTWN2A", "length": 7436, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மகாராணி எலிசபெத்- பிலிப் 70வது திருமண விழா! புகைப்படங்கள் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகாராணி எலிசபெத்- பிலிப் 70வது திருமண விழா\nஎலிசபெத் மகாராணியின் 70 ஆம் ஆண்டு திருமண விழா புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மணை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nபிரித்தானியாவின் கடற்படை அதிகாரியான பிலிப்புக்கும், மகாராணி எலிசபெத்துக்கும் கடந்த 1947ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி திரு��ணம் நடைபெற்றது.\nஉண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக இருவரும் கடந்த 70 ஆண்டுகளாக சிறந்த தம்பதிகளாய் வாழ்ந்து வருகின்றனர்.\nதற்போது 96 வயதான பிலிப்பும், 91 வயதான எலிசபெத்தும் 70வது திருமணநாளை கடந்த 20ம் திகதி கொண்டாடினர்.\nமேற்கு லண்டனில் உள்ள அரச குடும்பத்தின் விண்ட்சோர் கேஸ்ட்ல் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் எளிமையாக இந்த விழா கொண்டாடப்பட்டதாக அரண்மணையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.\nதனது 70வது திருமண விழா அன்று 10,000 முத்துகளால் ஆன பிரத்யேக ஆடை அணிந்து வந்து அனைவரயும் கவர்ந்த எலிசபெத் மகாராணியை புகைப்படக்காரர் மேட் ஹோலியாக் படம்பிடித்துள்ளார்.\nஅந்த புகைப்படங்களை அரண்மனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/transformation/", "date_download": "2018-12-16T18:30:38Z", "digest": "sha1:M7RXOHFVTKBTAV2FFUKJKFVMQDCKMCMQ", "length": 76337, "nlines": 174, "source_domain": "prsamy.wordpress.com", "title": "transformation | prsamy's blogbahai", "raw_content": "\nகூட்ட தலைமையாளரே, சிறப்பு வருகையாளர்களே மற்றும் நண்பர்களே இங்கு நமக்கிடையே உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒருவர் இங்கு வருகையளித்திருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்வோம். அவர் நவீன மின்சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனும், நவபௌதீகம் குறித்தும் ஏதும் அறியாதவராக இருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அச்சாதனங்களைச் சுற்றிலும் — கதிரலைகள், தொலைக்காட்சி சமிக்ஞைகளைச் சுமந்திருக்கும் அலைகள், மற்றும் இவ்விஸ்வத்தின் தொலைதூரங்களிலிருந்து வரும் நுன்கதிரியக்கம் ஆகியவை உட்பட — மின்காந்த அலைகள் சூழ்ந்துள்ளன என்பது குறித்து அவரை எவ்வாறு நம்பவைப்பது இங்கு நமக்கிடையே உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒருவர் இங்கு வருகையளித்திருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்வோம். அவர் நவீன மின்சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனும், நவபௌதீகம் குறித்தும் ஏதும் அறியாதவராக இருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அச்சாதனங்களைச் சுற்றிலும் — கதிரலைகள், தொலைக்காட்சி சமிக்ஞைகளைச் சுமந்திருக்கும் அலைகள், மற்றும் இவ்விஸ்வத்தின் தொலைதூரங்களிலிருந்து வரும் நுன்கதிரியக்கம் ஆகியவை உட்பட — மின்காந்த அலைகள் சூழ்ந்துள்ளன என்பது குறித்து அவரை எவ்வாறு நம்பவைப்பது இதை எப்படித்தான் அவருக்கு எடுத்துரைப்பது இதை எப்படித்தான் அவருக்கு எடுத்துரைப்பது இவ்வலைகளைப் பார்க்க முடியாத நிலையிலும், அவைக் குறித்து எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவற்றைத் தொடவோ உணரவோ முடியாத நிலையிலும்; தங்களைச் சுற்றிலும், அவர்களூடேயுேம் ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும், ஹெப்ரூ மொழியிலும், ரஷ்ய மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பெருமளவில் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைச் சுமந்த சக்தியலைகள் பாய்ந்துகொண்டுள்ளன என அவர்கள் எவ்வாறு நம்பப்போகின்றனர் இவ்வலைகளைப் பார்க்க முடியாத நிலையிலும், அவைக் குறித்து எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவற்றைத் தொடவோ உணரவோ முடியாத நிலையிலும்; தங்களைச் சுற்றிலும், அவர்களூடேயுேம் ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும், ஹெப்ரூ மொழியிலும், ரஷ்ய மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பெருமளவில் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைச் சுமந்த சக்தியலைகள் பாய்ந்துகொண்டுள்ளன என அவர்கள் எவ்வாறு நம்பப்போகின்றனர் தன்னை மூழ்க்கடித்துள்ள இவ்வலைகளின் உளதாம்தன்மையை, உண்மையியலை மற்றும் பெருமதிப்பை அவருக்கு எடுத்துரைக்க இயலுமா தன்னை மூழ்க்கடித்துள்ள இவ்வலைகளின் உளதாம்தன்மையை, உண்மையியலை மற்றும் பெருமதிப்பை அவருக்கு எடுத்துரைக்க இயலுமா அல்லது ஒரு தூர கிரகத்திலிருந்து தோன்றும் மின்காந்தச் சிற்றலைகள் நிமிடத்திற்கு 12 முறை அவருடைய உடலை ஊடுருவிச் செல்கின்றன என்றோ அல்லது அவரது உடலை நியூட்ரினோ அனுக்கள் ஊடுருவிச் செல்கின்றனோ என்றோ எப்படி விளக்குவது.\nஇவ்விஷயங்களை நான் குறிப்பிடுவதன் நோக்கம், சமய தத்துவங்களில், நமது சமயமும் நிச்சமாக உட்பட, முக்கியமான ஒரு தத்துவம் என்னவெனில் நமது வாழ்நாள் முழுதும் நாம் அனைவரும் சக்திக்கூறுகளிலான கடல் ஒன்றினால் சூழப்பட்டுள்ளோம் என்பதே; நாம் அதனுள் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம்; அது நம்மைச் சுற்றிலும், மற்றும் நம் உள்ளும் இருக்கின்றது. நாம், நம்மை ஆன்மீக சக்திகள் சூழ்ந்தும், அரவணைத்தும், மற்றும் போர்த்தியும் உள்ள உருவளவை ஒன்றினுள் வாழ்கின்றோம். நாம் அவற்றைக் காணமுடியாது. நமது கருவிகள் அவற்றை அளக்க முடியாது. அவை பொதுவான ஒன்றாகவும், தொட்டுணரும் வகையிலும் இல்லை. அவை இங்குதான் உள்ளன, மற்றும் இவ்விஸ்வத்தின் உண்மையியலின் ஓர் அம்சமாக இவ்வான்மீக சக்திகளின் வலிய மற்றும் முன்னாதிக்கம் செலுத்தும் செல்வாக்கு உள்ளதென நமது சமயம் நமக்கு அறிவு புகட்டுகின்றது. ஓரிடத்தில், அப்துல் பஹா ஆவியைப் பற்றி குறிப்பிடுகையில், “…யாவற்றையும் உயிர்ப்பித்தும் ஊடுருவவும் செய்யும் தெய்வீக மூச்சுக் காற்று,”1 எனக் கூறுகின்றார். நாம் இந்த கடலில், இந்த ஆன்மீகச்சக்திகள் அடங்கிய சூழலில் மூழ்கடிக்க மட்டும் படவில்லை, ஆனால் இவ்வான்மீகச்சக்திகள் நம்மை மர்மமான முறையில் ஆனாலும் மிகவும் இன்றியமையாத விளைவுகளுக்கு உட்படுத்துகின்றன. நமது உணர்ச்சிகள், நாம் செயல்படும் விதம், நமது ஊக்கம், நமது மேம்பாடு, நமது சந்தோஷம், நமது நோக்க உணர்வு, நமது வாழ்க்கைச் செல்லும் விதம் ஆகியவை இச்சக்திகளினால், அவற்றை நாம் கண்டுணரும் விதத்தினால், அவற்றை நாம் ஈர்க்கும் விதத்தினால் மற்றும் நாம் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.\nஇதுவே இன்றிரவு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் மையமாக இருக்கின்றது எனும் எண்ணமே நான் இவற்றைக் குறிப்பிடும் காரணம். தனிநபர்கள் எனும் முறையில் நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் கடக்கும் நமது சவால் யாதெனில், ஆழமாகவும், தன்னியக்கமாகவும், இச்சக்திகளின் பிரசன்னம் குறித்த உணர்வு பெற்றும், நாம் வாழும் மற்றும் இயங்கும் இவ்வுலகினைப் பற்றிய நமது புரிந்துணர்வில் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்வதும் ஆகும். நாம் இந்த ஆழமான அறிவைப் பெற்றால் மட்டும் போதாது, ஆனால் அதற்கும் மேலாக, நாம் பிரயோஜனமான வகையில் தன்மைமாற்றம் பெற இச்சக்திகளை ஈர்த்திடக்கூடிய வழிவகைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இதுவே இத்தலைப்பின் சாரம் என்பது என் எண்ணம் — அதாவது இவ்வான்மீக சக்திகளை நாம் உணருவதும் நம்மை மாற்றிக்கொள்வதற்காக இச்சக்திகளை நாம் எப்படி ஈர்க்கப் போகிறோம் என்பதும் ஆகும். இதை நாம் செயல்படுத்தும் போது, நமது வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுள்ள இவ்வான்மீக சக்திகளின் உண்மையியல் குறித்து விழிப்ப��ணர்வற்றவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இக்காரியங்கள் முற்றிலும் அறிவுக்கொவ்வாதவையாக இருக்கும்.\nசில நாட்களுக்கு முன்பு நான் நமது புனித நினைவாலயம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்வேளை அங்கு என்னைச் சுற்றிலும் நான் கண்ட இயல்நிகழ்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்காக என்னுடைய தியானங்களிலிருந்து வெளிவந்தேன். பார்வைக்கு வெற்றுக் கூடமாக காட்சியளித்த அந்த அரைக்குள் மக்கள் வந்தவண்ணமாக இருந்தனர்; அத்திருவாசலுக்குள் நுழையும்போது அவர்கள் கண்ணீர் மல்கவும், பெரும் பக்தியுடனும், தங்கள் சிரங்களை தரையில் தாழ்த்தியும், நினைவாலயத்தின்பால் தங்களது பக்தியினை வெளிப்படுத்தும் வேறு பல காரியங்களைச் செய்தவாறும் இருந்தனர். புனித நினைவாலயங்களின் மேன்மையைப் பற்றியும் அவற்றின் செயல்விளைவுகளையும் அறியாதவர்களுக்கு இக்காட்சி மிகவும் விநோதமாகவே இருக்கும். அவர்: இம்மக்கள் என்ன செய்கின்றனர் — ஒரு வெற்றரைக்குள் இவர்கள் ஏன் நுழைகின்றனர், அங்கு பெரிதும் உணர்ச்சிவசப்படுகின்றனர், வெற்றிடத்திற்கு முன்பாக சிரந்தாழ்த்துகின்றனர் — ஒரு வெற்றரைக்குள் இவர்கள் ஏன் நுழைகின்றனர், அங்கு பெரிதும் உணர்ச்சிவசப்படுகின்றனர், வெற்றிடத்திற்கு முன்பாக சிரந்தாழ்த்துகின்றனர் இது எதற்காக இவர்கள் ஏன் இதைச் செய்கின்றனர்” ஆக, ஆன்மீக சக்திகள் குறித்த நமது புலனறிவு, வேறுவகைகளில் அறிவுக்கெட்டாத சில நடவடிக்கைகளில் நம்மை ஈடுபட தூண்டுகிறது. ஆக, இச்சக்திகள் குறித்து மிகக் கூர்மையான அறிவு பெற்றும், நமது வாழ்க்கையை தன்மைமாற்றமடையச் செய்வதற்கு அச்சக்திகளை ஈர்ப்பதற்கான வழிவகைகளை காண்பதுமே நம்முன் இருக்கும் சவாலாக உள்ளது. இது உள்ளியல்பாக இவ்விஸ்வத்தின் வலிமைகளுடன் நம்மை ஒருங்கிணைத்திடுவதில் ஏற்படும் சவாலாகும். இப்படி ஒருங்கிணந்து அச்சக்திகளோடு நாம் இயங்கும்போது நமது செயல்கள் வாழ்க்கையின் பற்பல அநுபவங்களினூடே இயல்பானவையாகவும் தன்னிச்சையானவையாகவும் இருக்கும்.\nநாம் பயன்பெறவும் நமது வாழ்க்கையில் தன்மைமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த ஆன்மீக சக்திகளையும் ஆதிக்கங்களையும் நாம் எப்படி ஈர்க்கப்போகின்றோம் என்பதே இன்றிரவு நான் உங்களுடன் கலந்துரையாடவிருக்கும் விஷயமாகும். இது எனது அறிவிற்கும் வெகுவாக அப்பாற்பட்ட ஒ���ு மர்மமான விஷயம் என்பது தெளிவு. இது “ஒரு சில பொருளியலான விஷயங்கள் ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன…”2 எனும் அப்துல் பஹாவின் மர்மமான வாக்கிலிருந்து உதித்ததாகும். இந்த வாக்கை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை மற்றும் இதை நான் மற்ற ஒருவருக்கு நான் எவ்வாறு விளக்குவது. ஆனால் இது உண்மையியலான ஒன்று என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் ஏனெனில் இது நமது சமயத்தில் உள்ளடங்கியுள்ள ஒரு விஷயமாகும். நமது புனித வாசகக் குறிப்புகளில், ஒரு சில பொருளியலான விஷயங்கள், பௌதீக உலகில் மேற்கொள்ளப்படும் ஒரு சில நடவடிக்கைகள், ஒரு சில எண்ணங்கள், ஒரு சில கூற்றுகள், ஒருவர் மற்றவருடன் கொள்ளக்கூடிய ஒரு சில உறவுகள் ஆகியவை, ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன என நாம் அறிவிக்கப்படுகிறோம். இது குறித்த மர்மத்தின் ஓர் உதாரணமாக அப்துல் பஹா மற்றும் பஹாவுல்லா ஆகியோரின் எழுத்துக்களில் வரும், ஏறக்குறைய பின்வருவது போல் இருக்கும், ஒரு வாசகக்குறிப்பாகும்: “…பௌதீக உலகில், (உடற்)தூய்மை அதியான்மீகத்திற்கு ஏதுவானதாகும்…”3 நாம் இதை எப்படித்தான் விளக்குவது நான் தூய்மையாகவோ அல்லது தூய்மையற்றோ இருக்கின்றேன் என்பது அப்படி என்ன பெரிய விஷயம் நான் தூய்மையாகவோ அல்லது தூய்மையற்றோ இருக்கின்றேன் என்பது அப்படி என்ன பெரிய விஷயம் என் ஆன்மீகம், என் இருப்பின் உட்சாரம், என் நன்நடத்தை உருவாக்கம், இறைவனுடனான என் உறவு ஆகியவற்றுடன் இது ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என் ஆன்மீகம், என் இருப்பின் உட்சாரம், என் நன்நடத்தை உருவாக்கம், இறைவனுடனான என் உறவு ஆகியவற்றுடன் இது ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் அதியான்மீகம் எதனால் தூய்மைக்கேட்டினால் பாதிப்படைகிறது அதியான்மீகம் எதனால் தூய்மைக்கேட்டினால் பாதிப்படைகிறது இவ்வுறவு குறித்த உறவுகள், அது இயங்கும்விதம் மற்றும் இந்த உறவு சம்பந்தமான சக்திக்கூறுகள் ஆகியவை யாவை இவ்வுறவு குறித்த உறவுகள், அது இயங்கும்விதம் மற்றும் இந்த உறவு சம்பந்தமான சக்திக்கூறுகள் ஆகியவை யாவை இக்கேள்விகளுக்கு நாம் முழுமையாக பதிலளிக்க மடியாது. ஆனால் இது உண்மை என்பது நமக்குத் தெரியும்; பௌதீக நடவடிக்கை மற்றும் அதன் அதியான்ம பின்விளைவு ஆகியவற்றிற்கிடையே உள்ள மர்ம உறவின் ஒரு பகுதியே இது என்பதும் நமக்குத் தெரியும்.\n2. காந்தவிசை சம்பந்தமான கோட்பாடு\nகாந்தவிசை குறித்த கோட்பாடு நம்மைச் சுற்றியுள்ள அதியான்மீக சக்திகளை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த கலந்துரையாடலின் மையத்தில் உள்ளது. நம்மில் பலர் பள்ளிப்பாடமான பௌதீகப் பாடத்தில் காந்த சக்தியை இயற்கை குறித்த ஓர் ஆவிர்பாவமாக கண்டிருக்கலாம். ஆனால், உண்மையிலேயே காந்தவிசையென்பது நாம் புரிந்துகொள்ளமுடியாத ஒரு சக்தியாகும். நகர்ச்சியினால் பிறக்கும் மின்னனுக்களிலிருந்து காந்த சக்தி பிறக்கின்றது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது காந்தவிசையின் ஆவிர்பாவம் குறித்த விவரிப்பே ஒழிய அதன் பிறப்பின் விளக்கமல்ல. இருதுருவ மற்றும் விளைவெல்லைகள் எனப்படும் கட்டுமானவடிவங்களாக அனுக்கள் மற்றும் அனுத்திரள்களின் பௌதீக அமைப்புகளினால் வேறுபட்டிருப்பதே ஒரு காந்தவஸ்து. காந்தவிசையென்பது காந்தமல்லாத ஒன்றிலிருந்து இரசாயன கலவையினாலின்றி அதன் பௌதீக உள்ளமைப்பினாலேயே வேறுபட்டுள்ளது. அவ்வமைப்பினால் ஏற்படும் பின்விளைவால், காந்தவஸ்துவோடு, காந்தவிசையென அழைக்கப்படும், கண்ணால் காணப்பட முடியாத, பன்மடங்கு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய ஓர் அற்புதமான சக்தி தொடர்புற்றுள்ளது. ஒரு காந்தமும், அதற்கப்பால் காந்தவிசைத் தொடர்புள்ள பொருளும் இருந்தால், அவற்றிற்கிடையே ஓர் ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது. அவ்விரண்டிற்கிடையே கையை வைத்தால் எதுவுமே ஸ்பரிசப்படாது. ஆனால், அச்சக்தி அங்குள்ளது மற்றும் அவ்விரண்டையும் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இது, விவரிப்புக்குட்படாத ஓர் ஆழமான மர்மமாக இருந்தபோதிலும், இது ஒரு மெய்மையாகும் மற்றும் காந்தவிசையின் கலவையனுக்களின் கட்டமைப்பால் இது உருபெருகிறது.\nஇந்தளவிற்கு காந்தவிசையை ஒப்புவமையாக நான் இவ்வுரையில் நான் பயன்படுத்துவதற்குக் காரணம் பஹாய் சமய கோட்பாடுகளின் ஒரு வேறுபடுத்திக்காட்டும் அம்சமாக வஸ்து மற்றும் ஆவி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் இனைந்தசெயற்பாட்டை விவரிப்பதற்கு காந்தவிசை எந்தளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இவ்வெளிப்பாடே இதைச் செய்துள்ள முதல் வெளிப்பாடாகும். காந்தவிசை 13வது நூற்றாண்டிலேதான் முதன்முறையாக ஆய்வுரீதியாக கருத்தில் கொள���ளப்பட்டது. ஆகவே, அதைப் பயன்படுத்தக்கூடிய முதல் திருவெளிப்பாடாக பயஹாய் வெளிப்பாடு இருப்பதானது இயல்பானதே. பௌதீக உலகில் காந்தவிசையெனப்படும், அனுக்களின் ஒரு குறிப்பிட்ட பௌதீக சேர்க்கை ஒரு மிகவும் சக்திகரமான ஆற்றலோடு தொடர்புற்றிருப்பதானது, பஹாய்கள் எனும் முறையில் அதியான்மீக ஆற்றல்களை நாம் ஈர்த்திட செய்யும் முயற்சிக்குத் தேவைப்படுபவைகளைப் புரிந்துகொள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த ஓர் உதாரணமாகும். இவ்விஷயத்தை விளக்கிட பஹாய் புனித வாசகங்களிலிருந்து மேலும் சில உதாரணங்களை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அப்துல் பஹா கூறுகிறார்:\n” நம்பிக்கையே சர்வ தயை மிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல்லாகும். சேவையே தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் காந்தக்கல்லாகும்…”4\nமேலும் அப்துல் பஹா கூறுவது:\n“…இறைவனை நினைவுகூறுவதென்பது ஒரு காந்தக்கல்லைப்போல் உறுதிப்பாடுகளையும் உதவிகளையும் ஈர்க்கின்றது.”5\nஒரு காந்தவிசையின் மேற்கோளை நான் உபயோகப்படுத்துவதன் நோக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். அந்த ஒழுங்குமுறை, நாம் எடுக்கும் நடவடிக்கைகள், அர்ப்பண உணர்வு, சமய போதனைகளுக்கேற்ப சேவையுணர்வில் பிறக்கும் செயலுணர்வு, நம்மைக் காந்தக்கற்களைப் போல் ஆக்குகின்றது. நாம் காந்தக் கற்களைப்போல் ஆகின்றோம். நாம் இரும்பை ஈர்க்கவில்லை ஆனால், இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கின்றோம். இக்கருத்து குறித்த பல வாசகப் பகுதிகள் உள்ளன. இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் சக்தியை, அப்துல் பஹாவின் அழகான வாசகப் பகுதி ஒன்று பின்வருமாறு விவரிக்கின்றது. அவர் கூறுவதாவது:\nகவனமற்ற ஆன்மாக்கள் விழிப்புணர்வு பெறவும், இறந்த ஆன்மாக்களுக்கு உயிரளிக்கவும், ஆன்மீக நோயாளிகளை குணப்படுத்தவும், எளிமையானவர்களை விவேகிகளாக்குவதற்கும், அறியாதோருக்கு அறிவுபுகட்டவும், லௌகீகமானதை ஆன்மீகமானதாக்குவதற்கும், தூரவிலகியுள்ளோரை (இறைவன்) அருகில் ஈர்த்திடவும், அன்னியர்களை நண்பர்களாக்கிடவும் இரவும் பகலும் முயற்சிப்பீர்களாக.”\n“இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்த்திடும் காந்தவிசையாற்றல் இதுவே.”6\nஇவ்வாசகப்பகுதி ஒரு குறிப்பிட்ட செயற்பட்டியலை விவரிக்கின்றது — ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையை விவரிக்கின்றது, இது இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும், நம்மைப்பற்றிய, நமது பேச்சு, நமதுடல், நமது எண்ணங்கள், ஆகியவைக் குறித்த செயல்கள் உருவாக்கும் அற்புதமான காந்தவிசையைப்பற்றியது. இது போன்று வேறு பல வாசகப் பகுதிகளும் உண்டு. மற்றொரு இடத்தில் பின்வருமாறு அப்துல் பஹா கூறுகிறார்:\n“…இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல்லாக ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன.”7\nசமயத்தைப் போதிப்பதிலும், இதே கோட்பாடுகளே பொருந்துகின்றன. அப்துல் பஹா கூறுவது:\n“மனிதர்களை சரியான பாதையில் வழிநடத்தும் செயலே இறைவனின் உதவிகளின்பால் நம்மை ஈர்த்திடும் காந்தக்கல்லாகும்.”8\n“…போதகரின் நாவானது போதித்துக்கொண்டிருக்கும் போது, அவரும் இயற்கையாகவே அதனால் உற்சாகத்திற்குள்ளாகக்கூடும், சாம்ராஜ்யத்தின் தெய்வீக உதவி மற்றும் கொடைகளை ஈர்க்கும் ஒரு காந்தமாகவும் ஆகக்கூடும்…”9\nஇது போன்றே, தமது சார்பாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தில்:\n“என்றுமில்லாத வகையில், இன்று, விண்ணுலக ஆசிகளை ஈர்க்கும் காந்தமாக, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே உள்ளது.”10\nஒரு சீரமைப்பிலோ, அல்லது ஒரு செயலிலோ, இப்பிரபஞ்சத்தின் விதிகளில் ஒன்றை பின்பற்றும்போது காந்தக்கல் குறித்த கோட்பாடு அதில் உடன்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய ஆன்மீக காந்தவிசையை உருவாக்கும் செயல்கள் அல்லது சீரமைப்புக்கள் பற்றிய பிரபஞ்சம் சார்ந்த பௌதீக விதியல்லாத ஓர் ஆன்மீக விதியே இங்கு குறிப்பிடப்படுகிறது.\nஇந்த உரையில் காந்தவிசையின் உருமாதிரி பரவலாகப் பயன்படுத்தப்படுவதை பஹாய் புனித வாசகங்களில் காணப்படும் காந்தவிசை குறித்த உட்கருத்தின் முழுமையான ஆய்வாக கருதக்கூடாது. ஆன்மீக சபை குறித்த உட்கருத்து பலவிடங்களில் காந்தவிசையாக விவரிக்கப்பட்டுள்ளது: அதாவது, காந்தவிசையை தோற்றுவிப்பதற்காக ஒரு காந்தவிசைப்பரப்பின் மூலப்பொருள்களை குறிப்பிட்ட வகையில் சீரமைப்பு செய்வது ஓர் ஆன்மீக சபையை தோற்றுவிப்பதற்குச் சமமாகும். வேறு இடங்களில், மனிதனின் இயல்பு குறித்து விரிவுரை செய்யும் போது மனித சரீரத்தின் கூறுகளைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறார்:\n“…மனிதனெனும் ஜீவனில் காணப்படும் இந்த அவயங்கள், இந்த உடற்கூறுகள், இந்த கூட்டமைவு, ஆவிக்கான ஈர்ப்புகளும் காந்தவிசையுமாகும்…”\nஇந்தப் பகுதியில், கூட்டமைவு மற்றும் சிதைவுறுதல், வாழ்வு மற்றும் மரணம், ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்தும், உடல் சிதைவுறும் போது உடலிலிருந்து ஆவி பிரிவது குறித்தும் விரிவுரை செய்கின்றார். “பஹாவுல்லா, காந்தம் எனும் வார்த்தையோடு சமஅர்த்தம் கொண்டுள்ள ‘காந்தக்கல்’ எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி:\n“…எல்லா தேசங்களுக்கும், எல்லா உலக மக்களுக்கும் காந்தக்கல் போல செயல்படும்”12 என குறிப்பிடுகின்றார்.\nஒரு வாசகப் பகுதியில் பஹாவுல்லாவின் வருகை குறித்து பின்வருமாறு கூறுகிறார்:\n“…தூர தேசங்கள் மற்றும் நாடுகளிலுள்ள புனிதமான இதயங்கள் ஈர்க்கப்படும் தற்போதைய உலகின் துருவத்தின் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களுக்கான காந்தவிசையை உனது ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார்… ஓர் ஈர்ப்பு மிகுந்த சரீரத்திற்காவும், இறைவனின் சாம்ராஜ்யத்தின் காந்தவிசையின்பால் ஈர்ப்புற்றதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவாயாக.”13\nஇறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தவிசைகளாக மாறுவதே நாம் எதிர்நோக்கும் சவாலாக இருப்பின், அத்தகைய மாற்றத்தை நாம் எப்படி தோற்றுவிப்பது மற்றும் ஆன்மீக காந்தவிசைகளாக எப்படி மாறுவது தன்மைமாற்றீடாகப்பட்டது இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை. தைரியமூட்டுவதாகவும் அதே வேளை பயமுறுத்துவதாகவும் நிலைதடுமாறச் செய்வதாகவும் இருக்கும் மாஸ்டர் அவர்களின் வாசகம் ஒன்றில் முதலாவது கோட்பாடு உள்ளது:\n“…மாற்றமென்பது ஓர் அவசியமான பண்பாகவும் இவ்வுலகின் அத்தியவசிய குணங்களில் ஒன்றாகவும் உள்ளதோடு, நேரம் மற்றும் இடத்திற்கும் அது பொறுத்தமுடையதாக இருக்கின்றது.”14\nஇப்பகுதி தன்மாற்றீட்டோடு மிகவும் நெருங்கிய ஏற்புடைமையுள்ளதாக தெளிவுடன் விளங்குகிறது. நாம் மாற்றம் பெறுகிறோம் என அது கூறுவது மனதுக்கு தைரியமூட்டுகின்றது. எல்லாமே மேம்பாடு காணும் நிலையில் உள்ளன; இயக்கமற்றதல்லாத இயக்காற்றல் மிக்க ஓர் உலகத்தில் நாம் வாழுகின்றோம். காலப்போக்கில், மாற்றம் காண்பதற்கான ஆற்றல் நமக்குள்ளது, மேம்பாடு காணவும் பரிணமிக்கவும், அதன்மூலம் தன்மைமாற்றம் அடையவும் முடியும் என்பது மனதுக்கு உறுதியளிக்கின்றது. அதே சமயம் இந்த வாசகம் பயமளிக்கவும் செய்கின்றது, ஏனெனில் எல்ல�� மாற்றங்களுமே நன்மை பயக்கவல்லவையல்ல; அது மேம்பாடாகவோ தாழ்வுற்றலாகவோ இருக்கக்கூடும். நாம் முன்னோக்கியும் செல்லலாம் பின்நோக்கியும் செல்லலாம்; இப்பகுதியிலிருந்து நாம் ஒரே நிலையில் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். ஆகவே, நாம் பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், நாம் வலிந்து முன்னோக்கி செல்லவேண்டும். முன்னோக்கி நாம் வலிந்து முயற்சிக்காது போதனால், நாம் பின்னோக்கியே செல்லுவோம். இதுவே மாற்றத்தின் அத்யாவசிய பண்பியல்பின் பீதியூட்டும் அம்சமாகும்.\nஆக, தன்மைமாற்றம் குறித்து ஆலோசிக்கையில், தவிர்க்கவியலா வகையிலும், மீட்கமுடியா வகையிலும், மாற்றத்திற்கு உட்பட்டவர்களாவோம், மற்றும் அதன் காரணமாக நாம் அடையும் எதிர்படையாற்ற நேர்படையான மாற்றத்தை உறுதி செய்வதற்கு நாம் கட்டாயம் முயலவேண்டும்.\nதன்மைமாற்றத்தை உள்ளடக்கிய இரண்டாவது கோட்பாடு முயற்சியின் பண்பியல்பு குறித்தது. புனித வாசகங்களின் ஒரு சில குறிப்புகளைக் கொண்டு, மேலும் அதிக விளைவுகள் மிக்க ஒரு காந்தவிசையாகிட ஒரு தனி மனிதனுக்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும் காந்தவிசைகளாக முயற்சியை உள்ளடக்கிய செய்கைகள் உள்ளன. தன்மைமாற்ற செயற்பாடு முயற்சியை உள்ளடக்கியுள்ளது. முயற்சியோடு நாம் ஆரம்பித்தோமானால், நாம் மேலும் அதிக மேம்பாடு காண்பதற்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களெனும் வெகுமதியை இறைவன் நமக்களிப்பார். அதன்மூலம், ஒரு சக்கரச் செயற்பாட்டின் வழி, அதிக நற்பயன் விளைவிக்கும் முயற்சியானது அதைவிட மேலும் அதிக ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும்; மற்றும் இதன்வழி அப்துல் கூறியது போன்று, “நம்பிக்கையே தயைமிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும்,” எனும் காந்தவிசை நிலைக்கும் ஒருவர் உயரலாம்.\nஇதே விஷயம் குறித்து பாதுகாப்பாளர் தமது செயலாளர் மூலம் எழுதியதாவது:\n“…தான் எவ்வளவுதான் தகுதியற்றவராகத் தன்னை எண்ணியபோதிலும், சேவை செய்திடுவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகப்பட்டது, இறைவனின் ஆசிகளைக் கவர்ந்து அக்காரியத்திற்கு அவரை தகுதிபெற்றவராக ஆக்கிடும்.”15\n“…உங்கள் குறிக்கோள்களை அடைந்திட நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முயலுகின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பஹாவுல்லாவின் உறுதிப்பாடுகள் அமைந்தும், நிச்சயமாக வெற்றியடைவீர்��ள் எனும் உணர்வையும் பெறுவீர்கள்.”16\nதெய்வீக உறுதிப்பாடுகள் வந்தடையும் செயற்பாட்டை எண்ணுகையில் இங்கு மறுபடியும், மறுவுறுதியும் அச்சுறுத்தலும் எனும் இணை அம்சங்கள் (காணப்படுகின்றன). நமது நிலையை பொருட்படுத்தாமலும், அல்லது எவ்வளவு வலுக்குறைந்தாற் போன்று ஒருவர் உணர்வு பெற்றிருந்தாலும், தேவைப்படுவதெல்லாம், அவசிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; முயற்சி மேற்கொள்ளும் செயலே உறுதிபாட்டிற்கு வழிவகுக்கும் சக்கரச் செயற்பாட்டிற்கு வழிகோளி, மேலும் அதிக முயற்சிகளுக்கு நமக்கு வலுவூட்டியும், அதன் பயனாக அதற்கும் மேலான வலு வழங்கியும் வரும் எனும் மறுவுறுதி நமக்கு வழங்கப்படுகின்றது. இதில் அச்சுறுத்தும் அம்சமாக, நாம் இச்செயற்பாட்டில் முயற்சிகள் செய்வதை நிறுத்தியும், மனநிறைவும், தன்நிறைவுணர்வு பெற்றும், இறுமாப்பு அல்லது கர்வம் அடைத்தாலும் இந்த சூழ்நிலையின் காரணமாக நாம் முன்பு ஈர்த்துக்கொண்டிருந்த இறைவனின் உறுதிப்பாடுகளைக் குறைத்து விடுவோம். முன்பு குறிப்பிட்டது போல, “இவ்வுலகிற்கு… மாற்றம் என்பது அவசியமான ஒரு பண்பு…”14 நாம் மாற்றம் பெற உதவி காந்தவிசைகளாவதற்கு முயற்சி செய்வதெனும் செயல் இன்றியமையாததாகும்.\nபுனித வாசகங்களின் மூலம், நம்பிக்கையுடனும் அர்ப்பண உணர்வுடனும் முயல வேண்டும் என்பதே எனது முடிவாகும். இம்முயற்சியில் நாம் விடாது தொடர்ந்தோமானால், மாற்றங்கள் நிகழ்ந்து தன்மைமாற்றம் அதன் பயனாக விளையும். இவ்விஷயங்களைக் கருதுவதானது அப்துல் பஹாவின் இரு குறிப்புகளின்பால் எனக்கு அகக்காட்சிகள் வழங்குகின்றது. இக்குறிப்புகள் அசாதாரணமானவையாக எனக்கு அப்போது தோன்றின. இக்குறிப்புகள், வில்மட் கோவில் கட்டப்படுவதற்கான ஆரம்ப வேளையின் போது உச்சரிக்கப்பட்டவையாகும். இவற்றில் முதல் குறிப்பாக, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,”17 நான் என் வாழ்க்கையிலும் சரி பிறரது வாழ்க்கையிலும் சரி பல முயற்சிகள் இந்த எளிமையான வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன். “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” மற்ற எதுவுமே முக்கியமில்லை. உங்களுடைய தற்போதைய நிலை, உங்கள் சிரமங்கள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உங்கள் துரதிர்ஷ்டங்கள் மற்றும் வாய்ப்பின்மை, எல்லாமே இந்த வாக்கின் மூலம் அழிந்துபடுகின்றன, அதாவது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” எனும் வாக்கு.\nகுறிப்பிட்ட வகையில் நமது ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு கூற்று, 1912ல் அக்கோவிலின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது கூறப்பட்டது. அப்போது அங்கிருந்தோர் கூறியதாவது, அப்துல் பஹா கல்லை நட்டுவிட்டு, “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 என கூறினாராம். இது மிகவும் அதிசயமான ஒரு கூற்று. நான் இது குறித்து ஆழமாக சிந்தித்தேன். “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 கோவிலைக் கட்டுவதற்கு முன்பாக அமெரிக்க பஹாய்கள் 40 வருட பெரும் முயற்சிகள், பிரமாண்ட தியாகங்கள், நம்பமுடியாத சிரமங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கினர். அது பல சவால்களை வெற்றி கண்டது. 1953ல் கட்டிடம் திறப்பு விழா காணும் வரையில், கட்டிடத்தை எழுப்பவும், கட்டிடத்தின் வெளிச் சித்திர வேளைப்பாடுகளையும் உள் வேளைப்பாடுகளை முடிக்கவும், புற நிலம் சார்ந்த வேளைகள் பூர்த்தி செய்யப்படவுமான சவால்கள் அவை. ஒரு சாதாரண கல்லை மட்டும் வைத்துவிட்டு அப்துல் பஹா ஏன் அவ்விதமாக கூறவேண்டும், “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என இதற்கான பதில் நான் இதுவரை தொட்டுப்பேசிய போதனைகளில் அடங்கியுள்ளது; முயற்சி செய்வதின் பெரும் முக்கியத்துவம், மாற்றம் ஏற்பட வேண்டும் எனும் இயல்பு, மற்றும் காந்தவிசை செல்வாக்கின் ஆற்றல் ஆகியவை. தங்களின் மாபெரும் முயற்சிகளின் மூலமாக தெய்வீக உறுதிகளை ஈர்த்திடும் ஒரு மாபெரும் காந்தக்கல்லாக தங்களை அமெரிக்க பஹாய்கள் மாற்றிக்கொண்டு இம்மாபெரும் திட்டத்தை பூர்த்தியடையச் செய்தனர். தூரநோக்கெனும் கண்களோடு, வருங்காலத்தைப் பார்த்து, அடிக்கல் நாட்டப்பட்டதும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் அந்த ஆரம்பத்திற்கான நடவடிக்கைகளே என்பதை உணர்ந்தார். இதனாலேயே அவர் “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என கூறிட உந்தப்பட்டார்.\n(உங்கள் மெய்நிலையை எய்துதல் எனும் கையேட்டிலிருந்து – டேனியல் சி. ஜோர்டன்)\nபஹாவுல்லா, மனுக்குலத்தின் தன்மைமாற்றத்தைப் பாதுகாத்தும் ஊக்குவிக்கவும்கூடிய ஸ்தாபனங்களை உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கும் வழிவகைகளை அளித்துள்ளார். ஆகவே, பஹாய் சமூகமானது, தன்மைமாற்றம் நிகழக்கூடிய ஓர் அமைவுமனையாகின்றது.\nமனுக்குலத்தின் ஒறுமைக் குறித்த கோட்பாட்டைப் பஹாவுல்லா வலியுறுத்துவதால், பஹாய் சமூகங்கள் பலவகையான மொழிகள், இனங்கள், தேசிய மற்றும் சமயப் பிண்ணனிகளைக் கொண்ட மனிதர்களை உள்ளடக்கியுள்ளன. பஹாய் சமூகத்தின் இந்தப் பல்வகைமை சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறியப்படாத பலவற்றைப் பிரதிநிக்கின்றது, அல்லது, தெளிவான வார்த்தைகளில் கூறுவதானால், சாதாரண நிலையில் ஒருவர் நெருங்க விரும்பவோ அல்லது சினேகம் கொள்ளுவதற்காகத் தேர்ந்தெடுக்கவோ விரும்பாத பல மனிதர்களைக் கொண்டது பஹாய் சமூகம். நாம் சிந்திப்பனவற்றையே தாமும் சிந்திப்பவர்களாகவும், பிற விஷயங்களைப் பற்றி நாம் உள்ளுணர்வுகொள்வதைப்போலவே தாமும் உள்ளுணர்வுகொள்பவர்களாகவும், ஒரே விதமான நாட்டங்கள் கொண்டவர்களாகவும், ஒரே விதமான ஈடுபாடுகளைக் கொண்டவர்களாகவும் இருக்கும் பிறரையே நாம் நமது நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க முனைவோம் என்பது வெளிப்படையான ஒன்று. ஒரியல்பு கொண்ட இவ்வித நண்பர்கள் கூட்டத்தில் ஒருவரது தன்மைமாற்ற செயற்பாடு சுலபத்தில் தேக்கநிலையடைந்துவிடும், ஏனென்றால், அங்கு எல்லாச் சூழ்நிலைகளுக்கும் மாறாத நிலையிலான பதில் செயல்களே (அல்லது ஆங்கிலத்தில் ‘ரெஸ்போன்ஸ்’ எனப்படுவது)உருவாக்கப்பட்டு, வேறு புது விதங்களில் நடந்துகொள்வதற்கு எவ்விதத் தூண்டுகோளும் இல்லாது போகும். இதனால்தான், ஒரு பஹாய் சமூகத்தின் விலைமதிப்பில்லாத் தன்மைகளில் ஒன்றாக அதன் பல்வகைமை இருக்கின்றது. ஒருவர் ஒரு பஹாய் சமூகத்தில் இனைந்திடும் போது அவர் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தான் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டிய மிகவும் பல்வகையான மனிதர்களைக்கொண்ட ஒரு குடும்பத்தில் இனைகிறார். தாம் அங்கு வெளிப்படுத்தக்கூடிய தமது பழையப் பதில்செயல்கள் அனைத்துமே போதியவை அல்ல என்பதை அவர் முதலில் கண்டுகொள்கிறார். அங்குப் பெரிய அளவிலான பல்வகைப்பட்ட மனிதர்கள் அதிக எண்ணிக்கையிலான அறிந்திராதவற்றைப் பிரதிநிதிக்கின்றனர். அறிந்திராத விஷயங்கள்பால் கொள்ளும் தொடர்பு, மனிதரில் ஒருவித சக்தியைத் தூண்டுகின்றது. இச்சக்தியாகப்பட்டது, நம்பிக்கை மற்றும் துனிவு ஆகியவற்றின் மூலமாக அறிவது அன்புகொள்வது எனும் பிரதிச்செயற்பாடு ஒன்றை ஆரம்பித்து வைக்கின்றது. மனதிற் தோன்றும் இந்த உலைச்சல் உருவாக்கும் சக்தியை ஆக்கத்துடன் உபயோகப்படுத்திடக்கூடிய ஒரு ஏற்புடையக் குறிக்கோளை வரையறுப்பதென்பது, புதிய பதில் செயற்களஞ்சியம் ஒன்றுக்கு (ரெஸ்போன்ஸ்) அறைகூவல் விடுக்கும். சூழ்நிலைக்கொத்த ஒவ்வொரு புதிய நடத்தையும் மனித இயற்திறனின் வெளிப்பாடு ஆகும் — அது ஒருவரது உள்ளார்ந்த ஆற்றலை விடுவிப்பதாகும். இதை வேறு விதத்திற் கூற வேண்டுமானால், வேறெங்குமே காணமுடியாத, வளர்ச்சியைப் பராமரிக்கும் ஒரு சூழ்நிலையில், அறிந்து அன்புகொள்வதற்குத் தேவையான வாய்ப்புக்களை பஹாய் சமூகம் அதிகமாக வழங்குகிறது என்பதே ஆகும்.\nபொதுவாகத், தனது சக சமூக உறுப்பினர்களின் பலவகைமைத் தன்மைகள்பால் சகிப்புத்தன்மை என்பதுடன் ஆரம்பிக்கும் ஒரு ஆன்மீகப் பரிணாம வளர்ச்சிப்பாங்கு ஒன்றின் வழி ஒரு பஹாய் கடந்து செல்கிறார். அறிவு சேரும்போது, இந்தச் சகிப்புத் தன்மைப் புறிந்துணர்வாகின்றது. அன்பு சேர்க்கப்படும் போது, புறிந்துணர்வு போற்றுதலாக மலர்கிறது. பலவகைத்தன்மையின் மீதான இந்தப் போற்றுதல் இனவகை இயலின் ஆன்மீக மற்றும் சமூக ரீதியிலான எதிர்ப்பதமாகும். இனவகையியல் கடந்து, சகிப்புத் தன்மை மற்றும் புறிந்துணர்வு ஆகிய கட்டங்கள் வழி நாம் நடந்து, போற்றுதலெனும் நிலையை எய்துவது பல கவலையுணர்வுகளையும் சந்தேகங்களையும் சுமத்துகிறது. பல வேளைகளில், என்ன செய்வதெனத் தெரியாத சூழ்நிலைக்கு உட்படுத்தப்படுகிறோம், அல்லது, என்ன செய்வதெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு நாட்டமற்றிருக்கின்றோம். இவை தன்மைமாற்றத்திற்கு முன்னவசியமான சோதனைகளாகும். பஹாவுல்லாவின் திருமகனாராகிய, அப்துல் பஹா, சோதனைகள் இல்லாமல் ஆன்மீக வளர்ச்சிக் கிடையாது என ஐயத்திற்கிடமில்லாமல் கூறுகிறார்.\nஇங்கு நாம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறோம். பல வேளைகளில் சோதனைகள் ஒரு மனிதனை அழித்துவிடும். இறைவனிடமிருந்து அப்பால் திரும்பிச் சோதனைக்குத் தீர்வு காண நாம் முயன்றால் அச்சோதனை நம்மை உண்மையிலேயே அழித்துவிடும். சோதனைக்குத் தீர்வுகாண நாம் இறைவன்பால் திரும்பியும் அவ்விஷயத்தில் சமூகத்தின் பிற அங்கத்தினர்களின் அன்பான பக்கபலமும் இருந்தால் நாம் அந்தச் சோதனையை வெற்றிகரமாகக் கடக���க முடியும். ஆகவே, பஹாய் சமூகமானது, அதன் பலவகைத்தன்மையின் காரணமாக, நமது ஆன்மீக வளர்ச்சிக்கு அவசியமான அத்தகையச் சோதனைகள் பவற்றை நமக்களிக்கின்றது. அதே வேளை, ஸ்தாபனங்கள் மூலமாகக் கிடைக்கும் வழிகாட்டல்களும் சமூக அங்கத்தினர்கள் இறுதியில் அடையக்கூடிய நிலைக் குறித்த சமூக உறுப்பினர்களின் பொறுப்புணர்ச்சியும் மனித இயற்திறன்களை விடுவிக்கக்கூடிய ஆன்மீக மேம்பாட்டுக்கான வாகனங்களாக அத்தகைய சோதனைகளை மாற்றிடுவதற்குத் தேவையான மனவுறுதியை வழங்கிடும்.\nசுருக்கமாகக் கூறப்போனால், இதுவே இன்னல்கள் என்பதன் ஆன்மீக விளக்கமாகும். “எமது பேரிடர்களே எமது வள்ளன்மை. வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந்தீர்த்தலும் போல் தோன்றியபோதிலும் உள்ளூர அவைகள் ஒளியும் இரக்கமும் ஆகும். அவைகளின்பால் விரைவாயாக. அதனால் நீ நிலையான ஒளியாகவும் என்றும் இறவா ஆவியாகவும் ஆகக்கூடும். இதுவே உனக்கு எமது கட்டளை ஆகும். அதனைக் கடைப்பிடிப்பாயாக,” என பஹாவுல்லா கூறுகின்றார்.\nஆகவே, ஒரு பஹாய்க்கு இன்பம் என்பது பதற்றம் மற்றும் மனஉலைச்சல் ஆகியவையற்ற வாழ்வு வாழ்வதென்பதல்ல. அவ்வித வாழ்வு “போரடித்துப்போவது” என்பதன் பஹாய் விளக்கவுரையே அகும். ஒரு பஹாய்க்குச் சந்தோஷம் என்பது வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொண்டும், தனது அறிதல் மற்றும் நேசித்தல் ஆற்றல்களை மனுக்குலத்திற்குச் சேவை செய்வதன் மூலம் மேலும் மேம்படுத்திடத் தேவையான மனவுறுதியை உருவாக்கிக்கொள்வதும் ஆகும். ஒரு சமூகத்தில் வாழ்வது, சோதனைகளை உள்ளடக்கியுள்ளது. இச்சோதனைகள் கருத்தியலான கோட்பாடுகளை உறுதியான மெய்மைகளாக மாற்றிடும் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களாகின்றன. இது, ஆன்மீக மேம்பாட்டில் அடையப்படும் பலன்களை உறுதிபடுத்தி, தொடர்ந்தாற்போன்ற வளர்ச்சிக்கான அஸ்திவாரத்தை வழங்கக்கூடிய உண்மையான சூழ்நிலைகளின்போது சமயக் கோட்பாடுகளை எப்படி பயன்படுத்துவது என்பதில் நமது சமயப்பற்றுக்கு ஒரு விழிப்புநிறைந்த அறிவெனும் அஸ்திவாரத்தை வழங்குகிறது.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (57) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-16T18:18:13Z", "digest": "sha1:3TQLFPPFNA3R6NFDBQJNRVY2QWAKH3NB", "length": 4022, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிறுநீரகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிறுநீரகம் யின் அர்த்தம்\n(உடலில்) இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும், அவரை விதை வடிவில் இரண்டாக அமைந்திருக்கும் உறுப்புகளில் ஒன்று.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40836/thanks-meet-of-singer-spbalasubrahmanyam-photos", "date_download": "2018-12-16T17:38:56Z", "digest": "sha1:CAISX2NHDVGDTVPLHMKWCBVRIASWSXA3", "length": 4079, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "SPB நன்றி சொல்லும் விழா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nSPB நன்றி சொல்லும் விழா - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவீரையன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஆடியோ வெளியீடு விழா\n27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம்\nரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை...\nரஜினியின் ‘பேட்ட’யை கைபற்றிய பிரபலம்\nரஜினிகாந்தின் ‘2.0’ வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி...\nரஜினி பிறந்த நாளில் ‘பேட்ட’\nரஜினியின் ‘2.0’ வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க மிகப் பெரிய அளவில் ரிலீசாக இருக்கும் நிலையில்...\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n2 . 0 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/vijay-sethupathi-answer-for-vanmam/", "date_download": "2018-12-16T18:44:00Z", "digest": "sha1:4VPPFAXEHTON7TVADOTSNBRVJGEG3VHA", "length": 14608, "nlines": 95, "source_domain": "nammatamilcinema.in", "title": "வன்மத்துக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி - Namma Tamil Cinema", "raw_content": "\nவன்மத்துக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி\nரைசிங் சன் பிலிம்ஸ் சார்பில் கே.என்.ரவிசங்கர் வழங்க, ஹெச்.என் கவுடா தயாரிப்பில் புதுமுகம் வினய் கிருஷ்ணா, ஹாஷிகா தத், ஸ்ரீமன், சென்ட்ராயன் ஆகியோர் நடிக்க , வீரா என்பவர் எழுதி இயக்கும் படம்…. ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’\n”கிரிக்கெட் இருந்தாலும் இது கிரிக்கெட் படம் அல்ல “என்று சொல்லும் இயக்குனர் வீரா , “இந்தியா பாகிஸ்தான் மேட்சை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு நபர். கடைசி ஒரு பந்துதான் இருக்கிறது . பாகிஸ்தான் பவுலிங் . இந்தியா பேட்டிங் . நாலு ரன் கிடைத்து விட்டால் இந்தியாவுக்கு வெற்றி. விக்கெட் விழுந்து விட்டால் பாகிஸ்தானுக்கு வெற்றி .\nஅந்த பந்து வீசப்படுகிறது . டிவியில் அந்த மேட்சை பார்த்துக் கொண்டு இருப்பவருக்கு அப்போது நடக்கும் சம்பவங்கள்தான் இந்த ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட் படம் ‘ என்கிறார் . (ஒரு பந்து , ஒரு பவுண்டரி, ஒரு விக்கெட் ” என்று பெயர் வைத்து இருந்தால் இன்னும் ரைமி��்கா இருந்திருக்காது\nபடத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி . பாடல்களை பெற்றுக் கொண்டவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.\nசன் பிக்சர்சில் பணியாற்றி பிறகு கொஞ்ச காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த சக்சேனா மீண்டும் களம் இறங்கி இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.\n”ஐ யாம் பேக்” — சக்சேனா\nஇவரோடு தி வைப்ரன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் ராஜாவும் சேர்ந்து வெளியிடுகிறார் .”படத்தின் பெயருக்கு டைரக்டர் வீரா சொன்ன காரணம் மிகவும் பிடித்து இருந்தது . தவிர ரவிஷங்கர் எனது நண்பர் . இரண்டையும் விட முக்கியமாக படம் ரொம்ப நன்றாக இருக்கிறது . அதனால்தான் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறேன் ” என்றார் சக்சேனா .\nவிஜய் சேதுபதி பேசும்போது “இந்தப் படம் சம்மந்தப்பட்ட யாரையும் எனக்கு முன்னாடியே தெரியாது . நேத்து கூப்பிட்டாங்க . வந்திருக்கேன். எனக்கு தெரிஞ்சவரை சினிமாவில் கஷ்டப்பட்டு வேலை செஞ்சதா எல்லாம் சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை . யாரு கஷ்டப்படல எல்லாரும் எல்லா வேலையையும் கஷ்டப்பட்டுதான் பண்றாங்க . எதைப்பத்தியும் கவலைப்படாம நாம நம்ம வேலையை செஞ்சுட்டு போக வேண்டியதுதான் . அதைத்தான் நான் செய்யறேன் ” என்றார் .\nபெரிய அளவில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வன்மம் படம் அந்த அளவு போகாத நிலையில் , அது பற்றிய விஜய் சேதுபதியின் மன நிலையை வெளிப்படுத்தும் பேச்சாகவே அது இருந்தது.\nகேசுவலாக பேசிய இயக்குனர் வீரா ” இந்தப் படத்தை தயாரிப்பதே படத்தின் கதாநாயகி ஹாசிகாதான் அப்படின்னு ஒரு வதந்தி இருக்கு . அது உண்மை இல்ல .\nதயாரிப்பாளருக்கு நிறைய பிசினஸ்கள் இருக்கு. அவரால சினிமாவுல மட்டும் கவனம் செலுத்த முடியாது. அவருக்கு தெரிந்தவர் ஹாசிகா என்பதால் தயாரிப்பில் அக்கறை எடுத்துக் கொண்டார். அதனால் ஹாசிகாதான் தயாரிக்கிறார் என்பது தவறு . படத்தை வாங்கி வெளியிடும் சாக்ஸ் சாருக்கு நன்றி. இந்த வாரம் ஆடியோ ரிலீஸ் பண்றோம் . டிசம்பர் அஞ்சாம் தேதி திரைக்கு வர்றோம்.\nவீராவுக்கு இது முதல் மேட்ச்\nஎனக்கு தெரிந்து பாடல் வெளியிடப்பட்ட ஒரே வாரத்தில் திரைக்குவரும் படம் எங்கள் படம்தான் ” என்றார் உற்சாகமாக.\nஜெயம் ரவியின் கம்பீ���த்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nPrevious Article ஆ…ட்டிப் படைக்கும் பேய்களின் ‘ஆ’..\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு @ விமர்சனம்\nபெண்கள் கடத்தலை பகீரெனச் சொல்லும் ‘பட்டறை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161416", "date_download": "2018-12-16T17:54:31Z", "digest": "sha1:TFLXK4NWCQSCBPXJRNZHKD54VT2SINIH", "length": 6477, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஜாகிர் நாயக் விவகாரத்தில் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஜாகிர் நாயக் விவகாரத்தில் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி\nஜாகிர் நாயக் விவகாரத்தில் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி\nகோலாலம்பூர் – இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியிருப்பதற்கு எதிராக ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி உள்ளிட்ட 19 பேர் தொடுத்த வழக்கை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n19 பேரும் தங்களது வழக்கில் அரசாங்கத்தோடு, ஜாகிர் நாயக்கின் பெயரையும் சேர்த்திருக்க வேண்டும் என நீதிபதி அசிசா நவாவி தீர்ப்பு வழங்கியதாக ஹிண்ட்ராப் வழக்கறிஞர் கார்த்திகேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும், இந்த வழக்கிற்காக 19 பேரும் அரசாஙத்திற்கு 5000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.\nஇதனிடையே, 19 பேரும் இந்த வழக்கை இன்றே மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கார்த்திகேசன் தெரிவித்தார்.\nPrevious articleராமசாமியிடம் ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை\nNext articleஆபாச காணொளியில் இருப்பது நான் அல்ல: லீ சோங் வெய்\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nமலேசியாவிற்கு பெருமை சேர்த்த அபிராமிக்கு வேதமூர்த்தி பாராட்டு\n“நான் முன்பே சொத்து மதிப்புகளை தெரிவித்து விட்டேன்\nஅனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா\nஇந்து சங்கம்: இராமநாதனின் தர்மயுத்தம் அணி மோகன் ஷானை வீழ்த்துமா\nசிவராஜ் மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதி\nஏஎப்எப் கிண்ணம் : மலேசியா 2-வியட்னாம் 2 – சமநிலை\nசபா மாநில அம்னோ கட்சி இன்று கலைக்கப்படும்\nரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வே��மூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2018/01/", "date_download": "2018-12-16T18:19:05Z", "digest": "sha1:4B6MGBVTNMAGFOCW6EJNJMHMVEDQ7R62", "length": 18391, "nlines": 143, "source_domain": "www.sooddram.com", "title": "January 2018 – Sooddram", "raw_content": "\nமரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும் இன்றய பின்னேரச் சாப்பாடு\nஇன்று என் பின்னேரச் சாப்பாடு இங்கு சினெக் என்று அழைப்பர் ஆனால் ஒரு காலத்தில் ஒரு நேர சாப்பாடாக மரவள்ளிக் கிழங்கு கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு.\n(“மரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும் இன்றய பின்னேரச் சாப்பாடு” தொடர்ந்து வாசிக்க…)\nபேராசிரியர் நா.வானமாமலை ஒரு நூற்றாண்டு நினைவு\nதமிழின் முற்போக்கு தமிழ் ஆராய்ச்சி அறிஞர் பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தமிழில் நாட்டாரியல் துறையில் மாக்சிய சிந்தனை மரபை உருவாக்கி அதன் வழி பயணித்து புதிய வரலாறு படைத்தவர். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் நாட்டாரியல் பற்றிய பாடப் பரப்புக்குகாக யாழ் பல்கலைக் கழகத்தில் இவர் தொகுத்த முத்துபட்டன் கதை மூலம் அறிமுகப் படுத்தினார் .அதே வேளை யாழ் பல்கலைக் கழகம் இலக்கிய கலாநிதி பட்டம் வழக்கி கெளரவித்து தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது.\n(“பேராசிரியர் நா.வானமாமலை ஒரு நூற்றாண்டு நினைவு” தொடர்ந்து வாசிக்க…)\n‘ராஜீவ்காந்தியை பிரபாவும் பொட்டுமே ​கொலை செய்தனர்’\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் அவ்வியக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் சேர்ந்தே, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தனர்.\n(“‘ராஜீவ்காந்தியை பிரபாவும் பொட்டுமே ​கொலை செய்தனர்’” தொடர்ந்து வாசிக்க…)\nஅரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்\n“இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை.\n(“அ��சியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்” தொடர்ந்து வாசிக்க…)\n‘பத்மாவதி’யும் வாக்கு வங்கி அரசியலும்\nவன்முறைகள், கலவர மேகங்கள் சூழ ‘பத்மாவதி’ திரைப்படம் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. 190 கோடி ரூபாய், பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘பத்மாவதி’ திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் போன்றவர்கள், படம் வெளிவருமா வெளிவராதா என்று கவலையடைந்திருந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் புண்ணியத்தால் ‘பத்மாவதி’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் திகதி நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.\n(“‘பத்மாவதி’யும் வாக்கு வங்கி அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)\nதிரைப்பட இயக்குநர் தர்மசேன பதிராஜா காலமானார்\nசிங்கள திரைப்படத்துறையின் பிரபல இயக்குநர் தர்மசேன பதிராஜ நேற்று இரவு காலமானார். கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு இவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிங்கள சினிமா உலகில் புரட்சியிணை ஏற்படுத்திய இவர் “சதுரோ கெட்டி” என்ற திரைப்படம் ஊடாக சினிமாத்துறைக்குள் கால்பதித்தார். 1975ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் உருவான “லொக்கு லமயக்” திரைப்படமானது ​மொஸ்கோவில் நடைபெற்ற 9வது சர்வதேச திரைப்பட விழாவில் விருதினையும் பெற்றுக்கொண்டது. கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவரான தர்மசேன பதிராஜ அவுஸ்திரேலியாவின் மொனேஸ் பல்கலைக்கழகத்தில் பெங்காலி சினிமானத் துறையின் கலாநிதி பட்டத்தைப் பெற்றுள்ளார்.\nஈழத் தமிழர் அரசியல் அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தல்கள்\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nஈழத்தில் தமிழர் பகுதிகளில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசாரங்க்ச்ள் தீவிரமடைந்துள்ள சூழ் நிலையில் .இத் தேர்தலில் நம் மக்கள் மாற்றத்துக்கும் புதிய சிந்தனைகளுக்கும் முற்போக்கு கொள்கைகளுக்கும் உள்ளூர் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாக்களிக்க வேண்டும்.\n(“ஈழத் தமிழர் அரசியல் அரசியல் உள்ளூராட்சி சபை தேர்தல்கள்” தொடர்ந்து வாசிக்க…)\nதமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகர சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம்\nதமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகர சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் வடகிழக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் சரஸ்வதி திரையரங்கம் அருகாமையில் நடத்தப்பட்டபோது. கடந்த பல தசாப்தங்களாக திருகோணமலை சிவன் கோவிலடியில். தமிழரசுக்கட்சியினர் தவிர வேறு எவருக்கும் இடமளிக்கப்பட்டதில்லை. முதற் தடவையாக அந்த தடைகளை உடைத்தெறிந்து அந்த இடத்தில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறியது.\nமரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது. அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை\n(“ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி” தொடர்ந்து வாசிக்க…)\nமட்டக்களப்பு உன்னிச்சையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது\nமட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்தில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சினர். முன்னாள் வடக்கு கிழக்கு முதல் அமைச்சர் இதில் பிரதான பங்கேற்று செயற்படுகின்றார். பத்மநாபாவின் வழியில் மட்டக்களப்பு பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்றது. மகாணசபைகாலத்தில் இந்த மக்களுக்கு சேவை செய்ததை அங்கு கூடியிருந்த மக்கள் இங்கு நினைவு கூர்ந்தனர்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/172944-2018-12-05-10-38-15.html", "date_download": "2018-12-16T17:46:18Z", "digest": "sha1:3IQVS77QCWMBGV3PXGFB72YBE3PQP4UV", "length": 36048, "nlines": 127, "source_domain": "www.viduthalai.in", "title": "பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nபார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று\nபுதன், 05 டிசம்பர் 2018 15:06\nஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவரின் விளக்க உரை\nசென்னை,டிச.5 பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை, பெரியாரோ, திராவிடர் இயக்கமோ உண்டாக்கவில்லை. முழுக்க முழுக்க வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று. அதுதான் அந்தப் பேதத்தை உருவாக்கியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு\n26.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: தாழ்த்தப்பட்டவர்கள் நெய் போட்டு சாப்பிடக் கூடாதாம்\nஇன்றைக்கும் குஜராத்தில் விருந்தில் நெய் போட்டு சாப்பிட்டான் என்பதற்காக அடிக்கிறார்கள்.\nதாழ்த்தப் பட்டவர்கள் என்பவர்கள் நெய் போட்டு சாப்பிடக் கூடாதாம்.\n என்று அன் றைக்கு எழுதினார் அம்பேத்கர் அவர்கள். 1932 இல் அது நிகழ்த்தப்படாத உரை. அதனை வாங்கி தமிழில் அச்சடித்து, அன்றைக்கு அம்பேத்கருடைய பெயர் தமிழ்நாட்டில் தெரியாது - அதை நிலைநாட்டிய பெருமை தந்தை பெரியாரை சாரும். ஜாதியை ஒழிக்க வழி'' என்ற தலைப்பில் சிறிய நூலாக வெளியிட்டார், விலை நாலணா.\nதந்தை பெரியாரும், அம்பேத்கரும் ஒருவருக் கொருவர் சந்திக்காமலேயே கொள்கை ரீதியாக நண்பர்கள். அதற்குப் பிறகுதான் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்.\nஇரண்டு பேருடைய கருத்துகளும் மிகவும் ஆழமானவை. ஜாதிக்கு மூலாதாரமான வேர் எங்கே இருக்கிறது. வேரை விட்டுவிட்டு, கிளையை, இலையை வெட்டுவதில் என்ன லாபம் என்று நினைத்தார்கள். நோய் நாடி, நோய் முதல் நாடுதல்.\n1924 இல் சேரன்மாதேவி குருகுலம் நடக்கிறது. நம்மைப் போன்றவர்கள் பிறக்காத ஒரு காலகட்டத்தில்.\nவ.வே.சு.அய்யர் அவர்கள் இங்கிலாந்திற்குச் சென் றெல்லாம் புரட்சி செய்துவிட்டு வந்தவர். அப்படிப்பட்ட புரட்சி ���ீரர், தேசிய குருகுலம் நடத்தினார். பார்ப்பன மாணவர்களுக்கு தனி சாப்பாடு; நம்முடைய மாணவர் களுக்கு திண்ணையில் பழைய சோறுதான்.\nநயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப்படுத்துகிறார்கள்''\nஇதையெல்லாம் பார்த்துவிட்டு, ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியாருடைய அண்ணார் மகன், அழுதுகொண்டே வந்து, நயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப் படுத்துகிறார்கள்'' என்றார்.\nஇராஜகோபாலாச்சாரியாரிடம் சென்று, என்னங்க, நாமெல்லாம் தேசியம்பற்றி பேசுகிறோம்; நாம் பணம் கொடுக்கிறோம்; இதுபோன்று நடக்கிறதே\nஉடனே இராஜாஜி, அப்படியெல்லாம் இருக்குமா என்று தெரியவில்லை. அதுபற்றி விசாரிப்போம்'' என்றார்.\nஅந்தப் பிரச்சினையால் பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் கோடு விழுந்துவிட்டது.\nபார்ப்பனர் - பார்ப்பனரல்லாத பிரச்சினையை வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று\nபார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை, பெரியாரோ, திராவிடர் இயக்கமோ உண்டாக்கவில்லை. முழுக்க முழுக்க வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று. அதுதான் அந்தப் பேதத்தை உருவாக்கியது.\nநாங்கள் ஒத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் ஒத்துப் போவதில்லையே. படித்தவன், படிக்காதவன், லவுகீக பார்ப்பான், வைதீகப் பார்ப்பான் என்று வித்தியாசம் இருக்கும். அதிலேயும் இரண்டு தலைவர்களுக்கும் வேறு வேறு கருத்து. அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கடைசியாக சமரசம் செய்வதற்காக தேசப் பிதா காந்தியாரிடம் செல்கிறது.\nபெரியாரைவிட மிகக் கடுமையாக இருந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் மென்மையானவர். காந்தியாரிடம் போய் சொன்னார்கள்,\nகாந்தி, வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கைக் கொண்டவர். எப்பொழுது அதை தவறு என்று நினைத் தார் என்றால், கடைசி காலத்தில்தான்.\nஅதனால்தான் பெரியார் சொன்னார், வாழ்ந்த காந்தி வேறு; சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி வேறு. இரண்டு காந்திகள். காரணம் பின்னாளில்தான் அவர் பார்ப்பனர்களைப்பற்றி உணர்ந்தார் என்று.\nபார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் தகராறு ஏற்பட்டு, கடைசியாக காந்தியாரிடம் சென்றது.\nஇந்து' பத்திரிகையின் நூற்றாண்டு மலர்\nஇன்றைய இளைய தலைமுறையினரும், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் - என்னுடைய கைகளில் இருக்கின்ற ஆதாரம், One hundred years of the Hindu இந்து' பத்திரி கையினுடைய நூற்றாண்டு மலர் இது. இப்பொழுது அதற்கு வயது 140. பெரியாருடைய வயதும், இந்து நாளித ழுனுடைய வயதும் ஒன்று.\n40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட புத்தகம் இது. இதை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nஅதில் உள்ள ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்கிறேன்.\nசமூகப் புரட்சியின் ஒரு குரலாக ஏப்ரல் மாதம் 1925 இந்து ஆங்கில இதழில் வெளியான ஒரு செய்தி முக்கியமானதாகவும் விவாதப்பொருளாகவும் மாறியது, சேரன்மாதேவியில் உள்ள தமிழ் குருகுல வித்யாலயா என்ற பள்ளியில் ஒரு தீண்டாமை கொடுமை அரங்கேறியது தொடர்பான செய்தியாகும். அந்த பள்ளியை நடத்தியவர் வ.வே.சு அய்யர் இதன் புரவலராக சுப்பிரமணிய பாரதி, டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர் உள்ளனர். அந்தப் பள்ளியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வெளியில் உள்ள திண்ணையில் வைத்து அவர்கள் கொண்டுவந்த இலையிலேயே உணவு உண்ணவும், அவர்களுக்கு பார்ப்பனர்கள் பரிமாறாமல் அவர்களே உணவை எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டனர். அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி அறையில், பார்ப்பனர்களால் சுவையான உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பாக காந்தியாரிடம் புகார் கூறப்பட்டது, உடனடியாக காந்தியார் பள்ளிக்குக் கொடுத்த நிதியை திருப்பிக் கொடுக்குமாறு கூறினார். இதற்கு விளக்கமளித்த வ.வே. சுவாமிநாத அய்யர், சில காரணங்களுக்காக இரண்டு பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமே தனியாக உணவு படைக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான். மற்றபடி பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றாகவே ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்டு வருகின்றனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தப் பிரச்சினை காந்தியாரிடம் சமாதானத்திற்காக வந்தது.\nஅப்பொழுது காந்தியார் என்ன சொல்கிறார் என்றால்,\nஅங்கேயும் ஜாதியைத்தானே கொண்டு வருகிறீர்கள். நான் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். இந்தத் தகராறு தீரவில்லை. காந்தியாருடைய சமரசமே தோல்வி அடைந்துவிட்டது.\nஇது தொடர்பாக சேலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசும் போது, பார்ப்பனர்களின் ஆதிக்கம் மோசமானது, ஆங்கிலே யர்களின் அரசாங்கம் முடிவதற்குள் பார்ப்பனர்களின் அதிகாரத்தை ��டக்கவேண்டும். இல்லையென்றால். ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் சுதந்திரம் குடியரசாக இருக்காது -டெமோக்கரசி அது பார்ப்பனரின் ஆதிக்கம் அதாவது பிராமினோகரசியாக இருக்கும் என்று எச்சரித்தார்.\nBrahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார் பெரியார்\nபெரியார் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் போனவர். இங்கிலீசு மொழிக்கே ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து என்பதுதான் மிக முக்கியம். இதுவரையில் நாம் Aristocracy, Democracy என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். பெரியாருடைய சிந்தனை பாருங்கள், Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார்.\nசுதந்திரம் வந்ததும் இதே நிலைதான். இவனிடமிருந்த அதிகாரம் அவனிடம் சென்றிருக்கிறது. அவனாவது கொஞ்சம் நியாயமாக நடப்பவன். ஆனால், அவனைவிட இவன் மோசமானவனாயிற்றே. எதற்கோ பயந்துகொண்டு, எதிலோ காலை வைத்ததுபோல ஆகிவிட்டதே என்று சொன்னார்.\n என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.\nநம்முடைய போராட்டம் முடிந்து போய்விடவில்லை\nஎனவேதான், ஜாதி ஒழிப்பு என்பது இருக்கிறதே - இன்னமும் ஜாதிப் பிரச்சினைகள் வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதினுடைய நோக்கம் நண்பர்களே, போரா டித் தீரவேண்டும் நாம். நம்முடைய போராட்டம் முடிந்து போய்விடவில்லை.\nவிரக்தியோ அல்லது தோல்வியே தேவையில்லை. நாம் இவ்வளவு போராடியும் ஆணவக் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன; இன்னமும் ஜாதி வெறி இருக்கிறது. இன்னுங்கேட்டால், ஆணவக் கொலையை செய்கிறார்கள் பாருங்கள், பெற்றோர்கள், அவர்களே ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் ஒரு ஜாதியிலிருந்து, இன்னொரு ஜாதியில் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். அப்பன் ஜாதியை மனதில் வைத்துக்கொண்டு, ஆணாதிக்க சிந்த னையுடன் செயல்படுகிறார்கள்.\nநம்முடைய செய்தியாளர்கள்கூட என்னிடம் அடிக் கடி இதுபற்றி கேட்பார்கள்.\nஎன்னங்க, பெரியார் ஜாதியை ஒழிப்பதற்காக எவ்வளவோ பாடுபட்டார். ஆனால், இன்றைக்கும் ஆணவக் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றனவே என்று.\nஉண்மைதான். அதற்காக நாங்கள் வெட்கப்படு கின்றோம். ஆனால், ஜாதி என்பது 5,000 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்டது. மனுதர்மத்தினுடைய வரலாறு என்ன இராமாயணத்தை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் இராமாயணத்தை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் ஏன் கீதையைத் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்\nஇராமகோபாலனுக்கு கலைஞர் கொடுத்த கீதையின் மறுபக்கம்'' நூல்\nதயவு செய்து கீதையின் மறுபக்கம் புத்தகத்தை நீங்கள் வாங்கிப் படியுங்கள். அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் அவர்கள், இந்தப் புத்தகத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதற்காக,\nதிடீரென்று ஒரு நாள் இந்து முன்னணி சார்பில், இராமகோபாலன் அவர்கள் கலைஞரை சந்திக்க வருகிறார் என்கிற தகவல் வந்தவுடன், தி.மு.க. தோழர்கள் கலைஞர் அவர்களின் இல்லம் அருகே திரண்டு விட்டனர்.\nஉடனே கலைஞர் அவர்கள், அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சொன்னார்.\nஅன்றைக்குக் கலைஞரோடு இருந்தவர் இதோ இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் ஆ.இராசா அவர்கள்தான்.\nகலைஞரைப் பார்க்கச் சென்ற இராம.கோபாலன் அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார் கலைஞர் அவர்கள்.\nஎன்னங்க விஷயம் என்று கலைஞர் அவர்கள் கேட்க, இராம.கோபாலன் அவர்கள், ஒரு புத்தகம் கொடுக்க வந்தேன் என்று சொன்னார்.\nஇராமகோபாலன் அவர்கள், பகவத் கீதை புத்தகத்தை கலைஞரிடம் கொடுத்தார்.\nகீதையின் மறுபக்கம் நூலுக்கு மறுப்பு எழுத முடியுமா\nகலைஞர் அவர்கள், நான் ஏற்கெனவே இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கிறேன். உங்களுக்கு நான் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறேன். இந்தப் புத்தகத்தை வீரமணி அவர்கள் எழுதியிருக்கிறார் என்று சொல்லி, கீதையின் மறுபக்கம்'' புத்தகத்தை இராம.கோபாலன் அவர்களிடம் கொடுத்து, இதைப் படியுங்கள் என்று சொல்லிவிட்டு, வீரமணி அவர்கள் தவறாக எழுதியிருந்தால், இதற்கு மறுப்பு எழுத முடியுமா என்று பாருங்கள் என்று சொன்னார்.\n20 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். இன்னமும் அந்த நூலுக்கு மறுப்பு வரவில்லை. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் நண் பர்களே, கீதையைப்பற்றிப் பேசுகிறவர்கள், அதை மேற்கோள்காட்டி பேசுகிறவர்கள், அதிலுள்ள 700 சுலோகங்களையும் படித்தார்கள் என்று சொல்ல முடியாது.\nகீதையில் சொல்லியுள்ளபடி, ஏன் போர் செய்ய வேண்டும் என்று சொன்னால், நம்முடைய ஜாதி, நம்முடைய பெண்களை, வர்ணத்தைக் காப்பாற்ற வேண்டும். அப்படியில்லாமல், வர்ணக் கலப்பு ஏற்பட்டால், சுதர்மம் போய்விடும். அதற்காக நீ பலனை எதிர்பார்க்காமல், உன் கடமையைச் செய்\nஅந்த இடத்திற்குப் பயன்பட்�� வார்த்தைதான் பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்\nஇது புரியாமல் நம்மாட்கள், பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்'' என்று சொல்கிறார்கள். பொருளாதார சிந்தனை உள்ள யாரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.\nபலனை எதிர்பார்க்காமல், நீ வியாபாரத்தை செய் என்று சொல்வார்களா அல்லது பயனை எதிர்பார்க் காமல், நீ படித்துக் கொண்டே இரு அல்லது பயனை எதிர்பார்க் காமல், நீ படித்துக் கொண்டே இரு தேர்வு ஆகிறாயோ, இல்லையோ என்று சொன்னால், அப்படி இருக்க முடியுமா\nஅவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதுதான் தேசிய நூலாம் இராமன் கோவில் கட்டுவோம் என்கிறார்கள். ஜாதியைக் காப்பாற்ற, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற இதுதான் அடிப்படை.\nஜாதிக்கு ஆதாரமாக உள்ளவை அழியவேண்டும்\nஆகவேதான் நண்பர்களே, உங்களை அன் போடு கேட்டுக்கொள்வது, ஜாதி ஒழிப்பு என்று சொல்லும் பொழுது, ஜாதிக்கு எது எது ஆதாரமோ, எந்தப் பண்டிகை ஆதாரமோ, எந்த நூல் ஆதாரமோ, எந்த விழா ஆதாரமோ, எந்தக் கருத்து ஆதாரமோ அவையெல்லாம் அழியவேண்டும்.\nகம்ப இராமாயணத்தில் எழுதியிருக்கிறாரே கம்பன்,\nகரிய மாலினும் கண்ணுத லானினும் உரிய தாமரை மேலுறை வானிலும் விரியும் பூதமோரைந்தினும் மெங்கும்''\nஎன்னும் பாட்டில், கம்பன் சொல்கிறான்,\nபிராமணர்களை வணங்கவேண்டும். காரணம், இராமன் பிராமணர்களைத்தான் வணங்கினான். பஞ்ச பூதங்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் பிராமணர்கள்தான். ஆகவே, பார்ப்பனீய ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/dieting-in-teenage-to-do-or-not-to-do/", "date_download": "2018-12-16T18:58:01Z", "digest": "sha1:UP2EQX7ADH6LWG4AGACOQGPSC2YYWQ2G", "length": 12836, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இளம் வயதில் டயட் ஆரோக்கியமானதா? - Dieting in teenage: To do or not to do!", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nஇளம் வயதில் டயட் ஆரோக்கியமானதா\nதினமும் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டால் உடல் இளைப்பதோடு\nஉடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உடனே டயட் இருக்க வேண்டு��். இது தான் பலரின் எண்ணம்.[ ஆனால் உண்மையில் டயட் என்பது எந்த அளவிற்கு ஆரோக்கியமானது என்று சிந்தித்தது உண்டா\nபிரபல அமெரிக்கா பல்கலைகழகம் ஒன்று கடந்த 22 ஆண்டுகளாக 70,966 பெண்களிடம் டயட் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் உடல் ஆரோக்கியமாக இருக்க பெண்கள் மேற்கொள்ளும் டயட், கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது தெரியவந்துள்ளது. இனி உணவுக் கட்டுப்பாடு இல்லாமலே உடல் எடையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nசிலர் ஜிம்மை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஜிம்முக்குப் போனால் மட்டும் போதாது. அதற்கேற்ற உணவுகளையும் மேற்கொள்ள வேண்டும். பெண்கள் இளம் பருவ வயதில் 20% உயரத்தில் 50% எடையிலும் வளர்ச்சியை பெறுகிறார்கள். இந்த அதிவேக வளர்ச்சிக்கு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க முடியாமல் போவதால் இளம் வயது பெண்கள் இரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்தப் பிரச்னை வராமல் இருக்க தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சரியான உணவுப்பழக்கம், சரியான அளவு நீர்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அத்துடன் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டால் உடல் இளைப்பதோடு நல்ல ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். உடல் ஃபிட்டாகவும் இருக்கும். சாப்பாட்டு இடைவேளைகளில் எடுத்துக்கொள்ளும் ஜூஸ் சத்துள்ளதாக இருந்தால் இன்னும் நல்லது”\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nஒரு பெண்ணால் இப்படி கூட சேவை செய்ய முடியுமா\nஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றிய வழக்கு.. அதிமுகவின் கறுப்பு நாள்\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: சோகத்தில் போட்டியை நடத்தும் ரஷ்ய ரசிகர்கள்\nகாலா: கண்ணம்மா பாடல் வீடியோ பிரோமோ வெளியீடு\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை விரைவில் அளிக்க உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nதிருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nமுத்து திரைப்படம் இன்றும் ஜப்பானில் கொண்டாடப்படுகிறது – ஜப்பான் தூதரக நிர்வாகி புகழாரம்\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இ��ு வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-16T18:11:46Z", "digest": "sha1:AMIT4YVNHXEUACRG7YZWSLPPG3MM4TEM", "length": 12239, "nlines": 101, "source_domain": "www.tamilibrary.com", "title": "காணாமல் போனவன் - தமிழ்library", "raw_content": "\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள் மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு\nகேழ்வரகு களி கொடுத்து அனுப்பி இருந்தாங்க. களிய கையில எடுத்ததும் களி\nதவறி கீழ விழுந்து உருண்டு ஓடிடுச்சு. பாவம் தாத்தா, அந்த தள்ளாத வயசுல களிய துரத்திட்டு ஓடினார். களி ஒரு பொந்துக்குள்ள விழுந்துடுச்சு. அது எலி பொந்து போல இருந்துச்சு.அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார்.நல்ல பசி வேற. அப்ப திடீர்னு ஒரு அழகான எலி எட்டி பாத்து..”மிக்க நன்றி தாத்தா” அப்படின்னு சொல்லுச்சு.அட எலி பேசுதேன்னு பாத்தாரு.”நல்லா சாப்பிடுங்க எலி. அழகா இருக்கீங்களே” ன்னு சொன்னாரு. எலி சிரிச்சிட்டு..”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா\n“இந்த சின்ன பொந்துக்குள்ள நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழ உக்கார்ந்துகிட்டாரு. கால் வலி இருந்துச்சு போல. “என் வாலை பிடிச்சிக்கோங்க தாத்தா.கண்ணை மூடிக்கோங்க” ன்னு சொல்லுச்சு எலி. வாலை பிடிச்சிகிட்டார்.கண்ணை மூடிக்கிட்டார்.\nஎங்கயோ பறக்கற மாதிரி இருந்துச்சு தாத்தாவுக்கு. “தாத்தா வாங்க வாங்க” அப்படி சத்தம் கேட்டு கண்ணை த் தொறந்தார் தாத்தா. எலிக்களோட அரண்மனை தான் அது.நிறைய தங்கம் இருந்தது. எலிகள் சமைத்துக்கொண்டு இருந்தது. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிட்டு இருந்துச்சு. சில எலிகள் சாப்பாட்டு பொருள்களை எங்கிருந்தோ எடுத்துட்டு வந்துச்சு. எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சு. பெண் எலி ஒன்னு வந்து “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு இருந்துச்சு..\nதாத்தா பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமா சாப்பிட்டார். ராஜா போல இருந்த எலி ஒன்னு தாத்தாவுக்கு மூட்டை நிறைய தங்கம் கொடுத்து அனுப்பிச்சாம்.மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு,கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார்.\nவீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாட்டிகிட்ட சொன்னாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு.பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் கேட்டான். அதே பொந்திற்கு போய் ஒரு களி உருண்டைய போட்டான்.அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு.\nஎலிகள் பாடும் சத்தம்.அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சாம். இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு யோசிச்சான்.பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” என சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல.கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல. எல்லா தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறாதுன்னு தெரியல.இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல.அவனை காணம்னு இன்னும் கூட தேடிட்டி இருக்காங்க.பாவம்.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nமுன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும். ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான். “”அரசே நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\n சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க. அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்��ையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2013/08/blog-post_23.html", "date_download": "2018-12-16T18:17:04Z", "digest": "sha1:WFEZUCOCPM6THI27ZBFEN6EG3ANQNTJU", "length": 28934, "nlines": 186, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : திடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோக ஜாதக நிலை !", "raw_content": "\nதிடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோக ஜாதக நிலை \nபொதுவாக பாரம்பரிய ஜோதிட கணிப்பில் 6,8,12ம் வீடுகளை ( பாவகம் ) துர் ஸ்தானம் என்றும் . தீமை செய்யும் பாவகம் என்றும் சொல்வதுண்டு, குறிப்பாக மேற்க்கண்ட பாவகங்கள் எக்காரணத்தை கொண்டும் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் அதன் பாதிப்பில் இருந்து மீள்வது மிக கடினம் என்று கூட சொல்வதுண்டு.\n6ம் வீடு அல்லது 6ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது உடல் நல குறையும், கடன் தொந்தரவுகளையும் வழங்கும் என்றும் , 8ம் வீடு அல்லது 8ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது ஜாதகர் திடீர் இழப்பு அல்லது திடீர் விபத்துகளை சந்திக்க வேண்டும் என்றும், 12ம் வீடு அல்லது 12ம் அதிபதி வலிமை பெற்றால் ஜாதகர் மன நிம்மதி இழப்பினையும், வீண் விரையங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்தாக இருக்கிறது , இது முற்றிலும் உண்மையா அல்லது இதற்க்கு மாற்று கருத்து இருக்கின்றதா என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே \nஜோதிட தீபத்தில் இதற்க்கு முன் எழுதிய பதிவுகளில் ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் அதிகாரம் 12 பாவகத்திர்க்கும் உண்டு என்ற கருத்தை முன் மொழிந்திருப்போம், ஆக ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி தீமையான பலன்களை மட்டுமே 6,8,12ம் வீடுகள் (பாவகங்கள்) வழங்கும் என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் அமரும்பொழுது ஜாதகருக்கு வழங்கும் நன்மையான பலன்களை பற்றிய ஒரு சிறு விளக்கம் கிழ்கண்டவாறு அமையும் .\n6ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்��ைகள் :\n1) ஜாதகர் எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், ஜாதகரை எதிர்க்கும் அனைவரும் தோல்வியை தழுவ வேண்டி வரும் மேலும் , எதிரிகள் செய்யும் சூழ்சி ஜாதகருக்கு சாதகமாக அமைந்து ஜாதகரை உலக புகழ் பெற வைக்கும்.\n2) அரசியலில் திடீர் என முன்னேற்றம் பெறவும், பொதுமக்களின் நீண்ட ஆதரவினை பெரும் யோகத்தை பெறவும், அதிகார பதவிகளை நீண்ட நெடுங்காலம் அனுபவிக்கும் யோகத்தை தருவதும் இந்த சத்துரு ஸ்தானத்தின் வலிமையே என்றால் அது மிகையாகாது .\n3) ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகள் விரைவில் குணம் பெற வைப்பதும், தனக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகளை தாங்கும் மன வலிமையை தருவதும், தனது உடல் நிலையில் அதிக கவனமும், உடல் மன நலம் பேணுவதில் சிறந்து விளங்கும் தன்மையினையும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடும் குணத்தை தருவதும் இந்த சத்ரு ஸ்தானத்தின் வலிமையே .\n4) வட்டிதொழில், நிதி நிறுவனம் நடத்தும் யோகம், தன்னை சார்ந்தவர்களை அரவணைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணச்செய்யும் தன்மையை ஜாதகருக்கு தருவது சத்ரு ஸ்தானமே, 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் நிதி சார்ந்த தொழில்களை துணிந்து செய்யலாம், ஜாதகரை குறுகிய காலத்தில் மிக பெரிய செல்வ சேர்க்கையை தந்துவிடும்.\n5) புதிய உயிர்காக்கும் மருந்துகளை கண்டறிந்து மக்களின் உயிரை காக்கும் வல்லமையை இந்த பாவகமே வழங்குகிறது, ஜாதகரின் பொருளாதார முன்னேற்றமும் இதன் மூலம் மிகப்பெரிய அளவில் உயரும் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் .\n6) ஒருவருக்கு சுய ஜாதகத்தில் 6ம் வீடு வலிமை பெற்று, நடக்கும் திசை 6ம் பாவக பலனை தரும் பொழுது ஜாதகருக்கு தொடர்ந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும், மேலும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் படி படியாக உயர்ந்த வண்ணமே இருக்கும் .\n8ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :\n1) முதலில் ஜாதகருக்கு பூரண நீண்ட ஆயுளை தந்துவிடும் , மேலும் நூலிலையில் உயிர்தப்பிக்கும் புண்ணியவான்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.\n2) இன்சுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்பர்கள் ஜாதக அமைப்பில் இந்த 8ம் பாவகம் மிகுந்து வலிமை பெற்றிருக்கும், தனது மூதாதையர்களின் சொத்து சுகங்க���ை உயில் மூலம் பெரும் அமைப்பை தரும், ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய சொத்து சேர்க்கை உண்டாகும் .\n3) ஜாதகரிடம் மற்றவர்களின் பணமே அதிகம் இருக்கும் , குறிப்பாக பெண்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், கட்டுமான துறையில் பயன்படுத்த படும் உபகரணங்களினால் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், திருமணத்தால் யோக வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் அமையும்.\n4) ஜாதகருக்கு தனது பூர்விக நிலத்தில் இருந்து புதையல் கிடைப்பதும், அதன் மூலம் ஜாதகர் திடீர் தன பிராப்தி யோகம் உண்டாகுவதும், அல்லது புதையலுக்கு நிகரான செல்வ சேர்க்கையை ஜாதகருக்கு திடீர் என தருவதும் ஆயுள் பாவகத்தின் வலிமையே.\n5) யூக வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்களின் ஜாதக அமைப்பில் ஆயுள் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருக்கும் , பங்குவர்த்தக தொழில் துறையில் அபரிவிதமான செல்வ சேர்க்கையை தருவது ஆயுள் பாவகமே, ஜாதகர் செய்யும் கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்சியை பெரும் மேலும் கூட்டு தொழிலால் அதிக லாபம் பெறுவது ஆயுள் பாவகம் வலிமை பெற்றவருக்கே என்றால் அது மிகையில்லை .\n6) தான் செய்யும் தொழில், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இருந்தும் , அரசு மானியம் மற்றும் அரசு சலுகைகள் மிக எளிதில் கிடைக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமை பெற்றிருக்க வேண்டும் , மேலும் மருத்துவ துறையில் பயன்படுத்த படும் மருத்துவ உபகரணங்களினால் ஜாதகருக்கு மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் ஜாதகத்திலும் பெரிய தனவந்தர்களின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் இருக்கும்.\n12ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :\n1) மற்றவர்கள் மனதில், மன நிம்மதி மற்றும் மன மாற்றத்தை தரும் அறிய கலைகளில் ஜாதகருக்கு மிகப்பெரிய ஆற்றல் மற்றும் புலமை இயற்கையாக அமைந்திருக்கும், இதனால் ஜாதகரை சந்திப்பவர்களின் வாழ்க்கையில் மிகசிறந்த எதிர்காலம் உருவாகும்.\n2) யோகசானம் , தியானம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு கலைகளில் ஜாதகருக்கு அதிக ஆர்வமும், தேர்ச்சியும் உண்டாகும், தனிப்பட்ட முறையில் எவருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெரும் யோகம் ஜாதகருக்கு உண்டு, தொ��ைதூர பயணங்களினால் ஜாதகர் மிகப்பெரிய தன சேர்க்கை பெரும் யோக அமைப்பு ஜாதகருக்கு மத்திம வயதில் உண்டாகும்.\n3) பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபம் உண்டாகும், இசை மற்றும் கலை துறை சார்ந்த அமைப்புகளில் அதிக வருமானத்தை பெரும் தன்மையை தரும் , கலை துறையில் குறிப்பாக சிறந்த திரைப்பட இயக்குனர்களின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருக்கும் .\n4) ஜாதகர் செய்யும் முதலீடுகள் 3மடங்கு லாபத்தை தரும், குறிப்பாக 12ம் வீடு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் முதலீடு செய்யும் தொழில்களை தேர்ந்தெடுத்து செய்யும் பொழுது மிகுந்த லாபமும் குறுகிய காலத்தில் தான் முதலீடு செய்த தொகையை எவ்வித நஷ்டமும் இன்றி எடுத்து விட முடியும் .\n5) 12ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு நல்ல மன வலிமையை தரும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மன ஆற்றலை பெற்றிருப்பார் , எடுத்த காரியத்தில் வெற்றி பெரும் வரை உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் மன வலிமையை தரும் , மேலும் ஒரு இரவில் தனவந்தனாகும் யோகம் 12ம் வீடு வலிமை பெரும் பொழுதே நடைமுறைக்கு வருகிறது .\n6) இறுதியில் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், தனது ஆன்மாவை இறை நிலையுடன் கலந்து மோட்ச வாழ்வினை பெறுவதற்கு 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருப்பது அவசியம், தான் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் 12ம் வீடு வலிமை பெற்றிருப்பதை காண முடிகிறது .\nஒருவருடைய சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6,8,12ம் விடுகள் வலிமையுடன் இருக்கும் பொழுது நோயற்ற வாழ்க்கையும் , குறைவற்ற செல்வமும் , மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே துர் ஸ்தானம் என்று சொல்லபடுகிற 6,8,12ம் வீடுகள் வலிமை பெரும் பொழுது மேற்கண்ட யோக பலன்களும் , வலிமை இழக்கும் பொழுது இதற்க்கு நேர்மறையான அவயோக பலன்களையும் தரும் , மேலும் அப்படி வலுவிழந்து தீய பலன்களை தரும் பொழுது அந்த பலன்களை ஜாதகரால் எதிர்கொள்ள முடிவதில்லை எனவே தான் 6,8,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று வர்ணிக்கபட்டு இருக்க கூடும் .\nLabels: ஆயுள், எதிரி, சுகம், செல்வம், பணம், ராசி, விரையம், ஜாதகம், ஜோதிடம்\nஅனாவசிய அச்சத்தைத் தவிர்ப்ப���ாக உள்ளது.\nதாங்கள் சோதிடத்தினை அணுகும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிற்து. தஙகள்து ஒவ்வொரு பதிவும் சிந்திக்க வைக்கிறது. ஐயா ஒரு சந்தேகம்,\nஒரு பாவம் வலிமையுடன் இருக்கிறதா என்று எப்படி அறிவது\nதங்களுடைய சுய ஜாதக அமைப்பில் பாவகங்களின் நிலையை பற்றி மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களிடம் ஜோதிட ஆலோசனை பெறுவது சரியான வழி.\nஅனைவரின் ஜாதக நிலையும் தெரிந்து கொள்ள எங்களிடம் முறையாக ஜோதிடம் பயிற்சி பெறுவது மிகசிறந்த வழி.\nதங்களுக்கு எது விருப்பமோ அலைபேசி அல்லது நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nகேது திசை தரும் யோக அவயோக பலன்கள் \nஜீவன ஸ்தான அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு சரியான தொழி...\nதிடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ...\nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/10/2_4.html", "date_download": "2018-12-16T18:31:15Z", "digest": "sha1:JABEF5JRFWIZP22JRF7ZOD2V33UZ24DR", "length": 10943, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தெருமுனை பிரச்சாரம்: முத்துப்பேட்டை2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 2 கிளை சார்பாக கடந்த16-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 2 கிளை சார்பாக கடந்த16-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.\nதாவூது கைசர், ஆலிமா சுமையா\nஎண்ணிக்கை5௦ முதல் 7௦ வரை\nநேரம் / விலை மதிப்பு 2 மணி நேரம்\nதெருமுனை பிரச்சாரம் மாவட்ட நிகழ்வு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூ��் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தெருமுனை பிரச்சாரம்: முத்துப்பேட்டை2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sasi-goes-jail-kollywood-happy-044729.html", "date_download": "2018-12-16T18:18:08Z", "digest": "sha1:XVLKXVQHIQ7VEJJZVC7WVNZPZQ773QMC", "length": 11996, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா | Sasi goes to jail: Kollywood happy - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா\nஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா\nசென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட்டி வருகிறார்கள்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சசிகலா உள்ளிட்டோர் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து தமிழ் திரையுலகினர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஓ.பி.எஸ்.னா ஓ. பன்னீர்செல்வம்னு நினைச்சியா டா- ஆபரேஷன் சசிகலா டா என சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். #TnPolitics\nஅம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள். உம்ம்ம்மா.. ஒட்டு மொத்த மாநிலமும் தற்போது அன்பை உணரும் என் நினைக்கிறேன். ஆல் இஸ் வெல்.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nஊழல் வழக்கில் சசிகலா குற்றவாளி. அவர் அம்மாவின் மரணம் குறித்து பதில் சொல்ல வேண்டும். இரண்டு வழக்குகளுக்கும் ஒரே தண்டனை இல்லை. #JusticeForAmma\nநடிகர் சிபி தனது தந்தை சத்யராஜின் புகைப்படத்தை மட்டும் ட்விட்டரில் போட்டு சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nஎன்கவுண்டர் போலீஸின் அதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bsnleungc.com/notice/2017/03/02/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E2%80%8C/", "date_download": "2018-12-16T18:39:44Z", "digest": "sha1:7SJUJAXD5UICHGEX3S3MY7C3JVDARA7I", "length": 27539, "nlines": 263, "source_domain": "www.bsnleungc.com", "title": "பொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள் | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nஇரண்டு மாத சம்பளம் கேட்டு கண்களைக் கட்டிஆர்ப்பாட்டம் நா...\nகாலவரையற்ற வேலை நிறுத்தத்தை AUAB ஒத்தி வைத்தது...\nAUAB Nagercoil சிறப்புக் கூட்டம்...\nBSNL CCWF அறைகூவல் கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்...\nGM அலுவலக கிளை மாநாடு\n03.12.2018 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்த...\nஇன்று நடைபெற்ற AUAB Nagercoil பேரணி...\nஎன்பீல்டு வேலை நிறுத்தத்தால் ‘புல்லட்’ உற்பத்தி சரிவு...\nஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்...\nரஃபேல்; ரிலையன்ஸ் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்...\nதொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் மாநாடு...\nYAMAHA நிறுவனத்தில் சங்கம் வைத்ததற்காக 2 தொழிலாளர்களை ப...\nTNTCWU மாவட்ட மாநாடு நிகழ்வுகள்...\nமுழு அடைப்பிற்கு மத்தியிலும் பெட்ரோல், டீசல் விலையில் உ...\nSep 5 டெல்லி பேரணிக்காக BSNLEU தென்மாவட்ட தோழா்கள்...\nநாடு முழுவதும் பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு ஆபத்து...\nவரலாற்று சாதனை: ஈட்டி எறிதலில் முதல்முறையாக இந்தியாவுக்...\nபேரிடர் காலங்களில் வெளிநாடுகளின் நிதியை ஏற்கலாம்: கேரள ...\n100 ஆண்டுகளில் இல்லாத மழை...\nஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சிய...\nதோழர் மோனி போஸ் நினைவு கருத்தரங்கம். கும்பகோணம்...\nஅனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்கள்...\nBSNLEU-BSNLWWCC சார்பாக ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் ஆரி...\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத��தகக்கண்கா...\nஅமெரிக்க ஆசிரியர்களின் போராட்டத் தீ...\nஅகர்தலாவில் BSNLஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு துவங...\nதோழர் A.மனோஜ் குடும்ப நிவாரண நிதியாக ரூ115000 கொடுக்கப்...\nபஞ்சாப் விவசாயிகள் கடன்தள்ளுபடி உற்பத்திபொருளுக்கு நியா...\nமும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: ஆளும் பாஜக அரசு பணி...\n5 நாளாக நடக்கும் விவசாயிகள் பேரணி.. சாலையை அதிரவைக்கும்...\nமார்ச் 8 பெண்கள் தின விழா நிகழ்வுகள்...\nவரலாறு படைத்த டெல்லி முற்றுகை பேர்...\nதோழர் வேலப்பன் அவர்கள் தலைமையில் குழித்துறை தொலைபேசி நி...\nதோழர் P.இந்திரா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா...\nஅனைத்து சங்க கோரிக்கை விளக்க கூட்டம்...\nநாகர்கோவிலில் நடைபெற்ற அனைத்து சங்கங்களின் ஆர்ப்பாட்டம்...\nமுதல்வர் தலையிட வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வ...\n16-12-2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...\nகுமரியில் முடங்கியது இயல்பு வாழ்க்கை; சூறைக் காற்றுடன் ...\nமாநிலங்களவை MP விஜயகுமார் அவர்களிடம் Memorandum கொடுக்க...\n23/11/2017 நாகர்கோவிலில் நடைபெற்ற மனிதசங்கிலி...\nநவம்பர் புரட்சி நூற்றாண்டு கருத்தரங்கம்...\nமாநிலச் சங்கப் போராட்டம் மகத்தானவெற்றி...\nதுணை டவர் கம்பெனி அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்...\nசிறப்பு கூட்ட நிகழ்வுகள்- 09-09-2017...\nஒப்பந்த ஊழியர்களுக்கு ஜுன் மாத சம்பளம் வழங்காததை கண்டித...\nஆலைத் தொழிலாளிக்கும் ரேசன் கிடைக்காது...\nவேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம்...\n3வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்று...\nஜூன் மாத சம்பளம் கிடைக்காத்தை கண்டித்து நாகர்கோவில் GM ...\nநாகர்கோவில் BSNL அதிகாரியிடம் ( PRINCIPAL EMPLOYER )பெர...\nவிரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம்...\nதோழர் P.இந்திரா அவர்கள் பணி சிறக்க நாகர்கோவில் மாவட்ட ச...\nதனியார் நிறுவன ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க.. மத்திய ...\nமாநில நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும்- உடனே ச...\nமாநில நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும்- உடனே ச...\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பு தொகை மற்ற...\nஎழுச்சி ஊட்டிய 8வது மாநாடு...\nசேலம் உருக்காலையை பாதுகாக்க குடும்பத்துடன் ஊழியர்கள் ஆர...\nமாவட்டச் செயற்குழு கூட்டம் 16-05-2017 செவ்வாய் கிழமை...\nஒவ்வொரு முறை ஏடிஎம்.மில் பணம் எடுக்கும்போதும் ரூ.25 கட்...\nரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான ���ட்டி விகிதம் 8...\nமாநிலச் செயற்குழு கூட்டம் – சென்னை...\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...\nதொழிலாளர் விரோத சட்டங்களை வங்கக் கடலில் தூக்கி எறிவோம்\n7 பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கு: ரூ.34,000 கோடி திரட...\nஒப்பந்த ஊழியர்களிடம் தவறுதலாக பிடிக்கப்பட்ட தொகையை கேட்...\nரொக்கப் பயன்பாடு அதிகரிப்பு; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைய...\nகிராஜுவிட்டி பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துக்கொள்ள...\nகவன ஈர்ப்பு தின நிகழ்வுகள்...\n8.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்கள் அவர்களது இணைப்பு இழக்க...\nதமிழ்மாநிலக்குழுவில்( CIRCLE COUNCIL ) ஒப்பந்ததொழிலாளர்...\n23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல்...\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை...\nதமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்ட...\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல்...\nவோடாபோன் குழுமமும், ஐடியாவும் இணைகின்றன...\nஒப்பந்த ஊழியர்களுக்கு தினக் கூலி ரூ600 கேட்டு மனு...\nகலங்கடிக்கும் பிஎஸ்என்எல்-ன் அதிரடி திட்டம்..\nநமது அகில இந்திய தலைவர்கள் 16-03-2017 அன்று நிர்வாத்துட...\nமத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்: ஆதரவு ஆர்ப்பாட்ட...\nவங்கி மோசடிகள் பட்டியலில் ‘ஐசிஐசிஐ வங்கி’ ...\nரூ.42/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்...\nமார்ச்-8 சர்வதேச மகளிர் தினம் நிகழ்வுகள்...\nமார்ச்-8 சர்வதேச மகளிர் தினம்...\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் அபராதம...\nபொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள்...\nஊதிய மாற்றமும் இதர பிரச்சனைகளும்...\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைப்பு...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு...\nபணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி-தனியார் கம்பெனிகளில்...\nஇரவுநேர மேளா -இது ஒரு மினி சேவை மையம்...\nபிஎப் பணத்தை திரும்பப் பெறுதல் பற்றித் தெரிந்துகொள்ள வே...\nஇலஞ்சியில் AIBDPA – 4வது மாநிலமாநாட்டு...\nநாகர்கோவில் தோழர்கள் டெல்லிநோக்கி பயணம்...\nஏர்செல் நிறுவனத்தில்700 ஊழியர்கள் பணிநீக்கம்.....\nநிர்வாகத்துடன் பேட்டி மற்றும் மையக் கூட்ட முடிவுகள்...\nGPF பட்டுவாடாவில் உள்ள சிரமங்களை போக்க…....\nஅனைத்தையும் வருமான வரித்துறை எப்படிக் கண்காணிக்கின்றது...\nBSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கன...\nசென்னையில் ந��ைபெற்ற விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு மு...\nவறட்சியின் பிடியில் மக்கள் அதிகாரப் போட்டியில் ஆளுங்கட்...\nஇந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையாமல் தொ...\nஇலக்கு நோக்கிய பயணத்தின் இடையில்...\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநித...\n31-01-2017 மனித சங்கிலி இயக்கம் நாகர்கோவிலில் BSNLEU தோ...\nசுற்றறிக்கைஎண் : 104 தேதி : 28...\n28-01-2017 மாவட்டச் செயற்குழு நிகழ்வுகள்:புகைபடம்...\n8 வது அகில இந்திய மாநாடில் நம்தோழர்கள்...\nஆட்டு மந்தைக்கு ஓநாய் காவல்...\nTNTCWU மாநிலமாநாட்டு வரவேற்புகுழு அறிவிப்பு...\nபொருட்கள் இல்லாததால் ரே‌ஷன் கடைகள்\nதமிழக அரசின் பொதுவினியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவு துறை சார்பில் 34 ஆயிரத்து 686 ரே‌ஷன் கடைகள் இயங்கி வருகின்றன. 2 கோடியே 3 லட்சம் ரே‌ஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அட்டைதாரர்கள் இலவச அரிசி மற்றும் மானியவிலையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.\nஇந்தநிலையில் ரே‌ஷன் கடைகளில் மானியவிலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு(ரூ.30), ஒரு கிலோ உளுந்தம் பருப்பு(ரூ.30), ஒரு கிலோ பாமாயில்(ரூ.25) ஆகியவை திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்திலும் கை வைக்கப்பட்டு 10 கிலோ இலவச அரிசியும், 10 கிலோ இலவச கோதுமையும் வழங்கப்பட உள்ளது\nரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மூலம் குடும்பம் நடத்தி வரும் ஏழை–எளிய மக்களுக்கு இந்த அதிரடி மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–\nவெளிச்சந்தையில் அதிக பணம் கொடுத்து பொருட்களை வாங்க முடியாததால், ரே‌ஷன் கடைகளில் மானியவிலையில் வழங்கப்பட்ட பருப்பு வகைகள், பாமாயில் எண்ணெயை பயன்படுத்தி வந்தோம். தற்போது இந்த பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுக்கு எங்கள் வீடுகளில் விடை கொடுத்துவிட்டோம்.\nதமிழர்களின் உணவு அரிசி சாப்பாடு தான். ஆனால் அரிசியின் அளவை குறைக்கும் முடிவு எங்களை பட்டினியில் தள்ளப் போகிறது. கோதுமை வடமாநில உணவு. அதை வாங்கி அரைப்பதற்கும் செலவு ஆகும். பருப்பு வகைகள், பாமாயில், இலவச அரிசி ஆகிய பொருட்கள் வாங்குவதற்கு தான் ரே‌ஷன் அட்டையை நா���்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த பொருட்கள் கிடைக்காது என்கிற நிலை ஏற்படுகிற போது எதற்கு ரே‌ஷன் அட்டை. இந்தநிலையில் ‘ஸ்மார்ட் கார்டு’ வர போகிறது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமாதத்தின் முதல் நாளான நேற்று பெரும்பாலான ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த பொருட்களும் வரவில்லை என்று ஊழியர்களிடம் இருந்து பதில் மட்டுமே கிடைத்தது. பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சிலர் ஊழியர்களை வசைப்பாடி சென்றனர்.\nஇதுகுறித்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் சிலர் மனவேதனையுடன் கூறியதாவது:–\nரே‌ஷன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் வருவது இல்லை. இதனால் மக்களுடைய கோபத்துக்கு நாங்கள் தான் ஆளாகி வருகிறோம். இது ஒரு புறம் இருக்க சிந்தாமணி கூட்டுறவு சங்கம் சார்பில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் அளவுக்கு மளிகை பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தநிலையில் விற்பனை ஆகாமல் சேதமடையும் பொருட்களுக்கான செலவை எங்கள் சம்பள தொகையில் பிடித்தம் செய்கிறார்கள்.\nமண்எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் ரே‌ஷன் கடைக்கு வரும் போதே எடை குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அதற்கும் எங்களுடைய சம்பள தொகையில் இருந்து தான் பிடித்தம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nPreviousஊதிய மாற்றமும் இதர பிரச்சனைகளும்\nவிரிவடைந்த மாநிலசெயற்குழு – மதுரை\nஊழியர் விரோத பென்சன் மசோதா நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/12/02042235/The-Netherlands-team-easily-won-the-Hockey-World-Cup.vpf", "date_download": "2018-12-16T18:09:20Z", "digest": "sha1:BQZ7FKZJ6EZRYW6IB5DGZ6CDIKRMVCTG", "length": 12591, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Netherlands team easily won the Hockey World Cup || உலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றி\nஉலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் போராடி தோல்வியடைந்தது.\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் 12-வது இடத்தில் உள்ள மலேசியாவை எளிதில் தோற்கடித்தது. நெதர்லாந்து அணியில் ஹெர்ட்ஸ்பெர்ஜெர் 11-வது, 29-வது, 60-வது நிமிடங்களில் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து ஆதிக்கம் செலுத்தியது. அதனை சமாளிக்க முடியாமல் மலேசியா தடுமாறியது.\nமற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை போராடி வீழ்த்தியது. ஜெர்மனி அணியில் மார்கோ மில்ட்காவ் 36-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.\n1. உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதியில் நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.\n2. உலக கோப்பை ஆக்கி அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் மோதல்\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து, இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.\n3. உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.\n4. உலக கோப்பை ஆக்கி : அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில், அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.\n5. உலக கோப்பை ஆக்கியில் பாகிஸ்தான் அணி வெளியேற்றம் - பெல்ஜியத்திடம் வீழ்ந்தது\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி 0-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்\n2. உலக கோப்பை ஆக்கி அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் மோதல்\n3. இந்திய அணியின் பயிற்சியாளர் ‘நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2010/09/blog-post_5346.html", "date_download": "2018-12-16T18:44:11Z", "digest": "sha1:A42TVFQWVBBD3VJOPOWHEVTENFPNK2AL", "length": 37450, "nlines": 408, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: கர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி? !!!", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nகர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி\nஇந்த வாரம் ஆனந்தவிகடனில் சாருவின் மனம்கொத்திப்பறவை-13 ஆவது அத்தியாயமாக முழுக்க கர்நாடக இசைக்காக அற்பணிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நான் மிகவும் ரசித்த பத்தி |கர்நாடக இசைக் கச்சேரியில் தொடையில் தாளம் போடுவது எப்ப���ி | என்பது தான் , சாரு அதை மிக அழகாக எளிமையாக விளக்கியுள்ளார். இதை உங்களுக்கும் பகிரத்தோன்றியதால் பகிர்ந்தேன்.[நன்றி ஆனந்த விகடன்+கருந்தேள்]\nசினிமா இசை தவிர்த்து, நல்ல உயர்தரமான கிளாஸிக்கல் இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நான் ஜெயகாந்தனுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் அப்போது எழுதிக்கொண்டு இருந்த உரத்த சிந்தனை பத்தியில்தான் கல்விச் சாலைகள் நமக்குக் கற்பிக்க மறந்துவிட்ட வாழ்வின் அற்புதங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். 'கறுப்பு சிவப்பு' குடும்பமான என் வீட்டினர், சினிமா பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தபோது, நான் சனிக்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் ஆகாஷ்வாணியின் சங்கீத் சம்மேளனைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.\nஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.\nதாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று\nLabels: இசை, கலை, சாரு நிவேதிதா, தாளம் போடுவது எப்படி\nணா..ரீடர்ல உங்க தளம் லேட்டா அப்டேட் ஆகுது ��ோல. ஏதேச்சையாக facebook பார்த்து கமெண்டிடுறேன்.\nஉலகத்தின் எல்லா வகை இசையும் நா கேட்க ரொம்ப விரும்புவேன்.ஆனா எனக்கு இந்த இசை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது...பிடிக்காம..தெரியாம..அது இதைப்பற்றி மேற்கொண்டு கமெண்ட் போடுவது சரியாக இருக்காது.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:59\nஆங்...இப்ப அப்டேட் ஆயிருச்சு.sorry. கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:02\nதப்பில்லை,ரசனை ஆளுக்கு ஆள் வேறுபடும்,அதாவது இதை பகிர்ந்ததன் நோக்கமே,தாளம் போடுவதற்கு பிண்ணணியில் இவ்வளவு விஷயம் ஒளிந்துள்ளதாஎன்ற வியப்பால் தான்,தவிர நான் யேசுதாஸின் ஆலாபனைகளை ரசிப்பேன்.மற்றபடி கர்நாடக இசை அறிவு பூச்சியம்\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:03\nஆனந்த விகடன் இன்னைக்குதான் கடைக்கே வந்தது. எப்படி அதுக்குள்ள நீங்க படிக்க முடிஞ்சது..மின்நூல் சந்தாதரரா நீங்க..\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:06\nநம் க்ருந்தேளார் தான் முந்தி அனுப்புனார்:))\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:08\nஅங்க தமிழ் பத்திரிக்கைகள் கிடைக்குமா..\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:08\nஅங்க தமிழ் பத்திரிக்கைகள் கிடைக்குமா..\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:08\nஅங்க தமிழ் பத்திரிக்கைகள் கிடைக்குமா..\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:08\nsorry. முணு தடவ போட்டுட்டேன். டெலிடிருங்க. உங்கள தொந்தரவு பண்ணல நைட் முடிஞ்சா பார்ப்போம்.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:10\nவிகடன்ல சாரு எழுதுற இந்த ‘மனம் கொத்திப் பறவை’, ரொம்ப அருமையா இருக்கு... ஒவ்வொரு வாரமும் அவரு டீட்டெய்லா எழுதுறது, வாசிப்பின் இன்பம்னு சொல்ற அந்த அனுபவத்தை அருமையா கொடுக்குது நண்பா..\nஇந்தப் பத்தி அருமை ;-) ... இதையே இன்னும் டீட்டெய்லா அவரு ஒரு சிறுகதைல சொல்லிருப்பாரு... அது ரொம்ப காமெடியா இருக்கும் ;-)\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:12\nவெகுஜனம் எல்லாம் கிடைக்கும் என்ன ஐந்து மடங்கு அதிகம்\n10ரூபாய் புத்தகம் 60 ரூபாய்[5 திர்காம்]\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:12\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:13\nணா..போன வாரம் Feymaan's குறித்து எழுதியிருந்தார். ரொம்ப பிடித்தது. ஏன்னா physicsல Feymaan's Lecture on Physics ரொம்ப முக்கியமான அற்புதமான புத்தகம்.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:17\nஅதை பலர் பாராட்டுவதற்கு மாறாக முன்பே படித்ததுதான் என்று கூசாமல் கமெண்ட் ���ோட்டனர்,ஆவியில்\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:19\nஇங்க ஆவி(சென்னைல) நாளைக்குத்தான் வரும்.அவருக்குப் பிடிக்காத ராஜா போட்ட “காத்திருந்தேன் தனியே”(ராசா மகன்)பாட்டின் தாளத்தைச் சொல்ல சொல்லவும்.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:22\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:22\n@ கொழந்த - கரெக்டா புடிச்சீங்க.. அவரு ஃபிஸிக்ஸ் தான்... ;-) படிச்ச கையோட டெல்லிக்கி ஓடிட்டாரு ;-)\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:23\n எனக்குன்னா, எனக்கு உலகத்துலயே ரொம்பப் புடிச்ச சப்ஜெக்ட் ஃபிஸிக்ஸ் தான்... காலேஜ் படிக்கும்போது அதுல வெறியன் மாதிரி இருந்தேன்.. ஆனா இப்ப டச் கொஞ்சம் விட்ருச்சி... ;-)\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:24\nப்சிக்ஸ புரிஞ்சிகிட்டா உலகத்தில ஏத வேணாலும் புரிஞ்சுக்கலாம்றது என் கருத்து\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:26\nஜி,சாரு இக்கட்டுரையில் எதிலும் தான் ஒரு விமரசகர்னு சொல்லவேயில்லை, தான் ஒரு ரசிகர் என்று தான் சொல்லியிருககார்.சாரு நல்லது எழுதும்போது யாரும் அதை பகிரமாட்டேன் என்கின்றனர்.அதனால் தான் நான் பகிர்ந்தேன்.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:28\nராஜாவை சாரு வெறுப்பது போல நடிக்க வேண்டுமானால் செய்யலாம்,ஒட்டுமொத்தமாக வெறுத்துவிடக்கூடிய ஆளுமையா\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:30\nஇதுபோல் பல விஷயங்களில் அறிவியல் ஒளிந்துள்ளது\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:31\nநான் பிஸிக்ஸ் மேல் ஆர்வமிருந்தும் அதில் வரும் கடினமான சூத்திரங்களுக்காகவும் கணக்குகளுக்காகவுமே நெருங்கவில்லை,அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம்\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:31\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:32\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:34\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எ���ோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nசொந்த வீடு கட்டுவோர்க்கு பில்டர்ஸ்லைன்ஸ் இதழின் 50 முக்கிய யோசனைகள்\nநல்லவனுக்கு நல்லவன் [1984] உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே பாடல்\nஎன் உயிர் தோழன் திரைப்படமும் நடிகர் கை தென்னவனும்\nமல்ஹால்லண்ட் ட்ரைவ்-2001(18+) கனவுகள���க்கில்லை கட்டுப்பாடு\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nதமிழ் திரையுலகின் அருமையான நடிகர் முரளிக்கு அஞ்சலி...\nஇரண்டு வயது கொண்டாடிய சண்டாள ரிசெஷன்\nநீலத்தாமராவும் யேசுதாஸின் |சித் நா கரோ|என்னும் பொக...\nகர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி \nஈவிடம் ஸவர்கமானு [இந்தியா][2009]Evidam Swargamanu\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nபுதிய பதிப்பு – காந்தியோடு பேசுவேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nமுகப்பருக்களை போக்க முலாம் பழத்தை இப்படி பயன்படுத்தினா போதும்.\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-16T17:48:07Z", "digest": "sha1:2QSMRYCTSRWWA37XXUGGE5FJEXHZESIJ", "length": 3099, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ ஞானிமடம் விருமர் கோயில் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ ஞானிமடம் விருமர் கோயில்\nபெயர் கிளி/ ஞானிமடம் விருமர் கோயில்\nஞானிமடம் விருமர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் ஞானிமடம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2015, 01:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-5/", "date_download": "2018-12-16T17:40:02Z", "digest": "sha1:M2X6MI266OMSRQKTZBXYHLVDXJVA3FAZ", "length": 11934, "nlines": 123, "source_domain": "www.thaainaadu.com", "title": "அரசியல் கைதிகள் விவகாரம் – தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! – முதலமைச்சர் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விவகாரம் – தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஉண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஅனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதுடன், சிலரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளதை தொடர்ந்து, சிவில் அமைப்புக்கள் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதனால், பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டு வருவதுடன், நீதியமைச்சர் தலாதா அத்துகோரல அரசியல் கைதிகள் இல்��ை என கூறியிருக்கின்றார்.\nநீதியமைச்சரின் கருத்து தவறென எடுத்துரைக்கப்பட்டதுடன், விசேட சட்டத்தின் கீழ் நாட்டின் வழமையான சட்டத்திற்குப் புறம்பாக சிலர் அரசியல் காரணங்களுக்காக, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இவை தவறான நடவடிக்கை என்ற காரணத்தினால், அவர்களுக்கெதிரான அரசியல் நடவடிக்கை என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளாக இருப்பதற்கு மற்றொரு காரணம், வழமையான வன்முறைகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தினை அரசாங்கம் அரசியல் ரீதியாகவே தீர்மானத்திற்கு வருகின்றனர்.\nவன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால், பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் போடுவதா என அரசாங்கம் தீர்மானிக்கின்றார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்டதனால், அரசியல் கைதிகள் என அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆணைகளை கருணா போன்றவர்கள் இட்ட போது, அந்த ஆணைகளை நிறைவேற்றியவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் இருக்கின்றார்கள். ஆணையிட்டவர்கள், வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்.\nஎதிர்வரும் சில காலங்களில் வரவு செலவு திட்டம் கொண்டு வரப்படவுள்ளமையினால், சிவில் அமைப்புக்கள் தமிழ் தலைமைகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர். வரவு செலவு திட்டம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி வாக்களிக்காது, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தவறினால், வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅதேநேரம், சிவில் அமைப்புக்கள் தாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதனால், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அருட்தந்தை சக்திவேல் தலைமையிலான 5 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதமிருக்கும் கைதிகளிடம் உண்ணாவிரதத்தை கைவிடு வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாகவும், முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nமீ��்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2008/1024-a-bio-of-prof-ilavarasu.html", "date_download": "2018-12-16T17:39:14Z", "digest": "sha1:IMUKJTKMIELXWLWWE7UV7RUWMWNKQVTK", "length": 24549, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனித்தமிழ்ப் பேரறிஞர் முனைவர் இரா.இளவரசு | A bio of Prof. Ilavarasu, தனித்தமிழ்ப் பேரறிஞர் முனைவர் இரா.இளவரசு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் - ஸ்டாலின்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nதனித்தமிழ்ப் பேரறிஞர் முனைவர் இரா.இளவரசு\nதனித்தமிழ்ப் பேரறிஞர் முனைவர் இரா.இளவரசு\nபேராசிரியர் பணி என்பது வகுப்பறைக்குள் மட்டும் இல்லை. அது வெளிப் பகுதிகளிலும் செய்ய வேண்டியது என்பதை உணர்த்திய பேராசிரியர்கள் இருவருள் ஒருவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் மற்றவர் முனைவர் இரா.இளவரசு அவர்கள். இருவரும் இணைபிரியாக் கொள்கை நண்பர்கள் என்பது கூடுதல் செய்தி. தூய வளனார் கல்லூரிப் படிப்புப் பருவத்தில் முகிழ்த்த இருவரின் நட்பு 'உணர்ச்சிதாம் நட்பாம் கிழமைதரும்' என்னும் தமிழ்மறைக்குச் சான்றானது.\nஇருபெரும் பேராசிரியர்களும் தனித்தமிழ் உணர்வு ம��க்கவர்கள். பாவாணர் கொள்கையில் ஆழ்ந்த பற்றுடையவர்கள். முன்னவர் சாத்தையா என்ற பெயரைத் தமிழ்க்குடிமகனாக்கி மதுரை யாதவர் கல்லூரியில் இருந்தபடி தமிழகத்தை வலம்வந்து தனித்தமிழ் உணர்வூட்டியவர்கள். பின்னவர் பிச்சை என்ற பெயருடன் பிறந்து தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணியாற்றி இளவரசாக வாழ்பவர்கள். தமிழியக்கம் கண்டவர்கள். தமிழுக்காகக் களமிறங்கிப் போராடியவர்கள்.\nதமிழைப் பயிற்றுவிக்கும் போர்வையில் தமிழுக்கு எதிரானவர்களாகவும், தமிழ்ப்பற்று இல்லாதவர்களாகவும் இன்றைய தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இருக்க இவர்களுக்கு இணையாக வேறொருவர் பெயரை ஒலிக்க முடியாதபடி தனித் தமிழ்ப்பணியால் தன்னேரில்லாத புலவர் பெருமக்களாக இவ்விரு அறிஞர்களும் தமிழக வரலாற்று ஏடுகளில் என்றும் நின்று புகழ் ஒளி வீசுவார்கள். இவ்விரு பேராசிரியர்களுள் முனைவர் இரா.இளவரசு அவர்களின் தனித்தமிழ் வாழ்க்கைப் போக்கினை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.\nமுனைவர் இரா.இளவரசு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம் இராமநாதபுரம் ஊரில் 12.06.1939ல் பிறந்தவர். பெற்றோர் மு.இராமசாமி, அருக்காணி அம்மாள். பூவாளூர், லால்குடி, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, திருவனந்தபுரத்தில் கல்வி பயின்றவர். புகுமுக வகுப்பில் இவர் கணிதம் பயின்று, இளங்கலையில் பொருளியல் பயின்று தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலையில் தமிழ் இலக்கியம் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பயின்றவர். அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க்கொள்கைகளைத் தாங்கிய மாணவர் இவர்.\nஇவர் பேராசிரியர்களுள் இரா.இராதாகிருட்டிணன், வ.சுப.மாணிக்கம், வ.அய்.சுப்பிரமணியன் முதலியவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம்பெற்றவர்.\nதிருச்சி காசாமியான் உயர்நிலைப்பள்ளி, கேரளப் பல்கலைகழகம், அழகப்பா கல்லூரியில் ஆசிரியப் பணியாற்றியதுடன் துக்கோட்டை, தஞ்சாவூர், கருவூர், சென்னையில் உள்ள தமிழக அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். தொண்டு நோக்கில் சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க்கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க் கல்லூரிகளில் தமிழ் முதுகலை ஆசிரியராகவும், இ.ஆ.ப. தேர்வுகளுக்கு நடுவண் அரசு நடத்தும் போட்டித்தேர்வு எழுதும் நடுவங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.\nமுனைவர் இரா.இளவரசு அவர்களின் மேற்பார்வையில் ஒன்பதுபேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இருபது பேர் ஆய்வியல் நிறைஞர்பட்டம் பெற்றுள்ளனர்.\nபேராசிரியர் பணியுடன் தமிழியக்க அமைப்புகள் பலவற்றில் இணைந்து பணிபுரிந்தவர். அவ்வகையில் உலகத் தமிழ்க்கழகம், தமிழியக்கம், உலகத் தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டுக் கழகம், தமிழக-ஈழ நட்புறவுக்கழகம், தமிழ்வழிக்கல்வி இயக்கம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர்.\nஉலகத்தமிழ் மாநாட்டு மலரிலும்,பல்வேறு பல்கலைக்கழகக் கருத்தரங்க மலர்களிலும் ஏடுகளிலும் சற்றொப்ப அறுபதிற்கும மேற்பட்ட கட்டுரைகளை வடித்துள்ளார். மதுரை, சென்னை, அண்ணாமலை, பாரதியார், புதுவைப் பல்கலைக்கழகங்களில் பல சொற்பொழிவுகள் வழங்கியுள்ளார்.\nதமிழக அரசின் பரிசு, பாராட்டு, தலைநகர்த் தமிழ்ச்சங்கப் பாராட்டு, பாவேந்தர் பாசறைப் பாராட்டு, முருகாலயம் உள்ளிட்ட அமைப்புகளின் பாராட்டைப் பெற்றவர்.\nதமிழக அரசின் பாவேந்தர் புகழ் பரப்புநர்(1991), பாவேந்தர் பைந்தமிழ்ச்செல்வர் (பாவேந்தர் பாசறை) உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர். தமிழக ஆளுநரால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டவர். தில்லி சாகித்திய அகாதெமியின் பரிசுநூல் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இண்டுமுறை கடமையாற்றியவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுமைநலக் கருத்துகளை முன்வைக்கும் தமிழியக்க அமைப்பின் பொதுச்செயலாளராகப்(1972) பணிபுரிந்தவர்.\nபாவாணர் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்து பணியாற்றியதுடன் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்று பாவாணர் கொள்கைகளை முழங்கியவர். இவரின் தனித்தமிழ்ப் பணிகளைப் பாராட்டி தினமணி, முகம், இளந்தமிழன் உள்ளிட்ட இதழ்கள் புகழ்ந்து எழுதியுள்ளன.\nமுனைவர் இரா.இளவரசு அவர்கள் பாவேந்தர் பாடல்களிலும் பாவாணர் நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவர். அதுபோல் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மொழியியலில் நல்ல ஈடுபாடு கொண்ட���ர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தமிழ் உணர்வுடையவாராக மாற்றிக் காட்டியவர். கடல்கடந்த நாடுகளிலும் இவர் தமிழ் உணர்வு அறியப்பட்ட ஒன்றாகும். தமிழுக்கு எதிரான கருத்துகளை உரைப்பவர்கள் யார் எனினும் எந்தப் பதவியில் இருப்பவர் எனினும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றல் உடையவர்.\nதமிழ் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர். பாவேந்தரின் வெளிவராத பாடல்களை வெளிக்கொண்டு வந்தது உட்பட இவர்தம் பாவேந்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் 1999-2005ல் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சென்னையில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.\nமுனைவர் இரா.இளவரசு அவர்களின் துணைவியார் பேராசிரியர் வேலம்மாள் அவர்கள். இவர்களுக்கு அன்பு,ஓவியன் என இரு மக்கள் செல்வங்கள். இருவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து பார்த்தவர் நம் பேராசிரியர் அவர்கள்\nமுனைவர் இரா.இளவரசு அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை\n02.இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்,1990\n08.பாரதிதாசன் பாடல்கள் முதற்குறிப்பு அகரவரிசை,2005\nமுனைவர் இரா.இளவரசு அவர்களின் முகவரி :\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nநான் போக மாட்டேன்.. டிவியில் பார்த்துப்பேன்.. கருணாநிதி சிலை திறப்பு பற்றி அழகிரி பரபரப்பு பேட்டி\nடிரெண்டிங்கில் கலக்கிய #StatueOfKalaingar.. கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்\nசென்னையில் பலத்த பாதுகாப்பு.. கருணாநிதி சிலை திறப்பு விழாவால் செம அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sewing-machine/cheap-benison-india+sewing-machine-price-list.html", "date_download": "2018-12-16T17:58:23Z", "digest": "sha1:4NSPEHHDVYHCPZ7KF4WX7MBOAEJE5MYU", "length": 17689, "nlines": 374, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹ���ல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி India விலை\nகட்டண பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி\nவாங்க மலிவான ஷேவிங் மச்சினி India உள்ள Rs.1,325 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. பேண்டிஸோன் இந்தியா மிங் ஹுய் எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 1 Rs. 1,699 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி உள்ளன. 424. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1,325 கிடைக்கிறது பேண்டிஸோன் இந்தியா இம்போர்ட்டட் எலக்ட்ரிக் 4 இந்த 1 ஷேவிங் மச்சினி & ஸ்டேப்ளர் ஷேவிங் மச்சினி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி\nலேட்டஸ்ட்பேண்டிஸோன் இந்தியா ஷேவிங் மச்சினி\nபேண்டிஸோன் இந்தியா இம்போர்ட்டட் எலக்ட்ரிக் 4 இந்த 1 ஷேவிங் மச்சினி & ஸ்டேப்ளர் ஷேவிங் மச்சினி\nபேண்டிஸோன் இந்தியா மிங் ஹுய் எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 1\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 80 SPM\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரி���ை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2016/06/1971-straw-dogs.html", "date_download": "2018-12-16T18:43:28Z", "digest": "sha1:ILWFEHEW6N4N7FMP766UVGJWMDSVX6TS", "length": 25981, "nlines": 319, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: ஸ்ட்ரா டாக்ஸ் 1971 (Straw dogs )", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nடஸ்டின் ஹாஃப்மேன் எனக்கு மிகப்பிடித்த நடிகர், இவர் ஸ்ட்ரா டாக்ஸ் 1971 படத்தில் ஒரு கணித ஆராய்ச்சியாளர் கதாபாத்திரம் ஏற்றிருப்பார், அத்தனை இயல்பாயிருக்கும், ஊரக இங்கிலாந்தில் தன் அழகிய மனைவியின் பாரம்பரிய வீட்டிற்கு விடுமுறைக்கு விலையுயர்ந்த ஜாகுவார் கன்வெர்டிபிளில் வருவார், நீண்ட விடுமுறைக்கு வேண்டி வீட்டை புராதான பொருட்களைக் கொண்டு உள் அலங்காரம் செய்வார்.\nஅவ்வூரில் இவர் மனைவியின் பழைய பள்ளித் தோழர்களுக்கும் ஊராருக்கும் இவர் பழம் போலத் தெரிவார்,அந்த நண்பர்கள் இவரது வீட்டுத் தொழுவத்தின் மேற்கூரை ஓட்டை மாற்ற பணிபுரிவர்,எத்தனை மெதுவாக வேலை செய்ய வேண்டுமோ அப்படி, அவர்களின் நோக்கம் இவர் மனைவியை எப்பாடு பட்டாவது அடைவது.அதற்கு கொம்பு ,சீவி விடுவது போல இவர் மனைவியும் அவர்கள் முன்பு அப்படி சிறப்பு தரிசனம் தந்து சீண்டுவாள், அவர்கள் பற்றி இவரிடம் புகார் கூறி சிண்டும் முடிவாள்\nஇதனால் மேலும் கடுப்பானவர்கள் இவர் மீது தெரு நாய்க்கு உண்டான காய்ச்சலில் இருப்பர்,இவரை ஒவ்வொரு தருணத்திலும் மட்டம் தட்டிக் கொண்டே இருப்பர்,\nஇவரின் படித்த பாலிஷான புறத் தோற்றத்தை வைத்து எளிதாக ஏமாற்றி, வேட்டைக்கு அழைத்துப் போய் காட்டில் தனியே விட்ட அந்த குழு,\nவிரைந்து வந்து இங்கே வீட்டில் தனியே இருக்கும் மனைவ��யை ஒருவர் பின் ஒருவராக வன்புணர்ந்து விடுவர்,( இதில் அக்காட்சியில் அவளின் பழைய காதலன் அவளை வன்புணர்கையில் அதை விரும்பி ஒத்துழைத்தாளா அல்லது கணவனை நினைத்துக் கொண்டாளா அல்லது கணவனை நினைத்துக் கொண்டாளா என பட்டி மன்றமே இணையத்தில் உண்டு)\nஅக்கொடியவர் குழு அத்துடன் நில்லாமல் இவரின் வளர்ப்புப் பூனையையும் தூக்கிலிட்டுக் கொன்று விடுவர்,\nஅது முதல் வீறு கொண்டு புது மனிதனாகப் புறப்படும் இவர், மெல்ல காய்நகர்த்தி காதல் மனைவி பார்வையிலும் நம் மனதிலும் வீரனாய் உயருவார்,\nஇவரது வீட்டில் நடக்கும் கடைசி 20 நிமிட வன்முறைக் காட்சிகள்,துப்பாக்கிச் சூடு காட்சிகள் என்றும் மறக்க முடியாது, அப்படக்குழுவாலே திரும்ப எடுக்க முடியாது\nஅந்த கொடிய நண்பர்களையும் ஊரின் பிற மூத்த அயோக்கியர்களையும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் புஷ்பம் போல அங்கே தண்டிப்பார், அட்டகாசமான அண்டர்ப்ளே என்றால் இப்படத்தில் டஸ்டின் ஹாஃப்மேன் செய்தது தான்,\nஇதில் கணவன் மனைவிக்குள் அடுத்தடுத்து நிகழும் ரொமான்ஸ் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் . இந்த கல்ட் படத்தையும் ரீமேக் செய்து பின்னாளில் சோரம் போக வைத்தனர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் து���ரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nசொந்த வீடு கட்டுவோர்க்கு பில்டர்ஸ்லைன்ஸ் இதழின் 50 முக்கிய யோசனைகள்\nநல்லவனுக்கு நல்லவன் [1984] உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே பாடல்\nஎன் உயிர் தோழன் திரைப்படமும் நடிகர் கை தென்னவனும்\nமல்ஹால்லண்ட் ட்ரைவ்-2001(18+) கனவுகளுக்கில்லை கட்டுப்பாடு\nமூன்று முடிச்சு [1976] இயக்குனர் கே.பாலச்சந்தரின் மாஸ்டர்பீஸ்\nசௌபர்ணிகாம்ருத வீஷிகள் பாடும் என்னும் அற்புதமான பா...\nபரதம் (மலையாளம்) ரகுவம்ஸபதே பரிபாலயமாம் என்னும் மற...\nசெங்கோல் திரைப்படத்தில் வரும் பாதிராப் பால்கடவில் ...\nபுரவ்ருதம் ( puravrutham ) மலையாளம் (1988)\nபருவராகம் படத்தின் இசையமைப்பாளர் ஹம்சலேகா பற்றி\nகாதோடு காதோரம் மலையாளப் பாடல்\nஇசையமைப்பாளர் ஔசப்பச்சன் தந்த நீ என் சர்க்க சௌந்தர...\nஅடூரின் எலிப்பத்தாயம் திரைப்படம் மற்றும் நடிகர் கர...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nபுதிய பதிப்பு – காந்தியோடு பேசுவேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்\nமுடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை\nபிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nதடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nமுகப்பருக்களை போக்க முலாம் பழத்தை இப்படி பயன்படுத்தினா போதும்.\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.com/2015/04/noodles-methuv-ponda.html", "date_download": "2018-12-16T17:30:15Z", "digest": "sha1:O3NV3ER2DE2CDPPJG4X4C4RAUQ4BYWOW", "length": 6817, "nlines": 63, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "நூடுல்ஸ் மெதுபோண்டா - noodles methuv ponda - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nநூடுல்ஸ் மெதுபோண்டா - noodles methuv ponda\nநூடுல்ஸ் மெதுபோண்டா - noodles methuv ponda\nநூடுல்ஸ் மெதுபோண்டா - noodles methuv ponda\nவேகவைத்த நூடுல்ஸ், பொட்டுக்கடலை மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், கோஸ், கேரட், எண்ணெய், உப்பு, கட���ை மாவு\n1. கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.\n2. இதனுடன் கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.\n3. வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள நூடுல்ஸை சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்து எடுக்கவும்.\nஇப்பொழுது சுவையான \" நூடுல்ஸ் மெதுபோண்டா \" ரெடி.\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-72-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AF%8D", "date_download": "2018-12-16T18:55:32Z", "digest": "sha1:C54YVT553AXNG5JLYXDCLOUKHAFNH7CK", "length": 3791, "nlines": 31, "source_domain": "sankathi24.com", "title": "வான்வழி தாக்குதலில் 72 தலிபான் பயங்கரவாதிகள் பலி்! | Sankathi24", "raw_content": "\nவான்வழி தாக்குதலில் 72 தலிபான் பயங்கரவாதிகள் பலி்\nஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள நாவா, கிலான் மற்றும் கியோக்யானி பகுதிகளில் வசிக்கும் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் நாவா மாவட்டத்தில் 20 பேரும், கிலான் மாவட்டத்தில் 40 பேரும், கியோக்யானி மாவட்டத்தில் 12 பேரும் என மொத்தம் 72 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்று வாகனங்கள், 5 பைக்குகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றி அழிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018\nகேணல் பரிதி நினைவு சுமந்து பட்டம்பெற்ற தமிழ் மாணவர் மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-16T18:20:52Z", "digest": "sha1:33LSCC3E6BU7C3CHN5K3LKGKNNN2ASOY", "length": 14374, "nlines": 77, "source_domain": "siragu.com", "title": "பேச்சுக்கலை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 15, 2018 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nபேச்சுக் கலை கொண்டோரின் ஆற்றல் பிறரை எளிதில் அவர்கள் கொள்கை, கோட்பாட்டினை ஏற்க வைத்திடும்.\nதிருவள்ளுவர் சிறந்த பேச்சிற்கான இலக்கணம் பற்றிக் கூறும் போது,\n“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nவேட்ப மொழிவ���ாம் சொல் ”\nஅதாவது சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.\nஅத்தகைய சொல்வன்மை பெற்றோர் உலக அளவில், தமிழக அளவில் ஏராளமானோர் உண்டு.\nவின்ஸ்டன் சர்ச்சில், பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்தவர், சிறந்த பேச்சாளர். அவர் பேச்சுக் கலையின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்.\n“மனிதனுக்கு உள்ளத் திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்குரியது பேச்சாற்றல். அதை சரியாக கைவரப் பெற்றவர்கள் அரசனை விட அதிகாரம் பெற்றவர். அந்தக் கலைக்கற்றவர்கள் இந்த உலகில் ஒரு விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள்,” என்கிறார்.\nஅதே போன்று சர்வாதிகாரத்தோடு பல யூத மக்களைக் கொன்று குவித்த ஹிட்லர் மிகச்சிறந்த பேச்சாளர். அவரைப் பற்றி வரலாற்றில் நாம் அறிந்து கொள்ளும்போது, அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற அரசியல் தலைவர்களை விட ஹிட்லர் இளையவர். அவருக்கு 43 வயதாகும் போது அவர் வேந்தராக (Chancellor) பதவி ஏற்கின்றார். மற்றவர்கள் அவரை விட பல வயது மூத்தவர்களாக 50-60 வயது உடையவர்களாக இருந்தனர். அதே போன்று அனைவரும் தங்கள் பேச்சினை எழுதி வைத்துக்கொண்டு படிப்பர், ஆனால் ஹிட்லர் தன் பேச்சினை எப்போதும் மனப்பாடம் செய்து கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் தான் பேசுவார். அதே போன்று அவர் பேசும்போது தன் கைகளை உயர்த்தி, காற்றில் அரைந்து ஜெர்மனிய மக்களுக்கு யூத மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படச்செய்வார். அவர் பேசுவதில் ஒரு நாடகத் தன்மை இருக்கும். ஆனால் உலக அளவில் சிறந்த பேச்சாளராக இருந்தும் சரியான பாதையை தேர்ந்தெடுக்காது இனப்படுகொலைச் செய்ததை வரலாறு அவரின் கருப்பு பக்கங்களாகவே பதிந்து இருக்கின்றது.\nஅமெரிக்காவில் நிற வெறிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தன் உரைகள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்த மார்ட்டின் லூதர் கிங் (martin luther king) சிறந்த பேச்சாளர். கறுப்பின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் போராட்டங்கள் அவரின் சிறந்த உரைகள் மூலமே மக்களைச் சென்றடைந்தது. 1963 ஆம் ஆண்டு அவர் உரையாற்றிய “எனக்கொரு கனவு உள்ளது (i have a dream)” என்ற உரை மிகச் சிறந்த உரையாக இன்றளவும் போற்றப்படுகின்றது.\nஅவரைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் மார்ட்டின் லூதர் கனவை, பராக் ஒபாமா ���ிறைவேற்றினார். ஒரு முறை அல்ல இருமுறை தொடர்ந்து அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். அவர் சிறந்த பேச்சாளர். 2006 ஆம் ஆண்டு சிறந்த மக்கள் தொடர்பாளர் என்ற வரிசையில் முதலாவதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்து விளங்கிய அரசியல் தலைவர்கள், பேச்சாளர்கள். தமிழக அளவில், தமிழ்நாட்டு வரலாற்றில் பல ஆண்டுகளாக சிந்தனை இன்றி உழன்ற மக்களை சிந்திக்க வைத்து அறிவு வழி காட்டிய ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தான். ஏதென்ஸ் நகரில் சாக்ரடீஸ் எப்படி வீதி விதியாகச் சென்று இளைஞர்களை தன் கருத்துகள் மூலம் சிந்திக்க வைத்தாரோ, அதே போன்ற ஒரு மிகப் பெரிய சிந்தனை எழுச்சியை தமிழ்நாடு வீதிகளில் ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.\nஅவர் பேச்சில் இலக்கிய நயம் இருந்ததில்லை, கொச்சைச் தமிழில் தான் உரையாற்றுவார். ஆனால் அந்த கொச்சைத்தமிழ் தான் கொத்தடிமைகளாக இருந்த நம் மக்களை மீட்டது. தமிழ் நாட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம், அவர் உருவாக்கிய இயக்கம்தான் பல அறிஞர்களை, தலைவர்களை, சிறந்த பேச்சாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அதில் முதன்மையானவர் அமெரிக்காவின் ஹேல்ஸ் பல்கலைக்கழகம் அறிஞர் என பட்டமளித்துச் சிறப்பித்த பேரறிஞர் அண்ணா அவர்கள்.\nஅவர் பேசும்போது உலக வரலாறும், உவமைகளும் அவரின் உரையில் தவழும். அவரின் மிகப்பெரியச் சிறப்பு, ஒரு கூட்டத்தில் பேசியதை அதே நாளில் வேறொரு கூட்டத்தில் பேசினாலும் அதே கருத்துக்கள் இருக்காது, அதே உவமைகள் இருக்காது. அந்த அளவிற்கு மடை திறந்த வெள்ளம் போல உரையாற்றும் ஆற்றல் பெற்றவர். சென்னை கன்னிமரா நூலகத்தில் அவர் கைப்படாத நூல்கள் இல்லை எனும் அளவிற்கு சிறந்த வாசிப்பாளர். அந்த வாசிப்புதான் அவரின் தனித்துவமான உரைகளுக்குக் காரணம் என்றால் அது மிகை அல்ல.\nஅவரைத்தொடர்ந்து தமிழ் நாட்டில் அனைத்து திராவிட அரசியல் தலைவர்களும் சிறந்த உரையாற்றும் ஆற்றலை பெற்றிருந்தனர் என்பது தான் வரலாறு.\nஅந்த உரைகள் மூலம் பல தலைவர்கள் ஒரு தலைமுறையை மாற்றியிருக்கின்றனர். பகுத்தறியும் அறிவே சிறந்தது என உணர வைத்திருக்கின்றனர். ஆதிக்கத்திற்கு எதிராக தங்கள் உரையின் மூலம் மட்டுமே மக்களைத் திரட்டி போராட வைத்திருக்கின்றனர். உலகளவில் சமத்துவம் மலர்ந்திருக்கிறது.\nபேச்ச��ற்றல் மிகச் சிறந்த கலை. அதை ஹிட்லர் போல் தவறான வரலாற்று கருப்புப் பக்கங்களுக்கு பயன்படுத்தாமல், தந்தை பெரியார் போன்று, மார்ட்டின் லூதர் போன்று, சாக்ரடீஸ் போன்று அடிமைத்தளத்திலிருந்து விடுபட பயன்படுத்துவதே மக்களுக்குச் செய்யும் நன்மை என்பதை உணர்ந்து பேச்சாற்றல் கலையை கற்போம்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167365/news/167365.html", "date_download": "2018-12-16T17:25:57Z", "digest": "sha1:CPRDWV2ONU7KSWPJGKIBNPYILYCXEGYU", "length": 12923, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடனை திருப்பி தராததால் வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை: பெண் உள்பட 3 பேர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nகடனை திருப்பி தராததால் வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை: பெண் உள்பட 3 பேர் கைது…\nரூ.50 ஆயிரம் பணத்துக்காக வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடனை திருப்பி தராததால் வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை: பெண் உள்பட 3 பேர் கைது\nகைது செய்யப்பட்ட மகாலட்சுமி மற்றும் சங்கர், ராஜூ.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வெள்ளையாங்குடியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வாசந்தி (48). இவர்களுக்கு விஷ்ணு என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளை கோவையில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.\nவாசந்தி தேனி மாவட்டம் உத்தமபாளையம் சின்னமனூர் கொம்பை சிவசங்கர் நகரை சேர்ந்த மகாலட்சுமி (42) என்பவரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். 4 மாதங்கள் கழிந்த பின்னரும் வாசந்தி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி கேரளாவில் உள்ள வாசந்தி வீட்டுக்கு பணம் கேட்க சென்றார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அப்போது வாசந்தி தனது மகன் விஷ்ணுவுடன் கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்��தாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.\nகடன் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றுவதாக மகாலட்சுமி ஆத்திரம் அடைந்தார். வாசந்தியை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்ட மகாலட்சுமி நெல்லை ஆலங்குளத்தை சேர்ந்த சங்கர் (28), சின்னமனூர் சிலிப்பர் காலனி முனிசிபல் குடியிருப்பதை சேர்ந்த ராஜூ ஆகியோருடன் கடந்த 2-ந்தேதி காலை 11 மணிக்கு வாசந்தியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வாசந்தியின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். மகன் விஷ்ணு மட்டும் வீட்டில் இருந்தான். அவனிடம் கேட்டபோது தனது தாய் வாசந்தி வெளியே சென்றிருப்பதாக கூறினான். இதனையடுத்து சிறுவனிடம் நாங்கள் பணம் கேட்டு வந்ததாக உனது தாயிடம் கூறு என்று சொல்லிவிட்டு மகாலட்சுமி கிளம்பினார். வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் சிறிதுநேரம் அந்த பகுதியில் காத்திருந்தனர். பின்னர் மீண்டும் வாசந்தி வீட்டுக்கு சென்றனர்.\nஅப்போது வாசந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். மகன் விஷ்ணு வெளியே சென்றிருந்தான். அப்போது வாசந்தியிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றார்.\nஇதனையடுத்து மகாலட்சுமி தன்னுடன் வந்த ராஜூ, சங்கர் ஆகிய 2 பேரையும் ஏவி வாசந்தியை கற்பழிக்க வைத்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து கதவை திறந்து உள்ளே சென்ற மகாலட்சுமி மயங்கி கிடந்த வாசந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் 1 பவுன் மோதிரத்தை பறித்தார். அதன்பின்னர் 3 பேரும் தலையணையை எடுத்து வாசந்தியின் முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்தனர். மூச்சு நின்றது தெரிந்த பின்னர் வாசந்தியின் செல்போனை எடுத்துக்கொண்டு 3 பேரும் தனித்தனியாக தப்பினர்.\nவேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய அவரது கணவர் முருகன் வந்து பார்த்தபோது வாசந்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.\nஅதிர்ச்சி அடைந்த அவர் கட்டப்பணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாசந்தி மகன் விஷ்ணுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் நடந்தபோது மகாலட்சுமி 2 வாலிபர்களுடன் வீட்டுக்கு வந்ததாக கூறினான்.\nஇதனையடுத்து மகாலட்சுமியை போலீசார் தேடினர். அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வாசந்தியின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நேற்று மகாலட்சுமியை பிடித்தனர். அவரது தகவலின் பேரில் நெல்லையை சேர்ந்த சங்கர், சின்னமனூரை சேர்ந்த ராஜூ ஆகியோரையும் பிடித்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்த கட்டப்பணை போலீசார் நகை குறித்து விசாரணை நடத்தியபோது வாசந்தியின் 3 பவுன் நகையை இங்குள்ள நகைகடையில் ரூ.42 ஆயிரத்துக்கு விற்பனை செய்து விட்டதாக மகாலட்சுமி கூறினார்.\nரூ.50 ஆயிரம் பணத்துக்காக வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nநான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2013/10/blog-post_11.html", "date_download": "2018-12-16T17:32:50Z", "digest": "sha1:4QFFGQHYJ4KOK4VCONLSD2Z63UUOCPWU", "length": 40323, "nlines": 125, "source_domain": "www.thambiluvil.info", "title": "கலைமகள் வித்தியாலய ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபருக்கும் பெற்றோர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். | Thambiluvil.info", "raw_content": "\nகலைமகள் வித்தியாலய ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபருக்கும் பெற்றோர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.\nகற்பித்த திருமதி.ரஞ்சினிதேவி கோனேசமூர்த்தி, திருமதி.தர்சினி சுந்தரமூர்த்தி ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் மற்றும் மாணனவர்களும் ...\nகற்பித்த திருமதி.ரஞ்சினிதேவி கோனேசமூர்த்தி, திருமதி.தர்சினி சுந்தரமூர்த்தி ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் மற்றும் மாணனவர்களும்\nகுணபாலன் சஞ்சயன் - 189\nஇராஜேஸ்வரன் கம்ஜயன் - 177\nஅரசன் அகர்ஜன் - 176\nஇலக்கணகுமார் அபிசேக் - 169\nஇராஜரெத்தினம் ஆருணியா - 167\nகவீந்திரன் வர்சிகா - 163\nசத்தியசீலன் சபினயன் - 161\nநற்குணராஜா பிரியங்கா - 161\nகந்தலிங்கம் சாரங்கன் - 159\n��தவன் பர்நுயன் - 159\nமோகனதாஸ் எஜிக்சயன் - 156\nஇப் பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கற்பித்த திருமதி.ரஞ்சினிதேவி கோனேசமூர்த்தி, திருமதி.தர்சினி சுந்தரமூர்த்தி ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு பெற்றோரும், பாடசாலைச்சமூகமும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. அத்துடன் இப்பாடசாலை திருக்கோவில் வலயத்திற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,34,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,9,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,26,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,By-Sathu,1,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,13,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,2,dsoffice,34,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,30,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,16,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLAS,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,22,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,4,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,18,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகண்ட நாம பஜனை,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,4,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,18,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,5,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,11,ஆ��யங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இராஜகோபுரம்,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,11,உகந்தைமலை,3,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,7,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,3,எதிரொலி விளையாட்டுக்கழகம்,2,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,14,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,5,கரடி தாக்கல்,1,கருத்தரங்கு,8,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்யாணபடிப்பு,1,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனகரெட்ணம் அறிவகம்,1,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,8,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குரு பிரதீப பிரபா,1,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,6,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,7,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,4,சூரன்போர்,11,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட���சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,22,தம்பட்டை மகா வித்தியாலயம்,3,தம்பிலுவில்,327,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,225,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,36,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,12,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,2,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,2,நல்லிணக்க செயலணி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நாற்று நடுகை விழா,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,3,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்���ன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதவியேற்பு,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,6,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பஜனை,1,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,9,பிரதேச செயலகம்,77,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,5,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலிசார் படுகொலை,1,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,37,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,14,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,2,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிச���் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்­தி­ரி­பால சிறி­சேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,2,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,11,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,17,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,8,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,71,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,32,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி,1,வீதி உலா,1,வீதி தடை,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,11,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,7,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: கலைமகள் வித்தியாலய ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபருக்கும் பெற்றோர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.\nகலைமகள் வித்தியாலய ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபருக்கும் பெற்றோர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2008/12/blog-post_08.html", "date_download": "2018-12-16T17:10:13Z", "digest": "sha1:UUQQY4WU5QXHGUDXGD46DURGNZEXCDMT", "length": 18641, "nlines": 231, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: நம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற - வழங்கப்பெறும்) பானை வகையுட் சில...........", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nநம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற - வழங்கப்பெறும்) பானை வகையுட் சில...........\nநம் மண் - கலங்கள்\nபேராசிரியர் - ப. அருளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்\n1) அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்\n2) அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.\n3) அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை\n4) அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.\n5) அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.\n6) அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.\n7) உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.\n8) உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை\n9) எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை\n10) எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை\n11) எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை\n12) ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை\n13) ஓதப் பானை - ஈரப் பானை\n14) ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை\n15) ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை\n16) ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை\n17) கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை\n18) கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை\n19) கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை\n20) கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை\n21) கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்\n22) கரிப்பானை - கரி பிடித்த பானை\n23) கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை\n24) கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை\n25) கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்\n26) கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை\n(கொச்சை வழக்கில் கழுனிப் பானை என்னப் பெறுகின்றது)\n27) காடிப் பானை - கழுநீர்ப் பானை\n28) காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை\n29) குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை\n30) குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி\n(கொச்சை வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)\n31) கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை\n32) கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை\n33) கூர்ப் பானை - கூர் முனைப் பானை\n34) கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை\n35) கோளப் பானை - உருண்டு திரண்ட பானை\n36) சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.\n37) சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி\n38) சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை\n39) சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை\n40) சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை\n41) சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை\n42) சோற்றுப் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை\n43) சில்லுப் பானை - மிகச் சிறிய பானை\n44) சின்ன பானை - சிறிய பானை\n45) தவலைப் பானை - சிறிய வகைப் பானை\n46) திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)\n47) திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)\n48) துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை\n49) தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை\n50) தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை\n51) தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற் கேற்றவாறு உருவமைந்த பானை\n52) நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை\n53) பச்சைப் பானை - சுடப்பெறாத பானை\n54) படரப்ானை - அகற்ற - பெரிய பானை\n55) பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி\n56) பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)\n57) பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை\n58) மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் ப���றும் பானை\n59) மடைக் கலப் பானை - திருமண வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை\n60) மிண்டப் பானை - பெரிய பானை\n61) மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை\n62) முகந்தெழு பானை - ஏற்றப் பானை (திவ்வியப் பிர - 3406 - 4)\n63) முடலைப் பானை - உருண்டை யுருவப் பானை\n64) முரகுப் பானை - பெரிய பானை - திரண்டு உருண்ட பானை\n65) மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)\n66) மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை\n67) வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்\n68) வழைப் பானை - வழ வழப்பார்ந்த புதுப்பானை\n69) வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை\nநன்றி : நற்றமிழ் இதழ் - நளி 2039\nமின்னாக்கம் : தமிழம் வலை\nLabels: சமூகம், தமிழ், தொன்மை, பானை, மரபு\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nதமிழ் குறித்த என் கட்டுரைகள்\nநம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற - வழங்கப்பெறும்) பான...\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று ..\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்க��் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-16T17:17:25Z", "digest": "sha1:5UFFY43ELFO5IAXOQTR7B226U3SGT3WU", "length": 9791, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசிட் வீச்சு News in Tamil - ஆசிட் வீச்சு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nசென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது\nசென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் காயமடைந்த...\nசென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nசென்னை மடிப்பாக்கம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா...\nதிண்டுக்கல்லில் பிளஸ் 2 மாணவி மீது ஆசிட் வீச்சு\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவி மீது மர்ம நபர் ஆசிட...\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகர் விவேக் ஓபராய் அளித்த பரிசு என்ன தெரியுமா\nலக்னோ: குடும்ப பகை காரணமாக ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணுக்கு திருமண பரிசாக அடுக்கு மாடி குடிய...\nஆசிட் வீச்சில் மீண்ட இந்தியப் பெண் அமெரிக்க ஃபேஷன் ஷோவில் அசத்தல்\nநியூயார்க்: அழகு என்பது தோலில் கிடையாது. புத்தகத்தின் முகப்பை பார்த்து அந்தப் புத்தகத்தை தீ...\nஒரு பெண்.. இரண்டு காதலர்கள்.. ஐடி ஊழியர் மீது ஆசிட் வீச்சின் பரபரப்புப் பின்னணி\nசென்னை: வருமான வரித்துறை அலுவலர் மோகித் மீது ஆசிட் வீசிய இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர...\nசென்னையில் ஆசிட் வீச்சுக்குள்ளான ஐடி அதிகாரிக்கு தீவிர சிகிச்சை\nசென்னை: அண்ணா நகரில் வருமான வரித்துறை அதிகாரியின் முகம் மற்றும் உடலில் ஆசிட் ஊற்றிவிட்டு 2 ப...\nஆசிட் வீச்சில் இளம்பெண் பலி... குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்\nசென்னை: ஆசிட் வீச்சில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனையை சென்னை உயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/07203313/Caste-certificate-of-Lord-Hanuman-sought-after-Dalit.vpf", "date_download": "2018-12-16T18:32:34Z", "digest": "sha1:UNEOMQETGJP3X7WC7QM22JJLPNAM24ED", "length": 14335, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Caste certificate of Lord Hanuman sought after Dalit tag || தலித் என்று யோகி கூறியதால் சர்ச்சை; அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதலித் என்று யோகி கூறியதால் சர்ச்சை; அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு\nதலித் என்று யோகி கூறியதால் சர்ச்சை; அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு\nஇந்துக்கள் வணங்கும் தெய்வமான அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தின்போது இந்து கடவுள் அனுமன் ஒரு தலித் என்று குறிப்பிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. விவாதப்பொருளாகியது. இதற்கிடையே பா.ஜனதாவிலிருந்து விலகிய பெண் எம்.பி. சாவித்ரி பாய் புலே, உயர் பிரிவினர் அனுமனை கொத்தடிமையாக பயன்படுத்தினர். அவர்கள் தலித்துகள் பிற்படுத்தப்பட்டோரை குரங்குகள், அரக்கன் என்றும் கேலி செய்தனர் என்றார். இந்நிலையில் இவ்விவகாரம் ஆட்சியரிடம் சென்றுள்ளது. அதாவது இந்துக்கள் வணங்கும் தெய்வமான அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nமுலாயம் சிங் யாதவ் தம்பி சிவபால்சிங் தொடங்கிய பிரகதிசீல் சமாஜ்வாடி(லோகியா) என்ற கட்சியின் வாரணாசி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஹரிஷ் மிஸ்ரா வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை கொடுத்துள்ளார். அனுமனுக்கு சாதிச் சான்றிதழ் தருமாறு கேட்டு அனுமனின் புகைப்படம் ஒன்றும் ஒட்டப்பட்டு இருந்தது. மனுவில் அனுமனின் தந்தை மகராஜ் கேசரி, தாயார் அஞ்சனா தேவி, பிறப்பிடம் வாரணாசி சங்கத் மோச்சன் கோவில், வயது அழிவற்றது, பிறந்த ஆண்டு எல்லை இல்லாதது என குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஒரு வாரத்துக்குள் அனுமன் குறித்த சாதி சான்றிதழை தராவிட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nயோகி ஆதித்ய நாத் அனுமனை தலித் என்று கூறி கடவுளை சாதி அரசியலுக்குள் இழுத்து விட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார் ஹரிஷ் மிஸ்ரா.\n1. ரபேல் விவகாரம்: கார்கேவிற்கு எத���ர்ப்பு; ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்குமா\nரபேல் விவகாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவின் நோக்கத்திற்கு மெஜாரிட்டி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்காமல் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\n2. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் இருக்காது - யஷ்வந்த் சின்ஹா\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பேரழிவு, ஜனநாயகம் எங்கும் இருக்காது எனவும் யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.\n3. பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது -சிவசேனா விமர்சனம்\nபா.ஜனதா இல்லாத இந்தியா என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.\n4. ராஜஸ்தானில் 13 மந்திரிகள் தோல்வி\nராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்தது. அங்குள்ள மொத்தம் 19 மந்திரிகளில் 13 பேர் தோல்வியை தழுவினர்.\n5. காங்கிரஸ் வெற்றி; பா.ஜனதா முதல்வர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்\nசத்தீஷ்கார், ராஜஸ்தானில் பா.ஜனதா முதல்வர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ‘திடீர்’ மனு ‘தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்’\n2. மின் இணைப்பு வழங்க வேண்டும் : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\n3. ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர்ஆதித்ய சிந்தியா\n5. ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2018/07/19/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-12-16T17:15:51Z", "digest": "sha1:OAINQRUI7WKTGTFPLXXNXNF4UBBXLKFD", "length": 13508, "nlines": 163, "source_domain": "www.torontotamil.com", "title": "கனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம் - Toronto Tamil", "raw_content": "\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\n2019 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலின்போது லிபரல் கட்சியினை தலைமையேற்று முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் வகையில் கனேடிய மத்திய அமைச்சரவையானது மாற்றப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையில் நேற்று (புதன்கிழமை) புதிய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, புதிய பதவி நிலைகள் அறிவிக்கப்பட்டு அமைச்சரவை மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் முன்னைய அமைச்சரவைகளில் இருந்ததை போன்று, மூத்த உறுப்பினர்களுக்கும் பதவி நிலைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை குறைக்கும் அமைச்சராக முன்னாள் ரொறன்ரோ தலைமை பொலிஸ் அதிகாரி Bill Blair நியமிக்கப்பட்டுள்ளார்.\nMary Ng – சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்\nFilomena Tassi – சிரேஷ்ட அமைச்சர்\nJonathan Wilkinson – கடற்படை மற்றும் கனேடிய கடலோர காவற்படை அமைச்சர்\nPablo Rodriguez – பாரம்பரியம் மற்றும் பன்முக கலாசார அமைச்சர்\nமேலும் முன்னர் அமைச்சராக இருந்து தற்போது வேறு அமைச்சு பதவி வழங்கப்பட்டவர்கள்,\nDominic LeBlanc – கடல் சார்ந்த சர்வதேச அரசாங்க விவகாரங்களுக்கான மற்றும் வட விவகார மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர்\nAmarjeet Sohi – இயற்கை வளங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர்\nCarla Qualtrough – அரசாங்க சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர்\nJim Carr – சர்வதேச வர்த்தக விரிவாக்கம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர்\nMélanie Joly – சுற்றுலாத்துறை, பாரம்பரியம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்\nFrançois -Philippe Champagne – சர்வதேச வர்த்தகம் மற்றும் சமூகங்கள் அமைச்சர்\nScott Brison – கருவூல வாரிய தலைவர் டிஜிட்டல் அரச அமைச்சர்\nCarolyn Bennett – சுதேச உறவுகள் அமைச்சர்\nBardish Chagger – சுற���றுலா மற்றும் சிறு வணிக அமைச்சர்\nஇந்த ஆண்டின் அரைப்பகுதி கடந்துள்ள நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள், தமது செயற்பாடுகளை எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் குறுகிய காலத்திற்குள் வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: 315 மில்லியன் டொலர் செலவில் ஒன்ராறியோவில் புகையிரத விஸ்தரிப்பு\nNext Post: பணப்பரிசினை நண்பர்களுக்கு பிரித்து கொடுத்த ரெட்மேன்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா\nThe post நெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா appeared first on Tamil Events Calendar.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல்\nதமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் டிசம்பர் 22, 2018 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு The Queen Palace Banquet Hall ல் நடைபெறவுள்ளது. அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.\nThe post தேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் appeared first on Tamil Events Calendar.\nரொறன்ரோ மற்றும் நயாகரா இடையே GO Transit சேவை விரைவில்\nவட அமெரிக்காவிலேயே மிகப் பெரிய வைரக்கல் கனடாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது\nஇருவல்லரசு நாடுகளிடையே கனடா சிக்கிக் கொண்டுள்ளது: முன்னாள் நீதியமைச்சர்\nகனேடிய நகரங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்\nபாடசாலை சிற்றுண்டிசாலை பட்டியலிலிருந்து பன்றி இறைச்சியை நீக்க கனடா மேயர் மறுப்பு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nஇலங்கை வர்த்தக சங்கத்தின் கலை விருது விழா December 26, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-12-16T18:02:58Z", "digest": "sha1:AKMINTDUXKOCGDSW2E2ITFCLNZ2PW6BT", "length": 9549, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "யாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்துள்ளோம் – சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபணத்தை விட என்னைப் பிடிப்பதில்தான் இந்தியாவிற்கு அதிக அக்கறை: விஜய் மல்லையா\nசபரிமலையில் தொடர்ந்துவரும் 144 ��டை உத்தரவு மேலும் நீடிப்பு\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \nயாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு\nயாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு\nயாழ். அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை மேற்கொண்டுள்ளார்.\nமல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஅச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது அந்த கிடங்கிலிருந்து இவ் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.\nஇதன்படி இன்று மேலும் தோண்டப்பட்ட போது மேலதிகமாகவும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதன்போது கால், கை, விரல் மற்றும் மண்டையோடு பகுதி மீட்கப்பட்டிருந்து.\nஇதனையடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படதைத் தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான ஆய்விகளை மேற்கொள்வதற்காக அவை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளன.\nமேலும் மின்சார கம்பம் நாட்டும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளவும் நீதிவான் அனுமதியளித்தார். அத்துடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெள்ளத்தில் மூழ்கியது தொண்டைமானாறு வீதி: போக்குவரத்து பாதிப்பு\nஅச்சுவேலி– தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்\nயாழ்ப்பாணம் -அச்சுவேலி மகிழடி பகுதியில் அயல் வீட்டுக்கு வந்த ஒருவரை வாளால் வெட்டிய சம்பவம் பெரும் ப\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சு\nயாழில் விசேட சுற்றிவளைப்பு – மூன்று சந்தேக நபர்கள் கைது\nயாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ��ொலிஸ் பிரிவுகளில் இன்று(செவ்வாயக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட\nடெங்கு பரவும் சூழல்: வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட ஐவருக்கு எச்சரிக்கை\nயாழில். டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட ஐவருக்க\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \n‘கனா’ வில் சிவகார்த்திகேயனின் பாத்திரம் இதுதான்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nபாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nசென்னையில் 2.0 அசைக்க முடியாத வசூல் சாதனை\nதேர்தலுக்குத் தயாராக வேண்டியது அவசியம்: நவீன் திஸாநாயக்க\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\n – ‘சீதக்காதி’யின் இரண்டு நிமிட விறுவிறுப்பான காட்சி\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=261", "date_download": "2018-12-16T17:34:06Z", "digest": "sha1:XVCIH5YQRDRJ6SGRQBI47KHW5LNZWGM4", "length": 4283, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "பிரச்னை பூமிகள்", "raw_content": "\nHome » நாடுகளின் வரலாறு » பிரச்னை பூமிகள்\nஅரசியல், புவியியல், மொழி, இனம், பொருளாதாரம் எனப் பல்வேறு காரணங்களால் இன்று பூமி எங்கும் பிரச்னைகள் அமைதியான நாடுகளின் பெயர்களை உலக மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சில நாடுகள் உலக மக்கள் அனைவராலும் ஆவலுடன் கவனிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இராக் போன்ற பல்வேறு நாடுகள் அடிக்கடி பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நாடுகள் மீது மக்கள் அறியும் செய்திகள் தற்காலிகச் செய்திகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அச்செய்திகளின் முழு ஆழத்தை அறிய, அந்நாடுகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். உலகப் பிரச்னைகளை அறிந்து அதை அலசிப் பார்ப்பது என்பது வெறும் பொழுது போக்கு என்று கருத முடியாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இராக்கில் குண்டு வெடித்தால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் கத்திரிக்காய் விலை எகிறி விடுவதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற அடிப்படையில்தான் ஆனந்த விகடனில் 'பிரச்னை பூமிகள் அமைதியான நாடுகளின் பெயர்களை உலக மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சில நாடுகள் உலக மக்கள் அனைவராலும் ஆவலுடன் கவனிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இராக் போன்ற பல்வேறு நாடுகள் அடிக்கடி பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அந்த நாடுகள் மீது மக்கள் அறியும் செய்திகள் தற்காலிகச் செய்திகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அச்செய்திகளின் முழு ஆழத்தை அறிய, அந்நாடுகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். உலகப் பிரச்னைகளை அறிந்து அதை அலசிப் பார்ப்பது என்பது வெறும் பொழுது போக்கு என்று கருத முடியாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இராக்கில் குண்டு வெடித்தால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் கத்திரிக்காய் விலை எகிறி விடுவதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற அடிப்படையில்தான் ஆனந்த விகடனில் 'பிரச்னை பூமிகள்' என்ற தலைப்பில் தொடர் வெளிவந்தது. ஜனவரி 2005 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavi-vaikarai.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-12-16T18:48:05Z", "digest": "sha1:B6WMW4CJFPYAG4A3II7QXFNLX5OPDRBF", "length": 4309, "nlines": 42, "source_domain": "kavi-vaikarai.blogspot.com", "title": "வைகறை: கவிதைக்குள் அலையும் மனச்சிறகு….", "raw_content": "\n“ஒரு அனுபவம், தன்னைக் கவிதையாக்கும் தருணத்திற்காக கவிஞனின் விரல்பிடித்துக் கொண்டு ஆண்டுக்கணக்கில் பயணிக்கிறது” க.அம்சப்ரியா அய்யாவின் “கவிதைக்குள் அலையும் மனச்சிறகு” சிறுநூலின் இவ்வரிகளைக் கடக்கும் போது இன்னும் நெருக்கமாகத் தொடங்கியது அக்கட்டுரை எனக்கு.\nஆறு நீராலனது என்பதைப் போல க.அம்சப்ரியா கவிதைகளானவர் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இக்கட்டுரை. நம்மை விரல் பிடித்து கவிதைகளுக்குள் அழைத்துச் சென்று உடன் பயணிக்க வைக்கிறது; உடன் சேர்ந்து சிலாகிக்க வைக்கிறது அவரது மொழிநடை.\nஇத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பது இரண்டு கட்டுரைகள் மட்டுமே; பக்க அளவில் 24 பக்கங்கள் மட்டுமே ஒரு தேநீர் அருந்தும் நேரம் போதும் இதை வாசித்து முடிக்க. விலையும் ஒரு தேநீருக்கானதுதான்.\nகவிதைக்குள் அலையும் மனச்ச��றகாய் நம்மை மாற்றிக் காட்டுகிற இந்நூல் கவிதையை நேசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.\n மேலும் பல கட்டுரைகளை எதிர் பார்க்கிறோம்\nஎழுதிக் கொண்டிருப்பது கவிஞர் வைகறை\nமகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...\nநந்தலாலா.காம் இணைய இதழின் 21ஆவது இதழ் 15.11.2015 அன்று வெளியாகும் நண்பர்களே இந்த இதழில்..... @ கவிதைகளின் உள்ளாழம் கவிஞர் அம்சப்ரியா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-12-16T18:16:17Z", "digest": "sha1:UABA3NZG73CI3HSDX6CTM3J6AHUHXXT2", "length": 34478, "nlines": 369, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: கேடியும் கில்லாடியும்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nபத்து நாட்களுக்கு பிறகு பதிவு. கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்ததே எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு சிறு உடல்நலக்கோளாறு. சரியாகி வர இவ்வளவு நாளாகி விட்டது. விவரமறிந்து நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி.\nஇந்த படத்தை கடந்த வெள்ளியன்றே பார்த்து விட்டேன். ஆனால் அன்றிலிருந்து உடல்நலக்குறைவின் தீவிரம் அதிகமானதால் பதிவெழுத முடியவில்லை. பரவாயில்லை, இன்று எழுதித் தள்ளிவிடுவோம் என்று அமர்ந்து விட்டேன்.\nபடத்தை பற்றி சொல்வதற்கு முன்பு படத்தில் வந்த ஒரு காட்சியை யாரும் இதனுடன் ஒப்பிட்டு பார்த்திருக்க மாட்டார்கள். எனவே முதல் முதலாக நான் தான் அந்த மேட்டரை கவனித்து பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்.\nபடத்தில் அரசியல் தலைவர் நமோ நாராயணன் இருவரின் சேவையை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளிப்பதாக ஒரு காட்சி இருக்கும். அதன் தொடர்ச்சியாக மற்ற தொண்டர்கள் நமோநாராணனை சூழ்ந்துக் கொண்டு \"எனக்கு ஏன் அது போல் அன்பளிப்பு தரவில்லை\" என்று கேட்கும் போது அதற்கு அவர் \"நீயும் அவர்களைப் போல் சங்கிலியை முன்பே கொடுத்து மேடையில் போடச் சொல் போடுகிறேன்\" என்பார்.\nஇது அப்படியே அப்பட்டமாக வனவாசத்திலிருந்து சுடப்பட்ட காட்சியாகும். கண்ணதாசன் எப்படி விவரித்து இருப்பார் என்றால் 1957ல் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதற்கான பாராட்டு விழாவில் அண்ணா அவர்கள் வெற்றிக்கு காரணமான கலைஞருக்கு மோதிரம் அணிவித்து இருப்பார்.\nஇதனை கண்டு திடுக்கிட்ட கண்ணதாசன் அவர்கள் கூட்டம் முடிந்ததும் அண்ணாவிடம் போய் நானும் தான் இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தேன் எனக்கு ஏன் மோதிரம் அணிவிக்கவில்லை என்று கேட்கும் போது நீயும் கலைஞரைப் போல் மோதிரத்தை முன்பே கொண்டு வந்து கொடுத்திருந்தால் உனக்கும் அதே போல் மேடையில் அணிவித்து இருப்பேன் என்று சொன்னாராம்.\nஇந்த சம்பவத்தின் உண்மைத் தன்மைக்குள் நாம் போக வேண்டாம். காட்சி எங்கிருந்து சுடப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் போதும்.\nபடத்தின் கதையைப் பற்றி படம் எடுத்தவர்களும் கவலைப்பட வில்லை. பார்த்தவர்களும் கவலைப்படவில்லை. ஒரு மாதிரியான நகைச்சுவை தோரணங்களுடன் கூடிய படம். பார்க்கும் போது சிரித்து விட்டு வெளியில் வந்து சிரித்தோம் என்று யோசிக்க வைக்கக்கூடிய வகை படம் தான். இதுவும்.\nபடத்தினை விமர்சனம் செய்கிறேன் என்று உங்களைப் போட்டு அறுக்க விரும்பவில்லை. படத்தின் உங்கள் பார்வைக்கும் என் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை மட்டும் விளக்க விரும்புகிறேன்.\nபடத்தில் குறிப்பிட்டு உள்ளது போல் ரயில்வே காலனியில் குடியிருக்கும் பசங்க இன்று வரை ரயிலடியில் உக்கார்ந்து பொழுது போக்குவது சாதாரண விஷயம். எங்கள் ஊரில் கூட தியாகேசன், மதி, பாலா, வெங்கிட்டு மற்றும் பல நண்பர்கள் இன்றும் இதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஅவர்களது வீடு ரயில்வே ஸ்டேசனுக்கு அருகிலேயே இருக்கும். ஸ்டேசனில் பணிபுரிபவர்கள் கூட சொந்தக்காரர்களாகவே இருப்பார்கள். அதனால் அவர்கள் நேரம் காலம் தெரியாமல் பொழுது போக்கும் இடம் ரயில்வே ஸ்டேசன் தான்.\nஅதுபோல் திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேசனை காட்டியிருக்கிறார்கள். ரவுடியிசம் அதிகமாக வளர்வது ரயில்வே குடியிருப்புகளில் தான். திருச்சி ரயில்வே காலனியில் தான் சென்ற ஆட்சியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட முட்டை ரவி உள்ளிட்ட பல ரவுடிகள் இருந்தனர்.\nசென்னையில் அயனாவரம் ரயில்வே குவார்ட்டர்ஸ் மோசமான ஏரியா. இன்றும் இரவு நேரங்களில் நடமாடுவது பாதுகாப்பில்லாத ஒன்று. ஆள்கடத்தல் எல்லாம் மாதம் ஒரு முறை நடக்கக்கூடியது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவான ஏரியா.\nஅதனை அப்படியே கொஞ்சம் நகைச்சுவை கலந்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.\nமற்றபடி நகைச்சுவை தோரணங்களால் நம்மை சில இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.\nபிந்து மாதவியிடம் அடிபட்ட சோகத்தை விமல் கூறும் போது நடக்கும் பார்ட்டியில் ஒருத்தன் மட்டும் குடிப்பதை மட்டும் செய்து கொண்டு இருக்கும் காட்சியிலும், ஓட்டுப் பெட்டியில் 30க்கு பதில் 38 ஓட்டு விழுந்ததை பெருமையாக சொல்லும் காட்சியிலும் மட்டும் கண்ணில் நீர் வர சிரித்தேன்.\nசில இடங்களில் புன்சிரிப்பு மட்டுமே.\nநடிகைகள், நடிப்பு, பாடல், ஒளிப்பதிவு, இசை என எல்லாத்தையும் மற்றவர்கள் பிரித்து மேய்ந்து விட்டதால் நான் அதனுள் செல்லவில்லை.\nமொத்தத்தில் படம் செகண்ட் குவாலிட்டி ஓகேஓகே.\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2013 at 6:51 PM\nதோழர் உங்களது விமர்சனம் அருமை\nஅதற்குள் பதிவா... இருந்தும் நலமுடன் பதிவிட வாழ்த்துக்கள்...\nகண்ணதாசன் - அண்ணா - கலைஞர் புதிய செய்தி எனக்கு.\nஎன்ன பண்றது கை அரிக்குதே சீனு.\nநான் நம்ம பதிவர்களின் விமர்சனம் படித்தவுடன் பார்க்க வேண்டாம் என முடிவு செய்து விட்டேன்\nசின்ன குறையெல்லாம் பெரிசாக்கி விட்டனர் என்றே தோன்றுகிறது\n உங்கள் கடமை உணர்ச்சி கண்கலங்க வைக்கிறது...\nஒரு கடமையும் இல்லீங்கோ. தனிமை போரடிக்கிறது.\n அது இப்ப தமிழ்மணம் மகுடத்தில் இருக்கிறது தெரியுமா.\nஎல்லாம் சரி தான். நீங்க தி மு க அனுதாபினு தெரியாம போச்சி.. ஏன் இப்டி..\n இதுக்கு என்னை தேசத்துரோகின்னு சொல்லியிருக்கலாம்\nஇப்போ தான் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உடல் நலம் முற்றிலும் குணமாக வாழ்த்துக்கள்.\nஇதுக்கு பேர் தான போட்டு வாங்குறதா\nநீர் பலமான சரக்கு தான் ஓய்.\nநன்றி மாப்ள. இப்ப ஓகே.\nஎல்லாம் சரி தான். நீங்க தி மு க அனுதாபினு தெரியாம போச்சி.. ஏன் இப்டி..\nஇந்த வாய புடுங்குற வேலையெல்லாம் வேண்டாம். அப்புறம் நான் கண்டபடி உபிக்களை திட்ட மறுபடியும் அடுத்த சச்சரவா.\nமீண்டும் உடல்நிலை தேறி உங்களின் பதிவைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது. வாழ்க நலமுடன், வளமுடன் படம் கலகலப்புக்க கியாரண்டி போல் தெரிகிறது. பார்க்கலாம்.\nயோவ் உனக்கு உடம்பு சரியில்லாம போறதுக்கு வேற நாளே கிடைக்கலையா... ஏப்ரல் ஒன்னாம் தேதி சிவா கால் பண்ணி விஷயத்தை சொன்னாரு... போங்க தம்பி எங்களையெல்லாம் யாரும் ஏமாத்த முடியாது'ன்னு சொல்லி போனை வ���்சிட்டேன்...\nஹா ஹா ஹா நல்லா ஏமாந்தீங்களா\nநா சிரிக்கிறேன் சிரிக்கிறேன்.... சிரிப்பு சிரிப்பா வருது\nசிவா மருத்துவமனைக்கு வந்தபோது சொன்னார் நீங்கள் நம்பவில்லை என்பதை. யோவ் இதுல நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்தா நோய் வரும்.\nஅருமை மற்றும் எளிமையான பதிவு.ஆனாலும் எங்க தியாகேசனை business பண்றவரா நீங்க பார்க்கவில்லையா\nதியாகேசன் என் தம்பியின் வகுப்புத்தோழன். சிறுவயதில் இருந்தே பழக்கம். அப்பொழுது நடந்த சம்பவங்களைத்தான் சொன்னேன். இன்று பாப்ளி பாய்ஸில் உக்கார்ந்திருந்தாலும் அவனது கொண்டாட்டங்கள் ரயில்வே ஸ்டேசனை சுற்றித் தான் நடக்கிறது.\nஉங்க மச்சான் நல்லவர் என்பது திருவாரூருக்கே தெரியுமுங்கோ.\nநாங்க தாம்பரம் ரயில்வே காலனியில் 12 வருடங்கள் இருந்தோம்.வெயிலே தெரியாமல் அமைதியாக இருக்கும். இப்போதும் ஸ்டேஷன் போகும் போது காலனியினை ஏக்கமாய் பார்த்து போவது உண்டு. நிறைய வீடுகள் அழிந்து போய்விட்டது.\nசென்னையில் உள்ள பல ரயில்வே குவாட்டர்ஸ்களின் நிலைமை அதுதான் அமுதா கிருஷ்ணா.\nபாஸ், இப்போ உடம்புக்கு ஓகேதானே\n///மொத்தத்தில் படம் செகண்ட் குவாலிட்டி ஓகே ஓகே.\nதிரும்பவும் சிங்கம் மாதிரி போயி, சேட்டை பார்த்துட்டு ஒரு விமர்சனம் போடுங்க ஜி.. வெயிடிங்...\n அப்புறம் வாசிக்க பதிவில்லாம எங்க நிலைமை என்னாத்துக்கு ஆவுறது..\nபடத்தின் தலைப்பே சிரிக்க வைக்கின்றது.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள்\nயாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ்\nஉதயம் NH4 - சினிமா விமர்சனம்\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள்\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம்\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே.\nசேட்டை - சினிமா விமர்சனம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்ப�� படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென��னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1941-1950/1947.html", "date_download": "2018-12-16T17:17:32Z", "digest": "sha1:JEXJTPEQSOKCFSZ2UK46RSQH5Y4LSZIQ", "length": 13029, "nlines": 533, "source_domain": "www.attavanai.com", "title": "1947ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1947 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1947ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nந.பழனிவேல், தமிழ் முரசு காரியாலயம், சிங்கப்பூர், 1947, ப.52, ரூ.0.20 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417272)\nகொத்தமங்களம் சுப்பு, சக்தி காரியாலயம், சென்னை-14, 1947, ப.254, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43200)\nபெ.கோவிந்தமூப்பனார், எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ், திருநெல்வேலி, 1947, ப.162 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416227)\nசுந்தரப்பெருமாள் கோயில் இராமலிங்கம் கவிதைகள்\nஎஸ்.பி.என்.இராமலிங்கம், சென்னை-39, 1947, ப.96, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 419450)\nசேர வேந்தர் செய்யுட் கோவை (vol I)\nமு.இராகவையங்கார், பதி., கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1947, ரூ.4.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1403)\nதமிழரும் தமிழ் நாட்டு எல்லையும்\nஏ.கே.சந்திரசேகரன், ஸ்பார்டன் அண்ட் கம்பெனி, சென்னை-1, 1947, ப.103, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 432973)\nஉ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1947, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 29)\nசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அல்லயன்ஸ கம்பெனி, சென்னை-4, 1947, ப.18, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43913)\nகண்ணன் சேந்தனார், அ.நடராச பிள்ளை, உரை., திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1947, ப.56 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48353)\nப.கோதண்டராமன், கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை, 1947, ப.157 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43560)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித��த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/tag/esports-betting-australia/", "date_download": "2018-12-16T18:46:07Z", "digest": "sha1:IP272PC4ZSXJDIASRTX3RPZVY5F27742", "length": 11746, "nlines": 70, "source_domain": "csgobet.click", "title": "esports betting australia", "raw_content": "\nகருமபீடம் வேலைநிறுத்தம் நிகழ்வுகளின் ஒரு விளைவு மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்:உலகளாவிய தாக்குதலின் பொருத்தங்களும் CSGOFAST கடையில் தோல்கள் வாங்கும் நாணயங்கள் சம்பாதிக்க.\nFusionBet - விளையாட்டு பந்தயம் | $5 சேர்வது போனஸ்\nPlace your bets on professional matches in CS: கோ, புராணங்களும் லீக், டோடா 2, Overwatch, hearthstone, PUBG, டாங்கிகள் உலக, நட்சத்திர கைவினை 2, மேலும் பல விளையாட்டுகள். போட்டிகளில் மற்றும் விளையாட்டுகள் போன்ற ஒரு பரவலான உடன், நீங்கள் இங்கே உங்கள் பிடித்த வீரர்கள் மற்றும் அணிகள் கண்டுபிடிக்க உத்தரவாதம். $5 சேர்வது போனஸ் : You can read about the joining…\nThunderPick – விளையாட்டில் பந்தயம் கட்டுதல் | இலவச போனஸ் குறியீட்டை | நம்பகமான\nGG.BET – விளையாட்டில் பந்தயம் கட்டுதல் | இடங்கள் | சேத | துப்புரவாளர் | பகடை | போனஸ் குறியீடு | நம்பகமான\nGG.BET – விளையாட்டில் பந்தயம் கட்டுதல் | இடங்கள் | சேத | துப்புரவாளர் | பகடை | போனஸ் விளம்பர URL | TRUSTED We are huge fans of eSports, வெறும் மிக பிடிக்கும்.நீ, மற்றும் ஈ-ஸ்போர்ட்ஸ் பந்தயம் ஒரு வசதியான மற்றும் பயனர் நட்பு மேடையில் உருவாக்க முயற்சி. At GG.Bet you can always find the latest news from the world of…\nஜேம்ஸ் பாண்ட் (007) மூலோபாயம்\nCSGO உள்ள பின்னுதைப்பு மற்றும் அது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது என்ன\nசிஎஸ் சிறப்பாக எப்படி நோக்கம்:கோ – crosshair வேலைவாய்ப்பு\nCSGO மேம்படுத்த எப்படி – warmup வழக்கமான\nஅல்டிமேட் அசாதாரணமான பூஸ்ட் பயிற்சி {புதுப்பிக்கப்பட்ட}\nஒரு போட்டி விளையாட்டு தொடர்பு எப்படி – சரியான பாதை\nஎப்படி வெள்ளி தரப்பு வெளியே\nCSGO உள்ள பொருளாதாரம் மேலாண்மை\nமாறுபட்ட வெடிகுண்டு தாவரங்கள் மற்றும் அவர்களின் நன்மைகள்\nCSGO – இயக்கம் மேம்படுத்த எப்படி\n'கண்காணிக்காதவை தொடக்க கையேடு’ CSGO உள்ள\nஎக்ஸ்-பந்தயம் - நேரலை பந்தய | கஸினோ | இலவச போனஸ் குறியீட்டை\nபணியின்றி-பேரரசு – ஆய்வுகள் | MINING\n1000 பந்தய பிறிஸ்பேன் போனஸ் வழக்கு குறியீடு நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை விளையாட்டு பந்தய பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை விளையாட்டு பந்தய பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் தோல்கள் skinsproject tremorgames நம்பகமான சக்கர winaskin வெற்றி சிஎஸ்:தோல்கள் செல்ல\nCSGO தோல்கள் உண்மையான பணம் இல்லை, பண மதிப்பு இல்லை, மற்றும் \"உண்மையான உலக\" பணம் மீட்கப்பட்டது என்று தெரியாமலே.\n© 2018 CSGOBET அணி. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/data_recovery_utilities_united_states/", "date_download": "2018-12-16T18:53:25Z", "digest": "sha1:SYDMGD6LPFQVABBOVQBU4NWXHK2AAUVP", "length": 5498, "nlines": 73, "source_domain": "ta.downloadastro.com", "title": "Data Recovery Utilities மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் city-town\nஅஞ்சல் குறியீட்டு எண் 20100\nData Recovery Utilities நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க iPod music Restore, பதிப்பு 2.0.1.5\nஇந்த பிரமிப்பூட்டும் மென்பொருள் கொண்டு இழந்த மற்றும் சேதப்பட்ட கோப்புகளை மீட்டெடுங்கள்.\nபதிவிறக்கம் செய்க Live Chat Program, பதிப்பு 3.0.1.5\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/appo-ippo-series-part-14-director-pratap-k-pothen/", "date_download": "2018-12-16T18:23:10Z", "digest": "sha1:DPZEDEDNUXQHXKRH5QRNWAWY6MG5QJWX", "length": 15525, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் பிரதாப்பின் மகளா இவங்க..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் பிரதாப்பின் மகளா இவங்க.. யார் தெரியுமா..\nநடிகர் பிரதாப்பின் மகளா இவங்க.. யார் தெரியுமா..\nவாழ்க்கை ரொம்ப அழகானது; அதை ரசிச்சுக்கிட்டே இருக்கேன்” என்கிறார், நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன். ‘அப்போ இப்போ’ தொடருக்காக அவரிடம் பேசினேன். `நான் பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலேயே தமிழ்நாட்���ுக்கு வந்தாச்சு. ஊட்டி அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு வந்தேன். பி.ஏ எக்கனாமிக்ஸ் படிச்சேன். காலேஜ்ல நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். ஏன்னா, எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்க ஆர்வம் அதிகம். எப்படியாவது சினிமாவுக்குள்ள போயிடணும்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன்.\nசினிமா மேல எனக்கு ஈர்ப்பு வந்ததுக்குக் காரணம், எங்க அண்ணன் ஹரி. அவர் சினிமா தயாரிப்பாளரா இருந்தார். வீட்டுல எப்பவுமே சினிமாவைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பார். காலேஜ் படிப்பு முடிஞ்சதும் மும்பையில இருக்கிற ஒரு கம்பெனியில காப்பி ரைட்டர் வேலைக்குப் போயிட்டேன். அப்போ, இயக்குநர் பரதன் அறிமுகம் கிடைச்சது. எங்க அண்ணனைப் பார்க்க வரும்போது, எங்கிட்டேயும் அடிக்கடி பேசுவார். அவருக்கு என்னைய ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. அதனால, அவருடைய மலையாளப் படமான ‘தகாரா (Thakara)’ல சின்ன கேரக்டர்ல நடிக்க வெச்சார். இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ்ல எனக்கு முதல் வாய்ப்பு கிடைச்சது.\nபாலுமகேந்திரா சார் என்னோட ஆல்பத்தைப் பார்த்துட்டு, அவர் இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்துக்கு ஹீரோவா கமிட் பண்ணார். இந்தப் படம் பண்ணும்போது பாலுமகேந்திரா சார் பெரிய இயக்குநர் கிடையாது. அவர் இயக்கிய இரண்டாவது படம் இது. படத்துல என் நடிப்பு அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதனால, தொடர்ந்து அவர் படங்கள்ல எனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தார். பல தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு, என்னை நடிக்க வெச்சிருக்கார்.\n‘மூடுபனி’ என் வாழ்க்கையில மறக்க முடியாத படம். ஏன்னா, இந்தப் படத்துல சைக்கோ கேரக்டர்ல நடிச்சேன். இந்தப் படத்துக்குப் பிறகுதான் எனக்கு நிறைய நெகட்டிவ் கேரக்டர்கள் கிடைச்சது. பாலுமகேந்திரா சார் என்மேல எப்போவும் நிறைய நம்பிக்கை வெச்சிருப்பார். ‘என் இனிய பொன் நிலாவே’ பாட்டு ஷூட்டிங் நடக்கும்போதே, இந்தப் பாட்டு செம ஹிட் ஆகும்னு ஸ்பாட்ல இருந்த பலரும் சொன்னாங்க. இந்தப் பாட்டைக் கேட்கும்போது எனக்கு நடிகை ஷோபா ஞாபகம்தான் வரும். ஏன்னா, இந்தப் பாட்டு எடுத்து முடிச்ச கொஞ்சநாள்ல ஷோபா இறந்துட்டாங்க. நல்ல நடிகை. என் முதல் படத்தோட ஹீரோயின். ரொம்ப சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. அவங்க மரணம் எனக்குப் பேரதிர்ச்சியா இருந்துச்சு.\nமூடுபன��’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ரெண்டு படமும் தீபாவளி அன்னைக்கு ஒரே சமயத்துல ரிலீஸ் ஆச்சு. ரெண்டு படமும் என்னை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்போதான், ஒரே மாதிரியான கேரக்டர்கள்ல நடிக்கிறோமோனு தோணுச்சு. நடிக்கிறதுக்கு முன்னாடி, டைரக்‌ஷன் பண்ணதான் ஆர்வம் இருந்தது. அதனால, படங்களை இயக்கவும் ஆரம்பிச்சேன். நடிக்கிறதைவிட டைரக்‌ஷன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.\nநிறைய ஆங்கில புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்கு இருந்தது. நான் படிக்கிற ஆங்கிலப் புத்தகங்கள்ல வர்ற கதைகளை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிடுவேன். அப்படி எழுதுன கதைதான், ‘வெற்றி விழா’ படம். இந்தப் படம் நூறு நாளைக்கு மேல ஓடி சூப்பர் ஹிட் ஆச்சு. ‘சீவலப்பேரி பாண்டி’ படமும் என் வாழ்க்கையில மறக்க முடியாத படம். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வெச்சு உருவாக்குனது. நண்பர் ஒருவர் சீவலப்பேரி பாண்டியைப் பற்றிய கதையைச் சொன்னார். கேட்டதும் எனக்குப் பிடிச்சுப் போனதுனால, உடனே அதைப் படமாக்கிட்டேன்\nஇப்போ உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குது. அதனால, வீட்டுல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன். கிடைக்கிற இடைவெளியில நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். மீண்டும் டைரக்‌ஷன் பண்ற ஐடியா இருக்கு. அதுக்கான வேலைகள்ல தீவிரமா இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. பெங்களூரில் செட்டில் ஆயிட்டா. அவ்வளவுதான். மத்தபடி, வாழ்க்கையை அதுபோக்குல விட்டு ரசிச்சுக்கிட்டு இருக்கேன்” என்று முடிக்கிறார், பிரதாப் போத்தன்.\nPrevious article50 வயதிலும் அவர் மது அருந்தாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. யார் தெரியுமா..\nNext articleஇப்படி அழகா இருந்த தலையணை பூக்கள் சீரியல் நடிகையா இது. ரசிகர்கள் ஷாக்\nபிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு உண்மையான காரணம்..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nபிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு உண்மையான காரணம்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற��கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின்...\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇந்த நடிகரை நேரில் பார்த்தால் அழுதுருவேன். ‘அழகு’ சீரியல் ஸ்ருதி.\nயாஷிகாவுக்கு இவ்ளோ அழகான,பெரிய தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47074/kolaigaran-movie-photos", "date_download": "2018-12-16T18:11:53Z", "digest": "sha1:RPU6QHGLGT2X4IGKHBGJGNF3WQUT5C4H", "length": 4255, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கொலைகாரன் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசார்லி சாப்லின் 2 புகைப்படங்கள்\nமீண்டும் ‘காக்கி’ அணியும் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘திமிரு புடிச்சவன்’. கணேஷா இயக்கியுள்ள இந்த படத்தில்...\n‘திமிரு புடிச்சவ’னால் தள்ளிப்போன ‘செய்’\nஇந்த வாரம் ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, விதார்த் நடித்துள்ள...\nஅர்ஜுன், யுவன் சங்கர்ராஜாவுடன் இணையும் சிவகார்த்திகேயன்\nசமீபத்தில் வெளியாகி தொடர்ந்து 100 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த படம்...\nதிமிறுபுடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஇரும்புத்திரை 100 நாட்கள் கொண்டாட்டம் புகைப்படங்கள்\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nகோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்\nதிமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-oct-01/recipes/144613-pressure-cooker-recipes.html", "date_download": "2018-12-16T17:54:38Z", "digest": "sha1:HKBZ6YNORBV2ZJKEFMKIA73F7YUV35M7", "length": 18025, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "இது பிரஷர் குக்கர் நளபாகம்! | Pressure Cooker Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nஅவள் கிச்சன் - 01 Oct, 2018\nசீக்கிரம் சாப்பிடுங்க... இல்லைன்னா காணாமப்போயிடும்\nயம்மி விருதுகள் - தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா\nபாலடை கேக்... சாக்லேட் கேசரி\nஇது பிரஷர் குக்கர் நளபாகம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பாப்கார்ன்\nஇது பிரஷர் குக்கர் நளபாகம்\n‘‘நம் முன்னோர் ஏற்படுத்திவைத்துள்ள ஆரோக்கியச் சமையல் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு, நாம் வெளிநாட்டு உணவு வகைகளின் மோகத்துக்கு அடிமையாவதுதான் இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்’’ என்கிறார் திவ்யா. சமையலை வலைப்பூ, முகநூல் பக்கம் என இணையத்தில் மணக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்.\n‘`தஞ்சைதான் எங்கள் பூர்வீகம். பெங்களூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தேன். இப்போது கோவையில் பெற்றோருடன் வசிக்கிறேன். உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலைப் படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தேன். நம் பாரம்பர்ய உணவுகளின் மகத்துவத்தை இளைய தலை முறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்க��� டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/municipality-election.asp", "date_download": "2018-12-16T18:40:40Z", "digest": "sha1:MPUNEY5K72SHSYFGBT5OOAICPOFD63Y5", "length": 26361, "nlines": 284, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 17 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 10, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:24 உதயம் 13:41\nமறைவு 18:02 மறைவு 01:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநகர்மன்றம்: 2011 தேர்தல் முடிவுகள்\nஅறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்\nகுழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்\nபுகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்\nதேர்தல் முடிவுகள் குறித்த அரசு கெஜட் அறிவிப்பு இங்கே >>\nகாயல்பட்டினம் நகர்மன்றத்திற்கான தேர்தல் அக்டோபர் 17, 2011 அன்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் மற்றும் 18 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் ஆகியோர் இத்தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர்.\nகாயல்பட்டினத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 28,314. இதில் பதிவான வாக்குகள் 17,989. ஆண்கள் - 7,354; பெண்கள் - 10,635. வாக்கு பதிவு சதவீதம் - 63.53.\n(1) ஆபிதா ஐ. (புத்தகம்) - 9937 (வெற்றி வேட்பாளர்)\n(2) ஆயிஷா பர்வீன் எஸ்.ஐ. (லெ���்சு கண்ணாடி) - 162 (டெபாசிட் இழப்பு)\n(3) செய்யத் மரியம் கே.பி (மேசை மின் விசிறி) - 698 (டெபாசிட் இழப்பு)\n(4) முஹம்மது இப்ராஹீம் உம்மாள் (மை எழுதுகோல்) - 236 (டெபாசிட் இழப்பு)\n(5) முத்து மைமூனத்துல் மிஸ்ரியா லெ.செ.ம. (பேரூந்து) - 5664\n(6) ரூத் அம்மாள் அ (குறுக்காக உள்ள இரு கூர் வாள்கள்) - 1431 (டெபாசிட் இழப்பு)\nவார்டு வாரியாக வெற்றிப் பெற்றோர் விபரம் வருமாறு:-\nவார்ட் 1 (கோமான் தெரு, அருணாசலபுரம், கொம்புதுறை)\n(1) அமலகனி ம. (உலக உருண்டை) - 260\n(2) கதிரவன் அ. (வைரம்) - 177 (டெபாசிட் இழப்பு)\n(3) செந்தமிழ் செல்வன் எம். (அரிக்கேன் விளக்கு) - 254\n(4) லுக்மான் அ. (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 607 (வெற்றி வேட்பாளர்)\nவார்ட் 2 (சதுக்கை தெரு (85-291))\n(1) முஹம்மது செய்யத் பாத்திமா வி.எம்.எஸ். (போட்டி இல்லை) (வெற்றி வேட்பாளர்)\nவார்ட் 3 (நெய்னார் தெரு (1-136), கீழ நெய்னார் தெரு (1-29))\n(1) உதுமான் நாச்சி எம்.ஏ. (அரிக்கேன் விளக்கு) - 181\n(2) சாரா உம்மாள் பி.எம்.எஸ். (வைரம்) - 739 (வெற்றி வேட்பாளர்)\nவார்ட் 4 (சதுக்கை தெரு (1-84), குத்துக்கல் தெரு (218-281), குறுக்குத்தெரு (1-106))\n(1) செய்யதலி பாத்திமா கே.எம்.ஒ. (வைரம்) - 110\n(2) முத்து ஹாஜரா ஏ.டி. (அரிக்கேன் விளக்கு) - 291 (வெற்றி வேட்பாளர்)\n(3) மொகுதூம் நிஷா எம்.எஸ். (தீப்பெட்டி) - 128\nவார்ட் 5 (கே.எம்.கே. தெரு, ஆரம்பள்ளி தெரு, மக்தூம் தெரு, முஹைதீன் தெரு)\n(1) அஹ்மத் ஹுசைன் (தண்ணீர் குழாய்) - 95 (டெபாசிட் இழப்பு)\n(2) காழி அலாவுதீன் மு.லெ. (மேசை விளக்கு) - 76 (டெபாசிட் இழப்பு)\n(3) முத்து முஹம்மது கே.எஸ்.எஸ். (வைரம்) - 161\n(4) ஜஹாங்கீர் எம். (அரிக்கேன் விளக்கு) - 250 (வெற்றி வேட்பாளர்)\n(5) ஜாபார் சாதிக் கா.சு. (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 68 (டெபாசிட் இழப்பு)\nவார்ட் 6 (சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பலமரைக்கார் தெரு)\n(1) ஐய்யுபு (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 37 (டெபாசிட் இழப்பு)\n(2) சர்புதீன் கா.சு.அ. (அரிக்கேன் விளக்கு) - 119 (டெபாசிட் இழப்பு)\n(3) செய்யத் முஹம்மது புஹாரி எம்.ஈ.எல். (மறை திருக்கி) - 45 (டெபாசிட் இழப்பு)\n(4) நசீமுல் இஸ்லாம் முஹம்மது ஸாலிஹ் என்ற எஸ்.கே. ஸாலிஹ் (வைரம்) - 259\n(5) முஹம்மது முகைதீன் ஏ.கே. (தண்ணீர் குழாய்) - 391 (வெற்றி வேட்பாளர்)\nவார்ட் 7 (தீவு தெரு, கீழ நெய்னார் தெரு எண்கள் 30-460, சிங்கிதுறை)\n(1) அந்தோணி ஜே. (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 340 (வெற்றி வேட்பாளர்)\n(2) அப்துல் காதர் ப.மெ. (உலக உருண்டை) - 314\n(3) ஹாஜா முகைதீன் (மேசை விளக்கு)\n- 6 (டெபாசிட் இழப்பு)\n(4) சிக்கந்தர் மு.லெ. (மகளிர் பணப்பை) - 7 (டெபாசிட் இழப்பு)\n(5) செய்யத் இப்ராஹீம் எம்.ஜே. (வைரம்) - 308\n(6) செய்யத் முஹம்மது ரபீக் எஸ்.ஐ. (அரிக்கேன் விளக்கு) - 225\n(7) முஹம்மது ஹசன் செ. (தண்ணீர் குழாய்) - 32 (டெபாசிட் இழப்பு)\n(8) மொகுதூம் எம்.கே. (அலமாரி) - 74 (டெபாசிட் இழப்பு)\nவார்ட் 8 (சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு, தேங்காபண்டக சாலை, மாட்டுகுளம், கடற்கரை பூங்கா வடக்கு)\n(1) சமுத்திர கனி மு. (அரிக்கேன் விளக்கு) - 110 (டெபாசிட் இழப்பு)\n(2) பீவி பாத்திமா எம்.எம்.டி. (வைரம்) - 445 (வெற்றி வேட்பாளர்)\n(3) வஹீதா எஸ்.ஹெச். (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 277\nவார்ட் 9 (அப்பாபள்ளி தெரு, மரைக்கார் தெரு)\n(1) அஹமதா பானு எஸ்.எம். (அரிக்கேன் விளக்கு) - 37 (டெபாசிட் இழப்பு)\n(2) பாத்திமா ஏ.ஜி. (உலக உருண்டை) - 176\n(3) ஜெசீமா எம்.கே. (வைரம்) - 172\n(4) ஹைரிய்யா அ. (உலாவிற்கான தடி) - 255 (வெற்றி வேட்பாளர்)\nவார்ட் 10 (அலியார் தெரு, பரிமார் தெரு, சின்ன நெசவு தெரு, காய்தேமில்லத் நகர்)\n(1) அப்துல் வாஹித் (அரிக்கேன் விளக்கு) - 75 (டெபாசிட் இழப்பு)\n(2) காதர் சாஹிப் எஸ்.ஹெச் (மேற்சட்டை கோட்டு) - 67 (டெபாசிட் இழப்பு)\n(3) செய்யத் முஹம்மது மு.சா. (வைரம்) - 140 (டெபாசிட் இழப்பு)\n(4) பதருல் ஹக் எஸ்.எம்.பி. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 469 (வெற்றி வேட்பாளர்)\n(5) முகம்மத் நூர் ஆயிஷா உம்மாள் (தண்ணீர் குழாய்) - 16 (டெபாசிட் இழப்பு)\n(6) முஜிபுர் ரஹ்மான் எம்.ஏ. (உலக உருண்டை) - 289\n(7) ஷாஜஹான் நா. (முள் கரண்டி) - 13 (டெபாசிட் இழப்பு)\n(8) ஹாமீத் ரஹ்மத்துல்லா (மகளிர் பணப்பை) - 6 (டெபாசிட் இழப்பு)\nவார்ட் 11 (கே.டி.எம். தெரு, பெரிய நெசவு தெரு)\n(1) அஹமத் அப்துல் காதர் (வைரம்) - 26 (டெபாசிட் இழப்பு)\n(2) சம்சுதீன் ஹெச். (தண்ணீர் குழாய்) - 110 (டெபாசிட் இழப்பு)\n(3) பஷீர் அஹமத் (பூப்பந்து மட்டை) - 35 (டெபாசிட் இழப்பு)\n(4) முகைதீன் எஸ்.எம். (மேஜை விளக்கு) - 445 (வெற்றி வேட்பாளர்)\n(5) மெய்தீன் அப்துல் காதர் (அரிக்கேன் விளக்கு) - 132 (டெபாசிட் இழப்பு)\n(6) ஹசன் அப்துல் காதர் எம்.ஏ.கே. (உலக உருண்டை) - 114 (டெபாசிட் இழப்பு)\nவார்ட் 12 (மங்களவாடி, ஓடக்கரை, பூந்தோட்டம், தைக்காப்புரம், வாணியகுடி, மேலநெசவு தெரு, வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெரு, கண்டிபிச்சை தோட்டம்)\n(1) அருணாச்சல கனி (அரிக்கேன் விளக்கு) - 161 (டெபாசிட் இழப்பு)\n(2) ஆறுமுக செல்வன் பா. (தாமரை) - 71 (டெபாசிட் இழப்பு)\n(3) சபாபதி க. (தண்ணீர் குழாய்) - 7 (டெபாசிட் இழப்பு)\n(4) பாலமுருகன் ஜே. (அலமாரி) - 147 (டெப��சிட் இழப்பு)\n(5) மனோகரன் ப. (இரட்டை இலை) - 286\n(6) ராஜ் அ. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 157 (டெபாசிட் இழப்பு)\n(7) ரெங்கநாதன் ரா. (வைரம்) - 470 (வெற்றி வேட்பாளர்)\nவார்ட் 13 (ஹாஜியப்பா தைக்கா தெரு, ஜெய்லானி நகர், வீரசடாச்சி அம்மன் கோயில் தெரு, விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, வண்ணாகுடி தெரு)\n(1) கோபால் ரா.செ. (வைரம்) - 119 (டெபாசிட் இழப்பு)\n(2) சம்சுதீன் எம்.எஸ்.எம். (அரிக்கேன் விளக்கு) - 376 (வெற்றி வேட்பாளர்)\n(3) சரவணன் வா. (மேஜை விளக்கு) - 88 (டெபாசிட் இழப்பு)\n(4) சொளுக்கு முஹம்மது அப்துல் காதர் (மகளிர் பணப்பை) - 161 (டெபாசிட் இழப்பு)\n(5) புரட்சி சங்கர் எஸ். (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 278\n(6) பேச்சி முத்து இ. (தண்ணீர் குழாய்) - 109 (டெபாசிட் இழப்பு)\n(7) யாசர் அரபாத் அ. (தீப்பெட்டி) - 34 (டெபாசிட் இழப்பு)\nவார்ட் 14 (லட்சுமிபுரம், அலகாபுரி, ரத்னபுரி)\n(1) தேவி மு. (அரிக்கேன் விளக்கு) - 255 (டெபாசிட் இழப்பு)\n(2) பாக்கிய ஷீலா அ. (வைரம்) - 649 (வெற்றி வேட்பாளர்)\n(3) பூங்கொடி ந. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 253 (டெபாசிட் இழப்பு)\n(4) மகேஸ்வரி மு. (தண்ணீர் குழாய்) - 448\nவார்ட் 15 (பைபாஸ் ரோடு, சீதக்காதி நகர், உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, மங்கள விநாயகர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு)\n(1) கணேசன் பால்ராஜ் பா. (அலமாரி) - 392\n(2) சுயம்பு தா. (இரட்டை இலை) - 63 (டெபாசிட் இழப்பு)\n(3) தர்மர் சு. (தாமரை) - 65 (டெபாசிட் இழப்பு)\n(4) பேச்சிமுத்து என். (உலக உருண்டை) - 68 (டெபாசிட் இழப்பு)\n(5) முகம்மத் சாமு எம். (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 259\n(6) ஜமால் கே. (அரிக்கேன் விளக்கு) - 526 (வெற்றி வேட்பாளர்)\n(7) ஷரீப் பி.எம். (தண்ணீர் குழாய்) - 75 (டெபாசிட் இழப்பு)\nவார்ட் 16 (தைக்காதெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெரு)\n(1) சாமு சகாப்தீன் செ.சு. (அரிக்கேன் விளக்கு) - 502 (வெற்றி வேட்பாளர்)\n(2) செய்து முகமது (வைரம்) - 196\n(3) மஹ்மூது (மகளிர் பணப்பை) - 103 (டெபாசிட் இழப்பு)\nவார்ட் 17 (குத்துக்கல் தெரு எண்கள் 1-217, காட்டு தைக்கா தெரு)\n(1) அபூபக்கர் அஜ்வாது ஏ.ஏ. (தண்ணீர் குழாய்) - 520 (வெற்றி வேட்பாளர்)\n(2) கஸ்ஸாலி மரைக்காயர் கே. (அரிக்கேன் விளக்கு) - 9 (டெபாசிட் இழப்பு)\n(3) முஹம்மத் முஹியதீன் (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 137 (டெபாசிட் இழப்பு)\n(4) ஜாபர் சாதிக் என்.எம்.இ. (வைரம்) - 254\nவார்ட் 18 (முத்தாரம்மன் கோயில் தெரு, சேதுராஜா தெரு, கோமன்புதூர், டி.சி.டபள்யூ காலனி, குருச)\n(1) ஆதி நாராயணன் டி. (தண்ணீர் குழாய்) - 46 (டெபாசிட் இழப்பு)\n(2) காசிராஜன் ச. (குலையுடன் கூடிய தென்னை மரம்) - 563\n(3) சாமி இ.எம். (அரிக்கேன் விளக்கு) - 664 (வெற்றி வேட்பாளர்)\n(4) தீபா ரெ (வைரம்) - 9 (டெபாசிட் இழப்பு)\n(5) ரமேஷ் கா. (அலமாரி) - 11 (டெபாசிட் இழப்பு)\n(6) ஹபீப் ரஹ்மான் (மகளிர் பணப்பை) - 80 (டெபாசிட் இழப்பு)\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/kolkotta-beat-rajastan-by-6-wickets-118051600001_1.html", "date_download": "2018-12-16T17:25:39Z", "digest": "sha1:3JQ54AMLDPQUA3KQ4VAIUKJD6GF5REIG", "length": 10916, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொல்கத்தாவுக்கு மேலும் ஒரு வெற்றி! பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 16 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொல்கத்தாவுக்கு மேலும் ஒரு வெற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் 49வது போட்டியில் ராஜஸ்தான் அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்று 14 புள்ளிகளை கொண்டுள்ளதால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.\nநேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 143 ரன்கள் எட��த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லின் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர். 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய கொல்கத்தா அணியின் குல்தீவ் யாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு முன் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மட்டுமே உள்ளன. தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.\n142 ரன்களில் சுருண்டது ராஜஸ்தான்: கொல்கத்தா அபாரம்\nகொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்ட பட்லர்\n கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு\nஐபிஎல்-லின் தற்போதைய நிலை ஒரே மீம்மில்...\nஐபிஎல் 2018: கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று மோதல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/?add_to_wishlist=5287", "date_download": "2018-12-16T17:44:54Z", "digest": "sha1:OGJMBJTY5OJHHIWOKNGT3Q2S3JWD62HN", "length": 10625, "nlines": 221, "source_domain": "tamilnool.com", "title": "உடல் எடையை கூட்டும் உணவு முறைகள் – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஉடல் எடையை கூட்டும் உணவு முறைகள்\nஉடல் எடையை கூட்டும் உணவு முறைகள்\nஉடல் நலம் காக்கும் சிறுதானிய சமையல் ₹56.00\nபெண்களுக்காக…(பல அரிய தகவல்கள்) ₹200.00\nஉடல் எடையை கூட்டும் உணவு முறைகள்\nBe the first to review “உடல் எடையை கூட்டும் உணவு முறைகள்” மறுமொழியை ரத்து செய்\nஇதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்\nநலம் காக்கும் நவீன மருத்துவம்\nசர்க்கரை நோயும் அதற்கான உணவு முறைகளும்\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகள்\nஉடல் நலம் காக்கும் சிறுதானிய சமையல்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English Thirumandiram Thirumoolar thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் திருக்குறள் ஆங்கிலம் திருமந்திரம் திருமூலர் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் வரலாறு வாழ்வியல் வீரட்டானம்\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/ValipaduList.php?id=24", "date_download": "2018-12-16T19:00:01Z", "digest": "sha1:OLV4YU73D5N3SAMIHKS5TZDEJJZG5H26", "length": 12683, "nlines": 171, "source_domain": "temple.dinamalar.com", "title": " பதவி உயர்வு பெற", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>வழிபாடுகள்> பதவி உயர்வு பெற\nஅருள்மிகு ராமநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை\nஅருள்மிகு சனத் குமாரேஸ்வரர் திருக்கோயில், எஸ். புதூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு அந்திரியம்மன் திருக்கோயில், பெரியக்குருவடி, திருவாரூர்\nஅருள்மிகு குமாரசாமி திருக்கோயில், தேவர் கண்ட நல்லூர், திருவாரூர்\nஅருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், சேவூர், திருப்பூர்\nஅருள்மிகு சந்திரசேகரேஸ்வரர் திருக்கோயில், கவரப்பட்டு, கடலூர்\nஅருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர்\nஅருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பரிக்கல், விழுப்புரம்\nஅருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அம்மையார்குப்பம், திருவள்ளூர்\nஅருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர்\nஅருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், கல்லுக்குழி, திருச்சி\nஅருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர், திருநெல்வேலி\nஅருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி\nஅருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம்\nஅருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், காருவள்ளி, சேலம்\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில், சுருட்டப்பள்ளி, சித்தூர்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி, திண்டுக்கல்\nஅருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர், ஈரோடு\nஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு காமாட்சி திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம்\nஅருள்மிகு பாலகிருஷ்ணன் திருக்கோயில், திப்பிரமலை, கன்னியாகுமரி\nஅருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில், ஆதலையூர், நாகப்பட்டினம்\nஅருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்\nஅருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம்\nஅருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு, நாகப்பட்டினம்\nஅருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர், கடலூர்\nஅருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்\nஅருள்மிகு திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம்\nஅருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர், திருவாரூர்\nஅருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு, விழுப்புரம்\nஅருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கதிராமங்கலம், தஞ்சாவூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detailessay/wCztnBW2HHt7.UJCsX1BJ3jep25u3.uXylOCYGpp~VO2PqZhrVM0d4~IfDjGMwYYFv2~KbkRsbe55JYU~aD5.Q--", "date_download": "2018-12-16T18:05:08Z", "digest": "sha1:2ILZLL2XVV6TACZ5DXYTD55JI64XMNSX", "length": 19079, "nlines": 37, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "சென்னையின் எப்.சி., ‘சாம்பியன்’ பட்டத்தை விட்டுக்கொடுக்காது பயிற்சியாளர் ஜான் கிரேகரியின் பிரத்யேக பேட்டி\nசென்னையின் எப்.சி., ‘சாம்பியன்’ பட்டத்தை விட்டுக்கொடுக்காது\nபயிற்சியாளர் ஜான் கிரேகரியின் பிரத்யேக பேட்டி\n2017-ம் சீசனில் வென்ற ஐ.எஸ்.எல்.கோப்பையுடன் ஜான் கிரேகரி\nஜான் கிரே–கரி, சென்–னை–யின் எப்.சி. கால்–பந்து அணி–யின் வெற்–றிப் பயிற்–சி–யா–ளர் என்று புக–ழப்–ப–டு–ப–வர். பயிற்–சி–யா–ள–ராக பொறுப்–பேற்ற முதல் வரு–டமே (2017 சீசன்) ஐ.எஸ்.எல். கோப்–பையை வென்–றுக்–கொ–டுத்து, அசத்–தி–னார். இங்–கி–லாந்தை சேர்ந்–த–வ–ரான ஜான் கிரே–கரி, இந்த வரு–ட–மும், சென்–னை–யின் எப்.சி. அணிக்கு பயிற்–சி–யா–ள–ராக தொட–ரு–கி–றார். நடப்பு சாம்–பி–யன் என்ற உத்–வே–கத்–து–டன் மீண்–டும் கோப்–பையை தக்–க–வைக்–கும் முனைப்–போடு சென்னை அணி– யு–டன் களம் இறங்–கி–யி–ருக்–கும் கிரே–க–ரி–யு–டன் பிரத்–யேக கலந்–து–ரை–யா–டல்:\nஐ.எஸ்.எல். போட்டிகளின் வெற்றி பயிற்சியாளராக இருப்பது பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்\nசென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் வருடமே (2017), கோப்பையை வென்றது மறக்க முடியாத ஒன்று. ஆனால் அந்த வெற்றி ஒன்றுமில்லாதது போல, தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில் கடந்த வருட வெற்றியை மறந்தால்தான், இந்த சீசனில் வெற்றி பெற முடியும். கடந்த வருடம் கிடைத்த வெற்றியை, இந்த வருடமும் தக்கவைக்க, தீவிரமாக போராடுவோம். அதேபோல, ஏ.எப்.சி. கோப்பையில் விளையாட கிடைத்திருக்கும் வாய்ப்பையும் வெற்றி வா���்ப்பாக மாற்றுவோம்.\nகிரேகரி என்றால் அதிரடி என்கிறார்களே\n(சிரிக்கிறார்) நான் அதிரடியான பயிற்சியாளரா, இல்லையா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால் நானும் எனது அணியினரும் எப்பொழுதும் தீவிரமான பயிற்சியை மேற்கொள்கிறோம். பயிற்சியும், முயற்சியும் அதிகரித்திருப்பதால், அதிரடியான அணியாகவும், பயிற்சியாளராகவும் தெரிகிறது போலும்.\nஐ.எஸ்.எல். போட்டியில் கிடைத்த மறக்க முடியாத அனுபவத்தை பற்றி கூறுங்கள்\nகடந்த சீசனில் நாங்கள் 168 நாட்கள் ஒன்றாக விளையாடினோம். எங்களை பற்றிய தெளிவான புரிதல் இருந்ததால், ஒரே அணியாக செயல்பட்டு, வெற்றியை ருசிக்க முடிந்தது. சிங்கத்தை, அதன் குகையிலேயே நேருக்கு நேர் சந்தித்ததை போன்று, பெங்களூருவில் நடந்த இறுதி போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தி கோப்பையை வென்றோம். இதுதான் மறக்கமுடியாத நிகழ்வு என்று என்னால் உறுதியாக கூற இயலவில்லை. ஆனால் என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாக இது என்றென்றும் இருக்கும்.\nசென்னையின் அணியின் ‘டாப்பர்’ யார்\nஇங்கு யாரும் முதல் மாணவரும் அல்ல, யாரும் கடைசி மாணவரும் அல்ல. அனைவரும் கடின உழைப்பாளிகள் மற்றும் திறமைசாலிகள். அவர்கள் என் அணியில் இருந்தாலும் அல்லது இல்லை என்றாலும் எல்லாரும் சகஜமாகவும், நகைச் சுவையுடனும் பேசும் தன்மையுள்ளவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல், விளையாடக்கூடியவர்கள்.\n‘தடுப்பாட்டம்’ அல்லது ‘தாக்குதல் ஆட்டம்’ இதில் சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் எதில் சிறந்தவர்கள்\nஎங்களுடைய அணியினர் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள். அனைவரும் ஆடுகளத்தில் தங்களது திறமையினை நன்கு வெளிகாட்டினார்கள். இந்த சீசனிலும் வெளிக்காட்டுவார்கள்.\nஉங்களுக்கு பிடித்த இந்திய கால்பந்து வீரர் யார்\nஇந்திய கால்பந்து அணியின் சிறப்பே, ஒரே அணியாக செயல் படுவதுதான். இந்நிலையில், என்னால் ஒருவரை மட்டுமே குறிப்பிட்டுவிட முடியாது. என்னை பொருத்தமட்டில், இந்திய கால்பந்து அணியில் விளையாட்டு வீரர்கள் தொடங்கி, வெளியில் அமர்ந்திருக்கும் ‘பென்ச்’ வீரர்கள் வரை அனைவரையுமே பிடித்திருக்கிறது.\nவருகின்ற போட்டிகளில் சென்னையின் எப்.சி., எந்த விதமான வியூகங்களை போட்டியில் பயன்படுத்தும்\nஎங்களது முதல் இலக்கு கடந்த சீசனில் கிடைத்த ஐ.எஸ்.எல். டைட்டிலை ��க்கவைத்துக் கொள்வது. எக்காரணத்தை கொண்டும், சாம்பியன் பட்டத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம். அதற்கு நாங்கள் வகுத்திருக்கும் வியூகம் மிகவும் எளிதானவை. தற்போது ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதை மட்டுமே இலக்காக வைத்திருக்கிறோம். ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவது தான் அடுத்த கட்ட போட்டி களுக்கு வழிவகுக்கும்.\nஉலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணியின் நிலை என்ன\nஇந்திய கால்பந்து அணியினர், உலக அரங்கில் தனிப்பெரும் அடையாளத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் வியக்கவைக்கும் நிலையை எட்டியிருக்கிறார்கள். பிரபல கால்பந்து அணியின் பயிற்சியாளர்களும், இந்தியாவை தேடி வர ஆரம்பித்துவிட்டனர். இந்திய கால்பந்து அணி வீரர்களின் கடின உழைப்பிற்கு வெகு சில வருடங்களில் நல்ல பலன் கிடைக்கும்.\nஇந்திய கால்பந்து வீரர்கள் உலக அரங்கில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளனரா அவர்கள் அதை எவ்வாறு பெற்றனர்\nகடந்த சுற்றுடன் இந்த சுற்றினை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் சிறப்பான அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றனர். தலை குனிந்து இருந்த இந்திய அணி தங்கள் நிலை உணர்ந்து முயற்சி செய்ததால் இந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது.\nஐ.எஸ்.எல்.போட்டி நடைபெற்ற காலத்தில் இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்றிருப்பீர்கள் அதில் உங்களுக்கு பிடித்த இடம் எது அதில் உங்களுக்கு பிடித்த இடம் எது\nஎனக்கு இந்தியா புதிது. இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். போட்டிகளும் புதிது. அதனால் இந்தியாவின் பிரபல நகரங்கள், எனக்கு புதுமையான நகரங்களாகவே தெரிந்தன. எந்த நகரத்திற்கு சென்றாலும், இந்தியாவின் கலை-கலாசாரத்தை ரசிக்க முடிந்தது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு நகரத்திற்கும் ஓர் அழகு உண்டு, அது இந்திய நகரம் அத்தனையிலும் இருக்கின்றது.\nஇந்திய உணவு வகைகளை ருசித்திருக்கிறீர்களா உங்களுக்கு பிடித்த உணவு எது\nஇந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். ஏனெனில் இந்தியர்களின் பாரம்பரியம், உணவு வகைகளிலும் வெளிப்படுகிறது. அதை உண்டு உணர்வதற்காக நான் வெகுகாலம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பை, ஐ.எஸ்.எல்.போட்டிகள் நிறைவேற்றி உள்ளன. கடந்த சீசனில், பல நகரங்களுக்கு பறந்தபோது, பல உணவுகளை ரசித்திருந்தேன். ஆனால் அதன் பெயர்களை மறந்துவிட்டேன். இந்த வருடம் நிச்சயம் உணவு வகைகளின் பெயர், தன்மை, கலாசார பெருமைகளுடன் ருசி பார்க்கிறேன். அப்போதுதான் அடுத்த வருடம் எனக்கு பிடித்தமான உணவுகளை பட்டியலிடமுடியும்.\nதமிழ் ரசிகர்களின் ஆதரவை பற்றி சொல்லுங்கள்\nதமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறந்த முறையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். ஆடுகளத்திலும், பயிற்சியின் போதும், சமூக வலைத்தளங்களிலும், அது போல எல்லா இடங்களிலும் அவர்களின் ஆதரவும், அன்பும் கிடைத்தது. அவர்கள் அளித்த உத்வேகமே கடந்த சீசனிலும், நடப்பு சீசனிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட உதவியது.\nமைதானத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததா ரசிகர்களின் கொண்டாட்டத்தில் திக்குமுக்காடி போன அனுபவங்கள் உண்டா\nசென்னை அணி ரசிகர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகளே இல்லை. மைதானத்தில் என்மீதும், அணியினர் மீதும் அவர்கள் காட்டிய அன்பு அளவற்றது. சென்னை அணியின் சார்பாக, ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை காண்பதற்கு வெகுதூரம் பயணித்து வருகிறார்கள். நாங்கள் வெற்றி பெறுவதற்கு இவர்களும் ஒரு காரணம்.\nதமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை உடுத்தி பார்த்ததுண்டா\nஅணிந்திருக்கிறேன். கடந்த சீசனில் சென்னை அணிக்காக ஒப்பந்தமானதும், வேஷ்டி சட்டையில் போட்டோ ஷூட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை அணிந்து கொள்வது எனக்கு மிகவும் வசதியாகவும், எளிதாகவும் இருந்தது. தற்போது வெல்க்ரோ முறையிலான வேஷ்டிகளும் கிடைக்கின்றன. அதனால் அடிக்கடி வேஷ்டி கட்டி மகிழ்கிறேன்.\nதமிழ் மொழியினை கற்றுக்கொள்ள முயன்றுள்ளீர்களா தமிழ்நாட்டு பையன் தனபால் கணேஷ் உங்களுக்கு தமிழில் ஏதாவது கற்றுக் கொடுத்துள்ளாரா\nதமிழ் வார்த்தைகள் நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் பல கலந்துரையாடல்களில் தடுமாற்றங்களோடு சில இடங்களில் தமிழ் வார்த்தைகளை தேடுவேன். கண்டிப்பாக ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற வார்த்தைகளை சரியான இடங்களில் கூறிவிடுவேன் என்பவர், அடுத்த சீசனுக்குள் நன்றாக தமிழ் பேசுவேன் என்ற நம்பிக்கையோடு விடைபெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-14/", "date_download": "2018-12-16T18:51:23Z", "digest": "sha1:6FG7GNU6DDATYF4AQ27RDP37I3HCK7KA", "length": 17192, "nlines": 113, "source_domain": "www.sooddram.com", "title": "புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part15) – Sooddram", "raw_content": "\nபுலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part15)\nஇந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.\nபிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மரு���்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.\nமிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.\nஇறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது.\nஅரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.\nபெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.\nமிஞ்சிய புலிகள��� (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு – சவக்களை என்று சொல்வார்களே – இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.\nஇப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.\nஉண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன.\nபிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.\nநன்றி , அருண் நடேசன் .\nPrevious Previous post: ’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’\nNext Next post: தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபா���ரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/172948-----11--.html", "date_download": "2018-12-16T17:09:08Z", "digest": "sha1:R66URC4V52FHNK3BGMIG6LGNMXE54B3C", "length": 9024, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையை��ே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது\nபுதன், 05 டிசம்பர் 2018 16:03\nபுதுடில்லி, டிச.5 பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும். எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமூகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.\nகடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.\nஎனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10ஆம் தேதி, இந்த கூட்டம் நடக்கிறது.\nஅதுபோல், நாடாளுமன்ற மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அந்த சபையின் கட்சி த���ைவர்கள் கூட்டத்துக்கு 10ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளார். டில்லியில் அவரது வீட்டில் இந்த கூட்டம் நடக்கிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/172995-2018-12-06-10-30-16.html", "date_download": "2018-12-16T17:29:03Z", "digest": "sha1:DK4D5KBJIRY4MSC3PC4QKYKFIO5LA52C", "length": 11707, "nlines": 114, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் மருந்தியல் கல்லூரி", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்த���் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nவியாழன், 06 டிசம்பர் 2018 15:42\nபெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்\nதிருச்சிராப்பள்ளி - 620 021\nநாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சுகாதாரமான சமுதாயத்திற்கு\nமுகாம் நிறைவு நாள் விழா\nள் : 10.12.2018 திங்கட்கிழமை நேரம் : மாலை 5.00 மணி இடம்: பிச்சாண்டார் கோவில்\nமுனைவர் இரா. செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)\nச. ஆரோக்கியசாமி (நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்)\nஞான. செபஸ்தியான் (தாளாளர், பெரியார் மருந்தியல் கல்லூரி)\nமுனைவர் அ. மு. இஸ்மாயில்\n(பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி)\n(துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)\nஇயக்குநர், பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம்\nபெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) வல்லம் - 613 403\nதே. வால்டேர் (தி.க. இலால்குடி மாவட்ட தலைவர்) ப. ஆல்பர்ட் (திராவிடர் கழக திருச்சி மண்டல செயலாளர்)\nமரு. புவனேஸ்வரி M.B.B.S., (திருச்சி)\nப. பாலகிருஷ்ணன் (உடற்கல்வி ஆசிரியர்)\nகுழந்தை தெரசா (மாவட்ட மகளிர் பாசறை தலைவி)\nச. பிச்சை மணி (இலால்குடி ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்)\nஅங்கமுத்து (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)\nஇராமசாமி (டோல்கேட் பகுதி தலைவர், தி.க.)\nசத்தியமூர்த்தி (தாளக்குடி தலைவர், தி.க.)\nமோ. பாப்புராஜ் (தோட்டக்கலை அலுவலர், முசிறி)\nதிருமதி ஆர். கோதை (தலைமை ஆசிரியர்)\nதிருமதி ஆர்.தனலெட்சுமி (உதவி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, பிச்சாண்டார் கோவில்)\n(நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர், பெரியார் மருந்தியல் கல்லூரி)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇரு���்ட பக்கத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nமாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (1)\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nஇராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)\nகடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2012/07/blog-post_10.html", "date_download": "2018-12-16T17:05:38Z", "digest": "sha1:J3OUXEH7NYQAIWUJRE567QTI23RYWH5T", "length": 40324, "nlines": 116, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: டிம்பிள் யாதவ் : அரசியலின் அழகியல்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nடிம்பிள் யாதவ் : அரசியலின் அழகியல்\nஆழம் ‍‍ - ஜூலை 2012 இதழில் சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தின் இளம் அரசியல் முகமான டிம்பிள் யாதவின் எழுச்சி குறித்து நான் எழுதிய கட்டுரையின் சுருக்க வடிவம் வெளியாகி இருக்கிறது. முழுக் கட்டுரையை இங்கே பகிர்கிறேன்:\n1978ம் ஆண்டு. பூனேவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த கலோனல் எஸ் சி ராவத் என்பவரின் மனைவி ஓர் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ராவத் அவருக்கு டிம்பிள் எனப் பெயர் சூட்டினார். அப்போது யாரும் ஆரூடம் சொல்லி இருக்க நியாயமில்லை - அந்தக் குழந்தை தன் மத்திய வயதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலத்தின் மஹாராணியாக, பதினைந்து லக்ஷம் பேரின் பாராளுமன்ற பிரதிநிதியாக, இளைய தலைமுறை இந்திய அரசியலின் அழகியல் அடையாளமாகத் திகழ்வார் என.\nஉத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியும், கன்னோஜ் எம்பி ஆகப் போட்டியின்றித் தேந்தெடுக்கப்பட்டவருமான டிம்பிள் யாதவ் தான் அவர்.\nதந்தையின் பணி இடமாற்றங்கள் காரணமாக டிம்பிள் யாதவ் தன் பால்யத்தை இந்தியாவின் பல ராணுவ கண்டோன்மெண்ட்களில் கழிக்க நேர்ந்தது – பூனே பாட்டின்டா, லக்னோ, அந்தமான் நிக்கோபார் என பலவிதமான ஊர்கள். புதிய இடங்களுக்கும், சூழல்களுக்கும் சுலபத்தில் சீக்கிரத்தில் தன்னை பொருத்திக் கொள்ளத் தெரிந்தவர் டிம்பிள் என்கிறார்கள் அவரது சிறுவயது நண்பர்கள். பிற்பாடு ஒரு பெரிய அரசியல் குடும்பத்தில் அவர் தன்னை சிக்கலின்றி இணைத்துக் கொள்ள அவரது இந்த இயல்பு பெருமளவு உதவியிருக்கக்கூடும்.\n1990களின் இறுதியில் டிம்பிள் லக்னோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தார். மைசூரில் சிவில் எஞ்சினியரிங் முடித்த அகிலேஷ் சிட்னி பல்கலைக்கழகத்தில் சூழலியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அரசியலின் கரங்கள் அவரைத் தீண்டியிருக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் அகிலேஷ், டிம்பிளை சந்தித்தார். முதல் பார்வையிலேயே அவரது பரிசுத்த அழகின் சுழலில் ஈர்க்கப்பட்டு சுலபமாய்க் காதல் வயப்பட்டார்.\n1999 நவம்பர் 24. லக்னோவில் உள்ள சஹாரா சாகர் என்ற ஸ்தலத்தில் நடந்த பிரம்மாண்ட நிகழ்வில் அகிலேஷ் டிம்பிளின் கரம் பற்றினார். நாட்டின் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா போன்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட செழுமையான விழாவாக அது அமைந்தது. ஒற்றை இரவில் டிம்பிள் ராவத் டிம்பிள் யாதவ் ஆனார். அப்போது அவருக்கு வயது 21.\nஅகிலேஷ் தன் அழகிய இளம் மனைவியின் மீது மிகப் ப்ரியமாக இருந்தார். அப்போது எல்லாம் பொது இடங்களிலேயே \"ஷாதி கே பாத் கிஸ்மத் கி பாதல் கயி\" என்பார் (எனக்குத் திருமணமான உடனேயே அதிர்ஷ்டம் பொழிகிறது). பகுத்தறிவைக் கழித்து விட்டுப் பார்த்தால் அவர் சொன்னது மிகையே அல்ல.\nமணமான சில மாதங்களில் கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வேட்பாளராய் நிற்க சமாஜ்வாதி கட்சி அகிலேஷைத் தேர்ந்தெடுத்தது. மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் நேரடி மற்றும் ஒரே வாரிசாக இருந்த போதும் அரசியலின் முதல் காற்று அகிலேஷின் மீது வீசியது அப்போது தான். 2000ல் நடந்த தேர்தலில் வென்று கன்னோஜ் தொகுதி எம்பி ஆனார் அகிலேஷ்.\nஅரசியலில் அடியெடுத்து வைத்தாலும் அதன் தீவிரத்திலிருந்து ஒதுங்கியே இருந்தார்கள் புதிதாய்த் திருமணமான யாதவ் தம்பதியினர். கட்சி நடவடிக்கைகள் எதிலும் அகிலேஷ் பங்கேற்கவில்லை. தன் தொகுதிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தியதால் கன்னோஜ், இடாவா பகுதிகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.\nதம் இனிய இல்லறத்தின் வழி முதலில் அதித்தி என்ற பெண் குழந்தையும், பின் அர்ஜுன், டினா என்ற ஆண் - பெண் இரட்டைக் கு��ந்தைகளும் பெற்றார் டிம்பிள்.\nடிம்பிளுக்கு குதிரை ஏற்றம் பிடிக்கும். தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுபவர். திறமையாக ஓவியம் வரைவார். நிறைய புத்தகங்கள் வாசிப்பார். இது போன்ற விஷயங்களின் மூலமாக டிம்பிள் மற்றுமொரு பணக்கார வீட்டு மருமகளாக சுருங்கி விடாமல் தன் சுயத்தைக் காத்துக் கொண்டார்; தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்திக் கொண்டார்.\nஇடையில் 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கன்னோஜ் தொகுதி எம்பி ஆனார் அகிலேஷ். பின்னர் வந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை. அது நாள் வரையிலும் டிம்பிள் யாதவ் நேரடியாக அரசியலில் எந்தவொரு குறிப்பிடத் தகுந்த பங்கையும் ஆற்றியிருக்கவில்லை.\n2009 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னோஜ், ஃபிரோஸாபாத் என இருதொகுதிகளில் தொகுதிகளிலும் வேட்பாளராய் நின்றார் அகிலேஷ் யாதவ். இரு தொகுதிகளிலுமே பிரம்மாண்ட வெற்றியை எய்தினார். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர் ஏதாவது ஒரு தொகுதியின் எம்பியாக மட்டுமே செயல்பட முடியும். அகிலேஷ் கன்னோஜ் தொகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இதனால் அவர் ஃபிரோஸாபாத் தொகுதி எம்பி பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நேர்ந்தது. பொதுத் தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்குள் மற்றொரு இடைத் தேர்தலை சந்தித்தது ஃபிரோஸாபாத் தொகுதி. சமாஜ்வாதி கட்சியின் சார்பில் வேட்பாளராய் நிறுத்தப்பட்டவர் டிம்பிள் யாதவ். அது தான் அவரது முதல் அலுவல்ரீதியான அரசியல் பிரவேசம். தன் கணவரின் தொகுதி என்பதால் மிகச்சுலபமாக வென்று விடலாம் என்றே அவர் கணக்குப் போட்டார். அவரது கணவர் அகிலேஷ், மாமனார் முலாயம் சிங், கட்சிக்காரர்கள் கூட அப்படித் தான் நினைத்திருந்தனர்.\nஆனால் யதார்த்தம் வேறு மாதிரி இருந்தது. ஃபிரோஸாபாத் தொகுதி மக்கள் அகிலேஷ் வென்ற பின்னும் ராஜினாமா செய்த கோபத்தில் இருந்தனர். இது முதல் அடி. அடுத்தது பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் முன்னால் சமாஜ்வாதி கட்சிக்காரரும், பிரபல நடிகரும், அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவ ருமான ராஜ் பாபரை வேட்பாளராகக் களம் இறக்கியது. இது இரண்டாவது அடி. கடைசியாய் அப்போது இந்திய அளவில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற பிம்பத்துடன் வலம் வந்து கொண்டிருந்த ராகுல் காந்தியே காங்கிரஸ் சார்பாக நேரடியாக பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இது மூன்றாவது அடி.\nஇதன் காரணமாக ராஜ் பாபர் சுலபமாக தேர்தலில் வென்று ஃபிரோஸாபாத் தொகுதி எம்பி ஆனார் (வென்ற இரு வருடங்களில் அவர் காங்கிரஸிலிருந்தும் வெளியேறினார் என்பது வேறு கதை). தன் முதல் அரசியல் பிரவேசத்திலேயே மிக மோசமானதொரு அவமானதொரு தோல்வியை சந்தித்தார் டிம்பிள் யாதவ்.\nவேறு ஒரு பெண்ணாய் இருந்திருந்தால் ஒருவேளை தன் அரசியல் ஆசையை எல்லாம் மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட்டு தன் தினசரி குடும்ப அலுப்புகளுக்குத் திரும்பி இருக்கக் கூடும். ஆனால் டிம்பிள் அப்படிச் செய்யவில்லை. இளம் வயதில் அவருக்கு வாய்த்த ராணுவச் சூழலிலான வளர்ப்பு அவருக்கு நொறுங்கி விடாத திடமான நல்மனதை நல்கி இருக்கலாம்.\nஇத்தனைக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், டிம்பிளின் மாமனாருமான முலாயம் சிங் யாதவே இதற்குப் பிந்தைய ஒரு பொதுக்கூட்டத்தில் இனிமேல் தன் குடும்பத்திலிருந்து பெண்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என பகிரங்கமாய் அறிவித்தார். ஆனால் டிம்பிள் பொறுமையுடன் காத்திருந்தார்.\nஇன்னொரு புறம் அகிலேஷ் யாதவ் விழித்துக் கொண்டார். ஃபிரோஸாபாத் இடைத்தேர்தல் தோல்வியின் காரணமாக ஊடகங்கள் சமாஜ்வாதி கட்சி வீழ்ந்து விட்டது என எழுத ஆரம்பித்தனர். அதுகாறும் ஒதுங்கியிருந்த அகிலேஷ் தன் தயக்கங்களை எல்லாம் களைந்து விட்டு நேரடி அரசியலில் இறங்கினார். மெல்ல மெல்ல கட்சியின் ரவுடியிஸ, பழமைவாத முகத்தை அகிலேஷ் மாற்றினார். தொடர் சைக்கிள் பேரணிகள் மற்றும் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணங்கள் மூலம் மொத்த உத்திரப்பிரதேச மாநில மக்களையும் நேரடியாகச் சந்தித்தார்.\nபின் நடந்த 2012 சட்டமன்றத் தேர்தல்களின் போது சமாஜ்வாதி கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 தொகுதிகளைப் பிடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவ் தன் 39வது வயதில் உத்திரப்பிரதேசத்தின் இளம் முதல்வரானார். கட்சியிலும், மக்களிடையேயும் அப்படியொரு மாற்றம் நிகழும் அளவிற்கு அகிலேஷ் கடும் உழைப்பில் இறங்கியதற்கு முக்கியக் காரணம் டிம்பிள் யாதவின் மோசமான தேர்தல் தோல்வி தான். இங்கும் தன் கணவருக்கு மறைமுகமாக அதிர்ஷ்டத்தை தந்த தேவதையாகவே டிம்பிள் இருக்கிறார்.\nமுதல்வரான பின் 2012 மார்ச் இறுதியில் அகிலேஷ் யா��வ் உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தன் சொத்துக் கணக்கை 4.83 கோடி ரூபாய் என வெளிப்படையாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து டிம்பிள் யாதவும் தன் சொத்துக்கணக்கை வெளியிட்டார். லக்னோவில் 81.39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள், 59.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரொக்கத் தொகை மற்றும் ஃபிக்ஸட் டெப்பாஸிட்டாக 81.67 லட்சம் ரூபாய், 15.56 லட்சம் மதிப்புக்கு இன்ஸ்யூரன்ஸ், தன் கணவரிடமிருந்து கடனாகப் பெற்ற 22 லட்சம் ரூபாய், ஆக மொத்தம். 2.38 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருந்தார் டிம்பிள்.\nஅகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனதால் அவர் கன்னோஜ் எம்பி பதியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஃபிரோஸாபாத் போல் கன்னோஜ் தொகுதியும் மீண்டுமொரு அனாவசிய இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம். ஒரே வித்தியாசம் என்னவென்றால் அன்றைய ஃபிரோஸாபாத் மக்கள் போல் இன்றைய கன்னோஜ் மக்கல் கொந்தளிப்பில் இல்லை. இன்று சமாஜ்வாதி கட்சி தான் உத்திரப் பிரதேச மக்களுக்கு பிடித்தமான கட்சி. அகிலேஷ் யாதவ் அவர்களின் செல்லப்பிள்ளை. டிம்பிள் யாதவ் அவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய \"பாபி\" (அண்ணி).\nஇந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் கன்னோஜ் பாராளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை ஜூன் 24 என்று அறிவித்தது. மே 26ல் லக்னோவில் கூடிய சமாஜ்வாதி கட்சியின் பாரளுமன்ற குழுக் கூட்டத்தில் கன்னோஜ் தொகுதி வேட்பாளராக டிம்பிள் யாதவை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nஜூன் 5 அன்று எளிமையான பச்சைப் புடவையுடன், அள்ளி முடிந்த கூந்தலுடன், கணவர் அகிலேஷ் துணையோடு வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு கன்னோஜ் தொகுதி மக்களை ஒரு பிரம்மாண்ட பேரணியில் சந்தித்தார் டிம்பிள் யாதவ். \"மாநில முதல்வரின் மனைவியைக் காட்டிலும் சிறந்த ஒருவரை நீங்கள் உங்கள் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து விட முடியாது. அதனால் உங்கள் அண்ணிக்கு வாக்களியுங்கள்\" என்று பேசினார் டிம்பிள். \"பணி நெருக்கடி காரணமாக நான் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முடியாது, ஆனால் டிம்பிளை வெற்றி பெறச் செய்ய உங்களை வேண்டிக் கொள்கிறேன்\" என்றார் அகிலேஷ்.\nதேர்தலை சந்தித்திருந்தாலே மிகச்சுலபமாக டிம்பிள் வெற்றி பெற்றிருக்க முடியும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அகிலேஷ் மற்றுமொரு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை போலும். அவரிடம் வேறு மார்க்கங்கள் இருந்தன.\nஉத்திரப்பிரதேசத்தில் இப்போதைக்கு பிரதான எதிர்கட்சிகள் மூன்று தாம் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜேபி எனும் பாரதிய ஜனதா கட்சி.\nதேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டிராத பகுஜன் சமாஜ் கட்சி கன்னோஜ் இடைத்தேர்தலில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தது. மம்தா பேனர்ஜி அடிக்கடி மத்திய அரசுக்கு நெடுக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு சாமாஜ்வாதி கட்சியின் எம்பிக்கள் தயவு தேவையாய் இருக்கிறது (இப்போதே சமாஜ்வாதி மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது). அதனால் காங்கிரஸும் கன்னோஜ் தொகுதியை சமாஜ்வாதிக்கே விட்டுத் தர தீர்மானித்தது. மீதமிருப்பது பிஜேபி மட்டும் தான்.\nபிஜேபி ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடாதது போல் தோன்றினாலும் கடைசி நேரத்தில் கட்சியின் மத்தியத் தலைமை தலையிட்டு, வேட்மனு தாக்கல் முடிய சில மணி நேரங்கள் முன்பாக எங்கிருந்தோ ஜக்தியோ சிங் யாதவ் என்பவரைக் கண்டுபிடித்து வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவரால் குறித்த நேரத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற வழியில் தான் சமாஜ்வாதிக் கட்சியினரால் இருமுறை மறிக்கப்பட்டு மிரட்டப் பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார் ஜக்தியோ சிங். சாமாஜ்வாதி இதை மறுக்கிறது.\nஜூன் 7. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள். நேரம் முடிந்த போது தேர்தல் களத்தில் மீதம் இருந்தது மூன்றே பேர். சாஜ்வாதி கட்சியின் சார்பில் நமது கதாநாயாகி டிம்பிள் யாதவ் மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள்.\nஜூன் 8. காலையில் அந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் தான் இருக்கின்றனர். பின் நண்பகலுக்குள் பின்னணியில் என்ன நடந்ததோ இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுமே தம் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். இப்போது களத்தில் மீதமிருப்பது டிம்பிள் யாதவ் மட்டுமே\n1951ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 53(2) \"இருக்கும் காலி இடங்களின் எண்ணிக்கை அங்கே போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமம் என்றால் தேர்தல் சம்மந்தப்பட்ட அதிகாரி அந்த எல்லா வேட்பாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவித்து அந்த இடங்களை நிரப்ப வேண்டும்\" என்கிறது. அதாவது ஒரு தொகுதியில் நடக்கும் தேர்தலில் ஒருவர் மட்டுமே போட்டியிட்டால் தேர்தல் நடத்தாமல் அவரையே போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். டிம்பிள் இந்தப் புள்ளியில் தான் நின்றிருந்தார்.\nஜூன் 10. அன்று மதியம் 3 மணியோடு வேட்புமனு வாபஸ் பெறுவது முடிவடைகிறது. டிம்பிள் கன்னோஜ் மக்களைத் தொகுதியின் எம்பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன் ஜூன் 8 அன்றே போட்டிக்கு யாரும் இல்லாத நிலையில் டிம்பிளை வெற்றி பெற்றதற்கு வாழ்த்தி உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பிஜேபி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nஉத்திரப்பிரதேச மக்களவையில் இவ்வாறு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது இது மூன்றாவது முறை. இதற்கு முன் 1952ல் முதல் பொதுத் தேர்தலின் போது அலஹாபாத் தொகுதியில் புருஷோத்தம் தாஸ் டாண்டன், 1962ல் தேரி தொகுதியில் (தற்போது உத்தர்கண்டில் இருக்கிறது) ராஜா மன்வேந்திர சிங் ஆகியோர் போட்டியின்றி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். 1952லிருந்து இன்று வரை இந்தியா முழுவதிலும் சுமார் 30 பேர் இப்படிப் போட்டியின்றி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.\nஜூன் 13 அன்று டிம்பிள் தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கன்னோஜ் பாராளுமன்றத் தேர்தல் அதிகாரியாக செயலாற்றிய கன்னோஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வ குமாரியிடமிருந்து பெற்றுக் கொண்டார். முதல் வேலையாக தன் கணவனோடு கன்னோஜிலிருக்கும் புகழ்பெற்ற டீலா ஆலயம் சென்று நன்றி கூறி வழிபாடு நடத்தினார். கன்னோஜ் பாரளுமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பெண் டிம்பிள் யாதவ். இதற்கு முன் தற்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் 1984ல் இதே தொகுதியிலிருந்து எம்பி ஆனார்.\n\"நான் எனது பதவியை பெண்களின் உரிமைகளுக்குப் போராடுவதற்காகப் பயன்படுத்துவேன்\" என்று சொல்லி இருக்கிறார் டிம்பிள். தற்போது 35 வயதாகிறது அவருக்கு. இன்னும் நிறையக் காலம் இருக்கிறது. உடன் நிறைய வாய்ப்புக்களும். இந்த���ய அரசியல் கானகத்தில் சீறிக் கிளம்பியிருக்கும் இந்த இளம் பெண் புலி அழகியலோடு அரசியலியலும் ஜொலிக்கிறதா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.\nஆழம் இதழில் வெளியான சுருக்கப்பட்ட‌ வடிவம் : http://www.aazham.in/\n டிம்பிள் யாதவ் அரசியல் பிரவேசம் கொல்லைப்புற வழியிலானது. இது போன்ற வழி முறைகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.இதைப் பற்றி உங்களின் பதிவு, உங்களின் தளத்தின் ஆகச் சிறந்த குப்பை என்று கருத வேண்டியிருக்கிறது. ஒழுங்கற்ற வழிகளில் அரசியல் பிரவேசம் செய்வது ஜன நாயக விரோதத்தனமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/1578.html", "date_download": "2018-12-16T17:40:43Z", "digest": "sha1:JCHBB4LMS64D3DM6A4PO4QWKBH4FJF66", "length": 7284, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "தென்மராட்சியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை... - Yarldeepam News", "raw_content": "\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம் மைத்திரியிடம்\nரணில் தரப்பினர் வகுக்கும் புதிய திட்டம்\nதென்மராட்சியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை…\nதென்மராட்சியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை…\nதென்மராட்சியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை…\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇச் சம்பவம் இன்று காலை 6:3 0 மணியளவில் மட்டுவில் தெற்கு பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கஜதீபன்(கஐன்)வயது 31 என்ற இளைஞரே வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையுவதிக்கு அமெரிக்காவில் கௌரவ விருது..\nசர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இரத்ததானநிகழ்வு…\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமி��் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப்…\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும்…\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4009.html", "date_download": "2018-12-16T17:24:42Z", "digest": "sha1:7AW5FQ6KRIOOME6ETMAWPGWMMJ77U4RL", "length": 10835, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்.அச்செழு பகுதியில் மனைவியினை அடித்து கொலை செய்துவிட்டு மூடி மறைக்க முற்பட்ட கணவன் கைது! - Yarldeepam News", "raw_content": "\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம் மைத்திரியிடம்\nரணில் தரப்பினர் வகுக்கும் புதிய திட்டம்\nயாழ்.அச்செழு பகுதியில் மனைவியினை அடித்து கொலை செய்துவிட்டு மூடி மறைக்க முற்பட்ட கணவன் கைது\nயாழ்.அச்செழு பகுதியில் மனைவியினை அடித்து கொலை செய்துவிட்டு மூடி மறைக்க முற்பட்ட கணவன் கைது\nயாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் மனைவியினை பொல்லினால் அடித்து கொலை செய்த சந்தேக நபரான 40 வயதுடைய சந்தேக நபரான கணவனை நேற்றுமுன்தினம்(03) அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசெந்தூரன் சுகிர்தா வயது(31) என்ற ஆறு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மிகவும் சித்திரவதை செய்யப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.\n02.05.2018 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையினை சட்டவைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதன் மேற்கொண்டிருந்தார்.\nஇதன் போது பெண்ணின் உடலில் பல அடிகாயங்கள் இருந்துள்ளதுடன் இது கொலை சட்டவைத்தி ��ிபுணரின் உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சந்தேகநபரான கணவன் நேற்றுமுன்தினம்(03) குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் சந்தேக நபரின் வீட்டில் இருந்து அடித்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய சான்றுபொருட்களான றீப்பை தடி என்பன கைபற்றப்பட்டுள்ளது.\nகுடும்ப பிரச்சிணை காரணமாக கடந்த 30ம் திகதி மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியினை பிள்ளைகள் முன் அடித்து கொலை செய்து விட்டு கொலையினை மறைக்க முற்பட்டுள்ளார். மனைவி மயங்கி வீழ்ந்துள்ளதாக கூறி பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளதுடன், பின்னர் அம்புலனஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்.\nஎனினும் குறித்த பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளதுடன், மல்லாகம் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சடலம் வியாழக்கிழமை(03) மல்லாகம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அச்செழு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.\nகைதான சந்தேக நபரான கணவனை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது நீதிவான் ஏ.யூட்சன் 14நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\n14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை கடலில் கைது\nநாவிதன்வெளி விவேகானந்த வித்தியாலய மாணவன் சாதனை\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப்…\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும்…\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/250103116/Target-TNPSC", "date_download": "2018-12-16T18:48:10Z", "digest": "sha1:WQA3NEXXGMXPRANEBIMILXHHXNBNRI6K", "length": 21297, "nlines": 155, "source_domain": "www.scribd.com", "title": "Target TNPSC", "raw_content": "\n.[சுபக்கும் இடம். 7) ஒரினச்மசர்க்த ைஷபே஫ணத்தை ப௃ையஷல் அனு஫ைஷத்ை நஶடு எது -நடன்ந஺ர்க்.] 6 ) மபஶர்க் ரம் என லர்ணிக்கும் நஶடு எது -நடன்ந஺ர்க்.] 6 ) மபஶர்க் ர��் என லர்ணிக்கும் நஶடு எது -ந஧ல்ஜ஻னம். 9) உய அத஫ைஷக் ஶன மநஶப்மய பரிதச சஷபஶரிசு கசய்லது எந்ைநஶடு -ந஧ல்ஜ஻னம். 9) உய அத஫ைஷக் ஶன மநஶப்மய பரிதச சஷபஶரிசு கசய்லது எந்ைநஶடு -஥஺ர்டவ. ஧ிட்யூட்டரினின்஥ீ யுடப஺லஹட஧஺ச஻ஸ். 10) ஶரஶனில் இபேந்து ை஬ஶரிக் ப்படும் ஫பேந்து எது -஥஺ர்டவ. ஧ிட்யூட்டரினின்஥ீ யுடப஺லஹட஧஺ச஻ஸ். 10) ஶரஶனில் இபேந்து ை஬ஶரிக் ப்படும் ஫பேந்து எது -ந஧ன்ச஻஬஻ன்.நஶ லிபேது கபற்மஇந்ைஷ஬ர் ஬ஶர் -ந஧ன்ச஻஬஻ன்.நஶ லிபேது கபற்மஇந்ைஷ஬ர் ஬ஶர் -஧஺த்த஻ந஺ ஧ீ வி.1) குறந்தை ைஷபே஫ணம் ைதைச்சட்ைத்ைஷபேத்தும் க ஶண்டு ல஭ பட்ை ஆண்டு -஧஺த்த஻ந஺ ஧ீ வி.1) குறந்தை ைஷபே஫ணம் ைதைச்சட்ைத்ைஷபேத்தும் க ஶண்டு ல஭ பட்ை ஆண்டு -1972 2) ஑பே ஷதணந்ை குறந்தை லரர்ச்சஷ ைஷட்ைம் (ICDS) க ஶண்டு ல஭ பட்ை ஆண்டு -1972 2) ஑பே ஷதணந்ை குறந்தை லரர்ச்சஷ ைஷட்ைம் (ICDS) க ஶண்டு ல஭ பட்ை ஆண்டு -1975 3) ரக் ஶடு லனலியங்கு ச஭ணஶய஬ம் உள்ர ஫ஶலட்ைம் .ந஥ல்ல஬-ப௃ண்டந்துல஫ 4) Which Indian artist decorated the handwritten Copy of the Constitution -Nandalal Bose 5) பி஭சல லயஷத஬ தூண்டும் வஶர்ம஫ஶன் எதுஅந்ை வஶர்ம஫ஶதன சு஭க்கும் சு஭ப்பி எதுஅந்ை வஶர்ம஫ஶதன சு஭க்கும் சு஭ப்பி எது -ஆக்ஸ஻டட஺ச஻ன். 8) லறுத஫ ஑றஷப்பிற் ஶன ஐ.\n19) ல஭யஶற்மஶசஷரி஬ர் ரின் கசஶர்க் ம் என அதறக் ப்படும் நஶடு எது -ச஼஦஺. 13)'஫னிைன் ஑பே அ஭சஷ஬ல் ஫ஷபே ம்' எனக்கூரி஬லர் ஬ஶர் -ச஼஦஺. 13)'஫னிைன் ஑பே அ஭சஷ஬ல் ஫ஷபே ம்' எனக்கூரி஬லர் ஬ஶர் . 18) உய சஷக் ன நஶள் என்றுக் க ஶண்ைஶைப் படு ஷமது . 18) உய சஷக் ன நஶள் என்றுக் க ஶண்ைஶைப் படு ஷமது -அக்டட஺஧ர் 30. 14) நஷபெட்஭ஶன் ண்ைமஷந்ைலர் ஬ஶர் -அக்டட஺஧ர் 30. 14) நஷபெட்஭ஶன் ண்ைமஷந்ைலர் ஬ஶர் -ச஺ட்விக்.டே. . 16) பட்டுப் புழு உணலஶ உண்பது -ச஺ட்விக்.டே. . 16) பட்டுப் புழு உணலஶ உண்பது -நல்ந஧ரி இல஬. 20) ஫னிைனுக்கு நஶள்மைஶறும் 16 ஷமயஶ ஶற்று சுலஶசஷக் த் மைதலப்படு ஷமது. 17) வஶரி பஶட்ைர் நஶலயஷன் ஆசஷரி஬ர் ஬ஶர் -நல்ந஧ரி இல஬. 20) ஫னிைனுக்கு நஶள்மைஶறும் 16 ஷமயஶ ஶற்று சுலஶசஷக் த் மைதலப்படு ஷமது. 17) வஶரி பஶட்ைர் நஶலயஷன் ஆசஷரி஬ர் ஬ஶர் -டஜ. 15) சஷலப்பு எறும்பின் க ஶடுக் ஷல் அத஫த்துள்ர அ஫ஷயம் எது -டஜ. 15) சஷலப்பு எறும்பின் க ஶடுக் ஷல் அத஫த்துள்ர அ஫ஷயம் எது -஧஺ர்ந஻க் அந஻஬ம்.நபௌ஬஻ங்.11) ஆயஷவ் ஫஭ங் ள் அைஷ ம் ஶணப்படும் ண்ைம் எது -஧஺ர்ந஻க் அந஻஬ம்.நபௌ஬஻ங்.11) ஆயஷவ் ஫஭ங் ள் அைஷ ம் ஶணப்படும் ண்ைம் எது -ஐடப஺ப்஧஺. 12) யட்சத்ைீலில் அைஷ ம் மபசப்பட்டு க஫ஶறஷ எது -ஐடப஺ப்஧஺. 12) யட்சத்ைீலில் அைஷ ம் மபசப்பட்டு க஫ஶறஷ எது\n26) ஫னிைன் கலரிம஬ற்றும் சஷறுநீரில் நீரின் அரவு சைலி ஷைப௃ம்.2 ஫ஷல்யஷ 28) அன ீ஫ஷ஬ஶ எந்ை தலட்ை஫ஷன் குதமலஶல் ஏற்படு ஷமது . இந்ை ஷைம் நீர்ைஶன். 24) ஫னிைன் உைல் எதை஬ில் ஭த்ைத்ைஷல் 91 சைலி 9 சைலி ஷைம் இ஭த்ைத்ைஷனஶல் ஆனது.யூ஦ிட் ட்பஸ்ட் ஆஃப் இந்த஻ன஺ 2 . ஑வ்கலஶபே த௃ண் 96 சைலி ஷைப௃ம்.ேல்லீபல் 23) ஫னிைனின் ப௃துகுத்ைண்டு 33 ப௃ள் எலும்பு ரஶல் ஆனது. 25) உையஷல் ஧ிட்யூட்டரி சுபப்஧ி குதமலஶ இபேந்ைஶல் ஫னிைன் குள்ர஫ஶ இபேப்பஶன். . றஷவுப் கபஶபேட் ள் 2 சைலி 27) ஫னிை த௃த஭஬ீ஭யஷல் உள்ர த௃ண் ஫ஷல்யஷ஬ன்.லவட்டந஻ன் ஧ி12 29) மைசஷ஬ கபண் ள் ஆதண஬ம் ஏற்படுத்ைப்பட்ை ஆண்டு . இந்ை ஷைம் நீர்ைஶன். 24) ஫னிைன் உைல் எதை஬ில் ஭த்ைத்ைஷல் 91 சைலி 9 சைலி ஷைம் இ஭த்ைத்ைஷனஶல் ஆனது.யூ஦ிட் ட்பஸ்ட் ஆஃப் இந்த஻ன஺ 2 . ஑வ்கலஶபே த௃ண் 96 சைலி ஷைப௃ம்.ேல்லீபல் 23) ஫னிைனின் ப௃துகுத்ைண்டு 33 ப௃ள் எலும்பு ரஶல் ஆனது. 25) உையஷல் ஧ிட்யூட்டரி சுபப்஧ி குதமலஶ இபேந்ைஶல் ஫னிைன் குள்ர஫ஶ இபேப்பஶன். . றஷவுப் கபஶபேட் ள் 2 சைலி 27) ஫னிை த௃த஭஬ீ஭யஷல் உள்ர த௃ண் ஫ஷல்யஷ஬ன்.லவட்டந஻ன் ஧ி12 29) மைசஷ஬ கபண் ள் ஆதண஬ம் ஏற்படுத்ைப்பட்ை ஆண்டு -1992 30) இந்ைஷ஬ஶலில் ஫ஷ ப்கபரி஬ தலப்புநஷைஷ அத஫ப்பு எது -1992 30) இந்ைஷ஬ஶலில் ஫ஷ ப்கபரி஬ தலப்புநஷைஷ அத஫ப்பு எது 300 ஫ீ ட்ைர் லிட்ை அரவு க ஶண்ைது.000 ஷமயஶ.21) ஫னிைன் லஶழ்நஶரில் ச஭ஶசரி஬ஶ சஶப்பிடும் உணலின் க஫ஶத்ை அரவு 30. பெரி஬ஶ ஷைப௃ம் உள்ரன. 22) ஫னிை உையஷல் உள்ர ஫ஷ ப் கபரி஬ சு஭ப்பி . 24) ஫னிை உைல் ப௃ழுலதும் ஭த்ைம் ஑பே ப௃தம சுற்ம 64 லினஶடி ள் ஆ ஷன்மன. ஶற்றுப் தப ரின் எண்ணிக்த ஶற்றுப்தபப௅ம் 0.\nChennai.஬ஷ்ந஻ ஧ிபட஦ஷ 40) இந்ைஷ஬ஶலின் ப௃ைல் கபண் ைதயத஫ச் கச஬யஶரர்: -த஻ய௃நத஻. Tuticorin.அஞ்ச஬஻ தன஺஦ந்த் Tanjore) . Madurai. Vellore. Tirupur.நஜர்ந஦ி 33) இந்து லிைதல ஫று஫ணச் சட்ைம் எப்கபஶழுது க ஶண்டு ல஭ப்பட்ைது -1856 34)இந்ைஷ஬ஶலின் ஷரி' என அதறக் ப்படுபலர் .31) கபட்ம஭ஶயஷ஬ம் எண்கணய் எந்ை ஫ஶநஷயத்ைஷல் அைஷ ஫ஶ ஷதைக் ஷமது -அஸ்ஸ஺ம் நற்றும் குஜப஺த 32) எந்ை நஶட்டு உைலிப௅ைன் பைர்ம யஶ இபேம்பு எஃகு ஆதய அத஫க் ப்பட்ைது . starts from 2011 ) 39) ை஫ஷழ்நஶட்டின் ப௃ைல் கபண் ைதயத஫ச் கச஬யஶரர் ஬ஶர் . (Dindigul. Trichy.த஻ய௃நத஻. Nellai. Salem.நசஞ்ச஻ ஥஺னக்ேர் 36) லிதர஬ஶட்டு ல஭ர் ீ ளுக்கு லறங் ப்படும்“அர்ஜூனஶ லிபேது” குழுலின் ைதயல஭ஶ ைற்மபஶது நஷ஬஫ஷக் ப்பட்ைலர் ஬ஶர் . (Dindigul. Trichy.த஻ய௃நத஻. Nellai. Salem.நசஞ்ச஻ ஥஺னக���ேர் 36) லிதர஬ஶட்டு ல஭ர் ீ ளுக்கு லறங் ப்படும்“அர்ஜூனஶ லிபேது” குழுலின் ைதயல஭ஶ ைற்மபஶது நஷ஬஫ஷக் ப்பட்ைலர் ஬ஶர் -ே஧ில்டதவ் 37) ை஫ஷழ்நஶட்டில் ைற்மபஶதுள்ர ஫ஶந ஭ஶட்சஷ ரின் எண்ணிக்த எவ்லரவு -ே஧ில்டதவ் 37) ை஫ஷழ்நஶட்டில் ைற்மபஶதுள்ர ஫ஶந ஭ஶட்சஷ ரின் எண்ணிக்த எவ்லரவு .12.அபுல் ஧஺ச஬ 35) இ஭ஶணி ஫ீ னஶட்சஷத஬ ைஷபேச்சஷ அ஭ண்஫தன஬ில் சஷதம தலத்ைலர் .4th (மைசஷ஬ 2014 ல் க ஶண்ைஶடி஬து எத்ைதன஬ஶலது .12.அபுல் ஧஺ச஬ 35) இ஭ஶணி ஫ீ னஶட்சஷத஬ ைஷபேச்சஷ அ஭ண்஫தன஬ில் சஷதம தலத்ைலர் .4th (மைசஷ஬ 2014 ல் க ஶண்ைஶடி஬து எத்ைதன஬ஶலது லஶக் ஶரர் ைஷனம் jan 25. 38) மைசஷ஬ லஶக் ஶரர் ைஷனம் . Erode. Covai.\nஎல்யஶதைப௅ம் ைஶன் படிச்சஸங் . 49) 2014. 48) 2013.2010 [கூடுைல் ை லல்:.Brussels . ஫ஶர்ச் 20 ஆம் மைைஷ உய ைந்ை 2010 ஆம் சஷட்டுக் குபேலி அமஷலிக் ப்பட்டுள்ரது.நஶ 2012.என்ன பண்ணி ஷறீ ச்சஷங் '.ப௃ைல் உய சஷட்டுக்குபேலி ைஷனம் ஆண்டு ைஷன஫ஶ தைப்பிடிக் ப்பட்ைது.சக்ேபவர்த்த஻ 42) இந்ைஷ஬ஶலின் ப௃ைல் இந்ைஷ஬ மைசஷ஬க் லி எனப்படுபலர் ஬ஶர்'.ப௃ைல் உய சஷட்டுக்குபேலி ைஷனம் ஆண்டு ைஷன஫ஶ தைப்பிடிக் ப்பட்ைது.சக்ேபவர்த்த஻ 42) இந்ைஷ஬ஶலின் ப௃ைல் இந்ைஷ஬ மைசஷ஬க் லி எனப்படுபலர் ஬ஶர் -நஹன்஫஻ விவினன் டிநபச஻டன஺ 43) ப௃ைல் உய சஷட்டுக்குபேலி ைஷனம் எந்ைஆண்டு தைப்பிடிக் ப்பட்ைது.] '44) எத்ைதனம஬ஶ உண்த஫ தர எழுைஷ எழுைஷ லச்சஶங் .சர்லமைச ைண்ணர்ீ ஑த்துதறப்பு லபேைம்.சர்லமைச குடும்ப லிலசஶ஬ லபேை஫ 50) Indian woman long jumper Anju Bobby George became the first and the only Indian to win a gold medal at the World Athletics Championships (2005) . Belgium 47) ஐ.இ஭ஶைஶ ஷபேஷ்ணன 46) ஜஷ7 40லது கூட்ைம் எங்கு நைந்ைது -நஹன்஫஻ விவினன் டிநபச஻டன஺ 43) ப௃ைல் உய சஷட்டுக்குபேலி ைஷனம் எந்ைஆண்டு தைப்பிடிக் ப்பட்ைது.] '44) எத்ைதனம஬ஶ உண்த஫ தர எழுைஷ எழுைஷ லச்சஶங் .சர்லமைச ைண்ணர்ீ ஑த்துதறப்பு லபேைம்.சர்லமைச குடும்ப லிலசஶ஬ லபேை஫ 50) Indian woman long jumper Anju Bobby George became the first and the only Indian to win a gold medal at the World Athletics Championships (2005) . Belgium 47) ஐ.இ஭ஶைஶ ஷபேஷ்ணன 46) ஜஷ7 40லது கூட்ைம் எங்கு நைந்ைது . .சர்லமைச கூட்டுமவு லபேைம்.என சப௄ த்தை பஶர்த்து ம ள்லி எழுப்பி஬லர் ஬ஶர் -஧ட்டுக்டே஺ட்லட ேல்ன஺ண சுந்தபந 45)அ஭சஷ஬ல்லஶைஷ அல்யஶை இந்ைஷ஬ஶலின் ப௃ைல் ஜனஶைஷபைஷ ஬ஶர் -஧ட்டுக்டே஺ட்லட ேல்ன஺ண சுந்தபந 45)அ஭சஷ஬ல்லஶைஷ அல்யஶை இந்ைஷ஬ஶலின் ப௃ைல் ஜனஶைஷபைஷ ஬ஶர் -ைஶக்ைர்.41) ை஫ஷழ் நஶட்டில் ண்பஶர்தல஬ற்ம ப௃ைல் நீைஷபைஷ .\nத஺நஸ் நன்ட஫஺ 56) 1962ம் ஆண்டு சஸன இந்ைஷ஬ப்மபஶரின் மபஶது இந்ைஷ஬ப் பி஭ை஫஭ஶ இபேந்ைலர் -ஜவஹர்஬஺ல் ட஥ய௃ 57) ல் த்ைஶ உ஬ர் நீைஷ ஫ன்மத்ைஷன் ப௃ைல் ைதயத஫ நீைஷபைஷ஬ஶ நஷ஬஫ஷக் ப்பட்ைலர் .சர்த஺ர் ஧டடல் 54) இந்ைஷ஬ஶலில் ப௃ைல் அணு஫ஷன் நஷதய஬ம் எங்கு அத஫க் ப்பட்ைது -த஺ப஺பூர் 55)ஆங் ஷமய஬ரின் ைதயத஫஬ிைத்தை புனிை ஜஶர்ஜ் ம ஶட்தைக்கு ஫ஶற்மஷ஬லர் -த஺ப஺பூர் 55)ஆங் ஷமய஬ரின் ைதயத஫஬ிைத்தை புனிை ஜஶர்ஜ் ம ஶட்தைக்கு ஫ஶற்மஷ஬லர் .சர் எ஬஻ஜ஺ இம்ட஧ 58) 2013 ம் ஆண்டிற் ஶன சஶ ஷத்஬ லிபேது லஶங் ஷ஬ சு ைஶ கு஫ஶரி எந்ை ஫ஶநஷயத்தைச் மசர்ந்ைலர் -டேப஭஺ 59) இந்ைஷ஬ஶவும் பஶ ஷஸ்ைஶனும் எப்கபஶழுது சஷந்து த க஬ழுத்ைஷட்ைன .சர் எ஬஻ஜ஺ இம்ட஧ 58) 2013 ம் ஆண்டிற் ஶன சஶ ஷத்஬ லிபேது லஶங் ஷ஬ சு ைஶ கு஫ஶரி எந்ை ஫ஶநஷயத்தைச் மசர்ந்ைலர் -டேப஭஺ 59) இந்ைஷ஬ஶவும் பஶ ஷஸ்ைஶனும் எப்கபஶழுது சஷந்து த க஬ழுத்ைஷட்ைன -1960 உைன்படிக்த ஬ில் .விஸ்வ஥஺த஦ 52) In which year The Ganga was officially declaredas India's National River -2008 53) பின்லபேப஬ர் ரில் இந்ைஷ஬ ஑பேங் ஷதணப்பிதன ஑பே இ஭த்ை஫ஷல்யஶப் பு஭ட்சஷ ப௄யம் சஶைஷத்ைலர் ஬ஶர் .51) நம் ை஫ஷழ்நஶட்டின் ை஫ஷழ்த்ைஶய் லஶழ்த்து பஶைலுக்கு இதச அத஫த்ைலர் ஬ஶர் .51) நம் ை஫ஷழ்நஶட்டின் ை஫ஷழ்த்ைஶய் லஶழ்த்து பஶைலுக்கு இதச அத஫த்ைலர் ஬ஶர்\n-஥஻஬வய௃வ஺ன 61) ம்பெனிழ இ஬க் த்ைஷன் ைதயலர் ரஶ கசன்தன஬ில் லிரங் ஷ஬லர் ள் -ஜீவ஺஦ந்தம் நற்றும் ச஻ங்ே஺படவலு 62) பிக஭ஞ் ஷறக் ஷந்ைஷ஬ நஷறுலனத்ைஷற்கு பட்ை஬ உரித஫ லறங் ஷ஬லர் -஧த஻஦஺ன்ே஺ம் லூனி 63) இந்ைஷ஬ஶலில் ப௃ைல் ப஬ணி ள் கைஶைர்லண்டி இ஬க் ப்பட்ைநஶள்.எல். . ப௃த஬஻ன஺ப 65) ந஫து நஶட்டின் மைசஷ஬ பமதல எது -஧த஻஦஺ன்ே஺ம் லூனி 63) இந்ைஷ஬ஶலில் ப௃ைல் ப஬ணி ள் கைஶைர்லண்டி இ஬க் ப்பட்ைநஶள்.எல். . ப௃த஬஻ன஺ப 65) ந஫து நஶட்டின் மைசஷ஬ பமதல எது -ட஧டவ஺ ே஻஫஻ஸ்டடட்டஸ் 66) ைமயஶ஭ப்பஶது ஶப்பு பதை எப்மபஶது உபேலஶக் ப்பட்ைது -ட஧டவ஺ ே஻஫஻ஸ்டடட்டஸ் 66) ைமயஶ஭ப்பஶது ஶப்பு பதை எப்மபஶது உபேலஶக் ப்பட்ைது -1977 67) ஷறக்கு கைஶைர்ச்சஷ ஫தய஬ின் உ஬ர்ந்ை சஷ ஭ம் -1977 67) ஷறக்கு கைஶைர்ச்சஷ ஫தய஬ின் உ஬ர்ந்ை சஷ ஭ம் .1853 ஏப்பல் 16 64) உ஬ர்நஷதயப் பள்ரிக் ல்லிக் குழு (1953) ைதயலர் ஬ஶர் .1853 ஏப்பல் 16 64) உ஬ர்நஷதயப் பள்ரிக் ல்லிக் குழு (1953) ைதயலர் ஬ஶர் -ட஺க்டர் ஏ.60)இ஭஬த்துலஶரி ப௃தம கைஶைர்புதை஬து .நடஹந்த஻பே஻ரி 68)இந்ைஷ஬ஶலில் ஫ைஷப்புக்கூட்டு லரித஬(VAT) ப௃ைன் ப௃ையஷல் அ஫ல்படுத்ைஷ஬ ஫ஶநஷயம் எது -ட஺க்டர் ஏ.60)இ஭஬த்துலஶரி ப௃தம கைஶைர்புதை஬து .நடஹந்த஻பே஻ரி 68)இந்ைஷ஬ஶலில் ஫ைஷப்புக்கூட்டு லரித஬(VAT) ப௃ைன் ப௃ையஷல் அ஫ல்படுத்ைஷ஬ ஫ஶநஷயம் எது -ஹரின஺஦஺ 69) குலஶளீம஬ஶர் ர் எந்ை ல஬து குறந்தை ளுக்கு ஏற்ப்படு ஷமது -ஹரின஺஦஺ 69) குலஶளீம஬ஶர் ர் எந்ை ல஬து குறந்தை ளுக்கு ஏற்ப்படு ஷமது\nேண்ண ீர்ச் சுபப்஧ி லரர் ஷமது. 74) உய ஷமயம஬ ஫ஷ ப்கபரி஬ பூ -சுநத்ப஺ தீவில் ந஬ய௃ம் ப஺ப்஬஻ச஻ன஺ ஆர்஦ல்லட எனும் பூ த஺ன்.70) சர்க் த஭ மநஶய் உள்ரலர் ளுக்கு க ஶடுக் ப்படும் ஫பேந்து -சல்ட஧஺ல஦ல் யூரின஺ 71) கைஶறஷற்துதம அத஫ச்ச஭ஶ இபேந்து பின் ஜனஶைஷபைஷ஬ஶ பைலி ல ஷத்ைலர் ஬ஶர் -சல்ட஧஺ல஦ல் யூரின஺ 71) கைஶறஷற்துதம அத஫ச்ச஭ஶ இபேந்து பின் ஜனஶைஷபைஷ஬ஶ பைலி ல ஷத்ைலர் ஬ஶர் -நவங்ேட்ப஺ந஦ 72) ப௃ந்ைஷரி உற்பத்ைஷ஬ில் ப௃ையஷைம் ல ஷக்கும் நஶடு -இந்த஻ன஺.லநசூர். ேஸ்டவ் ஈ஧ிள். 77) பல்பில் உள்ர ைங்ஸ்ைன் இதற. 78) பி஭ஶன்ஸ் நஶட்டில் உள்ர பி஭பய஫ஶன ஈபிள் ம ஶபு஭த்தை லடிலத஫த்ைலர்.஧ர்ந஺. சு஫ஶர் 3400 டி ஷரி கசல்சஷ஬ஸ் லத஭ கலப்பத்தைத் ைஶங்கும் ஆற்மல் கபற்மது. ைங் ம் த஭ந்து லிடும். 76) ஆக்வ஺ நபஜ஻ன஺ என்ம ைஷ஭லத்ைஷல் த஭த்ைஶல். 73) `பி஭஫ஷடு ம ஶலில் நஶடு' என்று அதறக் ப்படுலது . . 75) ே஺ல்ச஻னம் ே஺ர்஧ட஦ட் என்ம ஭சஶ஬னப்கபஶடித஬க் ட்டி஬ஶக் ஷ சஶக்பீஸ் ை஬ஶரிக் ப்படு ஷமது. 79) குறந்தை பிமந்ை 15 நஶட் ளுக்குப் பிமம 80) ைீப ந ஭ம் என்று அதறக் ப்படுலது . இலர்ைஶன் அக஫ரிக் ஶலில் உள்ர சுைந்ைஷ஭ மைலி சஷதயத஬ லடிலத஫த்ைலர்.\n90) இந்ைஷ஬ஶதல ஆட்சஷ கசய்ை தைசஷ இந்ைஷ஬ப் மப஭஭சர் .லசனது அேநது ே஺ன். .3 ப௃தல் 4 ஆண்டுேள்.ப௃ய௃டதஷ்வப஺ டே஺வில்( ர்நஶை ஶ). 86) உய ஷன் கலண்ைங் ம் . 82) பமதல தரப் பற்மஷ ஆ஭ஶய்ச்சஷ கசய்ப௅ம் அமஷலி஬ல் துதமக்கு ஆர்஦ித்த஺஬ஜ஻ என்று கப஬ர். 85) இந்ைஷ஬ஶலின் மைசஷ஬ நீர்லஶழ் உ஬ிரினம் . 89) `குடி஬஭சு' என்னும் நஶரிைதற நைத்ைஷ஬லர் .஧ய௃த்த஻.த஻ந஻ங்ே஬ம். 88) லிஞ்ஞஶனக் ற த்தை ஏற்படுத்ைஷ஬லர் . 89) `குடி஬஭சு' என்னும் நஶரிைதற நைத்ைஷ஬லர் .஧ய௃த்த஻.த஻ந஻ங்ே஬ம். 88) லிஞ்ஞஶனக் ற த்தை ஏற்படுத்ைஷ஬லர் .ஹர்ஷர்.81) அத஫ைஷக் ஶன மநஶபல் பரிசு கபற்ம ப௃ைல் கபண்஫ணி . 84) ஭ஶணித்மைன ீ஬ின் ஆப௅ட் ஶயம் .ந஧ரின஺ர். 87) இந்ைஷ஬ஶலின் ஫ஷ உ஬஭஫ஶன ம ஶலில் ம ஶபு஭ம் .ஹர்ஷர்.81) அத஫ைஷக் ஶன மநஶபல் பரிசு கபற்ம ப௃ைல் கபண்஫ணி . 84) ஭ஶணித்மைன ீ஬ின் ஆப௅ட் ஶயம் .ந஧ரின஺ர். 87) இந்ைஷ஬ஶலின் ஫ஷ உ஬஭஫ஶன ம ஶலில் ம ஶபு஭ம் . 83) ஫தற஬ின் அரதலக் ண்ைமஷ஬ உைவும் பேலி .அன்ல஦ நதபச஺.நபனின்டேஜ்.\n95) அ஫ஷர்ைச஭ஸ் ந த஭ உபேலஶக் ஷ஬லர் .குய௃ ப஺ம்த஺ஸ்.92) ைஶல஭ லத ப்பஶட்டி஬யஷன் ைந்தை' என்று அதறக் ப்படுபலர் .வி ச஻ந்து 97) 86லது ஆஸ் ர் லிபேது லிறஶலில்அடித஫ ரின் லஶழ்க்த த஬ சஷத்ைரிக்கும் பைத்ைஷற் ஶ லிபேது கபற்மலர் இ஬க்குநர் .வி ச஻ந்து 97) 86லது ஆஸ் ர் லிபேது லிறஶலில்அடித஫ ரின் லஶழ்க்த த஬ சஷத்ைரிக்கும் பைத்ைஷற் ஶ லிபேது கபற்மலர் இ஬க்குநர் -ஸ்டீவ் நநக்யூ஦ 98) ச஫ீ பத்ைஷல் பிப்஭லரி ஫ஶைம் எந்ை 999 எரி஫தய கலடித்து சஷைமஷ஬து -ஸ்டீவ் நநக்யூ஦ 98) ச஫ீ பத்ைஷல் பிப்஭லரி ஫ஶைம் எந்ை 999 எரி஫தய கலடித்து சஷைமஷ஬து -நவுண்ட் நேலுட 99) ஆசஷ஬ லிதர஬ஶட்டு மபஶட்டி஬ின் இந்ைஷ஬ தூைர் ரஶ நஷ஬஫ஷக் பட்ைலர் ள் -நவுண்ட் நேலுட 99) ஆசஷ஬ லிதர஬ஶட்டு மபஶட்டி஬ின் இந்ைஷ஬ தூைர் ரஶ நஷ஬஫ஷக் பட்ைலர் ள் சுஷ஻ல்குந஺ர் . .஬஻ன்ட஦னஸ். 93) பூதன஬ின் லியங் ஷ஬ல் கப஬ர் சுஷ஻ல்குந஺ர் . .஬஻ன்ட஦னஸ். 93) பூதன஬ின் லியங் ஷ஬ல் கப஬ர் . 96) ஫ஷ இரம் ல஬ைஷல் லிதர஬ஶட்டு துதம஬ில் அர்ஜீனஶ லிபேது கபற்ம கபண் . 96) ஫ஷ இரம் ல஬ைஷல் லிதர஬ஶட்டு துதம஬ில் அர்ஜீனஶ லிபேது கபற்ம கபண் -஧ி.ந஧஺ட்ட஺ச஻னம். 94) மநபேவுக்கு 84 பல் தயக் ற ங் ள் ைஶக்ைர் பட்ைம் லறங் ஷப௅ள்ரன.நத்த஻ன஧ிபடதசந ர்஫ஶன் லிபேது கபற்ம ஫ஶநஷயம் . தீ஧ிே஺ குந஺ரி 100) 2012-2013 ஆண்டிற் ஶன உணவு ைஶனி஬ உற்பத்ைஷ஬ில் சஶைதன பதைத்ைற் ஶ ஷரிளஷ .ந஧஬஻ஸ்டேட஺ல்.91) ைஶல஭ங் ளுக்கு மநஶய் எைஷர்ப்புச் சக்ைஷத஬க் க ஶடுப்பது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-oct-16/health/144688-consulting-room.html", "date_download": "2018-12-16T17:27:45Z", "digest": "sha1:HZ3WKCVH22NKTAFKWFFISRZBWH6RIPFH", "length": 19416, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "கன்சல்ட்டிங் ரூம் | Consulting room - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ போலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nடாக்டர் விகடன் - 16 Oct, 2018\nசாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்\nஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - கிரியா யோகா\nமரணத்தை நோக்கித் தள்ளும் மனக் குரல்கள்\nஇணைந்த விரல்கள்... உப்புக்கரிக்கும் வியர்வை... எச்சரிக்கும் மரபணு நோய்\nதொப்புள்கொடி தாய்-சேய் பிணைப்பின் ஆதாரம்\nSTAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 23\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 10\nஎனக்கு வயது 30. என் கன்னங்கள் இரண்டிலும் சருமம் வெளிர் நிறத்துடன் காணப்படுகிறது. இது ரத்தச்சோகையின் அறிகுறியா... இதற்குத் தீர்வு என்ன\nசருமத்தில் வெளிர்நிறத் திட்டுகள் ஏற்படுவதை ரத்தச்சோகையின் அறிகுறி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சருமப் பிரச்னைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். முதலில், ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவை பரிசோதித்துப் பாருங்கள். ஏழுக்கும் குறைவாக இருந்தால், நெல்லிக்காய், பேரீச்சை, கீரை வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையோடு இரும்புச்சத்து மாத்திரையும் உட்கொள்ளவும். ஒருவேளை ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால், சரும மருத்துவரை அணுகுங்கள்.\n- சீஜா, மகப்பேறு மருத்துவர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇணைந்த விரல்கள்... உப்புக்கரிக்கும் வியர்வை... எச்சரிக்கும் மரபணு நோய்\nதொப்புள்கொடி தாய்-சேய் பிணைப்பின் ஆதாரம்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்��� தோனி\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/01/aavippaa1.html", "date_download": "2018-12-16T18:07:12Z", "digest": "sha1:MHJENQLHKOCISEF2LRZXP6SMZJH7HSR3", "length": 29438, "nlines": 572, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: யார் படிக்க இந்த \"ஆவிப்பா\" ?", "raw_content": "\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \n\"எல்லாம் தெரிந்தவர்கள்தான் கவிதைகளும், கதைகளும் எழுத வேண்டும் என்றிருந்தால் தமிழில் இவ்வளவு புத்தகங்கள் வெளிவந்திருக்காது.\"\nஇலக்கியமோ, இலக்கணத்தோடு கூடிய சொற்றோடரோ எதிர்பார்க்கின்ற ஆள் நீங்கள் என்றால் ஆவிப்பா நிச்சயம் உங்களுக்கான புத்தகம் அல்ல. எளிமையான வார்த்தைகளும், எதார்த்த உணர்வுகளும் மட்டுமே இதில் இருக்கும். யாரையும் \"பகடி\" செய்தோ, மற்றவர்களை காயப் படுத்தும் வார்த்தைகளோ நிச்சயம் இதில் இருக்காது.\nஆகச் சிறந்த \"உலக சினிமாக்களின்\" நடுவே வந்த \"வருத்தப்படாத வாலிபர் சங்கமும்\" மக்களால் ரசிக்கப்பட்டு வெற்றியடைந்த படம்தான். இந்த \"ஆவிப்பாவும்\" அதுபோன்ற ஒரு படைப்பு தான். கண நேரம் கூட சிந்திக்காமல் வெளிவந்த முத்தாக மற்றவர்களுக்கு தெரியலாம்.. ஆயினும் எந்த ஒரு படைப்பையும் ஒரு புத்தகமாக கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் யாவையும் கடந்தே, பல பேருடைய உழைப்பை தாங்கி வெளிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஒரு வாசகனாய் இந்த புத்தகத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு நிச்சயம் உரிமை இருக்கிறது. ஆனால் வெளிவராத ஒரு புத்தகத்தின் தரத்தை பற்றி விமர்சிப்பது நிச்சயம் வேதனைக்குரியது. இது போன்ற பலவற்றையும் நான் எதிர்பார்த்து தானிருந்தேன் என்ற போதும் என் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த ஒரு கூர்வாளே கீறுமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ யார் மீதும் திணிக்கப் படுவதற்கு அல்ல இந்த ஆவிப்பா.. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். இல்லையென்றால் வழக்கம் போல் கேலி பேசிவிட்டு 'வெளிநாடு' செல்லுங்கள்.. இரண்டும் எனக்கு சந்தோசம் தான்.. குடிக்கறதுக்கு காப்பி வேணும், அது உயர்தர \"காபி டே\" வோ இல்லே தெருமுனையில் இருக்கும் டீக்கடையோ அது எனக்கு கவலையில்லை.. நட்போடு குடிப்பதில் தான் சந்தோசம் இருக்கிறது..\nவெளியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இருப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன்\nஎன்ன தல பிரச்சினை .. இந்த மாதிரி நாம இறங்க ஆரம்பித்தாலே சில எதிர்ப்புகள் இருக்க்கதான் செய்யும் .. அதை புறந்தள்ளி வாருங்கள் பாஸ்\nபிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. ஒரு நண்பர் ஜாலியா எப்பவும் போல கிண்டல் செய்து சொன்னார்.. முதல் கிண்டல் அப்படீங்கறதாலவும், அவர் என் நெருங்கிய நண்பர் ங்கிரதாலயும் கொஞ்சம் வருத்தம் இருந்தது,, அப்புறம் அவர் ஜாலியா தானே சொல்லியிருக்கார் நாமளும் ஜாலியா எடுத்துப்போம்னு எடுத்துகிட்டேன்.\nஆமா, நாம வாங்காத அடியா.. :)\nஆரம்பமே அட்டகாசம் வோய்... ஹா ஹா ஹா\nபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் ஆவி\nநன்றி அக்கா.. முடிந்த அளவு வரப்பாருங்கள்.\nநிகழ்ச்சி மாலை வேளையில் இல்லைன்னா வருகிறேன் ஆவி தலைப்பாக்கட்டி பிரியாணி வாங்கி தரனும்.\nஒய் அக்கா- மாலையில் தான் எல்லோரும் வேலை முடிந்து கலந்து கொள்ள முடியும்.. பார்க்கிறேன்.. :)\nஎங்க ஊர் ஸ்பெஷல் அங்கண்ணன் பிரியாணி வேண்டாமா\nஎனக்கு தலைப்பா கட்டத் தெரியாதே\nஎன்னது அங்கண்ணன்,,,பிரியாணியா.....டேய் மச்சி,,,,,இன்னும் அந்த காலத்துல இருக்கற போல....\nஅண்டார்டிக்காவுக்கே போனாலும் மாலை நாலு மணிக்குள் வீட்டுக்கு வந்துடனும். இல்லாட்டி அப்பு அழிச்சாட்டியம் தாங்க முடியாது ஆவி. எந்த கடையா இருந்தா என்ன. எந்த கடையா இருந்தா என்ன எனக்கு சுவையான பிரியாணி வேணும்.\nமச்சி....இது என்ன வியாபார யுக்தியா....\nவிளம்பரம் மாதிரி தெரியுதா என்ன\nயாருய்யா அது சிறுத்தைய சொரண்டி பாத்தது.\nமிக்க மகிழ்ச்சி... புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்...\nபுத்தக வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்///நான் இப்ப வெளி நாட்டுல தான் இருக்கேன்,ஹ///நான் இப்ப வெளி நாட்டுல தான் இருக்கேன்,ஹஹ\nஹஹஹா.. உங்க வாழ்த்துகள் போதும் சார், நீங்க எங்க இருந்தா என்ன\n[[வெளியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இ��ுப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன]]\nசென்னைக்கு வருவது கடினம்; டிக்கெட் எடுத்து அனுப்பினால் நானும் மிகவும் சந்தோஷப் படுவேன்\nவீரத்திற்கு நாலு டிக்கட் எடுத்திருக்கேன், வரீங்களா\nபாட்டு இல்ல பாஸ், அது \"ப்பா\" \nபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் ஆவி.\nநன்றி ஸ்ரீராம் சார்.. வருவீங்க தானே\nவாழ்த்துக்கள் நண்பா, ஆவிப்பா நல்லா விப்பா எனக்கு ஒரு பிரதி எடுத்து வை\nபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் நண்பா\nbook எனக்கொண்ணு எங்க ஊட்டுக்கிழவிக்கு ஒண்ணு\nஅப்படின்னு நீங்க நினைக்கிறது நல்லாவே கேட்கிறதாக\nஅவர் ஆவி ரூபத்திலே உங்க பக்கத்திலே இருந்து\nபுத்தக வெளியீடு விழாவை நானும் கவனிச்சுக்கிறேன்\nநிசமாவே நான் வர்றேன். எங்க எப்போ.\nஇடமும் நேரமும் சனிக்கிழமை மாலைக்குள் சொல்லிவிடுகிறேன் தாத்தா.. உங்க ஆசிகள் நிச்சயம் வேணும்.. :)\nஅம்பாளடியாள் வலைத்தளம் January 8, 2014 at 5:13 PM\nபசு ஒன்று விற்பனைக்கு வருகிறது\nபசி தீர்க்கும் மருந்தாகப் போகிறது\nசிசுக் கொலைகள் தான் எதற்கு விட்டு விடுங்கள்\nசிந்தித்து வாழ்த்துரைகள் சொல்லி விடுங்கள் ...\nநான் சொல்லி விட்டேன் சகோதரா\nஆஹா ஓகோ என்று வாருங்கள் :))\nஅப்படியே ஆகட்டும் சகோ.. அருமையான வாழ்த்துக்கு நன்றி..\nஇப்படி முன்னாடியே பதிவு போட்டு உசாரா தப்பிச்சிக்கலாம்னு நினைச்சா நடக்காது தம்பி நடக்காது. புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்து, காசு கொடுத்து புத்தகத்தை வாங்கி, படித்து, கலர் கலரா ஜிகினா தோரணம் கட்டாமல் விட மாட்டோம்.\nகண்டிப்பா அண்ணே, பட்டைய கிளப்பிடுவோம்..\nஆவிப்பா புத்தகமாக வெளிவருவது மகிழ்ச்சி யார் எது சொன்னால் என்ன யார் எது சொன்னால் என்ன நம் கடன் எழுதி தள்ளுவது நம் கடன் எழுதி தள்ளுவது ஜமாயுங்க பாஸ்\nஆவிப்பா வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்... தேதியை மிக விரைவில் அறிவிக்கவும்...\nசனிக்கிழமை மாலைக்குள் சொல்கிறேன், நன்றி\nபுத்தக வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nநன்றி அக்கா.. நீங்களும் வரணும் அக்கா.. முயற்சி பண்ணுங்க..\nஉங்க;வருகை சந்தோஷம் அளிக்கிறது.. கண்டிப்பாக தேதிய சொல்றேன்.. வந்திடுங்க..\nவாழ்த்துக்கள் ஆவி புத்தக முயற்ச்சிக்கு..\nபிப்ரவரி 10 மாலை , நேரமும் இடமும் இன்னும் முடிவாகவில்லை ஐயா.. வாழ்த்துக்கு நன்றி\nதுபாய்க்கு ஒரு ப்ளைட் டிக்கெட் எடுத்து ���ொடுத்தீங்கன்னா நேரடியா நிகழ்ச்சிக்கு வந்தே புக்கை வாங்கிக்கிறேன் பாஸ்.... :)\nநானே ஓரிரு மாதங்களில் துபாய் வரலாம்னு இருக்கேன்.. நேரிலேயே வந்து கொடுத்திடறேன்.. ;-)\nஉலகம் ஆயிரம் சொல்லட்டுமே ...கவலையை விடுங்க ஆவி ஜி \nஅவங்க புத்தக விற்பனையைப் பார்த்து மயங்கி விழப் போறாங்க \nபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஆவி......\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nஆவி டாக்கீஸ் - வீரம்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (முதல் பிரிவு ) -...\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : இவ்விடம் போட்டோ எடுக்கக்கூடாது\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-16T17:05:18Z", "digest": "sha1:6J74TQQOTYGOXZEMAKJCGAXJQGXOCN7W", "length": 2904, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ கன்னகைபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசலை - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ கன்னகைபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசலை\nபெயர் கிளி/ கன்னகைபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசலை\n��ூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nஇப்பக்கம் கடைசியாக 14 சூன் 2015, 09:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/11/blog-post_57.html", "date_download": "2018-12-16T17:54:17Z", "digest": "sha1:3BE5JMHXM3XCRYBSTJYRSLOGKB2NIQGG", "length": 5914, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று இருக்கிறது 'புரியாத புதிர்' படத்தின் டிரைலர் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று இருக்கிறது 'புரியாத புதிர்' படத்தின் டிரைலர்\nஒரு திரைப்படத்திற்கு தலைப்பிடுவது என்பது எளிதான காரியமாக இருந்தாலும், அந்த திரைப்படம் முழுவதுமாக உருவாகிய பிறகு, அந்த தலைப்பை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.... ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யுமாறு அந்த தலைப்பு இருந்தால் மட்டும் தான், அத்தகைய முயற்சி வெற்றி பெறும். அப்படி ஓர் திரைப்படமாக, வலுவான கதைக்களம், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நட்சத்திர கூட்டணி ஆகியவற்றை கொண்டு உருவாகி இருக்கிறது 'புரியாத புதிர்'.\n'ரெபெல் ஸ்டுடியோ' தயாரிப்பில், 'ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்' சார்பில் ஜே சதீஷ் குமார் விநியோகம் செய்யும் 'புரியாத புதிர்' திரைப்படத்தை, காட்சிக்கு காட்சி மிக அழகாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி என்று சொன்னால் அது மிகையாகாது.\n\"ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படத்தின் பெயரை மாற்றுவது, சற்று சவாலான காரியம் தான். .'புரியாத புதிர்' படத்தின் வலுவான கதைக்களத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கை, எங்களின் இந்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது....நிலையான சாதனை படைக்கும் வண்ணமாக, 72 மணி நேரத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை எங்களின் 'புரியாத புதிர்' படத்தின் டிரைலர் பெற்று இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்....\" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் 'ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்' நிறுவனத்தின் நிறுவனர் ஜே சதீஷ் குமார்\n17 மேடை நாட�� கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\n'ஜாம்பி' படப்பிடிப்பை இன்று 'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம்\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\nஇந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் IMDB தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/172583-2018-11-28-09-09-12.html", "date_download": "2018-12-16T18:20:37Z", "digest": "sha1:AIGI2IZXFFV3R7FIJOEF52IAT7BBW4CB", "length": 30211, "nlines": 94, "source_domain": "www.viduthalai.in", "title": "பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ பார்வையிட வரவில்லை போதிய இழப்பீடுகளை வழங்குக! தன்னம்பிக்கையை ஊட்டுக!", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் கா��ணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nheadlines»பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ பார்வையிட வரவில்லை போதிய இழப்பீடுகளை வழங்குக\nபிரதமரோ, மத்திய அமைச்சர்களோ பார்வையிட வரவில்லை போதிய இழப்பீடுகளை வழங்குக\nபுதன், 28 நவம்பர் 2018 14:21\n*எல்லாவற்றையும் இழந்து மக்கள் தவிக்கிறார்கள் - போதுமான எண்ணிக்கையில் வி.ஏ.ஓ.க்கள் இல்லை;\n*உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லை\n*அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய குழுக்கள்மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவேண்டும்\nஉரத்தநாடு, நவ.28 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைபாடுகளை அறிந்து உடனடியாகத் தெரிவிக்க கிராம நல அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) போதிய எண்ணிக்கையில் இல்லை; உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல். இழப்புக்கு ஆளானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல - மத்திய அரசோ கண்டுகொள்ளவும் இல்லை. இந்நிலையில், நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழு அமைத்து வழங்கிடவேண்டும்; உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரத்தநாட்டில் செய்தியாளரிடம் கூறினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று (28.11.2018) காலை உரத்தநாட்டிற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:\nசேதுராயன்குடிக்காடு என்ற உரத்தநாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்ற இதுபோன்ற கிராமங்களை, தஞ்சையிலிருந்து புறப்பட்டு வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது எங்கு பார்த்தாலும் மரங்கள் விழுந்து கிட��்பது மட்டுமல்ல, மக்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படக் கூடிய அளவிற்கு, வீடுகளை இழந்து, தார்ப்பாயை வீட்டின் மேல் போட்டுத்தான் அவர்கள் ஏதோ வசித்துக் கொண்டிருக்கிறார்கள், மிகுந்த வேதனையோடு இருக்கிறார்கள். பலருக்குச் சரியான உணவுகளும் கிடைக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. ஏராளமான இழப்புகளை சந்தித்திருக்கின்றனர்.\nஇன்னும் ஓர் அய்ந்தாண்டுகள் இருந்திருந்தால், பலன் தரும் என்று சொல்லக்கூடிய தேக்குமரங்கள் அடியோடு சாய்ந்து போயிருக்கின்றன. தென்னைமரங்கள்தான் அவர்களுடைய வாழ் வாதாரம். அந்த மரங்களும் புயலால் அடியோடு சாய்க்கப்பட்டு விட்டன. தாங்கள் வசித்த குடிசைகளையும் அவர்கள் இழந்திருக் கிறார்கள்.\nகிராம நல அதிகாரிகள் இல்லை\nஇந்நிலையில், வி.ஏ.ஓ.க்கள் என்று சொல்லக்கூடிய கிராம நல அதிகாரிகள் போதிய அளவிற்கு இல்லை. ஒரு கிராம அதிகாரி, அய்ந்து கிராமங்களைப் பார்க்கக்கூடிய அளவிற்கு உள்ளது. அந்தப் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கக்கூடிய நிலை என்பது மிகப்பெரிய குறைபாடு.\nஒரு பக்கம் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாமல், தள்ளித் தள்ளிப் போகிறது. அதன்மூலமாக, பிரதிநிதிகள் வந்து, இந்தக் குறைபாடுகளை உடனடியாக மேலிடத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பில்லாத ஒரு சூழல்.\nஅதைவிட இன்னொரு மிக முக்கியமான செய்தி என்னவென்று சொன்னால், கிராம அதிகாரிதான் அறிக்கை கொடுக்கவேண்டும். அதற்குமேல் வருவாய்த் துறை அதிகாரி, வட்டாட்சியர் என்று செல்லும்.\nஅய்ந்து கிராமத்திற்கு ஒரு கிராம அதிகாரி என்றால், அவரால் எப்படி பணியாற்ற முடியும் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முடியும் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முடியும் ஆகவே, உடன டியாக அரசாங்கங்கள் கொடுக்கும் பணம், நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியானபடி போய்ச் சேரவேண்டும்.\nகேரளாவில் புயலால் பாதிக்கப்பட்ட மரம் ஒன் றுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். எட்டு வழிப் புறவழிச் சாலை என்று சொல்லி, மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். எங்களுக்கு வெறும் 1,200 ரூபாய் மட்டும் என்றால் எப்படி வீழ்ந்த மரங்களை எடுப்பதற்கே அந்தத் தொகை போதாது என்கிற உள்ளக் குமுறலோடு கூறும் குறைபாடுகள் எல்லாம் நியாயமானவையே\nபாதிக்கப்பட்டதின் காரணமாக, ஆத்திரத்தில் மக்கள் அவர்களுடைய கஷ்டத்தினை வெளிப்படுத்து கிறார்கள். அதை அமைச்சர்களோ, மற்றவர்களோ அரசியல் கட்சிகள்தான் தூண்டிவிடுகின்றன என் றெல்லாம் சொல்லக்கூடாது; எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றக்கூடாது. எரிகின்ற நெருப்பில் தண்ணீரை ஊற்றவேண்டுமே தவிர, மேலும் அது எரிவதற்குக் காரணமாக, இவர்களுடைய பேச்சு அமைந்துவிடக்கூடாது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கவேண்டும்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கவேண்டும். எந்த விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது. நாங்கள் இருக்கிறோம், உங்களை வாழ வைப்போம் என்று\nஎங்களைப் பொறுத்தவரையில், விவசாயிகளை எங்களுடைய உறவுக்காரர்களாகக் கருதி, அவர் களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் யார் யார் மூலம் செய்ய முடியுமோ, அதை செய்வோம் என்று சொல்லியிருக்கிறோம்.\nபிரதமர் மோடிக்குத் தமிழ்நாட்டில் புயல் அடித்ததா என்று தெரியுமா\nஉடனடியாக அரசாங்கம் அதனை செய்ய வேண்டும். மத்திய நிவாரணக் குழு இப்பொழுதுதான் வந்திருக்கிறது. பிரதமர் மோடிக்குத் தமிழ்நாட்டில் புயல் அடித்தது தெரிந்ததா என்று தெரியவில்லை. ஏனென்றால், எந்தவிதமான ஒரு ஆறுதலையும் அவர் தெரிவிக்கவில்லை. முதலமைச்சர்தான், பிரதமர் மோடியை சந்தித்து, சொல்லியிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ஒருவர்கூட இங்கே பாதித்த பகுதிகளைப் பார்க்கவரவில்லை.\nஅப்படிப்பட்ட ஒரு சூழல் இங்கே இருக்கிறது. அதனால், மக்களுக்குக் கோபம் வருவது இயல்புதான். அதிலொன்றும் அரசியல் கிடையாது. அவர்களுக்கு ஒன்றும் போராடவேண்டும் என்கிற அவசியம் கிடையாது - ஏனென்றால், அவர்களே பட்டினியாகக் கிடக்கிறார்கள்.\nஅல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைக்கவேண்டிய கடமை அரசுகளுக்கு உண்டு.\nஅதேபோன்று தனியார் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நிறைய செய்கிறார்கள். அதை, முன்னால் இருக்கின்ற ஊர்க்காரர்களே பறித்துக்கொண்டு, உள்புறமாக உள்ள ஊர்களுக்கு அனுப்பாமல் தடுக்கிறார்கள். பல இடங்களில் இதுபோன்று நடந்துகொண்டு இருக்கிறது. அதை கண்காணிக்கவேண்டும்; காவல்துறையினரின் உதவியோடு, பல இடங்களில் உள்ளே சென்றிருக்கிறார்கள்.\nநிவாரணப் பொருள்கள் யாருக்குச் சென்றடையவேண்டுமோ, அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டும்\nஇந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களும்கூட, நாம் முழு வயிறு சாப்பிடுவதைவிட, இன்னும் பத்து பேர் அரை வயிறோடு இருப்பது நம்மாட்கள்தான் என்று எண்ணி, விட்டுக்கொடுக்கின்ற மனப் பான்மை வேண்டும். மனிதநேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வருவதை ஒருங்கிணைக்கவேண்டும். நிவாரணப் பொருள்கள் யாருக்குச் சென்றடையவேண்டுமோ, அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டும். அந்தப் பணிகளை திராவிடர் கழகம், மகளிரணி, மற்ற அமைப்பினர் செய்யவேண்டும்.\nதிராவிடர் கழகத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள்\nஅதேபோன்று எங்கெங்கே மருத்துவ முகாம்களை நடத்தவேண்டுமோ - அதனை அரசாங்கம் மட்டுமே செய்ய முடியாது என்பதால், எங்களைப் போன்ற அமைப்புகள் - பெரியார் மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்தந்தப் பகுதிகளில் அவர்கள் மருத்துவ முகாம்களை நடத்துவார்கள்.\nஆகவே, இருகை ஓசை இப்பொழுது தேவை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இதில் அரசியல் பார்க்கவேண்டிய அவசியமில்லை.\nஆகவேதான், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கவேண்டும். நம்மால் முடியும் என்ற தைரியத்தை அவர்களுக்கு ஊட்டவேண்டும். அவர்களுக்குத் துணையாக நாம் இருக்கின்ற எண்ணம் வரவேண்டும்.\nஆகவே, முதலில் நிவாரணம் என்பது உடனடியாக செய்யவேண்டியது. தொலைநோக்கோடு செய்யவேண்டியது சில திட்டங்கள்.\nமாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவேண்டும்\nஅந்தந்த ஊர்களில், நிவாரணங்கள் சரியானபடி கிடைப்பதற்கு, எங்களைப் போன்றவர்களின் வேண்டு கோள், திராவிடர் கழகத்தினுடைய வேண்டுகோள் என்னவென்றால், தயவு செய்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துக் கட்சி, அனைத்து அமைப்புகளின் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் மூலமாக நிவாரணங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தால், விருப்பு வெறுப்புகள் இல்லாமல், எந்த நோக்கத்தோடு அந்த நிவாரண உதவிகள் அளிக்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்த உதவிகள் சேரவேண்டியவர்களுக்குப் போய் சேரும்.\nபாதிக்கப்பட்ட இடங்களில் மின்னிணைப்புப் பணிகளில் குறைபாடு என்று சொல்ல முடியாது\nசெய்தியாளர்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை நாங்கள் பார்த்த வகையில், இன்னும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் மின்னிணைப்புகள் இல்லாமல் இருக்கின்றன. அவர்களுடைய அடிப் படை கோரிக்கை என்னவென்றால், உணவுத் தேவைகள்கூட பிறகு, முதலில் மின்னிணைப்பு வந்தால்தான் எங்களுக்குக் குடிநீர் கிடைக்கும் என்று சொல்கிறார்களே\nதமிழர் தலைவர்: மின்னிணைப்பைப் பொறுத்த வரையில், அவர்கள் வேகமாகத்தான் செய்து வருகிறார்கள், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில். நாம் அதனைப் பெரிய குறையாகக் கருதவேண்டிய அவசியமில்லை. எல்லா இடங்களுக்கும் உடனடியாக மின்னிணைப்பு வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், சில இடங்களில் மின் கம்பிகளை அகற்றுவதற்கே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாங்கள் வரும்பொழுது பார்த்துக் கொண்டே வந்தது என்னவென்றால், வயல்களில் மின் கம்பங்களை நட்டு வைத்திருக்கிறார்கள், அந்தக் கம்பங்கள் எல்லாம் புயலால் சாய்ந்து கிடக்கின்றன. அதனை அகற்றுவது சிரமம்தான்.\nஇதில் பாராட்டவேண்டியது என்னவென்றால், மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப் படையில் பணிகள் செய்து கொண்டுள்ளனர். இன்னும் நிறைய அதிகாரிகளை அதற்காகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, அதிகாரிகளை, ஊழியர்களை மற்ற மாவட்டங்களிலிருந்தோ, மற்ற மாநிலங்களிலிருந்தோ வரவழைக்கலாம். ஓய்வு பெற்ற மின் அதிகாரிகளையெல்லாம் மறுபடியும் அழைக்கலாம். அவர்கள் எல்லாம் மனிதநேயத்தோடு வந்து பணியாற்ற தயாராக இருப்பார்கள். அரசாங்கம், இருக்கின்றவர்களை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்காமல், ஓய்வு பெற்றவர்களையும், தன்னார்வத் தொண்டு பணியாளர்களையும் அழைக் கலாம். அப்படி அழைத்தால், இன்னும் வேகமாகவும், போர்க்கால அடிப்படையிலும் பணிகள் நடைபெறும்.\nஅடிப்படைத் தேவை மின்சாரம்தான். செல் போன்களைக்கூட சார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு தலைநகரம் சென்னையில்கூட, செல்போன் சார்ஜ் செய்வதற்காகவே கிண்டி மேம்பாலத்தில் மக்கள் அமர்ந்து போக்குவரத்தையே நிறுத்திவிட்டார்கள்.\nமுதல் தேவை மின் இணைப்புதான். ஆகவே அதனை உடனடியாக செய்யவேண்டும். இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadu-assembly-today-special-session/", "date_download": "2018-12-16T17:55:27Z", "digest": "sha1:LEYPS5WIASL6GRL5GHORBLGKPD3I2ITQ", "length": 15661, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉலககோப்பை ஹாக்கி : நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் சாம்பியன் …\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் : சோனியா பேச்சு..\nராகுல் காந்தியை பிரதமராக்குவோம் : ஸ்டாலின் உறுதி..\nகருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி..\nகருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..\nகருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்தி அண்ணா அறிவாலயம் வருகை\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங் பதவியேற்பு..\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து சாம்பியன்..\nசமூக வலைத்தளங்களில் நெ.1 ட்ரெண்டிங் ஆன #StatueOfKalaignar\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடக்கம் : பெயர்-கொடி அறிமுகம்..\nதமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது..\nமேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில்\nஇன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாவிரிக்கு குறுக்கே, மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதன்படி, அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.\nஅதை தொடர்ந்து, மேகதாட்டு விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.\nஇன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், காவிரி குறுக்கே அணைகள் உள்ளிட்ட எந்தக் கட்டுமானங்களையும் கட்டுவதற்கு\nகர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிசாமி கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் கருத்து கூறிய பின், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும்.\nமேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தமிழகம், கேரளா உட்பட மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக, மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசை அனுமதிக்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nமேலும், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாட்டு அணை குறித்து தமிழக அதிகாரிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடுவது காவிரி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nதமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்\nPrevious Postமத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் 45 மாதங்களில் எய்ம்ஸ் பணி முடியும்: மத்திய அரசு பதில் Next Postஜனவரி முதல் மாருதி கார் விலையை உயர்கிறது ..\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..\nபெர்த் டெஸ்ட் : 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி.. https://t.co/QgGd7AuvQC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-12-16T17:49:28Z", "digest": "sha1:R7IWGJ3LP2PR6I4YAOJ4H3TEXHEECXIT", "length": 11159, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவாகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவாகா என்பது யாக சாலையில் அக்னி குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும். சுவாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சு என்பது நன்மையை குறிக்கும் ஆ என்றால் கொடுத்தல் அல்லது கூப்பிடுதல் என பொருள்படும்.\nஇந்த சொல்லை ஜப்பானியர்கள் சோஹா எனவும் திபெத்தியர்கள் சோவா எனவும் குறிப்பிடுவர்.\nவடமொழியில் சுவாகா என்பது பெண்பால் பெயராகும். சுவாகா என்பது சுவாகா தேவி எ���்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார். யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு அக்னி தேவனுக்கு இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது. சில புராணங்களில் முருகன் அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார். நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன. சில நேரங்களில் இவர் ருத்திரனின் மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.\n'ஸ்வத்வ-ஹனனம்' என்று வடமொழியில் இதற்குப்பொருள் சொல்லப்படுகிறது. 'ஸ்வத்வம்' என்றால் 'தான் என்ற தன்மை'[1]; அதாவது, 'தான், தனது' என்று எதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அந்த பழக்கநடக்கை.நமது உடம்பு, மனது, புத்தி, இவைகளின் சேர்க்கையைத்தான் ஒவ்வொரு மனிதனும் 'தான்' அல்லது 'நான்' என்று பழகுகிறான். ஆனால் இந்த 'நான்' ஒரு வரையறைக்குட்பட்டது. வேதாந்தம் இதை மறுத்து, 'நான்' என்பது ஒரு வரையறைக்குட்படாத பரம்பொருள் என்று பறைசாற்றுகிறது. இப்படிச் சொல்லும்போது, எவ்விதம் நாம் இந்த வரையறுக்கப்பட்ட 'தான்' என்ற தன்னை, வரையறுக்கப்படாத பரம்பொருளாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வேதம் பல இடத்தில் மந்திரங்களை போதிக்கிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு:\nஆர்த்ரம்ஜ்வலதி ஜ்யோதிரஹம் அஸ்மி; ஜ்யோதிர்ஜ்வலதி பிரம்ம அஹம் அஸ்மி; யோஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி;அஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி; அஹம் ஏவ அஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா[2]\nஇதன் பொருள்: நீரில் நனைந்தவிதை முளைப்பது போல் எந்த பரஞ்சோதியிலிருந்து இவ்வளவும் தோன்றிற்றோ அந்த சோதியே நான்.அந்த சோதியே என்னுள்ளும் விளங்குகிறது.அந்த வரையற்ற பரம்பொருள்தான் நான். இந்த சிறிய'நான்' என்ற என்னையே அந்த பெரிய 'நான்' என்ற சோதியில் இடுகிறேன். ஸ்வாஹா.\nமேற்குறித்த மந்திரம் ஒவ்வொரு நாளும் நீராடும்போது உச்சரிக்கப்படவேண்டிய மந்திரங்களில் ஒன்று. இந்தமந்திரம் வேதத்தில் வரும் இடத்தில் அக்னி, யாகம், சடங்கு ஒன்றுமில்லை. வேதாந்தத்தில் இதைத்தான் ஸ்வாஹாவின் வரையறை (definition) ஆக எடுத்துக்கொள்கிறார்கள்.\nகந்தரனுபூதியில் இந்த மந்திரத்தை அழகான தமிழில் சொல்லப்படுகிறது:\nயானாகிய என்னை விழுங்கி வெறுந்\nதானாய் நிலை நின்றது தற்பரமே.\n↑ தைத்திரீ��� ஆரண்யகம். அத்யாயம் 10, அனுவாகம் 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2016, 03:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/nivetha-thomas-famous-actor/", "date_download": "2018-12-16T18:26:21Z", "digest": "sha1:I6KVC2IZTX5L45MQLSMYMWPQKZ7CP4MD", "length": 8468, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய், அஜித் கூட இல்லையாம் ..இவருக்கு ரொம்ப பிடித்த நடிகர் இவர்தானாம் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய், அஜித் கூட இல்லையாம் ..இவருக்கு ரொம்ப பிடித்த நடிகர் இவர்தானாம் \nவிஜய், அஜித் கூட இல்லையாம் ..இவருக்கு ரொம்ப பிடித்த நடிகர் இவர்தானாம் \nநடிகை நிவேதா தாமஸ் சின்ன வயதில் நம் பலருக்கும் அறிமுகம் ஆனவர் முகமாகும். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மைடியர் பூதம்’ என்ற நாடகத்தில் நடித்தருப்பர் நிவேதா. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார், மேலும் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்தார். இருந்தும் தமிழில் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது தெலுங்கு திரையுலகை கலக்கிவரும் ஒரு முன்னணி நடிகையாக இருக்கிறார் நிவேதா.\nஇந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் நிவேதா.இதில் பல ரசிகர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர், அவற்றில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு,\nஎனக்கு உலகநாயகன் கமஹாசன் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.மேலும், பிடித்த உணவாக பிரியாணியை தேர்வு செய்துள்ளார் நிவேதா தாமஸ். மேலும், அடுத்து தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாகவும் அதற்கு ஆவலாக இருப்பதாகவும் கூறினார் நிவேதா தாமஸ்.\nPrevious articleவிவாகரத்துக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகை – புகைப்படம் உள்ளே\nNext articleபிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் என்ன ஆனார் தெரியுமா \nபிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு உண்மையான காரணம்..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nபிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு உண்மையான காரணம்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின்...\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகை ஜோதிகாவின் அண்ணனாக நடிக்க சான்ஸ் கேட்ட இளம் நடிகர்\n 3-மாதம் லிவிங் டு கேதர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-does-soundarya-rajinikanth-delete-that-tweet-045009.html", "date_download": "2018-12-16T18:20:36Z", "digest": "sha1:2OMGUEACRSLHXCSSEC2SFFZVHJVWLW62", "length": 10795, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுடன் கெட் டுகெதர்: அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் சவுந்தர்யா ரஜினிகாந்த்? | Why does Soundarya Rajinikanth delete that tweet? - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷுடன் கெட் டுகெதர்: அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் சவுந்தர்யா ரஜினிகாந்த்\nதனுஷுடன் கெட் டுகெதர்: அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் சவுந்தர்யா ரஜினிகாந்த்\nசென்னை: பவர் பாண்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடந்த கெட் டுகெதர் பற்றி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.\nதனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து கெட் டுகெதர் நடந்தது.\nஅதில் தனுஷ் நடிக்கும் விஐபி2 படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.\nகெட் டுகெதரின் போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் விஐபி 2 படத்தின் இயக்குனரான சவுந்தர்யா ரஜினிகாந்த். மேலும் வாழ்க்கை, வேலையை விரும்புவதாக தெரிவித்திருந்தார்.\nகெட் டுகெதர் பற்றி ட்வீட் போட்ட சில மணிநேரங்களில் சவுந்தர்யா ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதியதில் டிரைவர் மணி காயம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது.\nசவுந்தர்யாவ��ன் கார் மோதியதில் காயம் அடைந்த மணி போலீசுக்கு போவேன் என்று கூறியதாகவும், தனுஷ் வந்து பேசி சமாதானம் செய்து வழக்கு எதுவும் பதியாமல் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nகார் விபத்து செய்தி வெளியான சில மணிநேரத்தில் சவுந்தர்யா பவர் பாண்டி கெட் டுகெதர் பற்றி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார். ஏன் நீக்கினார் என தெரியவில்லை.\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\n#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/evict-muslims-from-hindu-areas-pravin-togadia-198661.html", "date_download": "2018-12-16T17:57:01Z", "digest": "sha1:6VWN55XXNAXYY75RGWFZRP33ETMDX7VM", "length": 14935, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஹிந்து\" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை- காலி செய்ய 'தொகாடியா' கெடு?: குஜராத்தில் பதற்றம்!! | Evict Muslims from Hindu areas: Pravin Togadia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் - ஸ்டாலின்\nஸ்டெர்��ைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\n\"ஹிந்து\" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை- காலி செய்ய தொகாடியா கெடு\n\"ஹிந்து\" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை- காலி செய்ய தொகாடியா கெடு\nபாவ்நகர்: குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பதாக வெளியான செய்திகளால் அங்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.\nகுஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்றவை தடுப்பது அங்கு வழக்கம்.\nஇந்த நிலையில் தற்போது முஸ்லிம் தொழிலதிபர் வீடு வாங்கியதற்கும் இந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தலையிட்டுள்ளது. முஸ்லிம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை ஆக்கிரமித்து அங்கே பஜ்ரங் தள் பெயர் பலகையை தொங்க விட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா உத்தரவிட்டும் இருப்பதாக செய்திகள் வெளியாகின.\nமேலும் ஹிந்துக்கள் சொத்துகளை முஸ்லிம்கள் வாங்குவதை தடுக்க பாவ்நகரை கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஹிந்துக்களின் அசையா சொத்துகளை வேறு சமூகத்தினர் வாங்க முடியாது. அத்துடன் இப்படி சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம்தான் வேறு சமூகத்தினர் சொத்து வாங்குவதை தடுக்க முடியும் என்று தொகாடியா பேசியதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் அந்த வீட்டில் வசித்து வரும் முஸ்லிம்கள் வீட்டைக் காலி செய்ய 48 மணி நேர கெடுவையும் தொகாடியா விதித்துள்ளாராம்.\n\"ராஜிவ் காந்தி கொலையாளிகளே தூக்கிலிடப்படாத நிலையில் எந்த ஒரு வழக்கு வந்தாலும் சந்திப்போம்\" என்றும் தொகாடியா கேள்வி எழுப்பியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன..\nதொகாடியாவின் இந்த பேச்சுக்கு ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொகாடியாவின் இந்த அடாவடித்தனமான செயல்பாடு குறித்து பாரதிய ஜனதா கட்சி என்ன கருத்து தெரிவிக்கப் போகிறது அதன் நிலைப்பாடு என்ன என்று ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat togadia hindu muslims குஜராத் ஹிந்து முஸ்லிம்கள்\nபெரும் குழப்பம் தீர்ந்தது.. சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு\nநான் போக மாட்டேன்.. டிவியில் பார்த்துப்பேன்.. கருணாநிதி சிலை திறப்பு பற்றி அழகிரி பரபரப்பு பேட்டி\nகோதாவரி.. மறுபடியும் கட்சி ஆரம்பிச்சிருக்கேன்.. மாலை எடுத்து வாடி..கலகலக்கும் கார்த்திக்கின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/dhoni-kabadi-kuzhu-audio-launch/", "date_download": "2018-12-16T17:39:42Z", "digest": "sha1:A7TGJCXB5RIFHXD6MDNL4OKQURC7S3FJ", "length": 17467, "nlines": 168, "source_domain": "4tamilcinema.com", "title": "தோனி கபடி குழு - கிரிக்கெட்டா ? கபடியா ?", "raw_content": "\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\n‘தோனி கபடி குழு’ – கிரிக்கெட்டா \nஐயப்பன் இயக்கத்தில் ரோஷன் ஜேக்கப் இசையமைப்பில் அபிலாஷ், லீமா மற்றும் பலர் நடிக்கும் படம் தோனி கபடி குழு.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் கதாநாயகி லீமா பேசுகையில்,\nதலைப்பு போலவே, படமும் வித்தியாசமாக இருக்கும். மேலும், இப்படத்தின் மூலம் கபடியைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன்,” என்றார்.\n“பிற விளையாட்டுக்களை விட கபடியை கற்றுக் கொண்டால் தான் நடிக்க முடியும். எனக்கு அந்த அனுபவம் ‘வெண்ணிலா கபடி குழு’ வில் கிடைத்தது. கிரிக்கெட்டை விட கபடியில் தான் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்றிருக்கிறோம். கிரிக்கெட்டிற்கும், கபடிக்கும் உள்ள வேற்றுமையைக் கூறும் படமாக இது இருக்கும். அபிலாஷின் சிறுவயது கனவு நனவாகியிருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் அத்தனை பேராலும் நடிகராக முடியாது. வாய்ப்பு தேடும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்த வாய்ப்பை நிலைநிறுத்த அனைவரும் உழைக்க வேண்டும்,” என்றார்.\nஇணை தயாரிப்பாளர் கே.மனோகரன் பேசுகையில்,\n“இப்படம் உருவாக அடித்தளம் அமைத்தது நானாக இருந்தாலும் முடித்தது நந்தகுமார் தான். இக்கதையைக் கூற இயக்குநர் ஐயப்பன் ஆறு மாத காலமாக என்னைப் பின் தொடர்ந்தார்,” என்றார்.\nபடத்தின் கதாநாயகன் அபிலாஷ் பேசுகையில்,\nசிறுவயதில் ‘மைடியர் பூதம்’ நெடுந்��ொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு 8 வருடங்கள் வாய்ப்புக்காக பல இடங்களிலும் முயற்சி செய்தேன். இஷாக் மூலம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் போலவே பல காலமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல கருத்துக்களையும், கதைகளையும் மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறோம்.\nஇயக்குநர் தன் குழந்தை பிறந்ததற்குக் கூட செல்லாமல் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். தயாரிப்பாளரும் எங்களுக்குத் தேவையானதை முழுமையாக செய்துக் கொடுத்தார். அதேபோல், தெனாலியின் தந்தை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்துவிட்டார். ஆனால், அவர் நடித்து முடித்துவிட்டுத்தான் இறுதிச் சடங்கிற்குச் சென்றார்,” என்றார்.\nபடத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,\n“இயக்குநர் A.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன். அவர் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு முன்பணம் கொடுத்தார். இப்படத்தை நான் தான் தயாரிப்பேன். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை வெளியிடும் செலவையும் நான் செய்கிறேன் என்றார். இப்படம் வாடிக்கையாக வரும் கதையாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும் கூறினார்.\nஎவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல, நான்கு மாதத்திலேயே இப்படத்தை எடுத்து முடித்தோம். நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கு புதுமுகங்களுக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அபிலாஷ் மற்றும் லீனா இருவரும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டனர். லீனா ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்யாவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.\nஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா கபடியா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம் ஈட்டும் கிரிக்கெட்டா அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே படத்தின��� கதை.\nஇப்படத்திற்காக கள்ளக்குறிச்சி, பாதூர் போன்ற கபடி விளையாடும் ஊர்களுக்குச் சென்று அதன்படி ‘செட்’ அமைத்தோம். மற்றும் படப்பிடிப்பும் நடத்தினோம்,” என்றார் இயக்குனர்.\n‘டூலெட்’ படமும், சர்வதேச திரைப்பட விழாக்களும்…\nகனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்\nசவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் பதில் என்ன \n‘ஜிகர்தண்டா’ ரீமேக், கார்த்திக் சுப்புராஜ் புகார்\nஇளவரசியாக இருக்க விரும்பும் ‘அண்ணாதுரை’ அறிமுக நாயகி\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-12-16T18:17:42Z", "digest": "sha1:IYU5MCESOYUYUGX3WH7EOCNJBJKARLFI", "length": 22166, "nlines": 190, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: சினிமா விமர்சனம்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nதிரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம். என்னா பொழப்புடா இது, நம்ம கேபிள் அண்ணே, ஜாக்கி அண்ணே, சிபி அண்ணே மற்றும் பலர் எழுதும் விமர்சனங்களை பார்க்கும் போது நாமெல்லாம் செல்லாக்காசு போல் தோன்றும்.\nஇத்தனைக்கும் இத்தனை பதிவர்களுக்கு நான் சவால் விடுவேன். என்னைப்போல் சினமா பார்க்க இன்னொருவர் பிறந்து வரணும். உதாரணம் வேண்டுமா ஒரே நாளில் திருவாரூரில் மாணிக்கம், சிவசக்தி, மேட்டுக்குடி மற்றும் வேறு வேலையாக மதுரை சென்று அங்கு தேவர் பூஜையன்று வேறு வழியில்லாமல் ���ெளியில் வரமுடியாமல் இருந்த காரணத்தால் ஒரே நாளில் பார்த்த பாபா, பைவ் ஸ்டார், ரன் மற்றும் பல நாட்கள் பல படங்கள் என் நினைவில் இருக்கின்றன.\nஆனால் மேற்கூறிய சினிமா விமர்சன சீனியர்கள் போல் என்னால் சினிமா விமர்சன பதிவிட முடியாது. ஏனென்றால் எழுத்து என்பது என்னால் படிப்பது என்றளவில் இருக்கிறதே தவிர எழுதுவது என்பது இன்னும் நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய கலை, நான் இனிமேல் எழுதி எழுதி என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆனால் ஒன்று புரிகிறது, நான் எழுதியது இரண்டே இரண்டு சினிமா விமர்சன பதிவுகள் தான், ஆனால் இரண்டும் மொக்கை என எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய பலம் அதே நாளில் பதிவெழுதுவது மட்டும் தான். இந்த இரண்டு பதிவு நாட்களில் மட்டும் என் பிளாக் ஹிட்கள் தினம் 2000. மற்ற நாட்களில் 750 வருவதற்கு கூட முக்குகிறது. சரியோ தப்போ எவனோ பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை நான் எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வீட்டில் வந்து அடிப்பார்களோ என்று யோசித்து இருந்த நாட்கள் எல்லாம் உண்டு. ஆனால் சுயநலமாக சொல்கிறேன், படத்தை வெளியான அதே நாளில் விமர்சனம் செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். இப்படியெல்லாம் டகால்டி செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். அது மட்டும் புரிகிறது.\nசில சமயங்களில் எனக்கு நானே யோசித்து கொள்கிறேன். இப்படி நாலு பேரை ஏமாத்தி ஹிட்ஸ் வாங்குறது ஒரு பொழப்பா ஆனா மற்றவர்களை பாரக்கும் போது எனக்கும் தேவைப்படுகிறது. ஒன்று மட்டும் உண்மை அரசியலில் மட்டுமல்ல பதிவுலகிலும் சாணக்கியத்தனம் செய்து பெரிய ஆள் ஆவதே பலரின் லட்சியம் என்று புரிகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.\nஇனிமேல் விமர்சனம் என்ற பெயரில் ஏமாற்ற போகும்\nமாப்ள யாருக்கு இந்த அம்பு ஹிஹி...கொளுத்தி போட்டுட்டேன்\nமாப்ள யாருக்கு இந்த அம்பு ஹிஹி...கொளுத்தி போட்டுட்டேன்\nமாப்ள யாருக்கு இந்த அம்பு ஹிஹி...கொளுத்தி போட்டுட்டேன்\nஹி ஹி ஹி மாமா, காரம் இன்னும் வேணும் மாமா,\nஅட.. விமர்சனம் பத்தி இப்புடி ஒரு விமர்சனமா\nஓகே நண்பரே, பின்னூட்டத்திற்கு நன்றி\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nசென்னையில் விதிமுறைகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு ...\nசென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு\n7ம் அறிவு படத்திற்கு எதிராக நடக்கும் பிர��்சாரங்கள்...\nகுறட்டை விட்டால் என் மனைவி கிள்ளுறாப்பா\n7ம் அறிவு படத்தினை குறை சொல்லும் பதிவர்களின் கவனத...\n7ம் அறிவு - திரை விமர்சனம்\nஇந்த அப்பாக்களுக்கும் பசங்களுக்கும் ஏன்டா ஒத்துக்க...\nகேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்\nதீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தி...\nகண்டுபிடியுங்கள் இது என்ன திருவிழா\nஅனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா\nபருவ காலத்தில் சபலப்பட்டு வாங்கியது\nபெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்\nகேபிள் சங்கர் பிளாக்கர்களுக்கு உதவ வேண்டும்\nஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி\nவேட்பாளர்களிடம் சிக்கி நான் படும் பாடு.\nதவற விட்ட பதிவர் சந்திப்பு\nஊழலுக்கான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் இந்தியருக்கே...\nபதிவர்களிடம் வாக்கு பெறுவது எப்படி...\nநானும் என் பிரியாணியும் - பகுதி 3\nஉளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் ��ாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.capoeira-berlin.eu/kontakt/?lang=ta", "date_download": "2018-12-16T18:09:12Z", "digest": "sha1:BTRIG3UCCGCIQXVRARG2XT7FMENLYSYS", "length": 5178, "nlines": 46, "source_domain": "www.capoeira-berlin.eu", "title": "<கேன்வாஸ் அகலம் = \"59\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 59px; உயரம்: 13px « Capoeira UNICAR பெர்லின்", "raw_content": "<கேன்வாஸ் அகலம் = \"70\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 70px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"95\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 95px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"55\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 55px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 51 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 51px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 54 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 54px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"35\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 35px; உயரம்: 13px “ <கேன்வாஸ் அகலம் = \"37\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 37px; உயரம்: 13px”\n<கேன்வாஸ் அகலம் = \"72\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 72px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"56\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 56px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"60\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 60px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 53 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 53px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"66\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 66px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"66\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 66px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"85\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 85px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"63\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 63px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் =\" 56 \"உயரம் =\" 13 \"பாணி =\" அகலம்: 56px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"72\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 72px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"45\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 45px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"61\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 61px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"32\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 32px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"59\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 59px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"60\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 60px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"59\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 59px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"75\" உயரம் = \"13\" பாணி = \"அக���ம்: 75px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"56\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 56px; உயரம்: 13px\n<கேன்வாஸ் அகலம் = \"59\" உயரம் = \"13\" பாணி = \"அகலம்: 59px; உயரம்: 13px\n உங்கள் நிகழ்வை Capoeira காட்டு \nநாம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க, தொண்டு நிகழ்வுகள் அல்லது பிற சந்தர்ப்பங்களில் எங்கள் capoeira குழு UNICAR ஈடுபட. எங்கள் தொழில்முறை நிகழ்ச்சிகள் நாம் வனத்துறையினர் வழங்க, சண்டை மற்றும் தாள நேரடி இசை நாட்டுப்புற.\nஉங்கள் செய்தி அல்லது நன்றி. விசாரணை நான் நீங்கள் விரைவில் தொடர்பு.\nஆக்செல்-ஸ்பிரிஞ்ஜெர்-Straße 40/41, 10969 பேர்லின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooligaisamayal.blogspot.com/2015/10/mooligai-soup.html", "date_download": "2018-12-16T18:37:55Z", "digest": "sha1:CBTQ5CNHYMIHMYSVZGMBMWSRVHWKWNJE", "length": 8599, "nlines": 75, "source_domain": "mooligaisamayal.blogspot.com", "title": "மூலிகை சூப் - Mooligai soup - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nவெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி\nகற்பூரவள்ளி - 5 இலைகள்\nதுளசி - 10 இலைகள்\nபசும் பால் - 1/2 கப்\nகேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் கலவை - 1 கப்\nசோளமாவு (Corn flour) - 2 மேஜை கரண்டி\nநாட்டு சக்கரை - 1.25 மேஜை கரண்டி\nமிளகு தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவைக்கு ஏற்ப்ப\nவெண்ணை - 1 தேக்கரண்டி\nமூலிகை சூப் மருத்து பயன்கள்\nசளி, இருமல், தும்மல், கோழைக்கட்டு, காய்ச்சல் ஆகியற்றவை குணப்படுத்தும். நரம்புகளுக்குச் சத்தினை கொடுக்கிறது, குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\nவெங்காயத்தாள், கற்பூரவள்ளி, துளசி, கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் முதலானவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கிகொள்ளவும். இதில் சிறிது எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nமுதலில் வானலியில் ஒரு தேக்கரண்டி வெண்ணையுடன் நறுக்கிய வெங்காயத்தாலை சிறு பொன்னிறமாகும் வரை வதக்கவும் இதனுடன் நறுக்கிய கற்பூரவள்ளி, துளசி மேலும் 1/2 கப் காய்கறிகளை சேர்த்து சிறு தீயில் நன்றாக வேகவைக்கவும்.\nவேகவைத்த பின் இந்த கலவையை நன்கு ஆறியதும் மை பதத்திர்க்கு அரைக்கவும் இதனுடன் மீத்முள்ள காய்கறிகளுடன் உப்பு நாட்டு சக்கரை சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது 1/2 கப் பாலுடன் சோளமாவினை கட்டியாகமல் கரைத்து கொதிக்கும் கலவையுடன் சேர்க்கவும்.\nமேலும் கொத்தித்து சூப் பதம் வந்ததும் மிளகு தூளை சேர்த்து இறக்கி விட்டு சூபின் மீது மிதமுள்ள காய்கறிகளை போட்டு அழகு படுத்தவும்.\nசுவையான மூலிகை சூப் ரெடி\nகம்மங் கூழ் செய்முறை தேவையானவை: கம்பு மாவு - கால் கப், தண்ணீர் - 1 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர்...\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nரசப்பொடி செய்முறை ரசப்பொடி தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 4 ஸ்பூன் மிளகாய் - 10 மட்டும் தனியா - 100 கிராம் மிளகு - ...\nமூலிகை சூப் மூலிகை சூப் தேவையானவை வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி - 5 இலைகள் துளசி - 10 இலைகள் பசும் பால் - 1/2 ...\nகோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai\nகோதுமை கஞ்சி செய்வது எப்படி தேவையானவை: கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ், தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கேர...\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nஇஸ்லாமிய முறையில் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்;- அரிசி – 1 கிலோ மட்டன் – 1 கிலோ இஞ்சி ...\nபருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு ...\nஆண்மை பெருக்கும் முருங்கை கீரை சூப் - Murungai keerai soup\nமுருங்கை கீரை சூப் செய்வது எப்படி மருத்துவ பயனுடன் முருங்கை கீரை சூப் செய்வது எப்படி, முருங்கை கீரை சூப் பயன்கள், நன்மைகள், முர...\nகுதிரைவாலி கூழ் - kuthiraivali kool\nகுதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool தேவையானவை: குதிரைவாலி அரிசி - 50 கிராம், கேழ்வரகு மாவு - 200 கிராம், உப்பு - தேவைக்க...\nபேரீச்சம்பழம் சட்னி || dates chutney in tamil\nபேரீச்சம்பழம் சட்னி பேரீச்சம்பழம் சட்னி தேவையானவை:- பேரீச்சம்பழம் - 12, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய...\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-13-43-%E0%AE%9C%E0%AF%81/", "date_download": "2018-12-16T17:03:01Z", "digest": "sha1:TLVYQPT2SSOXJW7QVPVGTUOSXSCRS5IK", "length": 10876, "nlines": 280, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 13-43 ஜுன் 26-ஜுலை-2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2009ஜுன் - 09உணர்வு ஆன்லைன் எடிஷன்: 13-43 ஜுன் 26-ஜுலை-2\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 13-43 ஜுன் 26-ஜுலை-2\nஇந்தியாவில் அரசியல் செய்யும் இலங்கை எம்.பி.க்கள்\nவக்குஃபு வாரிய ஊழலும் அதைக் களையும் வழிகளும்\nமதுரையில் வெடிக்காத டிபன் பாக்சுகள்: பின்னணியில் ஒயிட் காலர்கள்.\nகிரிமினல் வழக்கில் கைதான தமிழக சங்பாவாரத் தலைவர்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 13-42 ஜுன் 19-25\nபாஜக வின் மாணவர் அமைப்பினரால் கொல்லப்பட்ட பேராசிரியரின், மகனின் உதவியாளர் கல்லூரி வளாகத்தில் இன்று கோலை\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 13-42 ஜுன் 19-25\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 13-41 ஜுன் 12-18", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/gaja-rajinikanth-vijay-help/", "date_download": "2018-12-16T17:43:24Z", "digest": "sha1:CGZC423HQHUCRCCJK3FZSSETXHGBNCZC", "length": 10449, "nlines": 157, "source_domain": "4tamilcinema.com", "title": "ரசிகர் மன்றங்கள் மூலம் ரஜினிகாந்த், விஜய் உதவி", "raw_content": "\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nக��ா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nரசிகர் மன்றங்கள் மூலம் ரஜினிகாந்த், விஜய் உதவி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு திரைப்பட நடிகர்கள் அவர்களது உதவிகளை நேற்று முதல் அறிவித்தனர்.\nசிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் சார்பாக 50 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகள், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகள், சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம், நிவாரண உதவிகளுக்கு 10 லட்சம் என நேற்று அறிவித்தார்கள்.\nஅதைத் தொடர்ந்து இன்று விஜய் அவருடைய ரசிகர் மன்றம் மூலமாக 40 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகளை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர்களுக்கு பணத்தை அளித்து அவர்கள் அந்த உதவிகளை பொறுப்பேற்று செய்வார்கள்.\nஅது போலவே, ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய்க்கு அவரது ரஜினி மக்கள் மன்றம் மூலமாக நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.\nமற்ற நடிகர்கள் யாரும் இன்னும் எந்த உதவிகளையும் அறிவிக்கவில்லை.\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nஎன்னைத் தூக்கி நிறுத்தியவர் எஸ்.ஜே.சூர்யா – விஜய் பேச்சு…\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/3-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-12-16T18:18:21Z", "digest": "sha1:CD5MFMFQROK7UHXMLIDS644CUASIRRYH", "length": 8534, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல்: 3 பேர் கைது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய இந்தியாவை உருவாக்க நா��் ஒன்றிணைந்துள்ளோம் – சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபணத்தை விட என்னைப் பிடிப்பதில்தான் இந்தியாவிற்கு அதிக அக்கறை: விஜய் மல்லையா\nசபரிமலையில் தொடர்ந்துவரும் 144 தடை உத்தரவு மேலும் நீடிப்பு\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \n3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல்: 3 பேர் கைது\n3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல்: 3 பேர் கைது\nலண்டனில் உள்ள பிரபல வர்த்தக அங்காடி ஒன்றில், 3 வயது சிறுவன் மீது அசிட் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை இங்கிலாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவர்செஸ்டர் நகரில் உள்ள வர்த்தக அங்காடிக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நுழைந்த சிலர், அங்கிருந்த மூன்று வயது சிறுவன் மீது அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் முன்னர் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 22, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் எவ்வித வழக்கும் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅசிட் வீச்சில் காயமடைந்த ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் மரணம்\nஅசிட் தாக்குதலில் காயமடைந்த உக்ரேனின் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர் Kateryna Handzyuk (வயது-33) சிக\nபெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படம் – தயாரித்து நடிக்கும் தீபிகா படுகோனே\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை சித்தரிக்கும் படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். அத்துடன் இப்படத்\nலண்டனில் வெடிகுண்டு மிரட்டல்: ரயில் நிலையம் மூடப்பட்டது\nஇங்கிலாந்தின் தலைநகர் லண்டன் ஷரிங் குரோஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்க\nகேகாலை கூட்டுறவு உதவி ஆணையாளர் மீது அசிட் தாக்குதல்\nகேகாலை மாவட்டத்தின் கூட்டுறவு அபிவிருத்த�� ஆணையாளர் காரியாலயத்தின் உதவி ஆணையாளர் மீது இனந்தெரியாத சந்\nரஷ்ய உளவாளியின் மகள் பயன்படுத்திய கார் பொலிஸாரிடம்\nஇரசாயண தாக்குதலுக்கு உள்ளான ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிரிபாலின் மகள் யூலியா பயன்படுத்\nஇந்தியன் 2 திரைப்படத்திற்காக வர்மக்கலை கற்கும் காஜல் \n‘கனா’ வில் சிவகார்த்திகேயனின் பாத்திரம் இதுதான்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nபாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nசென்னையில் 2.0 அசைக்க முடியாத வசூல் சாதனை\nதேர்தலுக்குத் தயாராக வேண்டியது அவசியம்: நவீன் திஸாநாயக்க\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\n – ‘சீதக்காதி’யின் இரண்டு நிமிட விறுவிறுப்பான காட்சி\nஇலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationalservice.net/2016/july/20160707_song.php", "date_download": "2018-12-16T18:21:07Z", "digest": "sha1:4GJH2MXO4WI3CIX5KQWABG4DCXEMQTH6", "length": 6675, "nlines": 60, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள்\nஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள்\nநெல்லையைச் சார்ந்த வடிவேற் கவிராயர் என்பவர் இலங்கையில் இருந்தபோது, யாழ்ப்பாணம் நமச்சிவாய (முதலியார்) என்பவர், யாழ்ப்பாணம் திருவானைக் கோட்டையில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணியர் மீது ஒரு கோவை பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வடிவேற் கவிராயர் கோவையைப் பாடி முடித்துக் கொடுத்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாராட்டு விழா நடந்தப்பட்டது. அப்பாராட்டு விழாவில், இவரைச் சோதிக்க விரும்பிய ஒரு புலவர், ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள் வருமாறு சிவபெருமான் மீது பாடல் பாடவேண்டும் என்றார். அதற்கு இணங்க உடனே கவிராயர்,\nஎன்று பாடினார். “தனது வாகனமாக எருது உடையவனை, இடுப்பில் அரவமாகிய பாம்பை வைத்திருப்பவனை, தனது மலர்க் கரத்தில் சூலத்தை ஆயுதமாகக் கொண்டவனை, பிறப்பும் இறப்பும் அடையாதவனை, தனது அடியவர்களைப் பாதுகாக்கும் மேலானவனை, தோலை உடுத்தும் இடுப்பை உடையவனை, சந்திரனையும் கங்கையையும் கொண்டுள்ள சடைத் தலையுடையவனை, கருணையை வழங்க சலிப்பு அடையாதவனைத் தொழுது புகழ்க் கவிதையைச் சொல்வாய் மனமே” என்பது பாடலின் பொருள்.\nஇப்பாடலைப் பாடியதும், வேறொரு புலவர், “முரண் தொடையிலும் எட்டு யானைகள் வருமாறு பாடவேண்டும்’ என்றார். வடிவேற் கவிராயரும்,\nஎன்று பாடினார். “யாருக்கும் படிந்து இராதவனை, சுருதிதனைப் படித்தவனை, தன்னைத் துணை என்று கூறுபவர்களுக் கெல்லாம் – குடிபுகுந்து துணை இருப்பவனை, நஞ்சை அமுதமாகக்கொண்டு குடித்தவனை, இழிந்தார்க்கு உலவும் (தலை மயிர்) முடித்து உள்ளவனை, முப்புரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தவனை, சராசரமாகிய உலகமே மூழ்கினாலும் – தான் அழியாதவனை, பிறர் செய்த வினையின் பயனை மடியச் செய்தவனை புகழ்ப் பாடல் பாடி வணங்க வேண்டும் நெஞ்சமே” என்னும் பொருள்படப் பாடினார். அவையில் உள்ளோர் வடிவேற் கவிராயாயரின் திறமையைப் பாராட்டி மகிழ்ந்தனராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2008/07/blog-post_23.html", "date_download": "2018-12-16T17:11:30Z", "digest": "sha1:ZFI6UTHENDPG4W37IQN5G4GPYX7GNE3B", "length": 52824, "nlines": 486, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: அவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி!", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nஅவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி\nஒவ்வொருவருக்கு ஒரு விதமாக அவள் காட்சியளிப்பாள்.\nதாயாக, சகோதரியாக, மனைவியாக, காதலியாக, மனைவியாக, அல்லது வழிப்பாதையில் கடந்து போகிற ஒர் அழகியாக, இப்படி அவளுக்குப் பல வடிவங்களுண்டு.\nஎன்னைப் பொறுத்தவரை அவள் என் காதலி.\nஅதே போல அவளுக்குப் பல பெயர்களுமுண்டு.\nஅத்தனையையும் எழுதத் நினைத்தால் அவை முடிவில்லாது நீளும்.\nஅவற்றில் எனக்கு மிகப் பிடித்த பெயர் சிவரஞ்சனி.\nஒரு பெயர் தெரியாத இனிய பூவின் வாசம் வந்து முகத்தில் மோதும்.\nஒரு முறை கடுமையான ஜுரம் வந்து, ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிக் குணமாகி வந்த போது,\nஉடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட அண்ணன் பிள்ளைகள் சேவியரும், சின்னக்குட்டியும், கண்சிமிட்டியபடிக் கேட்டார்கள்.\n\"எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி\nநீ லவ் பண்ற ஆண்ட்டியா\nவெட்கத்தில் என் முகம் சிவந்தாலும், ஜுர வேகத்திலும் அந்தப் பெயரை அரற்றிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது,\nஅந்த சமயம், \"சின்னக் குஷ்பூ\" என்றழைக்கப்பட்ட, \"சிவரஞ்சனி\" என்றொரு நடிகை, மார்க்கெட் இழந்து கொண்டிருந்த நேரம்.\nஇது அவரல்ல ���ன்று புரிய வைக்க நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.\n என் சிவரஞ்சனியின் அழகையும், குணத்தையும், உங்களுக்கு வர்ணித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.\nஸ, ரி, க, ப, த, ஸ\nஸ, த, ப, க, ரி, ஸ\nசோகம், சுகம், இரண்டுக்குமே பொருத்தமானவள்.\nமுன்பெல்லாம் என் கீபோர்டில் மனம் போன போக்கில், இலக்கின்றி, ஒரு தனிக் குயில் பாடுவதைப்போல இந்த குறிப்பிட்ட ஸ்வரங்களைத் தடவிக் கொண்டிருப்பேன்.\n அந்த சமயங்களில் அவள் அழகு இருக்கிறதே....\nகண்மூடினால் இரண்டு மைதீட்டிய விழிகள்...\nஎன்னை உள்ளுக்குள் துளைத்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன்.\nஎன் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.\nநான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,\n\"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே\nஇறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.\nசந்தோஷமாயிருந்த வேளைகளில்,அதை என்னுடன் பகிர்ந்து கொண்டு, என் மனத்தினுள்,\nஎன்னுடன் கைகோர்த்து ஆடிப் பாடி மகிழ்ந்திருக்கிறாள்.\nஇப்போது அவளைக் குறித்து நீங்கள் அறிந்த திரை இசை உதாரணங்களுடன்...\nஒருமுறை இப்படி கீபோர்டில் வாசித்துக் கொண்டிருக்கையில், என் மாமா\n 'வசந்த மாளிகை-ல வர்ற, 'கலைமகள் கைப்பொருளே' பாட்டு மாதிரி இருக்கு\nஅவருக்கு இசைபற்றி ஏதும் தெரியாவிட்டாலும், மிக நல்ல ரசிகர்.\nஎன்னையே அறியாமல் நான் அந்தப் பாடலின் முதல் வரியைப் பிரயோகித்திருக்கிறேன்.\nஅதற்குப் பிறகுதான் நான் அடிக்கடி ரசிக்கும் அந்தப் பாடலும் சிவரஞ்சனியினால், இழைக்கப் பட்ட தங்க விக்ரகம் என்பதை உணர்ந்தேன்.\nஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கத்தையும், சோகத்தையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கும்.\nபாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஅடுத்தது \"நட்சத்திரம், படத்தில் 'அவள் ஒரு மேனகை' பாடல்.\"\nஎஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது\nஅம்மாடீ... எங்கொ ஒரு மேகக் குவியலின் மேல் தூக்கிக் கொண்டு போய் விடுவதைப் போல உணர்வேன். இந்தப் பாடல் பக்திரசத்தையும், சந்தோஷத்தை தரும்.\nபாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஅடுத்து, \"மைதிலி என்னைக் காதலி படத்தில், நானும் உந்தன் உறவை\"\nதார அதிதார ஸ்தாயி என்று உச்சத்துக்கு உச்சத்தில் வாசிக்கப் பட்டாலும் சரி,\nமந்திர அதி மந்திர என்று வெக�� வெகு கீழே, இசைக்கப் பட்டாலும் சரி, அவள் அழகு, மின்னல் வெட்டுகிற அழகுதான்.\nபாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\n\"நான் அடிமை இல்லை, படத்தில் 'ஒரு ஜீவன் தான்' பாடலை சந்தோஷமாக ஒரு முறை பாடுவார்கள்.\nஅப்போது இவள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பேரின்ப நாயகி.\nபாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஅதே பாடலைச் சோகமாக பாடுவார் எஸ். பி. பி.\nஅப்போது, \"சீதையைப் பிரிந்த் ராமனின் சொல்லொணாச் சோகமும், அசோகவனத்துச் சீதையின் ஆற்ற முடியாத் துயரும்,\" வெளிப்படும் பாருங்கள்...\nபாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇசைஞானி இளையராஜா இசையமைத்த \"என் ராசாவின் மனசிலே\" படத்தில் \"குயில் பாட்டு\" பாடலிலும் ஒரு முறை சந்தோஷ ரசத்தையும், மறு முறை சோக ரசத்தையும் மிக அழகாக சிவரஞ்சனி மூலம் வெளிப்படுத்துவார்.\nஅதில் பல்லவியில் ஒரே ஒரு முறை பிரதி மத்யமத்தை தொட்டுச் செல்லுவார் பாருங்கள்.\nஆஹா இவளலல்லவோ அழகி என்று சொல்லத் தோன்றும்.\nஇவ்விதம் அன்னிய ஸ்வரங்களைத் தொட்டு, அதே சமயம் அந்த ராகத்தின் இயல்பு கெடாமல், இனிமைக்கு இனிமை சேர்க்கும் வல்லமை இசைஞானிக்கு இறைவன் தந்த வரம்.\nகுயில் பாட்டை சந்தோஷ ரசம் ததும்பும் ஸ்வர்ணலதா-வின் குயில் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.\nஅதே குயில் பாட்டை சோக ரசம் ததும்ப இசைஞானியின் கம்பீரக் குரலில் இங்கே க்ளிக் செய்து கேளுங்கள்.\nஸ்வர்ணலதாவின் குயில் பாடலை டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇன்னும் சிவரஞ்சனியில் வெளிவந்த இங்கு குறிப்பிட மறந்த பாடல்கள் நிறைய உண்டு.\nநினைவிருக்கும் அன்பர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.\nஇத்தனை அழகான, அன்பானவளையும், நான் மறந்து...\nஇல்லை..., மறந்ததாக நினைத்துக் கொண்டு...\nசில காலம் என் குரல்வளையை நானே நெறித்துக்கொண்டு...\nதொடர்புடைய பதிவின் சுட்டி இதோ...\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஇனிமையான பாடல் தொகுப்பிற்கு நன்றி. புகைப்பட பேழைக்கு தங்கள் வருகைகு நன்றி\nசிவரஞ்சனியுடன் சஞ்சரிக்க வந்த அந்தோணி அண்ணே, வாங்க வாங்க\nசிவரஞ்சனி போலவே பல இனிமையான பதிவுகளை இசை இன்பத்தில் தர வாழ்த்துக்கள்\n//எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி\nநீ லவ் பண்ற ஆண்ட்டியா//\nஎனக்கும் அதே சந்தேகம் தான்....இப்போதும்\n//எஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது//\nகாவிய பாதம் ஆயிரம் பேதம்\nஅவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்\nபார்வையில் குளிரும் மார்கழி மாதம்\nஅதி காலையில் வரும் பூபாள நாதம்\nஅவள் சிங்காரப் பூங்குழல் ஆவணி மேகம்\nஅவள் சங்கீத பாவம் கங்கையின் தேகம்\nதாமரைப் பூவின் சூரிய தாகம்\n-ம், ம், ம் ன்னு\nதொம் தொம் ன்னு சிவரஞ்சனி அப்படியே நடந்து வராப் போலவே இருக்கும்...\nசங்கர் கணேஷ் இசையில் SPB பாட...கவியரசர் கண்ணதாசன் வைர வரிகள்\nஅபிமான தாஆஆஆ-ர-கை-ன்னு ஆலாபனை ரொம்ப சூப்பரா இருக்கும்\nஇந்தப் பாடல் தெலுங்கில் தான் முதலில் வந்தது. பின்னரே தமிழில் நட்சத்திரம் படத்தில் வந்தது\nசோகம்+சுகம் இரண்டிற்கும் சிவரஞ்சனியை விட்டா வேற ஆளில்லை என்பது, குயில்பாட்டு..ஓ...வந்ததென்ன இள மானே பாடலில் தெரிந்து விடும்\nஇன்று வந்த இன்பம் என்ன-வோ\nஎன்று சுகத்தில் கிறங்கும் போதே\nகுயிலேஏஏஏஏஏ ன்னு உச்ச ஸ்தாயியில் சோகமும் கூடவே கலந்து விடும்\n கடைசியா ராஜ்கிரண் மனசு மாறி பூ வாங்கிக்கிட்டு வரப் போகும் போது, கர்ப்பிணிப் பெண் மீனா தவறி விழுந்து இறந்துடுவாங்க\nதேரே மீரே பீச்சு மே - இந்திப் பாடல் கூட சிவரஞ்சனி தான்\nபட்டு வண்ண ரோசாவாம், பாத்த கண்ணு மூடாதாம்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாவில் வரும் சரணம்...\nதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...சிவரஞ்சனி\n சங்கீதம் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஆழமாக எழுந்தது படித்து முடித்தவுடன்……அருமையான பதிவு அந்தோணிமுத்து…\n//தேரே மீரே பீச்சு மே - இந்திப் பாடல் கூட சிவரஞ்சனி தான்\nபட்டு வண்ண ரோசாவாம், பாத்த கண்ணு மூடாதாம்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாவில் வரும் சரணம்...\nதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...சிவரஞ்சனி\nஇந்தப் பாட்டுக்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்.....அப்படின்னா நான் கூட இன்றுமுதல் சிவரஞ்சனி ரசிகைன்னு சொல்லிக் கொள்ளலாமா\nதிரு. அந்தோணி, மிக அருமையான பதிவு மிகவும் ரசித்தேன். அற்புதமாக எழுதுகிறீர்கள் மிகவும் ரசித்தேன். அற்புதமாக எழுதுகிறீர்கள் தான் ரசிப்பதை, உணர்வதை அப்படியே எழுத்தில் கொண்டு வருதல் அத்தனை சுலபமில்லை. அந்தக் கை வண்ணம் உங்களுக்கு அற்புதமாக அமைந்திருக்கிறது. எடுத்துக் காட்டியிருக்கும் பாடல்களும் அருமை. இதே போல மேல��ம் பல இனிமையான பதிவுகளுக்குக் காத்திருக்கிறோம் :))\nஅற்புதம், அருமை. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கலக்கறீங்க. தொடர்ந்து பதிவிடுங்க அந்தோணி.\nஇசையின் ராகங்கள் குறித்து புது விஷயம் நாங்க தெரிஞ்சுக்கிறோம்.\nஇங்கே குறிப்பிடப்பட்ட எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ராகம் இன்றுதான் தெரியும்.\nபூவானம் என்று வேறு பாடலா ரவி.\nது நே நஹி ஜானா\nநல்ல துவக்கம், மெகா சீரியல் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், பல பகுதிகள் காண வாழ்த்துக்கள்\nஎன் பங்குக்கு ஒன்றைச் சேர்க்கிறேன் - நல்லவனுக்கு நல்லவன் படத்தில் - 'உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்...'\n//பூவானம் என்று வேறு பாடலா ரவி//\nயெக்கா, மீ தி சாரி\nஅது பூவண்ணம் போல நெஞ்சம் தான்\nநாங்க தான் இழுத்து இழுத்து அதைப் பூவானம் போல நெஞ்சம்-னு ஆக்கிட்டோம்\nவாங்க அந்தோணி ஆரம்பமே அசத்திட்டீங்க நல்ல இசையார்வத்தோடு இசைஞானமும் கலந்த தங்கள் பதிவு இனியொதொரு இசை விருந்து.. தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.\n\\\\நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,\n\"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே\nஇறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.\\\\ இசையின் அற்புதமே அதுதானே. சிவரஞ்சனி ராகத்தில அமைந்த திரைப்பட பாடல்கள் லிங்க் கொடுத்தது கேட்க உதவியாக இருந்தது\n//என் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.\nநான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,\n\"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே\nஇறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.//\nகண்ணில் நீர் வர வைத்த வரிகள் அந்தோணி, அருமையான ஒப்பீடு, அருமையான ரசனை இறைவன் உங்களை ஆசீர்வதிப்பான், வாழ்த்துகளும், ஆசிகளும்.\n\\நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,\n\"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே\nஇறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.\\\\\nஎன்றுமே இசை மன ஆறுதலைக் கொடுக்கும், இந்தளவுக்கு உங்கள் இசைஞானம் இருப்பதும், சந்தோஷமாக இருக்கின்றது, மேலும் தொடரவும் வாழ்த்துகள்.\n//இனிமையான பாடல் தொகுப்பிற்கு நன்றி.//\n//இனிமையான பாடல் தொகுப்பிற்கு நன்றி.//\n//சிவரஞ்சனியுடன் சஞ்சரிக்க வந்த அந்தோணி அண்ணே, வாங்க வாங்க\nசிவரஞ்சனி போலவே பல இனிமையான பதிவுகளை இசை இன்பத்தில் தர வாழ்த்துக்கள்\nதர முயற்சி செய்கிறேன் மஹா விஷ்ணு.\n//அபிமான தாஆஆஆ-ர-கை-ன்னு ஆலாபனை ரொம்ப சூப்பரா இருக்கும்\nஇந்தப் பாடல் தெலுங்கில் தான் முதலில் வந்தது. பின்னரே தமிழில் நட்சத்திரம் படத்தில் வந்தது\nகடுகென்றால் நீங்கள் மலையளவு ஞானம் கொண்டவர் என்பது உண்மை மஹாவிஷ்ணு.\nஇதை நான் உளமாறச் சொல்கிறேன்.\nநீங்கள் நேரில் பாடும்போது உங்கள் குரலில் இருந்த குழைவு,\nசங்கதிகளை பிரயோகித்த நெளிவு சுளிவு,\nஉள்ளுக்குள் கொஞ்சம் பயத்துடன் தான், எழுதத் துவங்கினேன்.\nஅதோடு நிறைய தகக்வல்களும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.\n//சோகம்+சுகம் இரண்டிற்கும் சிவரஞ்சனியை விட்டா வேற ஆளில்லை என்பது, குயில்பாட்டு..ஓ...வந்ததென்ன இள மானே பாடலில் தெரிந்து விடும்\nசந்தோஷமாய் ஆடிப் பாடவும் துணையிருப்பது தானே அவளது இயற்கை.\n//இன்று வந்த இன்பம் என்ன-வோ\nஎன்று சுகத்தில் கிறங்கும் போதே\nகுயிலேஏஏஏஏஏ ன்னு உச்ச ஸ்தாயியில் சோகமும் கூடவே கலந்து விடும்\n கடைசியா ராஜ்கிரண் மனசு மாறி பூ வாங்கிக்கிட்டு வரப் போகும் போது, கர்ப்பிணிப் பெண் மீனா தவறி விழுந்து இறந்துடுவாங்க\n//தேரே மீரே பீச்சு மே - இந்திப் பாடல் கூட சிவரஞ்சனி தான்\nபட்டு வண்ண ரோசாவாம், பாத்த கண்ணு மூடாதாம்\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாவில் வரும் சரணம்...\nதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...சிவரஞ்சனி\nவாழ்க்கையை Positive- ஆக பார்க்க மறைமூர்த்திக் கண்ணன் உதவுகிறார். (பாடல் வரிகள் அத்தனை அருமை)\n//அற்புதம், அருமை. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா கலக்கறீங்க. தொடர்ந்து பதிவிடுங்க அந்தோணி.\nஇசையின் ராகங்கள் குறித்து புது விஷயம் நாங்க தெரிஞ்சுக்கிறோம்.//\nஎன் சிற்றவுக்கு எட்டிய வரை எழுத முயற்சி செய்கிறேன்.\nநல்ல துவக்கம், மெகா சீரியல் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், பல பகுதிகள் காண வாழ்த்துக்கள்\nஎன் பங்குக்கு ஒன்றைச் சேர்க்கிறேன் - நல்லவனுக்கு நல்லவன் படத்தில் - 'உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்...'//\n//சங்கீதம் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஆழமாக எழுந்தது படித்து முடித்தவுடன்……//\nசங்கீதத்தை ரசிக்க சங்கீதம் படிச்சுத்தான் ஆகணுமா என்ன\nநீங்கள் எத்தனை பெரிய சங்கீத வித்வான் என்று/\n//தான் ரசிப்பதை, உணர்வதை அப்படியே எழுத்தில் கொண்டு வருதல் அத்தனை சுலபமில்லை. அந்தக் கை வண்ணம் உங்களுக்கு அற்புதமாக அமைந்திருக்கிறது.//\nஇருப்பினும் இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு சீனியர்.\n//வாங்க அந்தோணி ஆரம்பமே அசத்திட்டீங்க நல்ல இசையார்வத்தோடு இசைஞானமும் கலந்த தங்கள் பதிவு இனியொதொரு இசை விருந்து..//\n// இசையின் அற்புதமே அதுதானே.//\nமட்டுமே மனிதனை மனிதனாகவே காட்டுகின்றன்ற மூலப் பொருட்கள்.\n//கண்ணில் நீர் வர வைத்த வரிகள் அந்தோணி, அருமையான ஒப்பீடு, அருமையான ரசனை இறைவன் உங்களை ஆசீர்வதிப்பான், வாழ்த்துகளும், ஆசிகளும்.\nஇந்த வாழ்த்துக்ளும் ஆசிகளும் போதும் அம்மா.\nவேறென்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு.\n\\\\என்றுமே இசை மன ஆறுதலைக் கொடுக்கும், இந்தளவுக்கு உங்கள் இசைஞானம் இருப்பதும், சந்தோஷமாக இருக்கின்றது, மேலும் தொடரவும் வாழ்த்துகள்.//\nபதிவிட ஆசியிட்டு என்னைப் பணித்த\nஅழைப்பு விடுத்த KRS-ற்கும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.\nஆயினும் இந்த ஒரு பதிவிற்கே A.R.RAHMAAN ரேஞ்சுக்கு தாமதப் படுத்திவிட்டேன் என்பது எனக்கு மிகவும் வருத்தமே.\nஇதற்காக அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்.\nஇனி அடிக்கடிப் பதிவிட முயற்சி செய்கிறேன்.\nஅருமையான பதிவு. நீங்கள் சொல்ல மறந்த ஒரு பாடல் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும் \" உன்னைத்தானே தஞ்ஜம் என்று நம்பி வந்தேன் மானே\". பாட்டின் ஒவ்வொரு வரிகளும் என் நெஞ்ஜில் ஆழமாக பதிந்தவை. என்னை மிகவும் கவர்ந்த சிவரஞ்ஜினி அவள்தான்.\nஇதோ இன்னுமொரு சிவரஞ்ஜனி - மீனவ நண்பன் படத்தில் வரும் பாடல் - \"தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து\". என் சில இசை நண்பர்கள் இதை மிஸ்ர சிவரஞ்ஜனி என்பார்கள்.\nஇன்னும் நிறைய எதிர் பார்த்து\nஅந்தோணி முத்து சிவரஞ்சனியில் லயிக்க வைத்துவிட்டீர்..\nஅவள் ஒரு மேனகை பாடல் நான் சிறுவனாக இருக்கும்போது தினமும் மாலை 5 மணிவாக்கில் சிலோன் ரேடியோவில் ஒளிபரப்பாகும். ஒரு நாள்கூட நான் தவறவிட்டதில்லை. அவ்வளவு அருமையான ராகம்.. உடன் சேர்ந்து பாடுவதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டிருக்கிறது.. சிறு வயதிலிருந்து இப்போதுவரையிலும் அந்தப் பாடல் என்னுடைய பேவரைட்டாகவே இருந்து வருகிறது.. கூடவே அப்பாடல் எனது ஆசான் கண்ணதாசனின் பாடல் என்கிறபோது பாடலின் சிறப்பு பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nபின்னூட்டத்தில் பல அன்பர்கள் சொல்லியிருக்கும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்துமே அருமையானவை. அதிலும�� அந்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தின் பாடல்.. ம்.. அந்தப் படத்தின் வெற்றியில் அந்தப் பாடலுக்கும் பெரும் பங்குண்டு என்னும்போது ராகத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nமிக, மிக நல்ல பதிவு அந்தோணி.. வாழ்த்துகிறேன்..\n//அருமையான பதிவு. நீங்கள் சொல்ல மறந்த ஒரு பாடல் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வரும் \" உன்னைத்தானே தஞ்ஜம் என்று நம்பி வந்தேன் மானே\". பாட்டின் ஒவ்வொரு வரிகளும் என் நெஞ்ஜில் ஆழமாக பதிந்தவை. என்னை மிகவும் கவர்ந்த சிவரஞ்ஜினி அவள்தான்.//\nநான் கீபோர்ட் பழகத் துவங்கிய ஆரம்ப நாட்களில் இந்தப் பாடல் மிகச் சரளமாக வாசிக்க வரும்.\nஅப்போது இன்ன ராகம் எனத் தெரியாது ரசித்து வாசிப்பேன்.\nகொஞ்சம் கொஞ்சமாக இசை ஞானம் கைகூடிய பிறகு ராகம் அறிந்து...\nஎத்தனை சந்தோஷப் பட்டேன் தெரியுமா\nநினைவு படுத்தியமைக்கு நன்றி சகோதரரே.\n//இதோ இன்னுமொரு சிவரஞ்ஜனி - மீனவ நண்பன் படத்தில் வரும் பாடல் - \"தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து\". என் சில இசை நண்பர்கள் இதை மிஸ்ர சிவரஞ்ஜனி என்பார்கள்.//\nஆம். இந்த ராகத்தில் சில இடங்களில் வேறு ஸ்வரங்கள் வரும்.\n//அந்தோணி முத்து சிவரஞ்சனியில் லயிக்க வைத்துவிட்டீர்..\nஅவள் ஒரு மேனகை பாடல் நான் சிறுவனாக இருக்கும்போது தினமும் மாலை 5 மணிவாக்கில் சிலோன் ரேடியோவில் ஒளிபரப்பாகும். ஒரு நாள்கூட நான் தவறவிட்டதில்லை. அவ்வளவு அருமையான ராகம்.. உடன் சேர்ந்து பாடுவதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டிருக்கிறது.. சிறு வயதிலிருந்து இப்போதுவரையிலும் அந்தப் பாடல் என்னுடைய பேவரைட்டாகவே இருந்து வருகிறது.. கூடவே அப்பாடல் எனது ஆசான் கண்ணதாசனின் பாடல் என்கிறபோது பாடலின் சிறப்பு பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nபின்னூட்டத்தில் பல அன்பர்கள் சொல்லியிருக்கும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்துமே அருமையானவை. அதிலும் அந்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தின் பாடல்.. ம்.. அந்தப் படத்தின் வெற்றியில் அந்தப் பாடலுக்கும் பெரும் பங்குண்டு என்னும்போது ராகத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nமிக, மிக நல்ல பதிவு அந்தோணி.. வாழ்த்துகிறேன்..//\nநானும் இந்தப் பாடலை அதே சிலோன் ரேடியோவில், \"அவளொரு மேனகை\" யை, இளவயதில் அடிக்கடிக் கேட்டு ரசித்து ரசித்து, உடன் பாடியிருக்கிறேன்.\nஎங்கள் ஊரில் சிலோன் ரேடியோ சரியாக வராது.\nஇதற்கென நானே ரேடியோவைக் கழற்றி ஆன்டெனா காயிலை சற்றே நகர்த்தி... கொஞ்சம் சுமாராக வருமாறு செய்திருக்கிறேன்.\nபின்னாளில் நான் ரேடியோ ரிப்பேரிங் செய்ய ஆரம்பித்தபோது, வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, இந்த வசதியை செய்து கொடுத்திருக்கிறேன்.\nஇசையை சிரமப்பட்டு புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கற என்னைப்போல ஆளுங்களுக்கு எளிமையா சொல்லி இருக்கீங்க..\nகலைமகள் கைப்பொருளே பாடல் சிவரஞ்சனி அல்ல. தயவு செய்து சரி பார்க்கவும். அது விஜயநாகரி என்ற ராகம் என்று நினைக்கிறேன். சரி யாக நினைவில்லை. அன்ப சுமந்து சுமந்து என்ற பாட்டு விஜயநாகரியில் அமைந்தது என்றும் நினைவு.\nகலைமகள் கைப்பொருளே பாடல் சிவரஞ்சனி அல்ல. தயவு செய்து சரி பார்க்கவும். அது விஜயநாகரி என்ற ராகம் என்று நினைக்கிறேன். சரி யாக நினைவில்லை. அன்ப சுமந்து சுமந்து என்ற பாட்டு விஜயநாகரியில் அமைந்தது என்றும் நினைவு.\nமிக்க நன்றி ராம். குறைகளைச் சுட்டியதற்கு மிக மிக நன்றி.\nநான் இசையில் வல்லுனன் அல்ல.\nஏதோ கொஞ்சம் ராக ஞானம் உண்டு.\nகீ போர்டில் ஒரு பாடலை வாசித்துப் பார்ப்பேன்.\nஅப்படி வாசிக்கையில், குறிப்பிட்ட ராகத்திற்குரிய ஸ்வரங்கள் மட்டுமே வந்தால், அது அந்த ராகம் என முடிவுக்கு வருவேன்.\nஇங்கே குறிப்பிட்டுள்ள பாடல்கள், பலமுறை ரேடியோவில், நல்ல சங்கீத ஞானமுள்ளவர்களால்,\nஅந்த ராகம் என உறுதி செய்யப்பட்டவை.\nநமது இந்திய இசையின், குறிப்பாக கர்னாட இசையின் சிறப்பு இதுதான்.\nஅதாவது, இன்ன ராகத்திற்கு, இன்னின்ன ஸ்வரங்கள்தாமென நிர்ணயிக்கப் பட்டிருக்கும்.\nஇப்படிப்பட்ட விதி முறைகளுடனான ஒரு ராகத்தில், அதற்குச் சம்மந்தமில்லாத,\nஒரே ஒரு குறிப்பிட்ட ஸ்வரம் இடையில் நுழைக்கப்பட்டாலே,\nஅது , வேறு சுவையைத் தரக்கூடிய,வேறு ராகம் ஆகிவிடும்.\nஇப்படி உருவான ராகங்கள் எண்ணிலடங்கா.\nஅவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி\n+ve பதிவர் அந்தோணி வருகவே\nஉளியின் ஓசை - ராஜாவின் ஓசை\nகை தொழுது கர்ம வினையும் மன்றாடுமா \nஇசைப் பேரறிஞர் பெ.தூரன் பிறந்தநாள் நூற்றாண்டு\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T18:39:34Z", "digest": "sha1:EC3H7FO3FNJWMWMQH63HIUFW2N6PMS5A", "length": 10527, "nlines": 224, "source_domain": "tamilnool.com", "title": "மகாபாரத��் – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nயட்சப் பிரச்னை (மகாபாதிரதத்தில் ஒரு பகுதி) ₹16.00\nBe the first to review “மகாபாரதம்” மறுமொழியை ரத்து செய்\nயட்சப் பிரச்னை (மகாபாதிரதத்தில் ஒரு பகுதி)\nஸ்ரீமத் கம்ப இராமாயணம் (இராமாயண காண்டங்கள்\nமஹாபாரதம் (உரைநடையில்) (18 அத்தியாயங்களும்\nவால்மீகி இராமாயணம் (முழுவதும் உரைநடையில்)\nவாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் இராமாயணம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English Thirumandiram Thirumoolar thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் திருக்குறள் ஆங்கிலம் திருமந்திரம் திருமூலர் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் வரலாறு வாழ்வியல் வீரட்டானம்\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-23082018/", "date_download": "2018-12-16T17:02:39Z", "digest": "sha1:2IF772Q4FLQ6BBEZ5PGFH6K3EWPQRPBY", "length": 13502, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 23/08/2018 « Radiotamizha Fm", "raw_content": "\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nபிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்\nமகிந்தவின் விலகல் நடந்தது எப்படி\nபேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சி – புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது\nராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 23/08/2018\nஇன்றைய நாள் எப்படி 23/08/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் August 23, 2018\nவிளம்பி வருடம், ஆவணி மாதம் 7ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி,\n23.8.18 வியாழக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி மதியம் 12:06 வரை;\nஅதன் பின் திரயோதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 6:23 வரை;\nஅதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி\n* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி\n* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி\n* குளிகை : காலை 9:00–10:30 மணி\n* சூலம் : தெற்கு\nபொது : முகூர்த்தநாள், பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர் வழிபாடு.\nமேஷம்: புதிய நண்பரின் அறிமுகமும், ஆலோசனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து கூடுதல் நன்மை பெறுவீர்கள். தாராள பணவரவால் சேமிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.\nரிஷபம்: அனுபவசாலியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழிலில் சீரான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை. யாரிடமும் பணம், நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nமிதுனம்: உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்தில் பங்கேற்பர். உடல்நலனில் கவனம் தேவை.\nகடகம்: விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பணி இலகுவாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள்.\nசிம்மம்: பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் நண்பரின் உதவியால் வளர்ச்சி பெறும். வருமானம் உயரும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nகன்னி: புத்துணர்வுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் குறுக்கிட்டு மறையும். பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை. பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சில் நிதானம் தேவை.\nதுலாம்: செயலில் முன்யோசனையுடன் ஈடுபடவும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். லாபம் சும���ர். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.\nவிருச்சிகம்: எதிலும் அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.\nதனுசு: பிறரது ஏளன பேச்சுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்பத்தினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழிலில் இடையூறு குறுக்கிட்டாலும் வருமானம் குறையாது. இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.\nமகரம்: நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தாமதமான செயலில் அனுகூலபலன் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை தெய்வ அருளால் அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.\nகும்பம்: பணிகள் நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு இருக்கலாம். லாபம் சீராக இருக்கும். அதிக நிபந்தனைகளுடன் கடன் பெற வேண்டாம். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும்.\nமீனம்: உறுதி மிக்க மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வெகுநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nPrevious: நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா\nNext: ஆவா குழுவிற்கு எதிராக களமியறங்கிய இளைஞர்கள்..\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\nஇன்றைய நாள் எப்படி 12/12/2018\n விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 26ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி, 12.12.18, புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-12-16T17:16:27Z", "digest": "sha1:W6TZDHHTVRGKJ6G7GRCELBQ4FPRIMWRZ", "length": 16874, "nlines": 127, "source_domain": "www.thaainaadu.com", "title": "ஒரே மேசையில் தமிழர்களுடன் பேச இறுதிச் சந்தர்ப்பம் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஒரே மேசையில் தமிழர்களுடன் பேச இறுதிச் சந்தர்ப்பம்\nதமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே பிரச்சினையத் தீர்க்க முடியும். இதற்காக எடுக்கும் முயற்சிகளை அடிப்படைவாதிகள் யாராவது குழப்பினால் அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nதமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால் அதற்கு தமிழ் மக்கள் பதில் வழங்கும் நிலை ஏற்படும். அடிப்படை வாதத்திற்குள் சென்று இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதானது மேலும் மோசமான இனவாதத்தையே தோற்றுவிக்கும் என்றும் கூறினார்.\nஅமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nஅரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது வழிநடத்தல் குழுவின் அறிக்கை மாத்திரமே. இதில் உள்ள விடயங்களுக்கு எதிராகவே மகாசங்கத்தினர் உட்பட பலர் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இது அரசியலமைப்பு வரைபு அல்ல. கலந்துரையாடலுக்கான யோசனை மாத்திரமே. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளை ஒன்றிணைத்தே அரசியலமைப்புக்கான வரைபு தயாரிக்கப்பட வேண்டும்.\nபுதிய அரசியலமைப்பு தேவையில்லையென எவரும் கூறமுடியும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுள்ளோம். அதிகாரப் பகிர்வில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. மாகாண சபைகளுக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ ஏதாவது பிரச்சினை இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொண்டு நாட்டை முன்கொண்டு செல்லவேண்டும்.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் சிலர் அடிப்படைவாத செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். புலிகளின் ஆலோசகர்களாக இருந்தவர்கள் இதில் பங்கெடுத்திருப்பதுடன், இவர்களிடம் சில அரசியல் வாதிகளும் சிக்குண்டுள்ளனர். அதேபோல, தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்காகச் சிந்திக்கக் கூடிய பலரும் இருக்கின்றனர். ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உறுமய என பல கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்னமும் இறுதி வரைபு தயாரிக்கப்படவும் இல்லை. இறுதி வரைபு தயாரிக்கப்பட்ட பின்னரே அரசியலமைப்பு ஒற்றையாட்சியைக் கொண்டதாக இருக்க வேண்டுமா, பௌத்த மதத்தைக் கொண்ட நாடாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும்.\nஎனினும், இவற்றை பயன்படுத்தி சில இனவாதிகள் குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர். இதனைவிட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிகள் இருந்தால் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களுடன் இருந்து பேசி தீர்வொன்றைக் காண்பதற்கு இதுவே கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்வதா அல்லது தமிழ் மக்கள் இதற்கு எதிராக காண்பிக்கும் மாற்று வழிகளுக்கு இடமளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.\nதமிழர்களுக்கு எதனையும் கொடுக்கத் தேவையில்லை அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென்று சிலர் கூறுகின்றனர். எனினும் அவர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பிரச்சினை உள்ளது. இலங்கையை ஒரு நாடாக வைத்துக் கொண்டு அதற்குள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கே நாம் பார்க்கின்றோம். இதுவே சிறந்த யோசனை. இதற்கு அவர்களும் இணக்கியுள்ளனர் என்றார்.\nஇப்பிரச்சினையை இந்த நேரத்தில் தீர்ப்பதா அல்லது தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி எல்.ரி.ரி.ஈ அமைப்பைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் தமிழ் மக்களில் உள்ள முற்போக்காக சிந்திக்கும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் குழுவினர்களை அழித்து, மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் தீயை ஏற்படுத்த வேண்டுமா என்பதையே கேட்கவேண்டியுள்ளது.\nமாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி பல விடயங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான அரசியலமைப்பு வரைபை தயாரிக்கும் போது அவர்களுடன் சென்று கலந்துரையாட முடிய���ம். அவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அரசியலமைப்பை தயாரிக்கும் போது நாம் அனைவரும் சென்று அவர்களுடன் கலந்துரையாடுவோம். ஆனால் தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பு வரைபு அல்ல.\nஎனினும், அடிப்படைவாதிகள் சிலர் கோஷம் எழுப்பும்போது அவர்கள் பௌத்த சங்கத்தினரிடம் சென்று கேட்கின்றனர் ஏன் நீங்கள் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லையென. இதனைத் தொடர்ந்து அவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.\nதமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே பிரச்சினையைத் தீர்க்க முடியும். இதனைவிட வேறு மாற்றுவழி எதுவும் எமக்குப் புரியவில்லை. இதனை குழப்பினால் இதற்கான பொறுப்பை அடிப்படைவாதிகளே பொறுப்பேற்க வேண்டும். நாட்டை முன்னேற்றுவதற்காகவே அரசியலமைப்பு தயாரிக்கப்படுவது. நாட்டை மீண்டும் பாதாளத்துக்குள் தள்ளுவதற்காக அரசியலமைப்பு தயாரிக்கப்படுவதில்லை.\nதமிழ் மக்கள் வெளிநாடுகளில் சென்று சிங்களவர்கள் தீர்வு எதனையும் தருகின்றார்கள் இல்லையெனக் கூறி அடிப்படைவாத பிரசாரங்களை மேற்கொள்ளும் நிலைக்கே தள்ள முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைக்குச் செல்ல நாம் தயாராகவில்லை என்றும் கூறினார்.\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nமீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக…\nசுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவன் மர்ம மரணம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2013/06/2.html", "date_download": "2018-12-16T18:36:36Z", "digest": "sha1:QBSKLU4GXOSJBX57FPPTDZNR6L36EZMR", "length": 40611, "nlines": 115, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் - 2 இல் ஆயுதங்கள் சில திருக்கோவில் பொலிசாரால் மீட்பு.. | Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் - 2 இல் ஆயுதங்கள் சில திருக்கோவில் பொலிசாரால் மீட்பு..\n(திருக்கோவில். சு.கார்த்திகேசு) திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-2 மேற்க...\nதிருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-2 மேற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தம்பிலுவில் கலைமகள் பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக குடியிருப்பாளர் இல்லாத வீடு ஒன்றின் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் இன்று (02ஞாயிறு) மாலை 5.00 அளவில் திருக்கோவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.இவ் ஆயுதங்களை வீட்டின் காணியினுள் நீர்க்குழாய் ஒன்றினை பொருத்துவதற்காக கிடங்கினை வெட்டிய போது சந்தேகத்துக்குகிடமான முறையில் உரவேக் ஒன்றினை கண்டிருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அங்கு சென்ற பொலிசார் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மேற்படி ஆயுதங்களை பொலிசார் மீட்கப்படுள்ளதாக திருக்கோவில் பிரதி பொலிஸ்நிலைய பொறுப்பதிகார் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களாக டி56 ரக துப்பாக்கி இரண்டு,கிரினேட் லோஞ்சர் ஒன்று,துப்பாக்கி ரவைகள் அறுபது மற்றும் துப்பாக்கி ரவைக் கூடுகள் இரண்டு என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் இது சம்மந்தமான விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருக்கோவில் பிரதி பொலிஸ்நிலைய பொறுப்பதிகார் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் ப���ுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,34,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,9,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,26,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,By-Sathu,1,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,13,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,2,dsoffice,34,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,30,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,16,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLAS,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,22,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,4,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,18,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகண்ட நாம பஜனை,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிக���்வு,4,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,18,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,5,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,11,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இராஜகோபுரம்,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,11,உகந்தைமலை,3,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,7,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,3,எதிரொலி விளையாட்டுக்கழகம்,2,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,14,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,5,கரடி தாக்கல்,1,கருத்தரங்கு,8,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கல��நிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்யாணபடிப்பு,1,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனகரெட்ணம் அறிவகம்,1,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,8,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குரு பிரதீப பிரபா,1,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,6,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,7,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,ச��ரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,4,சூரன்போர்,11,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,22,தம்பட்டை மகா வித்தியாலயம்,3,தம்பிலுவில்,327,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,225,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,36,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,12,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,2,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,2,நல்லிணக்க செயலணி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நாற்று நடுகை விழா,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,3,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதவியேற்பு,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,6,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பஜனை,1,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,9,பிரதேச செயலகம்,77,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,5,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலிசார் படுகொலை,1,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பா���சாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,37,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,14,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,2,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்­தி­ரி­பால சிறி­சேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,2,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,11,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,17,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,8,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,71,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,32,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி,1,வீதி ��லா,1,வீதி தடை,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,11,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,7,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தம்பிலுவில் - 2 இல் ஆயுதங்கள் சில திருக்கோவில் பொலிசாரால் மீட்பு..\nதம்பிலுவில் - 2 இல் ஆயுதங்கள் சில திருக்கோவில் பொலிசாரால் மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/08/129.html", "date_download": "2018-12-16T17:44:15Z", "digest": "sha1:VPBNIOPUMQMNA6WCIQ3O2SGW3IKXDPXC", "length": 13169, "nlines": 355, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் வெற்றியை தவறவிட்டார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்\nமட்டக்களப்பில் TMVP யின்அரசியல் குழுக்கூட்டம்\n129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முத...\nஜனாதிபதி பரிந்துரைத்த சு.க தலைவர்கள் பிரதமர் பதவிய...\nமட்டக்களப்பில் மண்ணை கவ்வப்போகும் யாழ்மேலாதிக்கம்\nகல்குடா அரசியல் களநிலவரம் - 2015-*எஸ்.எல்.எம் ஹனிப...\nதமிழரை தெரிவு செய்ய வேண்டும்: அரசரெத்தினம்\nதிருகோணலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும...\n'போருக்கு வெளியே பேசுதல்' என்னும் தொனிப்பொருளில் 4...\nஐந்து ஆண்டு மக்கள் நல திட்டத்தில் பிள்ளையானின் வெற...\n129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் வெற்றியை தவறவிட்டார்\nநாட்டின் பல மாவட்டங்களினதும் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.மட்டக்களப்பில் தெரிவாகும் 5 ஆசனங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்ற இரு ஆசனங்களையும் ,போனஸ் ஆசனம் ஒன்றினையும் சேர்த்து மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது.ஏனைய இரு ஆசனங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. எஞ்சியுள்ள ஒரு ஆசனத்தை பெறுவதில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக உள்ளக செய்திகள் தெரிவ��க்கிறன.\nஇவ்விரு கட்சிகளும் தலா 32000 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கும் முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுக்கும் இடையில் சில நூறு வாக்கு வித்தியாசங்களே காணப்படுகின்றது. இந்நிலையில் மீண்டும் மீண்டும் வாக்குகள் எண்ணப்படுவதாலேயே மட்டகளப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் நீடிப்பதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இறுதியாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் 32000 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் வெறும் 129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் வெற்றியை தவறவிட்டார் என்னும் முடிவு வெளியாகலாம்.\nகம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்\nமட்டக்களப்பில் TMVP யின்அரசியல் குழுக்கூட்டம்\n129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முத...\nஜனாதிபதி பரிந்துரைத்த சு.க தலைவர்கள் பிரதமர் பதவிய...\nமட்டக்களப்பில் மண்ணை கவ்வப்போகும் யாழ்மேலாதிக்கம்\nகல்குடா அரசியல் களநிலவரம் - 2015-*எஸ்.எல்.எம் ஹனிப...\nதமிழரை தெரிவு செய்ய வேண்டும்: அரசரெத்தினம்\nதிருகோணலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும...\n'போருக்கு வெளியே பேசுதல்' என்னும் தொனிப்பொருளில் 4...\nஐந்து ஆண்டு மக்கள் நல திட்டத்தில் பிள்ளையானின் வெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilkb.com/why-register/", "date_download": "2018-12-16T18:35:35Z", "digest": "sha1:MZCKTQNUN2IHTYRWQEUCRRMZAXRRUPBC", "length": 4621, "nlines": 91, "source_domain": "tamilkb.com", "title": "Why register? – தமிழ் கேள்வி பதில்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் Navigation\nதமிழ்க் கேள்வி பதிலில் ஏன் பதிவு செய்தல் அவசியம்\nமுதலில் பதிவு செய்யாமலேயே கேள்வி கேட்கவும் பதிலுரைக்கவும் அனுமதிக்கலாம் என்று எண்ணியிருந்த போது ரஷியாவிலிருந்து பயனர் கணக்கு தொடங்க ஒரு ஸ்பேம் விண்ணப்பம் வந்தது. பின் ஆட்டோ பாட்டுகள் (auto-bots) கமெண்டுகள் பற்றிய முன் அனுபவமும் இருந்ததால் பதிவு செய்தல் அவசியமாகிறது. மேலும்…\nபதிவு செய்பவர்கள் மட்டுமே கேள்விகள் கேட்கவும் பதிலளிக்கவும் இயலும்\nபுதிய கேள்விகள் கேட்கப்படும் போது ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும்\nபதிவு செய்தவர் தன் கணக்கில் இருந்து தொடர்ந்து தரும் கேள்வி-பதில்களின் மூலம் தம் வல்லுமையை தெரிவிக்க இயலும். இன்னார் பதில் உரைத்தால் அது தேர்ந்த ஒன்றாக இருக்கும் என்பதும் அவர் தம் வலைப்பூ முகவரியையும் தன் பயனர் பக்கத்தில் சேர்க்கவும் இயலும்.\nஅவ்வாறு தரப்படும் பதில்கள் பிறருக்கும் ஒரு சிறந்த ஆவணமாக இருக்கும்.\nஉங்களுடைய இணைய இருப்பின் மதிப்பு அதிகமாகும், நல்ல அறிமுகமும் கிடைக்கும்.\nதளத்தின் பிற பயனர்களுடன் கலந்துரையாடவும் கருத்துக்களை பகிரவும் முடியும்.\nகேள்வி பதில்கள், கருத்துக்கள் அனைத்தும் தங்களுடைய பயனர் கணக்கின் கீழ் காணலாம்.\nவாருங்கள், இணையத்தில் சுந்தரத் தமிழில் ஒரு அறிவுக் கருவூலம் படைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/velaikkaran-set-making-video/", "date_download": "2018-12-16T17:43:30Z", "digest": "sha1:IKQKRFE5LUGWXMGLN65B26X5DWPAZAEB", "length": 9081, "nlines": 153, "source_domain": "4tamilcinema.com", "title": "Velaikkaran Set Making Video - Screen4screen", "raw_content": "\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழு���ினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nவேலைக்காரன் – அரங்க அமைப்பு உருவாக்க வீடியோ\n24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் குடிசைப் பகுதி அரங்க அமைப்பு உருவாக்க வீடியோ…\n‘டாக்டர் டூ ஆக்டர்’ சித்தார்த்தா சங்கர்\nசாவித்ரி ஆக மாறும் கீர்த்தி சுரேஷ் – உருவாக்க வீடியோ\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/struggles/", "date_download": "2018-12-16T18:53:45Z", "digest": "sha1:AICZPG3BY2VWRA6VHBMQCNPKSG7LOWYZ", "length": 9981, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "போராட்டங்கள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்பூரில் ஆர்ப்பாட்டம்\nBy Hussain Ghani on December 23, 2017 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள், போராட்டங்கள் / Leave a comment\n183 Viewsரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு மக்களின் பல்லாண்டு கனவான ரெட்டித்தோப்பு மேம்பாலம் கோரிக்கையை வலியுறுத்தி நகர மமக சார்பில் 22.12.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் சனாவுல்லாஹ் ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் செய்யத் ஜாவித் […]\nபோபால் படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nBy Hussain Ghani on November 3, 2016 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள், போராட்டங்கள் / Leave a comment\n195 Viewsபோபால் படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உயர் பாதுகாப்பு மிக்க போபால் மத்திய சிறையில் இருந்து சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேர் ஞாயிறு நள்ளிரவில், 32 அடி சுவரில் ஏறிக் குதித்து தப்பியதாக முதலில் அறிவித்த மத்தியப் பிரதேச போலீசார், அடுத்த சில மணி நேரத்தில், அந்த எட்டு பேரும் […]\nமுழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி\nBy Hussain Ghani on September 16, 2016 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள், போராட்டங்கள் / Leave a comment\n166 Viewsமுழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள், தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள விவசாய மற்றும் வணிகர் […]\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n59 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n35 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n54 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெ��ிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1991-2000/1997.html", "date_download": "2018-12-16T18:09:47Z", "digest": "sha1:YYGJG5NWX252IN2NVWFHEYSP6PBXQDFN", "length": 11065, "nlines": 521, "source_domain": "www.attavanai.com", "title": "1997ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1997 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1997ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஅருள்மிகு மரகதாம்பிகை சுந்திர சூடேசுவரர் பாமாலை\nபாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 1997, ப.57, ரூ.15.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1997, ப.64, ரூ.20.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1997, ப.32, ரூ.5.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nபாவலர் கருமலைத் தமிழாழன், வசந்தா பதிப்பகம், ஓசூர், 1997, ப.176, ரூ.40.00, (வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர் - 635 109, கிருட்டினகிரி மாவட்டம், பேசி: 04344-245350, +91-94434-58550, karumalaithamizh@gmail.com)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அன���ப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T17:35:57Z", "digest": "sha1:6QCIIMQTQCHYIRIDMKDA5QKSDY74VJUV", "length": 3476, "nlines": 42, "source_domain": "www.noolaham.org", "title": "நிறுவனம்:கிளி/ ஆனைவிழுந்தான் குளம் பிள்ளையார் ஆலயம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:கிளி/ ஆனைவிழுந்தான் குளம் பிள்ளையார் ஆலயம்\nபெயர் கிள���/ ஆனைவிழுந்தான் குளம் பிள்ளையார் ஆலயம்\nமுகவரி ஆனைவிழுந்தான் குளம், கிளிநொச்சி\nஆனைவிழுந்தான் குளம் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.\nநூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nகிளிநொச்சி மாவட்ட இந்து ஆலயங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 2 செப்டம்பர் 2015, 21:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/nissan-sunny-fb-15-1998-for-sale-badulla", "date_download": "2018-12-16T18:51:53Z", "digest": "sha1:6LNPYSVTVVSH3YIPME2LNRUDKVOC4NFP", "length": 6335, "nlines": 149, "source_domain": "ikman.lk", "title": "கார்கள் : Nissan Sunny FB 15 1998 | பண்டாரவளை | ikman.lk", "raw_content": "\nMaduranga மூலம் விற்பனைக்கு10 நவம் 9:42 முற்பகல்பண்டாரவளை, பதுளை\n0711734XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0711734XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n24 நாள், பதுளை, கார்கள்\n5 நாள், பதுளை, கார்கள்\n34 நாள், பதுளை, கார்கள்\n24 நாள், பதுளை, கார்கள்\n12 நாள், பதுளை, கார்கள்\n44 நாள், பதுளை, கார்கள்\n43 நாள், பதுளை, கார்கள்\n2 நாள், பதுளை, கார்கள்\n41 நாள், பதுளை, கார்கள்\n10 நாள், பதுளை, கார்கள்\n69 நாள், பதுளை, கார்கள்\n51 நாள், பதுளை, கார்கள்\nஅங்கத்துவம்43 நாள், பதுளை, கார்கள்\n68 நாள், பதுளை, கார்கள்\n52 நாள், பதுளை, கார்கள்\n24 நாள், பதுளை, கார்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/govt-snubs-supreme-court-all-eyes-on-chief-justice-dipak-misra-as-centre-asks-collegium-to-reconsider-justice-km-josephs-name/", "date_download": "2018-12-16T18:59:35Z", "digest": "sha1:BLQCPB55FLGMYZCJFMPFHYNRWFDRPLI6", "length": 19222, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கே. எம் ஜோசப் நியமன பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு: கொலீஜியத்தின் அடுத்தக்கட்ட முடிவு என்ன? -Govt snubs Supreme Court: All eyes on Chief Justice Dipak Misra as Centre asks collegium to reconsider Justice KM Joseph’s name", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nகே.எம்.ஜோசப் நியமனத்தை நிராகரித்த மத்திய அரசு: கொலீஜியத்தின் அடுத்த முடிவு என்ன\nஇது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது\nநீதிபதி கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் செய்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அத்துடன், கொலீஜியம் செய்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரியும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள இந்து மல்கோத்ரா ஆகிய இருவரது பெயர்களை, தலைமை நீதிபதி அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது.\nஅப்போது, வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதியாக இந்து மல்கோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசு அவரை நீதிபதியாகப் பொறுப்பேற்க அனுமதி அளித்துள்ளது. அதே சமயம், கே.எம்.ஜோசப் பெயரை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய சட்டத்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது.\nமூத்த நிதீபதியான கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீதித்துறைக்கும், மத்தியஅரசுக்கும் இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது.\nகொலீயம் என்பது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதிகள் கொண்ட ஒரு அமைப்பாகும். நீதிபதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்புவதே இதன் வேலையாகும். இவர்கள் அனுப்பும் பட்டியலை . மத்திய அரசு அதைப் பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளித்து வருகிறது.\nஇதனை போல் தான், கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, உச்ச நீதிமன்ற நீதி���திகளாக 2 பேரின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இந்த பரிந்துரையில் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவின் பெயரை மட்டும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, நீதிபதி ஜோசப் பெயரை ஏற்க மறுத்து, அவரின் பெயரை மறுபரிசீலனை செய்யக் கோரி கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியுள்ளது.\nஇதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி உள்ள நிலையில், மத்திய அரசு இதுக் குறித்து கொலீஜியத்துக்கு விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில், நீதிபதி ஜோசப்புக்கு முன் சீனியாரிட்டி அடிப்படையில் 11 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஜோசப்பின் பெயருக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்பதால் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.\nஅதிகமான பெயரை பரிந்துரை செய்து அனுப்பினால், அதில் பலரை மத்திய அரசு நிராகரிக்கும் என்பதால், 2 பேரை பரிந்துரைந்தோம். அதிலும் ஒருவரை நிராகரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தான்,\nஇந்து மல்ஹோத்ரா நியமனத்தையும் நிறுத்திவைக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சார்பில் நேற்று (26.4.18) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு நிராகரித்தற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பலர் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.\nநேற்று, இந்திரா ஜெய்சிங் சார்பில் இதுக் குறித்து தொடரப்பட்ட அவசர வழக்கில் நீதிபதிகள் குறிப்பிடும் படியான ஒரு கருத்தை தெரிவித்திருந்தனர். “மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள. அந்த கருத்தை பரிசீலிக்கலாம். அதே நியமனத்தை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தால், இப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில், மீண்டும் , கொலீஜியம் அமைப்பில் உள்ள நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் யாரின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு வேளை மீண்டும், நீதிபதி ஜோசப் பெயரையே மீண்டும் கொலீஜியம் பரிந்துரை செய்யதால், மத்திய அரசு அதை ஏற்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது . இந்த சமயத்தில் அனைவரின் கவனமும், கொலீஜியம் பக்கம் திரும்பியுள்ளது.\nஇது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, 2014-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கொலிஜியம் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. ஆனால் அவரின் பெயரையும் மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: முன்விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி\nபெண்களை பாலியல் தொல்லையில் இருந்து காக்க தென்னிந்திய திரையுலகில் புதிய அமைப்பு\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nKamal Haasan: திமுக.வை மறைமுகமாக விமர்சிப்பது போன்ற கருத்தை கமல்ஹாசன் வெளியிட்டிருப்பது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nவழக்கம் போல் இந்த விழாவில் பாஜகவுக்கு அழைப்பு இல்லை\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nமுத்து திரைப்படம் இன்றும் ஜப்பானில் கொண்டாடப்படுகிறது – ஜப்பான் தூதரக நிர்வாகி புகழாரம்\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகி���ம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kaala-review/", "date_download": "2018-12-16T16:58:28Z", "digest": "sha1:OUW5LZ4PIYZJI3ZXPUPLEWRDTTNN5SZ2", "length": 30388, "nlines": 166, "source_domain": "nammatamilcinema.in", "title": "காலா @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில்,\nரஜினிகாந்த், நானா படேகர் , ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் , அஞ்சலி பட்டேல் மற்றும் பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் நடிப்பில் ,\nஅட்டகத்தி, மெட்ராஸ் , கபாலி படங்களின் இயக்குனரும், சினிமா மற்றும் இலக்கியத்தில் தலித்திய அரசியலுக்கு ,\nநேரடியாக முக்கியத்துவம் கொடுப்பவருமான பா. ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் காலா . படம் விழாவா இல்லை காலியா \nதமிழகத்தின் திருநெல்வேலி பகுதியில் இருந்து மும்பை தாராவிக்கு சென்று செட்டில் ஆகும் தமிழ் மக்களில் ,\nதாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்த்த வேங்கையனும் ஒருவர்.\nஅங்கு வந்து சேர்ந்து நிலத்தைப் பண்படுத்தி, காலகாலமாக வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை வேற்று மொழிகளின் ஏழை மக்களுக்கும் துணையாக இருக்கிறார் அவர் அதே நேரம் அந்த மக்கள் சீர் செய்து உருவாக்கிய நிலத்துக்கு பெரிய சந்தை மதிப்பு வந்த உடன் , அந்த மக்களை விரட்டி விட்டு, நிலத்தை தமதாக்கப் பார்க்கிற —\nபம்பாய் எமதே என்ற கோஷத்தோடும் மத வெறியோடும் போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவன்,\nவேங்கையனை கொல்வதோடு அவர் மகன் கரிகாலனுக்கும் ( ரஜினிகாந்த்) , ஓர் இஸ்லாமியப் பெண்ணுக்கும் ( ஹீமா குரேஷி) நடக்க இருந்த திருமணத்தையும் சிதைக்கிறான் .\nகாதலியைப் பிரிந்த நிலையில் திருநெல்வேலிப் பெண் செல்வியை ( ஈஸ்வரி ராவ்) திருமணம் செய்து கொள்ளும் கரிகாலன்,\nநான்கு மகன்கள் , மருமகள்கள் , பேரப் பிள்ளைகள் என்று வாழும் காலா சேட் என்ற பட்டப் பெயரோடு தொடர்ந்து தாராவி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் .\nபம்பாய் போய் மும்பை வந்த நிலையில் இப்போது மும்பை எமதே என்ற கோஷத்தோடு,\nமத வெறியோடு போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் தலைவனாக இருக்கும் ஹரி தாதா (நானா படேகர்),\nமும்பை ஆளும் கட்சி யின் துணையோடு , இன்று மும்பையின் இதயமாக , மிக உயர்ந்த நில மதிப்பில் இருக்கும் தாராவியில் உள்ள மக்களை விரட்டி அடித்து ,\nதூய்மை மும்பை என்ற வஞ்சகத் திட்டத்தின் மூலம் அங்கே புதிய குடி இருப்புகளைக் கட்டி அதை பணக்கார்ரகளுக்கும் தனது மொழி சாதி , மத , கட்சி நபர்களுக்கு மட்டும் திட்டமிடுகிறான் .\nஇந்த சதி புரியாமல், காலாவின் இளையமகனும் , தாராவிக்கே மீண்டும் திரும்பி வரும் காதலியும் ஹரி தாதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் .\nஹரி தாதா தீவிரமாக இறங்க , காலா தீவிரமாக எதிர்க்க, கலவரம் வெடிக்க, காலா சில உறவுகளை இழக்க, கடைசியில் ஹரி தாதா காலாவையும் சுற்றி வளைக்க,,\nஅப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த காலா .\nபெருநகர்களில் வாழும் ஏழை மக்களை சேரி என்று பெயரிட்டு ஒதுக்கி அவர்களை அந்த மண்ணில் இருந்தே விரட்டி,\nஅதை பணக்கார்களுக்கும் அந்நிய முதலாளிகளுக்கும் பட்டா போட்டுத்தரும் கார்ப்பரேட் அடி வருடி அரசியலை சாடுவதை அடிப்படையாகக் கொண்ட படம் .\nமோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் முக மூடியை கிழிக்கும் கதை. ஓர் இடத்தில் டிஜிட்டல் இண்டியா என்று நேரடியாக குறை சொல்லவும் தவறவில்லை .\nஅதே நேரம், படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் ஹரி தாதா கேரக்டரும் சிவ சேனா, ஆர் எஸ் எஸ் , பாஜக ஆகியோரையே குறியீடாக காட்டுகிறது .\nஹரிதாதாவின் வழிபாட்டு முறையும் உயர் ஆதிக்க சாதியின் அடையாளங்களுடனே இருக்கிறது .\nஇப்படியாக ரஜினிகாந்தின் நிஜ அரசியல் கொள்கைக்கு எதிரான – அதே நேரம் நியாயமான கருத்துகளை அடிப்படையில் தூக்கிப் பிடிக்கிறது காலா .\nதமிழகத்தில் இருந்து மும்பைக்கு சென்று தாராவிப் பகுதியை கட்டி ஆண்ட வரதராஜ முதலியார் , திராவியம் நாடார் உட்பட பலரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே .\nஆனால் இந்தப் படத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று தாராவியைக் கட்டிக் காத்த தாழ்த்தப்பட்ட தமிழன் என்று காலாவை சித்தரிப்பதன் மூலம்,\nசாதி சமத்துவ அரசியலாகக் காட்டுகிறார் ரஞ்சித் . (கபாலி படத்தில் காட்டப்படும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திலும்,\nஇப்படித்தான் நாயகனை தாழ்த்தப்பட்ட தமிழனாக ரஞ்சித் சித்தரித்து இருந்தார் என்று ஒரு கருத்தும் உண்டு )\n”நிலம் உங்களுக்கு அதிகாரம் ; எங்களுக்கு வாழ்க்கை” உள்ளிட்ட சில இடங்களில் வசனம் அருமை .\nகணவன் மனைவி, குடும்பம் , உறவுகள் விசயத்தில் ரஞ்சித் அமைத்து இருக்கும் காட்சிகளின் நேர்மை பாராட்ட வைக்கிறது . சிறப்பு\n”டிக்கட் போடு நானும் ஒரு எட்டு ஊருக்கு போய் என் முதல் காதலனை பார்த்துட்டு வர்றேன் ” என்று கரிகாலனிடம் செல்வி அதிர வைக்கும் காட்சி கலகல லகலக \nவயதுக்கேற்ற கேரக்டரில் ரஜினி .\nஒத்தையிலே நிக்கேன் . வாங்கலே .. என்கிறார் . அடுத்த நொடி ரஜினியின் டீம்தான் வந்து எதிரிகளை அடிக்கிறது . அதையும் தாண்டி ஓர் அப்பாவியை பறி கொடுக்கிறது ரஜினி டீம் .\nபோலீஸ் ரஜினியை தனி அறையில் போட்டு சுற்றி வளைத்து அடிக்கிறது . கீழே கிடக்கும் ரஜினியை எட்டி உதைக்க போகிறார் வில்லன்.\nஇப்படியாக வழக்கமான சூப்பர் ஹீரோ இமேஜில் இருந்து வெளியே வந்து இருக்கிறார் ரஜினி . சிறப்பு . தமிழ் சினிமாவுக்கும் ஓர் அமிதாப் பச்சன் கிடைக்கட்டும் .\nகுடித்து விட்டு சலம்புவது, மனைவியிடம் பம்முவது போன்ற காட்சிகளில் , ரஜினியின் பழைய ரகளையை அப்படியே பார்க்க முடிகிறது . சூப்பர் \nஈஸ்வரி ராவ் உற்சாகமாக நடிக்கிறார் . ஆனால் பேச்சில் தெலுங்கு வாசனை .\nஏன் ரஞ்சித் சார், பக்காவான திருநெல்வேலித் தமிழ் பேசும் ஒருவரை நடிக்க வைக்கவோ அல்லது ப���ன்னணி பேச வைக்கவோ செய்து இருக்கக் கூடாதா \nசமுத்திரக்கனி நடிப்பில் ஏகப்பட்ட செயற்கைத்தனம் எனினும் , தம்பி ராமைய்யா பாணியில் அவுட் பிளாக்கில் டப்பிங்கில் பேசி இருக்கும் கமெண்டுகளில் கலகலக்க வைக்கிறார் . அருமை\nஹூமா குரேஷி ஒகே .\nகாலாவின் கடைசி மகனை காதலிக்கும் மராத்தியப் பெண்ணாக வரும் அஞ்சலி பட்டீல் கவனிக்க வைக்கிறார் .\nசிறு சிறு அசைவுகள், அரைக்கால் புன்னகை என்று அசத்துகிறார் நானா படேகர் .\nபடத்தில் நாயகனுக்கு கரிகாலன் என்று பெயர் வைத்த ரஞ்சித் காலா சாமி, காக்கும் சாமி போன்று, தலித்திய அரசியலை முன்னெடுக்கும் நிலையில்,\nஅதற்கும் அப்பாற்பட்டு ஒரு காட்சியிலாவது , மாமன்னன் கரிகால் சோழனைப் பற்றி பேசி இருக்கலாம் . ராமகாதை போற்றும் உயர் சாதி மேட்டுக்குடி மக்கள் நிஜ வாழ்வில் எவ்வளவு அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதையும்,\nராவணனாக சித்தரிக்கப்படும் கரிகாலன் எவ்வளவு நல்லவர் என்பதை காட்சிப் படுத்தும் இடத்தில்,\nவரலாற்றின் உண்மை சொல்லும் சிறந்த சமூக அக்கறை இயக்குனராக ஜொலிக்கிறார் பா. ரஞ்சித்\nமும்பை வில்லன் தோற்கடிக்கப்பட்ட பிறகு சென்னையில் அப்படி சேரிகளை ஒழிக்க கிளீன் சென்னை என்ற பெயரில் திட்டம் கொண்டு வருபவராக ,\nஒரு பேனரில் காட்டப்படுபவருக்கு H.JARA என்று பெயர் . விஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்யய்யய்ய்ய்….. \nஆனால் பிரச்னை என்ன என்றால் …\nபடத்தில் வரும் காலா ‘போராட்டம்தான் சிறந்த ஆயுதம் ‘என்கிறார் .\nஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ நிஜத்தில் ”நியாய தர்மம் பற்றி கவலைப்படாமல் எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணினால் நாடு சுடுகாடு ஆகி விடும் ”என்கிறார் .\nபடத்தில் வரும் காலா , “பாதிக்கப்பட்டவன் கொந்தளிக்கும் போது திருப்பி அடிக்கத்தான் செய்வான் “என்கிறார்.\nஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ ”தூத்துக்குடி போரட்டத்தில் (முதல் வரிசையில் வந்த பெண்கள் மார்பு மீது போலீஸ் கை வைத்துத் தள்ளினாலும் ) சீருடை அணிந்த காவலர்களை மற்றவர்கள் அடிப்பதை நான் மன்னிக்க மாட்டேன் “என்கிறார் .\nபடத்தில் வரும் காலா “அந்தக் காலத்துல அயோக்கியனை ரவுடின்னு சொல்வாங்க . இப்போ நியாயம் கேட்பவனை ரவுடின்னு சொல்றாங்க” என்று வருத்தப்படுகிறார் .\nஆனால் யாரை அநியாயமாக ரவுடின்னு சொல்றாங்க என்று காலா நியாயமாக வருத்தப்படுகிறாரோ , அவரைத்தான் ஆ���்மீக அரசியல் நிஜ ரஜினி” சமூக விரோதிகள்” என்றார் .\n”அடங்க மறு ; அத்து மீறு” என்கிறார் காலா.\nஆனால் அப்படி அடங்க மறுத்தால் சுடத்தான் செய்வாங்க . எதுனாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் ” என்கிறார் ஆன்மீக அரசியல் பேசும் ரஜினி .\nரஜினியின் நிஜ அரசியல்கருத்துப்படி இந்தப் படத்தை முடித்து இருந்தால் , காலாவின் பொண்டாட்டி மருமகள்கள் , பேத்தி .. அட அவ்வளவு ஏன், காலாவைக் கூட வாயில் சுட்டுதான் கொன்று இருக்க வேண்டும்.\n“சினிமாவை சினிமாவா பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் . இதுல அரசியல் பார்ப்பது முட்டாள்தனம் …..”\nஇந்த வெங்காயம், வெண்ணை தடவுன வீட் பிரட் எல்லாம் எங்களுக்கும் தெரியும் . ஆனால் அது அரசியலுக்கு வராத சினிமா நடிகனுக்குத்தான் பொருந்தும் .\nஒருவேளை வடிவேலு போன்ற காமெடி நடிகருக்கோ பிரகாஷ் ராஜ் போன்ற வில்லன் நடிகருக்கோ வேண்டுமானால் அரசியலுக்கு வந்த பிறகும் பொருந்தலாம்\n‘ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது’ என்று ஆரம்பித்து ”சிஸ்டம் சரி இல்ல ; போர் வரும்போது பார்க்கலாம்” என்றெல்லாம் தொடர்ந்து , ”விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்” என்று அறிவித்து, ரசிகர் மன்றங்களை பூத் கமிட்டி ஆரம்பிக்க சொல்லி இருக்கிற ….\nநாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட….\nலட்சக் கணக்கான ரசிகர்களை வைத்து இருக்கிற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார் விசயத்தில்,\nஅதுவும் மக்களுக்கான — அதிலும் ஒடுக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கான அரசியலை பேசும் ஒரு படம் பற்றிய விமர்சனத்தில்\nசினிமாவை சினிமாவாதான் பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் , என்று பினாத்துவது எல்லாம் பித்துக்குளித்தனம் .\nவிஷயம் என்ன வென்றால் ….\nபிரிச்சு மேஞ்சு பின்னிப் பெடல் எடுத்து அடித்து நொறுக்குகிறார் காலா என்கிற கரிகாலன். \n நேர்மாறான அரசியல் பேசும் நிஜ ரஜினியை.\nஅதுதான் இந்த படத்துக்கான பெரிய வில்லங்கம்\nதன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட பட்டத்து யானை … சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது.. சேம் சைடு கோல்…..\nஇப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் .\nகாலா படம் பேசும் அரசியலுக்கு ரஜினியின் நிஜ அரசியல் கொஞ்சமாவது சம்மந்தப்பட்டு இருந்தால் ,\nஎம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் போல ரஜினிக்கு இந்தப் படம் அமைந்து இருக்கும் .\nஅல்லது ரஞ்சித்தாவது இந்தப் படத்தை ரஜினியை வைத்து எடுக்காமல் வேறு யாரையாவது வைத்து எடுத்திருந்தாலாவது கூட,\n‘மெட்ராஸ்’ ரஞ்சித்தின் விஸ்வரூபமாக இந்தப் படம் இருந்து இருக்கும் .\nஇரண்டும் இல்லாத காரணத்தால் …\nகாலா …. கால்வாசி கூட இல்லை .\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nPrevious Article பெண்ணின் விடா முயற்சியை சொல்லும் “ மியா “ – நடிகை இனியாவின் இசை ஆல்பம் .\nNext Article பொண்டாட்டி புகழ் பாடலில் கோலி சோடா 2\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு @ விமர்சனம்\nபெண்கள் கடத்தலை பகீரெனச் சொல்லும் ‘பட்டறை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvalyrics.blogspot.com/2014/08/blog-post_47.html", "date_download": "2018-12-16T18:45:02Z", "digest": "sha1:NFEJXCUP6WGBGLQQINEUE7O2M3ARLA42", "length": 10492, "nlines": 202, "source_domain": "selvalyrics.blogspot.com", "title": "Selva Lyrics: தூங்காதே தம்பி… தூங்காதே…", "raw_content": "\nதிரைப்படம்: நாடோடி மன்னன் (1958)\nநீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே\nதூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…\nசோம்பேறி என்ற பெயர் வாங்காதே\nநீ தாங்கிய உடையும் ஆயுதமும்\nபலச் சரித்திர கதை சொல்லும் சிறை கதவும்\nசக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்\nசத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்\nநாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்\nஅதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்\nவிழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்\nஉன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்\nதூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…\nசோம்பேறி என்ற பெயர் வாங்காதே\nஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்...\nஉயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்\nகடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்\nகொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்\nஇன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்\nபல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா\nநீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே\nLabels: MGR, கல்யாணசுந்தரம், கொள்கைப் பாடல், தூ, தூங்காதே தம்பி தூங்காதே, நாடோடி மன்னன்\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅதோ அந்த பறவை (1)\nஆறு மனமே ஆறு (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎத்தனை பெரிய மனிதனுக்கு (1)\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே (1)\nஏன் என்ற கேள்வி (1)\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு (1)\nசிரித்து வாழ வேண்டும் (1)\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1)\nதாய் இல்லாமல் நான் இல்லை (1)\nதிருடாதே பாப்பா திருடாதே (1)\nதூங்காதே தம்பி தூங்கா���ே (1)\nநீதிக்கு தலை வணங்கு (1)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள்\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\n1931 முதல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்\nதமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1952.html", "date_download": "2018-12-16T17:05:49Z", "digest": "sha1:TKMF4TTW5YFWE6RSNDYBPIKEO3JW3ZQF", "length": 15779, "nlines": 555, "source_domain": "www.attavanai.com", "title": "1952ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1952 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1952ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசி.என்.குப்புசுவாமி, கவர்மெண்ட் ஓரியண்டல் மனுஸ்கிரிப்ட்ஸ், சென்னை, 1952, ப.112, ரூ.2.14 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48574)\nசி.தேசியவிநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, 1952, ப82, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375850)\nஎஸ்.எஸ்.அருணகிரிநாதர், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-1, 1952, ப.102 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 375842)\nஅ.மு.பரமசிவானந்தம், டியூகோ பதிப்பகம், சென்னை-5, 1952, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417354, 215953)\nஆர்.தியாகராஜன், 1952, ப.420 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 261881)\nஸ்ரீ சுத்தானந்த பாரதியார், வீனஸ் பப்ளிகேஷன்ஸ், அரியக்குடி, 1952, ப.237, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54899)\nவேணுகோபாலனார், 1952, ப.256 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50778)\nமலெ.சீதாராமன் மற்றும் பழ.இராமசாமி, திருச்சினாப்பள்ளி யூனைடெட் பிரிண்டர்ஸ் லிட், திருச்சிராப்பள்ளி, 1952, ப.196 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48408)\nபொய்யாமொழிப் புலவர், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1952, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 431324)\nரா.இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1952, ப.361 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48405)\nவி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, 1952, ப.88, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50760)\nசாமி.வேலாயுதம் பிள்ளை, 1952, ரூ.7.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56350)\nதிருக்குறள் - உரைவளம் காமத்துப்பால்\nதண்டபாணி தேசிகர், 1952, ப.382, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342000)\nபி ஸ்ரீ, அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1952, ப.139, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51794)\nநாயனாரருளிய ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nசேக்கிழார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1952, ப340, ரூ. 9.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416892)\nபத்மகிரி நாதர் தென்றல்விடு தூது\nசொக்கநாத பிள்ளை, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1952, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 28)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பாரிநிலையம், சென்னை-1, 1952, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416316)\nபி.சுந்தரம்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1, 1952, ப.247 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340182)\nநா.கி.நாகராசன், பூஞ்சோலை, 1952, ப.58, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55334)\nகி.சாவித்திரி அம்மாள், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1952, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337159)\nமா.இராசமாணிக்கனார், வர்தா பதிப்புக் கழகம், சென்னை-5, 1952, ப.83, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52150)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/sports/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-12-16T18:58:20Z", "digest": "sha1:UU7TL2G3GZHJMNVEWEFCJ4O55WQ6IAA5", "length": 11322, "nlines": 179, "source_domain": "www.deepamtv.asia", "title": "இதற்காக தான் முக்கிய வீரர்கள் ஓய்வளிக்கப்பட்டார்களா? இந்திய அணி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள் – Deepam News and TV", "raw_content": "\nYou are at:Home»விளையாட்டு»துடுப்பாட்டம்»இதற்காக தான் முக்கிய வீரர்கள் ஓய்வளிக்கப்பட்டார்களா இந்திய அணி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள்\nஇதற்காக தான் முக்கிய வீரர்கள் ஓய்வளிக்கப்பட்டார்களா இந்திய அணி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள்\nBy Deepam Media on\t 26/09/2018 துடுப்பாட்டம், விளையாட்டு\nஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதிய போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.\nஇந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.\nஇதனால் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார், ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்கும் 200-வது போட்டி இதுவாகும்.\nஇதன்மூலம் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nடோனி கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக பணியாற்றினார்.\nஅதன்பின் தற்போது 696 நாட்கள் கழித்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.\nஎம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது.\n74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.\nஇன்று கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் உடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை சமநிலைப்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த போட்டியில் ரோகித் தவான் போன்ற முக்கிய வீரர்களுக்க ஓய்வளிக்கப்பட்டிருந்தது இதன்மூலம் டோனி 696 நாட்களுக்கு பின் அணித்தலைவராக 200 ஆவது போட்டியில் விளையாடியிருந்தார்.\nடோனியின் இந்த சாதனைக்காக தான் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.\nகாதலரை மணந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்\nஎன் கணவர் குற்றம் செய்யவில்லை: பிசிசிஐக்கு உருக்கமான கடிதம் எழுதிய ஸ்ரீசாந்த் மனைவி\nரசிகர்களை கொந்தளிக்க வைத்த மிதாலி விவகாரம்: பொரிந்து தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்\nகுழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன\nகுழந்தை வளர்ப்பி���் ஒரு சில டிப்ஸ்\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nசுவையான பெங்காளி சிக்கன் கிரேவி ரெசிபி.\nமண் மணக்கும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்\nசுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா..\nகிச்சடியை பிராண்ட் இந்தியா உணவாக விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு\nஉடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பழம் எங்குள்ளது தெரியுமா\nநீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்\nஅவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ்\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஉலகளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் ஹீரோ இவரே படங்களின் வரிசை ஒரு பார்வை\nமிகுந்த மன வேதனையில் மஹிந்த\nகாதலரை மணந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்\nஇந்திய அணி இப்படி தவறுசெய்துவிட்டதே..அவர் மாஸ்காட்டப் போகிறார்: மைக்கல் கிளார்க்\nமுரளி விஜய் மற்றும் கேஎல் ராகுலின் ஸ்டெம்புகளை தெறிக்க விட்ட அவுஸ்திரேலிய வீரர்கள்: வெளியான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1051153", "date_download": "2018-12-16T18:29:24Z", "digest": "sha1:ZIK3Y7Z2KKWXUH6J7QOAN4DUE3TPT5QY", "length": 18902, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்!| Dinamalar", "raw_content": "\nஜம்முவில் 120 கிலோ போதை பொருள் பறிமுதல்:5பேர் கைது\nஇந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின் 2\nஅரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: ... 19\nகருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு 48\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் 2\nகர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி 8\nசிலை கடத்தல்: அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கைது 37\nபாட்மின்டன் ; சிந்து சாம்பியன் 9\nவட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 1\n\" ராணுவ வீரர்களுக்கு வஞ்சகம் செய்த காங்.,\"- மோடி ... 27\n17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்\nவரலாற்றில் தேடிப்பார்த்தால், தேவார மூவரில் ஒருவரான, திருநாவுக்கரசர், தமது வைப்புத் தலங்களில் ஒன்றாக, எழுமூர் என, எழும்பூரைத் தான் குறிப்பிடுகின்றார் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.\nஎலிஹூ யேல் என்ற ஆங்கிலேயர், சென்னையின் ஆளுனராக, 1720ம் ஆண்டு இருந்தபோது, எழும்பூர் கிராமத்தை, நவாப் சுல்பீர் கான் என்பவரிடம் இருந்து வாங்கினார்.\nஎழ��ம்பூர் என்ற சொல் உச்சரிக்க கஷ்டமாக இருந்ததால், ஆங்கிலேயரின் வாயில், அது, 'எக்மோர்' ஆனது. இன்று வரை, நமக்கும் 'எக்மோர்' தான்.\nகடந்த, 1908ம் ஆண்டு, 17 லட்சம் ரூபாய் செலவில், ராபர்ட் சிஸ்ஹோம் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு, சாமிநாதப் பிள்ளை என்ற ஒப்பந்ததாரரால் இந்திய-மொகலாய கட்டடக் கலைகள் கலந்து கட்டப்பட்டதுதான், இந்த எழும்பூர் ரயில் நிலையம்.\nஇந்தியாவில் கல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக எழும்பூர் ரயில் நிலையத்தில்தான், அந்த காலத்தில், ரயில் நிற்கும் இடம் வரை கார் போகும் வசதி இருந்தது. அகல ரயில் பாதை வந்த பின் அந்த வசதி அடிபட்டு போனது.\nஇங்கிருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் போய், பின் அங்கிருந்து கப்பலில் தலைமன்னார் சென்று திரும்பவும் வரும், 'போட் மெயில்' வசதி அப்போது இருந்தது. அதற்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. தனுஷ்கோடி, புயலால் அழிந்தபிறகு, இந்த ரயில் நிறுத்தப்பட்டது.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகார் நிறுத்த வசதி இருந்த பொழுது கார் உள்ளே வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது பிளாட்பாரம் டிக்கெட் போன்று.. VIP க்கள் அதிக தூரம் நடக்காமல் ரயில் பெட்டிகளில் ஏறுவதற்கு வசதியாக இருந்தது. ஆனால் பிளாட்பார்ம்களின் எண்ணிக்கை மூன்று தான்.\nமுக்கியமான ஒரு செய்தியை விட்டுவிட்டீர்களே. அந்த ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிராதிகள் யாவும் கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் இயங்கிய தென்னிந்தியாவின் முதலாவது இரும்பு ஆலையில் தயார் செய்யப்பட்டவை ஆகும். இதற்க்கு சான்று தற்போதும் அந்த கிராதிகளில் காணலாம். ஆனால் துரதிருஷ்டம் பரங்கிபேட்டையில் இரும்பு ஆலைதான் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-12-16T17:30:21Z", "digest": "sha1:UWFCPQ2R66A6X6PRHSXXSQZBGKDNX62J", "length": 19407, "nlines": 183, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொய்யா பயிர் இடும் முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொய்யா பயிர் இடும் முறை\nஅலகாபாத், லக்னோ – 46, லக்னோ – 49, அனகாபள்ளி, பனாரஸ்,ரெட் பிளஷ், அர்கா அமுல்யா, அர்கா மிருதுலா மற்றும் டிஆர்ஒய் (ஜி) 1.\nகடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதிகளில் நன்கு வளரும். அனைத்து மண் வகைகளிலும் இப்பயிர் விளைந்தாலும் வடிகால் வசதி மிகவும் முக்கியம். ஆழமற்ற அடி பாறைகள் உள்ள மண்வகைகளிலும், களிமண் பூமியிலும் நன்கு வளரும். களர் மற்றதம் உவர் நிலங்களிலும், தாங்கி வளரும். மூன்றாண்டிற்கு ஒரு முறை செடி ஒன்றுக்கு 3 கிலோ ஜிப்சம் இடவேண்டும். இதன் மூலம் மண்ணின் களர் உவர் தன்மையை குறைக்கலாம்.\nபயிர் பெருக்கம் : பதியன்கள்\nநடவு பருவம் : ஜீன் – டிசம்பர்\nநடவு செய்தல் : 5 மீட்டருக்கு 6 மீட்டர் என்ற இடைவெளியில் குழிகள் குறிக்கப்படவேண்டும். பின்னர் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலாம் மற்றும் 45 செ.மீ ஆழம் என்ற அளவில் குழிகளை தோண்டி அவற்றினுள்ள, 10 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு மற்றும் 50 கிராம் லிண்டேன் இவற்றுடன் மேல் மண்ணையும் இடவேண்டும். பின்னர் செடிகளை குழிகளின் சரிமத்தியில் நடவேண்டும்.\nஆரம்ப காலங்களில் நடவு செய்தவுடன் ஒரு முறை, மூன்றாம் நாள் ஒரு முறை, பின்னர் பருவ நிலையைப் பொறுத்து 10 நாட்களுக்கு ஒரு முறை என நீர்ப்பாய்ச்சவேண்டும் அல்லது தேவை ஏற்படின் நீர்ப்பாய்ச்சவேண்டும்.\nஉர நிர்வாகம்: மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு மரத்திற்கு தொழு உரம் 50 கிலோ, ஒரு கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டாகப் பிரித்து இடவேண்டும்.\nகொய்யாவில் மகசூலை மேம்படுத்த, யூரியா 1 சதம் மற்றும் துத்தநாக சல்பேட் 0.5 சதம் இரண்டும் கலந்து கலவையை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில், மரங்களின் மேல் இலைவழி உணவாகத் தெளிக்கவேண்டும்.\nபோரான் சத்து குறைபாடு இருந்தால், பழங்கள் சில நேரங்களில் வெடித்து காணப்படும். கடினமாகவும் இருக்கும். இலைகள் சிறுத்துக் காணப்படும். இக்குறைபாட்டைத் தவிர்க்க, 0.3 சத போராக்ஸ் தெளிக்கவேண்டும். (1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் போராக்ஸ் மருந்தைக் கரைக்கவேண்டும்).\nபயிர் இடவேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்திற்கு) இப்கோ 10:26:26, யூரியா அளவு ( கிலோ ஒரு மரத்திற்கு)\nதழை மணி சாம்பல் 10:26:26 யூரியா\nநூண்ணோட்டச் சத்துக் குறைபாட்டினால், இலைகள் சிறுத்தல், கணுக்களிடையே இடைவெளி குறைந்து செடிகள் குத்துச்செடிகள் போல தோற்றம் தருதல், இலைகள் வெளிர��தல், ஓரங்கள் தீய்ந்த தோற்றம் முதலியவை ஏற்படும். அதனை நிவர்த்த செய்ய 25 கிராம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீஸ் சல்பெட் மற்றும் 12.5 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நிரில் கரைத்து அதனுடன் ஒரு மில்லி ஒட்டும் திரவமாகிய டீப்பால் கலந்து நான்று முறை கீழ்க்கண்ட தருணங்களில் தெளிக்கவேண்டும்.\nஒரு மாதம் கழித்து மறுமுறை\nஊடுபயிர்: அவரை வகைப் பயிர்கள் மற்றும் குறைந்த வயதுடைய காய்கறிப் பயிர்களை கொய்யா காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம்.\nசெப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் பொதுவாக கவாத்து செய்யவேண்டும். செடிகளின் அடிப்பாகத்தில் அவ்வப்போது தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். மேலும் ஒரு பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன் வறண்ட மற்றும் உபயோகமில்லாத குச்சிகளை நீக்கிவிடவேண்டும். ஓங்கி உயரமாக வளர்ந்துள்ள கிளைகளை வளைத்து அவற்றின் நுனிப் பாகத்தை மண்ணுக்குள் சுமார் ஒரு அடி ஆழம் வரை பதித்து அவை மேலே கிளர்ந்த வரமல் செய்யவேண்டும். வயதான மற்றும் உற்பத்தித் திறன் இழந்த மரங்களைத் தரை மட்டத்திலிருந்து 75 செஇமீ உயரத்தில் வெட்டிவிடவேண்டும். இதிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும்.\nதேயிலைக் கொசு: இது பழங்களின் மேல் துளையிட்டு உள்ளிருக்கும் பழச்சாற்றை உறிஞ்சுகிறது. இதனால் பழங்களின் தேல் பகுதி கடினமாகி கரும்புள்ளிகள் தோன்றும்.\nகட்டுப்பாடு: காலை அல்லது மாலை வேளைகளில் எண்டோ சல்பான் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மாலத்தியான ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மானோகுரோட்டபாஸ் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். வேம்பு எண்ணெயை 3 சதம் அடர்த்தியில் தெளிப்பதனால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். இவ்வாறு மருந்து தெளிக்கப்பட்ட மரங்களிலிருந்து கனிகளை உடனே அறுவடை செய்தைத் தவிர்க்கவேண்டும்.\nஅசுவினி : பூச்சிகள் செடிகளில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துதல்.\nகட்டுப்பாடு : மானோகுரோட்டபாஸ் அல்லது டைமித்தோயேட் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.\nபழ ஈ : பூச்சிகள் பழங்களினுள் நுழைந்து சேதப்படுத்தும், இதனால் பழங்கள் உதிர்ந்துவிடும்.\nபாதிக்கப���பட்டு கீழே விழுந்த பழங்களைச் சேகரித்து அவற்றின் மேல் லிண்டேன் மருந்து தூவி, மண்ணினுள் ஆழப் புதைத்துவிடவேண்டும்.\nஎண்டோசல்பான் 35 ஈசி அல்லது மாலத்தியான் 50 ஈசி மருந்துகளில் ஏதேனும் இடைவெளியில் நான்கு முறை தெளிக்கவேண்டும்.\nபூச்சித்தாக்குதல் உள்ள நேரங்களில், மரத்தைச் சுற்றியுள்ள மண்ணைக் கிளறி ஒரு எக்டருக்கு 25 கிலோ லிண்டேன் 1.3 சதம் மருந்தைத் தூவிவிடவேண்டும்.\nசெதில் பூச்சி : இலைகள் மற்றும் பழங்களில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.\nகட்டுப்பாடு : ட்ரைசோபாங் 2 மில்லியுடன் வேப்பெண்ணெய் 5 மில்லி கலந்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவேண்டும். அல்லது பாசலோன் 0.05 சதம் உடன் வேப்பெண்ணெய் 5 மில்லி கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவேண்டும்.\nஇந்தப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் ஒருவகைப் புள்ளி வண்டுகளை ஒரு மரத்திற்கு 10 வீதம் விட்டுக் கட்டுப்படுத்தலாம்.\nசொறிநோய் : பழங்கள், பழுக்கும் முன்பு, கரிய கடினமான பகுதிகள் தோன்றிப் பழங்களை சேதப்படுத்தும்.\nகாப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதம் அல்லது போர்டோக் கலவை 0.5 சதம் தெளிக்கவேண்டும்.\nபதியன்கள் நட்ட 2ம் வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும்.\nபிப்ரவரி முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஒரு முறையும், செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஒரு முறையும் காய்க்கும்.\nபூத்ததலிருந்து 5 மாதங்கள் கழித்து கனிகளை அறுவடை செய்யலாம்.\nமகசூல் : ஒரு எக்டருக்கு 25 டன்கள்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகொய்யாவில் அடர்நடவு முறை மகசூல் மூன்று மடங்கு அதி...\nகொய்யா சாகுபடியில் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்\nகொய்யாவில் கவாத்து செய்தல் வீடியோ...\nகொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்...\nநெற்பயிரை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது எப்படி →\n← இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijakanth-should-lose-his-deposit-vadivelu-aid0091.html", "date_download": "2018-12-16T17:37:32Z", "digest": "sha1:K5ZBBHVMQMVMTQ2UQ2TVL2IGLD22IWAX", "length": 21838, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடக் கூடாது-மக்களுக்கு வடிவேலு கோரிக்கை | Vijakanth should lose his deposit: Vadivelu | விஜயகாந்த் டெபாசிட் வாங்கிவிடக் கூடாது-வடிவேலு - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடக் கூடாது-மக்களுக்கு வடிவேலு கோரிக்கை\nவிஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடக் கூடாது-மக்களுக்கு வடிவேலு கோரிக்கை\nரிஷிவந்தியம்: விஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடாத அளவுக்கு மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரிஷிவந்தியத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் வடிவேலு கோரிக்கை விடுத்தார்.\nகிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து விஜயகாந்த்தை கடுமையாக திட்டித் தீர்த்த, கிண்டலடித்த, நக்கலடித்த நடிகர் வடிவேலு நேற்று விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தனது பிரசாரத்தை முடித்தார்.\nஜி.அரியூர் என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். கிட்டத்தட்ட 12 இடங்களில் பிரசாரம் செய்த வடிவேலு இறுதியாக அரியூரில் பேசியபோது,\nஎன்னால் திரைப்படங்கள் மூலமாகத்தான் உங்களையும், குழந்தைகளையும் சிரிக்க வைக்க முடியும். ஆனால், உங்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க முடியாது. அவற்றை செய்து கொடுக்கக் கூடியவர் முதல்வர் கருணாநிதிதான். ஐந்தாண்டுகளில் முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செய்துள்ளார். கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரது ஆசியோடு மதுரையில் பிரசாரத்தை தொடங்கி, ரிஷிவந்தியம் தொகுதியில் முடிக்கிறேன்.\nகருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருகிறார். அந்த அரிசியை உலை வைப்பதற்காக கேஸ் அடுப்பும் கொடுக்கிறார். அது கொதிக்கின்ற நேரம் வரை உலகத்தை பார்க்க டிவியையும் கொடுத்துள்ளார். ஏழை மாணவர்கள் படிப்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வந்துள்ளார். வாரம் 5 முட்டை வழங்குகிறார். மாணவர்களுக்கு 3 சீருடைகளையும் வழங்குகிறார்.\nபெண்களுக்கு திருமணம் உதவி தொகையாக ரூ.25,000 கொடுத்தார். இப்போது ரூ.30,000 கொடுக்கப்போகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 கொடுத்து வருகிறார். இப்போது ரூ.10 ஆயிரமாக கொடுக்க போகிறார். முதியோருக்கு ரூ.500 கொடுத்து, இப்போது ரூ.750 கொடுக்க போகிறார். 58 வயது கடந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க உள்ளார். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். வேறு ��ட்சி மாறினால். இந்த திட்டங்கள் எல்லாம் போய்விடும்.\nஎங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன். ரூ.60 சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் (இதைக் கூறும்போது வடிவேலு அழுதுவிட்டார்). மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த என் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனது (அப்போது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார் வடிவேலு).\nஇப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருப்போம்.\nநான் சென்ற இடங்களில் எல்லாம் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.\nதமிழ்நாட்டில் குடிசைகளே இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடங்கி பல்வேறு இடங்களில் வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். இந்த சாதனை திட்டங்கள்போல் வருகிற தேர்தலில் வெற்றி பெற்றால் மிக்சி, கிரைண்டர் மக்களுக்கு வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார்.\nவிஜயகாந்த் விருத்தாசலத்தில் மக்களிடத்தில் பொய் சொல்லி, அவர்களை ஏமாற்றிவிட்டு ரிஷிவந்தியம் வந்துள்ளார். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. விருத்தாசலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சொன்னவர் அவ்வாறு செய்யவில்லை. சினிமாவில் அவர் தர்மம் செய்வது போன்ற காட்சியை பார்த்து மக்கள் ஏமாந்துவிட்டனர்.\nமுதல்வர் கருணாநிதி அறிவி்த்துள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டுமானால் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜை, அவரை எதிர்த்துப் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்காத அளவிற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nவிவசாயிகளுக்கு உழத் தெரியும். வியாபாரிகளுக்கு வியாபாரம் தெரியும். மன்னனுக்கு ஆளத் தெரியும். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு என்ன தெரியும்\nநான் சினிமாவில் காமெடி செய்கிறேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். நகைச்சுவையும் இசையும் நம் ரத்தத்தோடு கலந்த ஒன்றாகும். இப்போது கருணாநிதியின் நலத்திட்டங்களும் நம் ரத்தத்தோடு கலந்துவிட்டது.\nகூட்டணி என்பது ஒரு கூட்டுப் பிரார்த்தனை போன்றது. ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விஜயகாந்த்தும் ஒரே மேடையில் இதுவரையில் பேசவில்லை. இவர்களுக்குள் தொகுதி உடன்பாடு இருந்தால் மட்டும் போதாது,\nமனசு உடன்பாடு இருக்க வேண்டும்.\nஅதிமுக கூட்டணி எண்ணையும், தண்ணியும் கலந்தது போல உள்ளது. இரண்டும் ஒன்று சேரவே சேராது. அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறும் விஜயகாந்த வெற்றிபெற்றாலும் அந்த அம்மாவிடம் ஒன்றும் கேட்க முடியாது. ஏனென்றால் அந்த அம்மாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தியும், செருப்பால் அடித்தும் விஜயகாந்த அவமானப்படுத்தியுள்ளார்.\nஇதை அந்த அம்மா மறக்கமாட்டார். விஜயகாந்தால் அதிமுக கூட்டணி கெட்டுப்போச்சு. அவருக்கு ஒரு ஓட்டுகூட போடாதீங்க. உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாபம் மூலம் ஓட்டுக்களை பெற விஜயகாந்த் முயற்சிக்கிறார். அவருடைய டெபாசிட்டை காலி செய்யுங்கள். என்னை பயமுறுத்த பார்க்கிறார்கள். என் மக்களை ஏமாற விடமாட்டேன். எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது மிகப்பெரிய தப்பு. விஜயகாந்தை பார்த்தாலே குழந்தைகள்கூட அழுகிறது. நான் சினிமாவில் காமெடி செய்தேன். விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.\nநான் எப்படி சிரிக்க வைத்தாலும் உங்களுடைய அடிப்படை வசதிகளை என்னால் நிறைவேற்ற முடியாது. அதை தமிழக அரசுதான் செய்ய வேண்டும்.\nஎனவே கலைஞர் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்திட, சினிமா காட்சியை காட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் தேமுதிகவை தோற்கடிக்க, காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.சிவராஜுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார் வடிவேலு.\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாஷிகா, ஐஸ்வர்யான்னு ஜம்முன்னு போகும் மகத் கெரியர்: சிம்பு அப்படி என்ன செய்தார்\nசர்கார் விவகாரம்.. அதிரடி முடிவெடுத்த சங்க நிர்வாகிகள்.. அடிபணிந்த கே.பாக்யராஜ்\nஓமைகாட், கமலுக்காக இரண்டே 2 நிமிஷத்துக்கு ரூ. 2 கோடி செலவு செய்த ஷங்கர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/it-officials-seized-10-cr-from-karnatakas-energy-minister-premises/", "date_download": "2018-12-16T18:57:58Z", "digest": "sha1:BXKLLQRAYD5VXHWR4BHPWNZ2EGR3CI66", "length": 15672, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐ.டி. ரெய்டில் ரூ.10 கோடி பறிமுதல்: இந்தியாவின் 2-வது பணக்கார அமைச்சருக்கு சிக்கல்-IT Officials seized 10 Cr. from Karnataka's Energy Minister Premises", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nஐ.டி. ரெய்டில் ரூ.10 கோடி பறிமுதல்: இந்தியாவின் 2-வது பணக்கார அமைச்சருக்கு சிக்கல்\nகர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில். 7.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.\nகர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில். 7.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.\nகுஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்களை பாஜக தம் வசம் இழுப்பதாக குற்றம்சாட்டி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் பெங்களூரில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.\nஅந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஊடகம் முன் தோன்றி, தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், அவர்களை பிரிக்க முடியாது எனவும் கூறினர். இந்நிலையில், குஜராத் மாநில பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திங்கள் கிழமை பெங்களூருக்கு சென்றனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையைக் குலைக்கவே அவர்கள் வந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், புதன் கிழமை காலை 7 மணியளவில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றிருக்கும் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.\nமொத்தமாக, 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாகவும், அதில் அமைச்சர் சிவக்குமார் வீடுகளிலிருந்து 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். அந்த 10 கோடி ரூபாயில் சுமார் 7.5 கோடி ரூபாய் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டிலிருந்தும், 2.5 கோடி ரூபாய் பெங்களூரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.\nஇந்தியாவிலேயே இரண்டாவது பணக்கார அமைச்சர் டி.கே.சிவக்குமார். இவருடைய சொத்து மதிப்பு 251 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்க்கட்சிகளை சி.பி.ஐ. மூலம் பாஜக பழிவாங்கவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, “குஜராத் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படவில்லை. கர்நாடக அமைச்சர் வீட்டில் தான் நடத்தப்பட்டது”, என கூறினார்.\nவிவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை… 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை\nசென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nஎஸ்.பி.கே. செ���்யாத்துரைக்கு வருமான வரித்துறையினர் சம்மன்\nஎஸ்.பி.கே வருமான வரித்துறை சோதனை: 2வது நாளில் மேலும் ரூ.50 கோடி பணம், 5 கிலோ தங்கம் பறிமுதல்\n: அதிமுக அரசு ஒப்பந்ததாரர்களை வேட்டையாடும் ஐ.டி.\nசென்னையில் 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nநாளை எம்.எல்.ஏவாகும் தினகரன்: மீண்டும் வருமான வரித்துறை ரெய்டு\nஜெயலலிதா அறையில் சோதனை நடத்தவில்லை : மௌனத்தைக் கலைத்த வருமான வரித்துறை\n‘சிலர் செய்த தவறால் போயஸ் கார்டனில் சோதனை’ : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nமெரினாவில் சிவாஜி சிலை அதிரடி அகற்றம் : அடையாறு மணிமண்டபத்திற்கு கொண்டு சென்றனர்\nஉச்சநீதிமன்றத்தை பரபரப்பாக்கிய சசிகலா சீராய்வு மனு : விசாரணை தள்ளிப்போன பின்னணி\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்னை மரங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையை விரைவில் அளிக்க உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nதிருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nமுத்து திரைப்படம் இன்றும் ஜப்பானில் கொண்டாடப்படுகிறது – ஜப்பான் தூதரக நிர்வாகி புகழாரம்\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=42880", "date_download": "2018-12-16T18:51:14Z", "digest": "sha1:NJMIRLHNE5W4HBA2ZWUDLCQOS435TCDW", "length": 29192, "nlines": 208, "source_domain": "nadunadapu.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்-25: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-5 | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nஈழப் போரின் இறுதி நாட்கள்-25: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது\nவான்புலிகளின் விமானம் முதல் தடவையாக கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்துக்கு சென்று குண்டு வீசிவிட்டு திரும்பிய மறுநாள், அந்த விமானம் வன்னியில் தரையிறங்கிய இடம் எது என்பதை தெரிந்துகொள்ள இலங்கை உளவுத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டனர் என எழுதியிருந்தோம். தரையிறங்கிய இடம் தெரிந்துவிட்டால், அதற்கு அருகில்தான் எங்காவது விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களது நினைப்பாக இருந்தது. விமானங்கள் அநேகமாக தாழ்வாக பறந்திருக்கும் (ரேடாரில் இருந்து தப்புவதற்காக) அப்போது தரையில் இருப்பவர்களுக்கு விமானத்தின் இஞ்சினின் ஓசை நன்றாக கேட்டிருக்கும். இது நடைபெற்ற நேரமோ இரவு நேரம். இதனால் விமானம் எந்தப் பகுதியில் தரையிறங்கியது என்பதை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள் உளவுத்துறையினர்.\nவான்புலிகளின் விமானம் முதல் தடவையாக கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்துக்கு சென்று குண��டு வீசிவிட்டு திரும்பிய மறுநாள், அந்த விமானம் வன்னியில் தரையிறங்கிய இடம் எது என்பதை தெரிந்துகொள்ள இலங்கை உளவுத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டனர் என எழுதியிருந்தோம்.\nதரையிறங்கிய இடம் தெரிந்துவிட்டால், அதற்கு அருகில்தான் எங்காவது விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களது நினைப்பாக இருந்தது.\nவிமானங்கள் அநேகமாக தாழ்வாக பறந்திருக்கும் (ரேடாரில் இருந்து தப்புவதற்காக) அப்போது தரையில் இருப்பவர்களுக்கு விமானத்தின் இஞ்சினின் ஓசை நன்றாக கேட்டிருக்கும். இது நடைபெற்ற நேரமோ இரவு நேரம். இதனால் விமானம் எந்தப் பகுதியில் தரையிறங்கியது என்பதை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள் உளவுத்துறையினர்.\nஆனால் அது அவர்கள் நினைத்த அளவுக்குச் சுலபமாக இருக்கவில்லை.\nவிமானம் தெற்கு நோக்கி (கட்டுநாயகவை நோக்கி) சென்றபோது கணேசபுரம் பகுதியில் விமானத்தின் ஓசை கேட்கப்பட்டிருந்தது. வில்பத்து வனப்பகுதியில் ஓசை கேட்டதாக சிலர் சொன்னார்கள். ஆனால் அவை அனைத்துமே விமானம் தாக்குதலுக்காக சென்றபோது கேட்ட ஓசைகள்.\nவிமானம் திரும்ப வந்தபோது கணேசபுரம் பகுதிக்கு மேலோ, வில்பத்து காட்டுக்கு மேலோ பறந்ததாக தகவல் இல்லை.\nஇதிலிருந்து வான்புலிகள் தங்களது பிளைட் பிளானில், தாக்குதல் முடிந்து திரும்பிவரும் பாதையை மிகவும் கவனமாகத் திட்டமிட்டனர் என்பது புரிந்தது. திரும்பி சென்ற பாதை தெரிந்தால், அதை வைத்து விமானம் எங்கே இறக்கப்பட்டது என்பதை ஓரளவுக்கு ஊகித்து விடலாம் என்ற தியரி அடிபட்டுப் போனது.\nஅடுத்தபடியாக உளவுத்துறையினர் கவனம் செலுத்தியது, விமானத்தின் த்ரஸ்ட் ரிவர்சர் (airplane thrust reverser) மூலமாக ஏற்படுத்தப்படும் ஓசையை.\nஇது என்னவென்றால், விமானம் தரை இறங்கியவுடன் வேகம் அதிகமாக இருக்கும். வேகத்தை முடிந்த வரை குறைத்து விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு த்ரஸ்ட் ரிவர்சர் பயன்படும். விமானத்தின் இஞ்சினை எதிர்ப்புறமாக ஓட விடுவதன்மூலம், அதன் வேகத்தைக் குறைக்கும் செயற்பாடு இது.\nஇதன்போது வித்தியாசமான ஓசை ஒன்று ஏற்படும். விமானம் பறக்கும்போது எழும் ஓசைபோல அல்லாது, இந்த த்ரஸ்ட் ரிவர்சர் இயங்கும்போது கடினமான சத்தம் (லேசாக ஊளையிடுவதுபோல) கேட்கும்.\nராணுவ உளவுப்பிரிவினர், விமானம் சாதாரணமாகப் ���றக்கும்போது எழும் ஓசையையும், த்ரஸ்ட் ரிவர்சர் இயக்கப்படும்போது எழும் ஓசையையும் ஒலிப்பதிவு செய்து வன்னியைச் சுற்றியுள்ள ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிப்பவர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள்.\nஅதிலும் சரியான பலன் கிடைக்கவில்லை. ஓசை கேட்டதாகக் கூறிய சிலராலும், இந்த இரு ஓசைகளையும் வேறுபடுத்திக் கூறமுடியாமல் இருந்தது.\nஅந்தக் கட்டத்தில் வேறு ஒரு கோணமும் ஆராயப்பட்டது. அது என்னவென்றால் வான்புலிகள் தரை இறங்கியபோது த்ரஸ்ட் ரிவர்சர் உபயோகிக்காமலேயே இருந்திருக்கலாம் என்பது.\nஇதுவும் சாத்தியம்தான். ஆனால் கொஞ்சம் ரிஸ்கியானது. ரன்வேயின் நீளம் மிக அதிகமாக இருந்தால், முயன்று பார்க்கலாம் – விமானத்தை வெறும் பிரேக் மூலம் நிறுத்துவது.\nவிமானத்தின் லேன்டிங் வெயிட் அதிகமாக இல்லாதிருந்தால் பைனல் அப்ரோச்சின்போது வேகத்தை நன்றாகக் குறைத்து, கிட்டத்தட்ட ஒரு மிதக்கும் நிலைக்கு கொண்டுவந்து, லேன்டிங் கியரை மட்டும் உபயோகித்துத் தரையிறக்குவதுதான், த்ரஸ்ட் ரிவர்சர் உபயோகிக்காமல் லேன்டிங் செய்யும் விதம்.\nஇதை கிளைடிங் லேன்டிங் (airplane gliding landing) என்பார்கள்.\nஇது, எமர்ஜன்சி லான்டிங் என்ற வகை முறையில் செய்யப்படும் லேன்டிங். பொதுவாக, தேவையில்லாமல் எந்த விமானியும் செய்ய மாட்டார்கள். அதுவும் இரவு நேரத்தில் மகா ரிஸ்க்.\nகாரணம் என்னவென்றால் விமானம் தரையைத் தொடும்போது லெவல் பண்ணுவது கடினம். இடப்புறம் அல்லது வலப்புறம் சரியப் பார்க்கலாம்.\nவான்புலிகளின் விமானங்கள், இவ்வளவு ரிஸ்க் எடுத்து இறக்கப்பட்டிருக்காது என்பதால், இந்த சாத்தியம் ஒதுக்கப்பட்டது.\nஎப்படியோ, உளவுப்பிரிவின் விசாரணைகளில், வான்புலிகளின் விமானம் இறக்கப்பட்ட லொகேஷன் எது என்பது தெரியவரவில்லை.\nவான்புலிகளின் விமானம் கட்டுநாயகவில் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்புகிறது என்று தெரியவந்தபோது, அந்த விமானங்களை துரத்திச் சென்று தாக்குவதற்காக இலங்கை விமானப்படை அனுப்ப முயன்ற இரு விமானங்களும் K-8 ரகத்திலான விமானங்கள்.\nஇவை இலங்கை விமானப்படையினரால் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் விமானங்கள்.\nதாக்குதல் நடைபெற்று 20 நிமிடங்களின் பின்னர்தான் முதலாவது விமானம் வானில் ஏறியது. அந்த விமானம் வடக்கு நோக்கிப் பறந்த நிலையில், வான்புலிகளின் விமானம் வானில் அவர்களுக்குத் தட்டுப்படவில்லை.\nஇரண்டாவது K-8 விமானம் தரையில் இருந்தே கிளம்பாமல் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. காரணம் அதன் விமானி விமானத்தில் ஏறும்போது தவறித் தரையில் வீழ்ந்து விட்டதால் காலில் காயமேற்பட்டதாக கூறப்பட்டது. (இது பற்றிய ராணுவ விசாரணை, ஏர் வைஸ் மார்ஷல் கே.ஏ.பிரேமசந்திர தலைமையில் நடந்தது. அதன் முடிவு என்னாகியது என்பது தெரியவில்லை)\nமுதலில் புறப்பட்டுச் சென்ற K-8 விமானம் வன்னிக்கு மேலாக அதிக உயரத்தில் பறந்திருக்கின்றது (தரையிலிருந்து தாக்குதல் வரலாம் என்ற பயம்) அவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தபோது, வான்புலிகளின் விமானங்கள் தரையிறங்கிய அடையாளமோ, கீழே ரன்வேயின் லேன்டிங் லைட்டுகள் எரிந்த அடையாளமோ தெரியவில்லை.\nஇதனால், வான்புலிகளின் விமானத்தைத் துரத்த முயன்ற விமானத்தால், இந்த இரு விமானங்களும் வன்னியில் எங்கே தரையிறங்கின என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது போய்விட்டது.\nதாக்குதல் நடைபெற்றபின் வான்புலிகளின் விமானம் தரையிறங்கும் வரைதான் இலங்கை விமானப்படைக்குச் சந்தர்ப்பம் அதிகம். விமானம் வானில் இருக்கும்போது பின்தொடர்வதும் சுலபம். அவை எங்கே தரையிறங்குகின்றன என்பதை அறிவதும் சுலபம்.\nஅப்படியான சந்தர்ப்பத்தை இலங்கை விமானப்படை இழந்துவிட்ட நிலையில், ஆளில்லாத உளவு விமானங்களை வன்னிக்கு மேலே பறக்க விட்டு, தரையில் விமானம் இறங்கிய அடையாளம் ஏதவாது தென்படுகிறதா என்று பார்த்தார்கள்.\nஉளவு விமானம் வானிலிருந்து படம் எடுக்கும் போது, முதல்நாள் தரையிறங்கிய விமானத்தின் தடயங்களைப் பிடிப்பது சுலபமல்ல.\nபொதுவாக இப்படியான தேடல்களில் நடைமுறை என்னவென்றால், தரையில் ரன்வே ஒன்று இருந்து, அதில் விமானம் தரையிறங்கிய டயர் அடையாளங்கள் (விமானம் தரையைத் தொட்ட இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரம் வரை நல்ல கருப்பு நிறத்தில் தரையில் அடையாளம் பதிந்திருக்கும்) இருக்கின்றனவா என்று பார்ப்பது.\nஇதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. வான்புலிகள் உபயோகித்த ரன்வே விமானம் இறங்கியபின் புதர்களால் மறைக்கப்பட்டிருக்கலாம். டயர் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என விடவேண்டியதாயிற்று.\nமொத்தத்தில், வான் புலிகளின் முதலாவது விமான தாக்குதல் எதிர்பாராத விதத்தில் திடீரென நடந்து முடிந்து, விமானங்களும் மறைந்து விட்டதால், எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலை, இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஏற்பட்டது. மற்றொரு தடவை அந்த விமானங்கள் வானத்துக்கு வந்தால்தான், மேற்கொண்டு தகவல்கள் தெரியவரலாம் என்று காத்திருந்தார்கள்.\nஅதற்கிடையே, வான்புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்கள். (தொடரும்..)\nமுன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்\nPrevious articleயாழ். குருநகரில் யுவதி சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு; பாதிரியார்களிடம் வாக்குமூலம் பதிவு\nNext articleபொதுவேட்பாளராகப் போட்டியிட விக்னேஸ்வரன் மறுப்பு – ‘வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதே இலக்கு’\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2012/02/blog-post_09.html", "date_download": "2018-12-16T18:17:12Z", "digest": "sha1:BG7TDZKQUDI4BYP6EMVXP2ONFPPEE6FX", "length": 38621, "nlines": 257, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...\nதேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56வது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார். மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.\nஉடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார். \"என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்\" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம், 30ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.\nதி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள்.\n\"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல்லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். \"உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா\" என்று சிலர் கேட்டார்கள். \"அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்\" என்று பதில் அளித்தேன்.\"\nதேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், \"தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்\" என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், \"நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்\" என்று கூறியிருந்தார்.\nமுத்துராமலிங்கதேவர், 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் இந்திராணி அம்மாள். பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். 1927ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீ��ிர பிரசாரம் செய்தார்.\nஅப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு \"பிளாக்\" கட்சியில் சேர்ந்தார். முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு 1947ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.\n1952ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1957ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.\nகல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். \"முத்து ராமலிங்கம், என் தம்பி\" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, \"நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்\" என்று வாழ்த்தினார். 1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.\nஅப்போது இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.\nதமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வா��்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார்.\n33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.\nடிஸ்கி : காலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.\nமாப்ள பல விஷயங்களை அள்ளி தெளித்த பதிவுக்கு நன்றி\nமாப்ள பல விஷயங்களை அள்ளி தெளித்த பதிவுக்கு நன்றி ///\nஇவரை பத்தி இப்போதான் தெரிஞ்சு கிட்டேன் ...நன்றி ...இப்போ தென் மாவட்டங்களில் இவரை வைத்துதான் அரசியல் செய்கிறார்கள்\n//\"உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா\" என்று சிலர் கேட்டார்கள். \"அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்\" என்று பதில் அளித்தேன்.\" //\nஇந்த வரிகளே ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கின்றது\nதேவரைப் பற்றி முழுமையாக அரிந்து கொண்டேன்.\nஓ அவனா நீயீ ...\n/// கோவை நேரம் said...\nஇவரை பத்தி இப்போதான் தெரிஞ்சு கிட்டேன் ...நன்றி ...இப்போ தென் மாவட்டங்களில் இவரை வைத்துதான் அரசியல் செய்கிறார்கள் ///\n//\"உங்களைத��� திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா\" என்று சிலர் கேட்டார்கள். \"அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்\" என்று பதில் அளித்தேன்.\" //\nஇந்த வரிகளே ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கின்றது\nதேவரைப் பற்றி முழுமையாக அரிந்து கொண்டேன்.\nபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ///\nதங்களின் கருத்துக்கு நன்றி சம்பத் குமார்.\nஓ அவனா நீயீ ...\nமுத்துராமலிங்கதேவர் - உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு இவரை பற்றி எதுவுமே தெரியாது..இந்த பதிவே இவரை பற்றி முழுமையாக சொல்லிவிட்டது..நிறைய தெரிந்துக்கொண்டேன்..எனது மனமார்ந்த நன்றிகள்\nமுத்துராமலிங்கதேவர் - உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு இவரை பற்றி எதுவுமே தெரியாது..இந்த பதிவே இவரை பற்றி முழுமையாக சொல்லிவிட்டது..நிறைய தெரிந்துக்கொண்டேன்..எனது மனமார்ந்த நன்றிகள்\nசைக்கோ திரை விமர்சனம் ///\nதேவரைப் பற்றி மேலும் அறிய\n/// புலவர் சா இராமாநுசம் said...\nதேவரைப் பற்றி மேலும் அறிய\nபுலவர் சா இராமாநுசம் ///\nஅறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி \n/// திண்டுக்கல் தனபாலன் said...\nஅறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி கேபிள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் \nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nஸ்பானிய பெண்ணுடன் 15 நாட்கள் நான்...\nவிமான விபத்து - மோகன் குமாரமங்கலம் கடைசி நாள்...\nஆட்டோ சங்கர் - மரண தண்டனை - இறுதிப் பகுதி\nகாதலில் சொதப்புவது எப்படி - சினிமா விமர்சனம் கொஞ...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 4...\nஆட்டோ சங்கர் - மரண தண்டணை - தீர்ப்பு விவரம் - பகு...\nஇலங்கை முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் கடைசி நாள்......\nஆட்டோ சங்கர் - மரண தண்டணை - வழக்கு விசாரணை - பகுத...\nகஸ்தூரிபாய் காந்தியின் கடைசி நாள்...\nசிங்கப்பூர் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு\nஆட்டோ சங்கர் - மரண தண்டணை - வழக்கு விசாரணை - பகுத...\nவிகடன் அதிபர் S.S.வாசனின் கடைசி நாள்...\nநானும் எனது ஊரும் (தொடர் பதிவு)\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பக...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3...\nசஞ்சய் காந்தியின் கடைசி நாள்...\nஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பக...\nமெரீனா - சினிமா வி��ர்சனம்\nலால் பகதூர் சாஸ்திரியின் கடைசி நாள்...\nஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பக...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் ம���்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2009/09/28-present-perfect-continuous.html", "date_download": "2018-12-16T18:43:00Z", "digest": "sha1:ERW5OPPXEXUIULOZ5A76Q3EBCPKL565T", "length": 37608, "nlines": 394, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கில பாடப் பயிற்சி 28 (Present Perfect Continuous)", "raw_content": "\nநாம் ஆங்கில பாடப் பயிற்சி 26 இல் \"Present Perfect\" இன் பயன்பாடுகளை பார்த்தோம். இன்றையப் பாடத்தில் Present perfect Continuous இன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம். இதனை Present Perfect Progressive என்றும் அழைப்பர். இதன் தமிழ் பொருள் “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” எனப்படும். இந்த “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கியம் Grammar Patterns 01 இல் 64 ஆம் வாக்கியமாக இருக்கின்றது. தேவையெனில் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.\nநான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nநிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களில் கேள்வி, நேர்மறை, எதிர்மறை போன்ற வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை ஒருமுறை பார்த்துக்கொள்வோம்.\nஇவ்வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் \"ing\" யும் இணைந்தே பயன்படும்.\n இவற்றில் துணை வினை (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.\nமேலும் சில வாக்கியங்களை கேள்வி பதிலாக அமைத்து பார்ப்போம்.\nநீ கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை\nஆம், நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nஇல்லை, நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.\nமேலுள்ள வாக்கியங்களை சற்று கவனியுங்கள். இவற்றின் தமிழ் விளக்கம் நிகழ்கால தொடர்வினை வாக்கியங்கள் போலவே அமைந்துள்ளன. ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுபாடு \"கிட்டடியிலிருந்து/சிலகாலமாக” என்று வாக்கியங்களின் இடையே குறிப்பிடப்பட்டுள்ளது தான் வேறுப்பாடாகும். ஏன் வாக்கியங்களின் இடையில் \"கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக\" என்று குறிப்பிடப்பட்டுள்ளன \"கிட்டடியிலிருந்து/சிலகாலமாக” என்று வாக்கியங்களின் இடையே குறிப்பிடப்பட்டுள்ளது தான் வேறுப்பாடாகும். ஏன் வாக்கியங்களின் இடையில் \"கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக\" என்று குறிப்பிடப்பட்டுள்ளன அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nஇவ்வாக்கியத்தில் \"இப்பொழுது இந்த வினாடி நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வையே “நிகழ்கால தொடர்வினை” விவரிக்கின்றது.\nநான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.\nஇவ்வாக்கியத்தில் கடந்தக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒர��� செயல் தொடர்ந்து இந்த வினாடி வரை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது, என்பதை “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” விவரிக்கின்றது.\nஇங்கே கடந்தக் காலம் என்பது சில வினாடிகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம். ஆனால் செயல் தற்பொழுது வரை தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இதனை விவரிக்கும் முகமாகவே நான் \"கிட்டடியிலிருந்து/சற்றுமுன்பிருந்து\" என்று குறிப்பிட்டுள்ளேன். (தவிர உங்கள் பேச்சு பயன்பாட்டின் போது \"கிட்டடியிலிருந்து/சிலகாலமாக\" என்று ஒவ்வொரு வாக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை.)\nஅநேகமாக கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் வாக்கியங்களின் முன்னால் அடிக்கடி பயன்படுவதை அவதானிக்கலாம். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுகின்றன.\nஎவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருக்கின்றாய் ஒரு வேலை\nநான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை 12 மாதங்களாக.\nநீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்\nநான் படித்துக் கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் 2002 இல் இருந்து.\nநீ எவ்வளவு காலமாக இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்\nநான் இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றேன் ஹொங் கொங்கில் 6 ஆண்டுகளாக.\n-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் கடந்த காலத்தில் தொடங்கி தற்போது வரை (நிகழ்காலம்) நடைப்பெற்றுக் கொண்டிருப்பவற்றை விவரிப்பதனால், ஒரு செயல் அல்லது நிகழ்வு எவ்வளவு காலம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றது என்பதை விவரிக்க (for, since) போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன. கீழுள்ள வாக்கியங்கள் ஊடாக மேலும் தெளிவுறலாம்.\nநான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களாக.\nநான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக.\nநான் செய்துக்கொண்டிருக்கின்றேன் கடைசி/கடந்த 30 நிமிடங்களாக.\nநான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் பல்கலைக் கழகத்தில் ஜூன் (மாதத்தில்) இருந்து.\nநான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக.\nநான் காத்துக்க்கொண்டிருக்கின்றேன் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக.\n(நான் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன்.)\nநான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் தொலைக்காட்சி மிக அதிகமாக சமீப காலத்தில்.\nநான் (தேக) பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றேன் சமீபகாலமாக.\nநான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.\nநான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 1998 இல் இருந்து.\nநான் வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன் BBC இல் மூன்று ஆண்டுகளாக.\nநான் ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன் சீனாவிற்கு 1999 இல் இருந்து.\nநான் படித்துக்கொண்டிருக்கின்றேன் மூன்று மணித்தியாளங்களாக.\nநான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் TV 7 மணியிலிருந்து.\nநான் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம் நீண்ட காலமாக.\nநான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் பேங் கொக்கில் நான் பாடசாலையில் வெளியேறியதில் இருந்து.\nநான் நின்றுக்கொண்டிருக்கின்றேன் இங்கே அரை மணித்தியாளத்திற்கு மேலாக.\nநான் (தேடி)பார்த்துக்கொண்டிருக்கின்றேன் கோடை விடுமுறை வேலை இரண்டு வாரங்களாக.\nநான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் நாவல்கள் 1968 இல் இருந்து.\nநான் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் நல்ல பெறுபேறுகள் கடந்த சில ஆண்டுகளாக.\nநான் வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டிற்கு கடந்த/நேற்று இரவில் இருந்து.\nநான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருக்கின்றேன் 14 ஆண்டுகளாக.\nநான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக.\nநான் (ப்ளாக்) எழுதிக்கொண்டிக்கின்றேன் 2007 இல் இருந்து.\nநான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் ஹொங்கொங் பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக.\n-------------------------------------------------------------------------------------மேலே நாம் பயிற்சி செய்த 25 வாக்கியங்களையும் He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு; உங்கள் நண்பர்களிடம் கீழுள்ள கேள்விகளை கேழுங்கள் அல்லது உங்கள் நண்பரை உங்களிடம் கேள்வி கேட்கச்சொல்லி நீங்கள் பதில் அளித்து பயிற்சி பெறுங்கள்.\nசுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)\nஎதிர்மறை வாக்கியங்களின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகை உள்ளன.\n\"நிகழ்கால வினைமுற்று தொடர்\" கேள்விகளுக்கு பதி��ளிக்கும் பொழுது, அதற்கான பதில்களை சுருக்கமாகக் கூறும் வழக்கமே ஆங்கிலேயரிடம் அதிகம் காணப்படுகின்றன. நாமும் அவற்றை அறிந்துக்கொள்வோம்.\nஎவ்வளவு காலமாக நீ படித்துக்கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்\nநான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.\nFor four years. - \"நான்கு ஆண்டுகளாக.\" என சுருக்கமாக பதிலளிக்கலாம்.\nஎவ்வளவு காலமாக நீ வசித்துக்கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்\nநான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 2003 இல் இருந்து.\nsince 2003. - \"2003 இல் இருந்து\" என சுருக்கமாக பதிலளிக்கலாம்.\nநிகழ்கால வினைமுற்று தொடர் வரைப்படங்கள்\n-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் இரண்டு விதமாக பயன்படுகின்றன. வரைப்படத்தில் பார்க்கவும்.\nசெயல் கடந்தக் காலத்தில் தொடங்கி தற்போதும் தொடர்ந்துக்கொண்டிருப்பவை. (Actions beginning in the past and still continuing)\nசெயல் கடந்த காலத்தில் தொடங்கி இப்பொழுது அல்லது இந்த வினாடியுடம் முடிவுற்றவை. (Action that has just stopped or recently stopped)\nமேலுள்ள விளக்கங்கள் நிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். மேலும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.\nLabels: Present Perfect Continuous, ஆங்கில இலக்கணம், நிகழ்கால வினைமுற்றுத் தொடர்\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயி��்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/srilanka/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-16T18:59:20Z", "digest": "sha1:BLKZBW7XOYCWJQSK3XDPCOI6HQQ7BLTH", "length": 9041, "nlines": 173, "source_domain": "www.deepamtv.asia", "title": "உயர்நீதிமன்றத���தின் தீர்ப்பு நாளை!! மஹிந்த – ரணில் அவசர கலந்துரையாடல்? – Deepam News and TV", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை மஹிந்த – ரணில் அவசர கலந்துரையாடல்\n மஹிந்த – ரணில் அவசர கலந்துரையாடல்\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று தொலைபேசியூடாக இடம்பெற்றுள்ளது.\nமதத்தலைவர் ஒருவரின் முயற்சியின் பயனாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை.\nஎனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.\nமிகுந்த மன வேதனையில் மஹிந்த\nரணிலுக்கு பதவியை வழங்க இனி ஜனாதிபதியால் மறுக்க இயலாது\nவங்கியில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணம் மோசடி\nகுழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன\nகுழந்தை வளர்ப்பில் ஒரு சில டிப்ஸ்\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nசுவையான பெங்காளி சிக்கன் கிரேவி ரெசிபி.\nமண் மணக்கும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்\nசுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா..\nகிச்சடியை பிராண்ட் இந்தியா உணவாக விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு\nஉடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பழம் எங்குள்ளது தெரியுமா\nநீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்\nஅவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ்\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஉலகளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் ஹீரோ இவரே படங்களின் வரிசை ஒரு பார்வை\nமிகுந்த மன வேதனையில் மஹிந்த\nகாதலரை மணந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்\nஇந்திய அணி இப்படி தவறுசெய்துவிட்டதே..அவர் மாஸ்காட்டப் போகிறார்: மைக்கல் கிளார்க்\nமுரளி விஜய் மற்றும் கேஎல் ராகுலின் ஸ்டெம்புகளை தெறிக்க விட்ட அவுஸ்திரேலிய வீரர்கள்: வெளியான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5085-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?s=8754de93d318e685eec80962dea5d9cc", "date_download": "2018-12-16T18:41:08Z", "digest": "sha1:2ATZKWFOCV5JFHKVCILCWOLAG54RJZFW", "length": 11592, "nlines": 374, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல்..காதல்..", "raw_content": "\nஅசைபோடும் அழகு.. அடடா அருமை\nநீக்கிய நாள்- நீண்ட பயணம்\nதொடங்கிய அந்த நிம்மதி பெருநாள்..\nமகிழ்ந்த மணநாள்.. இன்று நினைத்தாலும்\nகாதலன் - காதலி.. என பல பட்டங்களை\nநம்மில் உடல் யார் உயிர் யார்\nஉண்மை அன்பு கலந்தபின்னே மழை யார் நிலம் யார்\nஜீவன்களின் இழை பின்னி சிட்டு தந்த பட்டுத்துணி...\nசெம்புல கலந்த நீர் போல் இருக்கையில்\nஉடல் வேறு உயிர் வேறு என்பது எல்லாம் கடினம்..\nகாதலன் - காதலி.. என பல பட்டங்களை\nதோழன், தோழி - முதல் நிலை\nகாதலன், காதலி - இடை நிலை\nகணவன், மனைவி - முதுநிலை\nஅருமையான கவிதை... உடல் யார் உயிர் யார் என முடித்திருக்கும் விதம்\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nஆம் - காதலில்... காத்தலில்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | கனவுகளின் அரசி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-angelina-jolie-11-07-148855.htm", "date_download": "2018-12-16T17:54:28Z", "digest": "sha1:ZMUR2UQEWI77MHU47OKRTDE7XAA5O2PO", "length": 8044, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ - Angelina Jolie - ஏஞ்சலினா ஜூலி | Tamilstar.com |", "raw_content": "\nகனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ\nஹாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகி ஏஞ்சலினா ஜூலி.ஆக்சனிலும், கவர்ச்சியிலும் உலக ரசிகர்களை கட்டிப்போட்ட கனவுக்கன்னியான இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.அதில் மூன்று குழந்தைகளை இவர் தத்தெடுத்தார்.\nஉலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையான இவர் ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டதால் தனது இரு மார்பகங்களையும் அகற்றி விட்டார்.\nஅதன்பின்னரும் முன்னணி நடிகையாகவே நீடித்த இவர் ஒருகாலத்தில் கடும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இது குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.உடல் சோர்ந்து தேகம் மெலிந்து, கன்னங்களில் ரத்தம் வற்றி, சரும நோய் வந்தது போ���் உள்ளார்.\nஇந்த வீடியோவை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் ஒருவன் ஏஞ்சலினா அனுமதியோடு கடந்த 1990ம் ஆண்டில் எடுத்துள்ளதாகவும், தற்போது அவர் மீண்டும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்த விபரங்களுக்கு ஏஞ்சலினாவை தொடர்பு கொள்ள ஹாலிவுட் ஊடகங்கள் முயற்சித்து வருகிறது.\n▪ ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்\n▪ ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு\n▪ முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி\n▪ கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி\n▪ புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி\n▪ இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்\n▪ நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி\n▪ அரசியலில் குதிக்க ஏஞ்சலினா முடிவு\n▪ ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது\\'\n▪ நடிகர் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, அப்படின்னா ஏன் பிரியவில்லை\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2013/10/blog-post_2.html", "date_download": "2018-12-16T18:29:30Z", "digest": "sha1:LM22RL7XIWPHDO7GFVHRHJH6IOT536BU", "length": 18918, "nlines": 104, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: தோட்டா எனும் சரண் பட டைட்டில்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 ��ுத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nதோட்டா எனும் சரண் பட டைட்டில்\nசூரியன் பதிப்பக‌த்திலிருந்து வெளியாகி இருக்கும் 'ஆல்தோட்ட பூபதி' ஜெகனின் (@thoatta) ட்வீட்களின் தொகுப்பான ட்விட்டர் மொழி நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது (சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது):\nஅடிப்படையில் ட்விட்டர் ஒரு சமூக வலைதளம். நட்புக்காக, ரசனைக்காக, பகிரலுக்காக‌, இன்னும் என்ன‌ என்னமோவிற்காக நவீனத் தொழில்நுட்பத்தின் குழந்தைகளான‌ கணிப்பொறி / செல்பேசி ஸ்பரிசம் கொண்ட உலகம் ட்விட்டரில் குழுமி இருக்கிறது. இன்றைய தேதியில் இவர்களின் எண்ணிக்கை 20 கோடி.\nட்விட்டர் என்பது விஞ்ஞானம் வரைந்த கலை. அது ஒரு சுவாரஸ்ய சவால்; அலுக்காத விளையாட்டு; ஆபத்தற்ற போதை. 140 கேரக்டர்கள் மட்டுமே அனுமதி. அதற்குள் வாசிப்பவனை ஈர்க்க வேண்டும். முடிந்தால் மயக்க வேண்டும். அடுத்த 140-ஐத் தேடச் செய்ய வேண்டும். தன்னைப் போல் அவனையும் அதில் ஆர்வத்துடன் கரையச் செய்ய வேண்டும். ரசனையின் வழி வாசகனை எழுத்தாளன் ஆகத் தூண்டும் ஊடகம் ட்விட்டர். நுகர்வோன் வியாபாரி ஆகும் விசித்திரம்\nதிரைப்படம் போல், தொடர்கதை போல், புதுக்கவிதை போல் ட்வீட்களும் வெகுஜன இலக்கிய வடிவமாக உருவாகி வருகிறது. தமிழில் அரட்டைகேர்ள் மற்றும் அராத்து உடனடி உதாரணங்கள். ஜெயமோகன், சாரு நிவேதிதா, பா. ராகவன் போன்ற சமகாலத்தின் முக்கிய எழுத்தாளர்கள் இதைக் கவனித்து இவற்றின் சுவாரஸ்யத்தைச் சிலாகிக்கும் அளவு தரத்துடன் ட்விட்டர் படைப்பாளிகள் எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் ட்விட்டர் என்ற துருப்புச் சீட்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு தமிழின் பிரபல சஞ்சிகைகளில் தொடர் எழுத அழைக்கப்படுமளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். இணையம் பயன்படுத்தும் சிறுபான்மையினரைத் தாண்டி லட்சக்கண‌க்கான வெகுஜனத் திரளை இவர்களின் எழுத்து சென்றடைய இது முக்கியத்திறப்பு. பேயோன் ஓர் உதாரணம். தோட்டா மற்றுமோர் உதாரணம்.\nதோட்டா ட்விட்டர் வந்தது 4 மார்ச் 2011ல். இரண்டரை ஆண்டுகளில் கிட்டதட்ட பத்தாயிரம் ஃபாலோயர்கள். இது ஒரு சாதனை. அதுவும் இணையவெளியில் ஓர் ஆணாக இருந்து இதை அடைவது அசாத்தியச் சாதனை. எழுத்தில் சரக்கின்றி இதை அடைந்திருக்கவே முடியாது (க���மம் பற்றியெல்லாம் எழுதாது இருப்பதால் சாக்லேட்பாய் இமேஜுடன் பெண் ரசிகைகளும் அதிகம் இருப்பதாய்க் கேள்விப்படுகிறேன்). தோட்டாவின் ட்வீட்களை அசல், அம‌ர்க்களம், அட்டகாசம் என தாராளமாய்ச் சொல்லலாம். ஃபாலோயர்களைப் பொறுத்தவரை எப்போதும் அவர் ஜேஜே, வசூல் ராஜா தான். பெண்களை விசாரித்தால் காதல் மன்னன், இதயத்திருடன், பார்த்தேன் ரசித்தேன் என்பதும் தெரிய வரலாம் (இவ்வாறு இந்த முன்னுரையின் வினோதத் தலைப்பை ஜஸ்டிஃபை செய்கிறேன்).\nட்விட்டரைப் பொறுத்தவரை தோட்டா ஒரு மாஸ் எண்டர்டெய்னர். ஐபிஎல் சமயங்களில் மட்டும் பொறுத்துக் கொண்டால் தோட்டாவை ட்விட்டரில் தாராளமாய் ரசிக்கலாம். ஆனந்த விகடன் வலைபாயுதே மற்றும் குங்குமம் வலைப்பேச்சு இரண்டிலும் தோட்டாவின் ட்வீட் இடம் பெறாத வாரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். \"தோட்டா ட்வீட்டை ஆர்டி செய்வதற்குப் பெயர் ஓவர் கான்ஃபிடன்ஸ்\" என யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது, எவ்வளவு சத்தியமான‌ வாக்கு\nதனிப்பட்ட முறையில் எனக்கு அவரது நுண்மையான சில‌ அவதானிப்புகள் பிடிக்கும் (\"யோசித்து பார்த்தால், உண்மையில் ஸ்கூல் யூனிபார்ம் தான் குழந்தைகளுக்கு மாறுவேடம்\", \"எப்பவாவது தாயம் விழுந்தா அதிர்ஷ்டம், எப்பவுமே தாயம் விழுந்தா துரதிர்ஷ்டம்\", \"எப்பவாவது தாயம் விழுந்தா அதிர்ஷ்டம், எப்பவுமே தாயம் விழுந்தா துரதிர்ஷ்டம்\") - ஆனால் ஏனோ அவற்றை அவர் அதிகம் தொடுவதில்லை. அப்புறம் சமகால நிகழ்வுகளை ஒட்டிய அவரது அங்கதம் மிக்க குறுவிமர்சனங்கள் விருப்பம். சொல்லப்போனால் இந்த டைமிங் கமெண்ட்களின் எக்ஸ்ட்ரா லார்ஜ் வடிவம் தான் குங்குமம் இதழில் வெளிவந்த ‌நயம்படப் பேசு மற்றும் குட்டிச்சுவர் சிந்தனைகள் தொடர்கள். பொதுவாக இவை கேலி, கிண்டல், நையாண்டி வகையறா எனினும் ஒவ்வொரு முறையும் சொல்லத் தேர்ந்தெடுக்கும் வடிவத்தில் வெரைட்டியான க்ரியேட்டிவிட்டி காட்டி இருப்பது தான் இத்தொடர்களின் முக்கியமான சாதனை. ட்விட்டரின் 140 கேரக்டர்களிலிருந்து வெளியேறி எழுத்தாளன் என்ற ஒற்றைக் கேரக்டர் உருவாகிக் கொண்டிருப்பதைத்தான் இவை சொல்கின்றன.\nசக‌ எழுத்தாளனாய், அக‌ சினேகிதனாய் அவரை வரவேற்கிறேன். அவரது புதிய புத்தகத்திற்கு என் வாழ்த்துக்கள். வழமை போல் இதுவும் வெல்லும்.\n> டைமிங் கமெண்ட்களின் எக்ஸ்ட்ரா லார்ஜ்\nமனதில் நெருடலாகப் பட்டதைச் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். ஒரு தமிழ் நூலுக்கான முகவுரையில் இத்தனை ஆங்கில சொற்கள் தேவையா இதற்கு ஆங்கில நூல்களையே வாங்கிப் படித்துப் போகலாமே :)\n1) நான் தனித்தமிழில் எழுத ஒருபோதும் பிரயத்தனப்படுவதில்லை. என் எழுத்து மொழி என்று ஒன்று இருக்கிறது. அது என் பேச்சு மொழியிலிருந்தே உருவாகிறது. அதில் தான் நான் எழுதுகிறேன். அது தமிழால் மட்டும் ஆனதல்ல. அவசியப்படுகையில் சமஸ்கிருத இறக்குமதிச் சொற்களையும், ஆங்கிலத்தையும் எடுத்துக் கொள்கிறேன். அதை எந்தப் பூச்சும் இன்றி முன்வைக்கிறேன்.முழுக்கத் தமிழில் எழுத மெனக்கெடுவதையே நான் பூச்சாகத் தான் பார்க்கிறேன். தமிழை வளர்க்க வேறு மார்க்கங்கள் உண்டு. இயல்பிலிருந்து வழுவியே அதைச் செய்ய வேண்டும் என அவசியமில்லை என்பதே என் கருத்து.\n2) அந்த நூலின் உள்ளடக்கம். அது ஃபேன்ஸியானது. மிக மிக ஜாலியான உள்ளடக்கம். அதன் ஆசிரியருக்கான அடைமொழியிருந்தே (சிந்தனைச் சிற்பு சயனைடு குப்பி) அது புரியும். அதை மிக நவீனமான மொழிக்குள் வைத்துப் பிதுக்க விரும்பவில்லை. அதனால் அந்தப் புத்தகத்தைப் பற்றி இயல்பாகப் பேசுகையில் என்ன சொல்வேனோ அதையே எழுதிக் கொடுத்தேன். அதில் ஆங்கிலம் இருந்ததைக் கவனித்தும் திருத்த முனையவில்லை. அது அப்படித் தான் இருக்க வேண்டும் என்றே தோன்றியது. அதன் இயல்பைப் பாழ்படுத்த விரும்பவில்லை. மிக கான்சியஸாகவே எடுக்கப்பட்ட முடிவு தான் அது. (இப்போது இந்தப் பதிலிலுமே கூட அப்படித் தான் ஆங்கிலம் நுழைந்து விட்டது\nஉங்கள் விளக்கத்‌துக்கு நன்றி :) என்னால் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும், உங்கள் கருத்தை மதிக்கிறேன் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/abf_software_inc_canada/", "date_download": "2018-12-16T18:50:39Z", "digest": "sha1:XWJMBLHXIHGPCK6DF2D6AORC436ISUF3", "length": 5257, "nlines": 72, "source_domain": "ta.downloadastro.com", "title": "ABF software, Inc. மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Vancouver\nஅஞ்சல் குறியீட்டு எண் V6H 4E4\nABF software, Inc. நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க Active Wallpaper Changer, பதிப்பு 3.81\nபதிவிறக்கம் செய்க CD Blaster, பதிப்பு 1.8\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபத��விறக்கம் செய்க ABF CD Blaster, பதிப்பு 1.8\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/fluid", "date_download": "2018-12-16T17:50:21Z", "digest": "sha1:VZAV7SBLDRT6EIY44NG2R736F7IAGAS5", "length": 6171, "nlines": 132, "source_domain": "ta.wiktionary.org", "title": "fluid - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒழுகியல்புடைய; கசியும் தன்மையுள்ள; நீர்த்தன்மையுடைய; நீர்த்தன்மையுள்ள; நெகிழ்வுடைய; பாய்மம்\nஇயற்பியல். பாய்பொருள்; பாய்மப் பொருள்; பாய்மம்\nகால்நடையியல். கசிவு நீர்; திரவம்\nகன அளவு மாறாமல் வடிவத்தை எளிதில் மாற்றிவிடக்கூடிய நெகிழ்ச்சிப் பொருள். இதிலுள்ள துகள்கள் இடம் பெயர்ந்து வடிவத்தில் மாறுமேயொழிய, தனியாகப் பிரிந்து விடவதில்லை.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fluid\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elliotdghhh.blogs-service.com/3618163/a-simple-key-for-bracelet-mala-unveiled", "date_download": "2018-12-16T18:18:38Z", "digest": "sha1:BJ775RPJDBS5ZGTGIRKJ2QVOOEXIUOCV", "length": 6268, "nlines": 48, "source_domain": "elliotdghhh.blogs-service.com", "title": "A Simple Key For bracelet mala Unveiled", "raw_content": "\n பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/02/blog-post_4.html", "date_download": "2018-12-16T17:32:37Z", "digest": "sha1:Q3LLCDEAK2S7R37HSKCOHDZWNIHPPU5M", "length": 24140, "nlines": 164, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : நல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்? சந்திரன் திசை எப்படி இருக்கும்?", "raw_content": "\nநல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும் சந்திரன் திசை எப்படி இருக்கும்\nஇதுவரை எனக்கு நல்ல வேலை அமையவில்லை, அரசு பணியாளர் தேர்வுகள் நிறைய எழுதிவிட்டேன் ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை, இதனால் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு அரசு துறையில் பணி அமையுமா திருமணம் எப்பொழுது அமையும்\nஒருவரது வாழ்க்கையை சிறப்பாக நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் கோணங்கள் என்று அழைக்கப்படும் 1,5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின், குணம், அறிவு, கல்வி, உதவி, சமூக அந்தஸ்து, உடல் வலிமை, மன வலிமை, தீர்க்கமான முடிவு, சரியான விஷயத்தை தேர்வு செய்து வெற்றி பெறுதல் என்ற வகையிலும், கேந்திரம் என்று அழைக்கப்படும் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெறுவது, வருமானம், தானம்,குடும்பம், சொத்து சுகம், வண்டி வாகனம், எதிரிகளை வெல்லுதல், அனைத்திலும் தேர்ச்சி, களத்திர யோகம், கூட்டு முயற்சி, நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, திடீர் அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், சுய கவுரவம், அந்தஸ்த்து, ஜீவன முன்னேற்றம், மன நிம்மதி, நல்ல உறக்கம், திடீர் எனவரும் மிக பெரிய சொத்துக்கள், திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற வகையிலும், சம பாவகங்களான 3,11ம் வீடுகள் வலிமை பெறுவது, ஜாதகரின் வெற்றி, சொல்வாக்கு, லட்சியம் வெற்றி பெறுதல், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, செல்வ செழிப்பு , மற்றும் திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டத்தின் பரிபூர்ணத்துவம் முழுவதையும் ஜாதகர் அனுபவிக்கும் வல்லமை, வாழ்க்கையில் ஜாதகர் பெரும் நன்மை மற்றும் சுப யோகங்கள் என்ற வகையில் சிறப்புகளை தரும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதால் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும்.\nநட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்\nநல்ல வேலை எப்பொழுது அமையும் \nஎதிர்வரும் செவ்வாய் திசையில் அமைய வாய்ப்பு உள்ளது ஏனெனில் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், திடீரென நல்ல வேலை அமையும், ஆனால் அது அரசு பணியாக இருக்க வாய்ப்பு இல்லை, வண்டி வாகனம் அல்லது இன்சூரன்ஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது, அதுவரை தங்களுக்கு உண்டான ஒரு சிறு வேலை வாய்ப்பை தேடிக்கொள்வது நல்லது.\nசுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் முறையே ஆயுள் பாவகம் மற்றும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, மிக மிக தாமதமான திருமண வாழ்க்கையை தரும், குறிப்பாக சந்திரன் திசையில் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை, சந்திரன் திசையில் திருமணத்திற்க்காக எடுக்கும் முயற்சிகள் பெரும் பின்னடைவை தரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நலம் தரும், மேலும் காதல் வயப்படுவது தங்களை, மரணத்தின் விளிம்பிர்க்கே அழைத்து செல்லும், திருமணத்திற்கும் தங்களுக்கு செவ்வாய் திசை செவ்வாய் புத்தியே உகந்ததாக அமையும்.\nநடைபெறும் சந்திரன் திசை எப்படி இருக்கும் \nதற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/12/2011 முதல் 05/12/2021 வரை ) தங்களுக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்க��ை தந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதனால் தங்களின் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் கடுமையான நெருக்கடிகளை சந்திப்பீர்கள், தேவையற்ற அவ பெயரால் மன நிம்மதி கடுமையாக பாதிக்கப்படும், தங்களது மனவலிமைக்கு பலவிதமான சவால்களை வாரி வழங்கும் திசையாக சந்திரன் அமைவது வருந்தத்தக்க விஷயமே, எனவே சந்திரன் திசை முழுவதும் தங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடன் எடுத்து வைப்பது அவசியமாகிறது, குறிப்பாக, சந்திரன் திசை தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும், துன்பங்களையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், இதில் இருந்து விடுபட முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது, இதனால் சந்திரன் திசையில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.\nசந்திரன் திசை முழுவதும் பாதக ஸ்தான பலன்களே நடைமுறைக்கு வருவதால் தங்களுக்கு யாதொரு நன்மையையும் நடைபெற வாய்ப்பு இல்லை, ஆனால் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் வலிமை பெற்று ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவது செவ்வாய் திசை முழுவதும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் 200% விகித இன்னலைகளை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் குறிப்பாக, நடைமுறையில் உள்ள திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்தி பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான், ஏனெனில் பாதக ஸ்தானம் தரும் பாதிப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகரால் எதிர்கொள்ளவே இயலாது.\nமேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது லக்கின வழியில் இருந்து உடல்நலம், மனநலம் மற்றும் வளரும் சூழ்நிலையில் இருந்து வரும் இன்னல்களை அதிக அளவில் தரும், 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிகளில் தோல்வி, முயற்சி இன்மை, வீரியமிக்க செயல்திறன் இன்றி அதிக அளவிலான கவன குறைவு, சரியான தொடர்புகள் இன்றி வாழ்க்கையில் அனைவராலும் இன்னல்களை சந்தித்தால், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளி இல்லாமல் தவறான பாதையில் பயணிக்கும் நிலை, எதிர்ப்பால் அமைப்பினரால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை, கூட்டு முயற்சி தோல்வி, தாமத திருமணம் மூலம் இன்னல்கள், 9ம் பாவக வழியில் இருந்து பித்ருக்கள் ஆசியின்மை, யாருடைய உதவியையும் பெற இயலாமல் இன்னலுறும் தன்மை, காரியங்களில் தடை, ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக அளவிலான எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை என்ற வகையில் கடுமையான இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கும், மேலும் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும், அவயோகங்களையும் தரும் என்பதால் ஜாதகர் தகுந்த பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வது நன்மையை தரும்.\nLabels: சந்திரன், சந்திரன்திசை, செவ்வாய், பரணி, மேஷம், யோகம், ராகு, ராசி, விருச்சிகம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nசெவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா...\nகாதல் கண்ணை மறைத்தால், வாழ்நாள் முழுவதும் கண்ணீர்த...\nஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )\nசுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா\nதிருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இ...\nசுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெறுவது, சம்பந்தப்பட்ட...\nசுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துர...\nசுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்\nலக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடும...\nநல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்\nசனிமஹா திசை சுபத்தை தருமா அசுபத்தை தருமா \nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/supreme-court-judgement/", "date_download": "2018-12-16T18:52:20Z", "digest": "sha1:MGUYWXUJG5SXWMNGLFCN3TASFWAUGTPW", "length": 10094, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "SUPREME COURT JUDGEMENT « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nடெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியது\n129 Viewsடெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: யூனியன் பிரதேசமான டெல்லி��ில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல்களும், முரண்பாடுகளும் நிலவிவந்த நிலையில் டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது என விளக்கக்கோரி கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசு சார்பில் டெல்லி […]\nகாவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n161 Viewsகாவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் உணர்வுகளுக்கும், தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்காத மத்திய பாஜக அரசு மீண்டும் மீண்டும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இன்று காவிரி தொடர்பான வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்குறைஞர் “காவிரி நிதிநீர் […]\nகாவிரி தீர்ப்பு: தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது\n129 Viewsகாவிரி தீர்ப்பு: தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவிரியில் இருந்து தமிழகம் கோரியது 264 டி.எம்.சி. தண்ணீராகும். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டிஎம்சி வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. எனக் குறைத்தது. தற்போது உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தமிழகத்துக்கு […]\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n59 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n35 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n54 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/cv-raman.html", "date_download": "2018-12-16T18:06:29Z", "digest": "sha1:5QQVLL6FIPI76LIXOGYS7BC25PTLBDSU", "length": 35029, "nlines": 487, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)", "raw_content": "\nபுதிய பதிப்பு – காந்தியோடு பேசுவேன்\nசபரிமலை, அயோத்தி, RSS கொலை செய்யும் அறிஞர்கள் : மதுரை PRPC கூட்டம் | Live Streaming\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nகருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nநியூ ஜெர்சி சிந்தனை வட்டம் மற்றும் BGM சென்னை சார்பாக, முருகானந்தம் தயாரித்த, அம்ஷன் குமார் எழுதி இயக்கிய CV ராமன் பற்றிய விவரணப்படம் சென்னையில் ரஷ்ய கலாசார மையத்தில் திரையிடப்பட்டது.\nராமன் இயல்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆசியர். இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்). ஆனால் இதற்கெல்லாம் மேலாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி என்பதை முறையாகத் தோற்றுவித்து அதன்மூலம் பல்லாயிரம் அறிவியல் அறிஞர்களை உருவாக்கியவர். விழாவுக்கு வந்திருந்த M.S.சுவாமிநாதன் சொன்னதைப் போல ராமன் அறிவியலாளர்களின் அறிவியலாளர்.\nராமனின் வாழ்க்கை வரலாற்றை திறம்படக் காண்பிக்கிறது அம்ஷன் குமாரின் விவரணப்படம். ராமன் பிறந்தது திருச்சி (திருவானைக்காவல்). பள்ளிக்கல்வி விசாகபட்டினம். கல்லூரிக்கல்வி சென்னை பிரெசிடென்சி கல்லூரியில். அரசாங்க வேலை பார்க்க ஆரம்பித்தது கொல்காதாவில். அங்கிருந்து கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி என்று மாறியதும் கொல்காதாவில்தான். பின் இந்திய அறி���ியல் கழகம் (Indian Institute of Science), பெங்களூர். கடைசிவரை பெங்களூரில் இருந்தார்.\nராமன் அவரது ஒளியியல் சார்ந்த ஆராய்ச்சிக்காகப் பெயர் பெற்றிருந்தாலும் ஒலி, நுகர்வு ஆகியவற்றிலும் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். எண்ணற்ற ஆராய்ச்சியுரைகளைப் படைத்திருக்கிறார்; சில புத்தகங்களை எழுதியுள்ளார்.\nஅம்ஷன் குமாரின் படத்தில் ராமன் எனும் மனிதர்தான் அதிகமாகத் தெரிகிறார். ராமன் எனும் அறிவியலாளர் பற்றி ஓரளவுக்குத்தான் தெரிந்துகொள்ளமுடிகிறது. ராமனது ஆராய்ச்சிகள் பற்றி மிகக் குறைவாகவேதான் தெரிந்துகொள்ளமுடிகிறது. மாணவர்களுக்கான விவரணப்படம் என்றால் இன்னமும் 10-15 நிமிடங்களாவது ராமனது ஆராய்ச்சிகள், அவற்றின் முடிவுகள் ஆகியவற்றை எளிய விதத்தில் கிராபிக்ஸ், அனிமேஷன், பின்னணிக்குரல் கொண்டு சேர்க்கலாம் என்பது என் கருத்து.\nராமன் பற்றி M.S.சுவாமிநாதன், CNR ராவ், A.ஜயராமன், கொல்காதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) ஆகியோர் விவரணப்படத்தில் பேசுகிறார்கள். ஜயராமன் என்பவர் ராமனின் மாணவர். நியூ ஜெர்சியில் இருக்கிறார். அவரது புத்தகம் C. V. Raman – A. Memoir, Affiliated East-West Private. Ltd, New Delhi, 1989 மற்றும் அவரது பங்களிப்பு இந்தப் படத்துக்கான திரைக்கதை அமைப்புக்கு உதவியுள்ளது.\nஜெயஸ்ரீ, MS சுவாமிநாதன், ஜெயசந்திர சிங், கங்கை அமரன்\nவிழாவின் தொடக்கத்தில் M.S.சுவாமிநாதன், அம்ஷன் குமார் ஆகியோர் பேசினர். தயாரிப்பாளர் முருகானந்தம் சார்பாக அவரது உரையை அவரது உறவினர் ஜெயஸ்ரீ படித்தார். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி இன்று உயர்ந்த தரத்தில் இல்லை. மாணவர்கள் பொறியியல், மருத்துவம் என்றே தங்களைக் குறுக்கிக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். ராமன் பற்றிய இந்த விவரணப்படம் ஓரளவுக்கு இளம் மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியை நோக்கிச் செலுத்தும்.\nடிவிடியைப் பெற்றுக்கொள்ளும் OSLC பிரிவில் மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவி\nவிழா நடத்துனர்கள் மிகுந்த சிரத்தையுடன் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்றிருந்த இருவரை மேடைக்கு அழைத்து அவர்கள்மூலம் இந்த விவரணப்பட டிவிடியை வெளியிட்டனர்.\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் வெளியில் அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும்\nவிழாவுக்கு ஓரளவுக்கு மாணவர்கள் வந்திருந்தனர். அத��துடன் இலக்கியப் பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மனுஷ்ய புத்திரன் என்று பலர் வந்திருந்தனர்.\nவிவரணப்படத்தை ஆர்வத்துடன் பார்க்கும் ஜெயகாந்தன்\nபல நேரங்களில் இதுபோன்ற ஆவணப்படங்கள் வெறும் திரையிடலுடன் முடிந்துவிடும். ஆனால் இங்கு படத்தின் டிவிடியை அரங்கிலேயே விற்பனை செய்தனர். சிறப்பு விலையாக ரூ. 100க்குக் கிடைத்தது. பரவலாக எல்லாக் கடைகளிலும் இந்த டிவிடி விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.\nஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் அவசியமாக வாங்கி வைக்கவேண்டிய டிவிடி இது. தயாரிப்பாளர் முருகானந்தம் இதுபோன்று பல ஆவணப்படங்களைத் தயாரிக்கவேண்டும்.\nஅந்த பாப்பானுக்கு ஒன்னுமே தெரியாது, கூட வேல பாத்தவனோட கண்டுபிடிப்பை தன்னோடதுன்னு சொல்லி பேரு வாங்கிக்கிட்டவந்தானே அவன். இதேபோல ஒரு தலித்து விஞ்ஞானி பத்தி எழுதிவியா\nசர்.சி.வி.ராமன் அவர்களை கிட்டத்தட்ட மறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறோம். அது நமது சாபக் கேடாகக் கூட இருக்கலாம். அன்றைய நிலையில் சூடான செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வரலாற்று நிகழ்வுகளுக்குக் கொடுக்காத பாரம்பரியம் தொடர்கிறது.\nராமன் போன்றே இன்னும் பல விஞ்ஞானிகளை மற்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் முருகானந்தம் போன்ரோரின் நிகழ்வுகள் உற்சாகப் படுத்தப் படல் வேண்டும்.\n//அந்த பாப்பானுக்கு ஒன்னுமே தெரியாது, கூட வேல பாத்தவனோட கண்டுபிடிப்பை தன்னோடதுன்னு சொல்லி பேரு வாங்கிக்கிட்டவந்தானே அவன். இதேபோல ஒரு தலித்து விஞ்ஞானி பத்தி எழுதிவியா\nஏன் இப்படியான ஒரு பின்னூட்டம் நீங்கள் எப்போது கண்டுபிடித்தீர்கள், ராமன் அடுத்தவரின் கண்டுபிடிப்பை திருடினார் என்று.\nஒருவர் பிராமணர் என்பதற்காகவே எதிர்க்க வேண்டும் என்பதில்லை. நல்ல விஷயம் எங்கு இருந்து வந்தால் என்ன பிராமணீயம் தலித்தியம் எல்லாம் இங்கு எப்படி வருகிறது\nபத்ரி அவர்கள் ஒரு தலித்தின் பணியினை இழித்தோ அல்லது சிறுமைப்படுத்தி எழுதி இருந்தால் கூட நீங்கள் கேட்டதனை நியாயப் படுத்த முயலலாம்.\nJust like that எல்லாம் statement விடுவது சரியானதாகப் படவில்லை.\nகிட்டத்தட்ட மணிகண்டன் சொன்ன அதே விஷயம் தான். சிம்ரனுக்குக் குழந்தை பிறந்ததை அறிந்த அளவிற்கு எத்தனை பேருக்கு சி.வி.ராமனைத் தெரியும் பரபரப்புக்காகவும், பின்னூட்டம் பெறுவதற்காகவும், மாறி மாறி முதுகு சொறியவும் மாத்திரமே பதிவுகள் பெரும்பாலும் இங்கு வருகின்றன. ஆங்கிலத்தில் blog எழுதுபவர்கள் பெரும்பாலும் கருப்பொருளை மட்டுந்தான் விவாதிக்கின்றனர். அது போன்றதொரு ஆரோக்கியமான சூழல் தமிழ்ப்பதிவுலகில் விரிவாக்கப்படுவதில் இது போன்ற பதிவுகள் உதவும்.\nPrejudice எண்ணங்களும், காழ்ப்புணர்ச்சியும் மிகும் பட்சத்தில் சுயத்திற்கும், சூழலுக்கும் துரோகம் இழைக்கும் பின்னோக்கிய வளர்ச்சியே மனிதனுக்கு நிலைக்கும். ஆகவெ, அவற்றை வெளிப்படுத்தும் முகம் காட்ட விரும்பாத வரிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை மணி.\nவிழாவில் கலந்து கொண்டமைக்கும் அதைப் பற்றி எழுதியமைக்கும் நன்றி. உங்கள் பதிவின் சுட்டியை - விழா பற்றிய என் புகைப்படப் பதிவில் இணைத்துள்ளேன்.\nநான்கு வருட உழைப்பின் பலன் இப்படம் என்றார் நியூஜெர்ஸி சிந்தனைவட்ட நிர்வாகியும் தயாரிப்பாளருமான முருகானந்தம். தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரைப் பற்றிய படம் எடுக்கிற ஆசையும் திட்டமும் வைத்திருக்கிறார். சுப்ரமணிய பாரதி, சி.வி. இராமன் வரிசையில் அவர் இன்னும் நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், அதன் பலன்களைத் தமிழ்ச் சமூகம் உணரவும், உவந்து பெறவும் வேண்டுகிறேன்.\nநல்ல பதிவு. சேர் சி. வி. ராமன் பற்றிய தமிழ் விக்கியில் உள்ள கட்டுரை இங்கே.\nசர்.சி.வி.இராமன் இந்தியாவிலிருந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர் என்பது மட்டும்தான் தெரியும். இந்த டிவிடி எங்கே கிடைக்கிறது என்று தெரிந்தால் வாங்கிப் பார்க்கலாம். பார்க்கச் செய்து நம் குழந்தைகளையும் அறிவியல் துறைகளில் ஊக்கப் படுத்தலாம்.\n// இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்).//\nஎன்ன செய்வது. பல்வேறு குறுக்கீடுகள் அவர்களை வெளிநாட்டிற்கு போகும்படிச் செய்து விடுகின்றது\nஒர் அய்யம்;சி.வி ராமனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்-அய்யம்பேட்டை அருகில் புரசக்குடி [அல்லது பொரசக்குடி]எனும் சிற்றூர் என்று அவ்வூர் மக்கள் பெருமையுடன்\nகுறிப்பிட்டு வருகின்றனர்.ஒருவேளை அருகில் உள்ள நகரமான திருச்சி அவர் பெயருடன் இணைக்காபட்��ுவிட்டதோஇது பெரிய வரலாற்றுப்பிழை அல்ல, ஆயினும்\nஒரு சிற்றுருக்குக் கிடைக்கும் பெருமையை மறுப் பானேன்\nசுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனான எனக்கு இந்த சந்தேகம் வந்தது.அவ்வூர்வாசி சொன்ன பதில்:\"அய்யா பூர்வீகம் இந்த ஊர்தான். அம்மாவுக்குதான் திருச்சி சொந்த ஊர்\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1785449", "date_download": "2018-12-16T18:29:19Z", "digest": "sha1:HDWLJDOVOCVMYXYCKQVFMQXYCQ7IOYOH", "length": 29493, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிக்கு செல்வோம் பாதுகாப்பாக...| Dinamalar", "raw_content": "\nபெய்ட்டி தீவிர புயலாக மாறியது:வானிலை மையம்\nதந்தையை போலவே நல்ல நேரத்தில் பதவியேற்கிறார் ...\nபெல்ஜியம் 'முதல்' சாம்பியன்:உலக ஹாக்கியில் அசத்தல்\nமனைவியை அடித்து கொன்ற கணவன் தற்கொலை முயற்சி\nராகுல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவித்தது அவரது ... 1\nஜம்முவில் 120 கிலோ போதை பொருள் பறிமுதல்:5பேர் கைது\nஇந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின் 19\nஅரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: ... 55\nகருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு 67\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் 4\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 107\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nஅழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 16\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\n300 பைகளுடன் வெளியே��ிய மல்லையா 53\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ... 221\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் 182\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 167\nநீண்ட விடுமுறையை உற்சாகமாய் கழித்த பின் அடுத்த வகுப்பில் கால் பதிக்க ஆர்வமாய் உள்ளனர் மாணவர்கள். புதிய ஆடைகள், புத்தகங்கள், பைகள், காலணிகள் அவர்களை மகிழ்ச்சியின்\nஉச்சத்திற்கு கொண்டு செல்ல காத்திருக்கின்றன. தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட பெற்றோர் அவர்களுக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், குழந்தைகளின்\nபாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் மிக கவனமாக இருப்பது அவசியம்.\nநோய்தொற்று : இன்றைய சூழலில் குழந்தை களை நோய் தொற்றுகளில் இருந்து காப்பாற்றுவதை பெற்றோர் மற்றும் ஆசிரியர் பெரும்சவாலாக நினைக்கின்றனர். ஆனால், பாதுகாப்பான செயல் முறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தால் நோய் தொற்றை எளிதில் சமாளிக்கலாம். அதற்கு எந்தெந்த வழிகளில் நோய்தொற்று ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.நுரையீரல் தொற்று, கிருமிகள் சுவாசத்தின் மூலம் எளிதில்\nபரவுகிறது. இது சளி முதல் வைரஸ் காய்ச்சல் போன்ற தீவிரமான நோய்கள் வரை பரவ காரணமாய் இருக்கின்றன. குடல் மற்றும் இரைப்பையை பாதிக்கும் வகையிலான கிருமிகள்,\nகுழந்தைகளின் உடலில் புகுந்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.\nதோல் நோய் கொண்ட குழந்தைகளின் பாதிக்கப்பட்ட இடங்களை தொட நேரிடும் போது, பிற\nகுழந்தைகளுக்கும் அந்நோய் பரவுகிறது. உணவு, தண்ணீர் மூலமாகவும் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இருமல், தும்மல் போன்றவற்றின் போது நோய் கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அந்நிகழ்வின் போது எச்சில் மற்றவர்கள் மீது பட்டுவிடாதபடி கைக்குட்டையால் மறைத்துக் கொள்ள வேண்டும். இதனை குழந்தைகளுக்கு பெற்றோர் பயிற்றுவிக்க வேண்டும்.\nகை கழுவும் பழக்கம் : ஒருவரிடமிருந்து மற்றொரு வருக்கு பரவும் பெரும்பாலான தொற்று நோய்களை நன்றாக கை கழுவும் பழக்கத்தினால் தவிர்க்கலாம். பெற்றோர் இப்\nபழக்க���்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம். கழிப்பறையை பயன்படுத்துதல், சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளுதல், தும்மல், இருமல் போன்றவற்றுக்கு பின்னரோ, சளி அல்லது ரத்தத்தை தொட நேர்ந்தாலோ நன்றாக கை கழுவ வேண்டும். சாப்பிடும் முன், பின் கண்டிப்பாக கை கழுவ வேண்டும்.ஆனால், நம்மில் பெரும்பாலானோர் தண்ணீரில் கைகளை நனைத்து, எடுப்பதுதான் கை கழுவும் செயல் என தவறாக கருதுகிறோம். கைகளை எப்படி கழுவுவது என்பது பெரியவர்களுக்கே தெரியாத போது, குழந்தைகளிடமிருந்து அதனை எப்படி எதிர்பார்க்க முடியும் கைகளில் விரல் இடுக்குகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சோப்பினை தேய்த்து, குறைந்தது பத்து வினாடிகளாவது காத்திருந்து பின்னர் ஓடும் நீரில் கைகளை\nநன்றாக தேய்த்து கழுவ வேண்டும். கழுவிய பின் ஈரப்பதமற்ற, சுத்தமான துணியை கொண்டு கைகளை துடைக்க வேண்டும்.\nதடுப்பூசி அவசியம் : குழந்தைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள காலகட்டங்களில், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியமாகும். சமீபத்தில் மீசெல்ஸ், ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட போது தேவையற்ற வதந்திகள் கிளம்பின. தடுப்பூசிகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, அதனை பல்லாயிரம் குழந்தைகளுக்கு போட அரசு முடிவெடுக்கிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சரியான வயதில் போடப்படும் தடுப்பூசிகள் குழந்தைகளை கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. எனவே பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. ஊசி போடும் தருணத்தில் குழந்தைகள் உடல்நிலை மோசமாக பாதிக்கப் பட்டிருந்தால் மருத்துவரின்\nவிலக்கி வைத்தல் : பள்ளி குழந்தைகள் எளிதில் பரவும் வகையிலான நோய்களால் பாதிக்கப்படும் போது, அந்நோயால் பிற குழந்தைகளுக்கும் பாதிக்கப்படாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். சில வகை நோய் தொற்று கிருமிகள் ஒருவருக்கு இருப்பதை தெரிந்து கொள்ளும் முன்னரே மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.காய்ச்சல் மற்றும் சுவாசத்தின் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அந்நோய்சரியாகும் வரை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். நோய் சரியாகி ஐந்து நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கு அனுப்பினால் போதுமானது. கண் நோய், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, அது சரியாகும் வரையும், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு வாரம் வரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சரியான பின் ஒரு நாள் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். கடந்த ஆண்டில் பள்ளி குழந்தைகளுக்கு கை, கால்களில் சிறு கொப்புளங்கள் தென்பட்டன. இந்தாண்டும் இவ்வகையான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அது சரியாகும் வரை குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும்.குழந்தையின் தலையில் பேன் இருப்பதை பெற்றோர் சாதாரண பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல், அதனை உடனடியாக அகற்ற வேண்டும். சிரங்கு நோயால் பாதிக்கப்பட்ட\nகுழந்தைகளை, சில நாட்கள் தனிமைப்படுத்துவதுடன் புண் மீது தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசில்லு மூக்கு உடைதல் : குழந்தைகளின் 'சில்லு மூக்கு' உடைவதால் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது. இது சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் சாதாரணமாக நிகழ்கிறது. எனவே இதனை கண்டு பெற்றோர்பதட்டமடைய தேவையில்லை. ரத்தம் வழியும் பக்கத்தை விரலால் அடைத்துக் கொள்ள வேண்டும். பதினைந்து நிமிடங்களுக்கும் மேல் தொடர்ந்து ரத்தம் வழிந்தால் மருத்துவரை அணுகலாம்.குழந்தை கீழே விழுவதால் ஏற்படும் சிராய்ப்பு, கீறல்களால் ரத்தம் வழிவதை நிறுத்திய பின், முறையாக மருந்து வைத்து காயத்தில் கட்டு போட வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி அவ்வப்போது காயம் பட்ட இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.\nகுழந்தைகளுக்குள் சண்டை : ஏற்பட்டு சக குழந்தைகள் கடிக்கும் போது, பல் தடம் மட்டும்\nஉடலில் பதிந்தால் கவலைப்பட தேவையில்லை. ஆனால், தோலில் காயம் ஏற்பட்டால், அதனை ஓடும் தண்ணீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதன்பின் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் போன்ற விலங்குகள் கடித்தாலும் இம்முறையை பின்பற்ற வேண்டும்.பள்ளி செல்லும் குழந்தைகளின் படிப்பில், பெற்றோர் செலுத்தும் கவனத்திற்கு சமமாக, அவர்களது பாதுகாப்பிலும் கவனம் செலுத்துவோம்...\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செ���்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=844499", "date_download": "2018-12-16T18:27:57Z", "digest": "sha1:AXMC6PA2OND5UAXCRK45MUN7WYUALYZ7", "length": 40700, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "போக்குவரத்துப் பிரச்னைகள்| Dinamalar", "raw_content": "\nபெய்ட்டி தீவிர புயலாக மாறியது:வானிலை மையம்\nதந்தையை போலவே நல்ல நேரத்தில் பதவியேற்கிறார் ...\nபெல்ஜியம் 'முதல்' சாம்பியன்:உலக ஹாக்கியில் அசத்தல்\nமனைவியை அடித்து கொன்ற கணவன் தற்கொலை முயற்சி\nராகுல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவித்தது அவரது ... 1\nஜம்முவில் 120 கிலோ போதை பொருள் பறிமுதல்:5பேர் கைது\nஇந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின் 19\nஅரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: ... 55\nகருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு 67\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் 4\nவாங்க படிக்கலாம்... நாளைய இந்தியா\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 107\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nஅழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 16\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\n300 பைகளுடன் வெளியேறிய மல்லையா 53\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ... 221\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் 182\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 167\nஇந்தியா 120 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு பெரிய தேசம். அதேசமயம் இந்தியா ஒரு ஏழ்மை நிறைந்த நாடு. அதன் அர்த்தம், மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு மிகக்குறைவு என்பதுதான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்தியா மிகக்குறைவாகவே உற்பத்தி செய்கிறது. அந்த உற்பத்தி பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு இடையே பிரித்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதில் இன்னொரு அவலம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் உண்பதற்குப் போதுமான அளவு உணவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் ஊட்டமற்ற உணவை உண்பவர்கள்.\nஇது மாற வேண்டுமானால், இந்தியா தன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அல்லது மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும். அல்லது இந்த இரண்டையும் ஒன்றாகச் செய்ய வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க அதிக நிலம், அதிக தொழிலாளர்கள், அதிக எரிசக்தி என்று உற்பத்திக்கான வளங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது இருக்கும் ஆதார வளங்களைத் திறம்பட பயன்படுத்த வேண்டும். அல்லது அந்த இரண்டையும் ஒன்றாகச் செய்ய வேண்டும். அதிக உற்பத்தியையும், உயர்ந்த உற்பத்தித் திறனையும் அடைய ஒரு திறம் வாய்ந்த போக்குவரத்து அமைப்பு மிக அவசியம். அது இல்லாமல் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது.\nபூகோளப் பரப்பில் பெரியதான, மக்கள்தொகை அடர்த்தியான, மூலாதாரப் பற்றாக்குறைகள் கொண்ட நாடு இந்தியா. இங்கே போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக ரயில் சார்ந்த அமைப்பே இருக்கவேண்டும். தொலைதூர வெகுஜனப் போக்குவரத்து அமைப்பாக வான்வெளி போக்குவரத்து இருக்க முடியாது. அதுபோலவே, சாலை அமைப்புப் போக்குவரத்தும் அப்படி அமைய முடியாது. பலகோடி மக்கள் பலநூறு கிலோமீட்டர் தூரங்களைப் பயணிக்க, இரும்புத் தண்டவாளங்களின் மேல் இரும்புச் சக்கரங்கள் போன்று திறன் வாய்ந்தது வேறேதும் கிடையாது.\nசாலைப் போக்குவரத்து இந்தியாவுக்குப் பிரதானமான போக்குவரத்து முறையாக இருக்க முடியாது என்பதற்குப் பல காரணங்கள் கண்கூடாகத் தெரிகின்றன. கார்களும், படிம எரிபொருள்களும் பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் நாம் அதிகவிலை கொடுக்க வேண்டிய விஷயங்கள். திறம்வாய்ந்த மாற்று எரிபொருள் உபயோகிக்கும் கார்கள் அதைவிட அதிக விலைவாய்ந்த பொருள்களாக உள்ளன. உலகின் 2 சதவிகித நிலப்பரப்பை மட்டும் கொண்ட, ஆனால் உலகின் 17 சதவிகித மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவுக்கு , அமெரிக்காவில் இருப்பது போல் அதிவேக சாலைகள் என்னும் ஆடம்பரம் பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் கட்டுப்படியாகாது.\nஅமெரிக்காவை விட அதிகத் திறம்வாய்ந்த போக்குவரத்து அமைப்பை இந்தியா கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் அமெரிக்காவின் மோட்டார் வாகன / விமான அமைப்பைப் பின்பற்றுவது இந்தியாவிற்குக் கருத்தளவில் கூட சாத்தியம் கிடையாது. உலகின் 5 சதவிகித மக்கள்தொகை மட்டுமே கொண்ட அமெரிக்கா, உலகின் மொத்த எரிசக்தி உபயோகத்தில் தோராயமாக கால் பங்கை உபயோகிக்கிறது. அமெரிக்காவின் தனிநபர் எரிசக்தி உபயோக அளவை இந்தியா எட்டும்போது, அதன் மொத்த எரிசக்தி நுகர்வு தோராயமாக 25 ம���ங்கு அதிகரித்து விடும்.\nஇதை வேறுவிதமாக சொல்வதானால், அமெரிக்காவின் கார் மற்றும் விமானம் சார்ந்த அமைப்பைப் பின்பற்ற இந்தியா முயற்சிக்குமானால், முழு உலகும் தற்போது நுகரும் மொத்த எரிசக்தி அளவைப் போல் நான்கு மடங்கு அதிகமான அளவை இந்தியா மட்டும் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். இன்றைய தேதியில், இந்தியா படிம எரிபொருள் தேவைகளில் பாதிக்கும் மேலானதை இறக்குமதி செய்து வருகிறது. அத்தோடு, தனக்குக் கட்டுப்படியாகாத தொகையை அதற்கு செலுத்தியும் வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் கொண்டு நீடிக்கவைக்கமுடியாது.\nமேற்கூறிய வாதம், தேசியப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக விமானப் போக்குவரத்தைக் அமைக்க முற்படும்போது இன்னும் அதிக அழுத்தத்தோடு பொருந்துகிறது. வெகு சொற்ப சதவிகித இந்தியர்களுக்கு மட்டுமே விமானப் பயணம் கட்டுப்படியாகக்கூடியது. 'கட்டுப்படியாவது' என்பதன் மூலம் நான் அதற்குப் பணம் செலவழிக்கும் ஆற்றலை மட்டும் குறிப்பிடவில்லை. முதலில் அந்த அமைப்பால் இத்தனை மக்களுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. சுமார் 30 கோடி அமெரிக்கர்களின் சேவைக்கு, சுமார் 30,000 விமானப் பிரயாணங்கள் நாள்தோறும் நடத்தப்படுகின்றன. அந்தக் கணக்கின்படி இந்தியாவின் 120 கோடி மக்களுக்குச் சேவை செய்ய, தினமும் சுமார் 1,20,000 விமானப் பயணங்களை நடத்தவேண்டும். அது நடைமுறையில் சாத்தியமற்றது.\nசாலை அல்லது விமானப் போக்குவரத்தைத் தன்னுடைய போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக்கிக் கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு அறவே கிடையாது. உள்ளுறையும் இந்த உண்மையை அம்பலப்படுத்த வாய்க்கணக்கு போடும் சிறுதிறன் மட்டுமே போதுமானது. முக்கியமாக, நம்மிடம் அதற்குத் தேவையான எரிபொருள் கிடையாது. (ஆதார இடர்பாடு) பக்கம். எழுபது கோடி கார்கள் மற்றும் இருபதாயிரம் விமானங்கள் கக்கும் புகையினால் விளையும் மாசு (அமிழ்த்தும் இடர்பாடு) என்பதைத் தாங்கும் சக்தியும் கிடையாது. தனிநபர் அளவில் அமெரிக்காவின் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து அமைப்புக்கு இணையான அமைப்பை இந்தியா ஏற்படுத்திக் கொள்ள அந்த அளவுக்குச் சமமான எண்ணிக்கையில் வாகனங்கள் தேவைப்படுகின்றன.\n'ஒருங்கிணைந்த ரயில் போக்குவரத்து அமைப்பு':\nஇந்தியாவுக்கு 'ஒருங்கிணைந்த ரயில் போக்குவரத்து அமைப்பு' என்று பெயரிடக்கூடிய அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. ரயில்வே துறையைப் பொறுத்தமட்டில் இந்தியாவை சீனாவோடு ஒப்பிடுவது பொருத்தமானதே. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, 76,000 கி.மீ தூர ரயில் இணைப்புகளைக் கொண்டதாக இன்று சீனா இருக்கிறது. 2020ம் ஆண்டுவாக்கில் அது 1,00,000 கி.மீ தூரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனா உலகின் மிக அதிவேக ரயிலையும் கொண்டுள்ளது. வேகம் சராசரியாக மணிநேரத்துக்கு 200 கி.மீக்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படும் உலகிலேயே மிக நீளமான சுமார் 8400 கி.மீ தூர அதிவேக ரயில் இணைப்பைக் கொண்டுள்ளது. அதற்கும் மேலாக, மணிக்கு 350 கி.மீ வேகத்தைத் தாண்டக்கூடிய 2200 கி.மீ தூர இணைப்பையும் தன்வசம் கொண்டுள்ளது.\nஇப்போது இந்தியாவின் தற்போதைய ரயில்வே அமைப்பைப் பற்றிப் பார்ப்போம். இந்தியாவின் ரயில்வே இணைப்பின் மொத்த தூரம் 64,000 கிமீ. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு தூரம் மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. இந்தியாவிடம் அதிவேக ரயில் இணைப்பு அறவே கிடையாது. இந்தியாவின் பெருமதிப்பு வாய்ந்த ராஜ்தானி ரயில்கள் சராசரியாக மணிக்கு 100 கி.மீ வேகத்துக்கும் குறைவாகவே செல்கின்றன. மும்பைபுதுடில்லி இடையேயான ராஜ்தானி ரயில், சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 86 கி.மீ தூரத்தையே கடக்கிறது.\n1990களின் ஆரம்பம் வரை மொத்த இணைப்பு தூரத்திலும், தனிநபர் இணைப்பு தூரத்திலும் இந்தியா சீனாவை விட சிறப்பாக இருந்தது. 1992ம் ஆண்டுக்குப் பிந்தைய தசாப்தத்தில் சீனா 85 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து, இந்தியா இனி எப்போதும் எட்டிப் பிடிக்க முடியாத தூரத்துக்கு முன்னேறிச் சென்று விட்டது. இதே காலகட்டத்தில், இந்தியா ரயில்வேத் துறையில் 17.3 பில்லியன் டாலர்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் இணைப்பு தூரம் 1 சதவிகித வளர்ச்சி மட்டுமே அடைய, சீனாவோ இதே காலக்கட்டத்துக்குள் 24 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nஇப்போது நாம் இந்தியாவில் கொண்டிருப்பது பாழடைந்த, வழக்கற்றுப் போன ரயில் போக்குவரத்து அமைப்பு. இந்தியாவின் நவீன பொருளாதாரம் வேகமாக நகர்வதற்கும் வளர்வதற்கும் அடித்தளமாக அமைய சாலைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றைக்காட்டிலும் ஒரு சிறந்த ரயில் போக்குவரத்து அமைப்புதான் மிக முக்கியம். இது மிகப்பெரிய சவால் என்றாலும், தீர்க்கமாகச் செய்யும்போது, மொத்த பொருளாதாரத்தையும் ஒருங்கிணைக்கவல்லது. இது சுலபமாக இருக்கப்போவதில்லை. ஆனால் சுலபமான காரியங்களை மட்டும் செய்வதில் பெரிதாக மதிப்பு ஒன்றும் இல்லை. மேலும் சுலபமான காரியங்கள் உருமாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய தாக்கத்தை வெகு அரிதாகவே ஏற்படுத்துகின்றன. கடினமாக இருந்தாலும், இந்தியாவை ஆட வைக்கும் / ஆட்டி வைக்கும் நாயகர்கள் இப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கும் திட்டங்களைத் தேடியெடுத்துச் செய்யவேண்டும்.\n( இதன் அடுத்த பகுதி 11/11/2013 வெளியாகும்)\nஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797\nநன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபோக்கு வரத்துக்குரயில் பாதை தான் சிறந்தது.மின் மயமாக்கப்பட்ட பாதைகளில் செல்லும் ரயில்கள் பெட்ரோலியபொருட்கள் இல்லாமல் இயங்குகின்றன.டீசல் என்ஜின்ரயில் வண்டிகள் குறைந்த அளவு எரிபொருளை உ உபயோகிக்கின்றன உராய்வு குறைவாக இருப்பதால்.\nஉலகத்திலேயே மிக அதிகமான பணியாளர்களை கொண்ட நமது ரயில்வே நிர்வாகம்.பணிக்கு தேர்வு எழுத வருபவர்கள் தடச்சு இயந்திரம் கொண்டு வரவேண்டும் என்பதிலேயே நிர்வாகம் எப்படி இருகிறது அரசியல்வாதிகளே கவனியுங்கள் ரயில்வே ஒரு நாட்டின் இதயம் போன்றது.ஒரு நாட்டின் கௌரவமும் அதுதான் இந்திய ரயில்வேயில் பயணிக்கும் எங்களை கடவுள்தான் காப்பாற்றி கொண்டு இருக்கிறார் \nஇன்றைய தேதியில் நூத்தி முப்பது சொச்சம் கோடி ஜனங்களுக்கும் - ஒரே கனவுதான் இருக்கிறது . . . ஆளுக்கு ஒரு டபுள் பெட்ரூம் வீடு , . . . . (அதில் லேட்டஸ்ட் மாடல் தேக்கில் கட்டில் மெத்தை, ஏசி, பெரிய சைஸ் LED டிவி அப்புறம் தனித்தனியா சின்ன சைஸ் நெட்-கனக்சன்-உடன் டிவி, கம்ப்யூடர்) . . . . ரெடிமேட் எஞ்சினியர் / டாக்டர் கணவன் / மனைவி . . . குழந்தைகளும் அப்படியே ரெடிமேட்-ஆக வேண்டும், . . . . பக்கத்தில் சென்று வருவதற்கு ஆளுக்கு ஒரு சின்ன கார், தூரமாக சென்று வருவதற்கு ஒரு பெரிய கார், . . . வாரா வாரம் லோகல் டூரிஸ்ட் போக வேண்டும் . . . மாதாமாதம் லாங் டூர் போக வேண்டும் , அடிக்கடி பாரின் டூர் போக வேண்டும் . . உயர் ரக போதை சரக்கும் வேண்டும் . எங்க போனாலும் முதல் மர��யாதை வேண்டும் . . . திருப்பதிக்குப் போனாலும் முதல் மரியாதை வேண்டும் / சுடுகாட்டுக்கு போனாலும் முதல் மரியாதை வேண்டும் . . . . எங்க போனாலும் ஏசி வேண்டும் ஸ்கூல் / காலேஜ் / வீடு / ஆபீஸ் / கார் / ரயில் / பஸ் / . . எல்லாரும் நம்மளப் பத்தியே பேச வேண்டும் . . . மலர் தூவி வரவேற்க வேண்டும் . . . இப்படிப் பட்ட இலக்கை எட்டுவதற்கு எப்பேர்பட்ட செயலையும் செய்வதற்கு தயாராய் இருக்கிறார்கள், மக்கள் (நூறு ரூபாய்க்கு ஓட்டுரிமையை விற்பார்கள் / அல்லது ஓட்டுப் போடுவது கேவலம் என்று ஒதுங்கிக் கொள்வார்கள் ) , . . . அதை செய்து கொண்டிருக்கிறார்கள் அரசை ஆள்பவர்கள், மேலிருந்து கடைக் கோடி வரை - அரசியல்வாதிகளும்-அரசு ஊழியர்களும் . . . இடை இடையே பிறருக்காக வாழ்வது போல் நடித்துக் கொள்கிறார்கள் . . . இப்படிப் பட்ட போதை மன நிலையில் இருந்தால் கரையான் அரித்தது போல இந்திய-மண் அரிக்கப் பட்டு, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் மண்ணை வெளிநாட்டுக்காரனுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, கொத்தடிமைகளாக ஆகப் போவது நடக்கலாம் . . .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2015/02/", "date_download": "2018-12-16T17:11:42Z", "digest": "sha1:YBEPHKZXNX5ONHQZ6SMNZOWXP5AO6TMN", "length": 97344, "nlines": 321, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: February 2015", "raw_content": "\nகடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன\nஇன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.\nஅணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு\nசீவன் என சிவன் என்ன வேறில்லை\nமேவிய சீவன் வடிவது சொல்லிடில்\nகோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு\nமேவிய கூறது ஆயிரம் ஆயினால்\nஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே\nஇவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.\nஇப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்���ோம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..\nசரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்\nமயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்\n100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்\nஇப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்\nஅதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்\nஇப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்\nஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).\nஇப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.\nஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன\nஎன் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்\nஅவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்:\nகரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்\nபரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்\nஅருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்\nவிரைந்து தொழப்படும் வெண்மதி யானே\nஇதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும், கலக்காமலும் இருப்பவன், கண்ணனுக்குத் தெரியாதவன், பரந்த சடையுடையவன், பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவன், அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே என்கின்றார் ஆசான் திருமூலர்.\nஇதில் இப்பொ���ுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பார்ப்போம்...\nபொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே போல், அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார். இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்து கொள்ளுங்கள். நாம் பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா; அதைபோன்று, அனால் சற்றுப் பெரிய அளவில்\nபின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப் புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..\nஇப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று.. இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே.\nLabels: கடவுள் துகள்அளவு என்ன\n20 வகை பிரதோஷ வழிபாட்டு பலன்கள் ................\n1. தினசரி பிரதோஷம் :\nதினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு \"முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.\n2. பட்சப் பிரதோஷம் :\nஅமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் \"திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் \"கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.\n3. மாதப் பிரதோஷம் :\nபவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் \"திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் \"பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.\n4. நட்சத்திரப் பிரதோஷம் :\nப���ரதோஷ திதியாகிய \"திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.\n5. பூரண பிரதோஷம் :\nதிரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது \"சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.\n6. திவ்யப் பிரதோஷம் :\nபிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது \"திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.\nபிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.\n8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :\nவானத்தில் \"வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, \"சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.\n9. மகா பிரதோஷம் :\nஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் \"மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.\nகுறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, \"தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள \"திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள \"ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள \"திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், \"மகா பிரதோஷம்'' எனப்படும்.\n10. உத்தம மகா பிரதோஷம் :\nசிவபெரு���ான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.\n11. ஏகாட்சர பிரதோஷம் :\nவருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.\n12. அர்த்தநாரி பிரதோஷம் :\nவருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.\n13. திரிகரண பிரதோஷம் :\nவருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\n14. பிரம்மப் பிரதோஷம் :\nஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.\n15. அட்சரப் பிரதோஷம் :\nவருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.\n16. கந்தப் பிரதோஷம் :\nசனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் ��ூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.\n17. சட்ஜ பிரபா பிரதோஷம் :\nஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.\n18. அஷ்ட திக் பிரதோஷம் :\nஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.\n19. நவக்கிரகப் பிரதோஷம் :\nஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.\n20. துத்தப் பிரதோஷம் :\nஅரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்\nLabels: பிரதோஷ வழிபாட்டு பலன்கள்\n“மகா சிவராத்திரி” எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 16.02.2015 திங்கட்கிழமை அன்று வட-அமெரிக்காவிலும், 17.02.2015 அன்று இலங்கை, இந்தியாவிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.\nஎம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். இத் திருநாட்���ளில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.\nதனித்திரு: ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் – மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.\nவிழித்திரு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் – விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும்.\nபசித்திரு: பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல், முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.\nமகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.\nசிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.\nதை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.\nஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.\nதிங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.\nயோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.\nமாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.\nசிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்\nஒவ்வொர�� கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க “மகா சிவராத்திரி ஆகும்.\nஅம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nமகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய “இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்” என திருவருட்சம்மதம் அளித்தார்.\nஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.\nசூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.\nசூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.\nகாலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சது��்தசி திதியும் மத்திமம்.\nஇரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.\nஇவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.\nசிவராத்திரி விரத முறை :\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்\nசிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.\nவிரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.\nஅதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.\nசிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.\nஇவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.\nசிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபி���ேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,\nத்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச\nத்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்\nஎன்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nசிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.\nதென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.\nஇலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன.\nமனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்���ற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.\nசாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.\nசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். “ஓம் நவசிவாய” என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி “சிவாய நம” என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.\nமகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள்\n1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.\n2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.\n3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.\n4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.\n5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.\n6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.\nஇந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.\n‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.\nஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.\nசிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.\nபின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.\nபூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.\n‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.\nஇர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.\nசிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.\nமுதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் “பிரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் “பஞ்ச கவ்வியத்தால்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.\nஇரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் “விஷ்ணு”. சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ���டை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.\nமூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து “எள் அன்னம்” நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.\nநான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக\nசிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.\nசிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்; பிரமா, விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.\nஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் ��னைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.\nசிவராத்திரிக்கு விரதத்திற்கு புராணங்கள் கூறுகிற ஏனைய விளக்கங்கள்\nஅடி முடி தேடி சோர்வுற்று செருக்கு நீங்கப்பெற்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளித்த நாள் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.\nபார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூட, புவனங்கள் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கருதுவர். இவ்வாறு ஏற்பட்ட இருளை நீக்கி ஒளியை வழங்க வேண்டி தேவர்கள் எம்பெருமானை நோக்கி தவமியற்றி வழிபட்டபோது எம்பெருமான் தேவர்களின் வழிபாட்டிற்கு இரங்கி அருள்பாலித்த நாள் சிவராத்திரி என்றும் கருதுவர்.\nவாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பானது நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை எம்பெருமான் அருந்தி நீலகண்டரான காலமே சிவராத்திரி என்றும் கருதப்படுகிறது.\nசிவராத்திரியில் செய்யவேண்டிய அபிடேக ஆராதனைகள்\nசிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.\nவீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.\nகோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலு���் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.\nஎம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.\nநான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை ”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.\nசிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.\nசிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.\nபூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.\nஎப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.\nபிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.\nகீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:\n1.அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.\n2.அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.\n3.கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.\n4.பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்\n5.மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.\nகண்ணப்ப நாயனார் எம்பெருமானுக்கு தனது கண்களைக் கொடுத்த நாள். இப்புண்ணிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.\n“தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, ��ான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம். ஆனால் சிறப்பாக, மலர்கள், நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்.” என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.\n“மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்\nசிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி\nமறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்\nஅறப்பெற வேண்டும் அமரர் பிரானே”\nஅம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.\nமுன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.\nஅந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து க�\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையத��ம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nகடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/50-210192", "date_download": "2018-12-16T17:17:17Z", "digest": "sha1:JYWKKHJMB5CULOFNHMMOXERWSSN4TXCI", "length": 7305, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இஸ்‌ரோவின் தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்", "raw_content": "2018 டிசெம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை\nஇஸ்‌ரோவின் தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்‌ரோ) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு அளித்துள்ளது.\nஅவர், அப்பதவியில், தொடர்ந்து மூன்றாண்டுகள் வரை நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்‌ரோவின் தற்போதைய தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம், விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அப்பொறுப்ைப, சிவன் ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், வானியல் பொறியியல் படிப்பையும், அதைத் தொடர்ந்து பெங்களூரில் விண்வெளி ஆராய்ச்சி முதுநிலைப் படிப்புகளையும் சிவன் நிறைவு செய்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் அவர் பெற்றுள்ளார்.\nஇஸ்‌ரோ விஞ்ஞானியாக, 1982ஆம் ஆண்டு இணைந்த சிவன், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவராவார். இஸ்‌ரோ சார்பில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்ட பல திட்டங்களில், அவர் பங்களித்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி சத்தியபாமா பல்கலைக்கழகம் அறிவியல் துறையில் கெளரவ ​ெடாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உள்பட பல்வேறு விருதுகளையும் சிவன் பெற்றுள்ளார்.\nஇன்று வௌ்ளிக்கிழமை, 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்வி 40 ரொக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், இஸ்‌ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்‌ரோவின் தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T17:20:38Z", "digest": "sha1:MVAI3KB34UNY6YFCV2W7EREZI5BH7HII", "length": 63672, "nlines": 214, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "அனுபவம் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nமுன்னொரு க��லத்தில் “பாப்லோ அறிவுக்குயில், பாப்லோ அறிவுக்குயில்” என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். ஒரு பாப்லோ அறிவுக்குயில்தான். இன்னும் இருக்கிறார். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தொடர்பு அறுந்து பல வருடங்களாயிற்று.\nசொந்த ஊர் திருவாரூர் பக்கம். தலித் சமூகத்தில் பிறந்தவர். தலித் எழுத்தாளராகவே அறியப்பட்டவர். 90 களின் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர். ஆள் “கொழுக் மொழுக்” என்று குண்டாகவும், நல்ல கருப்பு நிறத்தில் பார்க்க அழகாக இருப்பார். ஆனால், படு வெள்ளந்தி.\nசென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்துகொடுத்து பிழைப்பை ஓட்டி வந்தார். அங்கு ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்தும் வைத்திருந்தார்.\n1999 ஆண்டு “விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ் கதையாடல்களும்” என்ற நூல் வெளியீட்டு விழா. ரூ. 10,000 வட்டிக்கு கடன் வாங்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்பென்சருக்கு எதிரில் இருந்த “புக் பாயிண்ட்” அரங்கில்.\nநிகழ்ச்சி முடியும் தருவாயில், நண்பர்கள் சிலர் பரபரப்பாக வந்து அரங்கிற்கு வெளியே என்னை அழைத்துச் சென்றார்கள். என்ன விவரம் என்று கேட்டதற்கு, போலீஸ் கிராப்புத் தலை ஒன்றிடம் கொண்டு போய் நிறுத்தினார்கள். க்யூ பிராஞ் போலீஸ்.\nபுத்தக வெளியீட்டிற்கு எதற்கு க்யூ பிராஞ்ச் போலீஸ் என்று வியந்துகொண்டே என்ன வேண்டும் என்று கேட்டேன். “பாப்லோ அறிவுக்குயில் இருக்கிறாரா\n“எங்கே இருக்கிறார் என்று தெரியுமா\n“ஒரு கேஸ் விஷயமா அவரை விசாரிக்கணும்.”\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மனுசனுக்கும் கேசுக்கும் என்ன சம்பந்தம் அநியாயத்திற்கு அப்பாவியாயிற்றே என்று வியப்பு.\nஆளுக்கு ஃபோனை போட்டால் எடுக்கவில்லை. அவரது நண்பர்கள் ஒவ்வொருத்தருக்காக ஃபோனை போட்டு எங்கே இருக்கிறார் என்று தேட ஆரம்பித்தோம். ஒருவழியாக ஆளைப் பிடித்தும்விட்டோம்.\nஅறிவுக்குயில் கோவாவில் ஒரு நண்பரோடு மப்பில் மிதந்து கொண்டிருந்தது.\n உன்னை க்யூ பிராஞ்ச் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று வந்து நிற்கிறது உடனே கிளம்பி வா” என்று தகவலை சொன்னோம்.\nஆள் வந்தால் போலீசிடம் கொண்டு ஒப்படைக்கவா முடியும் என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று அந்த கியூ பிராஞ்ச் போலீஸ்காரரிடமே கேட்டோம்.\n“ஒன்னுமில்லைங்க. ஒரு நாலைந்து மாசத்துக்கு முன்னாடி, பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்துல, பட்டப் பகல்ல, ஒரு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு 33 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார்களே அது சம்பந்தமா பாப்லோ அறிவுக்குயிலை விசாரிக்க வேண்டும்.”\nஎங்களுக்கு தூக்கி வாறிப்போட்டது. இந்த மனுசனுக்கும் அந்தச் சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் இது அநியாயத்திற்கு அசடாச்சே இப்படி ஒரு பிரச்சினையில் எப்படி சிக்கிக்கொண்டது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தோம்.\nபாப்லோ கோவாவில் இருந்து சென்னை வந்து சேர்வதற்கு முன்பாகவே பிரச்சினை என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது போலீஸ் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த எழுத்தாளர் திலகவதியைச் சந்தித்து, விஷயத்தை சொல்லி உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.\nவழக்கு விசாரணை பூக்கடை போலீஸ் நிலையத்தின் பொறுப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தின் பின்புறமிருந்த போலீஸ் நிலையத்தின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டிருந்தது. ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து, சப் இன்ஸ்பெட்கரிடம் பேசி, பாப்லோ அறிவுக்குயில் சம்பந்தட்ட வழக்கு விவரங்களை வரும் நண்பரிடம் தெரிவியுங்கள் என்று கூறினார்.\nதுணைக்கு வழக்குரைஞர் பகவத்சிங்கை அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு போய்ச் சேர்ந்தேன். சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்று உட்கார வைத்தார் சப் இன்ஸ்பெக்டர்.\n“அது ஒன்னுமில்லைங்க சார். பாப்லோ அறிவுக்குயிலுக்கும் இந்த கொள்ளைக்கும் சம்பந்தமில்லை என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். விஷயம் என்னன்னா, அவரோட அறையில்தான் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அது பாப்லோவுக்கும் தெரியாது. ஆனால், பாப்லோவுக்கு அந்த ஆட்களைத் தெரியும். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் பாப்லோவை தேடிக்கொண்டிருக்கிறோம். ஆள் வந்ததும் அழைத்து வாருங்கள். அவர் குறிப்பிட்ட ஆட்கள் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்களைத் தெரிவித்தால் போதும். அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை,” என்று விஷயத்தை விளக்கினார்.\nபெரிய நிம்மதிப் பெருமூச்சை விட்டுவிட்டு, நன்றி தெரிவித்துவிட்டு வந்தோம்.\nஒன்றிரண்டு நாட்களில் பாப்லோவும் சென்னை வந்து சேர்ந்தார். நான் ராஜன்குறை வீட்டிற்கு வர��்சொல்லி அங்கு சென்று காத்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு பிரச்சினையில் இவர் எப்படிச் சிக்கினார் யார் அந்த நபர்கள் அவர்களோடு இவருக்கு எப்படிப் பழக்கம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டு அவரைக் கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்தோம்.\nஅப்போது ராஜன்குறை வீடு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பின்புறம் இருந்தது. மெயின் ரோட்டிற்கு ஒரு புறம் ஏழெட்டு தெருக்கள் உள்ளே சென்றால் ராஜன்குறை வீடு. எதிர்ப்புறம் ஒன்றிரண்டு தெரு உள்ளே சென்றால் சாரு நிவேதிதாவின் வீடு.\nவருவார் வருவார் என்று நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். மனுசன் வெகு தாமதமாக வந்து சேர்ந்தார். ஏங்க இவ்வளவு தாமதம் என்று கேட்டதற்கு “இல்ல. நேரா சாரு வீட்டிற்கு போயிருந்தேன்” என்று விவரிக்க ஆரம்பித்தார். அவர் சொன்ன விஷயம் மகா ஆத்திரத்தைக் கிளப்பியது. அதை இறுதியில் சொல்கிறேன்.\nசப் இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயங்களை பாப்லோவிடம் சொல்லி, அப்படி யாரைய்யா உன் அறையில் தங்க வைத்தாய்\nமனுசன் தலையில் கையை வைத்து உட்கார்ந்துவிட்டார். ஐயோ வளர்மதி என்று அழாத குறையாக விஷயத்தை விவரிக்க ஆரம்பித்தார்.\nஅவருடைய கதைகளை யாராவது பாராட்டி பேசினால் மனுசனுக்கு குதூகலம் வந்துவிடும். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கிறார்கள்.\nஅப்படித்தான் அந்த நபர் அறிமுகமாகியிருக்கிறார். தோழர் உங்க கதைகளைப் படிச்சிருக்கேன். இந்தக் கதை நல்லாயிருந்தது. அந்தக் கதை அருமை. எனக்கு அ. மார்க்சை தெரியும். அவரைத் தெரியும். இவரைத் தெரியும் என்று பேசி அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்.\nபாப்லோவுக்கு சந்தோஷம். வாங்க தோழர் என்று அறைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். கதை கதையாய் பேசியிருக்கிறார்கள். இப்படியாக நாலைந்து சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. உற்சாக மிகுதியில், நான் இல்லாத நேரத்தில் அறையில் தங்கிக் கொள்ளுங்கள் தோழர் என்று ஒரு சாவியையும் அவரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்.\n“தோழர்” ஒரு தமிழ் தேசிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இது பாப்லோவுக்குத் தெரியாது. தோழர் என்று மட்டும்தான் தெரியும்.\nதோழருக்கு புரட்சி செய்ய பணம் தேவைப்பட்டிருக்கிறது. பாப்லோ இல்லாத நேரத்தில், சக தோழர்களை அவரது அறைக்கு வரவழைத்து, திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.\n“ப���க்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில், வியாபாரிக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு. 33 லட்சம் கொள்ளை” என்ற செய்தியை மட்டும்தான் நாம் பேப்பரில் படித்திருப்போம். நானும் படித்தேன். அது இப்படிச் சுற்றி அப்படிச் சுற்றி என் காலைச் சுற்றும் என்று எப்படித் தெரியும்\nபாப்லோ யோசித்து யோசித்து ஒவ்வொன்றாக விவரிக்க ஆரம்பித்ததும் எனக்கும் ராஜனுக்கும் சிரிப்பு தாளமுடியவில்லை. “என்னய்யா நீ இப்படியா போய் மாட்டிக் கொள்வாய் இப்படியா போய் மாட்டிக் கொள்வாய்” என்று சிரித்து சமாதானப்படுத்தினோம்.\nதிலகவதி உதவி செய்திருக்கிறார். பிரச்சினை ஒன்றும் இல்லை என்று விளக்கி சொல்லி, மீண்டும் வழக்குரைஞர் பகவத்சிங்கை துணைக்கு வரச்சொல்லி பாப்லோவை அழைத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்தோம்.\nஇதில், பாப்லோ சாரு நிவேதிதாவைச் சந்தித்த எபிசோட்தான் முக்கியமானது.\nநானும் ராஜன்குறையும் இவர் வருவார் வருவார் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க, இவரோ நேராக சாரு நிவேதிதாவை பார்க்கப் போயிருக்கிறார்.\nஇருவருக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்த கியூ பிராஞ்ச் பாப்லோ எங்கே என்று சாருவை ஏற்கனவே விசாரித்திருக்கிறார்கள்.\nமனுசனுக்கு (சாருவுக்கு) ஏற்கனவே பீதி பிடுங்கிவிட்டிருக்கிறது.\nபயத்தோடும் பதட்டத்தோடும் தன்னைப் பார்க்க வீடு தேடி வந்த நண்பனை – சக எழுத்தாளனை – பாப்லோ அறிவுக்குயிலை, அறிவழகன் என்ற சாருநிவேதிதா வீட்டிற்கு உள்ளே நுழையவே விடவில்லை.\nவாசலில் நிற்க வைத்து, “நீ கன்னங்கரேல் என்று கருப்பாய் இருக்கிறாய். உன்னை பார்த்தால் என் மாமியார் வீட்டில் என்ன நினைப்பார்கள்” என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறார் உயர்ந்த உள்ளம் படைத்த அறிவழகன் என்ற சாரு நிவேதிதா.\nஅன்றிலிருந்து எனக்கு இந்த அறிவழகன் என்ற பெயரைக் கேட்டாலே குமட்டிக்கொண்டு வரும்.\nஅனுபவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அறிவழகன் என்ற சாரு நிவேதிதா, பாப்லோ அறிவுக்குயில். Leave a Comment »\n”டப்பா காரும்” நகராத இந்தியப் புரட்சியும் – 2\nஓடாத டப்பா காருக்கும் இந்தியப் புரட்சிக்கும் என்ன சம்பந்தம் இதில் ம. க. இ. க வுக்கு என்ன சம்பந்தம்\n1920 களின் மத்தியில் தொடங்கிய இந்தியப் புரட்சி என்ற கற்பனையும் சரி, 1970 களின் பிற்பாதியில் இருந்து இயங்கத் தொடங்கிய ம. க. இ. க என்ற பெய��ால் அறியப்படும் அமைப்பும் சரி, அந்த டப்பா காரைப் போலவே ஒரு இஞ்ச்சு கூட நகராமல், துருப்பிடித்து தூசு மண்டி, நிற்கின்றன என்பதே ஒப்புமையாம்.\nமுதலில், ம. க. இ. க என்ற பெயரால் அறியப்படும் அமைப்பின் சில “மர்ம முடிச்சுகளை” விடுவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரால் அறியப்படும் அமைப்பு ஒரு மார்க்சிய லெனினியக் குழுவின் வெகுஜன இலக்கிய அமைப்பு மட்டுமே.\nமாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ) – State Organizing Committee CPI (M–L) என்பதே அந்த மார்க்சிய லெனினியக் குழுவின் பெயர். புரட்சிகர வட்டாரங்களில் SOC என்று சுருக்கமாக அழைப்பார்கள்.\n1964 ஆம் ஆண்டு சிபிஐ கட்சி உடைந்து சிபிஎம் உருவானது. 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி என்ற கிராமத்தில் (நக்சலைட்டுகள் என்ற பெயரால் மா – லெ பிரிவினர் அழைக்கப்படுவது இதனால்தான்) உருவான விவசாயிகளின் எழுச்சியைத் தொடர்ந்து சிபிஎம் கட்சி பிளவுற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1969 இல் சாரு மஜூம்தார் தலைமையில் சிபிஐ (மா-லெ) அறிவிக்கப்படுகிறது. கிராமங்களுக்குச் செல்லுங்கள், வர்க்க எதிரிகளை அழித்தொழியுங்கள் என்ற ”கொள்கையை” சாரு மஜூம்தார் பிரகடனப்படுத்துகிறார். அதாவது, நிலப்பிரபுக்களை கொல்லச் சொல்லி அறைகூவல் விடுக்கிறார். அவரது அறைகூவலை ஏற்று தஞ்சையின் ஒரு கிராமத்தில் ஒரு நிலச்சுவாந்தாரைக் கொன்று ஆயுள் தண்டனை பெற்றவரே தோழர் தியாகு.\n1972 ஆம் ஆண்டு சாரு மஜூம்தார் காவல் நிலையத்தில் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரது அழித்தொழிப்பு “கொள்கை” தவறானது என்பதை வலியுறுத்தும் போக்குகள் மார்க்சிய லெனினிய கட்சிக்குள் உருவாகின்றன. சாரு மஜூம்தாரின் மரணத்திற்குப் பிறகு, கட்சி பல்வேறு பிரிவுகளாக உடையத் தொடங்குகிறது. தமிழகத்திலும் மக்களை அணிதிரட்டி போராட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி உடைகிறது. அவ்வாறு உடைந்து பிரிந்து செல்லும் பிரிவினரில் ஒன்று 1976 ஆம் ஆண்டு, மாநில அமைப்புக் கமிட்டி (மா – லெ) என்ற பெயரில் தமிழ்நாடு அளவில் செயல்படத் தொடங்குகின்றனர். இவர்களுடைய சுருக்கமான வரலாறு இது.\nதமிழ்நாடு அளவிலான குழு என்ற போதிலும், உடைந்து போன அகில இந்தியக் கட்சியின் ஒரு அங்கமாகவே இவர்கள் தம்மைக் கருதிக் கொண்டனர். அக்காரணம் பொருட்டே மாநில அமைப்புக் கமிட்டி என்று தம்மை அழைத்துக் கொண்டனர். தமது உடனடி இலக்குகளில் ஒன்றாக இவர்கள் அறிவித்துக் கொண்டது, உடைந்துபோன அகில இந்தியக் கட்சியின் குழுக்களை ஒன்றிணைத்து மீண்டும் அகில இந்திய மார்க்சிய லெனினியக் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். “அகில இந்தியப்” புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்பதே இன்று வரையிலும் இவர்களது கொள்கையும் ஆகும்.\nஆனால், அகில இந்தியக் கட்சியை ஒருங்கிணைப்பது தமது உடனடி வேலைகளில் ஒன்று என்று அறிவித்தவர்கள், 37 ஆண்டுகாலமாக அதற்காக என்ன முயற்சி எடுத்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சில ஆண்டுகளுக்கு முன்பாக, பல்வேறு குழுக்களையும் இணைக்க மாவோயிஸ்டுகள் எடுத்த முயற்சியில் அடிப்படையான பேச்சுவார்த்தைகளுக்குக்கூட உடன்படாத ஒரே கட்சி என்ற பெருமை இவர்களை மட்டுமே சேரும். தமிழ்நாட்டிற்கு வெளியே செயல்பட்டு ஒரு அகில இந்தியக் கட்சியை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. தமிழ்நாடு தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்னாடகா, ஒரிசா, பீகார், மகாராஷ்ட்டிரா, உத்தரகாண்ட் என்று வேறு எங்கும் இந்தக் கம்பெனிக்கு கிளைகளும் இல்லை.\nஎனது அனுபவத்திலும், பிற அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து தோழர்களின் அனுபவத்திலும், சக தோழமை அமைப்புகளோடு, ஒரு பொது அரசியல் பிரச்சினையில் கூட்டாக இணைந்து செயல்பட இவர்கள் ஒருபோதும் முன்வந்ததே இல்லை. தமிழ்நாட்டில் இயங்கிய / இயங்கிக் கொண்டிருக்கும் பிற மார்க்சிய லெனினியக் குழுக்கள் மீது இவர்கள் காட்டும் காழ்ப்புணர்வுக்கு அளவே இருந்ததில்லை.\n1976 ஆம் ஆண்டு, சாரு மஜூம்தாரின் அழித்தொழிப்பு “கொள்கை”யை நிராகரித்து, மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கி, மக்களைத் திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சியை இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படுத்துவோம் என்று ”புரட்சிகரமாக” சூளுரைத்த இக்கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளில் ஒன்றுதான் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரால் சுருக்கமாக, ம. க. இ. க என்று அறியப்படும் அமைப்பு. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய பிற “முன்னணி”கள் யாவும் இக்கட்சியின் “மக்கள் திரள் அமைப்புகள்”. 37 ஆண்டுகளாக களப்பணி ஆற்றியும் இவற்றில் எந்தவொரு முன்னணியும் மக்கள் திரளைத் திரளாக அணிதிரட்டியதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் ஒன்று (0.0001 %) சதவீதத்தினரைக் கூட இவர்களால் இதுவரையில் அணிதிரட்ட முடியவில்லை. இவர்களுடைய அத்தனை “முன்னணி”களும் பின்னணியிலேயே தேங்கிக் கிடக்கின்றன என்பதே நாட்டு நடப்பு.\nஇக்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை மக்களிடம் பரப்ப நடத்தப்படும் இதழ்கள் இரண்டு. அரசியல் இதழாக “புதிய ஜனநாயகம்”, இலக்கிய இதழாக “புதிய கலாச்சாரம்”. இவை தவிர, கட்சிக்குள்ளாக, “தத்துவார்த்த கோட்பாட்டு” விவாதங்களை நடத்த “புரட்சிப் புயல்” என்று ஒரு இதழும் உண்டு. பாவப்பட்ட அப்பாவி ஜனங்களான பொதுமக்களுக்கு அந்த இதழ் வாசிக்கக் கிடைக்காது. அவ்வளவு பயங்கரமான “அண்டர் க்ரவுண்டு” பத்திரிகை. இந்த அண்டர் க்ரவுண்டு “புரட்சிப் புயல்” குறித்து சொல்ல அருவருப்பான சுவாரசிய விஷயம் ஒன்று உண்டு. அதற்குப் பிறகு வருகிறேன்.\nஇக்கட்சியினரின் உள்வட்டங்களில் பாவப்பட்ட அப்பாவி ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் சில பல “கலைச் சொற்கள்” சர்வ சாதாரணமாகப் புழங்கும். அவையாவன: தரகு முதலாளித்துவம், (இப்போது பன்னாட்டு தரகு முதலாளித்துவம் என்ற ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது), நீண்ட கால மக்கள் யுத்தம், அரைக் காலனியம், நவ காலனியம், அரை நிலப்பிரபுத்துவம், புதிய ஜனநாயகப் புரட்சி, பாராளுமன்றம் பன்றித் தொழுவம், தேர்தல் பாதை திருடர் பாதை. பட்டியல் நீளமானது. பாமர ஜனங்களுக்கு சொன்னால் பேயறைந்தது போல மிரண்டு விடுவார்கள் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.\nஇத்தகைய பயங்கரமான பரிபாஷைக் கலைச் சொற்களை ஆயுதமாகக் கொண்டு மக்களை அணிதிரட்டக் களம் இறங்கியவர்களுக்கு சில வருடங்களிலேயே எதிர்பாராத சோதனை ஒன்று வந்தது. இந்தப் பரிபாஷை கலைச் சொற்கள் தவறு என்றும், அதற்கு மாற்றாக வேறு ஒரு பரிபாஷைக் கலைச் சொற்கள்தாம் சரி என்றும் கட்சிக்குள்ளே குழப்பம். பரிபாஷைக் குழப்பத்தை ”விவாதிப்போம் விவாதிப்போம்” என்று சொல்லி வந்த கட்சித் தலைமை, குழப்பம் விளைவித்தவர்களின் விடாப்பிடியான கேள்விகளால் எரிச்சலுற்று திடீரென்று அவர்களைக் கட்சியில் இருந்து வெளியேற்றியது.\nவெளியேற்றப்பட்ட குழு 1981 ஆம் ஆண்டு, ��தற்காலிக அமைப்புக் குழு” – Adhoc Committee, ஒன்றை அமைத்துக் கொண்டு தனியாக கட்சி ஒன்றைக் கட்டி எழுப்ப ஆரம்பித்தனர். 1983 ஆம் வருடம் அவர்கள் தமது கட்சியின் பெயரை அறிவித்தனர். அது பின்வருமாறு: தமிழ் நாடு அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா – லெ) – Tamil Nadu Organizing Committee, CPI (M – L). த. நா. அ. க (மா – லெ) என்று புரட்சிகர வட்டாரங்களில் சுருக்கமாக அறியப்பட்ட கட்சி.\nஇக்கட்சியும் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றது. மக்கள் திரள் அமைப்புகளைக் கட்ட வேண்டும் என்றது. அகில இந்திய அளவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்றது. அகில இந்திய அளவில் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்றது. அவ்வாறு ஒருங்கிணைக்கப்படப் போகும் அகில இந்தியக் கட்சியின் தமிழ்நாட்டுக் குழு என்று தன்னை அறிவித்துக் கொண்டது.\n”கேடயம்” என்ற அரசியல் இதழும் “மனஓசை” என்ற இலக்கிய இதழும் இக்கட்சியால் வெளியிடப்பட்டன. “புரட்சிக் கனல்” இக்கட்சியின் “தத்துவார்த்த கோட்பாட்டுப்” பத்திரிகை. புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர விவசாயிகள் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி, மக்கள் உரிமைக் கழகம் (ம. உ. க) மக்கள் கலாச்சாரக் கழகம் (ம. க. க) இவை இக்கட்சியின் ”மக்கள் திரள் அமைப்புகள்”. ஒரே புரட்சிக(கா)ரம்தான். மக்கள்தான் எதிலும் திரளவில்லை.\nமாநில அமைப்புக் கமிட்டியில் இருந்து மாறுபட்ட த. நா. அ. க வின் தனித்துவமான பரிபாஷைக் கலைச் சொல் பட்டியல்: சார்பு முதலாளியம், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி, பிராந்திய அளவிலான ஆயுதப் போராட்டம், பாராளுமன்றப் பங்கேற்பு, இன்னபிற. நிறைய மறந்துவிட்டது.\nஇவ்விடத்தில் ம. க. இ. க வினரின் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டி (மா – லெ) கட்சியினரோடு, அவர்களில் இருந்து பிரிந்த த. நா. அ. க வினரைப் பற்றியும் குறிப்பிடுவதற்கு காரணங்கள் உண்டு.\nஒன்று, த. நா. அ. க வில்தான் 1989 பிப்ரவரி முதல் 1991 மே வரையிலான காலப் பகுதியில் முழு நேர ஊழியனாக செயல்பட்டிருக்கிறேன். இரண்டாவது, தமது கட்சியில் இருந்து பிரிந்து போன த. நா. அ. க வினரை ம. க. இ. க வின் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டியினர் எப்படி நடத்தினார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி சில விடயங்களைப் புரிய வைக்க இயலும். மூன்றாவது, 1976 இல் தொடங்கப்பட்ட ”டப்பா கார்” எங்கேயும் நகராமல், இருந்த இடத்திலேயே துருப்பிடித்து கிறீச்சிட்டுக் கொண்டிருப்பதையும் இந்த ஒப்பீடு விளக்க உதவும்.\n எங்கள் தெருவில் இருந்து காணாமல் போன ”டப்பா கார்”, இப்போது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது.\nஅனுபவம், அரசியல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\n”டப்பா காரு”ம் நகராத இந்தியப் புரட்சியும் – 1\nஅடியேன் சென்னை சூளைமேட்டில் பிறந்து வளர்ந்த தெருவில் ஒரு கார் இருந்தது. அரதப் பழசாகிக் குப்பை தொட்டிக்கு அருகில் அனாதையாக நின்று கொண்டிருக்கும். சிறுவர்களாகிய எங்கள் எல்லோருக்கும் அதுதான் “லேண்ட் மார்க்”. ஓட்டப் பந்தயம் வைத்தாலும் சரி, கில்லி, கோலி, கிரிக்கெட் என்று எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அதுதான் எல்லைக் கோடு. ”டப்பா கார்” என்று நாங்கள் அழைத்த அந்தக் கார், எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து 1988 ஆம் வருடம் வரையில் சிறுவர்களாகிய எங்கள் விளையாட்டு உலகத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது.\nபிறகு, இரண்டரை வருடங்கள் முழு நேர அரசியல் களப்பணியாளனாக பணியாற்றி, சோர்ந்து, இளவயதிலேயே முதுமை எய்தி, வீடு திரும்பி, வாசிப்பில் தீவிரமாக மூழ்கிய காலத்தில் நமது சமூகத்தில் சாதியின் இறுக்கத்தின் பால் எனது கவனம் குவிந்தது. சாதியமைப்பு குறித்த வாசிப்புகளின் இடையிடையே, நான் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் சாதி பற்றிய கேள்வியும் எழுந்ததால், எனது தாய்வழிப் பாட்டியாரைத் துளைத்து எடுத்து, குடும்பப் பழங்கதைகளையும், அடியேன் பிறந்த சாதியைப் பற்றியும் அறிந்து கொள்ளத் தொடங்கியிருந்தேன்.\nஅப்பழங்கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இளம் பிராயத்து நினைவுகள் கிளர்ந்து, ஏதோ ஒரு நினைவு முடிச்சு அவிழ்ந்து அந்த “டப்பா கார்” நிழலாடியது. ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு ஓடிவந்து பார்க்கிறேன், இருந்த இடத்தில் அது இல்லை. தலை சுற்றியது. வெளுத்திருந்த நீல வானம் அப்படியே என் மீது கவிவது போலிருந்தது. பூமி பிளந்து ஆழத்தில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.\nசுளீரென்று முகத்தில் ஒரு குளிர்ந்த உணர்வு. மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன். பாட்டி, தாயார், தங்கை மூவரும் கலவரத்தோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தாயார், பதற்றத்தோடு “என்னடா ஆச்சு எதை நினைச்சு இப்படி விழுந்தே எதை நினைச்சு இப்படி விழுந்தே” என்று உலுக்கிக் கொண்டிருந்தார். தங்கையோ கண்ணீரின் விளிம்பில். பாட்டி, பிலாக்கணம் வைக்கத் தொடங்கியிருந்தார். ”யாரு கண்ணு பட்டுச்சோ, அவ நாசமா போக” என்று உலுக்கிக் கொண்டிருந்தார். தங்கையோ கண்ணீரின் விளிம்பில். பாட்டி, பிலாக்கணம் வைக்கத் தொடங்கியிருந்தார். ”யாரு கண்ணு பட்டுச்சோ, அவ நாசமா போக\nமெல்ல சுதாரித்து, “இல்லம்மா, அந்த கார் …”\n”அதாம்மா, அந்த டப்பா கார் … அந்த லைன் வீட்டு முன்னால குப்ப தொட்டியில நிக்குமே அந்த டப்பா கார்”\nதாயார்: ”அதுக்கு என்னடா இப்ப\n”அது அங்க இல்லம்மா …”\nபாட்டி அடுத்த பிலாக்கணத்திற்கு தாவினார்: “ஐய்யோ, உச்சி வெயில்ல வெளிய போகாதடான்னு எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறானே … எந்த காத்து கருப்பு தீண்டுச்சோ …”\nதங்கை குபீரென்று சிரித்துவிட்டாள்: “அம்மா, இது லூசும்மா. அங்க நிக்குமில்ல, அந்த டப்பா கார், அது நினைப்பு வந்துடுச்சு போல இருக்கு … லூசு லூசு” குலுங்கிக் குலுங்கி சிரிக்க தொடங்கியிருந்தாள்.\nதாயார்: “நாசமா போறவனே. கொஞ்ச நேரத்துல குடலப் பிசைஞ்சிட்டியேடா. இதுக்குத்தான் ராத்திரியெல்லாம் கண் முழிச்சு படிக்காதே படிக்காதேன்னு தலப்பாடா அடிச்சிக்கிறது. கேட்டாத்தானே. அந்த வீணா போன புள்ள புடிக்கிற கும்பலோட சகவாசம் என்னிக்கு வந்துச்சோ, அன்னையில இருந்து புடிச்சுது சனியன் …” என்று திட்டிக்கொண்டே என்னை விட்டு நகர்ந்தார்.\nஇரண்டு நாட்கள் தங்கை இதை சொல்லியே என்னை சீண்டி கேலி செய்து கொண்டிருந்தாள். பாட்டியார், “என்னத்த புள்ளய பெத்தியோ” என்று தாயாரை சீண்டிக் கொண்டிருந்தார்.\nஎன் மனமோ ”டப்பா காரை”யே அசை போட்டு கொண்டிருந்தது.\nஓட்டப் பந்தயம் என்றால், டப்பா காரைத்தான் தொட்டுவிட்டு வரவேண்டும்.\nகில்லி என்றால், டப்பா கார்தான் எல்லைக் கோடு. கோலியில் “பேந்தா ப்ரூட்” விளையாட்டில் டப்பா கார்தான் எல்லை. தோற்றவர்கள் அங்கிருந்து முட்டி தேய “கஞ்சி காய்ச்சிக்” கொண்டு வரவேண்டும்.\nஐஸ் பாய் என்றால் அதற்குப் பின்னால் ஒளிவதற்குத்தான் போட்டி. ஆளைப் பிடிப்பவரை சுற்றி வந்து ஏமாற்ற வசதி.\nக்ரிக்கெட் என்றால், அடித்த பந்து டப்பா காரை தாண்டினால் ஃபோர்.\nஇப்படி எங்கள் இளவயது விளையாட்டுக்களின் ஒரு அங்கமாக அந்த “டப்பா கா���்” நீக்கமற நிறைந்திருந்தது.\nஇரண்டரை வருட இடைவெளியில், விளையாட்டுக் குணத்தை இழந்து, படு சீரியஸாகி, அரும்பிக் கொண்டிருந்த மீசையில் எவரையும் துச்சமாக ஏறி மிதிக்கும் முறுவல் படிந்து, விரைப்பான மனதோடு, யாரையும் கேள்வி கேட்கும் துணிவில் ஊறித் திளைத்து, “தோழர்” பட்டம் அருளியிருந்த மமதையோடு திரிந்து, குருவி தலையில் வைத்த பாரத்தின் சுமை தாளாத கதையாக விழுந்து சோர்ந்து வீடு சேர்ந்து, மெல்லத் துளிர்த்து தீவிரத் தேடலில் மனம் அலைக்கழிந்து கொண்டிருந்த காலம் அது.\nதோழர் பட்டம் அருளியிருந்த மமதையில் இருந்து விடுபடுவது, மார்க்சிய மூலவர்களான காரல் மார்க்சையும் எங்கெல்சையும் நேரடியாக வாசித்துத் தெளிவது என்று எனக்குள் உறுதியெடுத்துக் கொண்டு பயணப்பட ஆரம்பித்திருந்த தருணம். தமிழக/இந்திய வரலாறுகளை – சமூக அமைவுகளை, சாதியமைப்பின் இயக்கத்தை ஆழக் கற்க வேண்டிய அவசியத்தையும் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்த கட்டம்.\nஅத்தருணத்தில், மாமேதைகளின் ஆசீர்வாதத்தினால்தான் என்னவோ “டப்பா கார்” நினைவு இடுக்குகளின் சிடுக்குகளை முறித்துக் கொண்டு வந்து விழுந்தது.\nவிஷயம் என்னவென்றால், என்னதான் அந்த டப்பா காரைச் சுற்றியே எங்களது விளையாட்டு பொழுதுகள் இருந்தாலும், ஒருவரும் அதனுள்ளே நுழைய மாட்டோம். அவ்வளவு குப்பை மண்டியிருந்தது. சுற்றி வருவோம், அதன் படியில் ஏறி நிற்போம், சற்று உயரமான பையன்கள் அதன் கூரை மீது ஏறி சாகசமும் செய்வார்கள். ஆனால், ஒருவரும் அதற்குள்ளாக நுழைந்ததில்லை. எத்தனை வருடக் குப்பையோ தெரியாது, மண்டியிருந்தது. அழுக்கில் புரள்வதைப் பற்றிக் கவலைப்படாத சிறுவர்கள் கூட அதனுள்ளே நுழைந்ததில்லை. இத்தனைக்கும் கதவுகள் திறந்துதான் இருந்தன.\nடப்பா காருக்குப் பிறகுதான் நாங்கள் மற்ற கார்களையே பார்த்திருக்கிறோம் என்பதும் சத்தியமான உண்மை.\nடப்பா காருக்குப் பிறகு சிறுவர்களாகிய நாங்கள் பார்த்து மகிழ்ந்தது, சிகப்பு மாருதி கார். இரண்டு சிகப்பு மாருதி கார்களை ஒரு சேர பார்த்தால் அதிர்ஷ்டம் என்ற விளையாட்டு நம்பிக்கையும் எங்களில் உருவாகியிருந்தது.\nமாருதி காருக்குப் பிறகு எத்தனையோ கார்கள் வந்து விட்டன. அவை எதுவும் நினைவு இடுக்குகளில் தங்கவில்லை. சிகப்பு நிற மாருதி கார்கள் கூட இப்போது அந்த டப்பா கார் க��ளர்த்தி விட்ட நினைவுச் சிடுக்கில் இருந்துதான் மீளக் கிளம்பின.\nஅந்த அளவிற்கு அது ஆழப் பதிந்ததன் விசேஷம் என்ன என்று இப்போது அசைபோட்டு பார்க்கிறேன்.\nமுதல் விசேஷம், அது ஓடாத கார். என் நினைவுக்குத் தெரிந்து இருபது வருடங்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரே கார் அதுவே.\nஅனுபவம், அரசியல் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »\nதிருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2 திசெம்பர் 11, 2018\nபல்லாண்டு நவம்பர் 4, 2018\nமரணத்தின் வாசனை ஓகஸ்ட் 28, 2018\nஒரு மொட்டைக் கதைக்கு எழுதிய தட்டைத் திரைக்கதை ஓகஸ்ட் 5, 2018\nதிருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntreepedia.com/ta/search/", "date_download": "2018-12-16T18:15:49Z", "digest": "sha1:UY6SDD2SRDN6WTGO533OH5ZIDRQNDOZM", "length": 2111, "nlines": 22, "source_domain": "www.tntreepedia.com", "title": "Plantation Made Easy", "raw_content": "\nதகுந்த மரத்தை தேர்வு செய்தல்\nமர கன அளவை கணக்கிடுதல்\nமாவட்டம் மாவட்டம் அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் (கொடைக்கானல் தவிர) ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கொடைக்கானல்(திண்டுக்கல்) கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் நீலகிரி தேனி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, 2018 தமிழக மரக்களஞ்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164092", "date_download": "2018-12-16T17:54:02Z", "digest": "sha1:6UBT6RSAWNBQD4PPSTJ3F65TS7NJQM5P", "length": 6475, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது\nஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது\nசென்னை – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என திரையுலகினர் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூடி சென்னைத் தெருக்களில் பேரணியை நடத்தி��ர்.\nஇந்தப் போராட்டத்தில் கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சி சீமான், இயக்குநர் வெற்றி மாறன், இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் காவல் துறையினர் விதித்திருந்த தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious article“சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா\nNext articleகாலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nஐபிஎல் கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல்: சிஎஸ்கே அணி வெற்றி போராட்டக்காரர்கள் 780 பேர் கைது\nகாலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nவரலாறு படைக்கும் 2.0 திரைப்படம்\nமலேசியாவில் பிறந்து ஹாலிவுட்டில் கொடிக் கட்டிப் பறக்கும் இயக்குனர் – ஜேம்ஸ் வான்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு\nவெள்ளை ராஜா : பாபி சிம்ஹா நடிப்பில் அமேசோன் பிரைம் வழங்கும் தமிழ் தொடர்\nரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/blog-post_5878.html", "date_download": "2018-12-16T18:17:11Z", "digest": "sha1:THOTDVJUHUVN4CNTU6BALIKLTCY4XTSZ", "length": 18335, "nlines": 227, "source_domain": "tamil.okynews.com", "title": "விண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம் - Tamil News விண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம் - Tamil News", "raw_content": "\nHome » Science » விண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nபூமியை தாக்கும் விண்கற்களை அழிக்க ரொக்கெட் தயாரிக்கும் ரஷ்யா\nபூமியை தாக்கி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விண்கற்களை அழிப்பதற்காக விண்ரொக்கெட்டுகளை தயார் செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.\nபூமியை தாக்கி மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விண்கற்கள் விண்வெளியில் இருக்கக் கூடும். அவற்றை பூமிக்கு வெளியே விண்வெளி யிலேயே மறித்து வ���டிக்கச் செய்வதன் மூலம் திசை திருப்பவோ அல்லது முழுவதுமாகவோ அழிக்கக் கூடிய விண்ரொக்கெட்டுகளை தயாரிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.\nஇத்தகவலை ரஷ்யாவின் பிரதான விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான எனர்ஜியா அறிவித்துள்ளது. விண்வெளியில் அபொபிஸ் உட்பட மிகப்பெரிய 3 விண்கற்களின் பயணப்பாதை பூமியின் சுற்றுப் பாதையில் இன்னும் சில தசாப்தங்களில் குறுக்கிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபூமியின் சுற்றுப் பாதைக்குள் வரும் இந்த விண்கற்கள் பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகவே உள்ளது. இதனால் இவற்றை வழியில் மறித்து சிதைக்காமல் விட்டால் அவை மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் கடலில் இவை முழுமையாக விழுந்தால் சுனாமி ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கப் படுகின்றது.\nஅபொபிஸிற்கு சமனான குறுங்கோள் ஒன்றுடன் மோதி அதன் பயணப் பாதையை மாற்றுவதற்கு 70 தொன் டி. என். டி. வெடிமருந்துடன் கூடிய ஏவுகணை வெடிபொருள் தேவைப்படுகின்றது. எனவே இந்த விண்கல்லை திசை திருப்ப ஆர். டி. 171 ரக ஏவுகணையால் முடியும் எனவும் எனர்ஜியா இவற்றை இன்னமும் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் தயா ரித்து விடும் எனவும் லொபொட்டா கூறி யுள்ளார். மேலும் கூறுகையில் இந்த ஏவுகணைகளை தாம் ட்சார் என்ஜின்ஸ் என அழைப்பதாகவும் இந்த ரக ஏவுகணைகளை இதுவரை வேறு எந்த நாடும் செய்ததில்லை எனவும் கூறியுள்ளார்.\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி க���டு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபெணக்ள் கர்ப்பமா இருக்கும் போது நிறைய சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும் . ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடக்கூடாது . அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-16T17:32:46Z", "digest": "sha1:YPWS6FAZMGSIMCX545II5UFBQE4537BV", "length": 4229, "nlines": 55, "source_domain": "tamilthiratti.com", "title": "சன் Archives - Tamil Thiratti", "raw_content": "\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டா��்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nஇறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் அகோரம்\nகடிதம் செய்த மாற்றம் : தினமணி drbjambulingam.blogspot.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2123425", "date_download": "2018-12-16T18:32:06Z", "digest": "sha1:DJSSX5EWWJE3BW4Q67X5BPDNUSVPVQCX", "length": 15883, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "வக்கீலை வெட்டி கொல்ல முயன்ற வாலிபர் சரண்| Dinamalar", "raw_content": "\nபெய்ட்டி தீவிர புயலாக மாறியது:வானிலை மையம்\nதந்தையை போலவே நல்ல நேரத்தில் பதவியேற்கிறார் ...\nபெல்ஜியம் 'முதல்' சாம்பியன்:உலக ஹாக்கியில் அசத்தல்\nமனைவியை அடித்து கொன்ற கணவன் தற்கொலை முயற்சி\nராகுல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவித்தது அவரது ... 1\nஜம்முவில் 120 கிலோ போதை பொருள் பறிமுதல்:5பேர் கைது\nஇந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின் 19\nஅரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: ... 55\nகருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு 67\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் 4\nவக்கீலை வெட்டி கொல்ல முயன்ற வாலிபர் சரண்\nஆரணி: உயர்நீதிமன்ற வக்கீலை, வெட்டிக்கொலை செய்ய முயற்சித்த வாலிபர், திருவண்ணாமலை அடுத்த, ஆரணி நீதிமன்றத்தில் சர���டைந்தார். காஞ்சிபுரம் பல்லவன் மேட்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார், இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீலாக உள்ளார். கடந்த, 9ல், காஞ்சிபுரம் அடுத்த, பிள்ளையார் பாளையம், மண்டபம் தெருவில் உள்ள தன் தந்தை ராமசாமியை பார்க்கச் சென்றார். அப்போது, வெளியே வந்த அவரை, ஹல்மெட் அணிந்து வந்த ஐந்து பேர், அரிவாளால் வெட்டி விட்டு, டூவீலர்களில் தப்பினர்.காயமடைந்த சிவக்குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிவகாஞ்சி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிவக்குமாரை கொல்ல முயன்றதாக, காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபி, 30, என்பவர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற குற்றவியல் நீதிமன்றத்தில், நீதித்துறை நடுவர் மகாலட்சுமி முன், நேற்று முன்தினம் மாலை சரணடைந்தார். இதையடுத்து அவர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167151/news/167151.html", "date_download": "2018-12-16T17:56:35Z", "digest": "sha1:FD7G7FQAMEPYKTQPBM62MZXEOW467MNF", "length": 6514, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "குறும்படத்தில் நடித்த திரிஷா…!! : நிதர்சனம்", "raw_content": "\nதட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்து குறும்படத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nதட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை திரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nகேரள அரசும், யூனிசெப் அமைப்பும் இணைந்து நேற்று ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் நடிகை திரிஷா, தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.\nஇந்த படத்தில் திரிஷாவின் நடிப்பும், பேச்சும் கேரள மக்களை மிகவும் கவர்ந்து உள்ளது. இதனால் திரிஷாவின் தட்டம்மை விழிப்புணர்வு குறும்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.\nஇது பற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறும் போது, இந்த விழிப்புணர்வு படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்திருப்பது பிரபல பாடகி சின்மயி. ஏற்கனவே திரிஷா நடித்த விண்ணை த���ண்டி வருவாயா, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் சின்மயிதான் இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருந்தார். இதனால் நாங்களும் இக்குறும்படத்திலும் திரிஷாவுக்கு டப்பிங் கொடுக்க வைத்தோம். அது மக்களை மிகவும் கவர்ந்து விட்டது. இதன்மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம், என்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா \nஇந்த வினோத மக்களை தெரியுமா.. மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு மனைவிக்கு முன் மாமியாருடன் ஒருநாள் இரவு \nகிராமம் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்யும் வினோதம் அதிசய கிராமம்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல் \nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஅழகே… அழகே… மணமகள் அலங்காரம்\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-16T17:28:46Z", "digest": "sha1:NRKRLXOZMX7LX55Z7HAX44TQ5WHEOKH2", "length": 17515, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "தண்ணீர் பாலிடிக்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலத்தடி நீரை தனியாரிடம் தாரை வார்த்து தர துடிக்கும் ஹார்வர்ட் பல்கலைகழக, பொருளாதார நிபுணர்களுக்கு (Montek Singh Ahluwalia) துணை போகும் நம் பிரதமரை சாடும் தினமணியின் தலையங்கம்\nநிலத்தடி நீரைப் பொதுச் சொத்தாக மாற்ற நாம் தயாராக வேண்டும் என்றும், குடிநீருக்குத் தகுந்த விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், தில்லியில் நடைபெற்ற இந்திய நீர் வார விழா நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பது, மத்திய அரசு நிலத்தடி நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போகிறது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.\nநிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சிலரால் சுரண்டப்படுகிறது என்பதிலும், குடிநீருக்கு அதிக விலை வைத்து மக்களைச் சுரண்டுகிறார்கள் என்பதிலும் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்கவே முடியாது. உலகளாவிய அளவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை என்கிற நிலையில், குடிநீர் உபயோகத்துக்குக் கட்டணம் வசூலிப்பதன் மூலம் சிக்கனமாகத் தண்ணீர் பயன்படுத்தப்படும் என்கிற சிந்தனையிலும் தவறு காண முடியாது. அதனால் பயன் ஏற்படுமா என்று கேட்டால், மத்தியதர வகுப்பினரும், அடித்தட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள், பணக்காரர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்பதுதான் நடைமுறை யதார்த்தமாக இருக்கும்.\nகுடிநீர் வணிகத்தில் ஆளாளுக்கு அநியாய விலை நிர்ணயம் செய்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லும் பிரதமரே, இதற்குச் சரியான சட்டங்கள் இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.\nசட்டங்கள் இயற்றி அதை முறைப்படுத்துவதற்குத்தானே நாம் ஒரு பிரதமரைப் பதவியில் அமர்த்தி இருக்கிறோம். அவருக்கு அதுகூடவா தெரியாது\nநிலத்தடி நீரில் 70 விழுக்காடு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லும் பிரதமர், இந்தத் தண்ணீரை விவசாயிகள் சரியான நீர்மேலாண்மை இல்லாமல் வீண் செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்.\nவிவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏன் இத்தனைக் காலமாக ஏற்படுத்தவில்லை என்பதற்கான விடையைச் சொல்ல வேண்டியவர் பிரதமர்தான்.\n12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், நிலத்தடி நீர் கொள்கை அறிவிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மீது கட்டுபாடு விதிக்கும் சட்டங்கள் அமலுக்கு வரும்போதுதான், பிரதமரும் மத்திய நீர்வளத் துறையும் குறிப்பிடும் தனியார் விவசாயம் என்பதற்கான விரிவான விளக்கம் கிடைக்கும்.\nஇந்தத் தனியார் விவசாயம் என்பதில் பணப்பயிர், மக்களுக்கான தானியம் மற்றும் உணவுப் பயிர்கள் என்று பாகுபடுத்தப்படும் என்று பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, பெரிய பங்களாக்களிலும், நிறுவனங்களிலும் அழகுச் செடிகள் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்குத் தனி விலை வைக்கக் கூடும் என்றும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இதுவரை, இத்தகைய தனியார் விவசாயம் எது என்பது அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.\nநிலத்தடி நீர் பொதுச் சொத்து என்று அறிவித்தால், தற்போது வீடுகளில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு அதன் பயன்பாடு அல்லது ஆழத்துக்கு ஏற்ப, அதாவது மின்சாரப் பயன்பாட்டுக்கு எப்படி வீடு, வணிகம், தொழிற்சாலை என்று பிரிக்கப்படுகின்றதோ அதேபோல பிரிக்கப்பட்டு, அளவுகள் தீர்மானிக்கப்படலாம்.\nநிலத்தடி நீர்ப் பயன்பாட்டில் தற்போதைய சட்டதிட்டங்களில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்று குறிப்பிடும் பிரதமர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களும் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகின்றன என்பதை ஏனோ குறிப்பிடவில்லை.\nவிவசாயி தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினாலும் வீணாகும் நீர் மண்ணுக்குள் செல்கிறது.ஆனால், குடிநீர் நிறுவனங்கள் உறிஞ்சும் நீர் ஒவ்வொரு துளியும் காசாகின்றது.\nஆனால், விவசாயி நிலத்தடி நீரை வீணாக்குகிறார் என்று கருதும் அரசு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்கிற பெயரில் முறையான பரிசோதனைக்கு உள்படுத்தப்படாத தண்ணீரை அநியாய விலைக்கு விற்று லாபம் கொழிப்பவர்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லையே, அது ஏன் இவை பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்புடையவைகளாக இருப்பதாலா\nமண்ணுக்கு அடியில் இருக்கும் கனிமங்கள் மற்றும் தொன்மைப் பொருள்கள் அரசுக்குச் சொந்தமானவை என்று ஏற்கெனவே அரசுச் சட்டங்கள் இருக்கின்றன. இது அகழாய்வுக்கும், மண்ணைத் தோண்டும்போது கிடைக்கும் தொன்மை பொருள்களுக்கும் தனிநபர் உரிமை கொண்டாட முடியாது என்பதற்காக உள்ள சட்டம். இப்போது இந்தச் சட்டத்தின் கீழ், தண்ணீரையும் சேர்க்கப் போகிறார்கள்.\nநிலத்தடி நீரை வீடுகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் எப்படி எந்த அளவு பயன்படுத்தலாம், அதற்கான கட்டணம் என்ன என்பது அரசு சட்டம் இயற்றிய பிறகு மெல்ல அறிவிக்கப்படும். இதற்கு நாள் ஆகலாம். ஆனால், இப்போதே அனைவரும் விழிப்புடன் இதுதொடர்பான விளக்கங்களைக் கேட்டு, தெளிவான அணுகுமுறையுடன் சட்டத்தை எதிர்கொள்வது அவசியம். ஆகவே, இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.\nஉலகில் நன்னீர் அளவு கடலை ஒப்பிடுகையில் வெறும் 3 விழுக்காடுதான். மற்ற நாடுகளில் நன்னீருக்குத் தட்டுப்பாடு இருக்கின்றது. ஆனால், ஜீவநதிகளான கங்கையும், பிரம்மபுத்திராவும், சிந்துவும் பாயும் இந்தியாவில் இதற்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த நிலையில், கட்டுப்பாடும் விலை நிர்ணயமும் தனியாருக்கு லாபம் தருமே தவிர, அரசுக்குக் கருவூலமும் நிரம்பாது.\nமக்களின் தண்ணீர் பயன்பாடும் குறையாது. வானம் பொழிகிறது, நிலத்தடிநீர் பெருகுகிறது.. உனக்கேன் கட்டணம் செலுத்த வேண்டும் என்��ு நாம் கேட்டால் அதில் தவறில்லை. நாளை கேட்கப் போவதை, இன்றே கேட்டு விடுவோமே…\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த ...\nபயிர்களை வாடாமல் காக்கும் திரவ நுண்ணுயிரி PPFM...\nவாழை சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கும் வழிமுறைகள் →\n← மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூலுக்கு டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-12-16T17:01:25Z", "digest": "sha1:KS6FDB65XEEVGAONF6CKUAH5UKRZPWNS", "length": 28077, "nlines": 120, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "இசை | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nகிரேக்கப் புராணக் கதைகளில் யுலிஸஸைப் பற்றிய கதை ஒன்று. பறவை பாதி மிருகம் பாதியான சைரன் என்ற புராணக் கற்பனை மிருகங்கள் வாழும் தீவை யுலிஸஸும் அவனது மாலுமிகளும் கடந்து செல்ல வேண்டும். அந்த மிருகங்கள் தமது இனிய இசையால் கடற்பயணிகளை மெய்மறக்கச் செய்து, தாம் வாழும் தீவுக்கிழுத்து பலிகொள்பவை. அவற்றிடமிருந்து தப்பிக்க, யுலிஸஸ் தன் மாலுமிகள் அனைவரது காதுகளையும் மெழுகு கொண்டு அடைத்து விடுவான். தன்னை பாய்மரக் கம்பத்தோடு இறுகப் பிணைத்துக் கட்டச் சொல்லி, தான் எவ்வளவு மூர்க்கமாகக் கதறி ஆணையிட்டாலும் தீவை நோக்கி கப்பலைச் செலுத்தக்கூடாது என்று ஆணையிட்டுவிடுவான். சைரன்களின் இசையிலிருந்து – மரணத்தின் அழைப்பிலிருந்து ஒரு வழியாக தப்பிப் பிழைத்து யுலிஸஸும் அவனது மாலுமிகளும் தீவைக் கடந்து சென்று விடுவார்கள்.\nஇன்னொரு கிரெக்கப் புராணக் கதை. கல்லையும் கசிந்துருகச் செய்யும் இசைத் திறன் கொண்டவன் ஆர்ஃபியஸ். அவன் மனைவி இறந்துவிட மீளாத் துயரில் மூழ்குகிறான். அவளை மீட்டுவர உறுதிகொண்டு மாண்டவர்கள் வாழும் பாதாள உலகிற்குச் செல்கிறான். அதன் கடவுள் ப்ளூட்டோவைத் தன் இசையில் மகிழ்வித்து, தன் மனைவியைத் தன்னோடு அனுப்பி வைக்க வேண்டுகிறான். பூமிக்குச் சென்று சேரும்வரை எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அவரும் அனுப்பி வைக்கிறார். மனைவி பின் தொடரச் செல்லும் ஆர்ஃபியஸ், பூமியில் காலடி வைக்க ஓரடி இருக்கும்போது திரும்பிப் பார்த்துவிட, அவன் மனைவி பாதாள உலகிற்குள் மீண்டும் சிக்கிக் கொள்கிறாள். மீண்டும் துயரில் மூழ்கும் ஆர்ஃபியஸ், தன் சோகத்தை ஓயாமல் இசைத்துக் கொண்டே இருக்கிறான். அவனுடைய இடையறாத சோக இசையால் எரிச்சலுறும் மேய்னாட்ஸ் என்கிற டயோனிஸஸின் பெண் பணியாளர்கள் அவனைக் கொன்று, அவனது உடலைப் பல பாகங்களாகக் கிழித்து திசையெங்கும் வீசிவிடுகிறார்கள். ஃஎப்ரஸ் நதியில் விழுந்த அவனது தலை மட்டும் ஓயாது இசைத்துக் கொண்டே இருக்கிறது.\nஒரு ஜெர்மானிய நாட்டுப்புறக் கதை. குழந்தைகள் கதையாக சற்றுப் பரவலாக அறியப்பட்டது. பைட் பைப்பர். எலித் தொல்லையால் அவதிப்படும் ஒரு சிறு நகரை அத்தொல்லையிலிருந்து விடுவிக்க அழைக்கப்படும் பைட் பைப்பர், தன் கருவி கொண்டு இசைக்க, நகரின் அத்தனை எலிகளும் அவனது இசைக்கு மயங்கி அவனைப் பின் தொடர்கின்றன. அவற்றை ஆற்றுக்குள் இறக்கி கூண்டோடு அழித்துவிட்டு தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை அவன் கேட்கும்போது, கள்ளத்தனம் மிகுந்த நகரின் மேயர் தர மறுக்கிறான். கோபமுறும் பைட் பைப்பர், மீண்டும் இசைக்க, நகரின் அத்தனைக் குழந்தைகளும் இசைக்கு மயங்கி அவனைப் பின் தொடர, ஒரு குகைக்குள் சென்று மறைந்துவிடுகிறான்.\nஇந்துப் பெருந்தெய்வ புராணக் கதை மரபில், யுகங்களின் முடிவை – பேரழிவை, பிரளயத்தை அறிவிக்கும் கருவி சிவனின் உடுக்கை.\nநமது சமகால தலித் இசை வடிவமாக எழுந்துள்ள கானாப் பாட்ல்களும் மரணச் சடங்குகளின்போது நிகழ்த்தப்படுபவை.\nபுராணக் கதை மரபுகளிலிருந்து சமகால வாழ்வுவரை மரணத்தோடு இசை கொண்டிருக்கும் நெருக்கம் எதைக் காட்டுகிறது\nசைரன்களின் இசையும் ஆர்ஃபியஸின் ஓயாத புலம்பலிசையும் இரைச்சலை நெருங்குபவை. இரைச்சல் இசையின் எதிர்மை. வன்மை மிகுந்த ஒலித்திரள். தொடர்பாற்றலை – இருவருக்கிடையிலோ, சூழலுடனோ, சமூகத்துடனோ துண்டிப்பது இரைச்சல். கொலைச் செயலின் நிழலுருத்தோற்றம். வன்முறை நிகழ்வு.\nஇரைச்சல், ஒலிப்பரப்பில் மிதக்கும் ஒரு செய்தியலையை இடைமறிக்கும் அதிர்வொலிப் பெருக்கம் (resonance). அதிர்வொலிப் பெருக்கம் என்பது ஒரே சமயத்தில் குறிப்பிட்ட அலைவரிசையில், மாறுபட்ட செறிவுநிலைகளில் ஒலிக்கும் தூய ஒலிகளின் தொகுப்பு. இத்தகைய இரைச்சல் தன்னளவில் விளக்கம் பெறுவதில்லை. தகவலை வெளிப்படுத்துபவர், அதைக் கடத்திச் செல்பவர், பெறுபவர் என்ற அமைவிற்குள் வைத்தே, அத்தகைய அமைவுடனான உறவில் வைத்தே இரைச்சல் என்பது இரைச்சலாக எடுத்துக் கொள்ளப்படும்.\nவேறுவகையில் சொல்வதென்றால், இரைச்சல் என்பது, ஒரு பெறுநருக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியை இடைமறிக்கும் ஒரு சமிக்ஞை. அந்த இடைமறிக்கும் சமிக்ஞை பெறுநருக்கு வேறு எதோ விதத்தில், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அர்த்தமுள்ளதாக இருப்பினும். எந்த வடிவம் எடுக்கினும், இரைச்சல் என்பது எல்லாக் கலாச்சாரங்களிலும் அந்தந்த கலாச்சார அமைவு விதித்துத் தொகுத்திருப்பதன் நோக்கில், ஒழுங்கு குலைவாக, அழிவாற்றலாக, மாசாக, சுற்றுச்சூழல் கேடாக, விதிகளின் தொகுப்பைக் கட்டமைத்து இயங்கும் செய்திகளின் மீதான தாக்குதலாக கொள்ளப்படுவது வெளிப்படை.\nஉயிரியில் நோக்கில் இரைச்சல், வலியின், வேதனையின் காரணமாகவும் இருக்கிறது. ஒலியளவு 20,000 ஃஎர்ட்ஸ் அலைவரிசை அல்லது 80 டெசிபல் செறிவுநிலையைத் தாண்டினால் செவிப்புலனை இழக்க நேரிடும். ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறினால் மரணத்தை விளைவிக்கும் அருவமான ஆயுதமாகும்.\nநேரடியான பொருளில் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறினால் கொலைக் கருவியாகும் இரைச்சல், இசையுடனான உறவில், கொலையின் நிழலுருத்தொற்றமாக முன்நிற்கிறது. அதை சடங்கு ரீதியான பலியின் நிழலுருத் தோற்றமாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் எழுவதே இசை.\nயுலிஸஸ் பாய்மரக் கம்பத்தோடு கட்டப்படுவது பலியின் குறியீடாக. ஆர்ஃபியஸ் கிழித்தெறியப்படுவது ஒரு பலி. பைட் பைப்பர் நகரத்தைக் காப்பாற்றத் தருவதும் பலி, ஏமாற்றப்பட்டு அவன் கொள்வதும் பலி. நிஜமாகவோ குறியீட்டு ரீதியாகவோ ஒரு பலிகடாவை பலியாகத் தருவது, பொதிந்திருக்கும் சாத்தியமான வன்முறையை எதிர்நிலைப்படுத்தி, தணித்து, ஒழுங்கையும் நிலையான சமூக அமைவையும் உருவாக்குவதற்கு ஈடாகும்.\nஇந்நோக்கில், கொலையின் நிழலுருத் தோற்றமாக எழுந்து சமூக ஒழுங்கமைவை அச்சுறுத்தும் இரைச்சலை, கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, சடங்கு ரீதியான பலியின் நிழலுருத்தோற்றமாக எழும் இசை நிலையான சமுக வாழ்வின் சாத்தியத்தை அறிவிக்கும் ஒரு பிரகடனம் என்று சொல்லலாம். இரைச்சலைக் கட��டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சமூகத்தில் உள்ளார்ந்திருக்கும் வன்முறையின் சாத்தியங்களை கொலைச் சடங்கின் வழியாக பதிலீடு செய்து, தணித்து, தனிநபர்களின் சாத்தியமான கற்பனைத்திறம் அத்தனையும் மேன்மை பெறுமானால் (பழிவாங்கும் உணர்வை விடுத்து) சமூகமும் சமூக ஒழுங்கும் சாத்தியம் என்பதை உறுதி செய்யும் நிகழ்வாகவே இசை முதலில் உருக்கொள்கிறது.\nபெரும்பாலான கலாச்சாரங்களில், இரைச்சலுக்கு வடிவம் தந்து, அடங்கி ஒலிக்கச் செய்யும் கருத்தமைவே மதங்களின் உருவாக்கத்திலும் அடிநாதமாக ஒலிப்பதையும் கவனிக்கலாம். உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், ‘முதல் பாவத்திற்கு’ முன்பாக ஒரு சப்தமும் கேட்பதில்லை. அதன் பின்னரே, இறைவன் நடந்து வரும் சப்தமே முதல் ஒலியாகக் கேட்கிறது.\n“இந்திரியங்களைப் பதினொன்றாகப் பெரியோர் வகுத்துரைத்த வாய்மையைக் கேளீர்.\nசெவி, தோல், கண், நாக்கு நான்கினையும் தொடர்ந்து ஐந்தாவதாக மூக்கு, ஆசனம், பால்குறி, கை, கால் இவற்றின் மூலமாக வாயுவுடன் ஐந்தும்”\nஎன்று செவிப்புலனுக்கு முதல் இடமும்,\n“பிரணவமாகிய ஓம் எனும் சொல் பரப்பிரும்ம வடிவமாகவும், மூச்சையடக்கி தியானித்திருத்தலின் மேலானதென்றும் கூறப்படுகின்றன” (மனுதர்ம சாஸ்திரம், தமிழாக்கம் – திருலோக சீதாரம், வெளியீட்டகம், ஜூன் 2003, பக்: 18 – 19, முறையே ஸ்லோகங்கள் 2: 89, 90, 83)\nஎன்று அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் “ஓம்” எனும் ரீங்காரச் சொல்லாகவும் வரையறை பெறுகின்றன.\nஆக, இசையின் தோற்றத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: இரைச்சலால் உருவான ஆதி மரண பயத்துடனான உறவில், பலி கொள்ளும் வழிபாட்டுச் சடங்கில் மந்திர உச்சாடனமாக உருவானதே இசை.\nமரண பயத்தை விளைவிக்கும் கருவிகளுள் ஒன்றாக இருப்பதால் இரைச்சல் அதிகாரத்தின் கவனத்தையும் பெறுகிறது. அதிகாரம் வன்முறையை ஒட்டுமொத்த குத்தகை எடுத்துக் கொண்டு, மரண பயத்தைக் கிளர்த்தும் தனது வன்மையைக் காட்டி, சமூக ஒழுங்கை உருவாக்குவதில் வெற்றிபெறும்போது, இரைச்சலைத் தன்வயப்படுத்திக் கொள்கிறது. பலியை அங்கீகரித்து இசையை தனக்கு நியாயப்பாடு கற்பிக்கும் கருவிகளுள் ஒன்றாக்கிக் கொள்கிறது. எங்கு, யார், எதை, எப்படி இசைப்பது என்று விதிகளின் தொகுப்பை உருவாக்கிச் சுழற்சியில் விடுகிறது.\nஎன்றாலும், மரண பயத்தைக் கிளர்த்தும் இரைச்சலுட���் தொடர்ந்து உறவு கொண்டிருப்பதால், எந்தக் கணத்திலும் அதிகாரத்தை, சமூக ஒழுங்கமைவைக் குலைத்து வீச்சுடன் வெளிப்பாடு கொள்ளும் சாத்தியமும் இசைக்குள் – இசைக் கலைஞனுக்குள் எப்போதும் பொதிந்திருக்கிறது.\nபலிச் சடங்கின் மந்திர உச்சாடனமாகத் தோற்றம் கொள்ளும் இசையோடு பிறக்கும் இசைக் கலைஞன்\nமந்திரவாதி, மருத்துவன், பாடகன் (தமிழ் நிலப்பரப்பில் பாணர்கள்).\nபண்டைச் சமூகங்களில், பெரும்பாலான கலாச்சாரங்களில் இசைக் கலைஞன் இந்த மூன்றுமாகவே இருந்திருக்கிறான். பலிகடா என்ற விதத்தில் பெருப்பாலும் சமூகத்தின் விளிம்புகளைச் சேர்ந்தவனாக அல்லது விளிம்பிற்குத் தள்ளப்பட்டவனாக, நாடோடியாக அலைந்து திரிபவனாக இருந்திருக்கிறான், அரச வன்முறையை எந்தக் கணத்திலும் எதிர்கொள்ள வேண்டியவனாகவும் இருந்திருக்கிறான். அடிபணிந்தும் இருந்திருக்கிறான். அரச செய்தியைப் பறைசாற்றுபனாகவும் இருந்திருக்கிறான். அரசப் பிரதிநிதியாக, தூதனாகவும் இருந்திருக்கிறான். மீறியும் இருக்கிறான். துர்ச்சகுணம் கண்டு, ஆவிகளை ஏவி, ‘மருந்து’ வைத்து, பா இசைத்து கொன்றுமிருக்கிறான்; அரசுகளைக் கவிழ்த்துமிருக்கிறான்.\nஇசைக்கும் இசைக் கலைஞனுக்கும் அதிகாரத்துடனான உறவு என்றும் இவ்வாறான இருநிலைத் தன்மையதாகவே இருந்து வந்திருக்கிறது. அதிகாரத்திற்கு அரணான கருவிகளில் ஒன்றாக அல்லது வருங்காலத்தை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனமாக, தீர்க்கதரிசியாக.\nகுறிப்பு: இது எனது சமீபத்திய நூலான “இசையின் அரசியல்” – இன் முதல் அத்தியாத்திலிருந்து. நூலைப் பெற விரும்புவோர் வெளியீட்டாளர் திரு. செந்தில்நாதனை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: 9382853646.\nஅரசியல், இசை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இசை, இசையின் அரசியல். Leave a Comment »\nதிருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2 திசெம்பர் 11, 2018\nபல்லாண்டு நவம்பர் 4, 2018\nமரணத்தின் வாசனை ஓகஸ்ட் 28, 2018\nஒரு மொட்டைக் கதைக்கு எழுதிய தட்டைத் திரைக்கதை ஓகஸ்ட் 5, 2018\nதிருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2100", "date_download": "2018-12-16T17:43:45Z", "digest": "sha1:FZEZNOSTWGA7NABFYDBBGWXYDVLZO3S4", "length": 6022, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை", "raw_content": "\nHome » ஆன்மிகம் » சித்தர்களின் சொர்க்கபுரி ப��திகை மலை\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை\nஉடலை இதமாக்கும் காற்று, மனதை லேசாக்கும் பேரமைதி, நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என உற்சாகம் தரும் அழகு ஒரு புறம் நம்மை வரவேற்க... உலகின் ஆரோக்கியத்துக்கு எனப் பிறப்பெடுத்த மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், வண்ண வண்ணப் பூச்சிகள் என பிரமிக்கவைக்கும் இயற்கைச் செல்வங்கள் ஒரு புறம் நம்மை உற்சாகப்படுத்த... தென்றல் தோன்றும் இடமான, உலகின் தலையாய மலையான பொதிகை மலை நம்மை அழைக்கிறது ஆம்... வாழ்க்கையில் ஒரு முறையாவது பொதிகை மலைக்குச் சென்றுவர வேண்டும் என கனவு கண்டுகொண்டு இருப்பவர்களை வரவேற்கக் காத்திருக்கிறார், அந்த மலையில் தவம் புரியும் மாமுனிவர் அகத்தியச் சித்தர் ஆம்... வாழ்க்கையில் ஒரு முறையாவது பொதிகை மலைக்குச் சென்றுவர வேண்டும் என கனவு கண்டுகொண்டு இருப்பவர்களை வரவேற்கக் காத்திருக்கிறார், அந்த மலையில் தவம் புரியும் மாமுனிவர் அகத்தியச் சித்தர் ஆதிகாலத்தில் தீக்கங்குகளாக இருந்த இந்த உலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண் தோன்றி, கல்தோன்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை ஆதிகாலத்தில் தீக்கங்குகளாக இருந்த இந்த உலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண் தோன்றி, கல்தோன்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை தென்றல் காற்றில் இசையைக் கற்ற, நீர்வீழ்ச்சிகளின் தாலாட்டில் நடனத்தைக் கற்ற, மரங்களின் அசைவில் பேசக் கற்ற பழங்குடிகள் வாழும் பொதிகை மலையைப் பற்றியும், அங்கு அகத்தியப் பெருமான் ஆட்சி செய்யும் அழகைப் பற்றியும் அழகான ஏறு நடையில், அற்புதமான யாத்திரை மொழியில் வர்ணித்து எழுதி இருக்கிறார், நூல் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. பழந்தமிழ்க்குடி மக்களான காணிகள் வாழும் சோலை வனம், பாணதீர்த்தம், யானை மிரட்டல், அட்டைக்கடி, குளிர் மேகத் தாலாட்டு, வழுக்குப் பாறை, சித்தர்களின் வாழ்க்கை ரகசியம், அகத்தியருக்குப் பூஜை செய்வது, அவரது அருள்பெற்று கண்ணீர் சொரிவது வரை அவ்வளவு காட்சிகளும் மனதைவிட்டு அகலாத பதிவுகள். மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து, பொதிகை மலைக்கு யாத்திரை செல்லத் தூண்டும் காட்சிகள் த���ன்றல் காற்றில் இசையைக் கற்ற, நீர்வீழ்ச்சிகளின் தாலாட்டில் நடனத்தைக் கற்ற, மரங்களின் அசைவில் பேசக் கற்ற பழங்குடிகள் வாழும் பொதிகை மலையைப் பற்றியும், அங்கு அகத்தியப் பெருமான் ஆட்சி செய்யும் அழகைப் பற்றியும் அழகான ஏறு நடையில், அற்புதமான யாத்திரை மொழியில் வர்ணித்து எழுதி இருக்கிறார், நூல் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. பழந்தமிழ்க்குடி மக்களான காணிகள் வாழும் சோலை வனம், பாணதீர்த்தம், யானை மிரட்டல், அட்டைக்கடி, குளிர் மேகத் தாலாட்டு, வழுக்குப் பாறை, சித்தர்களின் வாழ்க்கை ரகசியம், அகத்தியருக்குப் பூஜை செய்வது, அவரது அருள்பெற்று கண்ணீர் சொரிவது வரை அவ்வளவு காட்சிகளும் மனதைவிட்டு அகலாத பதிவுகள். மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து, பொதிகை மலைக்கு யாத்திரை செல்லத் தூண்டும் காட்சிகள் இந்த நூலைப் படித்தால், பூலோக கைலாயத்துக்குச் சென்றுவந்த திருப்தியும், சந்தோஷமும் நிச்சயமாகக் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=47&paged=2", "date_download": "2018-12-16T18:57:36Z", "digest": "sha1:VCDRRTTVO4AED6XFXITWF5NKYORHOSQJ", "length": 15732, "nlines": 200, "source_domain": "nadunadapu.com", "title": "சுற்றுலா | Nadunadapu.com | Page 2", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nஈழப் போரின் இறுதி நாட்கள்-36: வன்னியில் விடுதலை புலிகளின் இறுதி நாட்களில் நடந்தவை-2\nஈழப் போரின் இறுதி நாட்கள்- 7: புலிகள் தாக்குதல் நடத்த மூதூரில் உத்தரவிட்டது யார்\nமூதூர் கடற்படை தளத்தை கைப்பற்ற விடுதலைப் புலிகள் செய்த முயற்சியை ஒரு ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் தடுத்து நிறுத்தியதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மறுநாள்...\nஈழப் போரின் இறுதி நாட்கள்-6: இலங்கை ராணுவம் திறமை ஏதும் இல்லாமலே ஜெயித்தார்களா\nமூதூர் கடற்படை தளத்தில் இருந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை (MBRL) கடற்படை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தவுடன், உடனே கடற்படை தளபதி வசந்த கரணகொட தொடர்பு கொண்டது,...\nஈழப் போரின் இறுதி நாட்கள்-5: பிரபாகரனுக்கு தகவல் போகுமுன் திரும்பியது MBRL\nஆகஸ்ட் 3-ம் தேதி, மதியம் 2 மணிக்கு மூதூர் டவுன், முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மூதூர் ராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. கடற்படை தளம் மீது...\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள் பாகம் -3: விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல்\nஅந்த அகால நேரத்தில், இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் இருந்து அவசர தொலைபேசி உத்தரவு ஒன்று, ஜெட்லைனர் கப்பல் கமாண்டிங் ஆபிசர் நோயல் கலுபோவிலவுக்கு போனது....\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- பாகம்- 4: பிரபாகரனுக்கு மாவிலாறு விவகாரம் பற்றி எப்போது தெரியும்\nஇலங்கை, கிழக்கு மாகாணம் சம்பூரில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு, ஆகஸ்ட் 2-ம் தேதி (2006) நள்ளிரவு ஜெட்லைனர் கப்பலை கை நழுவ விட்ட விஷயம், மறுநாள் காலை தெரிய வந்தது....\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள் பாகம் -2: விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பிய கடற்படை கப்பல்\nஅந்த அகால நேரத்தில், இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் இருந்து அவசர தொலைபேசி உத்தரவு ஒன்று, ஜெட்லைனர் கப்பல் கமாண்டிங் ஆபிசர் நோயல் கலுபோவிலவுக்கு போனது. இலங்கை...\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள்-2: கடற்படையின் ஜெட்லைனர் கப்பலை தாக்கிய விடுதலைப் புலிகள்\n20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த இறுதி யுத்தத்தை தொடக்கிய மாதமாக, 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் அமைந்திருந்தது என...\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம்\nமாவிலாறு, இலங்கையில் வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த...\nஈழப்போரின் தலைவிதியை மாற்றியமைத்த இறுதிப்போர்\nஈழப் போர்களின் வரலாற்றிலேயே, நான்காவது கட்ட ஈழப்போர் தான், மிகத் தீவிரமான - மோசமான போர். ஐந்து கட்டங்களாக...\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள���’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=39917", "date_download": "2018-12-16T18:59:45Z", "digest": "sha1:GIQC32F4KNUTU257REL56WOAXQO7IEXZ", "length": 13819, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "26ம்ஆண்டு நினைவு நாள்- 26.09201", "raw_content": "\n26ம்ஆண்டு நினைவு நாள்- 26.092018 “மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி” லெப்கேணல் சுபன்\nமன்னார் மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை படைமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் சுற்றுக்காவல் படையினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் படை முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு படை முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்���ு வகித்தவர் ஆவார்.\nஇறுதியாக 25.09.92அன்று, பூநகரியில் பள்ளிக்குடா படைமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபனும், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.\nநாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது நாடு. அந்த நாட்டில் வளமான, அமைதியானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தது போதும். என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாநிலை, அமைதிப்போராட்டங்கள் என்று அமைதிவழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த வல்லாதிக்க கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.\n1983ல் திருநெல்வேலித் தாக்குதலுடன் பல இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். படையினரும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பறித்தன. தமிழீழத்தின் அத்தனை சாலைகளிலும் படையினர் கால் பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக் கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.\n‘சுபன்’ தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் ஊரில் 1965ம் ஆண்டு, ஆடித் திங்கள் 21ம் நாள்பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது கல்வியைத் தொடங்கி, பின் அயல் ஊரில் உள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.\nஇவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.\n1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் சிறப்புக் கொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடு தோள் நின்று போராடினார். அமைதிக் கொடியேற்றிவந்த இந்திய படையினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை படைமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.\nஇன்றைய தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nமின்சக்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி – அவசரமாக......\nபிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன\nMY3க்கு நன்றி தெரிவித்தார் MR.....\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2011/11/blog-post_05.html", "date_download": "2018-12-16T18:13:49Z", "digest": "sha1:FCQYRL5DKD5ZJHRIGLPYQAYXP2DP52TA", "length": 19179, "nlines": 172, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: திரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nதிரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா\nதீபாவளியன்று 'ஏழாம் அறிவு', 'வேலாயுதம்', 'ரா.ஒன்' ஆகிய படங்கள் வெளியாகின. தமிழக மக்களிடம் எந்த படம் வரவேற்பை பெற்று இருக்கிறது, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று பட விமர்சகர்கள் கணக்கிட்டு வருகிறார்கள்.\nதீபாவளி வெளியீடு முடிந்தும் நல்ல தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் எந்த புதுப்படம் வெளியாகும் என்று முறையாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சத்தமில்லாமல் ஒரு படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'பாட்ஷா' படம் தான் அது.\nரஜினி நடிப்பில் சுமார் ஒரு வருடம் ஒடி பல சாதனைகளை முறியடித்த படம் 'பாட்ஷா'. நான் 10 வகுப்பு படிக்கும் போது ரிலீசான படம் தான் பாட்ஷா. படத்தின் முதல் நாளன்று திருவாரூரில் பெரிய கோயிலிலிருந்து நூறு ஆட்டோக்கள் புடை சூழ ஊர்வலமாக படப்பெட்டியை கொண்டு வந்தது. இன்றும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. படத்தை அந்த நாளிலேயே தியேட்டரிலேயே 25 முறைகளுக்கு மேல் பார்த்தவன் நான். பாட்ஷா படத்தில் இடம்பெற்ற \"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி\" என்கிற வசனம் இன்றும் சிறு குழந்தைகளிடம் பிரபலமாக இருக்கிறது.\nசென்னையில் அண்ணா, ஸ்ரீநிவாசா, நியூபிராட்வே, மகாலெட்சுமி ஆகிய நான்கு தியேட்டர்களில் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள். எத்தனை நாள் கழித்து ரீ ரிலீசானாலும் தலைவரின் படம் கல்லா கட்டும். அது தான் ரஜினி.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nதலைவர் என்றுமே வசூல் மன்னன் தான்\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nமாங்கனி நகர செல்லக் குழந்தை November 5, 2011 at 1:01 PM\nஎன்னுடைய சிறந்த படங்களில் பாட்ஷா வும் ஒன்று......\nரஜினி ஒரு தனிக்காட்டு ராஜாதான்.....\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - கடைசி நாட்கள்.../பகுத...\nநேதாஜி சுபாஷ் சந��திர போஸ் - கடைசி நாட்கள்.../பகுத...\nகாலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 4...\nமகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம்\nகாலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 3...\nமயக்கம் என்ன - திரை விமர்சனம்\nகாலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 2...\nமகாத்மா காந்தியின் கடைசி நாள் . . .\nகாலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள்\nசரக்கடித்த மச்சானுடன் நான் பட்ட பாடு\n1911 - ஜாக்கிசான் 100வது படம் - விமர்சனம்\nதமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு, பால் வ...\nகில்மா கதைகளை எழுதிய நான்\nபெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள் - பகுதி 2\nஏழாம் அறிவு படத்தின் வசூல் விமர்சனங்களால் பாதிக்கப...\nபெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . .\n7ம் அறிவை வசூலில் மிஞ்சிய வேலாயுதம்.\nமொகுடு (MOGUDU) தெலுங்கு சினிமா - விமர்சனம்\nஒரு லட்சம் ஹிட்டடித்த நம்ம வலைப்பூ - வாசகர்களுக்கு...\nதிரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா\nத்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் திறந்த பெரிசுகளின் லட்ச...\nமரண பாதையாகும் சென்னை - தஞ்சை மாவட்டம் சாலை.\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செ��்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம���பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/why-dhanush-is-not-speaking-about-parental-claim-issue-openly/", "date_download": "2018-12-16T17:46:21Z", "digest": "sha1:GJECL4D6RXBMUSFZ7P3MCZKBHBAWPCLQ", "length": 8681, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "“ஆணித்தரமாக ‘தனுஷ்’ பேச மறுப்பது ஏன்?” தனுஷை தன் மகன் என்று சொல்லும் தம்பதிகள் சவால்! - Cinemapettai", "raw_content": "\n“ஆணித்தரமாக ‘தனுஷ்’ பேச மறுப்பது ஏன்” தனுஷை தன் மகன் என்று சொல்லும் தம்பதிகள் சவால்\nகஸ்தூரிராஜாவின் மகனாக அறியப்பட்ட நடிகர் தனுஷை, தன்னுடைய மகன் என்று வழக்கு தொடுத்துள்ள கதிரேசன்-மீனாட்சி தம்பதிகள் டிஎன்ஏ டெஸ்டுக்கு ரெடி என்று கூறி வருகின்றனர். வரும் ஏப்ரல் 8 ம் தேதி தனுஷ் யார் மகன் என்ற வழக்கு நீதிமன்றத்திற்கு வர இருக்கிறது.\nஏற்கனவே தனுஷின் உடம்பில் இருந்து ஒரு மச்சம் அழிக்கப்பட்டு இருக்கிறது என்ற ஒரு மருத்துவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில், தனுஷ் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் அவரது கையெழுத்தை யாரோ போட்டு இருக்கிறார்கள் என்று ஒரு புதிய மனு வேறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅத்தோடு, அந்த தம்பதிகள்,’இவ்வளவு பேசுறாரே தனுஷ் ஆணித்தரமாக ஏன் எங்கள் பிள்ளை இல்லை என்று ஒரு பேட்டியோ, எங்களிடமோ கூட சொல்லமாட்டேங்கிறாரு ஆணித்தரமாக ஏன் எங்கள் பிள்ளை இல்லை என்று ஒரு பேட்டியோ, எங்களிடமோ கூட சொல்லமாட்டேங்கிறாரு அவரு மனசாட்சி இடிக்கிது. நாங்க அவரு பேரெண்ட்ஸ் இல்லைன்னு பேட்டி தர சொல்லுங்க பாப்போம் அவரு மனசாட்சி இடிக்கிது. நாங்க அவரு பேரெண்ட்ஸ் இல்லைன்னு பேட்டி தர சொல்லுங்க பாப்போம் இட்லியும், மிளகாய்ச்சட்னியும் பிடிக்கும்ன்னு ஆசையா பிள்��ைக்கு செஞ்சி கொடுத்த இந்த கையா பணத்துக்கு கைநீட்டுது இட்லியும், மிளகாய்ச்சட்னியும் பிடிக்கும்ன்னு ஆசையா பிள்ளைக்கு செஞ்சி கொடுத்த இந்த கையா பணத்துக்கு கைநீட்டுது” என்று சவால் விட்டுள்ளனர்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=685&Itemid=84", "date_download": "2018-12-16T17:27:34Z", "digest": "sha1:AZIQEM5YOGSVGGA56RAHO6EXNKLKLD64", "length": 15695, "nlines": 72, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் 25 - 26\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகுமாரபுரம் 25 - 26\nபெத்தாச்சியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றெனினும் அது தவிர்க்க முடியாத ஒன்று எனக் காலகதியில் உணர்ந்து கொண்ட அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் தங்கள் தங்கள் மேய்ச்சற் தரைகளை நோக்கிப் போய்விட்டார்கள். நிர்மலாவுக்கும் வன்னியராசனுடன் நெடுங்கேணி மகாவித்தியாலயத்திலேயே இடங் கிடைத்ததால், அவாகளிருவரும் நெடுங்கேணியிலேயே வசித்தனர். பவளம் கணவனுடன் பழம்பாசியில் இருந்தாள். தோட்டத்திலே சித்திராவுடனும், விஜயாவுடனும் செல்லையர் துணையாக இருந்தார்.\nவிஜயா இளமையின் எல்லைக்கோட்டில் பூத்துக் குலுங்கினாள். தன் வயதிற்கேற்ற உணர்வுடகளுடன் வசந்தமான, பல இனம்புரியாத கனவுகளை அவள் இதயத்திலே தேக்கி வாழ்ந்தாள். சில சமயங்களில் அந்தக் கனவுகள், அவளுடைய விழிவாசல்களிலும் வந்து, அழகாக நர்த்தனம் புரிந்தன. சதா நாவல்களுடனும், வானொலி அருகிலும் தன் பொழுதில் பெரும்பகுதியைக் கழித்த அவள், இருந்திருந்தாற் போல் தன்னை மறந்து, கனவுகளில் லயித்துப் போவாள். இவ்வளவு நாட்களும் கூட்டிலிருந்த சிறு பறவைக்கு இறக்கைகள் முளைத்து நாளடைவில் அவை பலம்பெற்றுப் பறப்பதற்குத் தினவெடுக்கத் தொடங்கின.\nஒருநாள் மாலை, வானொலியில், மாதர் கேட்டவை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயா, நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே, வளவு வாசலடியைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ நிற்பது தெரியவே, அவள் எழுந்து வாசலடிக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞன் நின்றிருந்தான்.\nசிவந்த முகமும், சுருண்ட கேசமும் உடைய அந்த இளைஞன் யாரென்று ஒருகணம் விஜயா நினைவுகூர முயன்றபோது, அவளைக் கண்ட அந்த இளைஞனுடைய விழிகள் ஆச்சரியத்தால் அகன்று, முகபாவமே மாறிப்போயிற்று 'சித்திரா\" என அவன் தன்னை அடக்கமாக அழைத்தபோது, அவனை மீண்டும் ஏற இறங்க நோக்கிய விஜயா, அவனை வரவேற்கக்கூடத் தோன்றாமல், 'அக்கா அக்கா\" என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டை நோக்கித் துள்ளியோடினாள்.\nசித்திரா அங்கு இல்லாமற் போகவே, அவள் வழமையாக வேலை செய்யும் வாழைத்தோட்டம் பக்கம் ஓ���ிய விஜயாவின் சந்தடி கேட்டுச் சித்திரா நிமிர்ந்து பார்த்தாள். 'அக்கா அத்தான் வந்திருக்கிறார்\" என்று விஜயா மூச்சிரைக்கக் கூறியபோது, இவளுக்கென்ன விசரோ எனச் சித்திரா நினைத்தாள். விஜயா, அத்தான் வந்திருக்கிறார் என்றபோது, அவளுக்குப் பழக்க தோஷத்தில் முதலில் குமாருவுடைய நினைவுதான் முன்வந்தது. பின் சட்டென அதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தபோது, அவள் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள்.\nஅவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவள் எதுவுமே பேசமுடியாமல் நிற்பதையும் கவனித்த விஜயா, 'நான் போய் அவரை இருக்கச் சொல்லுறன், நீ வா\" என்று கூறிவிட்டு, மீண்டும் வாசலை நோக்கி ஓடினாள்.\nயாழ்தேவியில் மாங்குளம் வந்த கங்காதரன் அங்கு ஒரு கடைவாசலில் முல்லைத்தீவு பஸ்சுக்காகக் காத்திருக்கையில், தண்ணீரூற்றிலே அவனுடன் ஆரம்பக் கல்வி கற்றவனும், அவனுக்கு ஓரளவு பழக்கமுமான தருமலிங்கம் தற்செயலாக அவ்விடம் வந்தபோது, கங்காதரனுக்கு ஊருக்கே போய்ச் சேர்ந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.\nமிகச் சிறிய வயதிலேயே யாழ்ப்பாணத்தில் கல்விகற்கச் சென்றுவிட்டதனாலும், விடுமுறைக்கு வருகையிலும் யாருடனும் அதிகம் பழகச் சந்தர்ப்பம் கிடைக்காமையாலும், கங்காதரனுக்கு ஊரில் நெருங்கிய நண்பர்கள் இருக்கவில்லை.\nஇப்போ முல்லைத்தீவுக்குப் போகும் பஸ்சுக்காகக் காத்திருந்த தருமலிங்கத்துடன் அவன் இந்த இரண்டு வருடங்களுக்குள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்றிந்து கொண்டான். மணமுடித்து ஆறுமாதத்திலேயே சித்திரா தன் கணவனை அகாலமாக இழந்தது பற்றித் தருமலிங்கம் கூறியபோது கங்காதரன் திகைத்துப் போனான்.\nதருமலிங்கத்துக்கும் கங்காதரனுடைய குடும்ப விஷயங்கள் ஓரளவு தெரியும். வன்னியா வளவுக்காறருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களையும், அவர்கள் இன்று அடைந்துள்ள நன்னிலையையும், குலசேகரத்தார் தன் மகனுக்குத் தெரிவிக்காது விட்ட காரணம் அவனுக்குப் புரிந்தது.\nஎனவே கங்காதரனுக்கு ஏற்பட்ட திகைப்பையும், கலவரத்தையும் கண்டு தருமலிங்கம் நடந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாகக் கூறியபோது, அவற்றையெல்லாம் துடிக்கும் நெஞ்சுடன் கேட்டான் கங்காதரன். விபரங்களை அறிந்தபோது தன்னுடைய தகப்பனார் செய்திருக்கக்கூடிய சதிகளையும் அவன் ஊகித்து அறிந்து கொண்டான்.\nஅவர்மேல் எல்���ையற்ற வெறுப்புடன் அவன் தன் வீட்டுக்குச் சென்றபோது தன் தாய், தந்தையருடைய நிலமை அவனுடைய இதயத்தை உருக்கியது. காணி பூமியை இழந்துவிட்ட குலசேகரத்தாரில் பழைய திமிரும், மிடுக்கும் காணப்படவில்லை. இரத்த புஷ்டியாய் வளையவந்த தாய் படுக்கையில் கிடந்தாள்.\nகங்காதரனைக் கண்டதும் அவள் அவனைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கி விட்டாள். தகப்பன், மகனுடைய உருவ வளர்ச்சியைக் கண்டு மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர்களுடன் வெகுநேரம் இருந்து தன்னைப் பற்றியும் தான் பெற்ற பட்டத்தையிட்டும் கூறி அவர்களுடன் மத்தியான உணவையும் அருந்தியபின் மாலையில் அவன் வெளியே புறப்பட்டபோது, 'எங்கை ராசா போறாய்\" என்று தாய் கேட்டாள். 'சித்திரா வீட்டை\" என்று தாய் கேட்டாள். 'சித்திரா வீட்டை\" என்று அவன் பதில் சொன்னபோது, 'நீ ஏன் மோனை இப்ப அங்கை போறாய்\" என்று அவன் பதில் சொன்னபோது, 'நீ ஏன் மோனை இப்ப அங்கை போறாய்\" என்று குலசேகரத்தார் தொடங்கவே, 'நீங்கள் செய்ததுகளெல்லாம் எனக்குத் தெரியும்\" என்று குலசேகரத்தார் தொடங்கவே, 'நீங்கள் செய்ததுகளெல்லாம் எனக்குத் தெரியும் இனிமேலாகிலும் என்னை என்ரை எண்ணப்படி நடக்க விடுங்கோ இனிமேலாகிலும் என்னை என்ரை எண்ணப்படி நடக்க விடுங்கோ\" என்று அவன் அமைதியாக ஆனால் உறுதியாகக் கூறிப் புறப்பட்டபோது, மகன் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் எவ்வளவோ மாறிப்போய்விட்டாள் என்பதை அவனுடைய பெற்றோர் உணர்ந்து கொண்டனர்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 15806641 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/camisetas-led-luminosas-y-tecnologicas/", "date_download": "2018-12-16T18:05:45Z", "digest": "sha1:HMQRT37M6O2N24HMV5QXGWM6GHB2CHJB", "length": 7199, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "Camisetas LED Luminosas y Tecnológicas - Tamil Thiratti", "raw_content": "\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார்\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்\nபசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nஅஜித்-விஜய் எனும் கோழைகளும் –அன்னாரின் அடிப்பொடிகளும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2 autonews360.com\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க்... autonews360.com\n2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது autonews360.com\n2019 முதல் ரூ.40,000 வரை விலையை உயர்த்துகிறது டாட்டா மோட்டார் autonews360.com\nரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2 autonews360.com\nடிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க்... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_99.html", "date_download": "2018-12-16T17:24:48Z", "digest": "sha1:QRPKMKO5W2SUO7MWZTWC3BRS267JLZD7", "length": 36945, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கீதாவிற்கு மற்றுமொரு தலையிடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகீதா குமாரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது பெற்றுக்கொண்ட ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியேற்படும் என நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனடிப்படையில், இரண்டு வருடங்களுக்��ு மேல் கீதா குமாரசிங்க பெற்றுக்கொண்ட ஊதியம், வீட்டுக்கான வாடகை, தொலைபேசி கட்டணம், அலுவலக கட்டணம் உட்பட பல மில்லியன் ரூபாவை மீண்டும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசட்டமா அதிபர் ஊடாக இந்த பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீதா குமாரசிங்கவின் பதவியை பறித்து உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் ஏற்கனவே அதிர்ச்சியடைந்துள்ள கீதா குமாரசிங்கவிற்கு இந்த தகவல் மற்றுமொரு அதிர்ச்சியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்��ு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லி��் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=85150", "date_download": "2018-12-16T17:41:14Z", "digest": "sha1:IRCZYQOMIPNPWMGHBHCAVPEWQFJCGE5D", "length": 26228, "nlines": 103, "source_domain": "www.newlanka.lk", "title": "பிறக்கப் போகும் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு யோகம் எப்படி? துலாம் ராசிக்காரர்களே..... இந்த முறை அதிஷ்டம் உங்களுக்குத் தான்.....!! « New Lanka", "raw_content": "\nபிறக்கப் போகும் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு யோகம் எப்படி துலாம் ராசிக்காரர்களே….. இந்த முறை அதிஷ்டம் உங்களுக்குத் தான்…..\nதுலாம் ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2019-ம் வருடம் சென்ற வருடத்தை விட மிகவும் நல்ல பலன்கள் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஆண்டு முழுவதும் கிரக அமைப்புகள் நல்ல முறையில் அமைந்திருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது அமையும். வரும் மார்ச் மாதம் 6 ம் திகதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கேதுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய மூன்றாமிடத்திற்கு மாறுவது துலாம் ராசிக்கு ஒரு சிறந்த அமைப்பு.\nராகு-கேதுக்கள் மூன்று, பதினொன்றாமிடங்களாக அமரும் நிலையில் மிகப்பெரிய லாபங்களை தருவார்கள் என்பது ஜோதிடவிதி. அதன்படி பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற வாய்ப்பான மூன்றாமிட கேது எனும் ஒரு நல்ல கோட்சார நிலை உங்களுக்கு இந்த வருடம் வர இருக்கிறது. எனவே இந்த ஆண்டின் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் அபரிமிதமான தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பணவரவுகளையும் துலாம் ராசிக்காரர்கள் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள்.உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வே��ை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.\nகேது பகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும்போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் துலாம் ராசிக்கு வர இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து ஏற்கனவே குருபகவானும் பொருள்வரவையும், தனலாபத்தையும் தரும் இரண்டாமிடத்தில்தான் இருக்கிறார். இந்த நிலையால் துலாமுக்கு பொருளாதார மேன்மை கிடைக்கும். இதுவரை திருமணம் நடைபெறாத இளைய பருவத்தினருக்கு குடும்பம் மற்றும் நல்ல வேலை அமைந்து வாழ்க்கையில் செட்டிலாவீர்கள். உங்களுக்கு நல்ல யோகம் தரும் அமைப்பு இது.\nஆகவே வருட பலனைத் தரும் சனி, கேது, குரு ஆகிய முக்கியமான மூன்று கிரகங்கள் துலாம் ராசிக்கு யோகம் தரும் அமைப்பில் இருப்பதால் பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளையும், மேன்மைகளையும் மட்டுமே தரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.\nகிரகங்கள் சாதகமான அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும். நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இந்த வருடம் மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும்.\nகலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.இதுவரை பணவரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்க��� காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.\nகுடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.குடும்பம் உண்டாகாத இளையபருவத்தினருக்கு உடனடியாக வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.\nஏற்கனவே முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.\nகுறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள். நடுத்தரவயது தாண்டிய துலாம் ராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கபடும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.\nவருடத்தின் பிற்பகுதி மாதங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத துலாம் ராசிக்காரர்களுக்கு பங்கு சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால், இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nவெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்���வர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.பெரும்பாலான ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது துலாம் ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால், எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.\nதொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம்.\nகூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.விவசாயிகளுக்கு இந்த வருடம் நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.\nஅம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இது��ரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. குலதெய்வத்தின் அருள் இந்த வருடம் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.2019-ம் வருடத்தில் துலாம் ராசிக்கு மிகச்சிறந்த நல்ல பலன்களும் கவுரவம், அந்தஸ்து உயரும் சம்பவங்களும் நடக்கும் என்பதும் இதுவரை பொருளாதார சிக்கலில் இருந்து வந்தவர்கள் அதிலிருந்து மீண்டு நல்ல பணவரவை அடைவீர்கள் என்பதும் உறுதி. தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் இந்த வருடம் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் நல்ல ஒரு வருடமாக இது அமையும். மொத்தத்தில் துலாம் ராசிக்கு இந்த புத்தாண்டு நன்மைகளை செய்வதோடு எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் இரணைமடுவிற்கு ஜனாதிபதி மைத்திரி இன்று விஜயம்….\nNext articleமன்னார் மனிதப் புதைகுழியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எலும்புக் கூடு\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்… மக்களே உஷார்\nபிரதமராக பதவி ஏற்ற ரணிலின் விசேட உரை \nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை \nஇந்த இரண்டு ராசிகளும் சின்ன மாற்றங்கள் செய்வதால் பெரும் லாபம் அடைவார்கள்\nஉலகையே மிரள வைக்கும் மூன்று நீள்விரல்கள் கொண்ட விசித்திரக் குள்ள உருவங்கள்குத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டுக் கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.\nகூட்டமைப்பு சாவி கொடுத்து ஆட்டுவிக்கும் பொம்மையாகவே ஐ.தே.க மாறியுள்ளது.. சீற்றம் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ….\nபதவியைத் துறந்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடு\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்… மக்களே உஷார்\nபிரதமராக பதவி ஏற்ற ரணிலின் விசேட உரை \nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை \nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார்\nதிரு.அன்ரன் பிறேமதாஸ் சந்தியா (பிறேமன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/best-way-to-grow-long-and-brittle-free-nails-at-home/", "date_download": "2018-12-16T19:00:42Z", "digest": "sha1:XQCQM3JIKXTN63MSO457CYJB2JO2QOJC", "length": 17673, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விரல் நகங்கள் பற்றிய கவலை இனி வேண்டாம். உங்களுக்காக தீர்வு இதோ. Best way to grow long and brittle-free nails at home", "raw_content": "\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\nவிரல் நகங்கள் பற்றிய கவலை இனி வேண்டாம். உங்களுக்கான தீர்வு இதோ.\nஉங்களின் விரல் நகங்கள் அழகாகவும் நீளமாகவும் வீட்டிலிருந்தபடியே வளக்கலாம். எளிதான முறையை பயன்படுத்தி உங்கள் விரல்களுக்கு அழகு சேருங்கள்.\nஆண்கள் முதல் பெண்கள் வரை அழகான ஆரோக்கியமான நகங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. குறிப்பாக பெண்களுக்கு அழகாகவும் நீலமாகவும் நகங்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உண்டு. சில பெண்களுக்கு நகம் உடைவது உலகப் போர் நிகழ்ந்த அளவுக்குச் சோகம் தரும். இப்போது அந்த மன வருத்ததிற்கு பெரிய குட்பை சொல்லிவிடுங்கள்.\nநகங்கள் என்பது நம் உடலில் உள்ள கெரட்டின் என்ற பிரோட்டீன் வகையால் உருவாகும். இந்த கெரடின் நகங்கள் மட்டுமின்றி தலைமுடிகளிலும் உண்டு. ஒரு மனிதனின் விரல் நகம் மாதத்திற்கு, ஒரு இன்ச்சில் ஒரு பங்கு வளரும். சிலருக்கு இந்த வளர்ச்சி தோய்வுற்று இருக்கும்.\nஉங்களுக்கு நகம் மெதுவாக வளர்கிறதா அல்லது சீக்கிரம் உடைந்து விடுகிறது என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல்நலக் குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாகப் பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கற்ப காலத்தில் நகங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.\nவிரல் நகம் எப்படி வளர்ந்தாலும் பராமரிப்பு என்பது மிக அவசியமான ஒன்று. நகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி\nவைட்டமின் ஈ நிறைந்துள்ள ஆலிவ் எண்ணெய் நல்ல ரத்த ஓட்டத்தை அளிக்கும் இதனால் நகங்கள் கனமாகவும் மிருதுவாகவும் வளரும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.\n– த���ங்குவதற்கு முன், ஆலிவ் எண்ணெய்யை வெதுவெதுப்பாகச் சூடு செய்து, உங்கள் விரல் நகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் காட்டன் துணியால் சுற்றி படுத்துக்கொள்ளலாம்.\n– ஆலிவ் எண்ணெய்யை மிருதுவான பதத்திற்கு சூடு செய்து ஒரு கின்னத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் உங்கள் விரல்களை அந்த எண்ணெய்யில் 15 நிமிடங்கள் ஊர வைத்துக் கழுவலாம்.\nதேங்காய் எண்ணெய் நகங்களில் உள்ள மாசு தன்மையை நீக்கும் சக்தி கொண்டது. உங்கள் நகங்களில் உள்ள அழுக்குகளை எளிதாகச் சுத்தம் செய்துவிடும்.\n– தேங்காய் எண்ணெய்யை தூங்குவதற்கு முன்னர் நகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மசாஜ் செய்தால் அழுக்குகள் நீங்கி எவ்வித தொற்றும் ஏற்படாது. இதனால் உங்கள் விரல்களும் பல பலவென இருக்கும்.\n– சிறிது தேங்காய் எண்ணெய்யுடன், கால் கப் தேன் மற்றும் 4 சொட்டு ரோஸ்மெரி எண்ணெய் சேர்த்து சூடுப்படுத்தவும். பின்னர் விரல்களை அதில் முக்கி 15 நிமிடம் ஊர வைத்தால் அழகான நகம் வளர்வது உறுதி.\nநகங்கள் வளர ஃபாலிக் ஆஸிட் மிகவும் அவசியமாக ஒன்று. ஆரஞ்சு சாற்றில் இந்த ஃபாலிக் ஆஸிட் அதிகம் உண்டு. இது நகங்கள் வேகமாக வளர உதவும்.\n– ஆரஞ்சு சாற்றை பிழிந்து வடிகட்டவும்\n– அந்த சாரில் விரல் நகங்களை வைத்து 10 நிமிடம் காத்திருக்கவும்.\n– பின்னர் கைகளை கழுவி, மிருதுவான துணியால் துடைக்க வேண்டும்.\nஇதை நாளுக்கு ஒரு முறை செய்தால் நகம் வளர்வதில் சிக்கல் இருப்பவர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் வேகமாக வளரும்.\nஎலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஸீ நிறைந்திருக்கும். இந்த வைட்டமின் ஸீ கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாக வளரச் செய்யும். மேலும் பழுப்பு நிறம் நீங்கி வெண்மையாகிவிடும்.\n– ஒரு தேக்கரண்டி எளுமிச்சைசாறு மற்றும் 3 தேக்கரண்டி ஆளிவ் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும். இதில் விரல்களை வைத்து 10 நிமிடம் ஊர வைத்துக் கழுவ வேண்டும்.\n– அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி நகங்கள் மீது தேய்த்து மசாஜ் செய்யவும்.\nஎலுமிச்சை உபயோகிப்பதால், சிலருக்கு விரல்களில் இருந்து ஏற்படும் துர் நாற்றம் உடனடியாக நீங்கும்.\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nஒரு பெண்ணால் இப்படி கூட சேவை செய்ய முடியுமா\nஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றிய வழக்கு.. அதிமுகவின் கறுப்பு நாள்\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nஉங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது – ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்\nமக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமாக போய்விட்டதா\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருப்பதை அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள்\nரஷ்யா செல்ல விருப்பம் தெரிவித்திருக்கும் டொனால்ட் ட்ரெம்ப்\nவிளாடிமிர் புடின் முறைப்படி அறிவித்தால் நிச்சயம் ரஷ்யா செல்வேன் என்று உறுதி\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nமுத்து திரைப்படம் இன்றும் ஜப்பானில் கொண்டாடப்படுகிறது – ஜப்பான் தூதரக நிர்வாகி புகழாரம்\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nPetta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்\nசர்பிரைஸ் கொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nபேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபிரதமர் மோடி ஒரு ‘சாடிஸ்ட்’, ராகுலை பிரதமராக்க முன்மொழிகிறேன் – மு.க.ஸ்டாலின் அதிரடி\nஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nJohnny Review : ஜானி… டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி\nகருணாநிதி சிலை திறப்பு விழா: 5 தொலைக்காட்சிகளின் போலி ஐடி கார்டுடன் வலம் வந்த மர்ம நபர் கைது\nசர்பிரைஸ் ��ொடுத்த ரஜினி… வடிவேலு பேக்…. கருணாநிதி சிலை திறப்பு விழா ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு\nஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா\n2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்… இதுவரை ரூ 30 கோடி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ram-gopal-varma-comments-angoorlata-deka/", "date_download": "2018-12-16T17:11:17Z", "digest": "sha1:3WYQATO2QU2EZR5M3MG647CVSF45IOIB", "length": 8778, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "MLA ஆன அங்குல்தா தேகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்- ராம் கோபால் வர்மாவின் அசிங்கமான கருத்து - Cinemapettai", "raw_content": "\nMLA ஆன அங்குல்தா தேகாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்- ராம் கோபால் வர்மாவின் அசிங்கமான கருத்து\nகடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்படும் பெயர் அங்குல்தா தேகா தான்.\nயார் இவர் என்று கொஞ்சம் தேடினால், அசாம் மாநிலத்தில் தயாராகும் படங்களில் ஒரு சில படங்களில் தலையை காட்டியவர்.\nஇவர் மத்தியில் ஆளும் கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் நின்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் சில கிளாம்பர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. இதை வேண்டுமென்றே சிலர் பரப்பி அங்குல்தா மதிப்பை கெடுப்பதாக அந்த கட்சி சார்பில் கூறப்படுகின்றது.\nஅதிகம் படித்தவை: சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம் மற்றும் கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஇதுமட்டுமில்லாமல் வழக்கம் போல் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘இப்படி ஒரு MLA என்றால் யாருக்கு தான் பிடிக்காது’ என்பது போல் மிகவும் மோசமான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இதனால் இவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டதாக கூறப்படுகின்றது.\nஅதிகம் படித்தவை: உணர்ச்சிகரமான முத்தத்தில் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு இதோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவ��் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8-2/", "date_download": "2018-12-16T17:45:07Z", "digest": "sha1:OZUVZJ5RRPGNQPFDIDRUGR3LDZKFFP5S", "length": 14026, "nlines": 282, "source_domain": "www.tntj.net", "title": "கத்தரில் நடைபெற்ற சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள��நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தரில் நடைபெற்ற சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nகத்தரில் நடைபெற்ற சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nவியாழன் இரவு 10-09-2009 அன்று தோஹாவின் அடுத்த பெரிய நகரமான அல்கோர் என்னுமிடத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அல்கோர் கிளை , இந்நிகழ்ச்சியை அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் ஏற்ப்பாடு செய்த்திருந்தனர். முதலாவதாக சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் ” ரமலானில் தர்மம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மௌலவி லாயிக் அவர்கள் ” பவ மன்னிப்பு ” என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாபிர் அவர்கள் ” ரமலான் ஏற்ப்படுத்திய மற்றம் என்ன என்ற தலைப்பில் உரையாற்றினார் .\nநிகழ்ச்சியின் முடிவில் அல்கோரில் தமிழறிந்த அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் , பல புதிய சகோதரர்கள் தங்களும் ஜாமத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட அர்வமுள்ளதாக மண்டல நிர்வாகிகளிடம் கூறினர்.பஜர் தொழுகைக்கு பின்னர் அல்கோர் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஅக்கூட்டத்தில் சகோதரர் நவாஸ் ( பேட்டை) அவர்கள் பொறுப்பாளர் , சகோதரர் நவாஸ் ( நாகூர் ) அவர்கள் துணை பொறுப்பாளர் , சகோதரர் ஹமீது ( ராஜகிரி ) அவர்கள் துணை பொறுப்பாளராகவும் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டனர்.\nபுதிய அல் கோர் கிளை தேர்ந்தெடுப்பில் , QITC தலைவர் சகோதரர் ஷபீர் அவர்களும் செயலாளர் மசூத் அவர்களும், துணை செயலாளர்கள் சகோதரர் அப்துல் கபூர் , மற்றும் ஹாஜி முஹம்மது , ஜியாவுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.\nநிகழ்ச்சி ஏற்பாட்டை அல் கோர் கிளை ஒருங்கினைபாளர்களான சகோதரர் இணையத்துல்லாஹ் மற்றும் சகோதரர் நூருல்அமீன் அவர்கள் முன்னின்று செய்தார்கள்.\nகறம்பக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி\n“குர்ஆன் பயிற்சி வகுப்பு ” குர்ஆன் வகுப்பு – மஸ்கட் மண்டலம்\n” குர்ஆன் பயிற்சி வகுப்பு ” குர்ஆன் வகுப்பு – மஸ்கட் மண்டலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/actors/08/111170", "date_download": "2018-12-16T17:00:24Z", "digest": "sha1:RGGPCGHVSYVBNT7QJNNHPRDUV6P3KA64", "length": 4149, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிரபலங்கள் கலந்துகொ���்ட நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nநடிகை சாந்தினி நடன இயக்குனர் நந்தாவின் திருமண புகைப்படங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nபிரபல கன்னட நடிகர் யஷ், தமன்னா நடிக்கும் கோலார் தங்க வயல் (KGF) படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164095", "date_download": "2018-12-16T17:55:10Z", "digest": "sha1:2XRF3F7GAFQDDXR453Y2CRZSEG4PAZDB", "length": 7277, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "காலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா காலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nகாலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nசென்னை – (மலேசிய நேரம் இரவு 11.20 நிலவரம்) இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னைத் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக நடைபெற்ற வேளையில் திட்டமிட்டபடி சென்னை-கொல்கத்தா இடையிலான போட்டி எந்தவிதப் பிரச்சனையும் இன்றி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஎனினும் ஆட்டத்தின் நடுவில் நாம் தமிழர் கட்சிக்காரர்கள் சிலர் தங்களின் காலணிகளை மைதானத்தில் வீசியதோடு நாம் தமிழர் கட்சிக் கொடிகளையும் வீசியதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர்.\nநாம் தமிழர் கட்சிக் கொடியைக் காட்டி அவர்கள் முழக்கம் செய்தனர். இதுவரையில் காவல் துறையினர் 8 பேரைக் கைது செய்து அரங்கிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டம் தற்காலிகமாக ந��றுத்தப்பட்டது.\nஎனினும் இன்னும் சற்று நேரத்தில் ஓர் இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது\nNext articleபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\nஐபிஎல் கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல்: சிஎஸ்கே அணி வெற்றி போராட்டக்காரர்கள் 780 பேர் கைது\nஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது\nமத்திய பிரதேசம் : கமல்நாத் முதல்வர் – ஜோதிர் ஆதித்யா துணை முதல்வர்\nமத்திய பிரதேசம் : ஜோதிர் ஆதித்யா அல்லது கமல்நாத் முதல்வராகலாம்\nஇந்தியாவின் 5 மாநில சட்டமன்ற முடிவுகள் – பாஜக பின்னடைவு – காங்கிரஸ் முன்னேற்றம்\nஅம்பானி இல்லத் திருமணம்: ஹிலாரி கிளிண்டன் வருகை – பியோன்ஸ் கவர்ச்சி நடனம்\n3,000 பிற மொழிப் பெயர்கள் தமிழுக்கு மாற்றப்படும்- தமிழக அரசு\nரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnstcworkers.blogspot.com/2012/10/stress.html", "date_download": "2018-12-16T17:21:53Z", "digest": "sha1:7GEK27ZDMWMYDQ5P47PAFS7A3KHXHYWA", "length": 41142, "nlines": 137, "source_domain": "tnstcworkers.blogspot.com", "title": "போக்குவரத்துதொழிலாளி: STRESS மன அழுத்தம் குறைய/குறைக்க", "raw_content": "\nSTRESS மன அழுத்தம் குறைய/குறைக்க\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின��� விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொதுமக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே\nவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nமன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல் லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்து டன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர் கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது. ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவை யெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, பரீட்சை, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்ச��கள் நிரூபித்திருக்கின்றன.முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nமன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவை யெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை. எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம் முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப் படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.\nதியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல் களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தின ரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.\nஆவேசம், கோபம் இவை மன அழுத் தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற் றத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயையும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை \"முடியாது' என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசியம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது. உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.\nஅழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்.\"இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது \"என்னை யாருக்கும் பிடிக்கவில்லை' இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.\nகவனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர்மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்���ரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்ணுதல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.\nஇறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சூழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.\nகுழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க். குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது \"உன்னால் தான் வந்தது' என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் \"நமக்கு பிரச்சனை இருக்கிறது' எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே. மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.\nஅலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:\n* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.\n* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\n* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.\n* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.\n* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.\n* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\n* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.\n* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\n*கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.\n* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்\n* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்��ை.\n* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.\n* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\n*சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.\n* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் \"மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.\n* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.\n* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.\nநன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.\n* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.\n* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.\n* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.\n* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.\n* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.\n* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.\n* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.\n* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.\n* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.\n* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பண���கள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\n* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.\n* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.\nவாழ்க வளமுடன்..... நல்ல மனதுடன்........\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\nSTRESS மன அழுத்தம் குறைய/குறைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_459.html", "date_download": "2018-12-16T17:35:35Z", "digest": "sha1:ZC7BU4BRKMPLLDJLXZW4QRHKMIUZW2GS", "length": 57739, "nlines": 186, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\no அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.\no அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.\no அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள்.\no அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.\nஇப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.\nஅல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான 'அல் அஹ்ஸாப்' - ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.\n''நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்;\nநன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்;\nஉண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்;\n(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், ��ெண்களும்;\nதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்;\nநோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்;\nதங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;\nஅல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -\nஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.'' (33:35)\nஇதில் ஒன்பதாவதாக ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.\nதிருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணையும், ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள அல்குர்ஆனின் 24/2 வது வசனத்தின் மூலமாக கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.\nஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, ''யா ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்'' என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.\nஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது ''எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது'' என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.\nஇருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான் பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.\nஇறை உதவி ஆணுக்கு���் பெண்ணுக்கும்\nகற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். எந்த அந்நிய ஆணையும் சந்தித்திராதவர்கள். ஆனால், கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள். அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.\nஅதுபோலவே யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒழுக்க சீலராக நடந்து கொள்கிறார்கள். ஆனால், தன் ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி ஏற்படுத்துகிறார். இந்த நேரத்தில் அரசியின் குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.\nஇதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வாழ்ந்த ஜுரைஜ் என்ற நல்ல மனிதருடைய விஷயத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடை பெற்றதாக ''ரியாளுஸ்ஸாலி ஹீன்'' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் ஈமானுள்ள ஆண்களுக்கு நல்ல படிப்பினைகளாகவே திகழ்கின்றன.\nகற்பொழுக்கத்தை இழக்கச் செய்யும் செயல்கள்\no அந்நியப் பெண்களைப் பார்ப்பது இரு கண்கள் செய்யும் விபச்சாரம்.\no அந்நியப் பெண்களை பற்றி பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்.\no அந்நியப் பெண்களை தொடுவது கரம் செய்யும் விபச்சாரம்.\no அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வது கால்கள் செய்யும் விபச்சாரம். (அல் ஹதீஸ்)\nமேற்கூறப்பட்ட ஹதீஸின் மூலம் ஒரு ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொள்வதின் மூலம் மட்டுமே கற்பொழுக்கத்தை இழக்கிறார்கள் என்பதல்ல; தகாத பார்வை, செவி, தொடுதல், பேசுதல், நடப்பது போன்றவற்றின் மூலமாகவும், கற்பொழுக்கத்தை இழக்கிறார்கல் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்.\nஇவைகளில் எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வை. பார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் காணுவான். எனவேதான் திருமறையிலும், திருநபி போதனைகளி��ும் பார்வை பேணுதலைப்பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.\n முஃமினான ஆண்களுக்கு நீங்கள் கூறிவிடுங்கள் அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும் (அல் குர் ஆன் 24:30)\nஇந்த வசனத்தை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,.எத்தனை ஆண்களுக்கு இப்படியொரு வசனம் திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது தெரியும். பெண்களை எச்சரித்து பேசக்கூடியவர்கள் இந்த வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டியது அவசியமல்லவா\n''தீய பார்வை ஷைத்தானின் விஷமூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று'' (அல் ஹதீஸ்)\nஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;\n யதார்த்தமாக அந்நிய பெண்ணின் மீது முதல் முறையாக உமது பார்வை பட்டு விட்டால் இரண்டாவதாக அதே பெண் மீது உம் பார்வையை தொடராதே ஏனெனில் முதல் பார்வையினால் உமக்கு குற்றமுமில்ல. ஆனால், இரண்டாவது பார்வை உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.'' (அல் ஹதீஸ்)\nபார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள். அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர்.\nஹளரத் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பயணத்தில் ஓர் இடத்திற்கு வருகிறார்கள். அங்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு பெண் மக்கள் தங்களின் கால்நைடைகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவுகிறார்கள்.\nவீட்டிற்கு சென்ற இரு பெண்களில் ஒருவர் திரும்ப வந்து ''எங்களின் தந்தை உங்களை அழைத்தார்'' என் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். செல்லும்போது வழிகாட்டுவதற்காக அப்பெண்மணி முன்னே செல்கிறார்.\nநடக்கும்போது அப்பெண்ணின் கால் பகுதியில் ஆடை சற்று விலகுவதைப் பார்த்த முஸா அலைஹிஸ்ஸலாம், தங்களின் பார்வையை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பெண்ணை பின்னால் வரச்சொல்லிவிட்டு தானே முன்னால் சென்றார்கள் என திருமறையின் விரிவுரைகள் நம் வாழ்க்கையின் படிப்பினைக்கக இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றன.\nஸஹாபாக்கள் ஒரு யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம் எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள். அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும். அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும். எனவே, தங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு ''நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம் வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்'' என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.\nஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, போர் வீரர்கள் அனைவரும் பார்வையை தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள். எல்லா ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள். இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி கிடைக்க காரணமாகிவிட்டது. நின்றிருந்த பெண்களும், ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.\n''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.\n''புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது'' என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான முஃமின் தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.\nவல்ல ரஹ்மான் சீர்கேடுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கை வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக\nجَزَاكَ اللَّهُ خَيْرًا - மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி, பள்ளபட்டி\nPosted in: கட்டுரை, செய்திகள்\nماشا الله காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஆக்கம்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக���குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/a-policemen-wife-committed-suicide/", "date_download": "2018-12-16T18:04:48Z", "digest": "sha1:HDCIOQ3JGDQZZAY7DHIRTKE23OZ2LK42", "length": 8677, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "A Policemen Wife Committed Suicide", "raw_content": "\nHome News தொடரும் அவலங்���ள் – 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை\nதொடரும் அவலங்கள் – 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை\nதொடரும் அவலங்கள் – 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை | A Policeman Wife Committed Suicide\n2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்த போலீஸ்காரரான அழகுதுரைக்கும் அவரது மனைவி ஜெயமணிக்கும் புதுவீடு கட்டுவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது.\nஇதனால் மனவேதனையின் இருந்த ஜெயமணி தனது 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nபணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிய அழகுதுரை வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அவர் கதவை தட்டினார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அழகுதுரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.\nஅப்போது வீட்டில் மனைவி, குழந்தைகள் இற்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபசங்க நாங்க ஃபினிக்ஸ் பறவை மாதிரி உங்கள நோக்கி திரும்பத்திரும்ப வந்துகிட்டே இருப்போம் சீமா ராஜா ப்ரோமோ வீடியோ.\nNext articleஆன்லைன் மருத்து வணிகத்தை தடை செய்யக்கோரி கடையுடைப்பு….\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவெளியே ஆர்டர் கொடுத்து சாப்பிடுபவர்களா நீங்கள்… இந்த முகம்சுழிக்கும் செயலைப் பாருங்க\n சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\nகஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nலிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்.. விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவ���கள்\nஇரண்டு நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “தி லயன் கிங்” ட்ரைலர்.\nகோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.\nசென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திலிருந்து 2 நிமிட வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-23-07-2018-26-07-2018/145-219653", "date_download": "2018-12-16T18:25:06Z", "digest": "sha1:DJ3ITXSGQ2ESMNFALPX6DZIAOD6JO7FU", "length": 9267, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 23.07.2018 - 26.07.2018", "raw_content": "2018 டிசெம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை\nவாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 23.07.2018 - 26.07.2018\nசிலோன் டொபாக்கோ கம்பனி, டிஸ்டிலரீஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 238 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குக் கொள்வனவில் ஈடுபட்டனர்.\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் ஃபினான்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு\nரூ. 273 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சென்ரல் ஃபினான்ஸ் மற்றும் டிஸ்டிலரீஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 161 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, லயன் பிரெவரி மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டிஸ்டிலரீஸ் மற்றும் சம்பத் வங்கி மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 430 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.\nவாரத்தில், அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன 0.60% மற்றும் 1.18% சரிவைப் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 276 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.\nஎசல போயா விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.\nவாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 23.07.2018 - 26.07.2018\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/172866-2018-12-04-10-11-45.html", "date_download": "2018-12-16T17:51:20Z", "digest": "sha1:RKYTC7MSPV6VM7NGZIN5UBVLE2W4XRFU", "length": 17236, "nlines": 67, "source_domain": "www.viduthalai.in", "title": "உருவாகியுள்ள ஒன்றிணைப்பு", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nசெவ்வாய், 04 டிசம்பர் 2018 14:48\nசென்னை பெரியார் திடலில் நவம்பர் திங்களில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 102ஆம் ஆண்டு விழா (நவம்பர் 20) ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு (நவம்பர் 26) மனுதர்மத்தின் சாரமே திருக்குறள் என்று நாகசாமி என்ற பார்ப்பனர் எழுதிய ஆங்கில நூலு���்கு மறுப்புக் கூட்டம் (7.11.2018) - டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற தமிழர் தலைவரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்ற பெயரில் நடைபெற்ற 'விடுதலை' சந்தா வழங்கும் விழா - பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை கோரி மதிமுக, தி.க. சார்பில் நடைபெற்ற (3.12.2018) - ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் திராவிட இயக்கத் தலைவர்களும், பொதுவுடைமைக் கட்சியின் முன்னணியினரும் ஆற்றிய உரைச் செறிவு மிகவும் உன்னதம் வாய்ந்தவை - முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.\nஇந்தக் கால கட்டத்தில் அதிகார சக்தியோடு ஆரியம் - இந்துத்துவா பெயரில் நடத்தும் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள், அதிகார ஆக்ரமிப்புகள், ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் அகங்கார செயல்பாடுகள், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் மனித குல விரோத செயல்கள், பசுவதை என்ற பெயரால் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்யும் பாதகங்கள், பெண்களை இரண்டாம் தரக் குடி மக்களாக்க தொடரும் இழி செயல்கள், சிறுபான்மையினர் மீதான கொலை வெறித் தாக்குதல்கள் தலைவிரித்து நிர்வாணக் கூத்தாடுகின்றன.\nஇன்னொரு பக்கத்தில் சமூக நீதிக்கு எதிரான தந்திரங்கள் சூழ்ச்சிகள் (எடுத்துக்காட்டு 'நீட்' போன்றவை) இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள், வருணாசிரமக் கல்வி முறைகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் ஒரு சார்புப் போக்குகள் மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் காய்களை நகர்த்துதல், இவை எல்லாம் இந்தக் கால கட்டத்தில் வெகு மக்களுக்கு முற்றிலும் எதிரானவை. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் மீண்டும் மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டி ஆரிய வர்க்கத்தை நிலை நாட்டும் நட வடிக்கைகள்.\nஇந்திய அளவில் இவை நடைபெற்றாலும் தமிழ் நாட்டளவில் இவற்றை எதிர்த்து முறியடிக்கும் மாபெரும் பேராயுதம் தந்தைபெரியாரியலே என்ற உண்மைக் கருத்து ஓங்கி ஒரு மனப்பட்டு நிற்பதற்கான அடிப்படை எண்ணங் களுக்கு நவம்பர் திங்களில், டிசம்பர் திங்களில் நடைபெற்ற மேற்சொல்லப்பட்ட நிகழ்வுகள் கட்டியங் கூறி நிற்கின்றன என்பது மகிழ்ச்சி ததும்பும் திருப்புமுனை செய்தியாகும்.\nஇந்துத்துவ ஆணவக் கொள்கையின் தாக்கத்தாலும், ஜாதிய அமைப்புகளாலும் தமிழ்நாட்டிலும் ஜாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் நடைபெற்று வரு���ின்றன.\nஇதற்கும் நிரந்தரப் பரிகாரம் என்பது பெரியாரியலே தமிழர்கள் கட்சிகளை மறந்து ஓரணியில் நிற்பதற்கான சாத்தியக் கூறுகளை நவம்பர் டிசம்பர் மாதநிகழ்வுகள் நம்பிக்கை அளித்துள்ளன என்பதில் அய்யமில்லை.\nதிராவிட இயக்கங்களோடு, கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இந்தக் களத்தில் கைகோத்து நிற்க முன் வந்துள்ளது கூடுதல் பலமாகும்.\nகுறிப்பாக தமிழ்நாட்டில் தூண்டி விடப்படும் ஜாதி ஆணவக் கொலைகளுக்கு நிரந்தரப் பரிகாரம் தேடியே ஆக வேண்டும். ஜாதி, மத மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்கு அச்சுறுத்தல்கள் தோன்றியுள்ளன. படு கொலைகளும் நடக்கின்றன.\nஇவற்றைத் தடுக்க வேண்டிய மாநில அரசோ, பிஜேபியின் கைப் பிள்ளையாகத் தவழ்ந்து கொண்டுள்ளது. திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு வைகோ சொல்லுவதுபோல முதுகெலும்பை இழந்து நிற்கிறது.\nஇந்தநிலையில் ஜாதி - மத மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பாதுகாப்பு அளித்திட அரண் அளித்திட திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு அமைப்பைஉருவாக்க வேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவரின் கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.\nஅதே போல இந்தியாவை அச்சுறுத்தும் அதிகார பலத்தோடு ஆவேசமாகப் பாயும் இந்துத்துவாவை வேரறுப்ப தற்கும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து தடுத்து வீழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான சித்தாந்தமும், மூலக் கருத்தும் தந்தை பெரியார் தந்த கருத்து மூலங்களே இது இப்பொழுது தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியத் துணைக்கண்டம் அளவுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டியனவாக உள்ளன.\nஅதேபோல தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சில போலிகள் புறப்பட்டுள்ளன; உண்மையான தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியது திராவிடர் இயக்கமே இந்தப் போலித் தேசியங்கள் ஜாதியை அடையாளப்படுத்தியும், ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிட இயக்கத்தைச் சிறுமைப்படுத்தியும் பிரச்சாரம் செய்வது- விபிஷணத் தன்மை இராமாயணக் காலத்தோடு முடிந்து விடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.\nஇந்துத்துவா சக்திகளோடு - இவற்றையும் இணைத்து ஒரே அடியில் வீழ்த்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இப்பொழுது ஒருங்கிணைக்கப்பட்ட சக்திகள் அமைப்புகள் களம் கண்டு வெற்றி வாகை சூடும் என்பதில் அய்யமில்லை.\nதந்தை பெரியார் மறைந்தாலும் அவர்கள் தந்து சென்ற தத்துவங்களான மனித குல சமத்துவம், மனிதநேயம், சமூகநீதி, பாலியல் சமத்துவம், மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவு விஞ்ஞான முறை வாழ்வியல் சீலங்கள் வழிகாட்டக் கூடிய பேரரண்கள் என்பதை நிறுவுவோம் பெரியாரே ஒளி\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2009/09/blog-post_24.html", "date_download": "2018-12-16T16:55:47Z", "digest": "sha1:L4R56QF76UHQEVZPVXRRXDRAUMZHVTXF", "length": 9529, "nlines": 165, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: கூகிள் அஞ்சல் சேவையில் மீண்டும் ஒரு பிழை !!", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nகூகிள் அஞ்சல் சேவையில் மீண்டும் ஒரு பிழை \nகூகிள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் சேவையால் பெரிதும் பயன்பெற்று வரும் இணைய உலகத்தினர், கடந்த சில மணி (24/09/09 இரவு 8 மணியிலிருந்து..... ) நேரங்களாக ஒரு பிழையை/குறையை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅதாவது, தொடர்புகள் அனைத்தும் காண கிடைக்காத நிலையில் ஜிமெயில் இருக்கிறது.\nஇதனால், தானாக முகவரிகளை நிரப்பிக்கொள்ளும் வசதி, அரட்டை வசதி போன்றவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பு: இரவு 10 மணி வாக்கில் அரட்டையை தவிர மீதி சரியாகிவிட்டது..\nLabels: gmail, இணையம், கூகிள் அஞ்சல், சேவை, தொழில்நுட்பம், ஜிமெயில்\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nகூகிள் அஞ்சல் சேவையில் மீண்டும் ஒரு பிழை \nகூகுள் நிறுவன���் மன்னிப்பு கோருகிறது\nகூகிள் அஞ்சல் சேவை இடைநிறுத்தம் \nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A3", "date_download": "2018-12-16T18:12:25Z", "digest": "sha1:3UZQNNVNRBLT4V3XLKTD6FUANXORE2ZR", "length": 3982, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அணு எண் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அணு எண்\nதமிழ் அணு எண் யின் அர்த்தம்\n(தனிமங்களை அட்டவணைப்படுத்துவதற்கு அடிப்படையாகக் கொள்ளும்) அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை.\n‘தாமிரத்தின் அணு எண் 29’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-16T18:00:11Z", "digest": "sha1:M5CYSFLPTUKAFTN7QBQS3IGGTKFI6A42", "length": 10897, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. விநாயகமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்��ிப்பீடியாவில் இருந்து.\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின்\n12B 3/1 ஸ்டேசன் வீதி, வெள்ளவத்தை, இலங்கை\nஅப்பாத்துரை விநாயகமூர்த்தி (Appathurai Vinayagamoorthy, டிசம்பர் 19, 1933 - மே 28, 2017)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர்.\nவிநாயகமூர்த்தி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்தவர். இக்கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் தலைவரானார். 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்.[2] 2001 ஆம் ஆண்டில் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் இறங்கியதும், அக்கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகினார்.\n2001 இல் தமிழ்க் காங்கிரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்றுவித்தனர். 2001 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[3] 2004 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். ததேகூ வேட்பாளர்களில் இவர் ஆறாவதாக வந்ததை அடுத்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[4]\n2010 ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்தோடு தமிழ்க் காங்கிரசும் விலகியது. ஆனாலும், விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து இருக்கலானார். 2010 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்..[5]\n↑ \"யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி அப்பாத்துரை வினாயகமூர்த்தி காலமானார்\". பார்த்த நாள் 28-05-2017.\nஇலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvalyrics.blogspot.com/2014/08/blog-post_95.html", "date_download": "2018-12-16T18:39:43Z", "digest": "sha1:ORQSSNQ3F65XMCIOOKYQ2YZ223SON6QR", "length": 9163, "nlines": 199, "source_domain": "selvalyrics.blogspot.com", "title": "Selva Lyrics: தாய் இல்லாமல் நான் இல்லை", "raw_content": "\nதாய் இல்லாமல் நான் இல்லை\nதாய் இல்லாமல் நான் இல்லை\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎன் தாகம் தீர்த்து மகிழ்வாள்\nதன் தோளில் என்னை சுமப்பாள்\nமங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்\nஆதி அந்தமும் அவள் தான்\nநம்மை ஆளும் நீதியும் அவள் தான்\nஅகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்\nஅவள் தான் அன்னை மகாசக்தி\nLabels: MGR, அடிமை பெண், தா, தாய், தாய் இல்லாமல் நான் இல்லை\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅதோ அந்த பறவை (1)\nஆறு மனமே ஆறு (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎத்தனை பெரிய மனிதனுக்கு (1)\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே (1)\nஏன் என்ற கேள்வி (1)\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு (1)\nசிரித்து வாழ வேண்டும் (1)\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் (1)\nதாய் இல்லாமல் நான் இல்லை (1)\nதிருடாதே பாப்பா திருடாதே (1)\nதூங்காதே தம்பி தூங்காதே (1)\nநீதிக்கு தலை வணங்கு (1)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள்\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\n1931 முதல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்\nதமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1050269", "date_download": "2018-12-16T18:25:14Z", "digest": "sha1:V5TWDVNKESJGHRMS633ZJ7E2O7TQ74AM", "length": 40244, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "இருப்பது ஏதோ இருக்கிறது... வருவதாவது வாய்க்குமா? தரமான விரிவான 'ரிங் ரோடு' வேண்டும்| Dinamalar", "raw_content": "\nபெய்ட்டி தீவிர புயலாக மாறியது:வானிலை மையம்\nதந்தையை போலவே நல்ல நேரத்தில் பதவியேற்கிறார் ...\nபெல்ஜியம் 'முதல்' சாம்பியன்:உலக ஹாக்கியில் அசத்தல்\nமனைவியை அடித்து கொன்ற கணவன் தற்கொலை முயற்சி\nராகுல் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவித்தது அவரது ... 1\nஜம்முவில் 120 கிலோ போதை பொருள் பறிமுதல்:5பேர் கைது\nஇந்திய பொருளாதாரம் சீரழிந்துவிடும் : ஸ்டாலின் 19\nஅரசியல் போராட்டத்தில் இணைந்து செயல்படுவோம்: ... 55\nகருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு 67\nஉள்நாட்டு பாதுகாப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் 4\nஇருப்பது ஏதோ இருக்கிறது... வருவதாவது வாய்க்குமா தரமான விரிவான 'ரிங் ரோடு' வேண்டும்\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 107\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nஅழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 16\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\n300 பைகளுடன் வெளியேறிய மல்லையா 53\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ... 221\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் 182\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 167\nமதுரை ரிங் ரோடு பராமரிப்பு படுமோசமாக இருக்கும் நிலையில் தொடங்க உள்ள அதன் விரிவாக்க பணியாவது வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இருக்க வேண்டும்.\nஇடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகரைச் சுற்றி 27.2 கி.மீ.,க்கு ரூ.47.35 கோடியில் ரிங் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.47.35 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.14 கோடி அரசுமானியமும், தமிழ்நாடு நகர் மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.33.35கோடி கடன் பெற்று திட்டம் நிறைவேற்றப்பட்டது.திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது என்னவோ வட்ட வடிவில். பணி நடந்ததோ அரை வட்ட வடிவில். சோழவந்தான் வரை ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டும் இதுவரை பணி நடைபெறவில்லை.\nநடந்த பணிக்கு பெற்ற கடன் தொகையை 6 மாதத்திற்கு ஒரு முறை வீதம் 15 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. சுங்க வசூல் மூலம் கடனை செலுத்த மாநகர���ட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது.\n: ரிங்ரோடு பணிக்காக வெளிச்சந்தையிலிருந்து பெற்ற கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ.29 கோடி. செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.17கோடியே 77 லட்சத்து 80 ஆயிரத்து 870. அதற்கான வட்டி ரூ.7 கோடியே 84லட்சத்து 23 ஆயிரத்து 46.ரிங் ரோடு வசூலை முறையாக செலுத்தியிருந்தால் இந்நேரம் கடனை அடைத்து ரிங் ரோடு மேல் மேம்பாலமே அமைத்திருக்கலாம். ஆனால் ஆளாளுக்கு போட்டி போட்டு ரிங் ரோடு வசூலை சூறையாடியதால் இன்னும் மாநகராட்சி கடனை செலுத்தாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் கொஞ்சமல்ல ரூ.25 கோடியே 62லட்சத்து 8 ஆயிரத்து 916.\n2015 அக்.,31 உடன் மாநகராட்சியின் ரிங் ரோடு வசூல் உரிமம்நிறைவு பெறுகிறது. ஆனாலும் அதை விட்டுத்தர மாநகராட்சிக்கு மனமில்லை. கடனை காரணம் காட்டி தங்களுக்கு வசூல் செய்யும் உரிமையை நீட்டிப்பு செய்யுமாறு கடிதங்கள் பறந்து கொண்டிருந்த வேளையில் அரசு தரப்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. ரிங் ரோட்டை விரிவாக்கம் செய்யவிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு ஆய்வுகளும் நடந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பணி நடைபெற இருப்பதாக தெரிகிறது. விரிவாக்கம் அவசியமானது தான்.\nஅதே நேரத்தில் தற்போது அமைந்துள்ள ரோட்டின் தரத்தையும் ஆய்வு செய்து அதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. ஆண்டு தோறும் ரிங் ரோடு பராமரிப்பு பணி நடப்பதாக ஆவணங்களில் கூறப்படுகிறது. ஆனால் ரோட்டின் லட்சணத்தை பார்த்தால் பராமரிப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை.அவ்வப்போது வி.ஐ.பி.,கள் வருவதால் மதுரையை ஒட்டிய ரோட்டில் மட்டும் மராமத்து செய்து வைத்துள்ளனர். புளியமரம் ஸ்டாப், சம்பக்குளம் பகுதியை நெருங்கிவிட்டால் அங்குள்ள பள்ளங்களால் வாகனங்கள் நொறுங்கிவிடுகின்றன. 'கேப்' இல்லாமல் வசூல் செய்யும் 'டோல் கேட்' இருக்கிறது. அதே அளவிற்கு 'கேப்' இல்லாமல் சேதமும் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்; இருக்கும் ரோட்டை விரிவாக்கம் செய்வது சரி, ஏற்கனவே பாதியில் நிற்கும் ரோட்டை முழுமை செய்வது எப்போது\nபராமரிக்க வசதி இல்லை: திட்டத்தை நிறைவு செய்யாமல் விரிவாக்கம் செய்வதில் என்ன பயனிருக்கும் ஏற்கனவே மாநகராட்சியில் பணியாளர் பற்றாக்குறை. இதில் ரிங் ரோட்டிற்காக சிலரை நியமித்து இருக்கும் பணியை இழுத்துப் போடுகின்றனர்.ரோட்டை பராமரிக்க���ம் அளவிற்கு போதிய ஆட்கள், இயந்திரங்கள் வசதி இல்லை. அப்படியிருக்கும் போது உரிய துறையினரிடம் அதை ஒப்படைப்பது தான் சரியானது.அந்த வகையில் விரிவாக்கத்திற்கு பின் நெடுஞ்சாலைத்துறையே ரிங் ரோடு பராமரிப்பை ஏற்க அரசு வழிவகை வேண்டும்.இனி வரக்கூடிய ரோடாவது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் படி ஆராய்ந்து புதிய ரிங் ரோடு அமைய நடவடிக்கை வேண்டும்.\nகட்டணம் உயர்கிறது; திட்டம் நிறைவேறவில்லை : ரிங் ரோடு திட்டத்தை முழுமைபடுத்த இதுவரை முயற்சி எடுத்தார்களோ இல்லையோ, ஆண்டுக்கு தோறும் சுங்க வசூல் கட்டணத்தை உயர்த்த தவறியதில்லை.\n* 2011 ஆக.,29ல்நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 2011நவ.,1 முதல் 2012 அக்.,31வரை 8 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.\n* 2012 அக்.,31ல் நடந்த கூட்டத்தில் 2012 நவ., 1 முதல் 2013 அக்.,31வரை மீண்டும் 8 சதவீதம் உயர்த்தினர்.\n* 2013 ஜூலை 26ல் நடந்த கூட்டத்தில் 2013 நவ.,1 முதல் 2014 அக்.,31 வரை மீண்டும் 8 சதவீதம் உயர்த்தப்பட்டது.\nவசூல் ஓஹோ...: ரிங் ரோடு திட்டத்திற்கு ரூ.47.35 கோடி கடன் பெற்றார்கள் என்றால் இதுவரை வசூலானது எவ்வளவு தெரியுமா 2001மார்ச் 31 முதல் 2014 ஜன.,4 வரை வசூலானது ரூ.114 கோடியே 27 லட்சத்து 78 ஆயிரத்து 775 ரூபாய் 80 காசு. ஆனாலும் கடன் அடைக்கப்படவில்லை. சரி பராமரிப்பிற்கு செலவழித்திருக்கிறார்களா என்றால் ரோட்டில் பயணிக்கும் போது அதுவும் பொய்யாகிறது. அப்படியானால் வசூல் செய்தது எங்கு தான் போனது 2001மார்ச் 31 முதல் 2014 ஜன.,4 வரை வசூலானது ரூ.114 கோடியே 27 லட்சத்து 78 ஆயிரத்து 775 ரூபாய் 80 காசு. ஆனாலும் கடன் அடைக்கப்படவில்லை. சரி பராமரிப்பிற்கு செலவழித்திருக்கிறார்களா என்றால் ரோட்டில் பயணிக்கும் போது அதுவும் பொய்யாகிறது. அப்படியானால் வசூல் செய்தது எங்கு தான் போனது\nபள்ளி வளாகத்தில் ஆபத்தான மின் இணைப்பு\n'பாலவேடு கிராமத்தில், பள்ளி வளாகத்தின் நடுவில் செல்லும் மின் இணைப்பை, விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆவடி, பட்டாபிராம் அடுத்த பாலவேடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியின் மைய பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து, பள்ளி மைதானத்தின் இடையே, எதிர் திசையில் உள்ள மின் கம்பத்திற்கு செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. பலத்த காற்றடி��்தால், அவை அறுந்து விழும் அபாயம் நிலவுகிறது. உடற்கல்வி வகுப்பின் போது, மைதானத்தில் விளையாடும் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம், பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது.\nபள்ளிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், இணைப்பை மாற்றி அமைக்க கணிசமான தொகை செலவாகும் என கூறி, தாழ்வான மின் இணைப்பை சரி செய்யாமல் சென்று விட்டனர். மாணவர்களின் நலன் கருதி, தாழ்வாக தொங்கும் மின் இணைப்பை சரி செய்ய, மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n: பொள்ளாச்சியில், 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பள்ளியின் கட்டடம் போதிய பராமரிப்பின்றி, மேற்கூரைகள் எந்நேரமும் கீழே விழக்கூடிய அவல நிலையில் உள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.\nபொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1859ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக துவங்கப்பட்டது; பின், 1922ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும்; 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில், தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nபராமரிக்கப்படாத கட்டடம்: நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. கட்டடம் கட்டப்பட்டு, 150 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், போதிய பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இக்கட்டங்கள் போதிய பராமரிப்பின்றி விரிசல்கள் விடப்பட்டு சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும், மேற்கூரைகள் பெயர்ந்து மழை நீர் வகுப்பறைக்குள் குளம் போல தேங்கி வரும் அவல நிலை நீடிக்கிறது.\nமழைக்காலங்களில், வகுப்பறையில், மழை நீர் விழாத இடத்தில், மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வகுப்பறை முன் வளாகப்பகுதியில் உள்ள மேற்கூரைகளும் விரிசல் விழுந்ததால், எப்போது வேண்டுமென்றாலும் விழக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. இது தவிர, பள்ளியின் தடுப்புச்சுவர்களில், செடிகள் வேருடன் வளர்ந்து கட்டடத்தை பதம் பார்த்து வருகின்றன. இதனால், மாணவர்கள் உயி���் பயத்துடன் தினமும் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.\nபராமரிக்கப்படுமா: பள்ளி கட்டப்பட்டு, பல ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால், இவை பராமரிக்கப்பட வேண்டும். விபத்துகள் நடைபெறுவதற்கு முன், கட்டடங்கள் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.\nபுழுக்கள் கலந்த குடிநீரால் மாணவர்கள் பாதிப்பு:\nபுழுக்கள் கலந்த குடிநீரை பருகியதால், பெரியார் பல்கலை, மேட்டூர் அரசு கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, நேற்று, சுகாதாரதுறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nமேட்டூர் நகராட்சி, நான்கு ரோடு அருகே, பெரியார் பல்கலை, கலை அறிவியல் கல்லூரி உள்ளது. கல்லூரியில், 1,270 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கல்லூரிக்கு, மேட்டூர் நகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனினும், கல்லூரியில், மேல்நிலை குடிநீர் தொட்டி கிடையாது என்பதால், வளாகத்தில் உள்ள ஒரு குழாயில், நேரடியாக வரும் குடிநீரை, மாணவர்கள் குடிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு, குடிநீரில், புழுக்கள் கலந்து வருவதாக, கல்லூரி மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால், மாணவர்கள் பலர் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோயால் பாதித்ததாக தெரிகிறது. பாதிப்பு குறித்து மாணவர்கள், கல்லூரி முதல்வர் வைத்தியலிங்கத்திடம், புகார் செய்தனர். முதல்வர், மேட்டூர் நகராட்சி மற்றும் சேலம் கலெக்டரிடம் புகார் செய்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து, சேலம் சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவுபடி, சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், சிவக்குமார் உள்பட சுகாதார அலுவலர்கள், நேற்று மாலை, கல்லூரியில், ஆய்வு மேற்கொண்டனர். கல்லூரி குடிநீர் குழாயை சோதனை செய்த அலுவலர்கள், குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இன்று (ஆக., 20), சேலத்தில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர், மேட்டூர் அரசு கல்லூரிக்கு ஆய்வுக்கு வர இருப்பதாக தெரிகிறது. பெரியார் பல்கலை, மேட்டூர் கல்லூரி முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கேட்டபோது, \"\"குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாக மாணவர்கள் கூறிய புகாரை, மேட்டூர் நகராட்சிக்கு தெரிவித்த நிலையில், சுகாதார துறை அலுவலர்கள் கல்லூரியி��் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நகராட்சி வினியோகம் செய்யும் குடிநீரை பருக வேண்டாம் என எச்சரித்துள்ளனர்,'' என்றார்.\nஇடியும் நிலையில் தொகுப்பு வீடுகள்:\nமடத்துக்குளம் அருகே, இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள் உள்ளதால், வசிப்போரை இட மாற்றம் செய்ய வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமடத்துக்குளம் அருகே கணியூர் ராமபட்டிணம் (ஆஸ்பத்திரிமேடு) பகுதியில், 1985-86ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்., ஆட்சியில், 33 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. 30 ஆண்டுகளான நிலையில், அந்த வீடுகள் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.\nஇந்த வீடுகளில் வசிப்போர் கூறியதாவது: இங்குள்ள அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறோம். அதில் கிடைக்கும் வருவாய், தினசரி செலவுக்கே போதுமானதாக இல்லை. புதுப்பிக்கவோ அல்லது பராமரிக்கும் அளவுக்கோ வசதி இல்லை. வீடுகள் உறுதி இழந்து வருகின்றன. கடந்த மே மாதம், மேற்கூரை இடிந்து ஒரு வீடு விழுந்ததில், அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழைக்காலங்களில் வீட்டின் மேற்கூரை தாக்குப் பிடித்து நிற்பது கடினம். எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போரை, அப்புறப்படுத்த வேண்டும். இதர வீடுகளில் உள்ளோரை, வேறு இடத்தில் தங்க வைக்க வேண்டும். ஆபத்து நேரிடும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/12/nimirndhunilmusic.html", "date_download": "2018-12-16T18:21:23Z", "digest": "sha1:YLCQUT23VDUNAPQ2FDGHMXYCFRLIUST6", "length": 16451, "nlines": 322, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nசமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவரும் படம். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் அமலா பால் மற்றும் ராகினி திவேதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதன் இசை சரிகாமா குழுமத்தினரால் புதனன்று வெளியிடப்பட்டது.\n1. ராஜாதி ராஜா- கவிஞர் கபிலன் எழுதிய இந்தப் பாடல் அறிமுகப் பாடலாய் வருகிறது. நாயகன் தன்னைத் தானே உயர்த்திப் பாடும் வழக்கமான தமிழ் சினிமா பாடல். ஹேமச்சந்திராவின் குரலில் ஆர்பாட்டமில்லாமல் ரசிக்கும்படி இருக்கிறது.\n2. நெகிழியினில்.. வைரமுத்துவின் கைவண்ணம் அப்படியே பெற்றிருக்கிறார் மதன் கார்க்கி. நாயகன் நாயகி மன வருத்தத்தில் ஒருவரை ஒருவர் நினைத்துப் பாடும் பாடல். காதல் ரசம் சொட்டும் பாடலை ஹரிசரணும், மிஸஸ் ஜீவியும் பாடியிருக்கிறார்கள். ஆனாலும் இசை ரொம்ப மெல்லியதாக இருப்பதால் அரங்கில் வரும்போது ரசிகர்கள் தூங்கிப் போக வாய்ப்பிருக்கிறது.\n3. தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான பாடகர் கானா பாலா எழுதி பாடியிருக்கும் பாடல் \"Don't Worry Be Happy\" டென்ஷன் ரிலீப் பாடல் என்றாலும் வரிசையாக எல்லாப் படத்திலும் இவருக்கு ஒரே போல பாடல் கொடுப்பது அலுப்பு தட்டுகிறது.\n4. GITA VERSES.. ஹரிசரனின் கம்பீர குரலில் கீதையின் வரிகள் கதாநாயகனுக்கு உத்வேகம் கொடுக்கும் பாடலாக வருகிறது. பகவான் கிருஷ்ணரின் பாடல் வரிகள் இந்தக் கால அர்ஜுனனுக்கு எப்படி ஊக்கம் அளிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n5. காதல் நேர்கையில்.. ஜாவேத் அலி, சாஷா மற்றும் ஜீ.வியின் குரல்களில் இனிமையாய் ஒலிக்கிறது. கபிலனின் வரிகள் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது..\n\"பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகிறேன்- உன்னாலே\" போன்றவை காதலின் பெருமை பேசும் வரிகள்.\nராஜா ராணி படத்திற்கு பிறகு ஜீவி இசையமைத்திருக்கும் பாடல் அது போல் முதல் முறை கேட்டவுடன் மனதில் ஒட்டவில்லை என்றாலும் சில முறை கேட்டலுக்கு பின் நிறைவாய் இருக்கிறது.\nசிறப்பாக உள்ளது பதிவு.. வாழ்த்துக்கள்\nஆமாம் சகோ உங்கள் இசை விமர்சனம் 90 வீதம் எனக்கும் இசைவாய்த்தான் இருக்கு.\nஅந்தப் 10 வீதம் நெகிழினியில்.. சயந்தவி குரலில் ரொம்ப அருமையாக இருக்கு. பாடல் அமைதியாக இதமாக இருக்கிறது எனக்கு..:)\nநன்றி இளமதி.. சில முறை கேட்ட பின்பு இப்போது அந்தப் பாட்டு எனக்கும் பிடித்துவிட்டது.\nபடம் நிமிர்ந்து நின்று விடும்... \nபுதிய பாடல்கள் இன்னும் கேட்கவில்லை ஆவி. கேட்கிறேன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி ���ாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : இவ்விடம் போட்டோ எடுக்கக்கூடாது\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/messages-2017/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T17:18:01Z", "digest": "sha1:MJDOWSLQ3UQRUVV5HZ3NO3DYMKMKHYE4", "length": 20395, "nlines": 90, "source_domain": "www.sharonrose.org.in", "title": "sharonrose.org.in", "raw_content": "\nதேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்\nஎன் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)\nமேற்கண்ட பரிசுத்த வேத வசனம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே ஒரு உவமையின் வழியே சத்தியத்தை விளக்கிச் சொல்லும்போது சொன்ன வசனமாகும். இந்த உவமையிலே சொல்லப்படும் \"தகப்பன்\" என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள இந்த உவமையை நாம் முழுவதுமாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த உவமையை பரி��ுத்த வேதத்தின் லூக்கா 15:11-24 என்ற பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே இதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.\nமேற்கண்ட உவமையிலே, ஒரு தகப்பனுடைய இரண்டு மகன்களில், இளைய மகன் சொத்தில் தனது பங்கை தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வேறு ஒரு தூர தேசத்திற்கு சென்று அங்கே மிக கெட்ட வழியில், துன்மார்க்க வழியில் நடந்து தன் சொத்தையெல்லாம் அழித்துப்போட்டான். அந்நேரம், அந்த தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டானது. அப்பொழுது அவன் வாழ வழி தேடி அத்தேசத்து குடியானவன் ஒருவனிடம் சென்று ஒட்டிக் கொண்டான். அந்தக் குடியானவனோ, அவனை தன் பன்றிகளை மேய்க்க அனுப்பினான். அவனோ பஞ்சத்தின் கொடுமையினால் பன்றிகளின் தீவனத்தைக் கொண்டு தன்னை பசியாற்றிக் கொள்ள முயற்சித்தும் அதை ஒருவரும் அவனுக்கு கொடுக்கவில்லை. அப்பொழுது அவனுக்கு புத்தி தெளிந்து, என் தகப்பனுடைய வேலைக்காரருக்கு கூட திருப்தியான சாப்பாடு இருக்கிறது, ஆனால் நானோ இங்கே பசியினால் சாகிறேன் என்று சொல்லி, மீண்டும் தன் தகப்பனிடத்திற்கே சென்று கீழ்க்கண்டவாறு கூறினான்.\nகுமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். (லூக்கா 15:21)\nஅப்பொழுது அந்த தகப்பன் சொன்ன பதில்:\nஎன் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)\nஇதிலே நாம் கவனித்து தியானிக்க வேண்டியது என்னவென்றால், இளைய மகன் பரலோகத்தின் தேவனுக்கு அதாவது கடவுளுக்கு விரோதமாக, தன்னைப் பெற்றெடுத்த தகப்பனுக்கு விரோதமாக தான் பாவம் செய்ததாக மனம் வருந்தி அறிக்கை செய்யும் போது, அந்த தகப்பனோ - \"என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்\" என்று சொன்ன பதிலேயாகும். அப்படியானால், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கும் மரித்து போவதற்கும் என்ன தொடர்பு அப்படியே, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கும் காணமல் போவதற்கும் என்ன சம்பந்தம்\nஅப்படியானால், ஒரு மனிதன் பாவம் செய்யும் போது என்னதான் நடக்கிறது பரிசுத்த வேதம் இதற்கெல்லாம் தெளி���ாக பதில் சொல்கிறது. அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.\n...பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். (எசேக்கியல் 18:4)\nஅக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். (எபேசியர் 2:1)\nஅக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (எபேசியர் 2:5)\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத, அவரை சொந்த ரட்சகராக, தெய்வமாக கொண்டிராத ஒரு மனிதன் பாவம் செய்யும் போது அந்த மனிதன் இன்னும் இரட்சிக்கப்படாததினாலே அந்த மனிதன் பாவத்தினால் மரித்தவனாகவே இருக்கிறான். அவனுடைய ஆவி, ஆன்மா அல்லது ஆத்துமா இன்னும் பாவ மன்னிப்பாகிய மீட்பை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளாததினாலே அந்த மனிதனின் உள்ளான மனிதனாகிய (inner man) ஆவி மற்றும் ஆன்மா பாவத்திற்கு அடிமையாக, பாவத்தினால் மரித்து அல்லது இறந்த நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையில் கடவுளோடு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு உறவும் இல்லை, ஐக்கியமும் இல்லை (No Relationship & Fellowship). இந்த நிலையைத் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆத்தும மரணம் என விளக்குகிறார்.\nஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக, தெய்வமாக கொண்ட ஒரு மனிதன் அதாவது இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் பாவம் செய்யும் போது அவன் கடவுளோடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவாகிய \"அவருடைய பிள்ளை - மகன் , மகள்\" என்ற உறவு (Relationship) அப்படியே இருந்தாலும் அந்த உறவின் ஐக்கியத்தை (Fellowship) இழந்து போகிறான். அதாவது பரம தகப்பன் இயேசு கிறிஸ்துவோடு உறவாடி, அவருடைய அன்பின் உறவை அனுபவித்து மகிழ்கிற அந்த உன்னத நிலையை இழந்து போகிறான். தந்தை - மகன், மகள் என்ற உறவு மாறவில்லை, ஆனால் பாவம் செய்தபடியால், தந்தையோடு உறவாடி மகிழ முடியாமல் போகிறது. இந்த நிலையைத் தான் நல்ல மேய்ப்பராகிய, ஆடுகளுக்காக தன் ஜீவனையும் கொடுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஆடு காணாமல் போன நிலை என விளக்குகிறார்.\nஉங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ\nகண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, (லூக்கா 15:5)\nவீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா\nமேற்சொன்ன இரண்டு நிலைகளில் எதுவானாலும், உவமையில் சொல்லப்பட்ட இளைய மகன் போல புத்தி தெளிந்து, செய்த பாவம் உணர்ந்து மனம் வருந்தி, பின் மனம் திருந்தும் போது பரம தகப்பனாக கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் உள்ளம், அவருடைய அன்பு, அவருடைய மனதுருக்கம் எப்படிப்பட்டது என்பதை அந்த உவமையின் வாயிலாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.\n(இளைய மகன்)... அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். (லூக்கா 15:20)\nஅப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். (லூக்கா 15:22)\n... நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். (லூக்கா 15:23)\nஎன் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)\nஒரு மனிதனின் பாவ அடிமைத்தனத்திலிருந்து அவனை சிலுவையில் சிந்தின தன் இரத்ததினால் விடுதலையாக்கி, பாவமற அவனை சுத்திகரித்து, அவனுடைய ஆத்தும மரணத்திலிருந்து அவனை உயிர்ப்பித்து, தன் உறவைத் தந்து தம் பிள்ளையாக்கி, இழந்த உறவின் ஐக்கியத்தை மீட்டுக் கொடுக்கவே ஆத்தும மீட்பரும், நல் மேய்ப்பருமாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.\nஇழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் (இயேசு) வந்திருக்கிறார் ... (லூக்கா 19:10)\n(இயேசு) மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். (மத்தேயு 18:11)\nபாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; ... (1 தீமோத்தேயு 1:15)\nபலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (மத்தேயு 9:13)\nஅவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத்தேயு 1:21)\nஇன்று ஒருவேளை நாம் மேற்சொன்ன எந்த நிலைமையில் இருந்தாலும் - ஆத்தும மரணமோ, நல் மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவை விட்டு வழி விலகி காணாமல் போய் அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் இன்று பரம தகப்பனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் திரும்புவோம். அவர் நம்மை தம் மார்போடு அரவணைத்துக் கொள்வார். மிக சமீபத்திலிருக்கும் அவருடைய இரண்டாம் வருகை மட்டும் அப்படியே நம்மைக் காத்து தம் பரலோக ராஜ்யம் கொண்டு சேர்ப்பார்.\nஎனவே தான் உலக ரட்சகராகிய (யோவான் 4:42, 1 யோவான் 4:14) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்:\n...மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15:7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/forearm-watercolor-tattoo-for-men/", "date_download": "2018-12-16T18:40:28Z", "digest": "sha1:Y4Q7HXABJTZJAL52COJ5427W2NVPIQIX", "length": 11615, "nlines": 60, "source_domain": "tattoosartideas.com", "title": "வாட்டர்கலர் டாட்டூ - ஆண்கள் பார்வர்டு வாட்டர்கலர் பச்சை", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் முன்கூட்டியே வாட்டர்கலர் பச்சை\nஆண்கள் முன்கூட்டியே வாட்டர்கலர் பச்சை\nபச்சை குத்தல்கள் ஏப்ரல் 10, 2017\n1. நேர்த்தியான மற்றும் அலங்கார முழங்கை வாட்டர்கலர் மை பச்சை யோசனைகள் பாய்ஸ் புகைப்படம் எடுத்தல் காட்சிகளை காண்பிக்க\n2. டைனமிக் அலை நீர் வண்ண மை முன்கூட்டியே பச்சைக் கருத்துக்கள் சாகச ஆண்கள்\n3. மிஸ்டிகில் உங்கள் மை வேலைக்கு சில pizzazz ஐ சேர்க்கவும் கிரீடம் தோழர்களே முன் முழங்கை நீர் வண்ணம் மை பச்சை ஆலோசனைகள்\n4. குளிர் உதவியுள்ள விண்வெளி வீரருடன் அடுத்த நிலைக்கு இடைவெளிக்கு காதல் கொள்ளுங்கள் சந்திரன் தண்ணீர் வண்ணங்கள் முன்கூட்டியே பச்சை ஆலோசனைகள்\n5. முன்கூட்டியே உங்கள் வலிமையை வெளிப்படுத்துங்கள் ஓநாய் ஆண்களின் நீர் வண்ணங்கள்,\n6. தி லயன் தண்ணீர் வண்ண மை ஆண்கள் முரட்டுத்தனமாக தங்கள் ஆழ்ந்த ஆளுமை காட்ட ஆண்கள் முன்னோக்கி பச்சை கருத்துக்கள்\n7. தோழர்களே குளிர்ந்த எலும்புக்கூட்டை முன்கூட்டியே நீர் நிறம் மை பச்சை யோசனைகள்\n8. நவநாகரீக நாய் ஆண்கள் செல்ல பிராணிகள் மீது முன்கூட்டியே நீர் நிறம் மை பச்சை ஆலோசனைகள்\n9. பையன்களுக்கான முன்கூட்டியே கருத்துக்களில் பங்கி முகம் நீர் வண்ண மை பச்சை\n10. வேலைநிறுத்தம் மற்றும் தெளிவான முன்கூட்டியே நீர் வண்ணம் மை மண்டை ஓடு டாட்டூ சிறுவர்களுக்கான தலையணி யோசனைகள்\n11. தோழர்களே முன்கூட்டியே கருத்துக்கள் மீது படகோட்டம் கப்பல் கடல் நீர் வண்ண மை பச்சை குலுங்கின\n12. கண்-கவர்ச்சியுள்ள மற்றும் கண்ணை கூசும் சிங்கம் மனிதர்களுக்கான நீர் வண்ண மை முன்கூட்டியே பச்சை ஆலோசனைகள்\n13. பங்கி பூனை ஆண் வர்ண பூனை வனப்பகுதிகளுக்கு தண்ணீர் வண்ண மை முன்கூட்டியே பச்சை யோசனைகள்\n14. விவிட் மற்றும் ஹிப்பி நீர் வண்ண மை ஆண்கள் முன்னோக்கி பச்சை கருத்துக்கள்\n15. சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கு அற்புதமான நேர்த்தியான சிவப்பு மலர் நீர் வண்ண முன்காட்டி பச்சை கருத்துக்கள்\n16. துடிப்பான மலர் நீர் வண்ணம் மை பெண்களுக்கு முன்கூட்டி பச்சை ஆலோசனைகள் மலர் காதலர்கள்\n17. அபிமான நாய்க்குட்டி நாய்க்குட்டிக்கு நீர் வண்ணம் மை பேராசிரியர் யோசனை\n18. துடிப்பான இலவச பறவை நீர் வண்ண மை துணிகரமான பெண் பெண்ணுக்கு முன்கூட்டியே பச்சை ஆலோசனைகள்\n19. ஆண் இரவு இயற்கை இயல்பு காதலர்கள் மரம் நீர் நிறம் மை முன்னோக்கி பச்சை கருத்துக்கள்\n20. பட்டாம்பூச்சி மாற்றத்தை விரும்பும் ஆண்களுக்கு நீர் வண்ண முன்கூட்டி பச்சை யோசனைகள்\n21. பங்கி பிளாங்டன்ட் பூமி நீர் வண்ண மை ஆண்கள் முன்னோக்கி பச்சை கருத்துக்கள்\n22. புத்திசாலித்தனம் மற்றும் கவனக்குறைவு அம்பு சாகச ஆண்கள் ஆண்கள் நீர் வண்ண மை மைக்ரோ\n23. சிக்-ஈஷ் மற்றும் தெளிவானது பேட்மேன் தண்ணீர் வண்ண மை பாய்ஸ் பாய்ஸ் பச்சை யோசனைகள்\n24. அழகிய நீர் வண்ண மை மைக்கேல் ஃபாரஸ்ட் டூ டாட்டூ யோசனைகளுக்கு ஆண்கள் துண்டுகள் காதலர்கள்\nகுறிச்சொற்கள்:ஆண்கள் பச்சை வாட்டர்கலர் பச்சை\nநான் ரெடி மற்றும் குழு உறுப்பினராக இருக்கிறேன் https://tattoosartideas.com.\nஅழகான பச்சைஅம்புக்குறி பச்சைசூரியன் பச்சைபச்சை யோசனைகள்பட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்செர்ரி மலரும் பச்சைபெண்கள் பச்சைகாதல் பச்சைஇறகு பச்சைஇசை பச்சை குத்தல்கள்திசைகாட்டி பச்சைசிறந்த நண்பர் பச்சைகை குலுக்கல்சந்திரன் பச்சைபூனை பச்சைமெஹந்தி வடிவமைப்புகுறுக்கு பச்ச��கை குலுக்கல்நங்கூரம் பச்சைதேள் பச்சைபச்சை குத்திதாமரை மலர் பச்சைஜோடி பச்சைஆண்கள் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைரோஜா பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்முடிவிலா பச்சைகொய் மீன் பச்சைவாட்டர்கலர் பச்சைஇதய பச்சைகிரீடம் பச்சைகழுகு பச்சைகண் பச்சைமலர் பச்சைஆக்டோபஸ் பச்சைகால் பச்சையானை பச்சைபூனை பச்சைகணுக்கால் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்பறவை பச்சைபழங்குடி பச்சைமீண்டும் பச்சைவைர பச்சைமார்பு பச்சைஹென்னா பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்சகோதரி பச்சைகழுத்து பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T17:42:53Z", "digest": "sha1:O3YXGUYIFYTULWP3YEMSZHAI3L4QBQRW", "length": 5676, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:விவிலிய வசனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விவிலிய வசனங்களை வெளித்தளம் ஒன்றிலுள்ள விவிலியத்துடன் இணைக்கும். இது KJV விவிலியம் என்பதை கவனத்தில் கொள்க.\nநூல் பெயரில் இலக்கம் வரும் போது, உரோமன் இலக்கங்களை பயன்படுத்துக, + அடையாளத்தை இடையில் பயன்படுத்துக உதாரணம்:- (II+Corinthians)\n2=விவிலிய நூல் தமிழ் (லூக்கா)\n4=வசனங்கள் (உ+ம் 2 அல்லது,5-20)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/mla-jawahirulla/page/115/", "date_download": "2018-12-16T18:50:22Z", "digest": "sha1:O4EMNAJQXTV44ZHDA7KCZ7BM2O5JKARO", "length": 9665, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "ஜவாஹிருல்லா MLA « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → ஜவாஹிருல்லா MLA\nஇராமேஸ்வரத்தில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க மமக கோரிக்கை\n143 Views20.04.2012 அன்று கேள்வி நேரத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் எழுப்பிய கேள்வியும், அதற்கு அமைச்சரின் பதிலுரையும்: முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம் நகராட்சிக்குச் சொந்தமான மீன் அங்காடி, காய்கறி அங்காடி மிகப் பழுதுபட்டதொரு நிலையிலே இருக்கின்றன. அந்த இடத்திலே, இந்த மீன் அங்காடி உட்பட ஒருங்கிணைந்த ஒரு வணிக வளாகம் அமைப்பதற்கு இந்த […]\nஉருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் மமக கோரிக்கை\n148 Views17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா உரை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலே பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பளித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டை, இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தலமாகவும் விளங்க வைப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் தொலை நோக்குத் […]\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை\n160 Viewsகடந்த 16.04.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொண்டுவந்த தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானதில் பேரா எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய தமிழக மீனவர்கள் குறிப்பாக, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு இலக்காவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக […]\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n59 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுற��த்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n34 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n54 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/10/blog-post_2378.html", "date_download": "2018-12-16T17:57:19Z", "digest": "sha1:3BVQT5KE5CN72MDVVU54PH6QKI36KU42", "length": 43502, "nlines": 378, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இறைவழிபாட்டில் திருவிளக்கின் முக்கியத்துவம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதிருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது. இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே… தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன. கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது. தீபங்களே கர்ம வினைகளை நீக்கக்கூடியவை. தெய்வங்களை அமைதி படுத்தக்கூடியவை. ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றை பின்பற்றி ஏற்றப்படும் தீபங்கள் நாம் நினைத்த பலனை தரக்கூடியவை.\nவிளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:\nமண் அகல் விளக்கு பீடைகள் விலகும்.\nவெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்ட���கும்.\nபஞ்ச உலோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும்.\nவெங்கல விளக்கு ஆரோக்கியம் உண்டாகும்.\nஇரும்பு விளக்கு சனி தோஷம் விலக்கும்.\n2. அகல் விளக்கு மண்ணால் செய்யப்பட்டது.\n3. காமாட்சி விளக்கு உலோகத்தினால் செய்யப்பட்டது.\n4. கிலியஞ்சட்டி விளக்கு மண்ணால் செய்யப்பட்ட அகண்ட விளக்கு.\n5. செடி விளக்கு உலோகத்தால் செய்யப்பட்ட செடி போன்ற அமைப்பை உடையது.\n6. சர விளக்கு உலோகத்தினால் அடுக்கடுக்காக செய்யப்பட்டது.\nதிருவிளக்கின் சிறப்பு: (குத்து விளக்கு)\nதீப ஒளியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கும். இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் திருமாலும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.\nஎனவே விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். வாயால் ஊதி அணைக்கக்கூடாது. அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும், முப்பெரும் சக்திகளையும் அவமதிக்கும் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nகுத்து விளக்கின் மூன்று பாகங்களும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். தற்போது கடைகளில் கிடைக்கும் குத்து விளக்கினை மேற்கண்ட மூன்று பாகங்களை தனித்தனியாக கழற்ற முடியும். ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகின்றனர். இது பிரம்மாவை அவமதிக்கும் செயலாகும்.\nஉயரம் அதிகமாக உள்ளதாக நினைத்து தண்டினை கழற்றி வைத்து விட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர். இதுவும் தவறாகும். இது திருமாலை அவமதிப்பதாகும். பிரம்மா மற்றும் திருமால் இருவரும் மிகப்பெரிய சிவபக்தர்கள் ஆவர். அவர்களை அவமதிப்பது சிவபெருமானையே அவமதிப்பதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nவீட்டின் பூசையறை, நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.\nதீபங்கள் 16 வகை��்படும். அவை…\nபூரண கும்ப (5 தட்டு) தீபம்\nகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்)\nமாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (தினப்பிரதோஷம்)\nமேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை தரும். நமது கர்ம வினைகள் நீங்கும். தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும். நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும். தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும். தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்திற்கு அவிர் பாகமாக போய் சேரும். ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும். குளித்த பின்பே நாம் விளக்கேற்ற வேண்டும். குளிக்காமல் ஏற்றப்படும் விளக்கிற்கு பலன் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nவிளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்: (குத்து விளக்கு)\nநினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். நன்மதிப்பு உண்டாகும்.\nபுத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும்.\nஅனைத்து பீடைகளும் நீங்கும். அனைத்து செல்வங்களும் கிட்டும்.\nஎல்லா நன்மைகளும் கிட்டும். அட்ட ஐச்வரியங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடை நீங்கும். புண்ணியம் பெருகும்.\nவிளக்கின் தீபம் நோக்கும் திசையும் அதன் பலனும்: (திசைக்காட்டியை கருத்தில் கொண்டது)\nஇந்திரனைப் போல் வாழ்வு உண்டாகும். அனைத்து துன்பங்களும் நீங்கும். குடும்பம் செழிப்புறும். பீடைகள் நீங்கும்.\nகடன் தொல்லை நீங்கும். சனி தோஷம், கிரக தோஷம் முதலான அனைத்து வகை தோஷங்களும் நீங்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை உண்டாகும். பங்காளிப்பகை நீங்கும்.\nதிருமணத்தடை நீங்கும். சர்வ மங்கலமும் உண்டாகும். பெரும் செல்வம் வந்து சேரும். கல்வித்தடை நீங்கும். சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.\nமரணபயம் உண்டாகும். துன்பங்கள் வந்து சேரும். பாவம் வந்து சேரும். கடன் உண்டாகும்.\nவிளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:\n1. நெய் கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும்.\n2. நல்லெண்ணெய் நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நவகிரகங்களின் அருள் உண்டாகும். தாம்பத்ய உறவு சிறக்கும். அனைத்து பீடைகளும் விலகும்.\n3. தேங்காய் எண்ணெய் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும். துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும்.\n4. விளக்கெண்ணெய் புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும். தேவதை வசியம் உண்டாக்கும். அனைத்து செல்வங்களும் உண்டாகும்.\n5. வேப்ப எண்ணெய் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும்.\n6. இலுப்பை எண்ணெய் காரிய சித்தி உண்டாகும்.\n7. வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் சகல ஐச்வர்யங்களும் உண்டாகும்.\n8. நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் செல்வம் சேரும். குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது.\nவிளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்\nபராசக்தி அருள் உண்டாக்கும். மந்திர சித்தி தரும். கிரகதோஷம் நீக்கும்.\nகுறிப்பு: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.\nகுலதெய்வம் வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய்\nசக்தியின் வடிவங்கள் விளக்கெண்ணெய் + வேம்பெண்ணெய் + தேங்காய் எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + பசுநெய்\nருத்ர தெய்வங்கள் இலுப்பை எண்ணெய்\nவிளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்:\nஇலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.\nதாமரைத்தண்டு திரி முன்வினை நீக்கும். செல்வம் சேரும். திருமகள் அருள் உண்டாகும்.\nவாழைத்தண்டு திரி மக்கட்பேறு உண்டாகும். மன அமைதி உண்டாகும். குடும்ப அமைதி உண்டாகும். தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். குழந்தைப்பேறு உண்டாகும்.\nவெள்ளெருக்கு திரி செய்வினை நீங்கும். ஆயுள் நீடிக்கும். குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.\nபருத்தி பஞ்சுத்திரி தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும். வம்சம் விருத்தியாகும்.\nவெள்ளைத்துணி திரி அனைத்து நலங்களும் உண்டாகும்.\nசிவப்பு துணி திரி திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும்.\nமஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும். வியாதிகள் நீங்கும். செய்வினை நீங்கும். எதிரிகள் பயம் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். மங்களம் உண்டாகும்.\nபட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.\nவிளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்:\nஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.\nதிங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கம��க முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.\nவியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.\nசனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.\nசெடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.\nமுன்பிறவி பாவம் நீக்கும் தீபம்:\nவேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.\nவிளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.\nபூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.\nவிளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.\nஇரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். இது கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாக்கும்.\nஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.\nதீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.\nவிளக்கே���்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:\nத்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா\nபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:\nபொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.\n‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்\nவிளக்கினின் முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்\nவிளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே\nவிளக்கேற்றிய பின்பு பின்வரும் தேவாரப்பாடலை பாடவும்.\nஇல்லக விளக்கது விருள்கெ டுப்பது\nசொல்லக விளக்கது சோதி யுள்ளது\nபல்லக விளக்கது பலருங் காண்பது\nநல்லக விளக்கது நமச்சி வாயவே.\nஇப்பதிவினை எழுத தூண்டிய அருட்பெரும்சோதி கண்ட வள்ளல் ராமலிங்க அடிகளின் பாதம் பணிந்து அவருக்கு இப்பதிவு சமர்ப்பிக்கப் படுகிறது.\nநன்றி:ஆன்மீகச்சுடர் வலைப்பூ(ஒவ்வொரு நாளும் வரும் குரு ஓரையில் இந்த வலைப்பூவில் இருந்து புதிய பதிவுகள் வெளிவருகின்றன;இதை சில வாரங்கள் கவனித்தப் பின்னரே இதை வெளியிடுகிறோம்.)இவரது ஆன்மீகச் சேவை உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது ஆன்மீக குரு சிவநிறை.சகஸ்ரவடுகர் அவர்களின் தீப...\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஇந்தியாவின் சுயமரியாதையைக் கட்டிக் காத்த டாக்டர் &...\nஇந்துதர்மம் பட்ட சிரமங்களை அறிய உதவும் புத்தகங்கள்...\nஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு. . .\nருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்\nதினமலர் தினசரியில் ஒரு புதிய பகுதி: லஞ்சம் தவிர்;ந...\nபெண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி\nவேலூர் மாவட்ட மக்களுக்கு அருளை அள்ளி வழங்கும் வயல்...\nசுக்கிர பரிகார ஸ்தலம் முதல் வீரட்டானமாகிய திருக்கோ...\nநெய்தீபம் ஏற்றிவழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து பார்லிமெண்டில் மெக்காலேயின் பேச்சு\nபழைய சோற்றின் மகிமைகள்:-ஒரு உணவக வாசலில்\nநமது தேசத்தை சூட்சுமமாக காத்து வரும் மகான்கள்;போட்...\nபாவ புண்ணியம் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமி...\nதமிழ் மொழி நமது அடையாளம் மட்டுமல்ல;மொழி ஆதர்ஷ் கார...\nஉலகின் ஒரே இந்துதேசமான நமது இந்தியாவைக் காக்க சுவா...\nஅண்ணாமலைக்கு மிஞ்சிய ஆன்மீகத்தலம் உண்டா\n என்பதை உணர வைத்த இந்துப் ப...\nஉலக வங்கியிடம் உலக நாடுகள் வாங்கியிருக்கும் கடன் ம...\nகாப்பாற்றப்பட்ட சைவ சமய படைப்புகள்\nநெல்லைக்கு வந்த கருவூர் சித்தர்\nசுவாமி சின்மயானந்தரின் போதனை=தியானம் என்றால் எது\nதுறவும் தொண்டுமே நமது நாட்டின் ஆணிவேர்\nசுவாமி விவேகானந்தருக்கு கிடைத்த ஞானம்\nமுன்னோடித் தொழிலதிபருக்கு வழிகாட்டிய முன்னோடித் து...\nகாந்திஜியின் சிந்தனையைத் தூண்டிய மதுரைச் சம்பவம்\nரமணமரிஷியின் வாழ்வில். . .\nதற்கொலை செய்வது மஹாபாவம் என்பதை குறிப்பால் உணர்த்த...\n - புதுவை விவசாயி சாதனை\nபொறுப்புள்ள தலைமுறையாக ஏழை மாணவர்களை உருவாக்குவது ...\nதெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்\nவிலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். மூலிகைப் பொடி...\nகல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nநியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன\nபூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்...\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைர...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதவறுகளைத் திருத்தி நல்வழி காட்ட இயலாமல் தவிக்கும் ...\nஉத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வ...\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத...\nஅனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர...\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைர...\nஅசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி ...\nவராக்கடனை வசூல் செய்து தந்த பைரவ மந்திர எழுத்து உர...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nமராட்டிய மாவீர‌ன் சிவாஜி வாழ்வில் நடந்த நிகழ்வு …\nஇந்து ஆலயங்களில் ���ுதைந்துள்ள அறிவியல் உண்மைகள்\nஇந்து மதம் – கேள்வி பதில்\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nகாய்கறி வற்றலை பற்றி ஒரு அறிய தகவல்\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு \nகிட்னியை /சிறு நீரகத்தைபாதுகாப்பது எப்படி\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நி...\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவ...\nநமது நாட்டின் இயற்கை வளங்களின் சமநிலை,குடும்ப அமைப...\nபுரட்டாசி அமாவாசை அன்று(4.10.13)கழுகுமலை கிரிவலமும...\nஉங்களுடைய நீண்டகால சிக்கல்களைத்தீர்க்கும் ஸ்வர்ணாக...\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டி...\nஅவசியமான மறுபதிவு:- சனியின் தாக்கத்திலிருந்து பாது...\nதவிக்குதே. . .தவிக்குதே. . .மிரள வைக்கும் தண்ணீர் ...\nபித்ருக்கள் ஆசிகளோடு நிறைவடைந்த கழுகுமலை அன்னதானம்...\nமுன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய 4.10.13 வெள்ளிக்...\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nஇந்து தேசிய விழிப்புணர்வை உருவாக்கியவர் சத்ரபதி சி...\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\nசுவாமி விவேகானந்தர் 150 வது ஜெயந்தி விழா சிறப்பாக ...\nசீரியலால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு குடும்பங்களிலும் ...\nகஜமுகனுக்கு கஜபூஜை செய்யும் கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2018-12-16T18:48:53Z", "digest": "sha1:JJI6CBHHNCUWVNW2FXPCJC45GXBGZ3TJ", "length": 8391, "nlines": 106, "source_domain": "www.sooddram.com", "title": "சிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து – Sooddram", "raw_content": "\nசிறுவர்கள் மீட்கப்பட்ட பின்னர் கொண்டாடுகிறது தாய்லாந்து\nதாய்லாந்தின் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்றுநரையும் மீட்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் (10) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து முழுவதும், நேற்று (11) கொண்டாட்டமான நிலைமையே நிலவியது.\n18 நாட்களாகக் குகையில் சிக்கியிருந்த மாணவர்களையும் பயிற்றுநரையும் மீட்கும் நடவடிக்கையின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம், இறுதி 4 சிறுவர்களும் பயிற்றுநரும் மீட்கப்பட்டனர். இருளான குகையில் பல நாட்களை இச்சிறுவர்கள் கழித்திருந்தாலும், உடல், உள ரீதியாக அவர்கள் நலமாக உள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொதுச் சுகாதார அமைச்சின் கண்காணிப்பாளர் நாயகம் தொங்சாய் லேர்ட்விரைரட்டனபொங், அவர்கள் ஒன்றாக, அணியாக இருந்தமையாலும் ஒருவருக்கொருவர் உதவியமையாலும், அவர்கள் இவ்வாறு நலமாக இருந்திருப்பர் என்று குறிப்பிட்டார். அத்தோடு, சிறுவர்களைத் திடமாக வைத்திருந்தமைக்காக, பயிற்றுநருக்கும் விசேடமான பாராட்டுகளை அவர் வெளிப்படுத்தினார்.\nஇந்த மீட்பு நடவடிக்கையின் முதலாவத நாளன்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்ட 4 சிறுவர்களில் சிலர், அவர்களது பெற்றோரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு முன்பாக, சில நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் நேற்று ஒன்றுகூடி, அங்கு நின்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇன்னும் சில நாட்களுக்கு, அச்சிறுவர்கள் வைத்தியசாலையிலேயே தங்க வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான பரீட்சைகள், விரைவில் இடம்பெறவிருந்த போதிலும், அவர்களுக்கு அதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: ‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’\nNext Next post: போதைப்பொருள் விற்றால் மரண தண்டனை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எ��்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://highpinkfazhion.blogspot.com/2013/01/blog-post_3636.html", "date_download": "2018-12-16T18:33:14Z", "digest": "sha1:F6L3BIACSSCOQ7FBBBIEDGLIFWQ3EKEE", "length": 6680, "nlines": 108, "source_domain": "highpinkfazhion.blogspot.com", "title": "Fashion Entertainment Blog for u", "raw_content": "\nரசிகர்களின் பாராட்டு ஒன்றே போதும், எனக்கு விருது எல்லாம் தேவையில்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். பில்லா-2 படத்திற்கு விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் அஜித் உடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகி‌யோரும் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கு பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் படத்திற்கு பெயர் முடிவாகிவிட்டதாகவும், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிப்பேன் என்று டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். இந்நிலையில் அஜித் புதுமுடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது 8 மாதத்திற்கு ஒரு புதியபடத்தை கொடுக்க எண்ணியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எட்டு மாதத்திற்குள் ஒரு படத்தை முடிக்க எண்ணியுள்ளேன். அதற்காக திட்டமிட்டு உழைத்து வருகிறேன். இந்த கொள்கையை மங்காத்தா படம் முதலே எடுத்துவிட்டேன். மேலும் எனக்கு விருது மேல் எல்லாம் ஆசை கிடையாது. மாறாக ரசிகர்களின் பாராட்டு ஒன்று மட்டும் எனக்கு போதுமானது என்று கூறியுள்ளார்.\nஎப்பவுமே நான் தான் மாஸ்...\nவிஜய், விஷாலை விட அஜீத்தான் ரொம்ப பிடித்த நடிகர்- ...\nரசிகர்களின் பாராட்டு ஒன்றே போதும், எனக்கு விருது...\nஇனியொரு முறை அந்த தப்பை செய்ய மாட்டேன் - நயன்தாரா\nசோனாக்ஷி அதிரடி டான்ஸ்: அலறுகிறார் தமன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2013/12/blog-post_21.html", "date_download": "2018-12-16T18:17:00Z", "digest": "sha1:5DJMM4KAVQX4LGRPRPA6N2SQ42WEM2XE", "length": 16470, "nlines": 182, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: துபாயில் சிவில் இஞ்சினியர் வேலை வாய்ப்பு", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nதுபாயில் சிவில் இஞ்சினியர் வேலை வாய்ப்பு\nதுபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் BE (Civil) முடித்தவர்கள் தேவை. இந்த ஆண்டு முடித்தவர்களாக இருந்தாலும் கான்வகேஷன் சர்டிபிகேட் இருந்தால் விண்ணபிக்கலாம்.\nசம்பளம் - 3000 திர்காம் (இந்திய ரூபாயில் 50000)\n24.12.2013 செவ்வாய் அன்று சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 8883072993, மெயில் ஐடி - senthilkkum@gmail.com\nLabels: job, வேலை வாய்ப்பு\nஎன்னோட நண்பர் ஒருவர் ECE முடிச்சிருக்கார். ரொம்ப நாளா நல்ல வேலை செட் ஆகாம இருக்கார். எதுவும் வாய்ப்பு இருந்தா சொல்லுங்களேன்.\nதுபையில் திர்ஹாம் பணம் தான் உள்ளது தினார் இல்லை பிழையை சரி செய்யவும்\n செலவை ஈடுகட்ட முடியுமா என்று சந்தேகமாக இருக்கு.\nநல்ல தலைவன் நவின்ற நெறியேற்று\nவேலை தேடிக்கொண்டிருக்கும் இன்ஜினியர்களுக்குப் பயன்படும். எனக்குத் தெரிந்த BE (Civil) முடித்த நண்பர்களுக்கும் தகவலைப் பகிர்ந்திருக்கிறேன்.\nதங்களுடைய அளப்பரிய சேவைக்கு வாழ்த்துதல்களும், நன்றிகளும்..\nமிகவும் பயனுள்ள பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nதுபாயில் சிவில் இஞ்சினியர் வேலை வாய்ப்பு\nஎன்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்\nபஞ்சேந்திரியா - காசிமேடு சந்தையும், சினிமாவுக்கு ப...\nதினமணியில் நமது வலைப்பதிவு பற்றிய அறிமுகம்\nஇவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்\nகல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்\nபஞ்சேந்திரியா - தேவிலாலின் சாதுர்யம் மற்றும் புத்த...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வய���ு 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_546.html", "date_download": "2018-12-16T18:26:01Z", "digest": "sha1:OW7QFPMXIR2H5JQIMQFVUDCB2ZFPVLB2", "length": 42813, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழ் கைதி­களை விடு­வித்தால், கைதான இரா­ணுவத்தினரையும் விடு­விக்­க­ வேண்டும் - டிலான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ் கைதி­களை விடு­வித்தால், கைதான இரா­ணுவத்தினரையும் விடு­விக்­க­ வேண்டும் - டிலான்\nவடக்கில் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வேண்­டு­மென்றால் தெற்கில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் வடக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படின் தெற்­கிலும் அதேபோக்கு பின்­பற்­றப்­ப­ட­வேண்டும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.\nயுத்­த­கா­லத்தில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக அல்­லது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு தெற்கில் பல இரா­ணுவ வீரர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். வடக்கில் புலி­க­ளுடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இரண்டு தரப்­பிற்கும் நியாயம் கிடைக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nவடக்கில் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி நேற்­றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஇது தொடர்பில் டிலான் பெரேரா மேலும் குறிப்­பி­டு­கையில்:-\nதமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி வடக்கில் முழு­மை­யான ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­ட­தாக அறி­கின்றோம். இங்கு ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை குறிப்­பிட்­டா­க­வேண்டும்.\nஅதா­வது இரா­ணுவ வீரர்­களை கைது செய்து அவர்­களை பழி­வாங்­கு­வ­தாக தெற்கில் இன­வா­திகள் கூக்­கு­ர­லி­டு­கின்­றனர். அதே­போன்று வடக்கில் இளை­ஞர்­களை தமிழ் அர­சியல் கைதிகள் என்ற பெயரில் தடுத்­து­வைத்­துள்­ள­தாக போராட்டம் நடத்­தப்­ப­டு­கின்­றது.\nஇந்த இரண்டு நிலை­மை­க­ளையும் நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற விட­யத்தை வலி­யு­றுத்தும் தெற்கில் அர­சி­யல்­வா­தி­யான நான் இந்த விவ­கா­ரத்­திற்கு தீர்­வாக ஒரு யோச­னையை முன்­வைக்­கின்றேன். அதா­வது தமிழ் அர­சியல் கைதிகள் அநீ­தி­யான முறையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கருது அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளானால் பர­வா­யில்லை அதனை ஏற்­றுக்­கொள்வோம்.\nஆனால் அதே­நேரம் தெற்­கிலும் யுத்­த­கா­லத்தில் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள் என்ற குற்­றச்­சாட்டு பல இரா­ணுவ வீரர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே அவர்­க­ளையும் இதே அனு­கு­மு­றையைக் கொண்டு விடு­விக்­க­வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கின்றோம். காரணம் வடக்கில் அர­சியல் கைதி­களை விடு­வித்து விட்டு தெற்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை விடு­விக்­கா­விடின் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும்.\nஅதே­போன்று தெற்கில் உள்­ள­வர்­களை விடு­வித்­து­விட்டு வடக்கு, அர­சியல் கைதி­களை விடு­விக்­கா­வி­டினும் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டு­விடும் எனவே இந்த அனைத்து விட­யங்­க­ளையும் உள்­வாங்கி செயற்­ப­ட­வேண்டும்.\nஅந்­த­வ­கையில் வடக்கு அரசியல் கைதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் தெற்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களையும் விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வடக்கில் கைதிகளை விடுவித்துவிட்டு தெற்கில் விடுவிக்காவிடின் அது பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடும்.\nதமிழ் கைதிகள் என்பதே தவறு முன்னாள் தமிழ் தீவிரவாதிகள் என்பதே சரி. இவர்களை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு பெருத்த அச்சுறுத்தலாக அமையும்\n@Gtx, இலங்கையில் வேகமாக வளந்து வரும் ISIS முஸ்லிம் தீவிரவாதிகளை என்ன செய்வது என்ற ஆலோசனையும் தாருங்களேன்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற��பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-12-16T18:52:35Z", "digest": "sha1:4ZBVESJNN5EZ25XGM4N3BO6QGAANRO4Q", "length": 6506, "nlines": 125, "source_domain": "www.sooddram.com", "title": "நானறிந்த அறிவில்…. தமிழ் சினிமாவில் – Sooddram", "raw_content": "\nநானறிந்த அறிவில்…. தமிழ் சினிமாவில்\nஎன்று தனித்துவ நிலைநிறுத்தல்களைத் தாண்டி\nபின்னோர் பாடலாசிரியர் அதுபோல் நிலைநிற்க வரவில்லை – எனது அறிவில்.\nஇந்த ஆளை நான் வியக்காத நாள் இன்று\nஅப்படி இருந்திருந்தால், அன்று நான் திரைப்பாடல் எதையும் கேட்காத நாளாய் இருந்திருக்கும்.\nயானைமீது குதிரைமீது ஏற்றி ஊர்வலம் கொண்டு செல்ல அவர் படைப்புகள் என்ன கம்பன் காவியமா அவர் பிறந்தநாளை கவிஞர் தினமென்று கொண்டாடுகிறது இறுமாப்பில்லையா\nஇந்தக் கேள்விகளைத் தாண்டித் தவிர்த்துவிட்டு….\nஉயரப் பார்க்க வைத்த –\nPrevious Previous post: புத்தக வெளியீடும் கலந்துரையாடலும்\nNext Next post: புத்தக வெளியீடு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/3-big-mysteries-solved-in-the-world/", "date_download": "2018-12-16T18:05:17Z", "digest": "sha1:YYJ5YR3XYKXMJMTIEZO5WNV6LHVIAQP6", "length": 5706, "nlines": 110, "source_domain": "www.tamil360newz.com", "title": "உலகின் 3 முக்கியமான மர்மங்களுக்கு விடை கிடைத்தன.. - tamil360newz", "raw_content": "\nHome News உலகின் 3 முக்கியமான மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் 3 முக்கியமான மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஉலகின் 3 முக்கியமான மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nPrevious articleஅட போடோஷாப்புக்கு பொறந்த பிஜேபிகாரங்களா அஜித் என்னைக்குடா Social Mediaவுல வந்து கருத்து சொன்னாரு.\nNext articleஉலகில் நம்ப முடியாத உண்மைகள்\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவெளியே ஆர்டர் கொடுத்து சாப்பிடுபவர்களா நீங்கள்… இந்த முகம்சுழிக்கும் செயலைப் பாருங்க\n சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\nகஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nலிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்.. விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்\nஇரண்டு நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “தி லயன் கிங்” ட்ரைலர்.\nகோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லட்சங்களை அள்ளிகொடுத்த விக்ரம்.\nசென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.\nநிர்பையா சம்பவம் “டெல்லி பஸ்” டிரெய்லர்\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nமாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திலிருந்து 2 நிமிட வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.smtamilnovels.com/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-12-16T18:23:43Z", "digest": "sha1:GQJ5OQSOY7F76QE2RC2B5D2VQ4GSPHC4", "length": 31869, "nlines": 285, "source_domain": "news.smtamilnovels.com", "title": "மத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்? - News Unlimited", "raw_content": "\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதமாவது ஏன்\nமத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்\nமத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்\nமாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக நான் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு மாதவிலக்கை தள்ளிப்போட்டேன்” என்கிறார் 27 வயது கல்யாணி. இவர் வீடுகளில் வேலை செய்து வாழ்க்கை நடத்துபவர்.\nகல்யாணிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடவுள் பக்தி, பூசை, புனஸ்காரம் என மிகவும் ஆசாரமானவர் கல்யாணியின் மாமியார்.\nகல்யாணியின் வீட்டில், அவரைத் தவிர பிற பெண்கள் அனைவருமே கைம்பெண்கள். எனவே, பண்டிகை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பூஜைக்கான வேலைகளை செய்ய தகுதி படைத்த ஒரே நபராக கருதப்படும் கல்யாணிதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்.\nஇதுபோன்ற சூழலில், கல்யாணிக்கு மாதவிடாய் வந்தால், குடும்பத்தினர், அவரை கடுமையாக கடிந்துக் கொள்வர்.\nஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர், மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரையை பயன்படுத்தலாம் என்பது தெரியவந்தபோது கல்யாணிக்கு கிடைக்கும் ஏச்சும் பேச்சும் நின்றுபோனது; ஏனெனில் இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாயை அவர் வலுக்கட்டாயமாக நிறுத்த துணிந்துவிட்டார்.\nபாரம்பரிய சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் கடைபிடித்தாலும், கல்யாணியின் குடும்பம் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கான மாத்திரையை பயன்படுத்துவதற்கு தடை சொல்லவில்லை என்பதைவிட வரப்பிரசாதமாகவே நினைத்தது.\nஆனால், பிற நோய்கள் எதுவாயிருந்தாலும், கை வைத்தியத்தையே சிபாரிசு செய்யும் குடும்பங்கள்கூட இந்த மாத்திரைகளை பயன்படுத்த ஊக்குவிப்பது என்பது, வழிபாடு, சடங்குகளின் மீது பொதுமக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.\n“தொடர்ந்து சில மாதங்கள் நிறைய பண்டிகைகள் வரும் காலம். ஆசாரமான எங்கள் குடும்பத்தில் குளிக்காமல் ஒரு பொருளை தொடுவது, சமைப்பது, பூஜை செய்வது போன்ற விஷயங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.\nஅதோடு, நான் வேலை பார்க்கும் வீடுகளிலும், பண்டிகைக் காலங்களில் வேலை அதிகமாக இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.\nஅவர்கள் பார்வையில் அவர்களின் எண்ணம் சரிதான். கடவுள் விசயத்தில் எப்படி பொய் சொல்வது எனவே இந்த விசயத்தில் நாங்கள் பொய் சொல்லமாட்டோம்.\nவேலைக்கு போகாவிட்டால் எனது சம்பளமும் குறையும். எல்லாவிதத்திலும் எனக்கு பிரச்சனை கொடுக்கும் இந்த மாதவிடாயை தவிர்ப்பதற்காக நான் ஏன் மாத்திரையை பயன்படுத்தக்கூடாது” என்று கேள்வி எழுப்புகிறார் கல்யாணி.\nஇந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பண்டிகைக் காலம், நீண்டுக் கொண்டே செல்லும். தீபாவளிக்கு பிறகு ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் தொடங்கிவிடும்.\n“பண்டிகைக் காலங்களில், அதிலும் குறிப்பாக ஆவணி, புரட்டாசி மாதங்களில் பல பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரையை வாங்கிச் செல்வார்கள். நாளொன்றுக்கு 10-15 அட்டை மாத்திரைகள்”, என்கிறார் மருந்துக் கடை வைத்திருக்கும் ராஜூ.\nஅவரது கருத்துப்படி, நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் இந்த மாத்திரை அமோகமாக விற்பனையாகிறது.\n‘மாசு’, ‘தீட்டு’ ‘சுத்தமின்மை’ போன்ற பல காரணங்களால் பெண்கள் மாதவிடாய் மாத்திரைகளை அதிகளவில் வாங்குகின்றனர்.\nஇன்னமும் மாதவிடாய் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசத் தயங்கும் இந்தியாவில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது கவலை ஏற்படுத்துகிறது.\nமாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும்கூட பெண்கள் வீட்டின் வெளிப்புறத்தில் ஒதுக்குப்புறமாக தங்கவைக்கப்படுவதும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தனியாக ஒதுக்கி வைத்து யாரும் அதைத் தொடக்கூடாது என��று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நடைமுறைகளும் தொடர்கின்றன.\nஅதுமட்டுமல்ல, மாதவிடாய் காலத்தில், அது குளிர்காலமாக இருந்தலும்கூட பெண்களை மாட்டுத் தொழுவத்தில் படுக்க வைப்பதையும் கேள்விப்பட்டிருக்கலாம்.\nவீட்டிற்குள் இருக்க நேர்ந்தாலும், அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துவதும், அவர்களுக்கு தட்டு, படுக்கை, போர்வை, தலையணை எல்லாம் தனியாக கொடுத்து, ஒதுக்கி வைத்துவிட்டு, மாதவிடாய் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து அவர்கள் பயன்படுத்திய பொருட்களை புனிதப்படுத்துவதையும் மறுக்க முடியாது.\nமாதவிடாய் சமயத்தில் பண்டிகைக் காலத்தில் பூசைகளில் கலந்துக் கொள்வதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது, அந்த சமயத்தில் அவர்கள் கோயில்களுக்குள் செல்ல முடியாது.\nஇந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா\n“இந்த மாத்திரைகளை வாங்குவதற்காக வரும் பெண்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு கொண்டு வருவதில்லை. பொதுவாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு மருத்துவரை ஆலோசிப்பதும் இல்லை. மூன்று மாத்திரைகள் சாப்பிட்டாலே மாதவிடாய் தள்ளிப்போகும் என்றாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஏழு அல்லது எட்டு மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்துகிறார்கள்” என்கிறார் ராஜூ.\nஇந்த மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகள் உண்டா என்ற கேள்விக்கு, இந்த மாத்திரைகளை உட்கொள்வதற்கு எந்தவொரு மருத்துவரும் பரிந்துரைக்க மாட்டார்கள் என்கிறார், சஹயாத்ரி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் கெளரி பிம்ப்ரால்கர்.\n“மாதவிடாய் சுழற்சியானது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற இரண்டு ஹார்மோன்களை சார்ந்தது.\nமாதவிடாயை தாமதப்படுத்துவதற்கு இந்த ஹார்மோன் மாத்திரைகளை எடுக்க வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உங்கள் ஹார்மோன் சுழற்சியை மாற்றுகின்றது என்பதுதானே பொருள்\n“இந்த ஹார்மோன் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.\nஇதுபோன்ற பல பெண்களை நான் பார்க்கிறேன். 10-15 நாட்களுக்கு மாதவிடாயை தாமதப்படுத்துவதற்காக பெண்கள் அதிக அளவிலான மருந்தை உட்கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது” என்கிறார் மருத்துவர் கெளரி.\nயார் இந்த மாத்திரை��ளை பயன்படுத்தக்கூடாது\nமாதவிடாயை தள்ளிப்போடுவதற்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள் மருத்துவரை ஆலோசனை செய்வதேயில்லை. “மருந்துக்கடைகளில் எளிதாக இந்த மாத்திரைகள் கிடைப்பதால், தேவையில்லை என்றாலும் அற்ப காரணங்களுக்காகவும், இதன் கடுமையான விளைவுகளை தெரிந்துக் கொள்ளாமல் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்”. என்கிறார் மருத்துவர் கெளரி.\nஇந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன், அந்த பெண்ணின் மருத்துவ பின்னணியையும் கணக்கில் கொள்ள வேண்டும். தலைவலி, ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும், பருமனான பெண்களும் கண்டிப்பாக இந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது.\nவிளையாட்டு வீராங்கனைகளின் நிலை என்ன\nவிளையாட்டுப் போட்டிகளின்போது மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக வீராங்கனைகள் இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் உடல்நலனை பாதிக்காதா\n“விளையாட்டு வீராங்கனைகளின் நிலையே வேறு. அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டும், சத்தான உணவை உட்கொண்டும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.\nஎனவே அவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் தொடர்ந்து இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதில்லை.\nஆனால் மத நம்பிக்கைகளுக்காக இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களின் நிலையும், உடல் ஆரோக்கியமும் வேறு,” என்கிறார் கெளரி.\n‘மாதவிடாயின் போதும், நான் விநாயகர் பூசைகளை செய்கிறேன்’\nமாதவிடாய் காலத்தில் வீட்டிற்கு வெளியே தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிராமங்களில் அதிகம் என்பதோடு, மத நம்பிக்கைகளுக்காக மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை சாப்பிடுவர்களின் எண்ணிக்கையும் கிராமங்களில் அதிகமாகவே இருக்கிறது.\n“மாதவிடாய் காலத்தில் பூஜை செய்யாதே என்றோ அல்லது மத வழிபாடுகளை செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. எனவே மூட நம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு, ஆபத்துக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடாது” என்கிறார் மருத்துவர் கெளரி.\nஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு பிரபலமான திருப்தி தேசாய் என்பவரும் மருத்துவர் கெளரியின் கருத்தையே வழிமொழிகிறார்.\n“மாதவிடாய் என்பது தீட்டோ, தீண்டத்தகாதத�� அல்ல. இதை ஓர் இயல்பான நிகழ்வான ஏற்றுக் கொள்ளவேண்டும். மத நம்பிக்கைகளுக்காகவும், சடங்குகளுக்காகவும் அதை தள்ளிப்போடுவது முற்றிலும் தவறானது.\nஎனக்கு மத நம்பிக்கை இருக்கிறது, மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோயில்களுக்கு செல்கிறேன், மாதவிடாயை காரணம்காட்டி எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளமுடியாது என்று நான் சொல்லமாட்டேன். மாதவிடாய் என்றாலே தீட்டு, மாசு என்ற எண்ணத்தை மாற்றவேண்டும்” என்கிறார் திருப்தி தேசாய்.\nதர்மசாத்திரங்களில் எங்குமே மாதவிடாயை தீட்டு என்று குறிப்பிடவேயில்லை என்று கூறுகிறார் பஞ்சாங்கம் எழுதும் டி.கே.சோமன்.\n“பழங்காலத்தில் மாதவிடாயின்போது பெண்கள் வீட்டின் மூலையில் தனியாக அமர வைக்கப்பட்டதற்கு காரணம் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும், ஒட்டு மொத்தமாக சுகாதாரத்தை மேம்படுத்தவும்தான். இன்றைய சூழலில் அதற்கான தேவையில்லை.\nஇன்று பெண்கள் தனியாகவும் வசிக்கும் நிலையில், தெய்வத்திற்கு உணவு படைக்க வேண்டும் என்றால் அதை யார் சமைப்பார்கள்\nஅந்த பெண்ணே செய்யலாம்… கடவுளுக்கு படைக்கும்போது அந்த உணவில் துளசி அல்லது தர்பைப்புல்லை போடுவோம். எனவே அதில் பாதகமில்லை. அதேபோல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வழிபாடுகள் செய்யலாம்” என்கிறார் சோமன்.\n“கடவுள் என்பவர் மனிதர்கள் மீது கோபம் கொள்வதில்லை என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். எனவே தவறான புரிதலால் பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தி உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது” என்கிறார் சோமன்.\nதனியார் நிறுவனம் ஒன்றில் உயர்நிலை பொறுப்பு வகிக்கும் மேகா என்ற பெண், தான் பல முறை மத ரீதியிலான காரணங்களுக்காக மாத்திரைகளை பயன்படுத்தியிருப்பதாகவும், ஆனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்பட்டதில்லை என்றும் கூறுகிறார்.\n“மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை செய்யக்கூடாது என்ற கருத்து எனக்கும் ஏற்புடையதல்ல. ஆனால், என் மாமியாருக்கு அந்த நம்பிக்கை இருப்பதால், அவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தே நான் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nசில நாட்களுக்கு முன்னர் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன்” என்கிறார் மேகா.\nமாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரைகள் பக்கவிளைவை ஏற்படுத்துமா இல்லையா என்பது விவாதத்தின் பிரதான கருப்பொருள் அல்ல. ஆனால், தங்களது ஆரோக்கியத்தை பணயம் வைத்து பெண்கள் மத ரீதியிலான மூட நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டுமா என்பதே நம் முன் இருக்கும் பிரம்மாண்டமான சவால்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதமாவது ஏன்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதமாவது ஏன்\nமத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதமாவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-raiza-advice-to-bigg-boss-2/", "date_download": "2018-12-16T17:22:27Z", "digest": "sha1:3XMHWZSHEO2B7HIQWXDEUTUDKRIKN2P2", "length": 10015, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு 'டிப்ஸ்' கொடுத்த ரைசா..! என்ன சொன்னார் தெரியுமா.? விவரம் இதோ - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ‘டிப்ஸ்’ கொடுத்த ரைசா.. என்ன சொன்னார் தெரியுமா.\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ‘டிப்ஸ்’ கொடுத்த ரைசா.. என்ன சொன்னார் தெரியுமா.\nபிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் `அட போங்கப்பா’ வசனம் மூலம் பாப்புலர் ஆனவர், ரைசா. நிகழ்ச்சி முடித்த சூட்டோடு பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக `பியார் பிரேமா காதல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது, பாலாவின் `வர்மா’ படத்தில் நடித்திருக்கிறார். ரைசாவிடம் பேசினேன்.\nபாலா சார் டீம்ல இருந்து போன் வந்ததும், எனக்கு செம ஷாக்கிங். `வர்மா’ படத்துல ஒரு முக்கிய கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னாங்க. பாலா சார் படமாச்சே, உடனே ஓகே சொல்லிட்டேன். ஷூட்டிங் முதல்நாள் ரொம்பப் பதற்றமாவும் பயமாவும் இருந்தது. அவரைப் பத்தி நான் சொல்லிதான் தெரியணும்னு இல்லை. ரொம்ப டெடிகேஷனான நபர். ஸ்பாட்ல அவர் மட்டுமல்ல எல்லோருமே அவங்கவங்க வேலையை மெனக்கெட்டு பண்ணுவாங்க.\nஅவரைச் சுத்தி இருக்கிற எல்லோரும் பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பார். நான் இப்போதான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். உடனே பாலா சார் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பவே சந்தோசம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போ பார்க்கிறீங்களா… உள்ளே இருக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன\n“தினமும் பார்க்க நேரம் கிடைக்கலை. அப்பப்போ வர்ற கிளிப்பிங்ஸ், புரோமோ ��ட்டும் பார்ப்பேன். உள்ளே யாரெல்லாம் இருக்காங்கனு தெரியும். ஆனா, என்ன நடந்துக்கிட்டு இருக்குனு தெரியாது. பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிறவங்களுக்கு நான் சொல்ற ஒரே விஷயம், `ஜாலியா இருக்க முயற்சி பண்ணுங்க. ஜாலியா இருங்க’. நாங்க அப்படித்தான் இருந்தோம். சின்னச் சின்ன விஷயங்களுக்காகச் சண்டைகள் வரும். அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு கடந்து போயிடணும்.\nPrevious articleமேலாடை இல்லாமல் நிர்வாண போட்டோ வெளியிட்ட நடிகை. வறுத்தெடுத்த ரசிகர்கள்.\nNext articleவிஜய்க்கு பிடித்த பாடல் இதுதானாம்.. இமானிடம் அவரே சொன்ன உண்மை.. இமானிடம் அவரே சொன்ன உண்மை..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல...\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமுகம் சுளிக்கும் அளவிற்கு மோசமான ஆடை அனித்துவந்த தீபிகா படுகோன் – புகைப்படம் உள்ளே...\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நாளில் நமிதா வாழ்க்கையில் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/12/02040748/Raninder-Singh-has-been-chosen-as-the-Vice-President.vpf", "date_download": "2018-12-16T18:14:26Z", "digest": "sha1:FQ3BUPMIMPIZLYRGRWZDVRKFPVMKYY5X", "length": 10354, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Raninder Singh has been chosen as the Vice President of the International Gun Shooters Federation || சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவ��ாக ரனிந்தர் சிங் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக ரனிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன பொதுக்குழு கூட்டம் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இந்திய ரைபிள் சங்க தலைவரான ரனிந்தர் சிங் 161 வாக்குகள் பெற்று 4 துணைத்தலைவர்களில் ஒருவராக தேர்வானார். இதன் மூலம் பஞ்சாப்பை சேர்ந்த 51 வயதான ரனிந்தர் சிங், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.\n‘இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் போட்டி வளர்ந்து வருவதற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த பதவியை கருதுகிறேன். என் மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்படுவேன்’ என்று புதிய துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரனிந்தர் சிங் உறுதி அளித்துள்ளார். சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன தலைவராக ரஷியாவை சேர்ந்த விளாடிமிர் லிசினும், பொதுச்செயலாளராக ரஷியாவின் அலெக்சாண்டர் ராதெரும் தேர்வு செய்யப்பட்டனர்.\n2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் உயரிய கவுரவமான புளு கிராஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன்\n2. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: ���மீர் வர்மா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி\n3. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து\n4. புரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது\n5. தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா ஆட்டம் ‘டை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-16T16:58:59Z", "digest": "sha1:F2KJ3MFNLCVP5QTTFPXN3K52AGIMLYNF", "length": 16820, "nlines": 99, "source_domain": "www.tamilibrary.com", "title": "மனுஷனை மனுஷனா மதிக்கக் கத்துக்குங்களேன்! - தமிழ்library", "raw_content": "\nமனுஷனை மனுஷனா மதிக்கக் கத்துக்குங்களேன்\n`எங்கிருந்து வந்திருந்தாலும் இனவெறி என்பது மோசமானது’ – உரத்த குரலில் ஒருமுறை சொன்னார் அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ஆலன் பால் (Alan Ball). `இப்போல்லாம் சாதி யாருங்க பார்க்கிறா…’ என்று நமக்கு நாமே கூறிக்கொண்டாலும், உள்ளங்கை செல்போனைக் கொண்டு உலகின் மூலை முடுக்கெல்லாம் தகவல் பரிமாற்றம் தொடங்கி பல மாயாஜாலங்கள் நிகழ்ந்தாலும், சாதிப் பாகுபாடும், இனவாதமும் பல இடங்களில் செழித்து வளர்ந்திருக்கின்றன என்பதே உண்மை. சில இடங்களில் இனவெறியின் குரூரமான முகம் எல்லோரையும் நடுக்கம்கொள்ளச் செய்கிறது. சக மனிதனை நேசிப்பதைவிட உயர்வான குணம் வேறொன்று இருக்க முடியாது. கணியன் பூங்குன்றனாரின் `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ முதல் திருவள்ளுவரின் `அன்பிலார் எல்லாம் தமக்குரியர்’ வரை வலியுறுத்துவது மனிதநேயத்தைத்தான். அதேநேரத்தில், சக மனிதனிடம் பரிவுகொள்கிறவர்கள், கருணை காட்டுகிறவர்கள், ஒரு மனிதனுக்கு அநீதி நிகழ்கிறபோது வேதனைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டும் கதை இது\nஇன்றைக்கு வளர்ந்த நாடுகளில், முதன்மையான நாடு என தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது அமெரிக்கா. ஆனால், அதன் வளர்ச்சிக்குப் பின்னணியில் இருந்தவர்கள் கறுப்பின மக்கள். அமெரிக்கா செழிப்பான நாடாக மாறுவதற்கு அரும்பாடுபட்டவர்கள் அடிமைகளாக இருந்த, கறுப்பின மக்கள்தான். அமெரிக்கா சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும்கூட அங்கே அடிமைமுறையும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன. ரோஸா பார்க்ஸ் என்ற பெண்மணி பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட வரலாறு நமக்குத் தெரியும்; அதற்காகவே மார்ட்டின் லூதர் கிங் பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தி கறுப்பின மக்களுக்கு எல்லா இடங்களிலும் சம உரிமையைச் சட்ட ரீதியாக வாங்கித் தந்த வரலாறும் நமக்குத் தெரியும். ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த மக்களுக்கு எதிரான இனவெறி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது… இப்போதும்.\nஅந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் பயணிகளால் நிறைந்திருந்தது. ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கிலிருந்து, லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தது. ஓர் இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார்; அவருக்கு அருகே ஒரு கறுப்பின ஆண் அமர்ந்திருந்தார். விமானம் கிளம்பியதிலிருந்தே அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் எரிச்சல். அவரை அந்தப் பெண்மணிக்குப் பிடிக்கவேயில்லை என்பது அவர் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தக் கறுப்பின மனிதரைக் கடுகடுவெனப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து ஏதோ முணுமுணுத்தார். பிறகு கொஞ்சம் சத்தமாகவே திட்ட ஆரம்பித்தார். இத்தனைக்கும் அந்த கறுப்பின மனிதர் அந்தப் பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தன் கையிலிருந்த புத்தகத்தைப் படிப்பதில் ஆழ்ந்துபோயிருந்தார். இப்போது விமானத்திலிருந்த மற்ற பயணிகளின் கவனமெல்லாம் அந்தப் பெண்ணின் மேல் திரும்பியிருந்தது.\nஆங்கிலேயப் பெண்மணி, கைதட்டி விமான பணிப்பெண்ணை அழைத்தார். அருகே வந்த விமானப் பணிப்பெண், “மேடம்… சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்\n“என்ன வேணுமா… பார்த்தா தெரியலை எனக்குப் பக்கத்துல ஒரு கறுப்பரை உட்கார வெச்சிருக்கீங்க. இந்த மாதிரி ஆள் என் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது எனக்குப் பிடிக்கலை. நான் ஊர்ப் போய்ச் சேர்ற வரைக்கும் இதையெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது. எனக்கு வேற சீட் குடுங்க…’’\n“சரி மேடம். கொஞ்சம் அமைதியா இருங்க. இன்னிக்கி கிட்டத்தட்ட எல்லா சீட்டுகளுமே நிரம்பிடுச்சு. ஏதாவது சீட் கிடைக்குதானு பார்த்துட்டு வந்து சொல்றேன்…’’\n“சீக்கிரம்…’’ என்றார் அந்தப் பெண்மணி.\nசில நிமிடங்கள் கழித்து விமானப் பணிப்பெண் திரும்பி வந்தார்.\n“மேடம்… நான் நினைச்ச மாதிரியேதான் இருக்கு நிலைமை. நீங்க ட்ராவல் பண்றது எக்கனாமி கிளாஸ்ல… அதாவது குறைஞ்ச கட்டணப் பிரிவான மூன்றாம் வகுப்புல. இங்கே ஒரு சீட்கூட இல்லை. நான் எங்களோட ஃப்ளைட் கேப்டன்கிட்ட பேசிப் பார்த்தேன். இதுக்கு அடுத்த நிலையில இருக்குற பிசினஸ் கிளாஸ்லயும் சீட் எதுவும் காலியில்லைனு அவர் சொன்னார். அதே நேரத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல ஒரு சீட் இருக்காம்…’’\nஇப்போது ஆங்கிலேயப் பெண்மணியின் முகத்தில் பரவசமும் நிம்மதியும் தெரிந்தது.\nவிமானப் பணிப்பெண் தொடர்ந்தார்… “இருங்க… எங்க கம்பெனி விதிகள்படி, ஒருத்தரை எக்கனாமி கிளாஸ்லருந்து ஃபர்ஸ்ட் கிளாஸ்ல கொண்டுபோய் உட்காரவைக்கிறது வழக்கமில்லை. ஆனா, இங்கே இருக்கிற சூழ்நிலையில, அருவருப்போட இன்னொருத்தருக்குப் பக்கத்துல ஒருத்தர் உட்கார்ந்திருக்கிற நிலைமையில எங்க நிறுவனத்துக்குக் கெட்ட பேரு வந்துடக் கூடாதுனு எங்க கேப்டன் நினைக்கிறார்…’’ என்றவர் அந்தக் கறுப்பின மனிதரைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.\n“சார்… உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, உங்க ஹேண்ட்பேக்கை எடுத்துக்கங்க. என்கூட வாங்க. உங்களுக்காக ஃபர்ஸ்ட் கிளாஸ் சீட் காத்துக்கிட்டிருக்கு…’’\nபணிப்பெண் சொல்லி முடித்தார்… அவ்வளவுதான்.. சக பயணிகள் எல்லோரும் எழுந்து நின்று, கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆங்கிலேயப் பெண்மணி திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார்.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nமுன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும். ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான். “”அரசே நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\n சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க. அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர்...\nநாயா உழைச்சாலும் ஓடா தேய்ஞ்சாலும் என்ன கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masdooka.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-12-16T17:48:17Z", "digest": "sha1:HMUXRWV7KEDRXKX52JV4UAE63VGMGGDE", "length": 7699, "nlines": 206, "source_domain": "masdooka.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் தாரகை: தமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்! | மேலப்பாளையம் பதிவுகள்", "raw_content": "\nஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்\nஅப்துல் காதிர் ஜீலானி (2)\nகல்வி உதவித் தொகை (1)\nடாக்டர் ஜாகிர் நாயக் (1)\nமுஸ்லிம் மக்கள் தொகை (1)\nஹஜ் ஒளி பரப்பு (1)\nசொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா\nபுனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை 1\nபராஅத் இரவு ‍- பாவமா புண்ணியமா\nதவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள்\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nதமிழில் குர்ஆன் அருமையான இலவச மென்பொருள்\nபதிவிட்டது மஸ்தூக்கா at 15.2.12\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nCopyright 2010 - தமிழ் முஸ்லிம் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://musicshaji.blogspot.com/", "date_download": "2018-12-16T18:16:59Z", "digest": "sha1:2ZD2HOSCGVDCFCXJFQFAL5T2HYS4ADBH", "length": 133861, "nlines": 206, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி", "raw_content": "\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்\nதிருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புன்னப்ரா, வயலார் பகுதிகளில் தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தினக்கூலி ஒருவேளை உணவிற்கு கூட பற்றாமலிருந்தது. எதிர்த்து நின்று போராடுவதற்கோ தட்டிக் கேட்பதற்கோ எந்த சக்தியும் இல்லாமலிருந்த அம்மக்களைத் தமது உணவிற்காகவும் உரிமைக��ுக்காகவும் போராடுவோம் என்ற மனநிலைக்கு எழுப்பி ஒரு போராட்டத்தைத் துவங்கிவைத்தது அப்போது அங்கு துளிர்விட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அமைப்பு. வெகுவிரைவில் ஒரு பெரும் அலையாக அப்போராட்டம் மாறியது. கேரளத்தில் மக்களிடம் வரவேற்பு பெற்று இன்று வரைக்கும் ஆட்சியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கப் புள்ளி இதுதான். 1946ல் நிகழ்ந்த புன்னப்ரா - வயலார் மக்கள் எழுச்சி.\nபிரட்டீஷாரின் உதவியுடன் இயங்கிக் கொண்டிருந்த திருவிதாம்கூர் அரசரின் திவான் சி பி ராமசாமி ஐயர் போலீசாரையும் ராணுவத்தையும் பயன்படுத்தி அம்மக்களுக்கு எதிராக போர் தொடுத்தார். உயர்ரக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ராணுவம் அம்மக்களை ஒடுக்கப் புறப்பட்டபோது அது ஓர் ஆயுதப் போராட்டமாக உருமாறியது. காய்ந்த தென்னை மட்டைகளை சீவி கூர்மை செய்து வேல்கம்புகளையும் ஈட்டிகளையும் உருவாக்கி அவற்றை ஆயுதமாகக்கொண்டு தொழிலாளிகள் ராணுவத்தை எதிர்த்தனர். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கொல்லப்பட்டார்கள். போரில் திருவிதாங்கூர் அரசு வென்றுவிட்டது. மக்களைப் பொறுத்தவரையில் அது தோற்றுப்போன ஒரு போராட்டம். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கேரளத்தில் கால் ஊன்றுவதற்கான வலுவான அடித்தளத்தை அது அமைத்துக் கொடுத்தது. ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைக்க ஆரம்பித்தனர்.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 9 ஆண்டுகள் கழித்துதான் திருவிதாங்கூர், கொச்சி, மலபார் சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கேரள மாநிலம் உருவானது. ஆனால் 1950களின் ஆரம்பத்திலேயே அங்கு முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் கொள்கைகளை வலியுறுத்துகிற நாடகங்களை நடத்தி கட்சியை பிரபலப்படுத்துவதற்காக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் க்ளப் (KPAC) என்ற நாடகக்குழு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ’நிங்ஙள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி’ (நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்) போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்நாடகங்களும் அவற்றின் மிகவும் பிரபலமடைந்த பாடல்களும் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கை கேரள மக்களிடம் பரவியது. உழைக்கும் வர்க்கத்தினர், சாதி மத அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள், முதலாளிகளால் பெருவாரியாக சுரண்டப்பட்டவர்கள் என எல்லோருடைய ஆதரவும் கம்யூன��ஸ்ட் கட்சிக்குக் கிடைத்து அக்கட்சி பெரிய அளவில் வளரத்துவங்கியது.\nஉயர்சாதி நாயர்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள், நம்பூதிரிகள் போன்றவர்களின் கையில்தாம் கேரளத்தின் ஒட்டுமொத்த விவசாய நிலப்பரப்பும் அப்போது இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்த வறுமையான குடும்பங்கள் அந்நிலங்களின் ஓரத்தில் குடிசை போட்டு அந்த நிலக்கிழார்களுக்காக விவசாய வேலைகளைச் செய்துவந்தனர். இது கிட்டத்தட்ட அடிமை சமூகம் போல் வழிவழியாகத் தொடர்ந்த்து. அக்குடும்பங்களின் வாரிசுகளுமே நிலக்கிழார்களுக்கு அடிமை வேலை செய்யும் சூழல் நிலவியது. அக்குடும்பங்களின் பெண்கள் அடிமைப்பெண்களாக பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்கள். அந்த ஏழைகளுக்கு கல்வியும் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. நமது ஆட்சி வரும்போது இந்த அவலச் சூழலிலிருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும் என கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்தது.\n1957ல் நடந்த கேரள அரசின் முதல் பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தோடு 60 தொகுதிகளில் வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக முறையில் ஆட்சிக்குவந்த உலகின் முதன்முதல் அரசுகளில் ஒன்று அது. உயர்குடிகள், பெரும் பணக்காரர்கள், உயர் சாதியினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் இதனை மிகவும் அஞ்சினர். அது நிலக்கிழார்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் பதட்டத்தை உண்டாக்கியது. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய தினக்கூலிகளுக்கு அவர்கள் உழைத்துவந்த நிலத்தின் ஒரு பகுதியை பதிவுசெய்து கொடுக்கும் தீர்மானத்தை கம்யூனிஸ்ட் அரசு நிறவேற்றியது.\nஅன்றுவரை கல்வி என்கின்ற ஒன்றை நினைத்தும் பார்க்காமல் தனக்குப் பின் தனது கூலிவேலைகளை செய்ய குழந்தைகளைத் தயார்படுத்தி வந்த சமூகங்களுக்கும் எளிதில் கல்வி கிடைக்கும் வகையில் புது கல்விச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டு விஷயங்களும் நிலக்கிழார்களுக்கும் பெரும்பணக்காரர்களுக்கும் கல்வி வியாபாரிகளுக்கும் பீதியை உண்டாக்கியது. நம் நிலம் அனைத்தையும் விரைவில் குடியானவர்களுக்கு எழுதி வைக்க நேரும் என்று அவர்கள் கூடிக்கூடி பேசிக்கொண்டனர். கத்தோலிக் தேவலாயத்தின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலான கல்வி அமை���்புகள் இருந்தன. கல்வி இனிமேல் நமது அதிகாரத்தின் கீழ் இருக்காது என்று அவர்கள் கலங்கினார்கள். அனைவரும் சேர்ந்துகொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இந்த போராட்டம் ‘விமோச்சன சமரம்’ என்று அழைக்கப்பட்டது.\nபொது இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அரசு சார்பில் அவற்றைக் கலைக்க முனைகையில் துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவிற்குப் போனது. ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஏழை கர்ப்பிணிப் பெண் ஒருத்தி கொல்லப்பட அது பெரிய தலைப்பாகப் பேசப்பட்டது. நடப்பு விஷயங்களை அறிந்துகொள்ள இருந்த ஒரே ஊடகமான செய்தித்தாள்கள் உயர்குடியினரின் உடமையில்தான் இருந்தன. அவர்கள் இந்தச் செய்தியை ஊதிப் பெரிதாக்கி அரசுக்கு எதிராகப் பயன்படுத்தினர். கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட சம்பவத்தால் குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை கொதித்தெழுந்தனர். அந்தப் பெண்ணைக் கொன்றது கம்யூனிஸ்ட்காரர்கள் தாம் என்ற பேச்சு பொதுமக்களிடையே பரவலானது.\nஅங்கமாலி எனும் ஊரில் இருந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழுபேர் இறந்து போனார்கள். இந்த இரு சம்பவங்களும் கம்யூனிஸ்ட்காரர்கள் கொலைகாரர்கள் என்ற பேச்சை பரவலாக்கியது. பொருளாதார சக்தி, ஊடக சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தி இறுதியில் கம்யூனிஸ்ட் அரசை வீழவைத்தனர். மத்திய அரசின் உதவியோடு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் அமைப்பு கேரளத்தில் மிகவும் வலுவான அரசியல் கட்சியாக மாறுவதற்கு இச்சம்பவங்களும் உதவின.\nகேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் க்ளப் (KPAC) ஆரம்பித்த நாடகப் புரட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது என்று முன் சொன்னேன். அவர்களின் நாடகங்கள், பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலமானது. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவர்கள் கூட அப்பாடல்களை பாடித்திரிந்தனர். 1950களின் மத்தியில் முதன்மையான வெகுஜன ஊடகமாக சினிமா பரவலாகியபோது அதில் பங்குபெற்ற பெரும்பாலான கலைஞர்கள் இந்நாடகங்களிருந்து புறப்பட்ட கம்யூனிஸ்டுகளாகவே இருந்தனர். KPACயின் நாடக ஆசிரியராகயிருந்த தோப்பில் பாஸி சினிமாத் திரைக்கதையாசிரியர் ஆனார். பாடலாசிரியரான பி.பாஸ்கரன் இயக்குநரானார். கவிஞரும் பிரபல பாடலாசிரி��ருமான வயலார் ராம வர்மா உயர்சாதியில் பிறந்தாலும் கொள்கைகளின் ஈர்ப்பால் கம்யூனிஸ்டானவர். ராம வர்மா என்ற தனது பெயரையே துறந்து புன்னப்ரா- வயலார் போராட்டத்தினால் பிரபலமடைந்த வயலார் எனும் தனது ஊரின் பெயரையே தன் பெயராக வைத்துக்கொண்டார்.\nமலையாள சினிமாவில் கம்யூனிஸ்ட் அறிகுறிகளை முதலில் வெளிப்படுத்தின படம் 1954ல் வந்த நீலக்குயில். பி.பாஸ்கரனும் பின்னர் செம்மீன் படத்தை இயக்கிய ராமு காரியாத்தும் சேர்ந்து இயக்கிய படம் அது. ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை ஒரு உயர்சாதி நாயர் காதலித்து கர்ப்பமாக்கி, சாதிக்கும் சமூகத்திற்கும் பயந்து அப்பெண்ணை கைவிடுகிறான். அந்தப் பெண்ணோ குழந்தையை பெற்றதோடு கிட்டத்தட்ட தற்கொலை என்று சொல்லக்கூடிய நிலையில் இறந்துபோகிறாள். உயர்சாதி நாயர் சொந்தசாதிப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து வாழத்துவங்குகிறான். ஆனால் இறுதியில் அவர்கள் அந்த குழந்தையை சொந்தக் குழந்தையாக ஏற்றுக்கொள்கிறார்கள். காலதாமதம் ஆனாலும் சாதி வேறுபாட்டை அவர்கள் மறுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. இத்தகைய புரட்சிகரமான சமூகக் கருத்துக்களை யோசிக்கக் கூட முடியாத அந்த காலகட்டத்தில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்தது நீலக்குயில். கேரளத்தின் கம்யூனிஸ்ட் சிந்தனைத் துவக்கத்தில் நீலக்குயில் ஒரு முக்கியமான திரைப்படம்.\nஆட்சி கலைக்கப்பட்டாலும் கட்சி வளர்கிறது. கேரளத்தில் நக்சலைட் இயக்கங்கள் வந்திறங்குகின்றன. கொள்கைக்காக கொலை செய்தாலும் தவறில்லை எனும் நக்சலைட் நோக்கில் பெரும்பணக்காரர்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள். இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ, சி.பி.எம் என இரண்டாகப் பிரிகிறது. இவையெல்லாமே கேரளத்தின் மிகமுக்கியமான அரசியல் நிகழ்வுகளாக மாறுகின்றன. இதே காலகட்டத்தில் பெரும்பாலான மலையாளிகள் விரும்புகிற ஊடகமாக சினிமா மாறுகிறது. மக்கள் அதிகமாக விரும்புகிற ஊடகம் என்பதால் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சினிமாவை ஒரு கொள்கை பரப்புச் சாதனமாக பயன்படுத்த ஆரம்பிக்கிறது.\nமுதன்முறையாக ஒரு கம்யூனிஸ்ட் கதாநாயகனை முன்னிறுத்திய படம் கே வின்சென்ட் இயக்கிய ‘துலாபாரம்’. முதலில் KPACக்காக தோப்பில் பாஸி எழுதிய நாடகம் அது. துலாபாரம் மலையாளத்தில் பெரும்வெற்றி பெறுகிறது. ஒரு கம்யூனிஸ்டாக கதாநா��கன் எடுக்கிற முடிவுகளால் அவரது மனைவியின் வாழ்க்கை மீளமுடியாத துயரத்திற்கு போய்விடுகிறதுதான் கதை. கட்சிக்கான போராட்டத்தில்தான் அவர் கொல்லப்படுகிறார். தன் குடும்பத்திற்காக அல்ல இந்த சமூகத்திற்காக வாழவேண்டும் என்பதுதான் முன்வைக்கப்படும் கருத்து. பெரும் வெற்றியையும் பல விருதுகளையும் அடைந்த படமாக இன்றுவரைக்கும் துலாபாரம் நினைவுகூரப்படுகிறது.\nதுலாபாரம் போன்ற படங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி சினிமாவை வணிகமாக மட்டும் பார்க்கக்கூடிய முதலாளிகள் கவனிக்கத்துவங்கினர். கம்யூனிஸ்ட் கருத்துகள் உள்ள படங்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்து பெரும் வசூலை ஈட்டுவதை கண்டுகொண்ட வணிக சினிமா நிறுவனங்கள் ’கம்யூனிஸ்ட் வணிகப் படங்களை’ எடுக்க ஆரம்பித்தன. கட்சித் தொண்டர்கள் பத்து சதவீதம் பேர் பார்த்தால் கூட போட்ட பணம் கிடைத்துவிடுமே என்ற எண்ணத்தில் பல கம்யூனிஸ்ட் படங்கள் எடுக்கப்பட்டன. புன்ன்பரா-வயலார் மக்கள் எழுச்சியை மையமாக வைத்தே புன்ன்பரா-வயலார் என்ற படம் எடுக்கப்படுகிறது செக்ஸ் போன்ற வணிக சமாச்சாரங்கள் எல்லாம் கலந்து எடுக்கப்பட்ட மசாலாப் படமாகத்தான் அது இருந்தது. 1952ல் வெளிவந்த KPACயின் நாடகம் ’நிங்ஙள் என்னை என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ ஐ 1970ல் சினிமாவாக எடுத்தது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிரான சினிமா முதலாளி ஒருவர்தான்\nமூலதனம் என்ற படம் வந்தது. நீலக்குயில் படத்தை எடுத்த பி பாஸ்கரந்தான் இந்தப் படத்தையும் எடுத்தார். இது முற்றிலும் கம்யூனிஸ்ட் சிந்தனைகளைக் கதைக்களமாக கொண்ட படம். சேதுமாதவனின் இயக்கத்தில் 1971ல் வெளியான ’அனுபவங்கள் பாளிச்சகள்’ திரைப்படம் கம்யூனிஸ்ட் கதைக்கருவுடன் கலை ரீதியாகவும் மிக முக்கியமான படம். இப்படம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கொள்கைக்கும் இடையே நடக்கும் மானுடப் போராட்டத்தை மிகத் தீர்க்கமாகப் பேசியது. அதன் பிறகு ’விமோச்சன சமரம்’, ’நீலக்கண்ணுகள்’ போன்ற படங்கள் வந்தன. ஆனால் ’அனுபவங்கள் பாளிச்சகள்’ படத்தோடு ஒப்பிடுகையில் இப்படங்கள் தரக்குறைவானவையாகவே அமைந்தன.\nபி.ஏ.பக்கர் இயக்கிய ‘கபனி நதி சுவந்நப்போள்’ முழுக்க முழுக்க நக்சலைட் கொள்கைகள் சம்பந்தமான படம். கபனி நதி என்பது கேரளாவின் வயநாடு பகுதியில் ஓடக்கூடிய நதி. அப்பகுதிய��ல் சில நிலக்கிழார்களை நக்சலைட்டுகள் கொலை செய்தனர். அந்நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அன்றுதான் இந்தியாவில் ஊரடக்கு சட்டத்தை இந்திரா காந்தி அமல்படுத்தினார். அரசியல் கருத்துக்களுள்ளவர்களால் அசையவே முடியாத அந்த சூழ்நிலையில் அங்கும் இங்கும் மறைந்து மறைந்து மறைமுகமாகத்தான் இந்தப் படத்தை எடுத்து முடித்தார்கள். அதில் கதாநாயகனாக நடித்தவர் பிற்பாடு பல கலைப்படங்களை இயக்கிய, மலையாளத்தின் இடதுசாரி இயக்குனர்களில் முக்கியமானவரான டி.வி.சந்திரன். வணிக நோக்கங்கள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட ’கபனி நதி சுவந்நப்போள்’ பரவலாக பேசப்பட்டது.\n1980களில் கம்யூனிஸ படங்கள் என்ற போர்வைக்குள் பல மோசமான வணிகப்படங்கள் வெளிவந்தன. கதாநாயகன் கம்யூனிஸ்டாக இருப்பான். படம் படுமோசமாக இருக்கும். சண்டை, உடை குறைப்பு, ஆடல் பாடல் என மசாலா படத்திற்குண்டான அனைத்தும் விஷயங்களும் இருக்கும். மசாலா இயக்குனர்கள் பலர் இத்தகைய ’கம்யூனிஸ்ட்’ சினிமாக்களை எடுத்தனர். ஸ்போடனம், கொடுமுடிகள், ரக்த ஸாக்‌ஷி போன்றவை உதாரணங்கள். அச்சமயத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த ’முகாமுகம்’ திரைப்படம் மட்டுமேதான் ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் படமாக இருந்தது. ஆனால் அப்படம் அவரது மற்ற படங்களைப் போல பேசப்படவோ விருதுகளை வெல்லவோ இல்லை. இருந்தும் கம்யூனிஸ சினிமாவில் முக்கியமான படம் ’முகாமுகம்’.\nமலையாள சினிமாவில் அஞ்சரைக்குள்ள வண்டி, சத்ரத்தில் ஒரு ராத்ரி என்பவை போன்ற செக்ஸ் படங்கள் எடுக்கிற இயக்குநர்கள்கூட ’கம்யூனிஸ்ட்’ கொள்கைப் படங்களை எடுத்தார்கள் என்பதுதான் வேடிக்கை. 1986ல் வந்த ‘சகாவு’ போன்ற படங்கள் உதாரணம். கிட்டத்தட்ட செக்ஸ் படமேதான் ஆனால் பெயர் மட்டும் ’சகாவு’ (தோழர்) மலையாளத்தின் கம்யூனிஸ்ட் சினிமா இப்படியெல்லாம் பயணப்பட்டது. ‘மாற்றுவின் சட்டங்ஙளே’ என்று ஒரு படம். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மலையாள வடிவம். வணிக வெற்றியை மட்டுமே குறியாக வைத்து கம்யூனிஸ்ட் கொள்கை போன்ற பாவனைகள் வைத்து பல படங்கள் வெளிவந்தன.\nலெனின் ராஜேந்திரன் என்ற இயக்குனர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர். கம்யூனிஸ்ட் கொள்கைகளை முன்னிறுத்திய ’மீனமாசத்திலெ சூர்யன்’ என்ற படத்தை அவர் எடுத்தார். வணிக வெற்றியும் பெற்று கலைப்படமாகவும் இன்று வரை அறியப்படும் ’பஞ்சாக்னி’ எனும் படம் வந்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கிய படம். ஒரு பெண் நக்சலைட்டின் வாழ்க்கையை மையமாகக்கொண்ட கதை. மோகன்லால் கதாநாயகனாவும் கீதா கதாநாயகியாகவும் நடித்தனர். அதுவரை வந்த கம்யூனிஸ்ட் படங்களிலெல்லாம் கதாநாயகன்தான் கம்யூனிஸ்ட். அவன்தான் புரட்சியாளன். ஆனால் அஜிதா என்ற கேரளத்து நக்சலைட் போராளிப் பெண்ணின் சாயலில் அமைக்கப்பட்டிருந்த கதாநாயகிதான் இந்தப்படத்தில் புரட்சியாளர்.\nமம்முட்டி, மோகன்லாலின் ஆரம்ப காலத்திலும் பல கம்யூனிஸ்ட் படங்கள் வெளிவந்தன. இருவரும் ஒன்றாக நடித்து, ஐ.வி. சசியின் இயக்கத்தில் 1989ல் வெளிவந்த ’அடிமகள் உடமகள்’ என்ற படம் உதாரணம். வணிகப்படம் என்றாலும் ஒரு தொழிற்சாலையில் நடைபெறுகிற வேலைநிறுத்தப் போராட்டத்தை கதைக்களமாக வைத்து பெரிய வணிக சமரசங்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். வெற்றிபெற்ற திரைப்படம் கூட. மம்முட்டியும் மோகன்லாலும் சூப்பர் ஸ்டார்களாக மாறிய பின்னரும் அவர்கள் கம்யூனிஸ்ட் சினிமாக்களில் நடித்தனர். 1990ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து ’லால் சலாம்’ என்ற படம் வெளியானது. இரண்டு இளவயது நண்பர்கள், இருவருமே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் பணம் சம்பாதிப்பதற்காக வேறு வழியில் செல்கிறார். அதனால் உண்டாகிற பிரச்சினைகள். அந்தப்படமும் வெற்றி பெற்றது.\n’ஓர்மகள் உண்டயிரக்கணம்’ எனும் படத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடித்திருந்தார். கட்சிக்காக எந்தளவு தியாகம் வேண்டுமானாலும் செய்யக்கூடிய பாத்திரம். 1959ல் நடந்த ’விமோச்சன சமர’த்தை கதைக்களமாக வைத்து 1995ல் டி வி சந்திரன் இந்த படத்தை இயக்கினார். விமோச்சன சமரம் எப்படிப்பட சூட்சிகளால் வெற்றி பெற்றது, கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் எப்படி தோற்றுப் போனார்கள் என்பதுதான் கதை. நல்ல படமாக இருந்தாலும் அது பரவலாகக் கவனிக்கப்பட்டு பேசப்படவில்லை. மலையாள கம்யூனிஸ்ட் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இந்தப்படத்தைத் தயக்கமின்றிச் சொல்வேன். லால் சலாம் எடுத்த வேணு நாகவள்ளி மீண்டும் மோகன்லாலை வைத்த��� ’ரக்த காக்‌ஷிகள் சிந்தாபாத்’ என்ற படத்தை எடுத்தார். கம்யூனிஸத்தை எவ்வளவு வணிகமாக காட்டமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படத்தைச் சொல்லமுடியும்.\nகேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசின் முதலமைச்சராக இருந்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட். அவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த ஒரு ஏழை நெசவாளி. கட்சி ஊழியன். நினைவுகளற்ற முதுமையில் தள்ளாடும் அவருக்கு நம்பூதிரிப்பாட் இறந்துபோனார் என்று தொலைக்காட்சி செய்தி கேட்டவுடன் தனது பழைய காலகட்ட கட்சி வாழ்க்கையின் நினைவுகள் வருகின்றன. 2001ல் பிரியநந்தன் இயக்கத்தில் வெளியான ’நெய்த்துக்காரன்’ படம் அது. முரளி கதாநாயகனாக நடித்திருப்பார். சிறந்த நடிகனுக்கான தேசிய விருதையும் அப்படம்வழியாக அவர் வென்றார். கேரளாவின் அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் தலைவர் என்று சொல்லப்படும் ஏ.கே.கோபாலனின் வாழ்க்கை வரலாற்றை வைத்துக்கொண்டு 2007ல் ஏ கே ஜி எனும் படத்தை எடுத்தார் ஷாஜி என் கருண். எடுத்தார். அவ்வளவுதான்\nமதுபால் என்ற இயக்குனரின் முதல் படமான ’தலப்பாவு’வில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார். 2008–ல் வெளியான இப்படத்தின் மையப் பாத்திரம் ஒரு நக்சலைட். பல பதிற்றாண்டுகளுக்கு முன்பு வயநாடு பகுதியில் வர்கீஸ் என்ற நக்சலைட்டை ஒரு போலீஸ்காரர் ஏமாற்றி சுட்டுக்கொன்றார். ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவரவில்லை. வர்கீஸை காணவில்லை என்று மட்டும் சொல்லப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த போலீஸ்காரர் ”நான்தான் வர்கீஸை ஏமாற்றி சுட்டுக் கொன்றேன், இந்த இடத்தில் தான் சுட்டேன்” என்று பொதுவெளியில் பகிரங்கமாகச் சொன்னார். அந்தக் காலத்தில் கேரளத்தில் பரவலாகப் பேசப்பட்ட நிகழ்வு இது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ’தலப்பாவு’. 2013ல் வெளியான லெஃப்ட் ரைட் லெஃப்ட் எனும் படம் மறைந்த மகா நடிகர் கோபியின் மகனான முரளி கோபி எழுதி அருண்குமார் அரவிந்த் இயக்கினார். கலைரீதியாக தரமான இப்படம் கேரளத்தில் கட்சி கம்யூனிஸம் சந்த்தித்த மாபெரும் வீழ்ச்சிகளை சுட்டிக்காட்டியது. தீவிர கட்சி கம்யூனிஸ்டுகள் இப்படத்தை முற்றிலுமாக புறக்கணித்தார்கள் என்பதையும் சொல்லியாகவேண்டும்.\n’வசந்தத்தின்டெ கனல் வழிகள்’ என்ற படம் சமுத்திரகனி நாயகனாக நடித்து வெளியானது. பி.கிருஷ்ணப்பிள்ளா என்ற கம்யூனிஸ்ட் தலைவர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து, கொள்கைக்காக வாழ்ந்தவர். இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவராக மதிக்கப்படுகிறவர். மிகவும் ஏழ்மையிலேயே வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை வரலாறு என்றுதான் இப்படம் வெளியானது. ஆனால் இதுவும் மோசமான கம்யூனிஸ்ட் சினிமாக்களின் வரிசையில் சேரக்கூடியதே. பி.கிருஷ்ணப்பிள்ளா போன்ற ஒரு தலைவரின் வாழ்க்கையை இவ்வளவு மோசமாக எடுத்திருக்கக்கூடாதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்பொழுது தோன்றியது. கம்யூனிஸம் சம்பந்தமான படங்கள் கடந்த பத்தாண்டுகளில் மலையாளத்தில் மிகக் குறைவாகவே வந்தன. ஆனால் இந்த ஆண்டில் இதுவரைக்கும் மூன்று படங்கள் வந்திருக்கின்றன. ஒரு மெக்சிக்கன் அபாரத, சகாவு, காம்ரேட் இன் அமேரிக்க (சி.ஐ.ஏ). இவற்றைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை.\nஇதுவரை மலையாள சினிமா உலகில் கம்யூனிஸம் சம்பந்தமாக வெளிவந்த திரைப்படங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இதுதான். இதில் ஒருசில படங்களைத் தவிர உண்மையிலேயே கம்யூனிஸ சிந்தனைகளின்மேல் பற்றுக்கொண்டடு எடுக்கப்பட்ட படங்கள் குறைவு. பெரும்பாலான படங்கள் கம்யூனிஸத்தை கடவுச் சீட்டுகளாக மாற்றும் வணிக நோக்கில் எடுக்கப்பட்டவை.\nஎந்தவொரு கொள்கையாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அதன் நடைமுறை செயல்திறனும் நடைமுறை வெற்றியும்தான் முக்கியமானவை. பதினேழு வயதிலிருந்தே ஆழமான கம்யூனிஸ்ட் ஆதரவாளனாகயிருந்தவன் நான். ஆனால் அந்த நம்பிக்கை இன்று எனக்கு இல்லை. ஏனெனில் கேரளாவிலும் பெங்காலிலும் திரிபுராவிலும் இதுவரைக்கும் இயங்கிய கம்யூனிஸ்ட் ஆட்சிகளை நான் உற்றுப் பார்த்திருக்கிறேன். தமக்கு கிடைத்த அதிகாரத்தை இந்திய கம்யூனிஸ்டுகள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.\n’இடதுசாரிகள் வரும், அனைத்தும் சரியாகும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சொல்லும்படியாக எதையுமே சரிசெய்யவில்லை என்றே நினைக்கிறேன். இடதும் வலதும் மாற்றி மாற்றி ஒவ்வொரு ஐந்தாடுகளிலும் கேரள மாநிலத்தை பங்கு போடுகிறார்கள். இடதின் திட்டங்களை வலது இல்லாமல் செய்கிறது. வலதின் திட்டங்களை இடது ஒத்திப்போடுகிறது. இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக மட்டுமே செயல்படுகின்றன.\nஒடுக்கப்பட���கிறவர்களுக்கும் தாழ்த்தப்பட்டுகிறவர்களுக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்ற அலாதியான மானுடக் கனவில் உருவாக்கப்பட்ட மகத்தான சிந்தனை கம்யூனிஸம். குடியானவன் அடிமையல்ல, அவனுக்கும் சொந்தமாகக் காணி நிலமாவது கிடைக்க வேண்டும், அவனது குழந்தைகளும் சீரான கல்வி பெறவேண்டும் என மிகத் தீர்க்கமாக மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு அது. ஆனால் அறுபதாண்டுகள் தாண்டிய பின்னரும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளைப்போல் எல்லாம் பகல் கனவுகளாகவே நீடிக்கின்றன.\nநன்றி : படச்சுருள் சினிமா மாத இதழ்\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nதொள்ளாயிரத்தித் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் இசைப்பதிவு மேலாளராக பணியாற்றிவந்த மேக்னா சவுண்ட் நிறுவனம் கர்நாடக இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியது. பிராமணர்கள் என்று சொல்லக்கூடிய யாருமே அப்போது எங்கள் நிறுவனத்தில் இருந்ததில்லை. அக்காலம் ஏ வி எம், சங்கீதா போன்ற இசை நிறுவனங்கள்தாம் கர்நாடக இசையை பரவலாக வெளியிட்டு வந்தனர். ஆனால் இசை விற்பனையில் உலகத்தரமான வழிமுறைகளை நாங்கள்தாம் கடைப்பிடித்துவந்தோம். உலகளாவிய இசை விற்பனை நிறுவனமான வார்னர் பிரதர்ஸின் துணை அமைப்பு எங்களது நிறுவனம். எங்களுக்கிருந்த கனக்கச்சிதமான வியாபார உத்திகளால் தமது இசை, ரசிகர்களிடம் எளிதில் சென்றடையும் என்று எண்ணிய பல கர்நாடக இசைஞர்கள் எங்களுடன் இணைந்தனர். அவர்களில் முக்கியமானவர் டி எம் கிருஷ்ணா.\nஅப்போது டி எம் கிருஷ்ணாவுக்கு 17-18 வயது இருக்கும். துடிப்பான இளைஞன். மிகவும் முதிர்ச்சியுள்ள ஆழ்ந்த குரல். அவரது முகத்தைப் பாராமல் அவ்விசையைக் கூர்ந்து கேட்டால் மிகுந்த முதிர்ச்சியும் நிதானமும் அக்குரலில் தெரியும். பாடும்முறையில் அப்படியே செம்மங்குடி பாணியின் நகலெடுப்பு இருக்கும். கிருஷ்ணா சமகால கர்நாடக இசையின் ஒரு முக்கியப் பாடகராக வலம்வருவார் என்று நாங்கள் நம்பினோம். அவரது பல தொகுதிகளை வெளியிட்டோம். அக்காலம் எங்கள் நிருவனத்துடன் ஒப்பந்தத்தில் இருந்த கர்நாடக இசைப்பாடகி சங்கீதா சிவக்குமாரை டி எம் கிருஷ்ணா பிற்பாடு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் எங்கள் நிறுவனத்தை விட்டு விலகிச் சென்றனர். எங்கள் நிறுவனமும் பெருவாரிய���ன மக்களைச் சென்றடைந்து பெரும் பணத்தை ஈட்டித்தராத கர்நாடக இசையிலிருந்து சற்றே விலகி வெகுஜென இசையின் பக்கம் சென்று விட்டது.\nஇந்த இருபதாண்டுகளில் எத்தனையோ இசைத்தொகுதிகளை வெளியிட்டும் உலகம் முழுவதும் சென்று எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்தியும் சமகால கர்நாடக இசையின் மிக முக்கியமான ஓர் ஆண்குரலாக டி எம் கிருஷ்ணா தன்னை நிலைநாட்டினார். அவருக்கென்றே தனித்துவமான ரசிகர்கூட்டம் உருவானது. ஆனால் வெகுமக்களுக்கு அவரது பெயர் தெரியவந்தது இப்பொழுதுதான் அதாவது கடந்த இரண்டு மாதங்களில் அதாவது கடந்த இரண்டு மாதங்களில் அதன் காரணம் ஆசியாவின் நொபேல் பரிசு என்று அழைக்கப்படும் மக்சேசே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி எழுந்த விவாதங்கள்… வாக்குவாதங்கள்… சர்ச்சைகள்.. சண்டைகள்…\nஇவ்விவாதங்களில் சிலர் முன்வைத்த ஒரு கருத்து டி எம் கிருஷ்ணா இந்த விருதிற்கு தகுதியானமுறையில் ஒரு சிறந்த பாடகர் அல்ல என்பதுதான். நண்பர் ஜெயமோகன் ஒருபடி மேலே சென்று சமகாலப் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம் அமரும் இருக்கையில் அமரும் தகுதிகூட டி எம் கிருஷ்ணாவிற்கு இல்லை என்று ஏதோ ஒரு வேகத்தில் எழுதினார் நான் கர்நாடக இசையின் பெரும் ஆர்வலன் அல்ல. ஆனால் எந்த இசையை முன்நிறுத்தவேண்டும், எந்த இசையைப் பதிவு செய்யவேண்டும், யார் அதற்கு தகுதியான இசைஞன் என்றெல்லாம் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பில், இசைத் தொழிலுக்குள்ளே இருபதாண்டுகள் பணியாற்றியவன் நான். அனைத்திற்கும் மேலாக கேட்கும் இசையை மிகுந்த அவதானிப்புடன் கேட்பவன். எண்ணற்ற கர்நாடக இசைத்தட்டுகளை சேகரித்துவைத்து இன்றுவரைக்கும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருப்பவன். எனது இசை அனுபவத்தின், ரசனையின் அடிப்படையில் ஒரு தரமான பாடகர் என்றே டி எம் கிருஷ்ணாவை சொல்வேன்.\nசஞ்சய் சுப்ரமணியமும் சிறந்த பாடகர். இவ்விரண்டுபேருமே கர்நாடக இசைக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். சமகாலத்தில் கர்நாடக இசையை நிலைநிறுத்துவதற்கு பெரும் பங்கினை ஆற்றுபவர்கள். ஆனால் மறைந்த செம்மங்குடி, மதுரை மணி, கே வி நாராயண சுவாமி, அரியக்குடி போன்ற கர்நாடக இசையின் எக்காலத்திற்குமுரிய மாமேதைகளுடன் இவ்விரண்டு பேரையும் எந்தவகையிலுமே ஒப்பிட முடியாது என்றே நினைக்கிறேன். அதேநேரத்தில் குரல் வளம், பாடும்போது இசையின் செவ்வியல் தன்மையை முற்றிலுமாக கடைப்பிடித்தல், முன்னோடிகளின் பாணியை பின்பற்றுதல் போன்றவை டி எம் கிருஷ்ணாவின் தனிச்சிறப்புகள் என்றே சொல்லலாம். இவையனைத்தும் ஒருபக்கம் இருக்கட்டும். வேடிக்கை என்னவென்றால் டி எம் கிருஷ்ணாவிற்கு மக்சேசே விருது வழங்கப்பட்டது அவரது இசைச் சாதனைக்காகவோ இசைத் திறனுக்காகவோ அல்ல என்பது தான்.\n’மேலெழுந்துவரும் தலைமை’ (Emergent Leadership) என்கின்ற பிரிவில்தான் கிருஷ்ணாவிற்கு மக்சேசே அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து முதன்முதலாக இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர் என்று எம் எஸ் சுப்புலட்சுமியை சொல்வார்கள். 1976இல். ஆனால் அவருக்குமே சமூக சேவைப் பிரிவில்தான் இவ்விருது வழங்கப்பட்டது இசைக்காக இந்தியாவிலிருந்து இவ்விருதினைப் பெற்றவர் சிதார் மேதை பண்டிட் ரவி ஷங்கர் மட்டுமே. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு அடுத்து இவ்விருதை இதுவரைக்கும் பெற்றுக்கொண்ட தமிழர்கள், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் (1971 - சமூகத் தலைமை), டி என் சேஷன் (1996 - அரசுப் பணி), ஜோக்கின் அற்புதம் (2000 - அமைதி மற்றும் சர்வதேச ஒற்றுமை), சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவி மருத்துவர் வி சாந்தா (2005 – சமூக சேவை), குழந்தை ஃபிரான்சிஸ் (2012 – எந்த பிரிவு என்று கூறப்படவில்லை இசைக்காக இந்தியாவிலிருந்து இவ்விருதினைப் பெற்றவர் சிதார் மேதை பண்டிட் ரவி ஷங்கர் மட்டுமே. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு அடுத்து இவ்விருதை இதுவரைக்கும் பெற்றுக்கொண்ட தமிழர்கள், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் (1971 - சமூகத் தலைமை), டி என் சேஷன் (1996 - அரசுப் பணி), ஜோக்கின் அற்புதம் (2000 - அமைதி மற்றும் சர்வதேச ஒற்றுமை), சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவி மருத்துவர் வி சாந்தா (2005 – சமூக சேவை), குழந்தை ஃபிரான்சிஸ் (2012 – எந்த பிரிவு என்று கூறப்படவில்லை) என்பவர்கள்தாம். இதில் ஜோக்கின் அற்புதம், குழந்தை ஃபிரான்சிஸ் ஆகியவர்கள் யார் என்றே இங்கே பலருக்கும் தெரியாது\nசமகால சமூகத்தில் நாணயமும் நேர்மையுமுள்ள ஆட்சிமுறை, எதற்குமே அஞ்சாமல் மக்களுக்கு சேவை செய்தல், மக்களாட்சிக்குள்ளே கடைப்பிடிக்கும் இலட்சியவாத நடைமுறைகள்… இவற்றுக்காகத்தான் மக்சேசே விருது வழங்கப��படுகிறது என்று அவ்விருதின் கொள்கைக் கோட்பாட்டில் எழுதியிருக்கிறது. ”ஜாதி மத பாகுபாடுகளால் பிளவுண்டு கிடக்கும் இந்தியச் சமூகத்தில், கர்நாடக இசையானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த இசையை அம்மக்களிடம் கொண்டு சென்று புரட்சிகரமான ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக டி எம் கிருஷ்ணாவிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது” என்று விருதின் தகுதியுரையில் நாம் வாசிக்கலாம்.\nஇதன் அடிப்படையில் டி எம் கிருஷ்ணாவின் செயல்பாடுகள் என்னென்ன என்று பார்க்கும்பொழுது கீழ்காணும் விடயங்கள் நமது கவனத்திற்கு வருகின்றன. கர்நாடக இசையில் காலம்காலமாக மேலோங்கும் பார்ப்பணிய ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் டிசம்பர் மாதத்தில் சென்னை சங்கீத சபாக்களில் நடக்கும் மார்கழி இசை உற்சவத்தை அவர் புறக்கணித்தார். அவற்றில் பாட மறுத்தார். சென்னையின் கடலோரப் பகுதியிலுள்ள உரூர் ஆல்கோட் குப்பம் எனும் மீனவச் சேரியில் இசை மற்றும் நடன விழாக்களை ஏற்பாடு செய்தார். அவ்விழாக்களில் கர்நாடக இசையுடன் பறை இசையும் பிற இசைகளும் இசைக்கப்பட்டன. பரத நாட்டியத்துடன் பலவகை நாட்டியங்களும் அரங்கேற்றப்பட்டன. கானா இசையின் தாளத்தில் டி எம் கிருஷ்ணாவும் அவரது மனைவியும் நண்பர்களும் இசைகேட்க வந்த மக்களுடன் இணைந்து கொண்டாட்ட நடனம் ஆடினர்.\nஇவையனைத்துமே முற்றிலும் தவறானவை என்றும் இத்தகைய செயல்பாடுகளால் எந்தவொரு புரட்சியோ சமூக மாற்றமோ நிகழப்போவதில்லை என்றும், இந்த செயல்கள் கவனத்தை ஈர்த்து விருதுகளை அடையும் ஒருவகை சூட்சி என்றும் ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ கர்நாடக இசை வரலாற்றில் முதன்முறையாக ஜாதிமத, உயர்வு தாழ்வு வேலிகளுக்கு வெளியே அவ்விசையை கொண்டுசெல்லவேண்டும் என்று வலியுறுத்தி, அதை செயல்படுத்திக் காட்டின முதல் இசைக் கலைஞன் கிருஷ்ணாதான் என்கிறார்கள். அவ்வகையில் இவ்விருதிற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்றே அவர்கள் வாதிடுகிறார்கள்.\nகர்நாடக இசை அடிப்படையில் ஒரு பக்தி இசை. எண்ணற்ற கடவுளர்களைப்பற்றியான பக்திப்பாடல்களின் தொகுப்பு அது. பக்திதான் அந்த இசையில் மேலோங்கும் பாவம் அல்லது உணர்வு. ’சிருங்கார பாவம் அதாவது காமம் கலர்ந்த காதல் உணர்வை முதன்மையாகக் கொண்ட பல பாடல்கள், தான வருணங்கள், ஜாவளிகள் போன்றவை இருக்கிறதே’ என்று கர்நாடக இசை தெரிந்தவர்கள் சொல்லக் கூடும். ஆனால் அந்த சிருங்காரமுமே ஆண் பெண் கடவுளர்களுக்கிடையே நடப்பதே ஒழிய மனித சிருங்காரம் அல்ல. உதாரணமாக அன்னமாச்சார்யா இயற்றிய ’பலுகு தேனெலா தல்லி பவளிஞ்செனு’ எனும் ஆபேரி ராகப் பாடலில் சொல்லப்படுவது ஸ்ரீ வெங்கடேசனுக்கும் அவரது காதலியான அலர்மேல் மங்காவிற்கும் இடையேயான சிருங்கார லீலைகள் தாம். கிருஷ்ண பகவான் அவரது காதலிகளுடன் செய்யும் லீலைகளைப் பற்றியெல்லாம் எண்ணற்ற பாடல்கள் இருக்கின்றன. அடிப்படையில் இவையனைத்துமே பக்தியின் விதவிதமான வெளிப்பாட்டுக்களே. இந்த பக்தியை வெளியே எடுத்தால் பின்னர் கர்நாடக இசையே இல்லை. ஒரு நாத்திகர் என்று தன்னை முன்நிறுத்தும் டி எம் கிருஷ்ணா பாடுவதும் இதே பக்திப் பாடல்களைத்தாம்\nகர்நாடக இசைப்பாடல்களின் பெரும்பகுதி தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னட மொழிகளில் இருப்பதனால் அவற்றைப் பாடுவது தவிர்த்து கர்நாடக இசை தமிழ் மொழியில் பாடப்படவேண்டும் என்ற கொள்கையுடன் 1930 காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழிசை இயக்கத்தின் மீது கடுமையான வெறுப்பை வைத்திருந்தவர் சென்னை மியூசிக் அகாடமியை உருவாக்கியவர்களில் பிரதானியான டி டி கிருஷ்ணமாச்சாரி எனும் டி டி கே. அவரது நெருங்கிய மருமகன் முறை உறவினர் டி எம் கிருஷ்ணா. இளவயதில் கிருஷ்ணாவையே பலர் கிருஷ்ணமாச்சாரி என்றுதான் அழைத்து வந்தனர் கிருஷ்ணாவின் குருவான செம்மங்குடியும் அவரை அவ்வண்ணமே அழைத்தார். செம்மங்குடியுமே தமிழிசையை நிராகரித்தவர்.\n“இது தான் நல்ல இசை.. நீ இதைப் பாடு என்று பாமரர்கள் எங்களுக்குக் கட்டளையிட முடியாது. இசையில் ஜனநாயகம் என்பது ஒரு பெரும் தீமை. நாங்கள் எங்களது இசைஞானத்திற்கு எந்தச் செவ்வியல் கிருதிகளுக்கு கடமைப்பட்டிருக்கிறோமோ.. அவற்றைப் பாடாமல் இருப்பது பாவச் செயல்” என்று ஒரு காலகட்டத்தில் தெள்ளத்தெளிவாக கூறிய செம்மங்குடியிடமிருந்து கர்நாடக இசையின் நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்த டி எம் கிருஷ்ணா இன்று கர்நாடக இசையை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்காக மக்சேசே விருதைப் பெற்றிருக்கிறார் இதை ஓர் ஆச்சரியமாகத்தான் நான் கருதுகிறேன். ஆனால் ஒரு செவ்வியல் இசை வடிவத்தை அனைவரிடமும் கொண்டு ச���ர்ப்பதன் தேவை என்ன என்பதில் எனக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன.\nசெவ்வியல் இசையை ஒருபோதும் வெகுஜென இசையாக மாற்ற முடியாது. அது தேவையுமில்லை. ஏனெனில் வெகுஜென இசை எனும் பரவலான இசை பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. பழங்குடி இசையில் தொடங்கி, நாட்டுப்புற இசையாகி, ஒவ்வொரு பிராந்தியத்திற்குமான இசையாகி, வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு நாடுகளில் பலமுறைகளில் உருவாகி, பிறகு அவை ஒவ்வொன்றும் ஒன்று கலந்து, எடுத்தும் கொடுத்தும் உருவானது வெகுஜென இசை. அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இதே வெகுஜென இசையிலிருந்தே உருவானது செவ்வியல் இசை. கர்நாடக இசை ஓம் காரத்திலிருந்து பிறந்தது என்றோ அல்லது அது சிவபெருமானின் உடுக்கையிலிருந்து பிறந்தது என்றோ நம்ப விரும்பினால் நீங்கள் அதையே நம்பலாம்.\nவெகுஜென இசையின் பரந்துபட்ட பாணிகளில் சிலவற்றை ஒரே திசையில் பயணிக்க வைத்து அதை மேலும் மேலும் அளவைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் உள்ளாக்கி கடவுள் வழிபாட்டிற்காகவும் பக்தியைப் பரப்புவதற்காகவும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டது கர்நாடக இசை. பயிர்ச்சிபெற்ற தனிமனிதர்களின் ரசனைக்காகவே அது உருவானது. ஈடுபாட்டுடன் பயிர்ச்சியெடுத்து அதைத் தேடி வருபவர்களால் ரசிக்கக் கூடிய இசை இது. ஆனால் வெகுஜென இசையோ செவ்வியல் இசை உருவானபின் அதிலிருந்தும்கூட பலவற்றை உள்வாங்கி மேலும் மேலும் வளர்ந்து பரந்துகொண்டேயிருந்தது. அது இப்போதும் தொடற்கிறது. யாருமே வெகுஜென இசையைத் தேடிப் போக வேண்டியதில்லை. நாதச் செவிடர்களல்லாத (Tone Deaf) அனைவரிடமும் அது தானாகவே வந்து சேர்கிறது.\n1930-50 காலகட்டத்தில் நமது திரைப்பாடல்களின் வாயிலாக கர்நாடக இசையின் எளிமைபடுத்தப்பட்ட வடிவங்கள் கூடுதலான மக்களை சென்றடைந்தது. அவ்விசையில் நாட்டம் இருந்தவர்களைதாம் அது பெருவாரியாக ஈரத்தது என்றாலும் கர்நாடக இசையை வெகுமக்களுக்குக் கொண்டுசெல்வதற்காக நடந்த மிகப்பெரிய புரட்சி இது ஒன்று மட்டுமே. ஆனால் அப்புரட்சியின் விளைவுமே அரைநூற்றாண்டுகாலம் கூட நீடித்திருக்கவில்லை. இன்று திரைப்பாடல்களிலிருந்து கர்நாடக இசை முற்றிலுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் கர்நாடக இசையின் இருத்தலை ��ீட்டெடுக்கும் விதமாக டி எம் கிருஷ்ணாவின் மீனவக் குப்பத்து இசை நிகழ்ச்சிகள் அமைந்தால் அது நல்ல விஷயம். ஆனால் அது சாத்தியப்படுமா\nடி எம் கிருஷ்ணா மக்சேசே விருதினை கையில் வாங்கிவிட்டார். அதுபற்றியான சர்ச்சைகளும் விவாதங்களும் அடங்கி விட்டன. இசைவழியாக ஜாதி மத வேறுபாடுகளில் இங்கே எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏன் என்றால் ’நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்’ என்பது அடக்கியாளுதலை விரும்பும் மனிதனின் அதிகார வேட்கை. அது ஓர் ஆழ்மனநிலை. சிலபல காரணங்களினால் நாம் வெளியே காட்டாமல் மறைத்துவைத்திருப்பது. அவ்வப்போது வெளியே எடுப்பது. நமக்குள்ளே மேலோங்கிக்கொண்டேயிருப்பது. இந்த அவல மனநிலை மாறாமல் இங்கே ஏற்றத்தாழ்வுகள் எதுவுமே மறையப்போவதில்லை. இசையின் மென்மைக்கு இதில் எங்கே இடமிருக்கிறது\n‘’டேய்…. ஒழுங்கு மரியாதையா புத்தகங்களத் திருப்பிக் கொடுத்துரு. ஒனக்கான கடைசி எச்சரிக்கை இது. ஒங்கப்பாட்ட சொல்லிட்டு லைப்ரரி ரூல்படி ஒம்மேல கடுமையான நடவடிக்கை எடுத்துருவேன்’’ என்னை எங்கே பார்த்தாலும் இப்படிச் சொல்லிப் பயமுறுத்துவார் மானிச் சேட்டன். அவரது கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து சுற்றிக் கொண்டிருந்தேன். இருந்தும் சிலசமயம் அவர் முன்னால் வசமாகச் சிக்கி விடுவேன். எண்ணற்ற ’கடைசி’ எச்சரிக்கைகள் கடந்த பின்னரும் அந்தப் புத்தகங்களை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. எப்படி முடியும் அந்த விமலா ஒருத்திதானே இதற்கெல்லாம் காரணம் அந்த விமலா ஒருத்திதானே இதற்கெல்லாம் காரணம் அவளுக்கென்ன\nசெண்பகப் பாறை பொது மக்கள் நூலகத்தின் பொறுப்பாளரும் நூலகரும்தான் மானிச் சேட்டன். அன்பான மனிதர். யாரிடமும் கோபப்படாதவர். ஆனால் அவரையே கடும் கோபத்திற்கு ஆளாக்கியது வெறும் பதினைந்து வயதிலிருந்த எனது சில செயல்பாடுகள் அப்பாவின் பெயரில் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துகொண்டிருந்த எனது வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்து என்னையும் நூலக உறுப்பினராக்கியவர் மானிச் சேட்டன். ஒரு தடவை ஒரு புத்தகம்தான் கிடைக்கும். ஆனால் எனது ஆர்வத் தொல்லை தாங்க முடியாமல் சிலபோது இரண்டு மூன்று புத்தகங்களை எடுக்க அனுமதிப்பார். புத்தகங்களும் வாசிப்பும் மட்டுமே வாழ்வின் ஒரே கனவாக இருந்த காலம் அது.\nவிக்டோர் யூகோ (Victor Hugo), அலெஹான்ட்ரே டூமா (Alexandre Dumas) போன்ற பிரஞ்சு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்து உலக இலக்கியங்களில் ஆர்வமுடையவனாக நான் மாறியிருந்தேன். ஒருநாள் நார்வே நாட்டு எழுத்தாளர் க்னூட் ஹாம்ஸுன் (Knut Hamsun) எழுதிய ’விசப்பு’ (பசி) என்ற நாவலையும் மலையாள எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த எஸ் கே பொட்டெக்காட் எழுதிய விஷ கன்யக என்ற நாவலையும் எடுத்தேன். ‘ன்யூட் ஹாம்ஸன்’ என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்தாளரை அதன்முன் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மிகுந்த ஆர்வத்துடன் ’பசி’யைப் படித்தேன். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் போராட்டத்தின் உருகவைக்கும் கதை அது.\n…… ”தெளிந்த இந்த பகலில் எதாவது சாப்பிடக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் கொஞ்சம் எதாவது போதுமே… என்று வெளியே வந்த என்னை அழகான அந்த பகல் பொழுதின் துல்லியம் குதூகலப்படுத்தியது. கிழிந்த பையுடன் கசாப்பு கடையின் முன்னால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இரவு உணவுக்கு ஒரு இறைச்சித் துண்டைத் தருமாறு அவள் கடைக்காரனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். நான் அவளைக் கடந்து சென்றபோது அவள் தலை தூக்கி என்னைப் பார்த்தாள். அவளது கீழ் ஈற்றிலிருந்த ஒரே ஒரு பல் சீழ் மஞ்சள் நிறத்தில் விரல்போல் துருத்தி நின்றது. ஒரு பச்சை இறைச்சித்துண்டின் கனவு அவளது கண்களை ரத்தச் சிவப்பாக்கியது. எனது பசி மரத்துப் போய்விட்டது. நான் வாந்தியெடுக்கத் துவங்கினேன்” …..\nஇரண்டு புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்துமுடித்து திருப்பிக் கொடுக்க நூலகம் சென்றுகொண்டிருந்தேன். காமாட்சி வயல் கடந்து பாட்டுபாறை வாய்க்காலை தாண்டும்போது விமலாவின் வீட்டின் முன்றிலை எட்டிப் பார்த்தேன். அவள் தென்படவில்லை. பிற்பகல் மூன்றுமணி கடந்த நேரம். வயல்புறங்களுக்கும் தோட்டங்களுக்கும் மேல் மினுமினுக்கும் சூரிய ஒளியைத் தவிர யாருமேயற்ற இடங்கள். வேகமாக நடந்தால் நாலு மணிக்குள்ளே நூலகத்தை அடையலாம். இதழ்களைப் படித்து, புத்தகங்களைத் தேடி எடுத்து இருளும் முன் வீடு திரும்பலாம்.\nமெலிதான மேடுபள்ளங்களில் சாய்ந்துகிடக்கும் காரிக்கொம்பு பாறையைக் கடக்கும்போது சூ… சூ…. என ஒரு சத்தம் காதில் விழுந்தது. திரும்பி பார்த்தேன். மூச்சிரைக்க ஓடி வருகிறாள் விமலா. அவளுக்கு பதின���ன்கு வயதிருக்கும். அழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கோதுமை நிறத்தில் துடிப்புடன் வளரும் பதின்பருவப் பெண்மையின் வனப்பும் வசீகரமும் அவளுக்கிருந்தது. விமலாவும் நானும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு உயிர்கள். ஒருவர்மேல் ஒருவருக்குக் காதல் எதுவும் இருக்கவில்லை. நட்பும் இருக்கவில்லை. ஆனால் மோகம் இருந்தது. தூய்மையான பதின் பருவக் காமம் யாருமற்ற கிராம வழிகளில் எங்கேயாவது அவ்வப்போது நாங்கள் சந்தித்தோம். எதாவது ஒன்றை பேசினோம். அவள் பேசுவது எதுவுமே எனக்குப் புரியாது. நான் பேசுவது அவளுக்கும்.\nஓடி வந்து நின்ற விமலாவின் மூக்கு நுனியில் வியர்வைத் துளிகளாக சூரியன் மின்னியது. பாறைகளுக்கு மேல் பலகாலமாக மனிதர்கள் நடந்து வெளிர் பழுப்பு நிறத்தில் உருவான நடைபாதையில் நாங்கள் சேர்ந்து நடந்தோம். எனது கையிலிருந்து புத்தகங்களைப் பறித்து புரட்டிப் பார்த்தாள். “இதென்ன எப்பப் பார்த்தாலும் நீ புத்தகம் படிச்சிட்டே இருக்கியே எப்பப் பார்த்தாலும் நீ புத்தகம் படிச்சிட்டே இருக்கியே இதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிறே இதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிறே அப்டி என்ன இருக்கு இதுல அப்டி என்ன இருக்கு இதுல நீ வர்றதப் பாத்து வீட்டுக்குப் பின்னாடி நின்னிட்டிருந்தேன். அம்மாவோட கண்ணுலப் படாமக் கிளம்பறதுக்குக் கொஞ்சம் நேரமாச்சு” அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாள். யாராவது எங்களைப் பார்க்கிறார்களா என்று நான் நாலாபக்கமும் பார்த்தேன். பாறை இடுக்கில் நுரைந்து ஓடும் வாய்க்கால் நீரின் ஓசையும் பின்நேரப் பறவைகளின் ஒலிகளும் மட்டுமே அங்கு இருந்தன.\nவாய்க்காலின் கரையில் பெரிய கரும்பச்சை இலைகளுடன் அடர்ந்து நின்ற மேட்டுக் காப்பி மரம் ஓர் இலைக் குடிலாக எனக்குத் தோன்றியது. வளர்ந்திறங்கிய கிளைகள் மண்ணைத் தொட்டு நிற்கின்றன. அதன் கீழே நுழைந்தால் யார் கண்ணுக்குமே தெரியாது. நாம் அங்கே புகுந்திடலாமா என்று அச்சத்துடன் விமலாவைக் கேட்டேன். ”ச்சீ.. போ” என்று சொன்னவள் உடனே ‘காப்பிக் கீழே வச்சு நீ என்னை என்ன பண்ணப்போறே’ என்றாள். அதோடு எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்த நான் அவளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன். ‘ச்சீ போடா’ என்று என்னைத் தள்ளிவிட்டாள். ’சரி போறேன்’ என்று ஓடி வாய்க்காலைத் தாவிக் கடந்து திரும்பி��் பார்த்தேன். அதோ விமலாவும் ஓடி வருகிறாள்’ என்றாள். அதோடு எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்த நான் அவளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன். ‘ச்சீ போடா’ என்று என்னைத் தள்ளிவிட்டாள். ’சரி போறேன்’ என்று ஓடி வாய்க்காலைத் தாவிக் கடந்து திரும்பிப் பார்த்தேன். அதோ விமலாவும் ஓடி வருகிறாள் வெளிச்சம் குறைவான காப்பி மரத்தடியில் தவழ்ந்து புகுந்தேன். கண நேரத்தில் விமலாவும் வந்து உள்ளே புகுந்தாள்.\nகையிலிருந்த புத்தகங்களை ஒரு கல்லின்மேல் வைத்து அவசர அவசரமாக நான் விமலாவைக் கட்டியணைத்து என்னென்னமோ செய்ய முயன்றேன். ‘ச்சீ... உனக்கு வெட்கமே இல்லையா’ என்றெல்லாம் கேட்டு அவள் ஒரே நேரத்தில் எதிர்ப்பையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினாள்’ என்றெல்லாம் கேட்டு அவள் ஒரே நேரத்தில் எதிர்ப்பையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினாள் இத்தகைய நேரங்களில் ஆணும் பெண்ணும் என்னென்ன செய்வார்கள் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதில் எதைச் செய்யலாம் என்று யோசித்தபடி நான் சில வீண்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று மரத்தின் பின்னருகில் தாமஸூட்டி வைத்தியரின் தோட்டப் பகுதியிலிருந்து ஓர் ஆணின் உரத்த இருமலொலி கேட்டது. எனது பாதி உயிர் ஆவியாகப் பறந்தது. இருமலொலி நெருங்கி வருகிறது இத்தகைய நேரங்களில் ஆணும் பெண்ணும் என்னென்ன செய்வார்கள் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதில் எதைச் செய்யலாம் என்று யோசித்தபடி நான் சில வீண்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று மரத்தின் பின்னருகில் தாமஸூட்டி வைத்தியரின் தோட்டப் பகுதியிலிருந்து ஓர் ஆணின் உரத்த இருமலொலி கேட்டது. எனது பாதி உயிர் ஆவியாகப் பறந்தது. இருமலொலி நெருங்கி வருகிறது வேறு எதுவுமே யோசிக்காமல் நான் தவழ்ந்து வெளியேறித் திரும்பிப் பார்க்காமல் ஓடினேன்.\nஅன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. மரத்தின் கீழிருந்து நான் இறங்கி ஓடுவதை யாராவது பார்த்திருப்பார்களா அந்த இருமல்காரர் யார் அவர் என்னையும் விமலாவையும் பார்த்திருப்பாரா விமலாவுக்கு என்ன ஆயிருக்கும்’ என்ற கேள்விக்கு அவள் என் பெயரைச் சொல்லியிருப்பாளா ஒரு வேளை அவள் சொல்லவில்லை என்றாலும் புத்தகங்களின்மேல் நூலகத்தின் முத்திரை இருக்கிறதே ஒரு வேளை அவள் சொல்லவில்ல��� என்றாலும் புத்தகங்களின்மேல் நூலகத்தின் முத்திரை இருக்கிறதே நான்தான் என்று எளிதில கண்டுபிடிப்பார்கள். நூலகப் புத்தகங்களைக் காட்டில் எறிந்து விட்டு தங்கம்மாவின் மகளுடன் காப்பி மரத்திற்குக் கீழே உல்லாசத்திற்கு ஒதுங்கிய வெட்கம் கெட்ட நாய்\nஇல்லை… எதுவுமே நடந்திருக்காது. விமலா என்னை விடத் தைரியமானவள். அவள் தப்பித்திருப்பாள்.. காலையில் சென்று புத்தகங்களை எடுத்துவிடலாம் என்று உள்ளுக்குள்ளே எனக்கே ஆறுதல் சொல்லிக்கொண்டு தூங்க முயலும்போது திடீரென்று மழை விழத்தொடங்கியது. இரவு முழுவதும் ஓயாமல் பெய்த அந்தக் கனமழையில் எனது புத்தகக் காகிதங்கள் உதிர்ந்து கரைந்து ஒழுகிப்போவதை நினைத்து நான் நடுங்கினேன்.\nவிமலா சில சிறு குழந்தைகளுடன் சில்லி விளையாடிக் கொண்டிருந்தாள். முன்தினம் என்ன ஆயிற்று என்று கேட்டபோது யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொன்னாள். நான் ஓடிப்போன உடனே வேறு திசையில் வேகமாக ஓடி அவளும் வீடு வந்து சேர்ந்தாளாம். புத்தகங்களைப் பற்றி கேட்டபோது ‘எனக்கென்ன தெரியும்’ என்றாள். பயந்து நடுங்கி தெறித்து ஓடியபோது நானே மறந்துவிட்ட அந்த புத்தகங்களை அவள் எப்படி நினைவு கூர்ந்திருப்பாள்’ என்றாள். பயந்து நடுங்கி தெறித்து ஓடியபோது நானே மறந்துவிட்ட அந்த புத்தகங்களை அவள் எப்படி நினைவு கூர்ந்திருப்பாள் காப்பி மரத்தின் கீழ் கருகிப்போன இலைகள் நனைந்து மக்கி ஈரத்தில் பதுபதுத்துக் கிடந்தன. அங்கு புத்தகங்களின் தடையமே இல்லை காப்பி மரத்தின் கீழ் கருகிப்போன இலைகள் நனைந்து மக்கி ஈரத்தில் பதுபதுத்துக் கிடந்தன. அங்கு புத்தகங்களின் தடையமே இல்லை அந்த புத்தகங்கள் எங்கே போயின என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது\n”புத்தகமென்பது வலுவற்ற ஓர் உயிரினம். அதைக் காலப்பழக்கத்தின் பிடியிலிருந்தும், வானிலையின் பிடிலிருந்தும் கொறித்துத் தின்னும் பூச்சிகளின் வாயிலிருந்தும், கவனமற்ற மனிதனின் எண்ணைப் பிசுக்கு படிந்த கைகளிலிருந்தும், அவனது மறதிகளிலிருந்தும் காப்பாற்றுகிறவர் நூலகர்” என்று உம்பேர்தோ எகோ (Umberto Eco) சொல்லியிருப்பது மானிச் சேட்டனைப் பற்றியேதான் என்று நான் பிற்பாடு பலமுறை யோசித்ததுண்டு. இறுதியில் பொறுமை இழந்த அவர் நூலகத்திலிருந்து என்னை வெளியேற்றினார். அப்பாவிடமிருந்து புத்���கங்களின் விலையை வசூலித்தார். அப்பா வழக்கம்போல் என்னை வெளுத்து வாங்கினார். வயதுக் கோளாறினால் நடந்த அந்தத் தவறு புத்தகங்களுடனான எனது தொடர்பை சிலகாலத்திற்கு அறுத்துவிட்டது.\nபுத்தகம் படிப்பவர்கள் நூலகங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம் அது. புத்தகங்களை விலைக்கு வாங்கும் பழக்கம் யாருக்குமே இருக்கவில்லை. எனது நண்பர் ஸ்ரீநிவாசன் கரண்ட் பதிப்பகத்தின் ’வீட்டில் ஒரு நூலகம்’ திட்டத்தில் சேர்ந்து தவணை முறையில் பணம் செலுத்திப் புத்தகங்களை தபால் வழியாக வாங்கியதுதான் நான் அறிந்த முதல் இலக்கியப் புத்தகம் வாங்குதல். அப்புத்தகங்களை இரவல் வாங்கி நானும் படித்தேன். வீட்டையும் ஊரையும் விட்டு ஏதேதோ திசைகளில் பயணித்து ஒழுகிய எனது வாழ்க்கையில் போகுமிடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தவை நூலகங்களும் புத்தகங்களும் மட்டுமே.\nபுத்தகங்கள் இடையறாமல் மனிதனை, வாழ்க்கையை, இயற்கையைப் பேசுவதோடு மற்ற புத்தகங்களையும் பேசுகின்றன. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு வழி வகுக்கிறது. ஒரு புத்தகமென்பது அதிலிருக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல. அவ்வார்த்தைகளுக்கு அப்பால் சென்று வாசகன் தனதுக்குள் இருக்கும் கற்பனை வளத்தைத் தொட்டு அறியும் பயண வழி அது. எழுத்தாளனுடன் அவன் நிகழ்த்தும் மௌனமான உரையாடல். காலங்கள் கடந்தோடினாலும் நினைவில் மிதந்துகொண்டேயிருக்கும் புத்தகங்களின் வாசனை. ஒருபோதும் மறக்கமுடியாத ஓர் அனுபவம் ஒரு நல்ல புத்தகம்.\nபுத்தகங்களை விலைகொடுத்து வாங்க ஆரம்பித்தபோது எனக்கு ஒன்று வெளிச்சமானது. நூலகங்களிலிருந்து எடுக்கும் புத்தகங்களையும் இரவல் வாங்கும் புத்தகங்களையும் நாம் கட்டாயம் படித்துவிடுவோம். விலைகொடுத்து வாங்கும் புத்தகங்கள் நம்மிடமே இருக்கின்றவை என்பதால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாமே என்ற எண்ணம் தானாக வந்துவிடும். உடனடியாகப் படிக்கப்படாமல் அப்புத்தகங்கள் தள்ளி வைக்கப்படும். சிலசமயம் ஒருபோதும் படிக்கப்படாமல் அடுக்கத் தட்டுகளிலேயே அவை அமர்ந்திருக்கும். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. நம்மிடமிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் வரிக்கு வரி நாம் படித்திருக்க வேண்டுமா படிக்காத புத்தகங்களைச் சேர்த்துவைப்பதால் என்ன பயன்\nதமிழ்த் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் புத்தகங்களின் த���ராக்காதலன். புத்தகம் வாங்க வழியில்லாத காலத்தில் புத்தகங்களுடன் நெருக்கமாக இருப்பதற்கும் படிப்பதற்கும் ஒரு புத்தகக் கடையில் விற்பனையாளனாக வேலை பார்த்தவர். ஓயாமல் படிப்பவர். இருபதாயிரத்திற்கும் மேல் புத்தகங்களை இதுவரைக்கும் வாங்கியிருக்கிறார் வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களுக்கு எந்தவொரு புத்தகத்தையும் அன்பளிப்பாக எந்த நேரமும் கொடுக்கத் தயங்காதவர். நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எனக்கு மட்டுமே தந்திருக்கிறார் வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களுக்கு எந்தவொரு புத்தகத்தையும் அன்பளிப்பாக எந்த நேரமும் கொடுக்கத் தயங்காதவர். நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எனக்கு மட்டுமே தந்திருக்கிறார் பதினெட்டாயிரம் புத்தகங்களை இப்போதும் வைத்திருக்கிறார்\nதனது புத்தகங்களை அரங்கப் பொருட்களாக மட்டுமே அவர் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டையெல்லாம் பலமுறை சந்தித்தவர் மிஷ்கின். தனது பதினெட்டாயிரம் புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறாரா சிந்தனையாளர் சேலம் ஆர் குப்புசாமி 65000 புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறவர். அந்த 65000 புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறாரா சிந்தனையாளர் சேலம் ஆர் குப்புசாமி 65000 புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறவர். அந்த 65000 புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறாரா கடந்த 28 ஆண்டுகளில் ஒவ்வொன்றாகச் சேகரித்த ஐயாயிரத்திற்கும் மேலான ஆங்கில, தமிழ், மலையாளப் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. நான் அந்த புத்தகங்கங்களையெல்லாம் படித்திருக்கிறேனா\nஒருவர் ஒரு புத்தகத்தை வாங்குவதே அது தனக்குத் தேவையானது அல்லது அது உயர்வானது என்கின்ற எண்ணத்துடன்தான். புத்தகங்களை நேசிப்பவர்களும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் கொண்டவர்களும் மட்டும்தான் இடைவிடாமல் புத்தகங்களை வாங்குவார்கள். ஆனால் தங்களிடமிருக்கும் அனைத்து புத்தகங்களையும் அவர்கள் படித்திருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வாங்கிப் பலகாலமாகிய ஒரு புத்தகத்தை படிக்கலாமென எடுக்கும்போது அந்த புத்தகம் ஏற்கனவே நன்கு பரிச்சயமானதாகத் தோன்றும் அனுபவம் எனக்குப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. எப்போதாவது அதை புரட்டிப் பார்த்து மறந்திருக்கலாம். படித்த சில புத்தகங்களில் அதைப்பற்றியான குறிப்புகள் வந்திருக்கலாம். படித்த ஏதோ ஒரு நண்பர் அதைப்பற்றிச் சொல்லியிருக்கலாம்.\nமுழுமையாகப் படித்த புத்தகங்களைப் பற்றியே நம்மிடம் இருப்பது தோராயமான சில நினைவுகூறல்கள்தாம். முழுப்புத்தகத்தையும் நம்மால் ஒருபோதும் நினைவுகூற முடியாது. அனைத்தையும் நினவில் வைக்குமளவில் நினைவாற்றல் இருக்கும் ஒருசிலருக்கு ஒருவேளை அது சாத்தியப்படலாம். அவர்கள் கணினிகளைப் போன்றவர்கள். ஆனால் அது ஒரு தனித்திறனாகவோ சாதனையாகவோ நான் கருதவில்லை. பாகுபாடில்லாமல், பகுத்தறியாமல் படித்த அனைத்தையும் நினைவில் சேமித்து வைப்பதனால் யாருக்கு என்ன பயன்\nபடித்தவை படிக்காதவை என்பதைக் கடந்து புத்தகங்கள் என்னிடமிருக்கும்போது நான் தனியனல்ல என்பதை உணர்கிறேன். என்றைக்காவது படிக்க முடியும் என்கின்ற கனவுடன் ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்குகிறேன். வாழ்க்கையில் வாசிப்பு மட்டுமே இருக்கும் ஒரு காலம் கனவில் எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஒருபோதும் அது நடக்காது என்று அறிவேன் என்றபோதிலும் என்னிடமிருக்கும் புத்தகங்களில் பலதையும் படிக்காமலேயே நான் இறந்து போகலாம். இருந்தும் கையில் பணமிருந்தால் நான் புத்தகங்களை மேலும் வாங்குவேன். என்னிடம் இருக்கவேண்டும் என நினைக்கும் புத்தகங்களை யார் தந்தாலும் வாங்குவேன்.\nஎனது வீட்டின் நூலகத்தை பார்த்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மாமா ”எங்களது பழைய வீட்டைவிடப் பெரிய வீட்டில்தான் நான் இப்போது இருக்கிறேன். ஆனால் வீடுமாறி வரும்போது, பத்து பைசாவுக்கு உதவாத இதையெல்லாம் வைக்கப் புதுவீட்டில் இடமில்லை என்று சொல்லி, நூற்றுக்கணக்கான எனது புத்தகங்களையும் நாற்பதாண்டுகாலம் நான் எழுதிய நாள் குறிப்புகளையும் தூக்கிப் போட்டார்கள். பழைய அட்டை விலைக்கு கூட அதை வாங்க யாருமே முன்வரவில்லை” என்று வேதனையுடன் சொன்னார். அதைக் கேட்டபோது இனம் புரியாத ஒரு துயரத்தில் நானும் தடுமாறிப் போனேன். எனது வாழ்நாளின் மறுவிலையாக நான் வாங்கிய புத்தகங்கள் இடத்தை அடைக்கும் பழங்காலக் குப்பைகளாக ஒருநாள் வெளியே தூக்கி எறியப்படுமா அதை நினைத்து அன்றிரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை அதை நினைத்து அன்றிரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை ஆனால் காலத்தின் ஓட்டத்தை குறுக்கிட யாரால் முடியும்\nஉலக அளவில் பார்த்தால��� காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் காலம் ஏறத்தாழ முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். மின் புத்தகங்களின் (eBook) காலம் ஆரம்பமாகி இப்போது சில ஆண்டுகளாகிவிட்டன. எனது வீட்டின் வரவேர்ப்பறையின் பெரும்பகுதியாக இருக்கும் புத்தக நிலையடுக்கில் இருப்பதை விட நூறு மடங்கு அதிகம் புத்தகங்களை இன்று ஒரு சின்னஞிறிய கைக் கணினியில் அடக்கலாம். சட்டைப்பையில் போட்டு எங்கேயும் கொண்டு செல்லலாம். 5000 காகிதப் புத்தகங்களை சேகரிக்க எனக்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கடந்த ஒராண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலான மின் புத்தகங்களைச் சேர்த்திருக்கிறேன் அச்சிட்ட வடிவத்தில் என்னிடம் இல்லாதவை அவை. அப்புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றன என்கின்ற உடைமை உணர்வுக்காகத்தான் அவற்றை நான் சேர்க்கிறேன் என்றாலும் ஒரு புத்தகம் கையில் இருக்கிறது என்ற உணர்வை மின் புத்தகத்தால் ஒருபோதும் தரமுடியாது.\nகின்டில் (Kindle), நூக் (Nook), கோபோ (Kobo), ஐ பேட் (iPad) போன்ற கைக்கணினிகளில் மின் புத்தகத்தைப் படிக்கலாம். கின்டிலில் புத்தகம் படிக்கும் பெரும்பாலானோர்கள் அச்சிட்ட புத்தகங்களுக்கு வைத்திருக்கும் பெயர் ’பழங்காலத்து காகித அட்டை’ (Old Fashioned Paperback) என்றுதான் ஆனால் வேடிக்கையைப் பாருங்கள் உயர் ரக கின்டில் கருவியின் பெயரோ ‘காகித வெண்மை’ (Paper White)\nமின் புத்தகங்களைப் பல மணிநேரம் தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருந்தால் கண் வீங்கிவிடும், அவை கண் பார்வையை வேகமாக மங்கலாக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. வெளி வெய்யிலில் அவற்றைப் படிக்க முடியாது, இரவல் வாங்கிப் படிக்க முடியாது, பழைய புத்தகங்களை விற்கும் கடைகளிலிருந்து அரிதான ஒரு பழைய மின் புத்தகத்தை கண்டடைந்து சந்தோஷப்பட முடியாது, சுவாரசியமான ஒரு பக்கத்தைப் படித்துகொண்டிருக்கும்போது திடீரென்று மின்கலத்தில் மின்சாரம் தீர்ந்து விடலாம், அபிமான எழுத்தாளரின் கையொப்பம் மின் புத்தகத்தின்மேல் வாங்க முடியாது, புத்தகக் கடைகளின், நூலகங்களின் காகித வாசனையை உணரமுடியாது… என மின் புத்தகங்களுக்கு எதிராக எவ்வளவு நான் யோசித்தாலும் வரப்போகும் ஆண்டுகளினூடாக காகிதப் புத்தகங்களின் இடம் இல்லாமலாகிவிடும் என்பது உறுதியாகிவிட்டது.\nஆனால் புத்தகங்களை வாங்குவதிலிருந்து இது எதுவுமே இப்போதும் என்னை தடை���தில்லை. தற்போது சார்லஸ் ப்யுகோவ்ஸ்கியின் ’ஹேம் ஆன் றை’, ஸில்வியா ப்ளாத்தின் ’பெல் ஜார்’ ஆகிய புத்தகங்களுக்கு ஆமசோனில் அனுப்பாணைக் கொடுத்து அவை வருவதற்குக் காத்திருக்கிறேன் சமீபத்தில் ஒருநாள் தில்லி விமான நிலையத்தின் மூலையிலுள்ள ஒடிஸி புத்தகக் கடையிலிருந்து றஸ்கின் பாண்ட் எழுதிய ’பல வண்ணங்களிலான அறை’ எனும் குழந்தை இலக்கியப் புத்தகத்தை வாங்கினேன். மிக அழகாய் வடிவமைக்கப்பட்ட அற்புதமான புத்தகம். விமானத்தில் ஏறின உடன் படிக்கத்துவங்கினேன்.\nஎனது பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தவர் தனது மின்புத்தகக் கருவியை வெளியே எடுத்து அதன் குரல்வாங்கியைக் காதில் வைத்தார். பாட்டு கேட்டுக்கொண்டே படிக்கப் போகிறாரோ என்று யோசித்து அக்கருவியின் திரையை பார்த்தேன். புத்தகம் ஒன்று ’ஓடி’க்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கண்மூடி அமர்ந்திருக்கிறார் ஒரு பெண்குரல் மென்மையாக அவரது காதில் புத்தகத்தைப் படித்துக் கொடுக்கிறது ஒரு பெண்குரல் மென்மையாக அவரது காதில் புத்தகத்தைப் படித்துக் கொடுக்கிறது புத்தகங்களை இனிமேல் நாம் சிரமப்பட்டு படிக்க வேண்டியதுமில்லை புத்தகங்களை இனிமேல் நாம் சிரமப்பட்டு படிக்க வேண்டியதுமில்லை இளம் பெண்களின் இனிமைக்குரல்கள் நமது காதுகளில் தேன் பாய்வதுபோல் புத்தகங்களை படித்துத் தரும்\nஒரு கணம் நான் விமலாவை நினைத்தேன். ஒரு புத்தகத்தைக் கூட படிக்காத விமலா பல காதல்களையும் பிரிவுகளையும் திருமணங்களையும் மணமுறிவுகளையும் பிரசவங்களையும் தாங்கி இளமையிலேயே கிழவியாகிப்போன விமலா இறந்துபோய் இப்போது பல ஆண்டுகள் ஆகின்றன. மழைநீரில் கரைந்து காணாமல்போன அந்த புத்தகங்களைப்போல் விமலாவும் இல்லாமலாகிவிட்டாள்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில் NEW\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் ���ார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் ��ேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnstcworkers.blogspot.com/2012/04/blog-post_12.html", "date_download": "2018-12-16T17:19:15Z", "digest": "sha1:AQRSETT76WVBXVKHWYCSLKJS4USLFHFG", "length": 6689, "nlines": 107, "source_domain": "tnstcworkers.blogspot.com", "title": "போக்குவரத்துதொழிலாளி: போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்", "raw_content": "\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்\n2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி ஏற்கனவே இணையத்தில் உலா வருகிறது.இந்தஇணைப்பில் படிக்கலாம்.\n2012 சனவரி மாத போக்குவரத்து தொழிலாளி\nஇப்பொழுது FEB 2012,MARCH 2012,APRIL 2012 PVT books இணையத்தில் கிடைக்கிறது.இணைப்புக்கள் கீழே.\nபிப்ரவரி மாத போக்குவரத்து தொழிலாளி\nமார்ச்சு மாத போக்குவரத்து தொழிலாளி\nஏப்ரல் மாத போக்குவரத்து தொழிலாளி\nவணக்கம்.நான் திருநெல்வேலி மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தாமிரபரணி கிளையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறேன்.கடந்த இரு வருடங்களாக போக்குவரத்து தொழிலாளி இதழின் வாசகராக உள்ளேன்.\nபொருளாதார சிக்கல்களாலும், வர்க்க முரண்பாடுகளாலும் தொழிலாளி வர்க்கத்��ினரிடையே உருவாகும் வர்க்க உணர்வினாலும் உந்தப்படும் தொழிலாளர்களால்தான் ஒவ்வொரு நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் (en: Trade Union) தோன்றுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் தொழில் தகராறுகளில் தொழிலாளர் நலனுக்கு உதவுகின்றன. மேலும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, சலுகைகள் போன்றவற்றைப் பெற்றுத்தர தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. இந்த தொழிற்சங்கங்களில் பல ஏதாவதொரு அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பதால் அந்த அரசியல் கட்சியின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் சரியான தீர்வு என்பது இந்தியாவில் இப்போது கேள்விக்குரியதாகி விட்டது..தொழிலாளி நலனுக்காக உண்மையிலே பாடுபடும் CITU இயக்கம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்\nhttp://www.scribd.com/rajucitu இந்த வலைதளத்தில் 2012ம் ஆண்டிலிருந்து சிஐடியு செய்தி,போக்குவரத்து தொழிலாளி இதழ்களை பதிவேற்றி உள்ளேன்.படித்து பயன்பெறுங்கள்.\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/online-cps-account-slip-published.html", "date_download": "2018-12-16T17:02:21Z", "digest": "sha1:H376656XHQYEJKCEVXYF6XP7FUN4MURG", "length": 4043, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Online CPS ACCOUNT SLIP - published", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8097.html", "date_download": "2018-12-16T18:26:49Z", "digest": "sha1:2H2EU3PBQS32WZE2HLDXC4DHJXG537O6", "length": 7730, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் தீயில் இறங்கிய சிறுவர்கள்!! - Yarldeepam News", "raw_content": "\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\nபுதிய அமைச்சரவை ரணில் தலைமையில், முழுவிபரம் உள்ளே\nரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம் மைத்திரியிடம்\nரணில் தரப்பினர் வகுக்கும் புதிய திட்டம்\nஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் தீயில் இறங்கிய சிறுவர்கள்\nஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் தீயில் இறங்கிய சிறுவர்கள்\nகாரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. ஆலய பூசகர் கு.லோகேஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இந்த நிகழ்வு சிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீ மிதிப்பு நிகழ்வில் பெரியவர்களுடன், சிறுவர்களும் இணைந்து தீயில் இறங்கிய காட்சியானது அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது.\nஇதேவேளை ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு கடந்த 13ஆம் திகதி கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களையும் கனக்க செய்த நிஜ காதல் : பலரின் கண்களில் கண்ணீர்\nதிருவிழாவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை\nதென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப்…\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nஇவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும்…\nமஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-padma-lakshmi-released-hot-images/", "date_download": "2018-12-16T17:55:23Z", "digest": "sha1:YTIHQJBBK5N64G37ZBMU5IU5EFAU5QMM", "length": 9969, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "47 வயதில் நிர்வாணமாக கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் 47 வயதில் நிர்வாணமாக கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே ...\n47 வயதில் நிர்வாணமாக கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே \nகவர்ச்சி புகைப்படங்களை வெளிடுவதில் பாலிவுட்டிற்கு நிகர் பாலிவுட் தான். நாளுக்கு நாள் பாலிவுட் நடிகைகள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டக் கொண்டு தான் இருக்கின்றனர். இதில் தற்போது 50 வயது நெருங்கும் நடிகை தந்து கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய வம்சாவழியை சார்ந்த பத்ம லட்சுமி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். மாடல், எழுத்தாளர், நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி என்று பல்வேறு முகங்களை கொண்ட இவருக்கு தற்போது 47 வயதாகிறது. மேலும் இவர் சல்மான் ருஷ்டி என்ற இந்திய எழுத்தாளர் ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவருடன் விவாகரத்தம் செய்து கொண்டார்.\nஉணவு மற்றும் சமையல் பற்றி பல புத்தகங்களையும் வெளியிட்டள்ள இவர் அமெரிக்காவில் கொஞ்சம் பிரபலம் தான். மேலும் இவர் ஹிந்தியில் 2003 இல் வெளியான பூம் என்ற படத்திலும் நடித்து இந்தியர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமாகும் இருந்து வருகிறார்.\nதற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள இவர் சமீபத்தில் தனது குளியலறையிலெடுத்துக் கொண்ட கார்ச்சியான புகைப்படம் ஒன்றை வெக்கியிட்டுள்ளார். மேலாடை எதுவும் அணியாமல் ஒரு குளியல் தொட்டியில் அமர்ந்து கொண்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் இந்த முதிர்ந்த கவர்ச்சி கன்னி.\nசமீபத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவரும் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து லைக்ஸ் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் பார்ப்பதற்கும் இளம் நடிகை போல காட்சி அளிக்குந் இவருக்கு 50 வயது நெருங்க போகிறது என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.\nPrevious articleநடிக்க பட வாய்ப்புகள் இல்லாமல், தொழிலை மாற்றிய ஆர்யா பட நடிகை – புகைப்படம் உள்ளே \nNext articleதமிழ் படமா இல்ல PORN படமா.. படக்குழுவினரை வெளுத்து வாங்கிய பிரபல பிரச்சனை நடிகை..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல...\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n பிரபல தொகுப்பாளினி திடீர் கைது\nதொடர்ந்து 5 நாட்கள் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். “Sun Pictures” அதிகாரப்பூர்வ தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/manam-kothi-paravai-actress-amithika/", "date_download": "2018-12-16T16:57:48Z", "digest": "sha1:YJPEHLOHQA3UL3RRCF4NYEEHRBLWT3JS", "length": 9497, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மனம் கொத்தி பறவை நடிகையா இது..! இப்படி இருக்காங்க..! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மனம் கொத்தி பறவை நடிகையா இது.. இப்படி இருக்காங்க..\nமனம் கொத்தி பறவை நடிகையா இது.. இப்படி இருக்காங்க..\nநடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் காமெடியினாக நுழைந்து தற்போது இளம் ஹீரோக்களில் ஒரு முக்கிய ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவருடன் கதாநாயகியாக நடித்த அனைவரும் தற்போது பெயர் சொல்கொள்ளும் அளவிற்காவது மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமாக தான் உள்ளனர்.\nஆனால் 2012 ஆம் ஆண்டு சிவகார்திகேயன் முதல் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது “மனம் கொத்தி பறவை ” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆத்மீயா அதன் பின்னர் என்னவானார் என்று பலருக்கும் தெரியவில்லை.\nமனம் கொத்தி பறவை படத்திற்க்கு பிறகு தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான போங்கடி நீ��்களும் உங்க காதலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு அமீபா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ஷ்யாம் நடித்த காவியன் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் கண்டந் 2017 ஆம்ஆண்டே வெளியாகி இருந்த நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வந்ததா இல்லையா என்று கூட தெரிவில்லை.\nஷாம் படத்தை தவிர்த்து நடிகை ஆத்மீயா சென்ற 2017 ஆம் ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இதுவரை திரையில் வெளியானதா இல்லையா என்று கூட தெரியவில்லை.இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த “மனம் கொத்தி பறவை” படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிலான படங்களில் நடிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க இவர் நடித்த படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் தான் உள்ளது போல தெரிகிறது.\nPrevious articleநடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளம் இத்தனை கோடியா.. கடுப்பில் சக நடிகைகள்..\nNext articleபடத்துக்காக 8 கிலோ குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிப்போன நந்திதா..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nகேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனாமரியா பால். இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த ரெட் சில்லீஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பல...\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா கமல் \nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமஜ்னு பட நடிகையா இவங்க இப்படி மாறிட்டாங்க \nநான் ஒரு இடத்தை நினைக்கின்றேன் அந்��� இடத்திற்கு விஜய் வருவார் – கோவைசரளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2015/08/150814_jayacase", "date_download": "2018-12-16T18:50:38Z", "digest": "sha1:NIB7GBI5R5OXU5BMOTUG3PRZPRIGELKH", "length": 11003, "nlines": 111, "source_domain": "www.bbc.com", "title": "14 வருட பழைய வழக்கில் விரைவில் இறுதி விசாரணை - BBC News தமிழ்", "raw_content": "\n14 வருட பழைய வழக்கில் விரைவில் இறுதி விசாரணை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நான்கு தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, உச்சநீதிமன்றத்தில் அடுத்த மாதம் 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nImage caption 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விரைவில் முடிக்க கோரப்பட்டுள்ளது.\nகடந்த 2001ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.\nதேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட இந்த வழக்குதான், தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.\nநான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தபோதும் அவருக்கு டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், சட்டப்படி அவர் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்திருந்தார். தவிர, நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததால், ஜெயலலிதாவின் அனைத்து மனுக்களுமே அப்போது தள்ளுபடி செய்யப்பட்டன.\nஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது தொடர்பான புகார் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், திமுக சார்பில் மறைந்த முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதனடிப்படையில், ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.\nஅதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெயலலி��ா மேல்முறையீடு செய்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.\n2012ஆம் ஆண்டில் குப்புசாமி இறந்ததை அடுத்து, அந்த வழக்கில் குப்புசாமிக்கு பதிலாக தன்னை மனுதாரராக ஏற்றுக்கொள்ளுமாறு திமுகவின் நாடளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.எஸ். விஜயன் நீதிமன்றத்தை கோரினார். ஆனால் அந்த மனுவை அப்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஅதன் காரணமாக அந்த மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டுமென, ஏ.கே.எஸ். விஜயன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.\nஇன்று ஏ.கே.எஸ். விஜயன் தரப்பில் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா ஆஜராகி வாதாடியபோது, இந்த குறிப்பிட்ட வழக்கை விரைவாக முடிக்கக்கோரி வலியுறுத்தினார். அத்தோடு நீதிமன்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட காரணத்தால், இருமுறை ஜெயலலிதா பதவி இழந்தார் என்பதையும் மனதில் கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nஇந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/election-commission-probe-on-sasikala-plea-today/", "date_download": "2018-12-16T18:06:14Z", "digest": "sha1:4Z4UBMOUGTJUWF7SJMFE27DIUBQXS5VO", "length": 12197, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "சசிகலா மனு மீது இன்று விசாரணை - Cinemapettai", "raw_content": "\nசசிகலா மனு மீது இன்று விசாரணை\nபுதுதில்லி: அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ள சசிகலா மனு மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு பின்னர், தமிழக முதல்வராக பன்னீர்செல்வமும், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றனர். சென்னையில் நடைபெற்ற அதிமுக-வின் பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், சசிகலா, அதிமுக பொதுச் செயலாளரானார்.\nஇதனிடையே, தமிழக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தொடர்ந்து, அவரது அணியினர், சசிகலாவின் நியமனம் செல்லாது என கூறி வந்தனர். அது தொடர்பான மனு ஒன்றும் தேர்தல் ஆணையத்தில், பன்னீர்செல்வம் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது.\nஅதிகம் படித்தவை: தலயுடன் நடிக்க வேண்டிய நடிகை இப்போது யாருடன் நடிக்கிறார் தெரியுமா\nஅதனைத்தொடர்ந்து, ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அதிமுக கட்சியையும், சின்னத்தையும் தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என இரு அணியினருக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.\nஅதிமுக பொதுச் செயலாளர் நியமனம் மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்த விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்புக்கும் உத்தரவிடப்பட்டது.\nஅதிகம் படித்தவை: கும்கி 2 படத்தில் கதாநாயகனாக நடிக்க போவது யார் தெரியுமா.\nஅதன்படி, கூடுதல் ஆவணங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 17-ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. இதனிடையே, ஆவணங்களை தயார் செய்து சமர்ப்பிக்க மேலும் 8 வாரம் அவகாசம் வேண்டும் என சசிகலா அணியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கடந்த வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதன்பிறகு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், அந்த மனுவின் மீதான விசாரணையை இன்று நடத்தி, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅதேபோல், இது தொடர்பான விசாரணையை விரைவாக நடத்தி முடித்து, முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் அணியினர் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் ல��க் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/84821", "date_download": "2018-12-16T18:36:00Z", "digest": "sha1:HJJ6QEOGYUFHFWLHCJF266SKWLGY3JTY", "length": 17897, "nlines": 185, "source_domain": "kalkudahnation.com", "title": "மக்கள் சொத்துக்களை சூறையாடுவதற்கும் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை-கிழக்கு முதலமைச்சர் சூளுரை. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மக்கள் சொத்துக்களை சூறையாடுவதற்கும் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை-கிழக்கு முதலமைச்சர் சூளுரை.\nமக்கள் சொத்துக்களை சூறையாடுவதற்கும் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை-கிழக்கு முதலமைச்சர் சூளுரை.\nமக்களுடைய சொத்துக்களை சூறையாடுவதற்கோ கொள்ளையடிக்கவோ எவராவது முற்பட்டால் கிழக்கின் முதலமைச்சராய் இருக்கும் வரை அதற்கு இடமளிக்க மாட்டோம் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சூளுரைத்துள்ளார்.\nயாராவது மக்களுடைய சொத்துக்களை கொள்ளையடிக்கவோ ஊழல் செய்யவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ முற்பட்டால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்பட தயாராக உள்ளதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஏறாவூரில் மிச் நகர் பிரதான வீதி மற்றும் வடிகான் வீதி ஆகியவற்றை கொங்கிரீட் வீதிகளாக புனரமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.\nமிச்நகர் பிரதான வீதி மற்றும் வடிகான் வீதி ஆகியனவற்றிற்கு கிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டினால் 40 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்படவுள்ளன.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர்,\nஓட்டமாவடி பிரதேசத்தி்ல் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏழை மக்களுக்கு வழங்க 50 வீடுகள் வழங்கப்பட்ட போதும் அவற்றை நிர்மாணிக்க காணி இல்லாத காரணத்தினால் அவை மீள அரசாங்கத்துக்கே திருப்பிச் செல்கின்ற நிலை காணப்பட்டது’\nஏனெனில் அவற்றை நிர்மாணிக்க வேண்டிய காணியை அரசியல்வாதியொருவர் மக்களுக்கு கிடைப்பதை தடுத்து வைத்திருந்த நிலையில் அதனை எனது தற்துணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு வாரங்களுக்குள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தேன்.\nபின்னர் வெட்கமின்றி அதே காணிக்கு காலையிலேயே சென்று வீட்டுத் திட்டத்திற்கு சென்று அடிக்கல் நாட்டிய கேவலமான சம்பவம் நடந்தது.\nநாங்கள் மக்கள் காணிகளை கையகப்படுத்தி சேவைகளை முன்னெடுக்கவில்லை.\nகடந்த வாரம் ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலையொன்றை நான் திறந்து வைத்தேன், அந்த ஆடைத் தொழிற்சாலை அமையப் பெற்றுள்ள இடமானது எனது தாய் வாழ்ந்த இடம் .இருந்தாலும் நமது பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று கஷ்டப்படக் கூடாது என்ற எனது இலட்சியத்தை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் நான் அர்ப்பணிக்க தயாராக உள்ள��ன்.\nஅதே போன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை எனது சொந்த நிதியினால் நான் வாங்கிக் கொடுத்தேன்.\nஆகவே நாம் மக்கள் இடங்களை கையகப்படுத்தி எமது நெருங்கியவர்களுக்கு பினாமிகளுக்கோ வழங்காமல் எமது காணிகளை நாம் மக்களுக்கு வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முற்படுகின்றோம்.\nகடந்த 30 வருடமாக அரசியல் செய்கின்றவர்கள், ஒரு இராஜாங்க அமைச்சராக இருக்கின்றவர் காத்தான்குடி நகர சபைக்ககட்டடத்தை தான் கட்டியதாக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுத் திரிகின்றார்.\n30 ஆண்டுகால அரசியலில் இருக்கும் அவருக்குத் தெரியும் மத்தியரசின் ஒரு பணியை முடிப்பெதன்றால் பல்வேறு கடிதத் தொடர்புகள் இருக்கும்.நகர சபைக் கட்டடத்தை தான் நிர்மாணித்தமைக்கு ஆதாரமான ஒரு கடிதத்தை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.\nஅத்துடன் காத்தான்குடி நகர சபைக் கட்டடமோ ஏறாவூர் நகர சபைக்கட்டடமோ யாரின் முயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்டதல்ல, அவை நெல்சிப் எனப்படும் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகவே அதன் நிர்மாணங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஅவ்வாறானால் நெல்சிப் நிதியினால் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களும் நிர்மாணிக்கப்பட்டன, அவர்கள் அவ்வாறானால் அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் யாராவது இதற்கு உரிமை கோரினார்களா\nஅவ்வாறானால் நீங்கள் மாத்திரம் எவ்வாறு உரிமை கோரமுடியும்.\nஅத்துடன் இன்று நெடுந்தெருக்கள் சம்பந்தமாக உரிமைக கோர வருகின்றார்கள்இநான் அவர்களுக்கு சவால் விடுகின்றேன் முடிந்தால் நெடுந்தெருக்கள் திட்டத்தில் ஒன்றை நிறுத்திக் காட்டுமாறு கேட்கின்றேன்.\nகடந்த 30 வருடங்களாக இராஜாங்க அமைச்சராக இருக்கும் இவரால் கடந்த 30 வருடத்தில் காத்தான்குடி மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள் என்ற பட்டியலைக் காட்டுங்கள் நான் கடந்த இரண்டு வருடத்தில் தொழில் வாய்ப்புக்களை வழங்கிய பட்டியலை காட்டுகின்றேன்\nஆகவே மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதை விடுத்து ஆக்கபூர்வமான முறையில் அரசியலை முன்னெடுத்து சுயலாப அரசியலை முன்னெடுக்க வேண்டாமென க��ழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.(F)\nPrevious articleயாழ்ப்பாணம் மண்டைதீவில் படகு விபத்து – 6 மாணவர்கள் உயிரிழப்பு.\nNext articleசாய்ந்தமருது பிரதேச சபை பிரகடனம்-28.08.2017\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபொலிஸ் திணைக்களம், அரசாங்க அச்சக கூட்டுதாபனம் என்பன பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும்\nஅம்பாறை இனவாத தாக்குதலில் தொடர்புடையவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைதுசெய்யவும்\nஉற்பத்தி குறைந்தமையால் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது\nவாழைச்சேனையில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் ஒருவருக்கு காயம்.\nஇன்று GCE O/L பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் உற்சாகத்தோடு வருகை\nகிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளது-கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம\nவடக்கு கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் மேற்கொள்வோம்\nஅரசியலமைப்பு குறித்து உலமா சபையின் கரிசனை ஆரோக்கியமான செயற்பாடாகும்\nவன்செயலின் ஊடான தாக்குதலையடுத்து சிறுபான்மை சமூகத்தை நோக்கிய அறிவு ரீதியான தாக்குதலாக மாகாண சபைத்...\nஓட்டமாவடி – மீராவோடையில் அல் ஹிதாய அஹதியா பாடசாலை வகுப்புக்கள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/03/unknown.html", "date_download": "2018-12-16T18:14:24Z", "digest": "sha1:4FAJAGGNO6WKFXOZ2G2SCI4DFBF7HZ22", "length": 16560, "nlines": 274, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: Unknown - திரை விமர்சனம்", "raw_content": "\nUnknown - திரை விமர்சனம்\nடேக்கன், பேட்மன் பிகின்ஸ் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லய்ம் நீசனின் பிரமாதமான நடிப்பில் வெளிவந்திருக்கும் படமிது.\nதன் மனைவியுடன் ஒரு அறிவியல் மாநாட்டிற்கு பெர்லின் செல்லும் மார்டின் ஹாரிஸ் எனும் விஞ்ஞானி (லய்ம் நீசன்) ஏர்போர்ட்டில் தன் பெட்டியை தவற விட்டுவிட்டு, தான் தங்கப் போகும் ஹோட்டலுக்கு செல்ல, ஹோட்டலை அடைந்ததும் தன் மனைவியிடம் தங்கும் அறையின் சாவியை பெறச் சொல்லிவிட்டு டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்புகிறார். பின்னர் தான் கொண்டுவந்த பெட்டிகளில் தன் ப்ரீப் கேசை விட்டுவிட்டதை உணர்ந்த அவர் டாக்சியை நிறுத்த முயல, அதற்குள் டாக்சி சென்று விட, உள்ளே சென்ற மனைவியிடம் கூறிவிட்டு செல்ல போதிய சமயம் இல்லாததால் அவரிடம் சொல்லாமலே இன்னொரு டாக்சியை பிடித்து ஏர்போர்டிட்கு செல்லுமாறு கூறுகிறார். மார்டினின் உந்துதலால் வேகமாக வண்டி ஓட்டிச் சென்ற அந்த பெண்மணி ஒரு விபத்தில் சிக்கி இருவரும் ஆற்றில் விழுகின்றனர். படத்தின் முதல் பத்து நிமிடங்களில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்லும் இவர்கள் இறுதி வரை இந்த சஸ்பென்சை கொண்டு செல்கிறார்கள்.\nகிட்டத்தட்ட வெற்றிவிழா கமலின் கேரக்டரை நினைவு படுத்துகிறார் லய்ம் நீசன். டாக்டர் மார்டின் ஹாரிசாக வரும் இவர் முன் கூறிய விபத்தில் நினைவை இழந்து விட, நான்கு நாட்களுக்கு பின் நினைவுக்கு வந்ததும் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று தன் மனைவியை தேட, அவரோ இவரை யாரென்றே தெரியாது என சாதிக்கிறார். அது மட்டுமல்ல தன் கணவர் மார்டின் ஹாரிஸ் என்ற பெயரில் மற்றொருவரை காட்டுகிறார். பின் தான் சந்திக்கவிருந்த புரொபசர் ஒருவரை சந்திக்க முயல அங்கும் டுப்ளிகேட் மார்டின் வந்து, தன் மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட அதே புகைப்படத்தை காட்ட மயங்கி விழுவது லயம் நீசன் மட்டுமல்ல, நாமும் தான்.\nதான் யார் என்பதை ஒரு டிடக்டிவ் உதவியுடன் கண்டுபிடிக்க முயலும் இவருக்கு உதவுவது முதல் காட்சியில் வந்த டாக்சி டிரைவர் (டயன் க்ரூகர்) . கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல் நடிப்பு இவருடையது. தான்தான் உண்மையான மார்டின் ஹாரிஸ் என்பதை நிரூபித்தாரா தன் மனைவி தன்னை கண்டும் காணாதது போல் இருந்தது ஏன் என கண்டுபிடித்தாரா தன் மனைவி தன்னை கண்டும் காணாதது போல் இருந்தது ஏன் என கண்டுபிடித்தாரா இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என தெரிந்ததா இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என தெரிந்ததா\nவிறுவிறுப்பான இந்த திரைக்கதையில் பல ஓட்டைகள் இருந்தாலும், இரண்டு மணிநேரம் செல்வதை நாம் உணர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை.. தன்னை கொல்ல வரும் வில்லனிடமிருந்து தப்பிக்க நடக்கும் கார் சேஸிங் சீன் ஒன்றே ஹாலிவுட் படங்கள் இன்றும் தரமுள்ளதாய் இருப்பதற்கு சாட்சி.. எல்லாம் சரி.. பெர்லினில் எல்லா டாக்சிகளும் மெர்சிடிஸ் பென்சாக இருப்பதை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. .\nUnknown - த்ரில்லர் விரும்பிகளுக்காக..\nதங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்\nஅறிமுகத்திற்கு நன்றி திரு.பாரி தாண்டவமூர்த்தி என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் மற்ற பதிவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது..\nநன்றி எஸ். கே. நல்ல திரில்லர் மூவி\nபுவனா, நல்லா இருந்தது இந்த படம். லைம் நீசன் நடிச்ச டேக்கன் படத்த நம்ம விஜயகாந்த் விருதகிரி படத்துல காப்பி அடிச்சிருந்தாரு இந்த படத்தையும் எப்படியும் நம்ம ஆளுக விடமாட்டாங்க\nசினிமா... பார்க்க வேண்டிய தூண்டல்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nநீ வருவாய் என ..\nஎனக்கே எனக்கா ஒரு பொண்ணு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2011\nUnknown - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஞாயிறு : இவ்விடம் போட்டோ எடுக்கக்கூடாது\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nகலைஞர் பாணியை பின் பற்றும் ரஜினிகாந்த்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-16T17:00:49Z", "digest": "sha1:Y53PL4BAQLMX45DKC2DZVWFKVOCSKNDB", "length": 6834, "nlines": 126, "source_domain": "www.radiotamizha.com", "title": "அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்.... « Radiotamizha Fm", "raw_content": "\nசற்றுநேரத்தில் புதிய பிரதம��ின் விசேட உரை\nபிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்\nமகிந்தவின் விலகல் நடந்தது எப்படி\nபேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சி – புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது\nராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்\nHome / உள்நாட்டு செய்திகள் / அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்….\nஅரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்….\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் October 13, 2018\nPrevious: தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்றது கூட்டமைப்பு\nNext: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உண்மை – சின்மயி (Video)\nசற்றுநேரத்தில் புதிய பிரதமரின் விசேட உரை\nபிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்\nமகிந்தவின் விலகல் நடந்தது எப்படி\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 15/12/2018\nஇன்றைய நாள் எப்படி 14/12/2018\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\nராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்\nசுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-oct-14/politics/144938-political-bit-news.html", "date_download": "2018-12-16T17:15:37Z", "digest": "sha1:NLCAAJ2GCYCW7CCYY5X2EQKEFRB75JJN", "length": 20214, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகுழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு\n’ - காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி\n`ராகுல் காந்தியே வருக...நாட்டுக்கு நல்லாட்சி தருக’ - சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஎண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசாணை பிறப்பித்தது ஏன் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\n`வைகோ ��ோலித்தனமாக பிரசாரம் செய்யக்கூடியவர்’- பா.ஜ.க., மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன்\n`ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது\n5 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் - வெளியானது விஸ்வாசம் பாடல்கள்\n`என்.எல்.சிக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு' - கறுப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்.\nஜூனியர் விகடன் - 14 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: டெல்லி க்ரீன் சிக்னல்... பறிபோகிறது பன்னீர் பதவி\nவாரணாசியில் மோடி... அமேதியில் ராகுல்... வெற்றியைத் தீர்மானிக்கும் மாயாவதி\nஇடைத்தேர்தலில் ஓட்டு போட ரூ.5000 கடன்\n“எப்போது ராஜினாமா செய்யப் போகிறீர்கள்\nஒதுக்கப்படும் விசுவாசிகள்... பதவி வாங்கும் புது நபர்கள்\nஆவின் மீது கண் வைக்கும் ஓ.பி.எஸ். தம்பி - குறுக்கு வழியில் நுழைவதாகப் புகார்...\n“இன்னொரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்\nஒரு பொய் வழக்கு... 24 ஆண்டுகள் சிறை... இறுதியில் இணைந்த காதல் ஜோடி\n - காஞ்சிபுரத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’\n“அடுத்த 20 ஆண்டுகளுக்கு அட்வான்ஸ் புக்கிங்” - துணைவேந்தர் நியமன ஊழல்\n - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)\nஐந்து நிறுவனங்கள்... ரூ.1,259 கோடி டெண்டர்... மர்மம் சூழ்ந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம்\nஸ்டார்ட் ஆகாத ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் - கமிஷன் பேரம் காரணமா\nசிலையே உன் விலை என்ன சிலை நகரமாக மாறிய தலைநகரம்\n - அறக்கட்டளையில் ரூ.2,000 கோடி... ஆதரவின்றி நிற்கும் தொழிலாளர்கள்...\nவாரிசு அரசியலை ஒழிக்கக் கிளம்பிய வாரிசு\nபுதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும், அவரின் மகனும் புதிய தமிழகத்தின் இளைஞர் அணித் தலைவருமான ஷ்யாமும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய கிருஷ்ணசாமி, “தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடு தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரானது. இனி, சமூக நீதி என்பது தி.மு.க-வை அழித்துவிட்டு புதிய தமிழகம் ஆட்சி அமைப்பதுதான்’’ என்றார். இதே கூட்டத்தில், அவரின் மகன் ஷ்யாம், “தி.மு.க-வின் வாரிசு அரசியலை ஒழிப்போம்” என்று தீர்மானம் வாசித்ததுதான் ஹை-லைட். ‘ஒரு வாரிசே வாரிசு அரசியலை வாருதப்பா...’ என்பது போன்ற கமென்ட்களை சொந்தக் கட்சியினரே வாசித்த மொமன்ட் அது\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்���ுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“இன்னொரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n‘நீங்க செஞ்சா நாங்களும் செய்யவேண்டியிருக்கும் மாஹி’ - மீண்டும் நிரூபித்த தோனி\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=151468", "date_download": "2018-12-16T19:01:15Z", "digest": "sha1:5DWUU3STS2J3ZFQOHJZWVBT5BIKUEI4N", "length": 33850, "nlines": 220, "source_domain": "nadunadapu.com", "title": "இந்­தி­யா­வுக்கு சவா­லாக சீனா அள்­ளி­யி­றைக்கும் நிதி!! -ஹரிகரன் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nஇந்­தி­யா­வுக்கு சவா­லாக சீனா அள்­ளி­யி­றைக்கும் நிதி\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த திட்­டத்­துக்கு வேண்­டு­மா­னாலும் செல­வி­டலாம்\nஇலங்­கையில் தமது செல்­வாக்கை அல்­லது தலை­யீ­டு­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வதில், சீனாவும் இந்­தி­யாவும், கடு­மை­யான போட்டியில் தான் குதித்­தி­ருக்­கின்­றன என்­பதை இரண்டு நாடு­க­ளி­னதும் அண்­மைய நகர்­வுகள் தெளி­வாக உணர்த்தி வரு­கின்­றன.\nஒன்­றுக்கு ஒன்று சளைக்­கா­மலும், விட்டுக் கொடுக்­கா­மலும், ந���ர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­வதைக் காண முடி­கி­றது.\nஇலங்­கையில் பொரு­ளா­தார ரீதி­யான தலை­யீ­டு­களை மாத்­தி­ர­மன்றி, அதனை தமது பாது­காப்பு நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்வதற்கும் பயன்­ப­டுத்தி வரும் சீனா­வுக்கு இந்­தி­யாவும் கடு­மை­யான போட்­டியைக் கொடுத்து வரு­கி­றது.\nஇத்­த­கைய தரு­ணத்தில், இந்­தி­யாவின் எதிர் நகர்­வு­களைத் தோற்­க­டிக்கும் நகர்­வு­க­ளுக்கு சீனாவும் விடாப்­பி­டி­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது.\nஅம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை கைப்­பற்­றிய சீனா­வுக்குப் பதி­ல­டி­யாக, மத்­தல விமான நிலை­யத்தை வளைத்துப் போடும் இந்தியாவின் நகர்வு அமைந்­தி­ருந்­தது.\nமத்­தல விமான நிலையம் தொடர்­பாக, இந்­திய அதி­கா­ரிகள், கொழும்பில் பேச்­சுக்­களை நடத்திக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில், சீனத் தூதுவர் செங் ஷி யுவான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­திக்கச் சென்­றி­ருந்தார். இது நடந்து கிட்­டத்­தட்ட மூன்று வாரங்களாகி விட்­டன.\nபொலன்­ன­று­வவில், சிறு­நீ­ரக நோய்க்குச் சிகிச்சை வழங்கும் முழு வச­தி­க­ளையும் கொண்ட மருத்­து­வ­மனை ஒன்றை அமைக்கும் திட்டத்­துக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்­வுக்­கான இறு­திக்­கட்ட ஒழுங்­குகள் பற்றிக் கலந்­து­ரை­யா­டு­வதே சீனத் தூது­வரின் வெளிப்படையான நோக்கம்.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சீனா­வுக்குச் சென்­றி­ருந்த போது, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்­பிங்­கிடம் விடுக்­கப்­பட்ட கோரிக்கைக்கமைய, பொலன்­ன­று­வவில் இந்த மருத்­து­வ­ம­னையை அமைத்து தரு­வ­தாக சீனா உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.\nஇந்த திட்­டத்­துக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி பொலன்­ன­று­வவில் நடை­பெற்­றது. அந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் சீனத் தூதுவர் செங் ஷியு­வானும் பங்­கேற்­றி­ருந்தார்.\nஇந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாற்­றிய போது தான், அந்த விட­யத்தை வெளியே உடைத்துப் போட்டார்.\nஅதா­வது மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர், சீனத் தூதுவர் தனது இருப்­பி­டத்­துக்கு காவி வந்த செய்தி தான் அது.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்வந்திருக்கிறார்.\nஅதனை ஜனா­தி­பதி ��ைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த திட்­டத்­துக்கு வேண்­டு­மா­னாலும் செல­வி­டலாம் என்­பது தான், சீனத் தூதுவர் காவிச் சென்ற செய்தி.\nசீன ஜனா­தி­பதி வழங்க முன்­வந்­தது ஒன்றும் கடன் அல்ல, திருப்பி செலுத்தத் தேவை­யில்­லாத நன்­கொடை அது. அதுவும் சாதா­ர­ண­மான அளவு அல்ல. 2 பில்­லியன் யுவான் என்­பது, கிட்­டத்­தட்ட 295 மில்­லியன் டொல­ருக்குச் சம­மா­னது. இலங்கை ரூபாவில், சுமார் 4800 கோடி.\nபொது­வாக, நாடு­களின் தலை­வர்­களின் பய­ணங்­களின் போது தான் இந்­த­ளவு பெரிய நன்­கொ­டைகள் பற்­றிய அறி­விப்­புகள் வெளியிடப்படு­வது வழக்கம்.\nஆனால், சீன ஜனா­தி­பதி, அத்­த­கைய எந்தப் பய­ணங்­களும் இடம்­பெ­றாத சூழலில், இந்த நன்­கொ­டையை அறி­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரியம்.\nஇரண்டு முக்­கி­ய­மான விட­யங்கள் பற்­றிய விவா­தங்கள் நடந்து கொண்­டி­ருந்த சூழலில் தான், சீன ஜனா­தி­ப­தியின் இந்த அறி­விப்பு வெளியா­னது.\nமுத­லா­வது மத்­தல விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுடன், இணைந்து இயக்­கு­வது தொடர்­பான பேச்­சுக்கள் நடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த சூழல்.\nஇரண்­டா­வது, கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது, மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கு சீன நிறு­வனம், 7.6 மில்­லியன் டொலரை வழங்­கி­யது என்ற குற்­றச்­சாட்டு சூடு பிடித்­தி­ருந்த சூழல்.\nஜனா­தி­பதித் தேர்­தலில் சீன நிறு­வ­னத்­திடம் நிதி பெற­வில்லை என்று பாரா­ளு­மன்­றத்தில் அடித்துச் சொல்லும் திராணி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இல்­லாத நிலையில், இந்த விவ­கா­ரத்தை இனி­மேலும் தோண்டிக் கொண்­டி­ருக்கக் கூடாது என்ற சமிக்­ஞையை கொழும்­புக்கு வெளிப்­ப­டுத்தும் நோக்கில் தான், இந்த 4800 கோடி ரூபா நன்­கொடை அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது என்ற பர­வ­லான ஒரு கருத்து உள்­ளது.\nஅதா­வது. மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது, அவ­ருக்கு மாத்­திரம் நன்­கொ­டை­களை வழங்­க­வில்லை, தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கும் கூட அத்­த­கைய நன்­கொ­டைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று கணக்கை சமப்­ப­டுத்தும் யுக்­தி­யா­கவும் இதனைப் பார்க்­கலாம்.\nஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள 4800 கோடி ரூபா நன்­கொடை, அவ­ரது தனிப்­பட்ட அல்­லது தேர்தல் செல­வுக்­காக அளிக்­கப்­பட்ட ஒன்று அல்ல. நாட்டின் அபி­வி­ருத்தித் திட்­டங்­களில�� ஏதா­வது ஒன்­றுக்குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக அறி­விக்­கப்­பட்­டது.\nமஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும், 7.6 மில்­லியன் டொல­ருக்கு என்ன நடந்­தது என்று யாருக்கும் தெரி­யாது. அது­பற்­றிய அர­சாங்க கணக்கு வழக்­கு­களும் கிடை­யாது.\nஇங்கு, ஒன்றை மறைக்க இன்­னொன்றைத் தூக்கிப் போடும் யுக்­தியை சீனா கையாண்­டி­ருக்­கலாம். ஆனால், இது­மாத்­திரம் தான் சீனாவின் திட்டம் என்று எவ­ரேனும் கரு­தினால் அது தவ­றா­னது. அதற்கு அப்­பாலும் நோக்­கங்கள் இருந்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.\nஇந்த நன்­கொடைப் பொதி­யுடன், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­திக்க சீனத் தூதுவர் சென்­றி­ருந்த போது தான், இந்­திய அதி­கா­ரிகள் குழு மத்­தல விமான நிலையம் தொடர்­பாக, கொழும்பில் பேச்­சுக்­களை நடத்திக் கொண்­டி­ருந்­தது.\nமத்­தல விமான நிலை­யத்தின் 70 வீத பங்­கு­களை இந்­தியா கொள்­வ­னவு செய்­வ­தென்ற அடிப்­ப­டையில் இந்த பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.\nஇவ்­வாறு இரண்டு நாடு­களும் பங்­கு­களைப் பிரித்துக் கொள்­வ­தற்­காக, மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­ம­தியை மதிப்­பீடு செய்­தி­ருந்­தன.\nஇலங்கை அர­சாங்­கத்தின் மதிப்­பீ­டு­களின் படி, மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­மதி 326 மில்­லியன் டொலர் என்று பிரதி அமைச்சர் அசோக அபே­சிங்க கூறி­யி­ருந்தார்.\nஇதன்­படி பார்த்தால், 70 வீத பங்­கு­க­ளுக்­காக இந்­தியா, 228 மில்­லியன் டொலரை வழங்க வேண்­டி­யி­ருக்கும்.\nஆனால், இந்­திய விமான நிலைய அதி­கா­ர­சபை இந்த மதிப்­பீட்டை ஏற்­க­வில்லை. அவர்­களின் மதிப்­பீட்டின் படி, விமான நிலை­யத்தின் பெறு­மதி 293 மில்­லியன் டொலர் தான்.\nஇந்தப் பேச்­சுக்கள் இன்­னமும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இறு­தி­யான முடிவு இன்­னமும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இதற்கும், மத்­தல தொடர்­பாக எந்த திட்­டத்­தையும் ஆலோ­சிக்­க­வில்லை என்று வேறு இந்­தியா மற்­றொரு குண்டைத் தூக்கிப் போட்­டி­ருப்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.\nஇங்கு, ஆச்­ச­ரி­ய­மான வகையில், ஒரு விடயம் இருக்­கி­றது. அதா­வது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­ப­தி­யினால் அறி­விக்­கப்­பட்ட 295 மில்­லியன் டொலர் நன்­கொ­டையும், இந்­திய விமான நிலைய அதி­கார சபை­யினால், மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­ம­தி­யாக மதிக���­கப்­பட்ட, 293 மில்­லியன் டொல­ருடன் கிட்­டத்­தட்ட சம­மாக இருக்­கி­றது.\nஅவ்­வா­றாயின், இந்த நன்­கொ­டையைக் கொடுத்து, மத்­தல விமான நிலையம் கைமாற்­றப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு சீனா எத்­த­னித்­ததா – இன்­னமும் எத்­த­னிக்­கி­றதா என்ற கேள்­விகள் உள்­ளன.\nமுன்­ன­தாக, சீனா, மத்­தல விமான நிலை­யத்­துக்­காகப் பெறப்­பட்ட கட­னுக்­கான வட்­டியை தள்­ளு­படி செய்­யு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கோ, வட்டித் தொகையை குறைக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கோ செவி சாய்க்­க­வில்லை.\nஇந்த விவ­கா­ரத்­தினால் சீன அதி­கா­ரி­க­ளுக்கும், நிதி­ய­மைச்­ச­ராக இருந்த ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கும் இடையில், பகி­ரங்க வாதப் பிர­தி­வா­தங்­களும் இடம்­பெற்­றன.\nஆனால், இது வர்த்­தக கடன், இரண்டு நாடு­களும் இணங்கிப் பெற்ற கடன். அதில் எந்த தளர்­வுக்கும் இட­மில்லை. அவ்­வாறு கேட்­பதும் நியா­ய­மில்லை என்று சீனா உதா­சீனம் செய்­தி­ருந்­தது.\nஇப்­போது, சீனா மத்­தல விமான நிலை­யத்தின் பெறு­ம­திக்கு இணை­யான நன்­கொ­டையை வழங்க முன்­வந்­தி­ருக்­கி­றது. அதுவும், ஜனா­தி­பதி விரும்பும் ஏதா­வது ஒரு திட்­டத்­துக்கு அதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்றும் ஒரு தூண்­டிலைப் போட்­டி­ருக்­கி­றது.\nஇருந்­தாலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த நன்­கொ­டையை மத்­தல விமான நிலை­யத்­துக்குப் பெறப்­பட்ட கடனைத் தள்­ளு­படி செய்­வ­தற்­காக பயன்­ப­டுத்தப் போவ­தாக கூற­வில்லை.\nஅதனை, வீட­மைப்புத் திட்டம் ஒன்­றுக்குப் பயன்­ப­டுத்த அவர் முடிவு செய்­தி­ருக்­கிறார். இந்தக் கொடையை மத்­தல விமான நிலை­யத்தின் கடனை அடைப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தினால், எதுவும் தேறாது.\nஏனென்றால், மத்­தல விமான நிலையம் இப்­போ­தைக்கு வரு­மானம் தரும் ஒன்­றாக மாறும் சாத்­தி­யங்கள் இல்லை.\nஆனால், தலா 10 இலட்சம் ரூபாவில் வீடு­களை அமைத்துக் கொடுக்கும் திட்­டத்தில் இதனை முத­லீடு செய்தால், 48,000 பேருக்கு வீடு­களைக் கட்டிக் கொடுக்கலாம். அந்த வகையில், இது புத்திசாலித்தனமான முடிவு தான்.\nஆனால், இந்தியா இந்த நன்கொடையை குழப்பத்துடன் நோக்குகிறது. தனக்குப் போட்டியாக- இலங்கையை வளைத்துப் போடுவதற்கு சீனா தனது நிதியைப் பயன்படுத்திக் கொள்கிறது என்ற ஆதங்கம் இந்தியாவிடம் உருவாகியிருக்கிறது.\nஇலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் சுமார் 5000 கி. மீ. இடைவெளி இருந்தாலும், அந்த இடைவெளியை சீனா தனது பணத்தைக் கொண்டு நிரப்புகிறது என்ற கருத்துப்பட புதுடெல்லி ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.\nசீன ஜனாதிபதியின் இந்த மிகப் பெரிய நன்கொடை, இலங்கை எதிர்பாராதது. இதற்குப் பின்னால் என்ன பூதம் கிளம்பப் போகிறதோ என்ற குழப்பமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.\nஅதேவேளை, மத்தல விவகாரத்தில் இந்தியாவும் குழப்பமான கருத்துக்களைத் தான் வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய கொடை அறிவிப்பு இந்தியாவுக்கு நிச்சயம் சவாலாகத் தான் இருக்கும்.\nPrevious articleயாழில் பற்றைக்குள் புகுந்து காதலித்த ஆம்பிளை சைக்கிளும் பொம்பிளை சைக்கிளும்\nNext articleஅதிவேகமாக சென்று சாலை ஓரம் நின்ற ஆறு பேரை பலி வாங்கிய கோவை கோர விபத்து – நடந்தது என்ன\nபரபரப்பான சூழலில் பிரதமராகப் மீண்டும் பதவியேற்றார் ரணில்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்’ – சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n` உள்ளாடையோடு உட்கார வைத்துவிட்டார்கள்’ – வேதனைப்பட்ட `பவர் ஸ்டார்’ சீனிவாசன்\nவவுனியாவில் மகளின் க.பொ.த [சா /தா] பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nநல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2018-12-16T18:21:21Z", "digest": "sha1:5CE6DBF27RZ73NY73S5S7WA4X3YDQI6X", "length": 11249, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டர் யானுக்கோவிச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n25 பெப்ரவரி 2010 – 22 பெப்ரவரி 2014\nஉக்ரைனின் 9வது, 12வது பிரதமர்\n4 ஆகத்து 2006 – 18 டிசம்பர் 2007\n28 டிசம்பர் 2004 – 5 சனவரி 2005\n21 நவம்பர் 2002 – 7 டிசம்பர் 2004\nகம்யூனிஸ்டுக் கட்சி (1991 இற்கு முன்னர்)\nதோனெத்ஸ்க் தேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகம்\nவிக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச் (Viktor Fedorovych Yanukovych (உக்ரைனியம்: Ві́ктор Фе́дорович Януко́вич, கேட்க; உருசியம்: Виктор Фёдорович Янукович; பிறப்பு: 9 சூலை 1950) என்பவர் உக்ரைனிய அரசியல்வாதியும், உக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2010 பெப்ரவரியில் அரசுத்தலைவராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர் 2014 பெப்ரவரி 22 இல் உக்ரைனிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[1] 2014 பெப்ரவரியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் படுகொலைகளுக்கு உத்தரவிட்டமைக்காக இவர் மீது 2014 பெப்ரவரி 24 இல் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.[2]\n_r=0. பார்த்த நாள்: பெப்ரவரி 23, 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் யானுக்கோவிச் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2017, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/burmarang-comes-out-of-the-new-dimension-of-atharva/", "date_download": "2018-12-16T18:32:23Z", "digest": "sha1:5CAB64M2UGR4X67XXFQAYWXFE7C2DVTB", "length": 11399, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அதர்வா | Atharvaa Boomerang", "raw_content": "\nHome செய்திகள் பிரபல நடிகரின் புதிய அவதாரம் மூன்று கதாப்பாத்திரம்…பல மணி நேர ப்ரோஸ்தடிக் மேக்கப் \nபிரபல நடிகரின் புதிய அவதாரம் மூன்று கதாப்பாத்திரம்…பல மணி நேர ப்ரோஸ்தடிக் மேக்கப் \nஜெயம்கொண்டான்,இவன் வேற மாதிரி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆர். கண்ணன் தற்போது நடிகர் அதர்வா வை வைத்து பூமராங் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஆர்.ஜே .பாலாஜி,உபன் படேல் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு முக்கிய தோற்றத்தில் இயக்குனர் மணிரத்னம் நடிக்குள்ளார். படத்திற்கு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ரதன் இசையமைகிறார்.\nநடிகர் அதர்வா பிரபல நடிகர் முரளியின் மகன் என்பதை விட சில தரமான படங்களில் நடித்து தனக்கென்று ஒரு நல்ல பெயரை எடுத்துள்ளனர். இவர் நடித்த ஈட்டி, சண்டி வீரன் போன்ற நல்ல படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். தற்போது பூமராங் படத்தின் மூலம் தனது நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் அதர்வா. இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க போகிறாராம் அதற்காக ஒரு நாளைக்கு பல மணி நேரம் மேக்கப் போட்ட பின்பே நடிப்பை தொடங்க முடிக்கிறதாம்.\nஇதுபற்றி அந்த படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவிக்கையில் பூமராங் படத்தில் அதர்வா மூன்று வேடங்களில் நடிக்கிறார்.இதற்காக அந்த மூன்று காதாபதிரத்தின் வெவ்வேறு தோற்றத்திற்காக அவருக்கு மேக் அப் தேவை பட்டது. இதனால் நாங்கள் மேக் அப் கலையில் புகழ் பெற்ற ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா அணுகினும்.இவர்கள் இருவரும் பத்மாவத், நவாசுதீன் சித்திக் நடித்த மாம், அமிதாப் பச்சன் நடித்த 10ஆகிய படங்களில் தங்களது சிறப்பான மேக்கப்பால் புகழ்பெற்றவர்கள் .மேலும் இவர்கள் ப்ரோஸ்தடிக் எனப்படம் அச்சி முறை மேக் அப் பிற்க்கு மிகவும் பேர் போனவர்கள்.\nப்ரோஸ்தடிக் எனப்படம் மேக் அப்பை இந்த் படத்தில் பயன்படுத்தியுள்லோம்.அதற்காக அதர்வாவிற்கு ஒரு நாளைக்கு அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார்.மேலும் மேக் அப் கலைஞர்கள் இருவரும் 2 நாட்கள் உழைத்து இந்த படத்திற்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள்.மேக் அப் போடும் போது அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்றனர். ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள்.இதனால் அதர்வா மூச்சி விட கூட முடியாது அதனால் மூச்சி விடுவதற்கு மட்டும் ஒரு குழாய் போறுத்தப்பட்டது.அந்த அளவிற்கு அதர்வா இந்த படத்திற்காக கஷ்டப்பட்டுள்ளார் என்று இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார்.\nPrevious articleதனுஷ் அக்கா யார்..என்ன பன்றாங்க தெரியமா \nNext articleபிரபல நடிகை வெளியிட்ட சர்ச்சை கவர்ச்சி போட்டோ \nபிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு உண்மையான காரணம்..\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nபிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு உண்மையான காரணம்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின்...\nமோகன்லால் பட நடிகைக்கு சொந்தமான அழகு நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..\nஎகிப்து பிரமிட் உச்சியில் உடலுறவு செய்த இளம் காதல் ஜோடி..\nவிஜயை சீண்டி வரும் கருணாகரன்..மறைமுகமாக விஜய் வசனத்தின் மூலம் கிண்டல் செய்த விஜய் சேதுபதி..\nவேட்டி கட்டு பாடலுக்காக அஸ்வின் செய்ததை பாருங்க..இப்படி ஒரு அஜித் ரசிகரா அஸ்வின்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஒரே நாளில் சர்கார் படத்தை எடுத்துவிட்டு வேறு படத்தை போட்ட பிரபல திரையரங்கம்..\nமது போதையில் பெண்களுடன் கும்மாளம் போடும் பாரதிராஜா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/see-what-rgv-has-tweeted-177837.html", "date_download": "2018-12-16T18:15:12Z", "digest": "sha1:L4HVVWQMAOJGSBBKXOOCMCF32SYSFZKS", "length": 9464, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா | See, what RGV has tweeted! - Tamil Filmibeat", "raw_content": "\n» சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்���ா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா\nசர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா\nஹைதராபாத்: உத்தரகண்ட் வெள்ளம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் வழக்கம் போல் வில்லங்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் ராம் கோபால் வர்மா என்றால் சர்ச்சைக்கு அவ்வளவு பிரியம். அவரும், சர்ச்சையும் இணை பிரியா இரட்டைப் பிறவிகள் போன்று. அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் எதையாவது அவர் கூற அது பெரும் சர்ச்சையாகிவிடும்.\nஇந்நிலையில் அவர் உத்தரகண்ட் வெள்ளம் பற்றி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் இருந்து கடவுள்களால் தங்களையே காத்துக்கொள்ள முடியவில்லை என்றால் பக்தர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்கு தான் ஐஸ்வர்யா ராயை கல்யாணத்துக்கு கூப்பிடக் கூடாதுங்குறது\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nஓவியா பற்றி ஆரவ் ஏன் அப்படி ட்வீட் செய்தார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/macro+camera-flashes-price-list.html", "date_download": "2018-12-16T18:51:17Z", "digest": "sha1:5LBCOOMTNBFU4Y23MHQ7MQ33XGYRKAXG", "length": 15067, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "மேக்ரோ கேமரா பிளஷ்ஸ் விலை 17 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமேக்ரோ கேமரா பிளஷ்ஸ் India விலை\nIndia2018 உள்ள மேக்ரோ கேமரா பிளஷ்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மேக்ரோ கேமரா பிளஷ்ஸ் விலை India உள்ள 17 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் மேக்ரோ கேமரா பிளஷ்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஒலிம்பஸ் பில் ௬௦௦ர் மேக்ரோ பிளாஷ் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Naaptol, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மேக்ரோ கேமரா பிளஷ்ஸ்\nவிலை மேக்ரோ கேமரா பிளஷ்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சோனி ஹவ்ல பி௬௦ம் மேக்ரோ பிளாஷ் பழசக் Rs. 35,400 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பெயர் ஸஃத்௨௯௬ஸ் மேக்ரோ பிளாஷ் பழசக் Rs.4,999 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமா�� விலை பட்டியல்கள் பாருங்கள்:.. மிஸ்ஸிஸின் மேக்ரோ Camera Flashes Price List, வாழ்க்ஸ்டூல் மேக்ரோ Camera Flashes Price List, மறுமை மேக்ரோ Camera Flashes Price List, சிக்மா மேக்ரோ Camera Flashes Price List, லைட் கிறோம் மேக்ரோ Camera Flashes Price List\nசிறந்த 10மேக்ரோ கேமரா பிளஷ்ஸ்\nஒலிம்பஸ் பில் ௬௦௦ர் மேக்ரோ பிளாஷ் பழசக்\n- ரேசைக்ளிங் தடவை 4.5 sec\nசோனி ஹவ்ல பி௬௦ம் மேக்ரோ பிளாஷ் பழசக்\n- ரேசைக்ளிங் தடவை 4.5 sec\nபெயர் ஸஃத்௨௯௬ஸ் மேக்ரோ பிளாஷ் பழசக்\n- ரேசைக்ளிங் தடவை 4.5 sec\nசிக்மா எபி௬௧௦ மேக்ரோ பிளாஷ் பழசக்\n- ரேசைக்ளிங் தடவை 4.5 sec\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/web-cams/latest-enter+web-cams-price-list.html", "date_download": "2018-12-16T17:35:27Z", "digest": "sha1:TPM2O5QET6XGHT5KCTDBSVD2WANFFSOJ", "length": 13078, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள எனத் வெப் சம்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest எனத் வெப் சம்ஸ் India விலை\nசமீபத்திய எனத் வெப் சம்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 16 Dec 2018 எனத் வெப் சம்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு எனத் e ௬௦ம்ப்ரப வெப்கேம் ரெட் 695 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான எனத் வெப் கேம் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட வெப் சம்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10எனத் வெப் சம்ஸ்\nஎனத் e ௬௦ம்ப்ரப வெப்கேம் ரெட்\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஎனத் e ௫௦ம்பர் வெப் கேம் ரெட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2011/10/7_29.html", "date_download": "2018-12-16T18:27:46Z", "digest": "sha1:6ROEYTVQSC3LNQZE4UPVKB643C6YLAY5", "length": 27805, "nlines": 203, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: 7ம் அறிவு படத்திற்கு எதிராக நடக்கும் பிரச்சாரங்கள்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\n7ம் அறிவு படத்திற்கு எதிராக நடக்கும் பிரச்சாரங்கள்\nசமீப காலமாக தமிழகத்தில் ஒரு டிரெண்ட் நடந்து வந்தது. அதாவது ஒரு படம் வெளியானால் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கு வேண்டாத ஆட்கள் மூலம் தியேட்டரில் வாய்மொழிப் பிரச்சாரம் மூலம் படம் படுதோல்வி எனவும், பார்க்கவே முடியவில்லை என்றும் திரையரங்குகளில் பரப்புவது. இது மட்டுமில்லாமல் எஸ்.எம்.எஸ் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் படத்தை பற்றியும், அதில் நடித்த நடிகரைப் பற்றியும் கிண்டலாக செய்திகள் அனுப்புவது. இதன் மூலம் சுமாரான படங்கள் கூட மக்கள் மத்தியில் படம் போர் என பேச்சு அடிபடுவதால் பிளாப் ஆகின்றன. இத்தனை நாட்களாக நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு நடந்து கொண்டிருந்தது, எனக்கு தெரிந்து இந்த டிரெண்ட் விஜய் நடித்த ஆதி படம் மூலம் துவங்கியது என நினைக்கிறேன். அந்தப் படம் வெள���யான சமயம் ஆதி படம் காலி, தியேட்டரில் இலவசமாக டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்புகின்றனர் எனவும் பல தரப்பட்ட எஸ்.எம்.எஸ் கள் மற்றும் பார்வேர்ட் ஈமெயில்கள் மூலமும் அனுப்பப்பட்டது.எப்பொழுதும் ஒரு படம் வெளியாகும் அன்றே பார்க்கும் நான், ஆதி படம் வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இது போன்ற ஒரு ஈ மெயில் பார்த்ததனால் அந்தப் படத்தை தியேட்டரில் நான் பார்க்கவில்லை. பிறகு ஏதோ ஒரு சானலில் தான் பார்த்தேன்.\nபிறகு பல படங்களுக்கு இது போல் நடந்தது. உதாரணத்திற்கு விஷாலின் சத்யம், விஜயின் பல படங்கள், அஜித்தின் அசல் மற்றும் பல படங்கள். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ இது போன்ற கீழ்த்தரமான மார்க்கெட்டிங்கினால் மொக்கைப் படங்களை விடுங்கள், சுமாரான படங்கள் கூட ஓடவில்லை. இது போன்ற விமர்சனங்களால் நாம் படம் பார்க்கும் கூட்டத்தில் பாதிப் பேரை வெளியேற்றி விடுகிறோம். அப்பொழுது எல்லாம் இவ்வளவு தூரம் நான் பதிவுலகில் இருந்தது கிடையாது. அதனால் அதன் விவரம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று கண்கூடாக ஒரு படத்திற்கு இது போன்று நடப்பதை பார்க்கிறேன். இத்தனைக்கும் நானும் மொக்கப்படம் என்றால் கமெண்ட் அடிப்பதும் உண்டு, ஆனால் படம் பார்த்து விட்டே அந்த காரியத்தை நான் செய்வேன்.\nஎனக்கு நன்றாக தெரிகிறது, பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சில பதிவர்கள் படம் பார்க்கவேயில்லை. ஏற்கனவே படம் பார்த்து விட்டு விமர்சனம் வந்துள்ள சில வலைப்பூக்களில் இருந்து விமர்சனங்களை படித்து விட்டு அப்படியே ஒரு பார்வேர்ட் பதிவு இட்டிருக்கிறார்கள். ஏனென்றால் 7ம் அறிவைப் பற்றி விமர்சனம் போட்டால் ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே. பல வலைப்பூக்களை எடுத்துப் பாருங்கள் ஒருவர் சுமார் என்பார், அடுத்தவர் ரொம்ப சுமார் என்பார். அதற்கடுத்தவர் போர் என்பார். அதற்கடுத்தவர் படு போர் என்பார். இது தான் 7ம் அறிவு படத்தின் விமர்சனத்தில் நடந்துள்ளது.\n7ம் அறிவு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். படம் நாம் எல்லாம் எதிர்ப்பார்த்த அளவு இல்லை. ஏ.ஆர்.முருகதாஸோ அல்லது சூர்யாவோ படம் வெளிவருவதற்கு முன் கூறியபடி இது ஒன்றும் பார்த்தே தீர வேண்டிய படமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அதே சமயம் பார்க்கக்கூடாத படமும் அல்ல. எதிர்ப்பார்ப்பின்றி போனால் சுமாராக இருக்கு என்று சொல்லுமளவுக்கு பார்க்கக்கூடிய படம் அவ்வளவே.\nஆனால் இந்தப்படத்திற்கும் உள்குத்து வேலைகள் படம் வெளியாவதற்கு முன்பே துவங்கி விட்டன. போதி தர்மர் தமிழரே இல்லை எனவும், அவர் ஒரு மந்திரவாதி எனவும். படம் படு மொக்கை எனவும் ஏகப்பட்ட ஈமெயில்கள் எனக்கு தீபாவளிக்கு முதல் நாளே வரத்துவங்கி விட்டது. இதை விட மோசம் படம் வெளியான அன்று 200 ரூபாய்க்கு விற்ற தியேட்டர்காரர்கள் மறுநாளே 50 ரூபாய்க்கு விற்றால் தான் திரையரங்கம் நிறையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது தான். எங்கள் ஊரிலும் இது நடந்தது, அதனால் எனக்கு தெரிய வந்தது.\nநான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு என் கண் முன் நடக்கிறது. அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் அவ்வளவே.\nLabels: அரசியல், அனுபவம், விமர்சனம்\nஉங்க கருத்து அருமை.. ஆனா ஒண்ணூ சொல்றேன், அதீத எதிர்பார்ப்போட போற ரசிகன் தன்னோட ஏமற்றத்தை வெளீபடுத்தறதா ஏன் நினைக்கக்கூடாது\n>>நான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது.\nஹா ஹா ஹா கூல் மச்சி\nஉங்க கருத்து அருமை.. ஆனா ஒண்ணூ சொல்றேன், அதீத எதிர்பார்ப்போட போற ரசிகன் தன்னோட ஏமற்றத்தை வெளீபடுத்தறதா ஏன் நினைக்கக்கூடாது\nஅண்ணே நீங்க சொல்றது உண்மை தான், ஆனா இந்த அளவுக்கு அவதூறு பிரச்சாரம் தான் கொஞ்சம் ஓவர் என்கிறேன்.\nநான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு என் கண் முன் நடக்கிறது. அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் அவ்வளவே.//\nவேலாயுதம் – விஜய்க்கு டாப்பா\nசொல்றவன் ஆயிரம் சொல்வான்... அதானே பொழப்பு...\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nசென்னையில் விதிமுறைகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு ...\nசென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு\n7ம் அறிவு படத்திற்கு எதிராக நடக்கும் பிரச்சாரங்கள்...\nகுறட்டை விட்டால் என் மனைவி கிள்ளுறாப்பா\n7ம் அறிவு படத்தினை குறை சொல்லும் பதிவர்களின் கவனத...\n7ம் அறிவு - திரை விமர்சனம்\nஇந்த அப்பாக்களுக்கும் பசங்களுக்கும் ஏன்டா ஒத்துக்க...\nகேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்\nதீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தி...\nகண்டுபிடியுங்கள் இது என்ன திருவிழா\nஅனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா\nபருவ காலத்தில் சபலப்பட்டு வாங்கியது\nபெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்\nகேபிள் சங்கர் பிளாக்கர்களுக்கு உதவ வேண்டும்\nஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி\nவேட்பாளர்களிடம் சிக்கி நான் படும் பாடு.\nதவற விட்ட பதிவர் சந்திப்பு\nஊழலுக்கான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் இந்தியருக்கே...\nபதிவர்களிடம் வாக்கு பெறுவது எப்படி...\nநானும் என் பிரியாணியும் - பகுதி 3\nஉளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தா���் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nவ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3\nஇரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க ...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nகத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nடிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல் Sales Man வேலைக்கு தேவை. முன்அனுபவம் தேவையில்லை சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/10/blog-post_3770.html", "date_download": "2018-12-16T17:33:33Z", "digest": "sha1:XUWXPQKJYQQ24TZIW3XQX7YIKGBQQDMU", "length": 23659, "nlines": 255, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைரவப் பெருமான்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைரவப் பெருமான்\nபூலோகத்திற்கு வந்திருந்த பிரம்மா விஷ்ணுவிடம் தானே வல்லவன்;தனது ஆணையால் தான் விஷ்ணு பூவுலைக் காக்கிறார்;குரூர கர்மத்தினால் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதால் அவர் மேலானவர் அல்ல; என்று வாதிட்டார்.\nஅப்போது சிம்பு(சிவனின் இன்னொரு பெயர் இது) பார்வதி மற்றும் தனது பாதுகாவலர் காலபைரவப் பெருமானுடன் அவ்விடம் வந்தார்;பிரம்மனின் இந்த திமிரான பேச்சைக் கேட்டு,அவரது ஐந்தாவது தலையைக் கொய்யும்படி காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார்.அதன்படி,ஸ்ரீகாலபைரவப் பெருமான்,பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார்;அவ்வாறு கொய்தப் பின்னரும்,பிரம்மா உயிரோடு இருந்தார்.தனது அகங்காரம் நீங்கியதால் அவர் பைரவப் பெருமானைத் துதிக்கத் துவங்கினார்.\nபிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.அது நீங்குவதற்காக,சிம்புவின்(சதாசிவனின்) உத்தரவுப்படி 12 ஆண்டுகள் வரை(ஜோதிடப்படி குரு ஒரு ராசிக்கு மீண்டும் வர ஆகும் காலம்) பல இடங்களில் திரிந்து கபா���த்தில் ரத்தபிட்சை எடுத்துவந்தார்.\nஒரு சமயம்,விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்று பிச்சை கேட்டார்.விஷ்ணு இயன்ற அளவு ரத்த பிட்சை அளித்தும் கபாலம் நிறையவில்லை;எனவே,விஷ்ணு கூறினார்:- நான் பத்து அவதாரங்கள் எடுத்து,ஒவ்வொரு அவதாரத்திலும் எதிரிகளைக் கொன்று அதன் மூலம் போதுமான ரத்தப் பிட்சை அளிப்பேன்\nஅவ்வாறு ரத்தப் பிட்சை எடுத்து வந்தபோது காவேரி தீர்த்தம் அருகே வந்ததும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.ஸ்ரீகாலபைரவ பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமே க்ஷேத்திரபாலபுரம் ஆகும்.\nஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தோஷம் நீங்கும் இடத்தில் சூலம் கிடைக்கும்;என்று சிம்பு(சதாசிவன்) கூறியிருந்தார்.அதன்படி இங்கே கிடைத்த சூலத்தை எடுத்துக் கொண்டார்.பின்னர் ஸ்வேதவிநாயகரை வணங்கினார்.\nஇந்த ஊரில் பிறக்கும் மனிதர்களுக்கு ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருள் கிட்டும்;இந்த ஊரில் இறப்பவர்களுக்கு வலது காதில் தாரக மந்திரம் உபதேசித்து யமவாதனை இல்லாமல் செய்யக் கடவாய் என்று அருளினார்.\nகாசித்தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் காவேரி சங்குமுக தீர்த்தத்தில் ஒரு நாள் நீராடினாலே கிடைக்கும்;க்ஷேத்திரபாலபுரத்தில் ஸ்ரீகால பைரவரை பிரம்மா,இந்திரன்,சக்திகள்,நவக்கிரகங்கள் பூஜித்து பலன் பெற்றனர்.மஹாபாரதத்தில் அர்ஜீனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைக்க,அர்ஜீனன் வெகுகாலமாக பைரவ உபாசனை செய்திருக்கிறார்.அதனால்,ஸ்ரீகாலபைரவப்பெருமான் நேரடியாக வந்து பாசுபத அஸ்திரம் பெறும் வழிமுறையை உபதேசித்தார்.\nகாலை 8 மணிக்குள் காவிரியில் இருக்கும் சங்குமுக தீர்த்தத்தில் நீராட வேண்டும்;பிறகு அதே நாளில் காலை 10.30க்குள் சூலதீர்த்தத்தில் நீராடிவிட்டு,11 மணியில் இருந்து 12 மணிக்குள் ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும்.இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் வழிபட்டால் தீராத கர்மவினைகளும் தீரும்.பில்லி,ஏவல் முழுமையாக விலகும்.\nக்ஷேத்திரபால புரம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை(மாயவரம்) செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.\nமிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த பைரவப் பெருமானை வழிபட பைரவப் பெருமானின் தரிசனமும்,அருளும் கிட்டும்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது ஆன்மீக குரு சிவநிறை.சகஸ்ரவடுகர் அவர்களின் தீப...\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஇந்தியாவின் சுயமரியாதையைக் கட்டிக் காத்த டாக்டர் &...\nஇந்துதர்மம் பட்ட சிரமங்களை அறிய உதவும் புத்தகங்கள்...\nஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு. . .\nருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்\nதினமலர் தினசரியில் ஒரு புதிய பகுதி: லஞ்சம் தவிர்;ந...\nபெண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி\nவேலூர் மாவட்ட மக்களுக்கு அருளை அள்ளி வழங்கும் வயல்...\nசுக்கிர பரிகார ஸ்தலம் முதல் வீரட்டானமாகிய திருக்கோ...\nநெய்தீபம் ஏற்றிவழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇங்கிலாந்து பார்லிமெண்டில் மெக்காலேயின் பேச்சு\nபழைய சோற்றின் மகிமைகள்:-ஒரு உணவக வாசலில்\nநமது தேசத்தை சூட்சுமமாக காத்து வரும் மகான்கள்;போட்...\nபாவ புண்ணியம் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமி...\nதமிழ் மொழி நமது அடையாளம் மட்டுமல்ல;மொழி ஆதர்ஷ் கார...\nஉலகின் ஒரே இந்துதேசமான நமது இந்தியாவைக் காக்க சுவா...\nஅண்ணாமலைக்கு மிஞ்சிய ஆன்மீகத்தலம் உண்டா\n என்பதை உணர வைத்த இந்துப் ப...\nஉலக வங்கியிடம் உலக நாடுகள் வாங்கியிருக்கும் கடன் ம...\nகாப்பாற்றப்பட்ட சைவ சமய படைப்புகள்\nநெல்லைக்கு வந்த கருவூர் சித்தர்\nசுவாமி சின்மயானந்தரின் போதனை=தியானம் என்றால் எது\nதுறவும் தொண்டுமே நமது நாட்டின் ஆணிவேர்\nசுவாமி விவேகானந்தருக்கு கிடைத்த ஞானம்\nமுன்னோடித் தொழிலதிபருக்கு வழிகாட்டிய முன்னோடித் து...\nகாந்திஜியின் சிந்தனையைத் தூண்டிய மதுரைச் சம்பவம்\nரமணமரிஷியின் வாழ்வில். . .\nதற்கொலை செய்வது மஹாபாவம் என்பதை குறிப்பால் உணர்த்த...\n - புதுவை விவசாயி சாதனை\nபொறுப்புள்ள தலைமுறையாக ஏழை மாணவர்களை உருவாக்குவது ...\nதெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்\nவிலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். மூலிகைப் பொடி...\nகல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nநியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன\nபூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்...\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரி��� க்ஷேத்திரபால பைர...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதவறுகளைத் திருத்தி நல்வழி காட்ட இயலாமல் தவிக்கும் ...\nஉத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வ...\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத...\nஅனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர...\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைர...\nஅசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி ...\nவராக்கடனை வசூல் செய்து தந்த பைரவ மந்திர எழுத்து உர...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nமராட்டிய மாவீர‌ன் சிவாஜி வாழ்வில் நடந்த நிகழ்வு …\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்\nஇந்து மதம் – கேள்வி பதில்\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nகாய்கறி வற்றலை பற்றி ஒரு அறிய தகவல்\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு \nகிட்னியை /சிறு நீரகத்தைபாதுகாப்பது எப்படி\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நி...\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவ...\nநமது நாட்டின் இயற்கை வளங்களின் சமநிலை,குடும்ப அமைப...\nபுரட்டாசி அமாவாசை அன்று(4.10.13)கழுகுமலை கிரிவலமும...\nஉங்களுடைய நீண்டகால சிக்கல்களைத்தீர்க்கும் ஸ்வர்ணாக...\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டி...\nஅவசியமான மறுபதிவு:- சனியின் தாக்கத்திலிருந்து பாது...\nதவிக்குதே. . .தவிக்குதே. . .மிரள வைக்கும் தண்ணீர் ...\nபித்ருக்கள் ஆசிகளோடு நிறைவடைந்த கழுகுமலை அன்னதானம்...\nமுன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய 4.10.13 வெள்ளிக்...\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nஇந்து தேசிய விழிப்புணர்வை உருவாக்கியவர் சத்ரபதி சி...\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\nசுவாமி விவேகானந்தர் 150 வது ஜெயந்தி விழா சிறப்பாக ...\nசீரியலால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு குடும்பங்களிலும் ...\nகஜமுகனுக்கு கஜபூஜை செய்யும் கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/kalyaana-vayasu-vandhuduchi-d-kolamavu-kokilaa/", "date_download": "2018-12-16T18:08:15Z", "digest": "sha1:GTO6NXG574MA6E5OZV4HH3DNRNY4LLYP", "length": 5874, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி \"மீட் பண்ணவா\" \"ஜாட் பண்ணவா\".! கோலமாவு கோகிலா வீடியோ.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி “மீட் பண்ணவா” “ஜாட் பண்ணவா”.\nஎனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி “மீட் பண்ணவா” “ஜாட் பண்ணவா”.\nPrevious articleதனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய ட்ரைலர் இதோ.\nNext articleஇன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடபோகும் சாமி-2 படக்குழு.\nஅடிச்சு தூக்கு சாதனையை 10 நிமிடத்தில் ஓரம்கட்டிய வேட்டிகட்டு பாடல்.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nரஜினி அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா.\nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59 ‘பிங்க்’ ரீமேக்குக்கு பூஜை போட்ட அஜித்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் சேனல் – எந்த சேனல் பாருங்க\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஜப்பானிய பெண்கள் தொப்பையே இல்லாமல் ஒல்லியாக இருக்க தமிழர்களின் இந்த உணவுதான் காரணமா\nஅடிச்சு தூக்கு சாதனையை 10 நிமிடத்தில் ஓரம்கட்டிய வேட்டிகட்டு பாடல்.\nஜெயம் ரவியின் அடங்கமறு 6 நிமிட வீடியோ. செம்ம மாஸ் மீண்டும் ஒரு தனி ஒருவன்\nபிரசாந்தின் ஜானி படத்தில் இருந்து சில நிமிடகாட்சி.\nவெளியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/oru-kuppai-kathai-movie-trailer/", "date_download": "2018-12-16T18:06:51Z", "digest": "sha1:GC4EGPP6F6NW2YVTL3IYOIFKXNDLPJTY", "length": 5340, "nlines": 113, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர்.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர்.\nஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர்.\nPrevious articleஅதிரடி மிரட்டலில் டாம் க்ரூஸின் MI-6 புதிய ட்ரைலர் இதோ.\nNext articleஆங்கில பத்திரிகை அட்டை படத்திற்கு அட்டகாசமான போஸ் கொடுத்த புன்னகை அரசி சினேகா.\nஅடிச்சு தூக்கு சாதனையை 10 நிமிடத்தில் ஓரம்கட்டிய வேட்டிகட்டு பாடல்.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nரஜினி அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா.\nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59 ‘பிங்க்’ ரீமேக்குக்கு பூஜை போட்ட அஜித்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் சேனல் – எந்த சேனல் பாருங்க\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஜப்பானிய பெண்கள் தொப்பையே இல்லாமல் ஒல்லியாக இருக்க தமிழர்களின் இந்த உணவுதான் காரணமா\nஅடிச்சு தூக்கு சாதனையை 10 நிமிடத்தில் ஓரம்கட்டிய வேட்டிகட்டு பாடல்.\nஜெயம் ரவியின் அடங்கமறு 6 நிமிட வீடியோ. செம்ம மாஸ் மீண்டும் ஒரு தனி ஒருவன்\nபிரசாந்தின் ஜானி படத்தில் இருந்து சில நிமிடகாட்சி.\nவெளியானது விஸ்வாசம் வேட்டிகட்டு இரண்டாவது பாடல் இதோ.\nவிஸ்வாசம் இரண்டாவது பாடல் எப்பொழுது. அதிகாரபூர்வமாக அறிவித்த சத்யஜோதி நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sewing-machine/gadget-bucket+sewing-machine-price-list.html", "date_download": "2018-12-16T17:36:10Z", "digest": "sha1:7TUPUG2DNY553RKYG2IHDW5PBWBZOHUC", "length": 19037, "nlines": 378, "source_domain": "www.pricedekho.com", "title": "காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி விலை 16 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப��பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகாட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி India விலை\nIndia2018 உள்ள காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி\nகாண்க மேம்படுத்தப்பட்டது காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி விலை India உள்ள 16 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு காட்ஜெட் பக்கெட் காலக்ஸி எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 45 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Indiatimes, Homeshop18, Shopclues, Naaptol, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி\nவிலை காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு காட்ஜெட் பக்கெட் காலக்ஸி எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 45 Rs. 1,299 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய காட்ஜெட் பக்கெட் போரட்டப்பிலே & காம்பெக்ட் 4 இந்த 1 மினி அடாப்டர் பாத பெடல் எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 1 Rs.890 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் ��ோன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி\nலேட்டஸ்ட்காட்ஜெட் பக்கெட் ஷேவிங் மச்சினி\nகாட்ஜெட் பக்கெட் காலக்ஸி எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 45\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 80 spm\nகாட்ஜெட் பக்கெட் போரட்டப்பிலே & காம்பெக்ட் 4 இந்த 1 மினி அடாப்டர் பாத பெடல் எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 1\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 80 spm\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/fetus-drop-down-identification-pregnancy-symptoms-in-tamil", "date_download": "2018-12-16T18:21:27Z", "digest": "sha1:N3P5CD7YXH4VJUZTO5N4ATXEPWJLGJ4Q", "length": 11572, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "கருவிலிருக்கும் குழந்தை தலைகீழாக விழுந்துவிட்டதை தெரிந்துக்கொள்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nகருவிலிருக்கும் குழந்தை தலைகீழாக விழுந்துவிட்டதை தெரிந்துக்கொள்வது எப்படி\nபிரசவத்திற்கு உங்கள் உடல் தயாராகும் போது, குழந்தை இடுப்பு நோக்கி விழும். இதற்கு காரணம் கருப்பையில் இருக்கும் குழந்தை பிறப்புக்கு தயாராகிவிட்டது என அர்த்தமாகும். ஒரு குழந்தை எப்போது பிறக்குமென யாராலும் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது. குறிப்பாக சுகப்பிரசவத்தை யாராலும் சொல்ல முடியாது. குழந்தை விழுவது என்பது நீங்கள் பிரசவத்தை நெருங்குவதற்கான முன் அறிகுறியாக அமைகிறது. எப்படி தெரிந்துகொள்வது\nகர்ப்ப காலத்தின் 34 மற்றும் 36ஆவது வாரங்களில் இந்த நிலையை குழந்தை அடைகிறது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு பிரசவத்தின் ஒரு சில மணி நேரம் முன்பு தான் குழந்தை இந்த நிலைக்கு வரக்கூடும். நீங்கள் குழந்தை விழுந்துவிட்டதாக நினைத்தால், மருத்துவர் உங்கள் குழந்தையின் நிலையை பற்றி தெரிந்துகொள்வார். அதன் மூலமாக எப்போது பிரசவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அவர் கூறுவார்.\nகருவிலிருக்கும் போது குழந்தை பல வித நிலையிலிருக்கக்கூடும். ஆனால், பிரசவிக்கும் போது உங்களுடைய இடுப்பில் அமர்ந்து தலையை கீழ்நோக்கி கொண்டு வருவார்கள். இந்த குழந்தைகளின் நிலையை பெண்கள் நல மருத்துவர் கண்காணிக்க, இதன் நிலையை -3 முதல் +3 வரையிலும் கணக்கிடப்படுகிறது.\n1. உயர்ந்த நிலையை தான் -3 என அழைக்க, குழந்தையானது இடுப்பு பகுதியில் இல்லாமல் தலையை மேல்நோக்கி வைத்தவாறே இருக்கும்.\n2. +3 என்பது குழந்தை சரியான நிலையில் இடுப்பு நோக்கி வர, அதன் தலையும் கீழ் நோக்கி இருக்கக்கூடும்.\n3. 0 நிலை என்பது குழந்தை தயாராக இருக்க, அதன் தலையானது இடுப்பு பார்த்தவாறு இருக்கும்.\n1. நீங்கள் பார்த்தால் வயிற்றின் நிலை கீழ் நோக்கி தொங்கி வழக்கத்தைவிட மாறுதல் நிரம்ப காண்பதை உணரலாம்.\n2. நீங்கள் மூச்சு விடுவதில் சிக்கலற்று காணக்கூடும்.\n3. குழந்தை கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பில் ஒரு அழுத்தம் மற்றும் வலியை நீங்கள் உணரக்கூடும்.\n4. உங்கள் குழந்தை இடுப்பை அடைந்தவுடன் கருப்பை விரிதலால் சளி போன்ற திரவம் வெளியாகக்கூடும். அது பார்ப்பதற்கு தடிமனாக, இளஞ்சிவப்பு நிறத்தில் பிசுபிசுவென இருக்கும்.\n5. பிறப்புறுப்பை குழந்தை அமுக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழித்தால் பரவாயில்லை என உங்களுக்கு தோன்றும்.\n6. குழந்தை பிறப்பதற்கு தயாராக, பின்புற உடல்பகுதி வழக்கத்தைவிட வலியுடன் காணப்படும்.\n8. குழந்தை இடுப்பு பகுதியை அமுக்கும்போது மூல பிரச்சனைகள் ஏற்படும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2308", "date_download": "2018-12-16T18:16:42Z", "digest": "sha1:HALDM55QALLUCXIM75ANMYBEJYVZI5DG", "length": 5616, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஸ்ரீ ராமாநுஜர்", "raw_content": "\nHome » ஆன்மிகம் » ஸ்ரீ ராமாநுஜர்\nதத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ஒரு சீர்திருத்தவாதி. திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று சீர்திருத்தினார். பள்ளிகொண்ட நாதனுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகளை ஒழுங்குபடுத்தினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு உண்டானது. ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால், பழைமைவாதிகள் உடனே ஏற்பார்களா என்ன ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாக��� ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன அத்தனையையும் இந்த நூலில் அழகுறச் சொல்லியுள்ளார் நூலாசிரியர் இராஜா ஆதிபரஞ்ஜோதி. ஆயிரமாவது ஆண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் அந்த மகானின் வாழ்க்கையை அறிவதே ஆனந்தம்தானே. அற்புதத்தை உணர பக்கத்தைப் புரட்டுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19426", "date_download": "2018-12-16T18:48:01Z", "digest": "sha1:YFQY42BHEU4C6HNH355ERU3763FNCNFK", "length": 17462, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 17 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 10, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:24 உதயம் 13:41\nமறைவு 18:02 மறைவு 01:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுலை 13, 2017\nநாளிதழ்களில் இன்று: 13-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 389 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் ���ீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 16-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2017) [Views - 389; Comments - 0]\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவின் புதிய கல்வியாண்டு இன்று துவக்கம்\nKCGC சார்பில் 8 பொதுநல அமைப்புகளுக்கு ரூ.3,75,000 ஜகாத் & ஸதக்கா நிதியுதவி\nநோன்புப் பெருநாள் 1438: மழலையரின் உற்சாகக் கொண்டாட்டங்களுடன் களைகட்டியது ஹாங்காங் பேரவையின் பெருநாள் ஒன்றுகூடல்\nவணிக நிறுவனங்களில் சேரும் குப்பைகளைச் சேகரிக்க நகராட்சியின் சார்பில் சிறப்பேற்பாடு\nஆக. 06 அன்று, தஃவா சென்டர் சார்பில் “சகோதரத்துவ சங்கமம்” சமய நல்லிணக்க நிகழ்ச்சி முஸ்லிமல்லாத மக்களுக்காக நடத்தப்படுகிறது\nநாளிதழ்களில் இன்று: 15-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2017) [Views - 413; Comments - 0]\nபுதிய மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்யும் சேவையை இ-சேவை மையங்களில் பெறலாம்\nவழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய்: அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்க தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2017) [Views - 395; Comments - 0]\nகோழிக்கோட்டில் காயலர் விபத்தில் மரணம்\n‘அந்நஜாத்’ மாத இதழ் ஆசிரியர் கே.எம்.எச்.அபூ அப்தில்லாஹ் விபத்தில் காலமானார் ஜூலை 13 வியாழனன்று 10.00 மணிக்கு திருச்சியில் நல்லடக்கம் ஜூலை 13 வியாழனன்று 10.00 மணிக்கு திருச்சியில் நல்லடக்கம்\nபல்வேறு முறையீட்டுகளுக்குப் பின்பும் நகராட்சியின் மந்தப் போக்கு: தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் புகார்\nநாளிதழ்களில் இன்று: 12-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2017) [Views - 428; Comments - 0]\nகடற்கரையில் சட்டவிரோத குருசடி, ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO), “நடப்பது என்ன” குழுமம் இரண்டாவது மேல் முறையீடு” குழுமம் இரண்டாவது மேல் முறையீடு\nதிருத்துறைப்பூண்டி, அதிரை, புதுக்கோட்டையிலிருந்து பயணித்த காயலர்��ளை திருச்செந்தூரில் இறக்கிவிட்ட பேருந்துகள் மீது கும்பகோணம் மண்டல போக். மேலாண்மை இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் நேரில் மனு” குழுமம் நேரில் மனு\nநாளிதழ்களில் இன்று: 11-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2017) [Views - 419; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2017) [Views - 393; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2017) [Views - 485; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newlanka.lk/?p=84466", "date_download": "2018-12-16T17:45:39Z", "digest": "sha1:YN7FGL3EYR7PUCFXFUQOFL2SC2YO4PX3", "length": 11198, "nlines": 96, "source_domain": "www.newlanka.lk", "title": "செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய இன்சைட் விண்கலம்....!! பெருமகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த விஞ்ஞானிகள்...!! 51 வருடப் போராட்டத்திற்கு கிடைத்த பெரு வெற்றி....!! « New Lanka", "raw_content": "\nசெவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய இன்சைட் விண்கலம்…. பெருமகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த விஞ்ஞானிகள்… பெருமகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்த விஞ்ஞானிகள்… 51 வருடப் போராட்டத்திற்கு கிடைத்த பெரு வெற்றி….\nநாசாவின் ரூ.5000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இன்சைட் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்ததை, விஞ்ஞானிகள் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடி வருகின்றனர். 1967ம் ஆண்டு முதலே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்குமா என்பதை ஆராய்ச்சி செய்யும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 8 விண்கலங்களின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.இந்த நிலைய���ல் 9வது முயற்சியாக இன்சைட் விண்கலத்தை மே மாதம் 5ஆம் திகதி , கலிபோர்னியாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். இந்த விண்கலமானது செவ்வாயின் ஆழமான உட்பகுதிகளையும், பூகம்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஆய்வுக்காலம் இரண்டு வருடம் ஆகும்.மணிக்கு 12,300 மைல் வேகத்தில் சென்ற விண்கலம் தரையில் இறங்குவதற்கு முன்னதாக வேகம் குறைந்து 8 கிமீ வேகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நாசாவின் ரூ.5000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இன்சைட் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்ததை, விஞ்ஞானிகள் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடி வருகின்றனர்.1967ம் ஆண்டு முதலே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்குமா என்பதை ஆராய்ச்சி செய்யும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 8 விண்கலங்களின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.இந்த நிலையில், 9வது முயற்சியாக இன்சைட் விண்கலத்தை மே மாதம் 5ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.\nஇந்த விண்கலமானது செவ்வாயின் ஆழமான உட்பகுதிகளையும், பூகம்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஆய்வுக்காலம் இரண்டு வருடம் ஆகும். மணிக்கு 12,300 மைல் வேகத்தில் சென்ற விண்கலம் தரையில் இறங்குவதற்கு முன்னதாக வேகம் குறைந்து 8 கிமீ வேகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இதனை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்ததும், அங்கு பணியாற்றும் பலரும் உற்சாகமாக தங்களுடைய வெற்றியை கொண்டாடினர். அதில் ஒரு சில விஞ்ஞானிகள் ஆனந்த உற்சாகத்தில் கண்ணீருடன் தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதற்போது நாசா விஞ்ஞானிகள் இன்சைட் எடுத்த முதல் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபிரதியமைச்சர் அங்கஜனின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் பலா மரக்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு….\nNext articleகனடாவில் ஈழ அகதி கோரமாகப் படுகொலை….. பெரும் திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் பூதவுடல் தகனம்…\nபதவியைத் துறந்த பின்னர் மகிந்��� ராஜபக்சவின் செயற்பாடு\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்… மக்களே உஷார்\nபிரதமராக பதவி ஏற்ற ரணிலின் விசேட உரை \nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை \nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார்\nபதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி\nபதவியைத் துறந்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடு\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்… மக்களே உஷார்\nபிரதமராக பதவி ஏற்ற ரணிலின் விசேட உரை \nரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை \nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார்\nதிரு.அன்ரன் பிறேமதாஸ் சந்தியா (பிறேமன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/172915-------25--.html", "date_download": "2018-12-16T17:24:18Z", "digest": "sha1:Y3ZL5KYHPYWS5ZMIRXVTOSK2TZKRTR5S", "length": 7698, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம்:", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nகாற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம்:\nபுதன், 05 டிசம்பர் 2018 15:06\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\n-புதுடில்லி, டிச.5 காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அப ராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும் வசூலிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாதந் தோறும் ரூ. 10 கோடியை அப ராதமாக டில்லி அரசு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடில்லி காற்று மாசு தொடர் பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசார ணைக்கு வந்தபோது தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vikalpsangam.org/article/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2-05-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE-in-tamil/", "date_download": "2018-12-16T17:39:06Z", "digest": "sha1:65ENWC44RZZ6422377J2DY36TWVCW7MH", "length": 15267, "nlines": 97, "source_domain": "www.vikalpsangam.org", "title": "வெறும் பள்ளி அல்ல சமூகம்! (in Tamil) | Vikalp Sangam", "raw_content": "\nவெறும் பள்ளி அல்ல சமூகம்\n“எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் கடமை, தேர்தல் ஆணையத்தின் பணிகள் குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் பகுதியை கையாளும்போது நீதிமன்றங்களின் கடமைக்கு முக்கியத்துவம் தருவதைவிட தேர்தல் ஆணையத்தின் பணிக்கு முக்கியத்துவம் தரலாம் என முடிவு எடுத்தோம். அதற்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்தல் ஆணைய உறுப்பினராக மாற்றினோம்.\nபள்ளியைச் சமூகமாக மாற்றி தேர்தல் நடத்தினோம். குப்பை இல்லா பள்ளி வளாகத்தை இதை முன்னிட்டு உருவாக்கத் திட்டமிட்டோம்” என்கிறார் ‘ஐக்கியம்’ பள்ளியின் தலைமையாசிரியர் சங்கர் வெங்கடேசன்.\nஅதன்பின் வகுப்புத் தலைவர், பள்ளித் தலைவர் ஆகிய தேவைகளை முன்வைத்து தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று தேர்தல் பற்றி எடுத்துரைத்தனர். அவ்வகுப்புகளில் தலைமையின் பொறுப்பு அவசியம் பற்றி பேசினர். ரகசிய வாக்கெடுப்பு முறை பற்றி விளக்கினர்.\nவாக்குச்சாவடி, வாக்குச்சீட்டுத் தயாரிப்பு, சின்னங்கள் தேர்வு, பிரச்சாரம் என ஒவ்வொன்றாக நடந்தது. தேர்தல் முறையாகவும் சிறப்பாகவும் நடந்தது. தேர்தலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான மற்ற வகுப்பு மாணவர்கள் தங்கள் கடமையை அழகாக நிறைவேற்றத் தொடங்கினர். இதன் விளைவாக, ‘ஐக்கியம்’பள்ளியின் வளாகம் பிளாஸ்டிக் இல்லா சமூகமாக தற்போது மாறியிருக்கிறது.\nகுழந்தைகளின் கல்விச் செயல்பாடுகளுக்காகவும் குழந்தைகள் காப்பகமாகவும் புதுசேரிக்கு அருகில் உள்ள அரோவில்லில் இயங்கிவந்தது ‘ஐக்கியம்’. 2008-ல் இது ஐக்கியம் சி. பி.எஸ்.சி. பள்ளியாக முறைப்படுத்தப்பட்டது. இப்பள்ளியில் எட்டாம் வகுப்புவரை உள்ளது. “எல்.கே.ஜி.யில் மட்டும் 20 மாணவர்களைத் தேர்வுசெய்வோம். குழந்தையின் தேவையைப் பொரறுத்துத் தேர்வு செய்வோம். சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமுள்ள குழந்தைக்கு முன்னுரிமை அளிப்போம்.\nஇதே கிராமத்தில் வசிப்பவர்கள், அவர்களின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு தேர்வு செய்கிறோம். அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் 20 குழந்தைகளை தேர்ந்தெடுக்கிறோம்” என்று விளக்குகிறார் ஐக்கியம் சங்கர் வெங்கடேசன்.\nஇப்பள்ளியின் பாடத்திட்ட���்துக்குத் தேவையான புதிய கற்பித்தல் முறைகள், வல்லுநர்கள், ஆராய்ச்சி முறைகள், கற்றல் கருவிகள் போன்றவற்றை தீர்மானிக்க இப்பள்ளிக்கென்று பிரத்தியேகமான கல்வி உதவிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.\nஎல்.கே.ஜி., யு.கே.ஜி. ஒரு பிரிவு. ஒன்று முதல் நான்காம் வகுப்புவரை ஒரு பிரிவு. ஐந்து முதல் எட்டாம் வகுப்புவரை மற்றொரு பிரிவு என மூன்று பிரிவுகள். மூன்று பிரிவு ஆசிரியர்களும் ஆரோவில் ஆசிரியர் மையத்தின் துணையுடன் தங்கள் பாடங்களைத் திட்டமிடுகிறார்கள்.\nஆண்டுத் திட்டத்தின்போது ஒவ்வொரு வகுப்பின் முழுப் பாடத்தையும் பாடத்திட்ட வரையறையோடு இணைத்து வாசிக்கிறார்கள். முடிந்த ஆண்டில் அப்பாடத்தில் நடந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல ஏழாம் வகுப்பு பாடத்தைத் திட்டமிட ஆறாம் வகுப்பில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் இணைத்துக்கொள்கிறார்கள். அப்படிச் செய்யும்போது மாணவர்களுக்கு அது பயன்படும்வகையில் அமைகிறது.\nவன்முறை அற்ற சமூகப் பாடம்\nஇப்பள்ளியில் பின்பற்றப்படும் புதிய கற்பித்தல் முறை இவை:\nகடந்த காலத்தில் பாட்டும் கதையும் நாடகமுமாக இருந்தது மொழிவகுப்பு. தற்பொழுது தமிழுக்கு வழக்கு மொழியும் ஆங்கிலத்துக்குப் பயன்பாட்டு மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது.\nகற்றல்குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைளுக்கு கூடுதல் கவனம் செலுத்த தீபம் சிறப்புப் பள்ளியின் உதவி பெறப்படுகிறது. இதன் மூலமாக பேச்சுப் பயிற்சி, தசைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன . கற்றல் குறைபாடுள்ளவர்களுகென்று தனி ஆய்வகம் உள்ளது.\nவன்முறையற்ற சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான பாடத்திட்டம் இன்று அவசியமாக உள்ளது. ரீட்டா ஏர்பன் என்ற வல்லுநரும் கலையாசிரியர் மெடில்டாவும் இணைந்து அதைச் செயல்படுத்தி வருகின்றனர். ரீட்டா குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துநராகச் செயல்படுகிறார்.\n‘சுதர்மா கமிட்டி’ என்ற ஒரு குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களின் சிறு சிறு பிரச்சினைகளைக் கடக்க உதவுகின்றனர். ஒரு வேளை ஒரு மாணவர் வீட்டுப் பாடம் முடிக்கவில்லையென்றால், அவர்களிடம் அனுப்பப்படுவர். அங்கு உட்கார்ந்து முடித்துவிட்டு வகுப்புக்குத் திரும்புவர்.\n- என்ற கதைப் புத்தக வரிசை நன்னடத்தைக்கான பாடமாகப் பின்பற்றப்படுகிறது.\nஇப்படி, பிரச்சினைகளை மாணவ நிலையிலிருந்து பார்க்க முயல்கிறது இப்பள்ளி. பாடத்திட்டத்தைக் கடந்தும் மாணவர்களுடன் செயல்பட எவ்வளவோ இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான ஒரு வாய்ப்பே ‘ஐக்கியம்’ பள்ளி.\nதிருவிழாக் கோலம் கண்ட பள்ளி\nபாடல் வழி வரும் பாடங்கள் (in Tamil)\nஉயிரைக் கண்டுபிடித்த குழந்தைகள் (in Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2012/10/", "date_download": "2018-12-16T18:06:33Z", "digest": "sha1:ZZRUBO53DJMB4QOGEEHAILFXCYCG6HJN", "length": 25583, "nlines": 133, "source_domain": "prsamy.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2012 | prsamy's blogbahai", "raw_content": "\nகல்கி அவதாரம் குறித்து பரவலான அவாத்தூண்டல் ஏற்பட்டுள்ளதை இவ்வலைப்பதிவை தினந்தோறும் நாடி வரவோரிலிருந்து காணமுடிகிறது. அதற்கான காரணம் பெரும் சிக்கலானதல்ல. இன்றிருக்கும் உலக நிலை மக்கள் மனதில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியும், இது எங்கு சென்று முடியும் என்பது குறித்தும் கேள்விகள் எழக்கூடும். அதற்கான பதில்களை பஹாவுல்லா நூறாண்டுகளுக்கு முன்பே வழங்கிச்சென்றுள்ளார். பஹாய் சமயத்தை ஆராய்வோர் அவற்றைக் கண்டிப்பாக கண்டுகொள்வர்.\nஇவ்வலைப்பதிவு நிச்சயமாகவே பஹாய் சமயத்தை பிரச்சாரம் செய்வதெனும் குறுகிய நோக்கம்கொண்டு அமைக்கப்பட்டதல்ல. இருக்கும் சமயங்களுக்கிடையில் வேறொரு புதிய சமயத்தை உட்புகுத்தி, சமய ரீதியிலான பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா அவதரிக்கவில்லை. மாறாக, கடவுளின் சமயம் ஒன்றே ஒன்றெனவும், தற்போது உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் அந்த ஒரே சமயத்தின் வெவ்வேறு அத்தியாயங்களே எனவும் அவர் போதிக்கின்றார். உலகம் ஐக்கியம் பெறுவதற்கான காலம் கனிந்துவிட்டதென அவர் எடுத்தியம்பியுள்ளார். இவ்வுண்மையை உலக மக்கள் அறிந்துகொண்டு உலக ஐக்கியத்திற்கான அடித்தலத்தை பஹாவுல்லா விசேஷமாக இக்காலத்திற்கென வழங்கியிருக்கும் போதனைகளப் பின்பற்றுவதன் வாயிலாக அமைத்துக்கொள்ள முடியும்.\nஇன்று உலகம் ஆன்மீகம், ஒழுக்கநெறிமுறை ஆகியவற்றின் சீரழிவினால் பெரும் அழிவுப்பாதையில் தலைதெறிக்கச் சென்றுகொண்டிருக்கின்றது. ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறியின் சீரழிவு சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை பெரிதும் பாதித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நிலையை திசைதிருப்புவது எவ்வாறு அதற்கான வழிவகைகளை அரசாங்கங்களும் மக்களும் அறிந்துள்ளனரா அதற்கான வழிவகைகளை அரசாங்கங்களும் மக்களும் அறிந்துள்ளனரா அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும் இதற்கு என்னதான் தீர்வு என தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இருக்கின்ற சமயங்கள் அனைத்தும் உலகப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்கிட சக்தியற்றிருக்கின்றன. ஆனால், 1863ல் தாம் இக்காலத்திற்கான ஒரு பேரவதாரம் என தம்மை உலகறிய அறிவித்துக் கொண்ட பஹாவுல்லா நாம் வாழும் இவ்வுலகின் வழிகாட்டுதலுக்காகவும் சீர்திருத்தத்திற்காகவும் தாம் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இக்காலத்திற்கான அவதாரம் என அறிவித்துள்ளார். அவ்வாறு பிரகடனப்படுத்திய போதிலும், மக்கள் தம்மையும் தமது போதனைகளையும் தன்னிச்சையாக ஆய்வு செய்த பிறகே தம்மைக்குறித்த ஒரு முடிவிற்கு வரவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஉலக நிலைமை குறித்து பஹாவு்லலா பின்வருமாறு கூறுகின்றார்:\nஉலகம் பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது; நாளுக்கு நாள் அதன் கலவரம் அதிகரித்து வருகின்றது. அதன் முகமோ கீழ்ப்படியாமை, அவநம்பிக்கை ஆகியவற்றின்பால் திருப்பப்பட்டுள்ளது. அதன் அவலநிலை அத்துணை மோசமடையவிருப்பதனால் அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்துவது பொருத்தமுமன்று, சரியுமன்று. அதன் முறைகேடான நடத்தை நெடுங்காலத்திற்குத் தொடரும். அக்குறிப்பிட்ட நேரம் வந்ததும், மனித இனத்தின் அங்கங்களையே நடுக்கமுறச் செய்யக்கூடியதொன்று திடீரெனத் தோன்றும்; அப்பொழுதுதான், தெய்வீகக்கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும்; விண்ணுலக இராப்பாடி அதன் இன்னிசையை ஒலித்திடும்.\nஇங்கு பஹாய் நம்பிக்கையாளர்களின் கடமை, பஹாவுல்லாவின் போதனைகளை உலகிற்கு எடுத்துரைப்பதே ஆகும். அதற்கு மேல் எவ்வழி செல்வதன்பது அவரவரின் சுயத்தேர்வாகும். குறைந்த பட்சமாக பஹாவுல்லாவின் போதனைகளை உலகம் அறிந்துகொண்டால், அவசியம் நேரும் போதோ தீர்வுகள் தேவைப்படும்போதோ எங்கு திரும்புவது எனும் கேள்விக்கு இடமிருக்காது.\nபஹாவுல்லா பெரும் செல்வந்தராகப் பிறந்தபோதும், அவர் இறுதியில் சிறைச்செய்யப்பட்டும், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும், தமது செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையிலும், தமது தாயகத்திலிருந்து நிரந்தரமாக நாடுகடத்தப்பட்டார். அவர் தாம் உலகிற்கு வெளிப்படுத்திய நற்செய்தியின் பிரதிபலனாக தாம் அனுபவித்த துன்பங்கள் குறித்து பின்வருமாறு கூறுகின்றார்:\nபுராதன அழகானவர்(பஹாவுல்லா), மனித இனம், அதன் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப்பெற வேண்டும் என்பதற்காகவே, அவர் சங்கிலியினால் பிணைக்கப்படுவதற்கு இணங்கி இருக்கின்றார்; உலகனைத்தும் உண்மையான சுதந்திரம் பெறக்கூடும் என்பதற்காகவே, அவர், அதி வலுமிக்கக் கோட்டையினுள் கைதியாக்கப்படுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். உலக மக்கள் எல்லையிலாக் களிப்புற்று, மகிழ்ச்சியினால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக அவர் கடுந்துன்பமெனும் கிண்ணத்தை அடிமண்டிவரை உலரச் செய்துள்ளார். இதுவே இரக்கமும், அதி கருணையும் மிக்க உங்களது பிரபுவின் அருளிரக்கமாகும். இறைவனின் ஒருமைத்தன்மையில் நம்பிக்கையுடையோரே, நீங்கள் மேன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக யாம் இழிவுப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டோம். நீங்கள் வளம் பெற்றுத் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவே யாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்திட்டோம். உலகனைத்தையுமே புதுப்பிக்க வந்துள்ள அவரை, எவ்வாறு, இறைவனுடன் பங்காளிகளாகச் சேர்ந்துள்ளவர்கள் மிகப்பாழடைந்த நகரங்களுள் ஒன்றினில் வற்புறுத்திக் குடியிருக்கச் செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள்\nபஹாவுல்லா தமது சமயத்தின் நோக்கம் குறித்தும் தற்போது உலகில் நிகழ்ந்துவரும் குழப்பங்கள் குறித்தும் உரைத்துள்ளார்:\nமேன்மைமிகு திருவுருவானவர் மொழிகின்றார்: மனிதரின் குழந்தைகளே இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கம்: மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர். இதுவே நேர்வழி; நிலையான, அசைக்கவியலாத அஸ்திவாரத்தைக் கொண்டுள்ளது. எவையெல்லாம் இவ் வஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளனவோ, இவ்வுலகத்தின் மாற்றங்களும் தற்செயல் நிகழ்வுகளும் அவற்றின் பலத்தைப் பாதிக்கவோ, எண்ணற்ற நூற்றாண்டுகளின் புரட்சிகள் அதன் அமைப்பினை வலுவிழக்கச் செய்யவோ இயலாது.\nஉலக சீர்திருத்தத்திற்கு கலந்தாலோசனை அவசிம்\nஉலகத்தின் மதத் தலைவர்களும் அதன் மன்னர்களும், இக் காலத்தைச் சீர்த்திருத்தவும், அதன் பாக்கியத்தை மறுசீரமைப்பதற்காகவும் ஏகமனதாக எழுவார்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.அதன் தேவைகள் சம்பந்தமாக ஆழ்ந்து சிந்தித்த பின், அவர்கள், கூட்டாகக் கலந்தாலோசித்து, அக்கறையுடன் கொண்ட ஆழ்ந்த யோசனையின் மூலம், நோயுற்று, கடுந் துன்பத்தில் இருக்கும் உலகத்திற்குத் தேவையான சிகிச்சை அளித்திடட்டும். அதிகாரம் படைத்தோர், எல்லாக் காரியங்களிலும், நிதானத்தைக் கையாளவேண்டியது கடமையாகின்றது. எவை நிதானத்தின் எல்லையைக் கடக்கின்றனவோ அவை நன்மை பயக்கும் சக்தியை இழந்திடும். உதாரணமாக, சுதந்திரம், நாகரிகம் ஆகியவற்றைக் கவனியுங்கள். புரியுந்திறன் கொண்டுள்ள மனிதர் எவ்வளவுதான் அவற்றைக் குறித்து அனுகூலமான கருத்தினைக் கொண்டிருப்பினும், அவை, வரம்பு மீற விடப்படுமாயின், அவை மனிதரில் மிக மோசமான தாக்கத்தைத் தான் உண்டு பண்ணும்…. இறைவா, மனிதர் மத்தியிலுள்ள ஆட்சியாளர்கள், விவேகிகள், கற்றோர் முதலியோரின் கடுமுயற்சிகளின் விளைவாக உலக மனிதர்கள் தங்களுக்கு நன்மை பயக்கவல்லவற்றைக் கண்டிட வழிகாட்டப் படுவராக.\nஉலகம் தற்போது தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது\nஎத்தனை காலந்தான் மனித இனம் தனது தவறான வழியில் பிடிவாதமாக இருந்திடும் எத்தனை காலந்தான் அநீதி தொடர்ந்திடும் எத்தனை காலந்தான் அநீதி தொடர்ந்திடும் எத்தனை காலந்தான் மனிதரிடையே ஒழுங்கின்மையும் குழப்பமும் ஆட்சி செலுத்திடும் எத்தனை காலந்தான் மனிதரிடையே ஒழுங்கின்மையும் குழப்பமும் ஆட்சி செலுத்திடும் எத்தனை காலந்தான் முரண்பாடு சமுதாயத்தின் வதனத்தைக் கிளர்ச்சியுறச் செய்திடும் எத்தனை காலந்தான் முரண்பாடு சமுதாயத்தின் வதனத்தைக் கிளர்ச்சியுறச் செய்திடும் நம்பிக்கையின்மை என்னும் காற்று, அந்தோ, எல்லாத் திசைகளிலிலிருந்தும் வீசிக்கொண்டு இருக்கின்றது; மனித இனத்தைப் பிளவுறச் செய்து வேதனைப்படுத்திடும் மாறுபட்ட கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வரவிருக்கும் கொந்தளிப்புகள், பெருங்குழப்பங்கள், ஆகியவற்றின் அறிகுறிகள் இப்பொழுது காணப்படுகின்றன; ஏனெனில், வழக்கிலிருக்கும் அமைப்புமுறைகள் வருந்தத்தக்கக் குறைபாடு உடையனவாகத் தோன்றுகின்றன. உலக மக்களை விழி��்புறச் செய்திடவும், அவர்களின் நடத்தை தங்களுக்கு நன்மை செய்யவல்லதாய் ஆவதற்கு உடன்படவும், அவர்களின் நிலைக்குப் பொருத்தமானதனைச் சாதித்திட உதவிடவும் ஆண்டவன், அவரது ஒளி உயர்வு பெறுமாக, அருள் பாலித்திட நான் வேண்டிக் கொள்கின்றேன்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (57) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90666", "date_download": "2018-12-16T17:34:50Z", "digest": "sha1:L66XIXQRM7MGYSZHRL2KHLF2NN3GDDJF", "length": 10911, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைத்தீர்வுக்கு ஜனாதிபதியைச் சந்திக்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைத்தீர்வுக்கு ஜனாதிபதியைச் சந்திக்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்\nகல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைத்தீர்வுக்கு ஜனாதிபதியைச் சந்திக்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்\nவௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்���ர் எம்.எஸ்.சுபைர் தீர்மானித்துள்ளார்.\nஇன்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து மாகாணத்துக்கு வௌியே நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாண கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கவுள்ளதாக முன்னாள் மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.\nஆசிரியர்கள் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கான கால எல்லை விரைவில் நிறைவடையவுள்ளதால், எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்குள் அனைத்து ஆசிரியர்களுக்குமான தீர்வை தாம் பெற்றுத்தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇதேவேளை, இவர் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்தியில் சுகாதார அமைச்சராகக் கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டித்தக்கது.\nPrevious articleஆசிரியர்கள் நியமனம் கிடைக்கப்பெற்ற பகுதிகளில் பணியாற்ற வேண்டும்-பிரதியமைச்சர் அமீர் அலி\nNext articleஇரு இனங்களுக்கிடையிலான எல்லைப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்-பிரதியமைச்சர் அமீர் அலி\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகாத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தினால் இன நல்லிணக்க மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி-படங்கள்\nகல்குடா முஸ்லிம் பகுதிகளில் நாளை (01) நீர் வெட்டு.\nஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வெளிநாடு செல்வதால் சிறுவர் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது.\nஇளம் கண்டு பிடிப்பாளர் யூனூஸ்கானை பாராட்டிய கல்குடா ஊடகவியலாளர்கள்.\nகடற்கரையில் ஒதுங்கிய சுனாமி எச்சரிக்கை போயா\n“பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க உளத்தூய்மையுடன் போராடினேன்” -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி\nகொழும்பு ஸாஹிரா 94 குறூப்பின் இப்தார் நிகழ்வும் வருடாந்த பொதுக் கூட்டமும்\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nமாகாண சபைத்தேர்தல் சட்டத்திருத்தம் சிறுபான்மைச்சமூகத்திற்குச் செய்யப்படும் அநீதியாகும்-யூ.எல்.எம்.என்.முபீன்\nநாவலடி ரஹ்மத் நகரில் ஏழைக் குடும்பத்திற்கு கூரைத் தகடுகள் வழங்கி வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sayeesha/", "date_download": "2018-12-16T17:25:59Z", "digest": "sha1:XPTGV4V7TKUOZG75QTO5UF2XNCSPHG24", "length": 6186, "nlines": 82, "source_domain": "nammatamilcinema.in", "title": "sayeesha Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா , சாயீஷா , கருணாகரன், ஆடுகளம் நரேன், சம்பத் , ஆகியோர் நடிப்பில் , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . காந்தமா \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“கஜினி காந்த் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் .” இயக்குனர் சன்தோஷ்\nஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்க, ஆர்யா, சயீஷா நடித்திருக்க, ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற வில்லங்கமான படங்களை எடுத்த , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்”- ‘ஜுங்கா’ விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்க, விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் …\n. / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n4 இல் 1 ஞானவேல் ராஜாவின் கஜினிகாந்த் ஒரு பாடல் வெளியீடு\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் நான்கு படங்கள் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தன . அதில் முதலாவதாக நடந்த கஜினிகாந்த் ஒற்றைப் பாடல் வெளியீடு புகைப் படங்கள்\nஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘\nபெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’\nதுப்பாக்கி முனை @ விமர்சனம்\nபயங்கரமான ஆளு @ விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\n21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு @ விமர்சனம்\nபெண்கள் கடத்தலை பகீரெனச் சொல்லும் ‘பட்டறை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167965", "date_download": "2018-12-16T18:00:34Z", "digest": "sha1:VDEIWOQCZNH3CJPX73PXUOBK76LOGTLU", "length": 7424, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "தேர்தல் ஆணையத்திற்கு இனி புதிய தலைவர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேர்தல் ஆணையத்திற்கு இனி புதிய தலைவர்\nதேர்தல் ஆணையத்திற்கு இனி புதிய தலைவர்\nமுகமட் ஹாஷிம் அப்துல்லா – மலேசிய தேர்தல் ஆணையத் தலைவர்\nபுத்ரா ஜெயா – மலேசியத் தேர்தல் ஆணையத்தின் நடப்புத் தலைவர் முகமட் ஹாஷிம் அப்துல்லாவின் பதவிக் காலம் குறைக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதியோடு அவரது பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வருகிறது.\nஅவரது பதவிக் காலக் குறைப்புக்கு மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் ஒருவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.\nபுதிய தேர்தல் ஆணையத் தலைவரின் கீழ் பொதுத் தேர்தல் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகமட் ஹாஷிம் அப்துல்லா 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஅவரது பதவிக் காலத்தில் அவரது பல நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. பலத்த கண்டனங்களுக்கும் அவர் ஆளானார்.\nதேசிய முன்னணிக்கு ஆதரவாகவும், ஒரு தலைப்பட்சமாகவும் அவர் செயல்பட்டார் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படுகின்றன.\nஎனினும் கடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றது என்பதே, தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாகும் என முகமட் ஹாஷிம் பல தருணங்களில் கூறியிருக்கிறார்.\nமுகமட் இர்வான் செரிகார் அப்துல்லா\nPrevious articleகோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)\nNext articleபெர்லிஸ் இழுபறி முடிவு – ஆட்சிக் குழு பதவியேற்றது\nகேமரன் மலை தொகுதி காலியானது\nநஜிப், இர்வான் செ��ிகார் – 6 குற்றச்சாட்டுகள் : தலா 1 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுதலை\nநஜிப், இர்வான் செரிகார் நீதிமன்றம் வந்தடைந்தனர்\nஅனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா\nஇந்து சங்கம்: இராமநாதனின் தர்மயுத்தம் அணி மோகன் ஷானை வீழ்த்துமா\nசிவராஜ் மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதி\nஏஎப்எப் கிண்ணம் : மலேசியா 2-வியட்னாம் 2 – சமநிலை\nசபா மாநில அம்னோ கட்சி இன்று கலைக்கப்படும்\nரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=756", "date_download": "2018-12-16T18:59:48Z", "digest": "sha1:F5EWK5HDZXCVJYAYGRI256XPUYOA2DAM", "length": 59658, "nlines": 241, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sri Subramaniaswami temple Temple : Sri Subramaniaswami temple Sri Subramaniaswami temple Temple Details | Sri Subramaniaswami temple - Chennimalai | Tamilnadu Temple | சுப்ரமணியசுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்\nமூலவர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)\nஅம்மன்/தாயார் : அமிர்த வல்லி, சுந்தர வல்லி\nதல விருட்சம் : புளியமரம்\nஆகமம்/பூஜை : காரண, காமிக ஆகமம்\nபுராண பெயர் : புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி\nகந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம், மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறத���. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.\nகந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.\nகாலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை - 638 051 ஈரோடு மாவட்டம்.\nசத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சன்னதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்��மாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.\nஇங்கு விநாயகர் திருச்சந்தி விநாயகராகவும், காவல் தெய்வமாக இடும்பன் அருள்பாலிக்கிறார்கள் .\nசென்னிமலையின் விளக்கம் : சென்னிமலை (சிரகிரி - சிரம் சென்னி, கிரி-மலை)\nகோவில் கல்வெட்டுகள்: இக்கோவில் கர்ப்பக்கிரகத்தின் இடதுபுற நிலவு வாயில் சுவர்த்தலத்தில் உள்ள கல்வெட்டு, ஸ்வஸ்தி ஸ்ரீமகாமண்டலேஸ்வரன் கலியுகம் சகத்துக்கு மேல், செல்லா நின்ற விபசம் வத்சரத்து பங்குனி மாதம்' என்று கூறுகிறது. இது, சென்னிமலை வேலவருக்கும், வள்ளிக்கும் திருக்கோவில் காரியம் செய்ததை, விளக்குகிறது. நுழைவு வாயில் விதானத்தில் உள்ள கல்வெட்டு சோபகிருது வருஷம் பங்குனி மாதம் 10ம் தேதி தேவராச உடையார் காரியத்துக்கு கர்த்தரான முத்து...' என்ற பகுதி, பூந்துறை வேலத்தட்டான் மகன் பழனித்தட்டான் என்பவரின் சேவையை குறிக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள, கோமாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து சாசனமும், பிடாரியூரில் உள்ள கொண்ட தப்புவராய கண்டான் என்றும், நரசிம்ம நாயக்கன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், மிகவும் சிதைந்துள்ளன. பிடாரியூர் திருமுகமலர்ந்தார் கோவில் மண்டபத்தின் வெளிப்பக்கத்து நிலவு வாயில், இடதுபுறச் சுவர்த்தளத்தின் அடிக்கல்லில், ஒரு சாசனம் பாடலாகவே வெட்டப்பட்டுள்ளது.\nசென்னிமலையை பாடும் தமிழ் நுõல்கள்: பண்டைய காலந்தொட்டே சிறப்புடன் விளங்கிய சென்னிமலை குறித்து, பழந்தமிழ் நுõல்கள் பலவும், புகழ்மாலை சூட்டியுள்ளன. சென்னிமலை பிள்ளைத்தமிழ், சென்னியாண்டவர் காதல், சென்னிமலை யாக அந்தாதி, மேழி விளக்கம், சென்னிமலை தலபுராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல்கள் ஆகியவை மூலம், இத்தலத்தின் பெருமையையும், முருகனின் சிறப்பையும் அறியலாம்.\nதை, பங்குனியில் தேரோட்டம்: சென்னிமலை முருகனுக்கு நடக்கும் முக்கிய விழாக்களான தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில், ஸ்வாமி வீதி உலா வருவதற்கு, இரண்டு தேர்கள் உள்ளன. தைப் பூசத்தேர், 200 ஆண்டுகள் பழமையானது. பூந்துறை, வெள்ளோடு, நசியனுõர், எழுமாத்துõர் ஆகிய, நான்கு ஊர் நாட்டுக்கவுண்டர்களால் வாகை, வேங்கை, ஈட்டி, தேக்கு ஆகிய மரங்களால், இத்திருத்தேர் செய்யப்பட்டது. 40 அடி உயரமுள்ள, இத்தேரின் பீடத்தின் உயரம் 20 அடி. 12 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட பீடத்தையும் சேர்த்து தேரின் சுற்றளவு, 54 அடி. எட்டு அடி உயரத்தில் உள்ள ஆறு கரங்களைக் கொண்ட இத்தேரில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட, 500க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில், சுப்பிரமணிய ஸ்வாமி, இத்தேரில் நான்கு ரத வீதிகளிலும் உலா வருகிறார். இதேபோன்று, பங்குனி உத்திர திருவிழாவுக்கு என்று தனித்தேர், சென்னிமலை முருகனுக்கு உண்டு. இது மற்ற, திருத்தலங்களில் இல்லாத தனி சிறப்பு.\nஇக்கோவில் மகாமண்டப துõணில் நான்கு உடலும், நடுவே ஒரு தலையும், ஒரே கல்லில் அமைந்துள்ளது. அதில் ஒரு மானின் உருவம் வியக்கச் செய்யும். துவார மண்டபத்தின் விதானத்தில், 12 ராசிகள் குறிக்கும், 2 வடிவங்களும் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.\nசென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 1992க்குப்பின், 2014 ஜூலை, ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, கடந்த, 2005, ஜனவரி, 25ம் தேதி, புதிய ஐந்து நிலை ராஜகோபுரத்துக்காக, அடிக்கல் நாட்டப்பட்டது. 2008, ஃபிப்ரவரி, 11ம் தேதி இரண்டாம் கட்ட திருப்பணி செய்ய, விழா நடத்தப்பட்டது. பரிவார மூர்த்தி சன்னதிகள், 2008, மே, நான்காம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் முழு வீச்சில் துவங்கியது. பழங்காலத்து வேலைப்பாடுகளுடன், பழமை மாறாமல், ராஜகோபுரப்பணிகள் நடந்தது. கோபுரத்தின் விதானத்தில், ஒரே கல்லால் ஆன சங்கிலி வளையம் பொருத்தப்பட்டுள்ளது.\nகல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.\nஇயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள்.\nமுருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.\nமாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.\nஇது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320.\nஅதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது.\nசிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.\nசிரசுப் பூ உத்திரவு கேட்டல்: திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.\nமுருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.\nவள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்.\nமுருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவ��ம் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது. அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில்.\nகந்த சஷ்டி அருங்கேறிய ஸ்தலம்: உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் மனமுருகி பாராயணம் செய்யும், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம்' இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் நகரின் அருகில் உள்ள மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர், மைசூர் தேவராசஉடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். இவர் முருக பக்தர். ஐப்பசி மாதம், கந்த சஷ்டி அன்று, வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நுõலை சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நுõலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது) செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்கு கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்து பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமைபடைத்தார்.\nசஷ்டி விரத மகிகை: கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா, ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரமிருப்பது தொன்று தொட்ட நோன்பாகும். இதை முன்னோர்கள், சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும்' எனக்கூறுவர். குழந்தை வரம் வேண்டி முறையாக, சஷ்டி விரதம் கடைபிடிப்போருக்கு, சென்னிமலை ஆண்டவர் குழந்தைப்பேறு அருள்வது கண்கூடானது. குழந்தை வரம் வேண்டுவோரும், வரத்தின் பலன் கிடைத்த பின்னரும், குழந்தைகளோடு வளர்பிறை சஷ்டித்திருநாளில், ஆண்டவரை தரிசித்து செல்வது இன்னும் தொடர்கிறது. திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், சந்தான பாக்கியம் வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி, வழிபடுவதும், சன்னதி முன் தாலி சரடு கட்டிக்கொள்வதும் வழக்கம்.\nஇரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்: ஈரோடு மாவட்டத்தில், குன்று போன்ற உயரத்தில் ���ென்னிமலை அமைந்துள்ளது. அங்கிருந்து உயரமான மலையின் மீது, முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மலைப்பாதையாக வாகனங்கள் செல்ல, ரோடு வசதி உள்ளது. தேவஸ்தானம் மூலம், பக்தர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. பக்தர்களே, அவர்களது வாகனங்களில் சென்று வரவும் அனுமதி உண்டு. அத்துடன், மலைப்பாதையாக, 1,320 திருப்படிகள் ஏறி செல்ல படிகள், நிழற்கூரைகள் உள்ளன. இவ்வழியாகவே அதிக பக்தர்கள் சென்று, தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 1984, ஃபிப்ரவரி, 12ம் தேதி உலக அதிசயமாக, இரட்டை மாட்டு வண்டி, படி வழியாக மலையேறிய அதிசயம் நிகழ்ந்தது. முதல் நாள் இரவே மலை மற்றும் நகரம் முழுவதும், பல லட்சம் பேர் திரண்டனர். அதிகாலையில், இரட்டை மாட்டு வண்டி, தடையின்றி, படிகள் வழியாக ஏறிச்சென்ற நிகழ்வு, இறைவனின் திருவிளையாடலாக கருதப்படுகிறது.\nஎனவே, இத்தலம், செவ்வாய் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலிலும், முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அதுபோல, சென்னிமலையும், பரிகார ஸ்தல சிறப்பு பெற்றுள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், தோஷத்துக்கான காரணிகள் நீங்கி, சுபிட்ஷம் பெருவர். முருகன்பெருமான் நடத்தும் சூரசம்ஹார நிகழ்வை, சிக்கலில் வேல் வாங்கி, செந்துõரில் சம்ஹாரம்' என்பவர். நாகை மாவட்டம் சிக்கல் கோவிலில், சூரசம்ஹாரத்துக்கு முன்பாக, பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கும். இதைத்தொடர்ந்து, திருச்செந்துõரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். இதனால், சிக்கல் மற்றும் திருச்செந்துõருக்கு, சஷ்டியின்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து, முருகனை தரிசனம் செய்வர். குரு ஸ்தலமாக கருதப்படும் திருச்செந்துõரில் பக்தர்கள் தரிசனம் செய்து, முருகன் மற்றும் குரு பரிகாரம் பெறுவதுபோல, கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட, சென்னிமலையில், சஷ்டியின்போது முருகனை தரிசனம் செய்து, செவ்வாய் தோஷம் நீங்கப்பெறுவர்.\nசஞ்சீவி மூலிகைகள்: நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல, சென்னிமலை மலையில் உள்ளன.\nஇம்மலையில் வெண்சாரை, வெண்தவளை, கானாச்சுனை, கெ���ாத எட்டி, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உடற்பிணி நீங்க வேண்டி, பல தலங்கள் சென்று வழிபட்டு, இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி, நோய் நீங்க பெற்ற சோழ அரசரான சிவாலயச் சோழன், அதற்கு பரிகாரமாகவே, மலைக்கோவிலை அமைத்தார், என்பர்.\nவானில் வந்தவர் இங்கேயே வாழ்ந்தார்: இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு' சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது.\n20 தீர்த்தங்கள் கொண்ட சென்னியங்கிரி மலை: சென்னிமலை, மலைக்கோவிலில், 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷே��ம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது\nநொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.\nதந்தைக்கு உபதேசம் செய்தவர், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு உரைத்தவர், மலைக்கடவுள், தமிழ் கடவுள் என போற்றப்படுபவர் முருகப்பெருமான். இவரது அறுபடை வீடுகளுக்கு இணையாக போற்றப்படும், திருத்தலம் சென்னிமலையாகும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து, தாராபுரம் செல்லும் ரோட்டில், 30வது கி.மீ., தொலைவில், மலை மீதுள்ள சிரகிரி வேலவன் என செல்லமாக அழைக்கப்படும் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. 3,000 ஆண்டுகள் பழமையானது என போற்றப்படும் இக்கோவிலுக்கும், காராம்பசுவுக்கும் தொடர்புள்ளது. பல நுõறு ஆண்டுக்கு முன், சென்னிமலையில் இருந்து, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, நொய்யல் ஆற்றின் கரையில், கொடுமணல் கிராமத்தில், பண்ணைக்காரர் இருந்தார். அவர், சில நுõறு பசுக்களை வளர்ந்தார். மேய்ச்சலுக்கு சென்று வருகையில், ஒரு காராம்பசுவின் மடியில் மட்டும், பால் இல்லாமல் வந்ததை கவனித்த வேலையாள், பண்ணையாரிடம் தெரிவித்தார். பண்ணையாரும் பல நாளாக, இதை உறுதிப்படுத்தினார். தினமும், ஆவினங்கள் கூட்டமாக தொட்டிக்கு திரும்புகையில், காராம்பச��� மட்டும் பிரிந்து, சற்று துõரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தன் மடிப்பாலை, முழுவதும் தானாக சொறியவிட்டு, தன் ஆவினக்கூட்டத்துடன் சேர்ந்து வீடு திரும்பியதை பார்த்து அதிசயித்தனர்.\nபழமையான இக்கோவில், சிவாலயச் சோழர் என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அம்மன்னன், ஒருபோது, நொய்யல் ஆற்றில் நீராடியபோது, இம்மலையை கண்டார். மலை மீது ஏறி, சிறிய கோவிலை தரிசித்தார். அப்போது, முருகப்பெருமானே, அர்ச்சகராக வந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளினார். சிவாலய சோழ மன்னர், திருக்கடவூரில் இருந்து தெய்வசிகாமணியார் எனும் திருமறையவரை, இவ்வூருக்கு அருகே, திருவிருந்தபுரத்தில் (பிடாரியூர்) குடியேற்றினார். இங்குள்ள சரவண முனிவர், சென்னிமலை வரலாற்றை அறிய விரும்பி, முருக கடவுளை வழிபட்ட சமயம், அசிரிரீ மூலம், முருகப்பெருமான் அருளியவாறு, காஞ்சிபுரம் சென்று, அங்கு வாழ்மறையவரிடம் செப்பேட்டில் இருந்து சிரகிரி வரலாற்றை, வேறு செப்பேட்டில் எழுதி கொண்டு வந்து, சென்னிமலையில் உள்ள செப்பேட்டில் உள்ளவாறு, மகிமைகள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார். முருகக்கடவுள், சரவணமுனிவருக்கு, ஆறுமுகத்துடனும், ஒரு முகத்துடனும் காட்சியருளினார். சரவண முனிவர் சமாதி, இம்மலை மேல் உள்ளது, குறிப்பிடத்தக்கது.\nபழனியம்பதிக்கு முன் தோன்றிய சென்னிமலை சிவபெருமான் திருமணத்தின்போது, தென்கோடி மக்கள் அனைவரும், சிவ-பார்வதி திருமணக்கோலம் காண, வடகோடியில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமன் செய்ய, அகத்தியரை தென்கோடிக்கு, சிவபெருமான் செல்ல பணித்தார். சிவபார்வதியின் திருமணக்கோலத்தை தான் காண முடியாதா என, அகத்தியர் வருந்தினார். உனக்கு, அங்கேயே காட்சியளிப்பதாக, அருளினார். தென்திசை நோக்கி வந்த அகத்தியரை, சூரபத்மன் போன்ற அசுரர்களின் தலைவனான இடும்பாசுரன் எதிர்கொண்டு, அவரை வணங்கி, தன்னை சிஷ்யனாக ஏற்க வேண்டினார். அகத்தியரும், சிஷ்யனாக ஏற்றனார். தென்திசை நோக்கிய அவசர பயணத்தால், தன் சிவபூஜை எடுத்து வரும்படி, இடும்பனை, அகத்தியர் பணித்தார். வடதிசை சென்ற இடும்பனுக்கு, அம்மலையில், சிவபூஜை எங்குள்ளது எனத்தெரியாமல், சிவகிரி, சத்யகிரி என இரு மலைகளை, காவடியாக எடுத்து, சென்னிமலை வந்தார். அப்போது, சென��னிமலை துவாபர யுகத்தில், புஷ்பகிரியாக இருந்தது.\nஇடும்பனுக்கு, பொதிகைக்கு வழி அறியாத நிலையில், முருகப்பெருமான், ராஜகுமாரனாக காட்சியளித்து, பொதிகைக்கு வழிகாட்டிய இடமே புஷ்பகிரி எனும் சென்னிமலையாகும். இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான், தற்போது பழனியம்பதியாக உள்ளது. இதனால், சென்னிமலையை, ஆதிபழனி என்பர். இங்கு மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் வீற்றுள்ளார். இங்கு, தினமும், நடக்கும் கால பூஜைகளில், மூலவருக்கு நிவேத்திய பூஜைகள் முடிந்த பின்னரே, சன்னதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். ஏனெனில், முருகப்பெருமான், பழத்தின் பொருட்டு, கோபித்து வந்து, மலையில் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் பொருட்டு, தொன்றுதொட்டு இவ்வாறு பூஜைகள் இன்னும் நடக்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ.,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91424 222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91424 225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்:+91424 225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91424427 14 01.\nமாட்டு வண்டி மலை ஏறுதல்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_6643.html", "date_download": "2018-12-16T18:13:02Z", "digest": "sha1:K2TA4UTVVOY2KCGGJQ2RFEHDD7RYVSWE", "length": 8926, "nlines": 64, "source_domain": "www.kalvisolai.org", "title": "இயற்பியல் | மாறிலிகள்", "raw_content": "\n1. ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J\n3. 1 கிலோவாட் 1000 வாட்\n4. 1குதிரைத் திறன் - 746 வாட்\n5. புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2\n7. லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் - 1\n8. தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK\n9. பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்ப��் - 3.3X105 JKg-1 வோல்ட்\n10. தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ\n11. எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை\n12. விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்ச��ஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naanum-kadhalichan-17-12-1412995.htm", "date_download": "2018-12-16T17:53:49Z", "digest": "sha1:JYG25UJ4C5URY7NYMCM5ZSQQ22EKHIHA", "length": 7142, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பட குழுவை துரத்திய போலீஸ் - Naanum Kadhalichan - நானும் காதலிச்சேன் | Tamilstar.com |", "raw_content": "\nபட குழுவை துரத்திய போலீஸ்\nபெண்ணை கடத்துவதாக எண்ணி பட குழுவை துரத்தியது போலீஸ். இதுபற்றி ‘நானும் காதலிச்சேன்‘ பட இயக்குனர் பி.ஆனந்த் கூறும்போது, ‘படிக்கும் வயதில் காதலில் விழும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதற்காக ஈரோடு அருகில் சித்தேடு நெடுஞ்சாலையில் கதாநாயகி நூர்யாவை காரில் கடத்தும் காட்சி படமாக்கினோம். இதை தவறாக புரிந்துகொண்ட ரோந்து போலீசார் எங்களை விரட்டி வந்தனர்.\nஈரோடு சிக்னல் அருகே சுற்றி வளைத்தனர். இதைக்கண்டு பொதுமக்களும் கூடிவிட்டனர். பின்னர் இது சினிமா ஷூட்டிங் என்பதை போலீசாரிடம் விளக்கி காரில் மறைத்து வைத்து படமாக்கிக்கொண்டிருந்த படப்பிடிப்பு சாதனங்களை காட்டியபிறகு விடுவித்தனர்.\nசூர்யபிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். சந்திரன் சாமி ஒளிப்பதிவு. பிரேமா, வினோஜ் தாமஸ் தயாரிக்கின்றனர். சந்தோஷ் சந்திரபோஸ் இசை அமைக்கிறார்' என்றார்.\n▪ கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது\n▪ நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா\n▪ மீண்டும் இணையும் நானும் ரௌடிதான் கூட்டணி\n▪ தெருவில் பேண்ட்டை மடித்துவிட்டு இறங்கி வேலைபார்க்கும் பார்த்திபன்\n▪ நானும்ரவுடிதான் படத்தை ரீமேக் செய்ய கடும்போட்டி\n▪ முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்\n▪ நானும்ரவுடிதான் இயக்குனரின் அடுத்த பட தலைப்பு\n▪ தீபாவளி புயலிலும் அசராமல் நிற்கும் 'நானும் ரௌடிதான்'\n▪ சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்\n▪ அனிருத் சென்டிமெண்டால் வெற்றி பெற்ற நானும் ரவுடிதான்..\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/172395-2018-11-24-10-20-47.html", "date_download": "2018-12-16T18:04:25Z", "digest": "sha1:YITESPGU6Q3KXM7DODWG2IXMQQNVZK3K", "length": 13253, "nlines": 79, "source_domain": "www.viduthalai.in", "title": "சுயமரியாதை", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய���.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர் களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகு காலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விபரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு திரு. சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபச்சாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள். அவ்வு பச்சாரப் பத்திரங்களுக்குத் திரு.சவுந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே, இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமுகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி உதாரணமாக அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளு வதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான் முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்விதக் கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமுகத்தாருக்குள் இருக்கும் கொடுமைகளை நீக்கும் படி சொல்ல தனக்கு எப்படி தைரிய முண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரத்தில் இவ்வருப்புக் கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகுமென்றும் அவசியம் செய்ய வேண்டும் என்றும் தனது சமுகத்தலைவரை அடிப்பணிந்து கேட்டுக் கொள்ளுவதாகவும் சொன்னார். அதற்கிசைய அன்று அப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதிதிராவிட மக்களை அந்தப் பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வுதாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும். இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇருண்ட பக்கத்திற்கு செயற���கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nமாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (1)\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nஇராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)\nகடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-16T17:30:54Z", "digest": "sha1:7KAJGINX7MUVUGOWEKVGOUREKSM2XRP7", "length": 11302, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயமும் காந்திய கோட்பாடும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாயமும் காந்திய கோட்பாடும்\nகுஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அதிகளவில் லாபம் பெற்று வருகின்றனர்.\nகுறிப்பாக தற்போதைய செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்களை கெடுக்காமல் பாதுகாத்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் லாபம் வாயிலாக வளம் பெற்று வருகின்றனர்.\nகாந்திய சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு இயற்கை விவசாயத்தில் தேவையில்லாமல் நிலத்தை உழவியல் பணிகளுக்கு உட்படுத்துவது கிடையாது.\nநிலத்தின் தன்மைகேற்பவும், பயிரின் தேவையை கருத்தில் கொண்டும் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடிகிறது.\nகாந்திய வழியில் விவசாயம் செய்வது எப்படி என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:\nதற்போதைய காந்திய வழி விவசாயத்தில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களில் உள்ள குறைபாடுகள் சீர் செய்யப்பட்டு இயற்கை முறையில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nகுறிப்பாக காந்திய முறையில் தென்னை சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது தென்னை அருகே நீர் பாசனம் செய்வது கிடையாது.\nதென்னை மரத்தில் இருந்து 12 அடி இடைவெளியில் நீர் பாசனம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக தண்ணீரை நோக்கி தென்னை வேர்கள் செல்வதால் மரம் நல்ல பிடிமானம் மற்றும் நிலத்தின் ஈரப்பத்தை திறன்பட பயன்படுத்த முடிகிறது. இதன் வாயிலாக 70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.\nமேலும் தென்னை மரங்களை சுற்றி அலங்கார செடிகள் நடவு செய்யப்படுகின்றன. நீர் இல்லாத சூழலில் இவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் வாடி வதங்கிவிடும். இதை பார்த்த உடன் விவசாயிகள் நீர்பாசன பணிகளை மேற்கொள்ளும் நடைமுறையை பின்பற்றுகின்றனர்.\nஇதுதவிர புதிதாக தோட்டங்கள் அமைக்கும் போது குறுகியகால பயிர்களாக காய்கறிகள், நடுத்தர வயது கொண்ட பப்பாளி, வாழை மற்றும் சீதாபழ மரங்கள் மற்றும் நீண்ட கால மரங்களான தென்னை, மா போன்றவை தேர்வு செய்து சாகுபடி பணிகளை செய்வதால் நிலத்தின் வளத்தை பாதுகாப்பதுடன் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கிறது. இதனால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக லாபம் பெற முடிகிறது.\nகாந்திய சிந்தனை அடிப்படையில் வாழு, வாழவிடு என்ற நோக்கில் இயற்கை வளங்களை மாசுபடுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொள்வதால் மண்ணின் வளம் தொடர்ச்சியாக பாதுகாக்கப்படுகிறது,\nகாந்திய வழி விவசாயத்தில் இயற்கை உரங்கள், வேளாண் இடுபொருள்கள் பயன்படுத்தப்படுவதால் செலவு குறைவு, விவசாயிகள் கடன்பட்டு உயிரை மாய்த்து கொள்ளும் நிலை ஏற்படாது, சிறு மற்றும் குறு விவசாயிகள் பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் காந்திய விவசாய முறைகளை பின்பற்றி செயல்படுவதன் வாயிலாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nலாபம் தரும் ஆந்திரா எலுமிச்சை\nநம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி...\nPosted in இயற்கை விவசாயம், தென்னை\nசாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள் →\n← எள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0143_02.html", "date_download": "2018-12-16T17:42:00Z", "digest": "sha1:KVZN2SLBJIJLNCHXWUTKELOW3XTMQTU3", "length": 741943, "nlines": 1228, "source_domain": "projectmadurai.org", "title": " urainatail Kalevala (Kalevala in Prose form, in unicode format)", "raw_content": "\nஉரைநடையில் கலேவலா (அத்தியாயம் 1-32)\nதமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nகலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம்\nஉலகளாவிய மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்று\nஇலங்கை அரசின் 1999ஆம் ஆண்டிற்கான சாகித்திய இலக்கிய விருது பெற்ற நூல்\nதமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nநூலமைப்பும் முன்னுரையும்: முனைவர் அஸ்கோ பார்பொலா\nமுன்னுரை: முனைவர் அஸ்கோ பார்பொலா\nசிறப்புரை: முனைவர் இந்திரா பார்த்தசாரதி\nஆய்வுரை: கவிஞர் வி. கந்தவனம், ரொறன்ரோ\nஅத்தியாயம் 1. வைனாமொயினனின் பிறப்பு\nஅத்தியாயம் 2. வைனாமொயினனின் விதைப்பு\nஅத்தியாயம் 4. ஜனோவின் முடிவு\nஅத்தியாயம் 6. சகோதரனின் பழிவாங்கல்\nஅத்தியாயம் 7. வைனாமொயினனும் லொவ்ஹியும்\nஅத்தியாயம் 8. வைனாமொயினனின் காயம்\nஅத்தியாயம் 9. இரும்பின் மூலக்கதை\nஅத்தியாயம் 10. சம்போவைச் செய்தல்\nஅத்தியாயம் 11. லெம்மின்கைனனின் விவாகம்\nஅத்தியாயம் 12. சத்தியம் தவறுதல்\nஅத்தியாயம் 13. பிசாசின் காட்டெருது\nஅத்தியாயம் 14. லெம்மின்கைனனின் மரணம்\nஅத்தியாயம் 15. லெம்மின்கைனனின் மீட்சி\nஅத்தியாயம் 16. மரண உலகில் வைனாமொயினன்\nஅத்தியாயம் 17. வைனாமொயினனும் விபுனனும்\nஅத்தியாயம் 18. இரண்டு மாப்பிள்ளைகள்\nஅத்தியாயம் 19. திருமண நிச்சயம்\nஅத்தியாயம் 20. விவாக விருந்து\nஅத்தியாயம் 21. திருமணக் கொண்டாட்டம்\nஅத்தியாயம் 22. மணமக்களின் பிாிவுத்துயர்\nஅத்தியாயம் 23. மணமக்களுக்கு அறிவுரைகள்\nஅத்தியாயம் 24. மணமக்கள் புறப்படுதல்\nஅத்தியாயம் 25. மணமக்களுக்கு வரவேற்பு\nஅத்தியாயம் 26. லெம்மின்கைனனின் பயணம்\nஅத்தியாயம் 27. வடநாட்டுப் போர்\nஅத்தியாயம் 28. லெம்மின்கைனனும் தாயும்\nஅத்தியாயம் 29. லெம்மின்கைனனின் அஞ்ஞாதவாசம்\nஅத்தியாயம் 30. உறைபனியில் லெம்மின்கைனன்\nஅத்தியாயம் 31. குலப்பகையும் அடிமை வாழ்வும்\nஅத்தியாயம் 32. குல்லர்வோவும் இல்மாினனின் மனைவியும்\nஅத்தியாயம் 34. குல்லர்வோவும் பெற்றோரும்\nஅத்தியாயம் 35. குல்லர்வோவின் குற்றச்செயல்\nஅத்தியாயம் 36. குல்லர்வோவின் மரணம்\nஅத்தியாயம் 37. பொன்னில் மணமகள்\nஅத்தியாயம் 38. வடநாட்டுப் பெண்ணைக் கவர்தல்\nஅத்தியாயம் 39. வடநாட்டின் மீது படையெடுப்பு\nஅத்தியாயம் 40. 'கந்தலே' என்னும் யாழ்\nஅத்தியாயம் 41. 'கந்தலே' யாழை இசைத்தல்\nஅத்தியாயம் 42. 'சம்போ'வைத் திருடுதல்\nஅத்தியாயம் 43. 'சம்போ'வுக்காகக் கடற்போர்\nஅத்தியாயம் 44. புதிய யாழ்\nஅத்தியாயம் 45. கலேவலாவில் தொற்றுநோய்\nஅத்தியாயம் 46. வைனாமொயினனும் கரடியும்\nஅத்தியாயம் 47. சூாிய சந���திரர் திருடப்படுதல்\nஅத்தியாயம் 48. நெருப்பை மீட்டல்\nஅத்தியாயம் 49. வெள்ளிச் சூாியனும் தங்க நிலவும்\nஅத்தியாயம் 50. கன்னி மர்யத்தா\nஒரு சந்ததியின் காவியத்தை, ஓர் இனத்தவாின் பாடல்களைப் பாட எனது உள்ளுணர்வு அழைக்கின்றது. அந்தஆர்வத்தில் வாயிலே வார்த்தைகள் சுழல்கின்றன; நாவிலே நெகிழ்ந்தோடி உருள்கின்றன; பற்களில்பாட்டாகப் புரள்கின்றன.\nபொன்னான சோதரனே, பேரன்புத் தோழனே, நாங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்துசந்திக்கிறோம். எனவே, வாருங்கள் கரங்களைக் கோர்த்து, விரல்களைச் சேர்த்து வண்ணமாய்ப்பாடுவோம். உயர்ந்து வரும் இளைஞர்களும் மேன்மையுறும் தேசிய மக்களாரும் எங்கள் பாடல்களைக் கேட்டுப்பேருவகை அடையட்டும். இந்தப் பாடல்களும் இனிய கதைகளும் எங்கிருந்து கிளர்ந்து வந்தன தொியுமா கரங்களைக் கோர்த்து, விரல்களைச் சேர்த்து வண்ணமாய்ப்பாடுவோம். உயர்ந்து வரும் இளைஞர்களும் மேன்மையுறும் தேசிய மக்களாரும் எங்கள் பாடல்களைக் கேட்டுப்பேருவகை அடையட்டும். இந்தப் பாடல்களும் இனிய கதைகளும் எங்கிருந்து கிளர்ந்து வந்தன தொியுமாமுதிய வைனாமொயினனின் இடுப்புப் பட்டியிலிருந்துமுதிய வைனாமொயினனின் இடுப்புப் பட்டியிலிருந்து இல்மாினன் என்பானின் கொல்லுலையின்ஆழத்திலிருந்துகலேவலா என்னும் புதர்ச் சமவௌியிலிருந்து\nஅப்பா கோடாிக்குப் பிடி செதுக்கிய நேரத்தில் பாடிய பாடல் இது. அம்மா தறியில் நூற்கோலைச்சுழற்றுவாள். நான் பால்தாடியுடன் அவளுடைய முழங்கால்களை நோக்கித் தவழ்ந்து செல்வேன். அப்போது அவள்பாடிய பாடல் இது.\nஇக்காவியத்தில் சம்போ பற்றிய பாடல்களுக்குப் பஞ்சமேயில்லை. லொவ்ஹியின் மந்திர சாகசங்களுக்குஎல்லையே இல்லை. ஆனால் சம்போவும் அப்பாடல்களுடன் முதிர்ச்சி பெற்றது. மந்திர சாகசங்களிலேயேமாதரசி லொவ்ஹியும் மாண்டு போனாள். பாடல்களைப் பாடியே விபுனனும் மறைந்து போனான்.லெம்மின்கைனனும் விளையாடல்களில் வீழ்ச்சியுற்றான்.\nநான் சொல்வதற்கு இன்னமும் எவ்வளவோ மர்மக் கதைகள் இருக்கின்றன. பாதையிலே பொறுக்கிய கதைகள்இருக்கின்றன. புதர்களில் பறித்த கதைகள் இருக்கின்றன. இன்னும் பற்றைகளில் பெற்றவையும் முளைகளில்முகிழ்த்தவையும் புல்லின் தாள்கள் உரசியதால் கிடைத்தவையும் இருக்கின்றன. இவை தவிர, கறுத்தப் பசுமூாிக்கிக்குப் பின்னால் மந்தை மேய்க்கும் இடையனாகச் சென்றபோதும், தேன் சொட்டும் மேட்டிலேயும்பொன் நிறத்துச் சிறு மலைகளிலும் புள்ளிப் பசு கிம்மோவுக்குப் பக்கத்தில் புல்வௌிச் சிறுவனாகத்திாிந்தபோதும், சேகாித்த கதைகளும் இருக்கின்றன. குளிர் வந்து கூறிற்று ஒரு கதையை. மழை வந்துமொழிந்தது ஒரு கவிதை. காற்று வந்து ஒன்று சொல்லக் கடலலையும் ஒன்று சொன்னது. பறவைகள்சொற்களைக் கொண்டு வந்து சேர்க்க, மர நுனிகள் அவற்றை மாயச் சொற்றொடர்கள் ஆக்கி அமைத்தன.\nஇவற்றை எல்லாம் ஒரு பந்தாகச் சுருட்டிப் பனிமழையில் சறுக்கிச் செல்லும் வண்டியில் ஏற்றிக்களஞ்சியத்துக்குக் கொண்டு போனேன். அதனை ஒரு செப்புச் சிமிழில் போட்டுப் பரண்மீதுவைத்திருந்தேன்.\nஇவை பல ஆண்டுகள் படுகுளிாிலும் கடும் இருட்டிலும் மறைந்திருந்தன. இப்போது எனது கதைகளை குளிாில்இருந்து வௌியே கொண்டு வரட்டுமா எனது பாடல்களை உறைகுளிாிலிருந்து மீட்டு வௌியேற்றட்டுமா எனது பாடல்களை உறைகுளிாிலிருந்து மீட்டு வௌியேற்றட்டுமாஅந்தச் செப்புச் சிமிழை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து, கூரையின் கீழே வீட்டு உத்தரத்தின் அடியில்ஓர் ஆசனத்தின் நுனியில் வைக்கட்டுமாஅந்தச் செப்புச் சிமிழை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து, கூரையின் கீழே வீட்டு உத்தரத்தின் அடியில்ஓர் ஆசனத்தின் நுனியில் வைக்கட்டுமா சொற்கள் நிறைந்த அந்தப் பெட்டகத்தை இப்போதுதிறக்கட்டுமா சொற்கள் நிறைந்த அந்தப் பெட்டகத்தை இப்போதுதிறக்கட்டுமா கதைகள் நிறைந்த பெட்டியின் பூட்டை நீக்கட்டுமா கதைகள் நிறைந்த பெட்டியின் பூட்டை நீக்கட்டுமா உருட்டி வைத்த பந்தை எடுத்துக்குலைக்கட்டுமா உருட்டி வைத்த பந்தை எடுத்துக்குலைக்கட்டுமா கட்டி வைத்த சுருளின் முடிச்சை அவிழ்க்கட்டுமா\nதானியத்தில் சுட்ட ரொட்டியைச் சாப்பிட்ட பின்னர், பார்லியில் வடித்த 'பீரை'க் குடித்த பின்னர்,ஒரு பாடலைப் பாடப் போகிறேன்; நன்றாக முழங்கிப் பாடப் போகிறேன். குடிப்பதற்கு 'பீரோ' வேறுமதுவகையோ கிடைக்கவில்லை என்றால், வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு வரண்டுபோன இந்த வாயாலேபாடுவேன். ஏனென்றால் எங்களுடைய இந்த மாலைப் பொழுதை இனிதாக்க வேண்டும்; சிறப்பானபகற்பொழுதை மதிப்பாக்க வேண்டும். நாளைய தினத்தை நலமாக்க வேண்டும். ஒரு புதிய விடியலைத்தொடக்கி வைக்க வேண்டும்.\nஇரவுகளும் பகற் பொழுதுகளும் மாறிமாறி வந்து போய்க் கொண்டிருந்த காலத்தில், அழகிய மங்கையானவாயுமகளுக்கு நித்தியக் கவிஞன் வைனாமொயினன் பிறந்தான்.\nவாயுவின் மகளான இந்தக் கன்னிமகள், இயற்கையன்னை அழகையெல்லாம் அள்ளிக் கொட்டிப் படைத்த இந்தஅழகுமகள், வாயுவின் பரந்த பெரும் முற்றத்தில், வானத்தின் வெட்டவௌி விதானத்தில், வெகு காலம்கன்னியாய்த் தனித்திருந்தாள். அதனால் அவளுக்கு வாழ்வு அலுத்தது; மனம் சலித்தது.\nஒருநாள் அவள் கீழே இறங்கி வந்து பரந்து விாிந்த கடல் நீர்ப் பரப்பிலே படிந்தாள். அப்பொழுதுஒரு கொடிய காற்றுக் கிழக்கிலிருந்து எழுந்தது. காலநிலை சீறிச் சினந்தது. கடலலை நுரைநுரையாய்க்கலக்கி அலையலையாய் அடித்தது. காற்றும் கடலலையும் அவளை அசைத்தன; அணைத்தன. அவள் கருவுற்றாள்.\nஅவள் அந்தக் கனத்த கருவுடனும் கொடிய வலியுடனும் மனிதாின் ஒன்பது ஆயுட்காலமான எழுநூறு ஆண்டுகள்எல்லாத் திசைகளிலும் திாிந்தாள்; எல்லாக் கரைகளிலும் நீந்தினாள். ஆனால் பிறப்பென்று ஒன்றும்நடக்கவில்லை. படைப்பென்று எதுவும் நிகழவில்லை.\nஅவள் அழுதாள்; அரற்றினாள்; இறைவனை நினைத்து இவ்விதம் சொன்னாள்: \"ஐயனே, மாபெரும் தெய்வமே,மனுக்குல முதல்வனே, வானத்தைத் தாங்கும் வள்ளலே, தேவையான நேரமிது. தவறாமல் வாருமையாகூப்பிட்ட குரலின் குறை தீர்க்க வாருமையாகூப்பிட்ட குரலின் குறை தீர்க்க வாருமையா எனது துயரத்தை நீர் வந்து தீருமையா எனது துயரத்தை நீர் வந்து தீருமையா வயிற்றில் வரும்வலியை விடுவிக்கப் பாருமையா வயிற்றில் வரும்வலியை விடுவிக்கப் பாருமையா வாரும் உடனே. வந்திடுவீர் இக்கணத்தில் வாரும் உடனே. வந்திடுவீர் இக்கணத்தில்\nசிறிது நேரம் கழிந்தது. ஒரு வாத்துத் தாழப் பறந்து வந்தது. அது கூடு கட்ட ஒரு இடம் தேடித்திாிந்தது. எல்லாத் திசைகளிலும் பறந்து பார்த்தும் அதற்கு ஓர் இடம் கிடைக்கவில்லை. அதுஅந்தரத்தில் பறந்து, அசையாது நின்று சிந்தனை செய்தது; சிந்தித்துப் பார்த்தது: 'நான் எனது கூட்டைக்காற்றிலே கட்டவா கடலிலே கட்டவா காற்றிலே கட்டினால் காற்று வீழ்த்துமே கடலிலே கட்டினால்கடல் கொண்டு போகுமே கடலிலே கட்டினால்கடல் கொண்டு போகுமே\nஅப்பொழுது அங்கிருந்த நீரன்னையான வாயுமகள் கடலுக்கு வௌியே முழங்காலைத் தூக்கி வாத்துக்குக் கூடுகட்ட ஓர் இடம் தந்தாள். அந்த அழகான வாத்து அந்தரத்தில் பறந்து அசையாது நின்று நீலக் கடலின்நீண்ட பரப்பினில் நீரன்னை தந்த முழங்காலைக் கண்டது. அந்த முழங்காலைப் பசுமையான ஒரு புல்மேடுஎன்று நினைத்தது. மெதுவாக முழங்காலில் இறங்கிக் கூடொன்று கட்டி முட்டைகளை இட்டது. ஆறு முட்டைகள்பொன்னால் ஆனவை; ஏழாவது முட்டை இரும்பினால் ஆனது.\nபின்னர் அந்த வாத்துத் தனது முட்டைகளை அடைகாக்கத் தொடங்கிற்று. முதல் நாளும் மறு நாளும் மூன்றாம்நாளும் அது அடைகாத்தபோது, நீரன்னைக்கு உடலெல்லாம் தீப்பற்றி எாிவதுபோலவும் தோலெல்லாம்நெருப்பாலே சுடுவதுபோலவும் நரம்பெல்லாம் உருகி வடிவது போலவும் இருந்தது. அதனால் அவள் அவசரமாய்த்தனது முழங்காலை அசைத்தாள். உடல் உறுப்புகளை உலுக்கினாள். அப்பொழுது முட்டைகள் நீாில் உருண்டு,கடலலைகளில் மூழ்கி, நொருங்கிச் சிதறின.\nஆனால் அந்தத் துண்டுகள் கடலடியில் சேற்றில் அமிழ்ந்து அழியவில்லை. அவையெல்லாம் சிறந்தபொருட்களாய் மாறின. ஒரு முட்டையின் கீழ்ப்பாதி பூமியன்னையாய் மாறிக் கீழே நின்றது. ஒருமுட்டையின் மேற்பாதி சுவர்க்கமாய் மாறி மேலே எழுந்தது. மேற்பாதியில் இருந்த மஞ்சள் கருவானதுமங்கள சூாியனாக மலர்ந்தது. மேற்பாதியில் இருந்த வெள்ளைக் கரு வெண்ணிலவாக வானில் திகழ்ந்தது.ஒரு முட்டையில் இருந்த பலநிறப் புள்ளிகள் விண்மீன்களாக வானில் வந்தன. ஒரு முட்டையில் இருந்தகறுப்பு நிறத்தவை மேலே சென்று முகில்களாயின. இவ்விதமாய்ப் பிரபஞ்சம் தோன்றலாயிற்று.\nபுதிய சூாியன் ஒளியிலும் புதிய திங்களின் நிலவிலும் காலம் கரைந்தது; வருடங்கள் விரைந்தன.நீரன்னையான வாயுமகள் இன்னமும் நீந்தினாள். அவளின் முன்னே தணிந்த நீர்ப்பரப்பு. அவளின் பின்னேதௌிந்த நல்வானம்.\nஇப்படியாக ஒன்பது ஆண்டுகள் ஓடிய பின்னர் வந்த பத்தாவது கோடையில், பரந்து விாிந்த கடல் நீர்ப்பரப்பில் அவள் தனது தலையைத் தூக்கிப் படைப்புத் தொழிலைத் தொடங்கினாள்.\nஅவள் எந்தப் பக்கம் தனது கைகளைத் திருப்பினாளோ, அந்தப் பக்கம் மேட்டு நிலங்கள் வந்தன. எங்கெங்குஅவள் அடியிலே கால்களைப் பதித்தாளோ அங்கெல்லாம் மீனினம் வாழக் குழிகளைப் பறித்தாள்.எங்கெல்லாம் நீாில் குமிழ்கள் வரச் செய்தாளோ, அங்கெல்லாம் ஆழக் குழிகளைப் படைத்தாள். அதன்பின்அவள் தனது பக்கத்தைத் தரைக்குத் திருப்ப, மென்மையாம் கரைகள் மெதுவாய் வந்தன. ந���லத்தை நோக்கிக்கால்களை நீட்ட, வஞ்சிர மீனின் வலை வீச்சிடம் வந்தது. தலையைத் திருப்பித் தரையை நோக்க,கடலின் கரையில் வளைகுடா வந்தது.\nபின்னர் கரையிலே இருந்து கடலுக்குள் நீந்தி, அலைகளின் மேலே அமைதியாய் இருந்தாள். கடலில்செல்லும் கப்பல்கள் மோதிக் கப்பல்காராின் தலைகளை உடைக்கக் கடலின் நடுவே கற்பாறைத் தீவுகள்படைத்தாள்; நீருள் மறைவாய்ச் சிறுமலைகளை வளர்த்தாள்.\nஇப்பொழுது தீவுகள் எல்லாம் ஒழுங்காய் அமைந்தன. பாறைத் தீவுகள் பரவையில் எழுந்தன. வானத்துத்தூண்கள் நிறுத்தப்பட்டன. நாடு கண்டங்கள் நன்கே அமைந்தன. பாறைகளில் சித்திரங்கள் வரையப்பட்டன.கோடுகள் வரைகள் மலைகளில் தோன்றின. ஆனால் நித்தியக் கவிஞன் வைனாமொயினன் இன்னமும்பிறக்கவில்லை.\nநித்திய முதிய வைனாமொயினன் தாயின் கருப்பையில் முப்பது கோடைக் காலமும் முப்பது குளிர்க்காலமும் சுற்றித் திாிந்தான். அவன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான். 'இந்த இருண்டஒடுங்கிய மறைவிடத்தில் எப்படி வாழ்வது\nவைனாமொயினன் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்: \"சந்திரனே, என்னை அவிழ்த்துவிடுசூாியனே, என்னை விடுதலை செய்சூாியனே, என்னை விடுதலை செய் நட்சத்திர மண்டலமே, எனக்கு வழிகாட்டு நட்சத்திர மண்டலமே, எனக்கு வழிகாட்டு மனிதனை ஒடுங்கியசிறிய வதிவிடத்தில் இருந்து வௌியேற்று மனிதனை ஒடுங்கியசிறிய வதிவிடத்தில் இருந்து வௌியேற்று பயணியைத் தரைக்குக் கொண்டுவா\nசந்திரன் வைனாமொயினனை அவிழ்த்துவிடவில்லை. சூாியனும் விடுதலை செய்யவில்லை. அதனால் வாழ்வேஅலுத்துப் பொறுமையற்றுப் போனது. எனவே மோதிர விரலால் கோட்டைக் கதவைத் திறந்தான். இடதுகால் பெருவிரலால் எலும்பின் பூட்டை விலக்கினான். முழங்கால்களில் தவழ்ந்து வாயில் வழியாய்வௌியே வந்தான்.\nஅவனுடைய தலை கடலை நோக்கி வந்து வீழ, கைகள் கடலின் அலைகளில் புரண்டன. கடலின் கருணையில்மனிதன் இருந்தான். அலைகளின் அணைப்பில் வீரன் இருந்தான். எட்டு ஆண்டுகள் அவ்விதம் இருந்தவைனாமொயினன் கடைசியில் கடலின் பரப்பினில் இருந்தான்; பெயர் இல்லாத மேட்டினில் இருந்தான்;மரங்களேயில்லா நிலத்தினில் இருந்தான்.\nபின்னர் முழங்கால்களைத் தரையில் ஊன்றிக் கைகளைச் சுழற்றி மெதுவாய்த் திரும்பி எழுந்து நின்றான்,வானத்து நிலவைக் காண்பதற்கு சூாியன் அழகை நயப்பதற்கு\nஇதுதான் வைனாமொயினனின் பிறப்பு. அவனைச் சுமந்த அழகிய மங்கையான வாயுமகளிடமிருந்து நெஞ்சம்துணிந்த பாடகன் ஒருவன் தோன்றிய கதையாம்.\nகடல் நடுவே இருந்த அந்தத் தீவிலே, மரஞ்செடிகள் இல்லாத அந்த நிலத்திலே, இரண்டு கால்களையும்தரையில் ஊன்றி எழுந்து நின்றான் வைனாமொயினன். பேச்சு மொழியில்லாத அந்தத் தீவிலே அவன்பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்தான்.\nஅவன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான். 'இந்த நிலத்திலே நெருக்கமாய் விதைத்து நல்லவிளைச்சலை யார் தருவார்\nவிளைநிலத்துக்கு அதிபதி ஒருவன் இருந்தான். அவனுக்குப் பெயர் சம்ஸா பெல்லர்வொயினன். அவன்தான்விதைப்பான்; நல்ல விளைச்சலும் தருவான்.\nசம்ஸா விதைத்தலைச் செய்யப் புறப்பட்டுப் போனான். அவன் நல்ல நிலத்திலும் விதைத்தான். சேற்றுநிலத்திலும் விதைத்தான். மணலிலும் விதைத்தான். மண் மேட்டிலும் விதைத்தான். பாறைப் படியிலும்விதைத்தான். பாழ் நிலத்திலும் விதைத்தான்.\nமரங்களும் செடிகளும் புல்லின் வகைகளும் முளைத்து வளர்ந்தன. சூரைச் செடியின் சிறந்த பழங்களும்'சொி'ப் பழச் செடியின் சிவந்த பழங்களும் சிலிர்த்துக் குலுங்கின.\nஒரு நாள் சம்ஸா விதைத்த விதைகளைப் பார்க்க வைனாமொயினன் வந்தான். மரங்கள் எல்லாம் வளர்ந்துஇருந்தன. செடிகள் எல்லாம் செழித்து இருந்தன. ஆனால் தெய்வாம்சம் பொருந்திய சிந்தூர மரம் மட்டும்முளைக்கவேயில்லை. 'சாி, அதனுடைய தலைவிதி அதுதான்' என்று எண்ணிய வைனாமொயினன் ஒரு வாரம்கழித்து மீண்டும் வந்து பார்த்தான். ஊகூம், வேர்கூட வந்திருக்கவில்லை.\nஅவன் பின்னர் நான்கு பெண்களைக் கண்டான். அவர்கள் ஐவராகி மணப்பெண்களைப் போல நீாிலிருந்துஎழுந்தனர். அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனை யோரம் புல்லை வெட்டினர். வெட்டிய புல்லைவாாி எடுத்துக் கட்டினர். கட்டி ஒன்றாய்க் கொட்டிக் குவித்தனர்.\nகடலிலிருந்து ஒரு பூதம் எழுந்தது. குவித்த புல்லைக் கனலில் இட்டுச் சாம்பராய்த் துகளாய் எாித்துமுடித்தது. சாம்பர் உயர்ந்து திடராய் இருந்தது. அதனுள் ஒரு விதையும் தளிரும் தனியாய்த் தொிந்தன.தளிர்கள் முளைத்தன. கிளைகள் செழித்தன. வானை நிறைத்தன. விண்ணில் முட்டி வியாபித்து நின்றன.அதனால் ஓடும் மேகங்கள் ஓடாது நின்றன. நகரும் முகில்கள் நகராது நின்றன. சூாிய ஒளியும் சந்திரநிலவும் தடுக்கப���பட்டன.\nமுதிய வைனாமொயினன் சிந்தனை செய்தான்; சிந்தித்துப் பார்த்தான்: 'சூாிய ஒளியும் சந்திரநிலவும் தடுக்கப்பட்டதால் மனித வாழ்வில் மனத் துயர் வந்தது. மீன்களும் நீந்த முடியாமல் போனது.ஆனால் இந்தப் பாாிய மரத்தை வீழ்த்த ஒரு வீரன் இல்லையே\n\"அம்மா, தாயே, இயற்கையின் மகளே, ஆழியிலிருந்தொரு சக்தியை அனுப்பு\" என்று வைனாமொயினன்தன் தாயை வேண்டினான்.\nகடலிலிருந்து ஒரு வீரன் எழுந்தான். அந்த வீரன் ஒன்றும் பொியவனல்லன்; ஆனால் அத்தனைசிறியனுமல்லன். நீளம் என்று பார்த்தால் மனிதனின் பெருவிரல் அளவு இருப்பான். உயரம் என்றுசொன்னால் ஒரு பெண்ணின் கைச்சாண் அளவு இருப்பான்.\nஅவனுடைய தோளில் செப்பினால் செய்த தொப்பி தொங்கியது. கால்களில் செப்பினால் ஆனபாதணிகளை அணிந்திருந்தான். கைகளில் செப்பில் கையுறைகள். கையுறைகளில் செப்பில் அலங்காரம்.இடுப்பிலே செப்பில் ஒரு பட்டி. பட்டியின் பின்புறம் செப்புக் கோடாி. கோடாியின் பிடியோபெருவிரல் நீளம். அதனுடைய அலகோ நகத்தளவு இருக்கும்.\n'ஒரு வீரனாகத் தொிந்த போதிலும் ஒரு எருத்து மாட்டின் குழம்பளவுதானே இருக்கிறான்' என்று வியந்தவைனாமொயினன், இவ்வாறு வினவினான்: \"யாரப்பா நீ எந்த இனத்தவன்\n\"நான் கடலின் சக்தி. சிந்தூர மரத்தைச் சிதைக்க நான் வந்தேன்.\"\n\"உன்னால் அது முடியும் என்று நான் நினைக்கவில்லை\" என்று சொல்லிக் கொண்டே திரும்பியவைனாமொயினன் திகைத்துப் போனான். அங்கே அந்தச் சிறிய மனிதன் ஒரு மாபெரும் உருவத்தில்நிற்கக் கண்டான். அவனுடைய பாதங்கள் தரையில் திடமாய் நிற்க, தலையோ வானில் முகிலைத்தொட்டது. முழங்காலை மூடித் தாடி சென்றது. இரண்டு கண்களுக்கும் நடுவில் ஆறடி இடைவௌி. முழங்காலின்அளவு[1] ஒன்பது அடிகள். இடுப்பின் சுற்றளவு பன்னிரண்டு அடிகள்.\nஅவன் கோடாி அலகை ஏழு கற்களில் தீட்டினான். அதனுடன் மென்மையான மணலில் முதல் அடி வைத்தான்.ஈரல் நிறத்து மண்ணில் இரண்டாம் அடி வைத்தான். மூன்றாம் அடியில் மரத்தை முடித்தான்.\nபாாிய விருட்சம் பாாில் வீழ்ந்தது. அடிமரம் கிழக்கிலும், நுனிமரம் வடமேற்கிலும், இலைதளை[2] தெற்கிலும், கிளைகள் வடக்கிலும் சிதறி வீழ்ந்தன. தெறித்துப் பறந்த சிதைவுகளும் துண்டுகளும்பரந்த கடலில் எழுந்த அலைகளில் வீழ்ந்து கிடந்தன. கடலில் மிதக்கும் கப்பல்களைப்போலக் காற்றுஅவற்றைத் தட்டித் தாலாட்��ி இழுத்துச் சென்றது.\nவடநாட்டில் ஒரு சிறிய பெண் இருந்தாள். அவள் முக்காட்டுத் துணிகளைத் தோய்த்துக் கடற்கரைப் பாறையில்காய வைத்துக் கொண்டிருந்தாள். அவள் கடலலையில் மிதந்து வந்த மரத் துண்டுகளைக் கண்டாள். அவள்அவற்றை எடுத்துத் தனது கைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றாள். அவற்றில் மாய வித்ததைக்குஅம்புகள் செய்யலாம்; மந்திர வேலைக்கு ஆயுதம் செய்யலாம்.\nசிந்தூர மரம் சிதைந்து போனதால், அந்தத் தீவின் பனிப்புகார் படிந்த கடல்முனை யோரம் சூாிய ஒளிவியாபித்து இருந்தது. சந்திரன் ஒளியும் வீச முடிந்தது. முகில்கள் எங்கும் ஓடித் திாிந்தன.\nஅதன்பின் காடுகள் முளைத்து வளரத் தொடங்கின. வனங்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன. மரங்களில்இலைகளும் நிலத்தினில் புல்லும் நிறைந்து கிடந்தன. மரங்களில் பாடப் பறவைகைள் வந்தன. பாடியபறவைகள் பரவசப்பட்டன. மரங்களின் உச்சியில் குயில்களும் கூவின.\nசிறுபழத் தண்டுகள் தரையில் எழுந்தன. வயல் வௌிகளில் வர்ணப் பூக்கள் வகையாய் வளர்ந்தன. எல்லாஇனத்திலும் எல்லா வடிவிலும் புல் பூண்டு மூலிகை தோன்றத் தொடங்கின. ஆனால் அருமையான பார்லிச்செடி மட்டும் முளைக்கவேயில்லை.\nபின்னர் கடலோரத்தில் நடந்து சென்ற வைனாமொயினன் மணலில் ஏழு தானிய விதைகளைக் கண்டான். ஓர்அணிலின் காலில் செய்த பைக்குள் அவற்றைப் போட்டு வைத்தான். அவன் அந்த விதைகளை ஒஸ்மோவின்வயலில் விதைக்கப் போனான்.\nஅப்போது மரத்தில் இருந்த ஒரு குருவி இவ்வாறு கீச்சிட்டது: \"காட்டு மரங்களை வெட்டிச் சுட்டுநிலத்தைப் பதமாக்காவிட்டால் பார்லி வளரவேமாட்டாது.\"\nநித்திய முதிய வைனாமொயினன் கூாிய கோடாி கொண்டு காட்டை வெட்டி அழித்தான். ஆனால்ஒரேயொரு மிலாறு மரத்தைமட்டும் வெட்டாது விட்டான். வானம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு பறந்தஒரு பொிய கழுகு கீழே வந்து கேட்டது: \"ஏனப்பா இந்த அழகான மரத்தை நீ வெட்டவில்லை\n\"பறவைகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக இந்த மரத்தை வெட்டாமல் விட்டேன். காற்றின் கழுகு அமர்வதற்காகஇதனைத் தவிர்த்து விட்டேன்.\"\n\"நான் வந்து அமர ஒரு நல்ல வேலை செய்தாய்\" என்று கூறிய காற்றின் கழுகு தீ மூட்டிற்று. வாடைக்காற்று வீழ்த்திய வனத்தை எாிக்கத் தொடங்கிற்று. வடகீழ்க் காற்று எாித்து முடித்துச் சாம்பல்ஆக்கிற்று.\nஅதன் பின் வைனாமொயினன் அணிலின் காலி���் வைத்திருந்த தானிய விதைகளை எடுத்து நிலத்தில் தூவிஇவ்வாறு சொன்னான்: \"சகல வல்லவன் கைகளிலிருந்து செழித்து வளரும் இந்தக் காட்டு வௌியில் இந்தவிதைகளை விதைக்கிறேன்.\n\"பூமாதே, மண்ணின் மங்கையே, நிலத்தின் தலைவியே, முளையை முளைத்து வரச்செய் மண்ணின் துணையால்செழித்து வரச்செய் என்றென்றும் மண்ணின் சக்தி பொய்க்கமாட்டாது. இயற்கை மகளின் துணை தவறாது.\"\n\"மண்ணே. உறக்கத்தில் இருந்து எழுந்தருளாயோ இறைவனின் புல்லே, தூக்கத்தில் இருந்து கண்விழியாயோ இறைவனின் புல்லே, தூக்கத்தில் இருந்து கண்விழியாயோ தண்டுகளைத் தரையில் தண்டுகளாய் வரச்செய் தண்டுகளைத் தரையில் தண்டுகளாய் வரச்செய் காம்புகளை நிலத்தில் காம்புகளாய்நிறுத்து எனது விதைப்பினில் ஆயிரம் கதிர்கள் அடர்ந்து எழுக எனது உழைப்புக்கு ஊதியமாக நூறுநூறாய்க் கிளைகள் படர்க எனது உழைப்புக்கு ஊதியமாக நூறுநூறாய்க் கிளைகள் படர்க\n\"ஓ, மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, விண்ணுலகில் இருக்கும் வியனுறு தந்தையே, முகில்கூட்டங்களை நிர்வாகம் செய்பவனே, மழை மேகங்களை ஆளும் அரசே, முகில்களின் மேல் ஒரு மன்றத்தைநிறுவி, அதில் ஒரு ஆலோசனைச் சபையை அமைப்பீர் கிழக்கிலிருந்து ஒரு முகில் வரட்டும்.வடமேற்கிருந்து மறு முகில் வரட்டும் கிழக்கிலிருந்து ஒரு முகில் வரட்டும்.வடமேற்கிருந்து மறு முகில் வரட்டும் மேற்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் விரைவாய் வரட்டும் மேற்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் விரைவாய் வரட்டும் முளைத்துஉயிர்த்த முளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழியும் முளைத்துஉயிர்த்த முளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழியும் உயிர்த்து எழும்பும் பயிர்களின்மீதுமேகத்திலிருந்து தேனைச் சொாியும் உயிர்த்து எழும்பும் பயிர்களின்மீதுமேகத்திலிருந்து தேனைச் சொாியும்\nஅந்த மனுக்குல முதல்வன், மாபெரும் தெய்வம், விண்ணுலகில் இருக்கும் வியனுறு தந்தை முளைத்து வளர்ந்ததளைகளின்மீது வானத்தில் இருந்து மழையைப் பொழிந்தார். உயிர்த்து எழுந்த பயிர்களின்மீதுமேகத்தில் இருந்து தேனைச் சொாிந்தார்.\nநித்திய முதிய வைனாமொயினன் தானே உழுது தானே விதைத்த தனது உழைப்பின் உயர்வைக் காணவலமாய் வந்தான். பார்லிச் செடி மூன்று கணுக்களில் தண்டுகள் பிாித்து ஆறு திசைகளில் கிளைகளைப்பர��்பி எழுந்து நின்றது.\nஅப்போது வசந்தக் குயிலும் அங்கே வந்தது. வளர்ந்து நின்ற மிலாறுவைக் கண்டது. \"ஏனப்பா இந்தமரத்தை நீ வெட்டவில்லை\" என்று அந்தக் குயில் கேட்டது.\nமுதிய வைனாமொயினன் சொன்னான். \"நீ வந்து கூவ உனக்கு ஒரு மரம் தேவை. இதற்காகத்தான் இந்தமரத்தை வெட்டாமல் விட்டேன். இப்பொழுது கூவு குயிலே, கூவு வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடுஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடுஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடு காலையில் பாடு நண்பகல் நேரமும் ஒருமுறை பாடு ஏனென்றால் இந்தக் கரையெல்லாம் களிப்படைய வேண்டும் ஏனென்றால் இந்தக் கரையெல்லாம் களிப்படைய வேண்டும் காட்டுநிலம் செழிப்படைய வேண்டும்வயல் வௌிகள் வளமடைய வேண்டும்\nநித்திய முதிய வைனாமொயினன் தனது மந்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டு வைனோ என்னும் வனப்புல்வௌிகளில் வாழ்ந்து வந்தான். ஆதிகாலத்து அாிய கதைகளையும் முற்காலத்தின் மூலக் கதைகளையும் அவன்இரவு பகலாகப் பாடி வந்தான். இந்த அறிவுக் கதைகள் பூமியில்[2a] எல்லா வீரர்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய கதைகள் அல்ல.\nவைனாமொயினனின் ஞானப் பாடல்களின் திறனும் புகழும் வௌியிடங்களில் விரைந்து பரந்தன. இந்தச்செய்தி தெற்கிலே கேட்டது. வடக்கேயும் சென்றது; வடக்கிலும் கேட்டது.\nலாப்புலாந்து என்ற இடத்திலே மெலிந்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பெயர் யொவுகாஹைனன்.அவன் தன் தந்தையிடம் கற்ற பாடல்களினால் தானே ஒரு சிறந்த அறிஞன் என்று எண்ணியிருந்தான்.ஆனால் அவன் ஒரு முறை வைனோ என்னும் வனப்புல் வௌிகளுக்குச் சென்ற சமயம், அங்கே அற்புதமானசொற்கள் அமைந்த வைனாமொயினனின் அருமையான மந்திரப் பாடல்கள் பக்குவமாகப் பாடப்படுவதைக்கண்டான். அவை தனக்குத் தொிந்த பாடல்களிலும் பார்க்கச் சிறந்தவையாகப் பேசப்படுவதை உணர்ந்தான்.\nஇதனால் பொறாமை கொண்ட யொவுகாஹைனன், தான் மீண்டும் வைனோவின் வாழ்விடங்களுக்கு வந்துவைனோவுடன் பாடல்களில் போட்டி இடுவதாக அறிவித்துவிட்டுத் தனது வீட்டுக்குப் போனான்.\nஇதை அறிந்த அவனுடைய பெற்றோர் அவனைத் தடுத்தார்கள். \"மகனே, மீண்டும் அங்கே போகாதேவைனாமொயினன் உன்னைச் சபித்துப் பாடுவான். அவனது சாபப் பாடல்களால் உனது கையும் வாயும் பனித்திரளில் புதைந்து போகும்.\"\nபெற்றோாின் சொற்களுக்கு அவன் செவி சாய்க்கவ���ல்லை. அவன் சொன்னான், \"அப்பாவின் அறிவு நல்லது.அம்மாவின் அறிவு அதைவிட நல்லது. உங்கள் இருவாிலும் பார்க்க எனது அறிவு இன்னும் நல்லது. நான்வைனாமொயினனை எதிர்த்துப் பாடுவேன். எனது சாபப் பாடல்களினால் அவனுடைய காலணிகள் கல்லாகிப்போகும். இடுப்புத் துணி மரக் கட்டையாய் மாறும். நெஞ்சம் கல்லாகிக் கனக்கும். தோள்கள் பாறையாய்மாறும். கையுறையும் தொப்பியும் கல்லாகிப் போகும்.\"\nபெற்றோாின் சொல் கேளாத அவன், வாயிலும் கால்களிலும் தீப்பொறி பறந்த நலமடித்த குதிரையைஅவிழ்த்தான். தங்கத்தாலான சறுக்கு வண்டியில் பூட்டினான். ஆசனத்தில் அமர்ந்து அடித்தான் சவுக்கால்.தொடங்கிய பயணம் தொடர்ந்து நடந்தது. ஒரு நாள் சென்று, மறு நாள் சென்று, மூன்றாம் நாளில் வைனோஎன்னும் வனப்புல் வௌிகளை அடைந்தான்.\nஅங்கே நித்திய முதிய வைனாமொயினன் என்னும் மந்திரக் கலைஞன் அமைதியாகத் தனது வழியேவந்துகொண்டிருந்தான்.\nஅதே பாதையில் வேகமாக வந்த யொவுகாஹைனன், வைனாமொயினனின் வண்டியில் மோதினான்.ஏர்க்கால்கள் ஒடிந்தன. கடிவாள வார்கள் சிக்குண்டன. குதிரைகளின் கழுத்துவார் வட்டங்கள் முட்டின. இழுவைவளையங்கள் இடித்துக் கொண்டன.\nஅங்கே இருவரும் எதிரெதிர் நின்றனர். ஏர்க்கால்களிலே வெயர்வை வழிந்தது. இழுவை வளையத்தில்நீராவி பறந்தது.\n\"முட்டாள் மாதிாி முன்னே வந்து முட்டிய நீ எந்த இனத்தவன் எனது வண்டியின் இழுவை வட்டத்தைஉடைத்தாய். ஏர்க்காலை முறித்தாய். வண்டியையே நொருக்கிப் போட்டாயே\" என்று கேட்டான்வைனாமொயினன்.\n\"நான்தான் இளைஞன் யொவுகாஹைனன். நீ எந்த இனத்தவன் எந்தக் கீழ் வகுப்பைச் சேர்ந்தவன் நீ எந்தக் கீழ் வகுப்பைச் சேர்ந்தவன் நீ\nநித்திய முதிய வைனாமொயினன் தன்னைப்பற்றித் தானே சொல்லி, \"சாி, சாி, நீ இளைஞன்யொவுகாஹைனன் என்றால் வழியைவிட்டு விலகி நில். ஏனென்றால் வயதில் நீ என்னிலும் பார்க்கஇளையவன்.\"\n\"இளமையும் முதுமையும் அற்ப விஷயங்கள். இந்த ஞாலத்தில் ஞானத்தில் சிறந்தவன் யார் என்பதே கேள்வி.நீதான் புகழான பாடகன் வைனாமொயினன் என்றால், எங்களில் அறிவிலும் ஆற்றலிலும் யார் சிறந்தவர்என்று பார்க்கலாம்.\"\n\"அறிவுள்ளவனாகவோ ஆற்றலுள்ளவனாகவோ நான் எதைச் சொல்வது இந்த வனப்புல் வௌிகளில், இந்தக்காட்டு வழிகளில் வீட்டுக் குயிலிசையைக் கேட்டுக் கொண்டே வாழ்ந்து வருகிறேன். அது சாி,மற்ற��ர்களை எல்லாம் மிஞ்சக் கூடியதாக நீ பெற்றிருக்கும் அறிவுதான் என்ன இந்த வனப்புல் வௌிகளில், இந்தக்காட்டு வழிகளில் வீட்டுக் குயிலிசையைக் கேட்டுக் கொண்டே வாழ்ந்து வருகிறேன். அது சாி,மற்றவர்களை எல்லாம் மிஞ்சக் கூடியதாக நீ பெற்றிருக்கும் அறிவுதான் என்ன\nஇளைஞன் யொவுகாஹைனன் சொன்னான். \"எனக்குச் சில விஷயங்கள் தொியும். அவற்றின் ஆழமும் தொியும்.அர்த்தமும் தொியும். புகைத்துளை வீட்டின் முகட்டில் இருக்கும். கணப்பின் அருகில் கனலும் இருக்கும்.\"\n\"கடல்நாய் ஒன்று நன்றாய் இருந்தது. அந்த நீர்நாய் அலையில் உருண்டு புரண்டது. வஞ்சிர மீனையும்வெண்மீனையும் உண்டு வந்தது. மென்கடல் வயலில் வெண்மீன் வாழ்ந்தது. விாிந்த நீர்ப் பரப்பில்வஞ்சிரம் வாழ்ந்தது. கோலாச்சி மீன் பனிப் புகாாிலும் சேற்றுமீன் குளிாிலும் முட்டைகள் இட்டன.கூச்சமும் கூனிய கழுத்தும் கொண்ட ஏாி மீனினம் இலையுதிர் காலத்தில் ஆழத்தில் நீந்தும். கோடையில்உலர்ந்த தரையினில் சினைக்கும். நீர்க்கரையோரம் அசைந்து திாியும்.\"\n\"இதுவும் உனக்குப் போதாது என்றால், எனது பேரறிவில் இருந்து இன்னும் கேள் வடநாட்டு வயல்களைக்கலைமான் உழுதது. தெற்கிலே பெண்குதிரையும் லாப்பிலே காட்டெருதும் உழுதன. பிஸா மலையின்மரங்களும் அசுரமலையின் ஊசியிலை மரங்களும் உயரமானவை என்பதும் அறிவேன்.\"\n\"இந்த வானத்து வளைவின் கீழ் மூன்று வலிய நீர்வீழ்ச்சிகளும் மூன்று பொிய ஏாிகளும் மூன்று உயர்ந்தமலைகளும் இருக்கின்றன. ஹமே என்னும் இடத்தில் ஹல்லா நீர்ச்சுழி. கரேலியாவில் காத்ராநீர்வீழ்ச்சி. ஆனால் இவை எதுவும் இமாத்ராவின் வுவோக்ஸி நீர்வீழ்ச்சிக்கு நிகரேயில்லை.\"\nமுதிய வைனாமையினன் சிாித்தான். \"உனது அறிவு குழந்தையின் அறிவு. பெண்ணின் பேதமை. தாடியுள்ளவீரனுக்குத் தகுந்ததேயில்லை. இப்போது ஆதியின் ஆழத்தின் அர்த்தத்தைச் சொல்வாய். தனித்துவப்பொருளின் தத்துவம் சொல்வாய்\nயொவுகாஹைனன் சொன்னான். \"சின்னக்[3] குருவியின் பிறப்புத் தொியும். சீறும் பாம்பை நானும்அறிவேன். நன்னீர் மீனையும் நன்கு அறிவேன். இரும்பு உடையும். கருஞ்சேறு கசக்கும். கொதிநீர்வருத்தும். சூடான நெருப்புக் கேடாக முடியும். தண்ணீர்தான் முன்னாளில் பூச்சு மருந்து. நீர்வீழ்ச்சிநுரைதான் மந்திர மருந்து. கடவுளே கண்கண்ட மந்திரவாதி. கர்த்தரே காக��கும் வைத்தியராவார்.\"\n\"மலையின் முடியில் தண்ணீர் பிறந்தது. சொர்க்கத்தின் மடியில் நெருப்புப் பிறந்தது. துருவிலிருந்துஇரும்பு வந்தது. குன்றின் உச்சி செப்பைத் தந்தது.\"\n\"சேற்று நிலமே பழைய பூமி. அலாியே மரங்களில் ஆதி மரமாம். மரத்தின் அடியே முதல்வசிப்பிடமாம். கலயத்தை முன்னாளில் கல்லினால் செய்தனர்.\"\nவைனாமொயினன் இடைமறித்துக் கேட்டான். \"நினைவில் இன்னமும் ஏதாவது இருக்கிறதா அல்லது பிதற்றல்எல்லாம் பேசி முடிந்ததா அல்லது பிதற்றல்எல்லாம் பேசி முடிந்ததா\nயொவுகாஹைனன் தொடர்ந்து சொன்னான். \"அந்த நாள் ஞாபகம் இன்னும் கொஞ்சம் இருக்கறதப்பா. நான்வயல்களை உழுத நாட்கள். நான் கடலைக் குடைந்த நாட்கள். மீன்களுக்கு மீன்வளைகள் பறித்த நாட்கள்.நீாின் ஆழத்தை ஆழமாய் அகழ்ந்த நாட்கள். ஏாிகள் குளங்களை அமைத்த நாட்கள். குன்றுகளைக் கூட்டிக்குவித்து மாமலைகளைப் படைத்த நாட்கள்.\"\n\"இந்த உலகத்தை படைத்தபோது, காற்றை ஊதி உயிர்ப்பித்தபோது, தூண்களை நிறுத்தி வானத்தைவளைத்துக் கட்டியபோது, சுவர்க்கத்தின் வளைவுகளை நிறுவியபோது, சந்திரனை வலம்வர வைத்தபோது,சூாியன் உலாவர உதவியபோது, சப்த நட்சத்திரங்களுக்கு விண்ணில் ஓர் இடம் அமைத்தபோது, வானில்விண்மீன்களை வாாி விதைத்தபோது ஆறு நாயகர்கள் இருந்தார்கள். நான் ஏழாவதானேன்.\"\n\"நீ சொல்வது அனைத்தும் பொய்யே\" என்றான் வைனாமொயினன். \"இவ்வளவும் நிகழ்ந்தபோது உன்னையாரும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை.\"\nயொவுகாஹைனன் சொன்னான், \"எனது அறிவில் கூர்மை இல்லையெனக் கண்டால், நான் எனது வாளின்கூர்மையை நாடுவதுண்டு. ஓ, பொிய வாயுள்ள பாடகனே, வா இப்போது எங்கள் வாள்களை [4]அளப்போம். வாள்களின் வீச்சில் எங்கள் வீரத்தை மதிப்போம்.\"\n\"நான் உனது புத்திக்கும் அஞ்சேன்; கத்திக்கும் அஞ்சேன். ஆனால் நான் உன்னுடன் வாட்போர் புாியவிரும்பவில்லை. ஏனென்றால் நீ ஒரு நோஞ்சான்.\"\nஅப்போது யொவுகாஹைனன் கோபம் கொண்டான். வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத்தாடியைத் திருகி முறுக்கி இவ்விதம் சொன்னான்: \"வாட்போருக்கு வராதவனைச் சபித்துப் பாடிப்பன்றியாக்குவேன். எருக் குவியலில் தூக்கியெறிவேன். மாட்டுத் தொழுவின் மூலையில் போடுவேன்.\"\nஇந்த இழிவான வார்த்தைகளைக் கேட்ட வைனாமொயினன் சினம் கொண்டான். அதனால் அவனே மந்திரப்பாடல்களைப் பாடத் தொடங்கின���ன். அந்தப் பாடல்கள் பிள்ளைகளின் பாடல்களோ பெண்களின் கேலியோஅல்ல. அவை தாடி வளர்த்த வீராின் தரமான பாடல்கள்.\nவைனாமொயினனின் பாடல்களால் ஏாிகள் பெருக்கெடுத்தன. அகிலம் அசைந்தது. செப்பு மலைகளின்சிரங்கள் நடுங்கின. பாாிய பாறைகள் பாதியாய்ப் பிளந்தன. வெற்புகள் வெடித்தன. சிகரங்கள்தெறித்தன. தெறித்தவை சிதறிக் கரையில் வீழ்ந்தன.\nவைனாமொயினன் இளைஞன் யொவுகாஹைனனைச் சபித்துப் பாடினான். அதனால் யொவுகாஹைனனின் சறுக்குவண்டியின் [5]ஏர்க்காலில் நாற்றுச் செடிகள் தோன்றின. குதிரையின் இழுவைவார் வட்டமும் இழுவைப்பட்டியும் அலாி மரங்களாயின. பொன்னலங்காரச் சறுக்கு வண்டி மரக்கட்டையாய் மாறி ஏாியில்வீழ்ந்தது. மணிகள் கட்டிய சாட்டை நாணற்புல் ஆனது. வெண்சுட்டி முகத்துக் குதிரை நீர்வீழ்ச்சி அருகில்பாறையாய் நின்றது.\nஅவனுடைய பொற்கைப்பிடி வாள் வானத்தில் ஏறி மின்னலாய் நின்றது. பலநிறத்துக் குறுக்குவில் வானவில்ஆகி விண்ணில் நின்றது. சிறகுகள் கட்டிய அம்புகள் எல்லாம் பருந்துகள் ஆகி விரைந்து பறந்தன. கோணல்வாயுள்ள நாய் கல்லாய் மாறி நிலத்தில் நின்றது.\nஅவனுடைய தொப்பி மேலே எழுந்து முகிலாய் மிதந்தது. கையில் இருந்த கையுறைகள் ஆம்பல் மலர்களாய்நீாில் நீந்தின. நீலமேலாடை நீர்மேகம் ஆயிற்று. இடுப்புப் பட்டி சிதறி விண்மீன்கள் ஆகின.அவன் இடுப்பு வரைக்கும் சேற்றில் புகுந்து பின்னர் கக்கம் வரைக்கும் புதைந்து போனான்.\nயொவுகாஹைனன் திட்டமிட்டு வந்த பாடல் போட்டியில் தான் மட்டமாகிவிட்டதை இப்போது உணாந்தான்.கல்லினால் செய்தன போன்ற காலணிகளில் கிடந்த கால்களை அசைக்க முடியவில்லை. வாதையும் வந்தது.வேதனை தொடர்ந்தது. அவன் சொன்னான், \"நித்தியக் கவிஞனே, நீ ஒரு ஞானியப்பா உனது மந்திரச்சொற்களைத் திரும்பப் பெற்று எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை தா உனது மந்திரச்சொற்களைத் திரும்பப் பெற்று எனக்கு இந்த வேதனையிலிருந்து விடுதலை தா உனக்கு நான் நல்லவெகுமதிகள் தருவேன்.\"\nவைனாமொயினன் தனது பாடலை நிறுத்தி இப்படிக் கேட்டான்: \"அப்படியா எனக்கு நீ என்ன வெகுமதிதருவாய் எனக்கு நீ என்ன வெகுமதிதருவாய்\nயொவுகாஹைனன் சொன்னான், \"என்னிடம் இரண்டு குறுக்குவில்கள் இருக்கின்றன. ஒன்று விரைந்து பாயும்.மற்றது குறி தப்பாமல் தாக்கும். இவற்றில் ஒன்றை நீ பெறலாம்\n\"என்னி���ம் ஏராளமான வில்கள் சுவாில் செருகியிருக்கின்றன. அவை ஆள் இல்லாமலே அடவியில்திாியும். வீரனில்லாமலே வனத்தினில் தாக்கும்\" என்று சொல்லி மேலும் சபித்துப் பாடினான்வைனாமொயினன்.\n\"என்னிடம் இரண்டு தோணிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நீ பெறலாம்\" என்றான் யொவுகாஹைனனன்.அதற்கும் வைனாமொயினன் சம்மதிக்கவில்லை.\n\"என்னிடம் இரண்டு குதிரைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நீ பெறலாம்\" என்றான் யொவுகாஹைனன்.அதற்கும் வைனாமொயினன் சம்மதிக்கவில்லை. அவன் சொன்னான், \"எனது இலாயம் நிறையக் குதிரைகள்நிற்கின்றன. அவற்றுக்குத் தௌிந்த நீரோடை போன்ற திரண்ட முதுகுகள். கொழுப்புக் குவிந்துகுளம்போல் ஆன பின்புறத் தசைகள்.\"\n\"உனக்கு நான் தங்கத்தில் செய்த தொப்பியைத் தருவேன். தொப்பியில் வெள்ளியை அள்ளியும் தருவேன்.\"\n\"உனக்கு எனது வயலெல்லாம் தருவேன். கூலக்கதிாின் குவியலும் தருவேன்.\"\nயொவுகாஹைனன் தனது ஆற்றல் அனைத்தும் அழிந்த அவல நிலையில் இருந்தான். அவனுடைய தாடைசேற்றினில் தாழ்ந்தது. சேற்றுப் பாசி வாய்க்குள் புகுந்தது. மரக்கட்டையில் பற்கள் கிட்டியிருந்தன.\"ஓ, ஞானியே, வைனாமொயினனே, எனது கால்களின் கீழ் ஒரு நீரோடை வந்தது. கண்களில் புகுந்தமண் எாிச்சலைத் தந்தது. உனது மந்திரப் பாடலை மீளப் பாடு. மந்திரக் கட்டை உடைத்துப் பாடு.இளைத்த என் ஆவியை மீட்கப் பாடு. உனக்கு என் சகோதாி ஐனோவைத் தருவேன். அவள் உனதுவாழ்விடத்தை சுத்தமாய் வைப்பாள். நிலத்தைப் பெருக்கி நலமாய் வைப்பாள். மரப்பாத்திரங்களைக்கழுவி வைப்பாள். மேலாடைகளைத் தோய்த்துத் தருவாள். பொன்னாடைகளைப் புனைந்து தருவாள். தேன்பலகாரம் சுட்டுத் தருவாள்\" என்று சொன்னான் யொவுகாஹைனன்.\nஇதைக் கேட்ட வைனாமொயினன் மகிழ்ச்சி அடைந்தான். ஐனோவைப் பெற்றால் அவள் தன்னைத் தனதுமுதுமைக் காலத்தில் கவனிப்பாள் என்று எண்ணினான். எனவே களிப்பென்னும் கல்லில் அமர்ந்து ஒரு பாடலைப்பாடினான்; இரண்டாம் பாடலைப் பாடினான்; மூன்றாவதையும் முடிவில் பாடினான். அவ்விதம் தூயநற்சொற்களைத் திரும்பப் பெற்றான். மந்திரப் பாடலை மீளவும் பெற்றான்.\nஇளைஞன் யொவுகாஹைனன் விடுதலை பெற்றான். சேற்றிலிருந்து தாடை வந்தது. தீய இடத்திலிருந்து தாடிவந்தது. நீர்வீழ்ச்சிப் பாறையிலிருந்து குதிரை வந்தது. ஏாியின் மரக்கட்டையிலிருந்து சறுக்குவண்டிவ���்தது. நீர்க் கரையோர நாணலிலிருந்து சாட்டையும் வந்தது.\nயொவுகாஹைனன் வண்டியில் ஏறினான். ஆழ்ந்த துயருடன் தாழ்ந்த தலையுடன் வீட்டை அடைந்தான். பெரும்முழக்கத்தோடு சென்ற அவன் களஞ்சியக் கதவில் வண்டியை மோதி, வாயில் படியினில் ஏர்க்காலைஉடைத்தான்.\nஇதைக் கண்ட அவனுடைய அன்னை திடுக்கிட்டாள். தந்தை சொன்னார், \"விசித்திரமாக வீட்டுக்குவந்தாய். முட்டாளைப்போல வண்டியை மோதினாய். என்ன நடந்தது\nஅப்போது அவன் கவலைப்பட்டான்; கண்ணீர்விட்டான். ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், தொப்பியைப்பிடித்து ஒருபுறம் திருப்பினான். உதடுகள் உலர்ந்தன. மூக்கு வளைந்து சோர்வாய்த் தொிந்தது. \"தாயே,நான் ஒரு தவறு செய்தேன். தங்கை ஐனோவை வைனாமொயினனுக்கு தாரமாக்குவதாக வாக்களித்தேன்.இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அழுவேன்\" என்றான் அவன்.\nதாய் கைகளைத் தட்டி இவ்வாறு சொன்னாள்: \"அழாதே மகனே, அழாதே அழுவதற்கு இதில் என்னஇருக்கிறது மகளுக்குக் கணவனாயும் எங்களுக்கு இனத்தவனாயும் ஒரு உயர்ந்தோன் வர வேண்டும் என்று நானேவெகு காலமாய் விருப்பப்பட்டேன்.\"\n\"ஐனோ, நீ எதற்காக அழுகிறாய்\" என்று தாய் கேட்டாள். \"ஓர் உயர்ந்த மனிதனை நீ மணம்முடிப்பாய்\" என்று தாய் கேட்டாள். \"ஓர் உயர்ந்த மனிதனை நீ மணம்முடிப்பாய் மதிப்பான ஒரு வீட்டை நீ அடைவாய் மதிப்பான ஒரு வீட்டை நீ அடைவாய் யன்னலோரத்து வாங்கில் அமர்ந்து பேச்செல்லாம்பேசுவாய் யன்னலோரத்து வாங்கில் அமர்ந்து பேச்செல்லாம்பேசுவாய்\n\"அம்மா, இந்த அழகான கூந்தலை இந்த இளம் வயதிலேயே மறைத்து வைக்க வேண்டி வருமே என்றுஅழுகிறேன். இந்த வயதிலேயே இனிய சூாியனையும் வண்ண நிலவையும் விட்டுவிட்டுப் போக நேருமே.அண்ணாவின் தச்சு வேலைத்தலத்தையும் அப்பாவின் யன்னலையும் இழக்க நேருமே. இவைக்காக அழுகிறேன்.\"\n\"உனது அழுகைக்கு அர்த்தமேயில்லை. நீ அழுவதற்கு எதுவுமேயில்லை. முட்டாள்த்தனமான எண்ணங்களைக்கைவிடு அண்ணாவின் வேலைத் தலத்திலும் அப்பாவின் யன்னலிலும் மட்டுமல்லாமல் உலகின் எல்லாஇடங்களிலும் சூாியனையும் சந்திரனையும் நீ பார்க்கலாம். அத்துடன் அப்பாவின் தோட்டத்தில் மட்டுமல்லாமல் நீ செல்லும் இடமெல்லாம் 'ஸ்ரோபொி'ப் பழங்களையும் பொறுக்கியெடுக்கலாம்.\"\nயொவுகாஹைனனின் தங்கையான அழகிய இளம் பெண் ஐனோ ஒரு நாள் காட்டுக்குப் போனாள். குளிக்கும்போ���ு விசிறிக் கொள்ளும் இலைக் குச்சிகளை அங்கே ஒடித்தாள். தந்தைக்கு ஒன்று, தாய்க்கு ஒன்று,செந்நிறக் கன்னத்து அண்ணனுக்கும் ஒன்றை ஒடித்துச் சேர்த்தாள்.\nஅவ்வழியே வந்த வைனாமொயினன் அவளைக் கண்டான். \"பருவத்துப் பெண்ணே, கழுத்திலே மணிமாலையையும்மார்பிலே சிலுவையையும் இனிமேல் எனக்காக அணிவாய் கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டு கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டு எனக்காகக்கட்டு\" என்று அவன் சொன்னான்.\n\"நான் மார்பிலே சிலுவையை அணிவதும் கூந்தலைக் கூட்டிப் பட்டினால் கட்டுவதும் உனக்காக அல்ல. வேறுயாருக்காகவும் அல்ல. எனக்கு வௌிநாட்டுத் துணியிலும் கோதுமை ரொட்டியிலும் அக்கறையில்லை. அன்பானஅப்பா அம்மாவுக்கு அருகில் இருந்து கைத்தறி உடைகளை அணிந்து ரொட்டித் துகள்களை உண்டு வாழ்வேன். அதுஎனக்குப் போதும்\" என்று சொன்ன ஐனோ மோதிரங்களையும் மணிகளையும் கூந்தல் பட்டியையும் கழற்றிநிலத்தில் எறிந்துவிட்டு அழுதுகொண்டு வீட்டுக்கு ஓடிப் போனாள்.\nயன்னல் அருகில் அப்பா கோடாிப் பிடியைச் செதுக்கிக் கொண்டிருந்தார். வாசலில் அண்ணன் சறுக்குவண்டியின் ஏர்க்காலைச் சீவிக்கொண்டிருந்தான். கூடத்தில் சகோதாி தங்க இழையில் ஒட்டியாணம்பின்னிக்கொண்டிருந்தாள். அவர்கள், \"என்ன நடந்தது, ஐனோ ஏன் அழுகிறாய்\n\"நான் எனது கூந்தல் பட்டியையும் பொன் வெள்ளி அணிகளையும் இழந்து விட்டேன்\" என்றுசொல்லிவிட்டு உள்ளே போனாள். உள்ளே கதவருகில் அம்மா பாலிலிருந்து ஆடை எடுத்துக்கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு ஐனோ உண்மையைச் சொன்னாள். \"அன்புத் தாயே, நான் அழுவதற்குப் போதிய காரணங்கள்இருக்கின்றன\" என்று ஆரம்பித்துக் காட்டில் நிகழ்ந்தவற்றை அழுதழுது சொல்லி முடித்தாள்.\nநாடெல்லாம் மந்திரப் பாடல்களால் மகிமை பெற்றவன் முதிய வைனாமொயினன். அவனை மணம் செய்வதால்பெருமைப்படாமல் ஐனோ ஏன் அழுகிறாள் என்று தாய்க்குப் புாியவில்லை. அவள் அன்புடன் சொன்னாள்.\"அழாதே என் அருமை மகளே, ஒரு வருடத்துக்கு வெண்ணெய் சாப்பிடு என் அருமை மகளே, ஒரு வருடத்துக்கு வெண்ணெய் சாப்பிடு அடுத்த வருடம் பன்றியிறைச்சியைச்சாப்பிடு மூன்றாம் வருடம் பாலாடைப் பணியாரம் சாப்பிடு நீ கொழுத்துச் செழித்துப் பேரழகியாய்வருவாய் நீ கொழுத்துச் செழித்துப் பேரழகியாய்வருவாய்\nதாய் மேலும் சொன்னாள். \"மலையிலே ஒரு மண்���பம் இருக்கிறது. அங்கே ஒரு சிறப்பான அறை இருக்கும்.அதனுள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கிய பல பெட்டிகள் இருக்கும். அவற்றுள் சிறப்பான பெட்டியின் பலநிறமூடியைத் திறந்துபார் உள்ளே ஆறு தங்க ஒட்டியாணங்களும் ஏழு நீல உடைகளும் இருக்கும். அவை சந்திரன்மகளாலும் சூாியன் மகளாலும் செய்யப்பட்டவை.\"\nதாய் தொடர்ந்தாள். \"நான் கன்னியாய் இருந்த காலத்தில் ஒரு நாள் சிறுபழம் பொறுக்கக் காட்டுக்குப்போனேன். அங்கே துணி நெய்வதுபோன்ற விசித்திரமான சத்தம் கேட்டது. நான் பசுமையானசோலையூடாகச் சென்று பார்த்தேன். அங்கே சந்திரன் மகளும் சூாியன் மகளும் பொன்னிலும் வெள்ளியிலும்ஆடைகள் நெய்து கொண்டிருந்தனர்\". நான் தைாியமாக நெருங்கிச் சென்று, \"இந்த ஏழைச் சிறுமி வெறும்கையுடன் வந்திருக்கிறேன். சந்திரன் மகளே, உனது பொன்னை எனக்குத் தருவாயா சூாியன் மகளே, உனதுவெள்ளியை எனக்குத் தருவாயா சூாியன் மகளே, உனதுவெள்ளியை எனக்குத் தருவாயா\" என்று கெஞ்சிக் கேட்டேன்.\n\"அந்த நல்ல பெண்கள் எனக்குப் பொன்னையும் வெள்ளியையும் தந்தார்கள். நான் அவற்றை நெற்றியிலும்மார்பிலும் அணிந்து பார்த்தேன். மகிழ்ச்சியில் நான் ஒரு மலர் போலத் துள்ளிக் குதித்து, அப்பாவின்தோட்டத்துக்கு ஓடி வந்தேன். அவற்றை மூன்று நாட்கள் அணிந்து பார்த்த பின்னர் மலையிலே இருக்கும்மண்டபத்துக் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் பூட்டி வைத்தேன். அதன்பின் நான் அவற்றைப்பார்த்ததேயில்லை. இன்றுவரை அவை அங்கேயே இருக்கின்றன.\n\"இப்பொழுது நீ பட்டுத் துணியை நெற்றியில் கட்டி, கம்பளி உடையை உடலில் அணிந்து, பட்டிலேபட்டியும் காலுறையும் நல்ல காலணிகளும் அணிவாய் அத்துடன் தங்க மோதிரங்களையும் வளையல்களையும்அணிந்து கூந்தலைப் பின்னிப் பட்டினால் கட்டு\n\"அப்படியே எங்கள் இனத்துக்கோர் இனியவளாய் எங்கள் குலத்துக்கொரு குலமகளாய் மலையிலிருந்து இறங்கிமனைக்கு வா\nஅவளுடைய தாயார் இப்படியெல்லாம் சொன்ன போதிலும், ஐனோ அவற்றைக் கேட்கவுமில்லை; அதன்படிநடக்கவுமில்லை. அவள் குனிந்த தலையுடன் தோட்டமெல்லாம் சுற்றித் திாிந்து இப்படி முணுமுணுத்தாள்.\"மகிழ்ச்சி நிறைந்த மனம் எப்படி இருக்கும் நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலைபோல இருக்கும் நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலைபோல இருக்கும்நீளமான வாலுள்ள வாத்தைப் போல நொந்து���ோன நெஞ்சம் எப்படி இருக்கும்நீளமான வாலுள்ள வாத்தைப் போல நொந்துபோன நெஞ்சம் எப்படி இருக்கும் பனிக்கட்டியின் கீழ்அகப்பட்ட பனிமழைபோல இருக்கும்; கிணற்றுக்குள் அகப்பட்ட தண்ணீரைப்போலவும் இருக்கும். எனது குழந்தைமனம், வாடிய புல்லைப்போல அலை மோதுகிறது. எனது மனம் புதாிலே சிக்குண்டு பற்றையிலே சிதைபட்டுபுல்வௌியில் அலைகின்றது. நான் பிறவாதிருந்தால் என்ன நடந்திருக்கும் பனிக்கட்டியின் கீழ்அகப்பட்ட பனிமழைபோல இருக்கும்; கிணற்றுக்குள் அகப்பட்ட தண்ணீரைப்போலவும் இருக்கும். எனது குழந்தைமனம், வாடிய புல்லைப்போல அலை மோதுகிறது. எனது மனம் புதாிலே சிக்குண்டு பற்றையிலே சிதைபட்டுபுல்வௌியில் அலைகின்றது. நான் பிறவாதிருந்தால் என்ன நடந்திருக்கும் நான் பிறந்த ஆறாம்இரவிலோ எட்டாம் இரவிலோ இறந்திருந்தால், ஒரு சாண் துணியும் சிறு துண்டு நிலமும்தாம்தேவைப்பட்டிருக்கும். அம்மா கொஞ்சம் அழுதிருப்பாள். அதற்கும் குறைவாகத்தான் அப்பா அழுதிருப்பார்.அண்ணன் அழுதிருக்கவேமாட்டான்.\"\nஅவள் மூன்று நாட்கள் அழுது திாிந்த பின்னர் அன்னை மீண்டும் கேட்டாள், \"எதற்காக அழுகிறாய்,ஐனோ\n\"ஒரு வயோதிபனுக்கு என்னைக் கொடுக்க நீ சம்மதித்தாய். அதற்கு அழுகிறேன். நாளெல்லாம் அடுப்புப்புகட்டில் குந்தியிருக்கும் முதுகிழவனுக்கு என்னைக் கொடுக்க முற்பட்டாய். அதற்கு அழுகிறேன். அதிலும்பார்க்க, 'கடலிலே மூழ்கி மீன்களின் சகோதாியாகப் போ' என்று நீ சொல்லியிருக்கலாமே\nஅதன்பின், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஐனோ மலையிலே ஏறி மண்டபத்துக்குச் சென்றாள். பலநிறமூடியுடன் இருந்த சிறந்த பெட்டியைத் திறந்தாள். அதனுள் பொன் வெள்ளியுடன் ஏழு நீல நிற ஆடைகளும்இருந்தன. அவள் ஆடைகளை அணிந்து கொண்டாள். தங்கப் பட்டியைப் புருவத்தில் வைத்தாள். வெள்ளியைக்கூந்தலில் வைத்தாள். நீலப் பட்டைக் கண்களில் கட்டிச் சிவப்பு இழையைத் தலையில் சூடினாள்.\nமண்டபத்தைவிட்டு வௌியே வந்த ஐனோ, கால் போன போக்கில் வயல்களிலும் சேற்று நிலத்திலும் காட்டு வௌியிலும் நடந்து திாிந்தாள். நடந்து திாிகையில் இப்படிச் சொன்னாள்: \"எனது நெஞ்சில்துன்பம் சூழ்ந்தது. நான் இந்த உலகத்தைவிட்டு மரண உலகம் செல்லும் நேரம் வந்துவிட்டது. நான் கடலிலேவீழ்ந்து கருஞ்சேற்றில் அமிழ்ந்து இறந்தாலும் எனக்காக அழ எவருமே இல்லை.\"\nஅவள் ஒரு நாள் நடந்தாள்; இரு நாள் நடந்தாள்; மூன்றாம் நாளில் புல்பூண்டு நிறைந்த ஒரு கடற்கரையைஅடைந்தாள். அந்த வளைகுடா எல்லையில் அவள் இருட்டினில் அழுதாள். இரவெல்லாம் அழுதாள்.\nபொழுது விடிந்தது. வளைகுடாவில் இருந்த அவள் கடலில் மூன்று பெண்களைக் கண்டாள். ஐனோ தன்னைநான்காவதாக நினைத்தாள். ஒரு மெல்லிய நாணல் ஐந்தென நின்றது.\nதுன்பத்தில் மூழ்கியிருந்த ஐனோ தனது ஆடைகளையும் அணிகளையும் காலுறைகளையும் காலணிகளையும்கழற்றிச் செடியிலும் கொடியிலும் கிளையிலும் புல்லிலும் போட்டாள்.\nதுரத்தில் கடற்பாறை ஒன்று பொன்போல மிளிர்ந்தது. ஐனோ நீந்தி அதனை அடைய முயன்றாள்.கடைசியில் பாறையை அடைந்து அதன்மேல் ஏறி அமர்ந்தாள். பாறை அவளுடன் கடலில் தாழ்ந்தது. அவளும்அதனுடன் நீாில் மூழ்கினள். மூழ்கும் போது இவ்வாறு சொன்னாள்: \"நான் கடலில் குளிக்கப் போனேன்.நீாினில் நீந்த முற்பட்டேன். அங்கே நான் ஒரு கோழியாய் வீழ்ந்தேன். அங்கே நான் ஒரு பறவையாய்இறந்தேன். எனது அன்புள்ள அப்பா இந்தக் கடலில் இனி என்றுமே மீன் பிடிக்கமாட்டார். எனது அருமைஅம்மா ரொட்டிக்கு மாப் பிசைய இங்கே தண்ணீர் அள்ள மாட்டாள். எனது அண்ணன் தனது குதிரைக்கு இங்கே நீர் கொடுக்க மாட்டான். எனது சகோதாி இங்கே தனது முகத்தைக் கழுவாள்.\"\nஐனோவின் மரணம் இவ்வாறு நிகழ்ந்தது. இந்த மரணச் செய்தியைக் கொண்டு செல்ல ஒரு சேவகன்தேவையே. கரடி வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது பசுக் கூட்டத்தில் தொலைந்துபோயிற்றாம். ஓநாய் வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது செம்மறிக் கூட்டத்தில்தொலைந்துபோயிற்றாம். நாி வந்து செய்தியைக் கொண்டு போகுமென்றால், அது வாத்துக் கூட்டத்தில் தொலைந்துபோயிற்றாம். கடைசியில் சிலுவை போன்ற வாயும் நீண்ட காதுகளும் வளைந்த கால்களையும் கொண்டமுயல்தான் செய்தியைக் கொண்டு போயிற்று.\nஐனோவின் வீட்டில் சவுனா என்னும் நீராவிக் குளியலறையில் பெண்கள் குழுமியிருந்தனர். அவர்கள்உடல்களை இலைக் கட்டுகளினால் விசிறிக்கொண்டு நீராவிக் குளியலில் இருந்தனர். சின்ன முயல்வாசலில் வந்து பதுங்கியதைக் கண்டதும் அவர்கள், \"வட்டவிழி முயலே, வா எசமானருக்கு நீபொாியலாவதற்கு வந்தாயா அல்லது அவியலாவதற்கு வந்தாயா எசமானருக்கு நீபொாியலாவதற்கு வந்தாயா அல்லது அவியலாவதற்கு வந்தாயா\n\"உங்���ளுக்கு உணவாக மாற இங்கே பிசாசுதான் வரும். அழகிய பெண் ஐனோ கடலில் மூழ்கிஇறந்துவிட்டாள். அவள் மீன்களின் சகோதாியாகப் போய்விட்டாள்\" என்றது முயல்.\nஇதை அறிந்த ஐனோவின் அன்னை கதறினாள். \"அதிர்ஷ்டம் இல்லாத் தாய்மாரே, இனி வேண்டாம் நான்செய்ததுபோல நீங்களும் உங்கள் மகள்மாரை அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்த வேண்டாம் நான்செய்ததுபோல நீங்களும் உங்கள் மகள்மாரை அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்த வேண்டாம்\nஅவளுடைய நீல நிறத்து நயனங்களில் நீர் நிறைந்தது. கண்களிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக உருண்டகண்ணீர்த் துளிகள் அவளுடைய மங்கிய கன்னத்தில் வடிந்து, பரந்த மார்பினில் பெருகி, சிறந்தஆடையின் ஓரத்தில் ஓடி, சிவப்புக் காலுறைகளை நனைத்து, பொன்னிறக் காலணிகளைக் கடந்து பூமியில்பாய்ந்தது.\nஅன்னையின் கண்களிலிருந்து நிலத்தினில் பாய்ந்த கண்ணீர் ஒரு நதியாக உருவெடுத்தது. அது பின்னர்மூன்று நதிகளாகப் பிாிந்தது. ஒவ்வொரு நதியிலும் மும்மூன்று பயங்கர நீர்வீழ்ச்சிகள் தோன்றின.ஒவ்வொரு நீர்வீழ்ச்சியிலும் மும்மூன்று பாறைகள் கிளம்பின.\nஒவ்வொரு பாறையிலும் ஒவ்வொரு முடிகள் தோன்றின. ஒவ்வொரு முடியிலும் மும்மூன்று மிலாறு மரங்கள்முளைத்தன. ஒவ்வொரு மரக் கிளைகளிலும் மும்மூன்று தங்கக் குயில்கள் அமர்ந்தன. அந்தக் குயில்கள்இனிமையாய்ப் பாடின.\nகடலுள் கிடந்த குலமகளுக்காக ஒரு குயில், \"அன்பே அன்பே\" என்று மூன்று மாதங்கள் பாடியது.\nவாழ்நாளெல்லாம் வருந்தும் துணைவருக்காக ஒரு குயில், \"காதலா காதலா\" என்று ஆறு மாதங்கள்பாடியது.\nமுடிவில்லா மனத்துயாில் மூழ்கிய மாதாவுக்காக ஒரு குயில், \"இன்பம் இன்பம்\nகுயில்களின் பாடலைக் கேட்ட ஐனோவின் அன்னை இப்படிச் சொன்னாள். \"துயருற்ற தாய்மாரே,குயில்களில் பாடலைக் கேளாதீர் வசந்த காலத்தில் குயில்களின் கீதத்தைக் கேட்கும்போது எனதுநெஞ்சம் பதறுகிறது. கண்களில் நீர் நிறைகிறது. கன்னத்தில் வடிந்து பாய்கிறது. உடல் வீழ்ந்ததோ,உயிர் மாய்ந்ததோ என்பதை அறியேன்.\"\nஐனோ இறந்த செய்தி எல்லாத் திசைகளிலும் பரவிச் சென்றது. வைனாமொயினன் தனது மணமகள் கடலில்உறங்குவதை அறிந்து இரவும் பகலும் வருந்தி அழுதான்.\nஒரு நாள் கடற்கரையில் நடந்து செல்கையில், வைனாமொயினன் இவ்வாறு சொன்னான்: \"உந்தமோ என்னும்உறக்கத்தின் சக்தியே, கடலரசன் அஹ்தோ எங்கிருக்கிறான் அவனது மனைவியான கடலரசிவெல்லமோவின் பெண்கள் எங்கிருக்கிறார்கள் அவனது மனைவியான கடலரசிவெல்லமோவின் பெண்கள் எங்கிருக்கிறார்கள்\nஉந்தமோ கனவினில் சொன்னான். \"தூரத்தில் ஒரு கடல்முனை இருக்கிறது. அங்கே பனிப்புகார் மூடியதீவொன்று இருக்கிறது. அதன் அடியாழத்தில் கருஞ்சேற்று மேடையில் அஹ்தோ இருக்கிறான்.வெல்லமோவின் பெண்களும் இருக்கிறார்கள்.\"\nஇதைக் கேட்ட வைனாமொயினன் தோணித்துறைக்குச் சென்று ஒரு தோணியை எடுத்தான். மீன்பிடிக்கயிற்றையும் தூண்டில் முள்ளையும் எடுத்தான். பனிப்புகார் மூடிய தீவினை நோக்கி விரைந்து சென்றான்.\nஅங்கே அவன் ஓாிடத்தில் மீன் பிடிக்கத் தொடங்கினான். மீன்பிடிக் கயிற்றைக் கையில் ஏந்தித்தூண்டிலைத் தூக்கித் தூர எறிந்தான். செப்புக் கோல் அசைந்தது. வெள்ளிக் கயிறு ஒலித்துச் சுழன்றது.\nபல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அந்தத் தூண்டில் முள்ளை ஒரு மீன் விழுங்கிற்று. வைனாமொயினன்தூண்டிலை இழுத்தான். மீனைத் தூக்கித் தோணித் தட்டில் போட்டுத் திருப்பிப் பார்த்தான். மீனைப்பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது.\n\"இது நான் அறியாத ஒரு வகை மீனாக இருக்கிறதே வெண்மீன் என்று சொல்லலாம்; ஆனால் மிகவும்மென்மையாக இருக்கிறதே வெண்மீன் என்று சொல்லலாம்; ஆனால் மிகவும்மென்மையாக இருக்கிறதே நன்னீர் மீனென்றால் வெண்மையாய் இல்லையே நன்னீர் மீனென்றால் வெண்மையாய் இல்லையே மிகவும் மஞ்சளாக இருப்பதால்இது கோலாச்சி மீனும் அல்ல. பெண் மீன் எனலாம். ஆனால் சிறகைக் காணோமே மிகவும் மஞ்சளாக இருப்பதால்இது கோலாச்சி மீனும் அல்ல. பெண் மீன் எனலாம். ஆனால் சிறகைக் காணோமே ஆண் மீன் எனலாம்.ஆனால் செதிலைக் காணோமே ஆண் மீன் எனலாம்.ஆனால் செதிலைக் காணோமே கடற்கோழி எனலாம்தான்; ஆனால் காதுகள் இல்லையே கடற்கோழி எனலாம்தான்; ஆனால் காதுகள் இல்லையே கடற்கன்னிஎனலாம்தான்; ஆனால் அரைப்பட்டி இல்லையே கடற்கன்னிஎனலாம்தான்; ஆனால் அரைப்பட்டி இல்லையே இது வஞ்சிர மீனாகவோ கடலடியில் வாழும் வேறொருஇனமாகவோதான் இருக்க வேண்டும்.\"\nஇவ்வாறு குழம்பிய வைனாமொயினன் தனது இடுப்பிலிருந்து வெள்ளிப் பிடிக் கத்தியை உருவி மீனைத்துண்டாட முனைந்தான். அப்பொழுது மீன் துள்ளிக் குதித்துக் கடலில் பாய்ந்தது.\nகடலைப் பார்த்த வைனாமொய��னன் அங்கே ஒரு தலையையும் தோளையும் கண்டான். ஒன்றின்பின் ஒன்றாகஎழுந்து வந்த ஒன்பதாவது அலையிலிருந்து ஒரு குரல் கேட்டது. \"வைனாமொயினனே, நான் உன்னிடம் வந்ததுஉனக்கு உணவாகவல்ல\n\"அப்படியானால் என்னிடம் எதற்காக வந்தாய்\n\"நான் வந்தது உனது அணைப்பில் அன்புக் கோழியாய் இருக்க உனது கட்டிலைத் தட்டி விாிக்க உனது கட்டிலைத் தட்டி விாிக்க உனதுதலையணையை மென்மைப் படுத்த உனது அறையைத் தூசு தட்ட உனது நிலத்தைப் பெருக்கி வைக்க உனது நிலத்தைப் பெருக்கி வைக்க அடுப்பைமூட்டி நெருப்பு உண்டாக்க ரொட்டியும் தேன் பலகாரமும் சுட்டு மேசைக்கு எடுத்து ஒழுங்கு படுத்த\n\"நான் கடலடியில் வாழும் வஞ்சிரமீன் அல்ல. ஒரு காலத்தில் உன் மனைவியாக வேண்டும் என்று நீவிரும்பிய இளம் பெண். யொவுகாஹைனனனின் தங்கை. புத்தியில்லாத வைனாமொயினனே, நான்தோணியில் கிடந்தபோது நீ என்னை அறியவில்லையே\nவைனாமொயினன் வருந்தினான். ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், \"மீண்டும் ஒரு முறை என்னிடம்வரமாட்டாயா, ஐனோ\nஅவன் தூண்டில் கயிற்றை மீண்டும் வீசினான். அவள் ஒளிரும் பாறைகளுக்கு உள்ளே போய், ஈரல் நிறத்துப்பிளவுகளுக்குள் புகுந்து மறைந்து போனாள். அவள் பின்னா வரவே யில்லை.\nவைனாமொயினன் பட்டில் ஒரு வலையைப் பின்னி ஆறுகளிலும் மற்றும் நீர்நிலைகளிலும் முன்னும் பின்னுமாய்குறுக்கும் நெடுக்குமாய் வீசி வலித்தான். ஏராளமான மீன்கள் வலையில் வீழ்ந்தன. ஆனால் எதிர்பார்த்தஅவள் மட்டும் அகப்படவில்லை.\nஅவன் பெருமூச்சு விட்டபடி வீட்டுக்குத் திரும்பினான். \"ஒரு காலத்தில் குயிலினங்கள் மாலையிலும்கூவின; காலையிலும் கூவின; நண்பகலிலும் கூவின. அந்தக் குரல்கள் எப்படி ஓய்ந்தன எனதுமனதைப்போலவே அவற்றின் மகழ்ச்சியும் மாறிப் போய்விட்டன. இதன்மேல் எப்படி வாழ்வது என்றேஎனக்குத் தொியவில்லை. துன்பம் சூழ்ந்த இந்த நாட்களில் காற்றின் கன்னியாகிய என் அன்னை மட்டும்உயிரோடு இருந்திருந்தால், இந்தத் துயரத்தைத் தாங்கும் தைாியத்தைத் தந்திருப்பாள்.\"\nஅவனுடைய அன்னை இதனைக் கேட்டாள். அலையின் மேலிருந்து இவ்வாறு சொன்னாள்: \"உன் அன்னைஇன்னமும் உயிரோடுதான் இருக்கிறாள். உனது துயரத்தைத் தாங்கும் வழிவகைகளைச் சொல்லுவாள்.வடநாட்டுக்குப் போ ஏனைய பெண்களிலும் பார்க்க இரு மடங்கு அழகான பெண்களை, ஐந்தாறு மடங்குஇனிம��யான பெண்களை நீ அங்கே காண்பாய் ஏனைய பெண்களிலும் பார்க்க இரு மடங்கு அழகான பெண்களை, ஐந்தாறு மடங்குஇனிமையான பெண்களை நீ அங்கே காண்பாய் அவர்கள் இந்தப் பகுதிப் பெண்களைப்போலக்கொழுத்தவர்களோ குண்டானவர்களோ அல்லர்.\"\n\"வட நாட்டு வனிதையர் வசீகரமானவர்கள்; கண்ணுக்குக் குளிர்ச்சியானவர்கள்; சுறுசுறுப்பான கால்களைஉடையவர்கள்.\"\nமுதிய வைனாமொயினன் இருண்ட வடநாட்டின் குளிர் மூடிய கிராமம் ஒன்றுக்குப் புறப்பட்டான். வைக்கோல்நிறத்துக் குதிரையை அவிழ்த்து, அதற்குப் பொன்னில் கடிவாளமும் வெள்ளியில் தலையணியும் பூட்டினான்.அதன்மேல் ஏறி அமர்ந்து பயணத்தைத் தொடங்கினான்.\nஅவன் வைனொலாவின் வயல்களைக் கடந்து விரைந்து கொண்டிருந்தான். குதிரை விரைந்தது. பயணம்தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. குதிரையின் குளம்புகளில் நீர் படாமலேயே அலைகளின்மேலே விரைந்து சென்றான். இவ்வாறு எந்த இடையூறும் இல்லாமல் யொவுகாஹைனனின் வயல்வௌிப் பக்கம்வந்து சேர்ந்தான்.\nஇதற்கிடையில், முன்னொரு காலத்தில் வைனாமொயினுடன் பாடல் போட்டியில் தோல்வியுற்றயொவுகாஹைனன் பொறாமையிலும் பெரும் கோபத்திலும் ஒரு பயங்கரமான குறுக்குவில்லை செய்தான்.இரும்பினாலும் செம்பினாலும் செய்யப்பட்ட அந்த வில்லுக்கு பொன்னிலும் வெள்ளியிலும் அலங்காரம்செய்தான். அரக்க மாட்டின் நரம்பு எடுத்து, பிசாசச் செடியின் நாாிலே தொடுத்து வில்லுக்கு நாண்கட்டினான்.\nகடைசியில் வில்லானது சிறப்பாக முடிந்தது. பார்வைக்குப் பகட்டாகத் தொிந்தது. அதன் அலங்காரம்இப்படி இருந்தது. வில்லின் முதுகில் ஒரு குதிரை நின்றது. குதிரைக் குட்டி ஒன்று ஓரமாய் ஓடிற்று.வில்லின் வளைவில் ஒரு வனிதை இருந்தாள். அதன் விசையில் ஒரு முயல் பதுங்கியிருந்தது.\nஅவன் அவ்விதமே அம்புகளையும் செய்தான். தண்டைச் சிந்தூர மரத்தினால் செய்தான். முனையைப் பிசின்மரத்தினால் செய்தான். குருவிகளின் சிறகுகளை அம்புகளுக்குக் கட்டி, அம்புகளைச் சீறும் பாம்பின்கொடிய நஞ்சில் தோய்த்து எடுத்தான்.\nஅம்புகளும் ஆயத்தமானதும் வில்லின் நாணை இறுக்கமாய் இழுத்துக் கட்டி, இரவும் பகலுமாய்வைனாமொயினனின் வரவுக்காகக் காத்திருந்தான். அவன் களைப்பேதுமில்லாமல் ஒரு வாரம் இருந்தான்.யன்னலோரத்தில் இருந்தான். படிகளின் முடிவினில் இருந்தான். பாதையின் கோடியில் நின்றான்.வயல்களின் வௌியினில் நின்றான். கையினில் வில்லும் தோளினில் கணையும் தயாராய் இருந்தன.\nபின்னர் அவன் வீட்டின் மறு பக்கம் வந்தான். கடல்முனைப் பக்கம் கவனமாய் நின்றான். புனித நதியின்பக்கலில் நின்றான்.\nஒரு நாள் காலை, அவன் கிழக்கேயும் மேற்கேயும் பார்த்துக் கொண்டிருந்த சமயம், கிழக்கில் நீலக்கடலலைமேல் ஒரு கறுப்புப் புள்ளி தொிந்தது. \"அது என்னவாயிருக்கும்\" என்று அவன் தனக்குத்தானேகேட்டுக் கொண்டான். \"மேகமா\" என்று அவன் தனக்குத்தானேகேட்டுக் கொண்டான். \"மேகமா அல்லது தொடு வானத்தில ஒரு சூாிய உதயமா அல்லது தொடு வானத்தில ஒரு சூாிய உதயமா\nஅந்தக் கறுப்புப் புள்ளி வளர்ந்து வைனாமொயினனாகத் தொிந்தது. ஆம், அந்த முதிய பாடகன் வைக்கோல்நிறக் குதிரையில் வடநாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.\nஇளைஞன் யொவுகாஹைனன் வில்லைத் தூக்கி வைனாமொயனனுக்குக் குறி பார்த்தான்.\n நீ யாருக்குக் குறி பார்க்கிறாய்\" என்று அருகினில் வந்தஅவனுடைய அன்னை கேட்டாள்.\n அவனுடைய ஈரலையும் தோளையும் இதயத்தையும் துளைத்துச் செல்ல ஒர் அம்பை விடப்போகிறேன்\n\"வேண்டாம்,\" என்றாள் அன்னை. \"கலேவலாப் பகுதியைவிட்டு அவனை அனுப்பாதே. அவன் என் மருமகன். ஓர்உயர்ந்த இனத்தவன். நீ அவனை அழித்தால் இந்த உலகத்தைவிட்டு இன்பம் போய்விடும். பாடல்கள்மறைந்துவிடும். இந்தப் பூவுலகமும் மரண உலகம்போல மாறிவிடும்.\"\nயொவுகாஹைனன் ஒரு கணம் நின்றான். ஒரு கை 'அம்பை விடு'என்றது. மறு கை 'வேண்டாம், விடு'என்றது. மறு கை 'வேண்டாம், விடு\nபின்னர் அவன் சொன்னான். \"இரு தடவைகள் இன்பம் பூமியைவிட்டு போனால், அதனால் என்ன பழையபாடல்கள் பாழாய்ப் போகட்டும். நான் அவனை எய்வேன்.\"\nஅவன் நாணை இறுக்கினான். அவன் ஓர் அம்பை எடுத்தான். அம்பை நாணிலே தொடுத்தான். வில்லை இடதுகாலில் அழுத்தித் தோளுக்கு நேராய் நிறுத்தி இவ்வாறு சொன்னான்: \"அரக்கச் செடியின் நாணே விடுகணையை மிலாறுமரக் கணையே, போ எனது கை எவ்வளவு தாழ்கிறதோ அவ்வளவுக்குஅம்பு உயரப் போகட்டும் எனது கை எவ்வளவு உயர்கிறதோ அவ்வளவுக்கு அம்பு தாழ்ந்து போகட்டும் எனது கை எவ்வளவு உயர்கிறதோ அவ்வளவுக்கு அம்பு தாழ்ந்து போகட்டும்\nஅவன் விட்ட முதலாவது கணை வானத்தில் பாய்ந்து முகிலைக் கிழித்துச் சுழன்று சென்றது. அடுத்துஇரண்டாவது கணையைச் செலுத்தினான். அது பூமிக்குள் புதைந்து மண்ணைப் பிளந்தது. பின்னர் விட்டான்மூன்றாம் கணையை. இந்தக் கணை நேராய்ச் சென்று வைனாமொயினன் பயணம் செய்த குதிரையின் இடது தோளின் தசையைத் துளைத்தது.\nவைனாமொயினன் குதிரையிலிருந்து கைகளைப் பரப்பிக் கடலில் வீழ்ந்தான். அப்பொழுது ஒரு பொியகாற்று அடித்தது. அது கடலலைகளை உயர்ந்து எழச் செய்தது. அது வைனாமொயினனை கரையிலிருந்து நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றது.\nஇதைப் பார்த்த யொவுகாஹைனன் சொன்னான். \"வைனாமொயினனே, நீ முடிந்தாய் கலேவலா என்னும்புதர்ச்சமவௌியில் பொன்னிலாத் திகழ்வதை இனி நீ உனது கண்களால் காணமாட்டாய் கலேவலா என்னும்புதர்ச்சமவௌியில் பொன்னிலாத் திகழ்வதை இனி நீ உனது கண்களால் காணமாட்டாய் ஆறு ஆண்டுகள்,ஏழு கோடைகள், ஏன் எட்டு ஆண்டுகள்கூட நீ இந்தக் கடலில் நீந்திக்கொண்டிருக்கலாம். ஊசியிலைமரம்போல ஆறு ஆண்டுகள் அலைவாய் ஆறு ஆண்டுகள்,ஏழு கோடைகள், ஏன் எட்டு ஆண்டுகள்கூட நீ இந்தக் கடலில் நீந்திக்கொண்டிருக்கலாம். ஊசியிலைமரம்போல ஆறு ஆண்டுகள் அலைவாய் தேவதாரு மரம்போல ஏழு ஆண்டுகள் இருப்பாய் தேவதாரு மரம்போல ஏழு ஆண்டுகள் இருப்பாய் மரக்கட்டைபோலஎட்டு ஆண்டுகள் உழல்வாய்\nஅவன் வீட்டுக்கு வந்தான். அவனுடைய அன்னை கேட்ட கேள்விக்கு இவ்விதம் மறுமொழி சொன்னான். \"ஆம்,நான் வைனாமொயினனை எய்தேன். அவன் இப்பொழுது கடலைப் பெருக்கிக்கொண்டிருக்கிறான்.\"\n\"நீ பிழை செய்தாய். மனிதாில் மாணிக்கம்போன்ற கலேவலா மைந்தனை மாய்த்த பாதகன் நீ\" என்றுதாய் கவலையுடன் சொன்னாள்.\nநித்திய முதிய வைனாமொயினன் கோடையில் ஆறு நாட்களாக ஓர் உழுத்த மரக்கட்டைபோலக் கடலில்நீந்திக்கொண்டிருந்தான். அவனின் முன்னே பரந்த நீர்ப்பரப்பு. அவனின் பின்னே தௌிந்த நல்வானம்.மேலும் இரண்டு நாட்கள் நீந்தினான். எட்டாம் நாளில் அவனுடைய கால்விரல்களில் நகங்கள் கழன்றன.கைவிரல்களில் பொருத்துகள் சிதைந்தன.\nஅவன் உரத்த குரலில் கத்தினான். \"இந்த வானத்தின் வெட்டவௌியில் வாழ்வதற்கா நான் எனது சொந்தநாட்டைவிட்டுப் புறப்பட்டேன். கொடிய குளிர் என்னைக் கொல்கிறது. கொடுந் துயர் என்னை வதைக்கிறது.நான் எனக்கு ஒரு வீட்டை இந்தக் காற்றிலே கட்டவா அல்லது இந்தக் கடலிலே கட்டவா அல்லது இந்தக் கடலிலே கட்டவா\nஅப்பொழுது லாப்புலாந்திலிருந்து ஒரு கழுகு பறந்து வந்தது. அது ஒன்றும் பொ���யதுவல்ல; ஆனால் அத்தனைசிறியதுமல்ல. அது தன் ஒற்றைச் சிறகால் நீரைத் துடைத்தது. மற்றச் சிறகால் வானைப் பெருக்கிற்று.அதன் வால் கீழே கடலைத் தொட்டது. அலகு மேலே மலையில் பட்டது. பறவை வந்தது; பறந்தது; நீலக்கடல்மேல் நிலையாக நின்றது. வைனாமொயினனை வருமாறு கேட்டது: \"மனிதனே, விறல் கொண்டவீரனே, ஏன் கடல் நடுவில் இருக்கிறாய்\n\"இருண்ட வடநாட்டில் ஒரு மங்கையை மணக்கப் புறப்பட்டேன்\" என்று சொன்னான் வைனாமொயினன்.\"லுவோத்தலா என்னும் வளைகுடாவின் பக்கத்தில், யொவுகா ஆற்றின் அருகில் நான் வரும்போது எனக்குவந்த அம்பொன்று எனது குதிரையை வீழ்த்திற்று. அலைகள் என்னை பொிய நீர்ப் பரப்புக்கு அடித்துச்சென்றன. நான் பட்டினியால் மாய்வேனோ கடலில் மூழ்கிச் சாவேனோ அறியேன்.\"\n\" என்றது கழுகு. \"நீ எனது முதுகில் ஏறி அமர் இந்தக் கடலிலிருந்து நீ எங்கு செல்லவிரும்புகிறாயோ அங்கே உன்னைச் சுமந்து செல்வேன். ஏனென்றால் முன்னொரு காலத்தில் நீ கலேவலாக்காட்டை அழித்தபோது பறவைகளுக்குப் புகலிடம் தர ஒரு மிலாறு மரத்தைத் தவிர்த்துவிட்டாய். அதுஎனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.\"\nவைனாமொயினன் கடலிலிருந்து எழுந்து கழுகின் பொிய சிறகுகளில் அமர்ந்தான். கழுகு கிளம்பிற்று.காற்றின் பாதையில் விரைந்து சென்றது. கடுங்குளிர் மூடிய வடநாட்டை அடைந்தது. இருள் நிறைந்தவடநாட்டில் அவனை இறக்கிவிட்டு வானத்தில் ஏறி விரைந்து மறைந்தது.\nஇனம் தொியாத நீர்க் கரையில் இருந்து வைனாமொயினன் அழுதான். அவனுக்கு நூறு புண்கள்; ஆயிரம்காயங்கள். தாடி திரண்டு அசிங்கமாய் இருந்தது. தலைமயிர் ஒட்டிச் சிக்கியிருந்தது. எந்த வழியால்புற்பட்டுச் சொந்த நாட்டை அடையாலாம் என்று தொியாமல் மூன்று நாட்கள் அங்கே இருந்தான்.\nஅந்த வட நாட்டில் ஒரு சிறிய பெண் இருந்தாள். சூாியனும் சந்திரனும் துயில்விட்டு எழும் நேரம் தானும்எழுவதென்று அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தாள். அதன்படி சூாியன் எழுவதற்கும் முன்னர், கோழிகூவுவதற்கும் முன்னர், கோழிக் குஞ்சுகளின் கீச்சொலி கேட்பதற்கும் முன்னர் அன்றும் அவள் எழுந்திருந்தாள்.ஐந்தாறு கம்பளி ஆடுகளில் உரோமத்தை வெட்டி, தறியில் நூலாக நூற்று, சூாியன் எழுவதற்கு முன்னர் ஆடைகளைத் தைத்து முடித்தாள்.\nஅதன் பிறகு, நீண்ட மேசைகளைக் கழுவினாள். இலைக் கட்டினால் நிலத்தைக் ��ூட்டிச் சுத்தப்படுத்தினாள்.குப்பையை அள்ளி ஒரு செப்புக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு வயலின் தூரத்து எல்லைக்குச் சென்றாள்.அங்கே, அருவிக்கு அப்பால், ஓர் அழுகுரல் கேட்டது. \"கடல் பக்கமாய் ஓர் அழுகுரல் கேட்கிறதே\" என்றுசொல்லிக் கொண்டு அவள் ஓடினாள்.\nலொவ்ஹி என்பவள் நீக்கல் பல்லுள்ள முதியவள். ஆனால் வடநாட்டின் புத்திசாலித் தலைவி. அவள்செய்தியை அறிந்ததும் தானே நோில் பார்க்கத் தோட்டவௌிக்கு ஓடினாள். வயல்புறம் வந்தாள். காதுகொடுத்துக் கேட்டாள். \"இது ஒரு குழந்தையின் விசும்பல் அல்ல. ஒரு பெண்ணின் விம்மலுமல்ல. இது தாடிவைத்த தலைவனின் அழுகை\" என்றாள் லொவ்ஹி.\nலொவ்ஹி ஒரு தோணியில் ஏறி அழுகுரல் கேட்ட பக்கமாக விரைந்தாள். சிறுபழச் செடிகளின் புதாின்பக்கத்தில் வைனாமொயினனைக் கண்டாள். அவனுடைய வாய் அசைந்தது. தாடி தளர்ந்து சோர்வாயிருந்தது.ஆனால் தாடையை அசைத்துப் பேச முடியாமல் இருந்தான்.\nலொவ்ஹி, \"ஓ, அதிட்டமில்லாத மனிதனே, நீ ஒரு வேற்று நாட்டுக்கு வந்திருக்கிறாய்\" என்றுசொன்னாள்.\n\"உண்மைதான்\" என்று வைனாமொயினன் கடைசியாகப் பேசினான். \"எனது சொந்த நாடு ஒரு சிறந்தநாடு.\"\n வீரனேயாகிலும் எந்த இனத்து வீரன் நீ\n\"வைனோ என்னும் வனப்புல் வௌிகளில் நான் ஒரு தரமான பாடகன். மாலைப் பொழுதுகளை மகிழ்வாக்கவல்லவன். ஆனால் இப்பொழுது எனக்கே என்னை யார் என்று தொியவில்லை.\"\n ஒரு புதிய பாதையைப் புத்துணர்வுடன் தொடங்கு உனது கதையை எனக்குக் கூறு உனது கதையை எனக்குக் கூறு\"என்று சொன்ன லொவ்ஹி அவனைத் தோணியில் ஏற்றிக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றாள்.\nஅவள் அவனுக்கு நல்ல உணவையும் பானங்களையும் கொடுத்தாள். அவனைக் குளிக்க வைத்து, உலர வைத்து,காயங்களுக்கு மருந்திட்டுக் காய வைத்துத் தேற்றினாள். அதன்பின் ஒரு நாள், \"வைனாமொயினனே,கடற்கரையில் இருந்தபோது எதற்காக அழுதாய்\n\"நான் காரணத்தோடுதான் அழுதேன். பல நாட்கள் நான் கடலலைகளில் அலைக்கழிக்கப்பட்டேன். நான்பழகிய இடத்தை இழந்துவிட்டேன். இங்கே மரங்கள்கூட எனக்கு அன்னியமாகத் தொிகின்றன. இங்கே காற்றுஒன்றுதான் எனக்குப் பழக்கமானது.\"\n\"வீட்டையும் சொந்த நாட்டையும் நினைத்து அழாதே இங்கே வஞ்சிர மீனையும் பன்றி இறச்சியையும்நிறைய உண்ணலாம்.\"\nவைனாமொயினன், \"நல்லவரேயானாலும், அன்னியரோடு அன்னிய நாட்டில் உணவு உண்பதில் ஊக்கமேயில்லை.சொந்த வீட்டிலே, மிலாறு மரப் பட்டைக் காலணி, சேற்றில் பதிந்த தடத்தில் தேங்கிய தண்ணீரைக்குடிப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அது அன்னிய நாட்டில் தங்கக் கிண்ணத்தில் தேன் குடிப்பதையும்விடமேலானது\" என்று சொன்னான்.\n\"சாி, உன்னை நான் உனது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தால் எனக்கு நீ என்ன தருவாய்\n தொப்பி நிறைய வெள்ளி தரட்டுமா அல்லது தங்கம்\n\"ஓ, வைனாமொயினனே\" என்றாள் லொவ்ஹி. \"உன்னிடம் நான் பொன்னும் வெள்ளியும் கேட்கவில்லை.பொன் பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள். வெள்ளி குதிரையின் அற்ப மதிப்புள்ள அலங்காரப்பொருள். சம்போ என்னும் ஆலையை உனக்கு அடிக்கத் தொியுமா அதற்கொரு பலநிற [6]மூடியைச் செய்யமுடியுமா அதற்கொரு பலநிற [6]மூடியைச் செய்யமுடியுமா அதுவும் அன்னத்தின் இறகு முனையிலிருந்து. மலட்டுப் பசுவின் பாலிலிருந்து. பார்லியின்ஒற்றைத் தானியத்திலிருந்து. ஒரே ஆட்டின் கம்பளி உரோமத்திலிருந்து. இதை உன்னால் செய்யமுடிந்தால், அதற்கு அன்பளிப்பாக என் மகளை உனக்குத் தந்து சொந்த நாட்டுக்கும் அனுப்பி வைப்பேன்.\"\n\"அதை என்னால் செய்ய முடியாது\" என்றான் வைனாமொயினன். \"என்னை எனது நாட்டுக்குப் போகவிடு.சம்போவைச் செய்வதற்கு இல்மாினன் என்னும் கொல்லனை நான் அங்கிருந்து அனுப்பி வைப்பேன். சகலகொல்வேலைக் கலைஞர்களிலும் இல்மாினன் முதன்மையானவன்; திறமையானவன். வானத்தை வளைத்துஅடித்தவன் அவனே. சுவர்க்கத்தைச் செய்து முடித்தவன் அவனே. ஆனாலும் சுத்தியலோ வேறு கருவிகளோபயன்படுத்திய அடையாளங்கள் எங்கேயும் இல்லை.\"\n\"சம்போவைச் செய்து முடித்தால், அவனுக்கே என் மகளைக் கொடுப்பேன்\" என்று சொன்ன லொவ்ஹி, ஓர்இளம் குதிரையை சறுக்கு வண்டியில் பூட்டி, வைனாமொயினனை அதில் இருத்தி, மேலும் வருமாறுசொன்னாள். \"குதிரை களைத்துப் போனால் தவிர, இராப் பொழுது வந்தால் தவிர, நீ நிமிர்ந்துஎதையும் பார்க்கக் கூடாது. நீ தலையை உயர்த்தினால் உனக்குக் கேடு வரும்.\"\nவைனாமொயினன் சவுக்கைச் சுழற்றி அடித்தான். இருண்ட வடநாட்டிலிருந்து பிடர்மயிர்ப் புரவி விரைந்துசென்றது.\nகடலிலும் தரையிலும் புகழ் பெற்ற ஓர் அழகான பெண் வடநாட்டில் இருந்தாள். அவள் வெண்ணிற ஆடைகள்உடுத்து வானவில்லின் வளைவினில் அமர்ந்து துணிகளை நெய்து கொண்டிருந்தாள். அவள் நெய்யும்போதுதறியின் அச்சு அசை��்தது; செப்புச் சட்டம் சப்தமிட்டது; வெள்ளிச் சக்கரம் சுழன்றது.\nவடநாட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற வைனாமொயினனுக்குத் தறியின் சத்தம் கேட்டது. சக்கரம் சுழல்வதுசெவியில் விழுந்தது.\nலொவ்ஹியின் வார்த்தைகளை மறந்து வைனாமொயினன் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தான்.வானவில்லில் ஒரு மின்னலாய் இருந்த மங்கையைக் கண்டான்.\n\"இனியவளே, இறங்கி எனது வண்டிக்குள் வா\n\"உனது வண்டிக்குள் நான் ஏன் வரவேண்டும்\n வந்து தேன் பலகாரம் சுட்டுத் தா மதுபானம் வடித்துத் தா கலேவலாத் தோட்டத்தில் துள்ளித் திாி\nஅவள் ஒரு கதை சொன்னாள்.\n\"நேற்று மாலை நான் பொன்னிறமான புற்றரையில் நடந்து சென்றேன். அடி வானத்தில் ஆதவன் சாியும்சமயத்தில் சோலையில் ஒரு வயற் பறவை பாடல் இசைத்தது. 'மணமான மருமகளின் மனம் எப்படியிருக்கும்'என்று அது அந்தப் பாட்டில் சொன்னது.\n\" 'வயற் பறவையே, வயற் பறவையே, தந்தையார் வீட்டிலே மகளின் வாழ்க்கையா, கணவனின் வீட்டில்மனைவியின் வாழ்க்கையா சிறந்தது' என்று நான் கேட்டேன்.\n\"அது இப்படிச் சொன்னது. 'கோடை நாட்கள் ஒளிமிக்கவை. தந்தை வீட்டில் வாழும் மங்கையின் நெஞ்சம்அதனிலும் ஒளியாம். உறைபனியில் புதைந்திருக்கும் இரும்பு கொடிய குளிராக இருக்கும். மருமகளாகமாறிய மங்கையின் நிலமை அதனிலும் கொடிதாம். தந்தை வீட்டில் தனயை இருப்பது செழித்த மண்ணில்முளைத்த செடியின் சிறுபழம் போன்றது. மணந்தவன் வீட்டில் மனைவி இருப்பது சங்கிலியால் கட்டி வைத்தநாயைப் போன்றது. ஓர் அடிமைக்குக்கூட என்றாவது ஒரு நாள் ஆறுதல் கிடைக்கும். ஆனால் மருமகளுக்குஎன்றுமே இல்லை.' \"\n\"வயற்பறவை சொன்னது வெறும் பேச்சு. அழகிய பெண்ணே, எனது வண்டிக்குள் வா நான் ஒரு மதிப்பில்லாதமனிதன் அல்லன். மற்றைய வீரர்களுக்கு நான் இளைத்தவன் அல்லன்\" என்றான் வைனாமொயினன்.\n\"சாி. உன்னை நான் ஒரு மனிதனாக மதிப்பேன். உன்னால் முனை இல்லாத கத்தியால் ஒரு குதிரைமயிரைக் கிழிக்க முடியுமா முடிச்சில்லாத முடிச்சுக்குள் ஒரு முட்டையை மறைக்க முடியுமா முடிச்சில்லாத முடிச்சுக்குள் ஒரு முட்டையை மறைக்க முடியுமா\nமந்திர அறிவுள்ள வைனாமொயினன் இவை இரண்டையும் செய்து முடித்தான். புத்திசாலியான அந்த அழகானபெண் இன்னொரு நிபந்தனை விதித்தாள். ஒரு கல்லிலே நார் உாிக்கச் சொன்னாள். துண்டு துகள்சிதறாமல் பனிக்கட்டியில் தூ��் அறுக்கச் சொன்னாள்.\nவைனாமொயினன் இவற்றையும் செய்து முடித்துவிட்டு, வானவில்லின் வளைவில் அமர்ந்திருந்த வனிதையை,\"வா வண்டிக்குள்\" என்றான். அவள் இன்னும் கடினமான ஒரு நிபந்தனை விதித்தாள்.\n\"எனது தறியிலும் தறிச் சட்டத்திலும் இருந்து கழிபட்ட துண்டுகளில் இருந்து எவன் ஒரு தோணியைச்செதுக்குகிறானோ, முழங்கால் முட்டாமல் கைமுட்டி தட்டாமல் புயத்தால் அசைக்காமல் தோளால் தள்ளாமல்எவன் அந்தத் தோணியை நீாில் மிதக்க விடுகிறானோ அவனையே நான் நயப்பேன்\" என்று அவள்சொன்னாள்.\nவைனாமொயினன் பெருமையாக இப்படிச் சொன்னான். \"இந்த உலகம் முழுவதிலும் என்னைப்போல படகுசெதுக்கும் திறன் படைத்தவன் எவனுமே இலன்.\" அதன்பின் அவன் தறியிலும் தறிச் சட்டத்திலும் இருந்துகழிபட்ட துண்டுகளைச் சேர்த்து, ஓர் இரும்பு மலைக்கு அருகில் தோணியைச் செதுக்கத் தொடங்கினான்.\nவைனாமொயினன் ஒரு நாள் செதுக்கினான். மறு நாளும் செதுக்கினான். மூன்றாம் நாளில் கோடாியைப்பிசாசு கைப்பற்றியது. அது கோடாியின் அலகைத் திருப்பியது. பேய் கோடாிப் பிடியை அசைத்தது.கோடாி இலக்கு மாறிப் பாறையில் மோதித் திரும்பி வந்து வைனாமொயினனின் தசையுள் பாய்ந்தது.கோடாியின் அலகு முழங்காலைக் கிழித்துக் கீழே இறங்கி நரம்பை அறுத்தது. இரத்த ஆறு பெருகிப்பாய்ந்தது.\nவைனாமொயினன், \"கோணல் அலகுக் கோடாியே, உனக்கு என்ன நினைப்பு மரத்தைப் பிளப்பதாகநினைத்து எனது தசையுள் புகுந்து நரம்பைப் பிளந்தாயோ மரத்தைப் பிளப்பதாகநினைத்து எனது தசையுள் புகுந்து நரம்பைப் பிளந்தாயோ\nஅவன் மந்திரத்தால் இரத்தப் பெருக்கை நிறுத்த முயன்றான். ஆதியின் மூலத்தை ஓதி முடித்தான். ஆனாலும்இரும்பின் மூலத்தின் முக்கிய வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை. கோடாி பிளந்த காயத்தைமாற்றவல்ல மந்திரச் சொற்கள் மனதிலே தோன்றவில்லை.\nஆறாக ஓடிய இரத்தம் நீர்வீழ்ச்சியைப்போலப் பெருகிப் புதர்களில் பாய்ந்தது. இரத்தம் புகாதமண்மேடுகளே இல்லை எனலாம்.\nவைனாமொயினன் கல்லிலும் மண்மேட்டிலும் சேற்று நிலத்திலும் பாசிகளைப் பிடுங்கி இரத்தம் பெருகியபொந்தை அடைக்க முயன்றான். ஆனால் இரத்தப் பெருக்கு நிற்கவில்லை.\nஅவனுக்கு வேதனை அதிகாித்தது. துன்பம் தொடர்ந்து வதைத்தது. அவன் கண்ணீர்விட்டுக் கதறி அழுதான்.குதிரைக்குச் சேணம் கட்டி வண்டியில் பூட்டி மணிகட்டிய சவுக்கால் ஓங்கியடித்தான். குதிரை பறந்தது. வண்டிவிரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது. முடிவில் ஒரு கிராமத்தின் முச்சந்தியைஅடைந்தான்.\nஅங்கே ஒரு தாழ்ந்த தெருவில் ஒரு தாழ்ந்த வீட்டை அடைந்து, \"இரும்பினால் வந்த காயத்தை மாற்றி,அதனால் ஏற்பட்ட துன்பத்தை ஆற்ற வல்லவர் யாராவது இங்கே இருக்கிறார்களா\nஅங்கே அடுப்பங் கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பிள்ளை, \"அப்படி ஒருவரும் இங்கே இல்லை. சிலசமயம் அடுத்த வீட்டில் யாராவது இருக்கலாம். அங்கே போய்ப் பார்\" என்றது.\nவைனாமொயினன் மத்திய தெருவின் மத்திய வீட்டுக்குப் போனான். அங்கே, அடுப்பின் அருகில் நீண்டஆடையில் இருந்த ஒரு கிழவி மூன்று பற்களை நெருமிச் சொன்னாள்: \"அப்படி ஒருவரும் இங்கே இல்லை.அடுத்த வீட்டில் யாராவது இருக்கலாம். அங்கே போய்ப் பார்\nமீண்டும் திரும்பிய வைனாமொயினன், உயர்ந்த தெருவின் உயர்ந்த வீட்டு வாசலில் நின்றான்.அங்கேஅடுப்புப் புகட்டில் இருந்த நரைத்த தாடிக் கிழவன் உறுமினான். \"இறைவன் படைத்த மூன்று சொற்களால்பொிய பாதைகள் மூடப்பட்டன. பாய்ந்த வெள்ளம் தடுக்கப்பட்டது. ஆதியில் தோன்றிய மந்திரச்சொற்களால் ஏாிகள் அருவிகள் அடித்தோடும் ஆறுகள் அனைத்துக்கும் அணைகள் அடிகோலப்பட்டன.\"\nஎவருடைய உதவியும் இல்லாமல் வண்டியைவிட்டு இறங்கிய வைனாமொயினன், வாசல் வழியாக வீட்டுக்குள்புகுந்தான். தங்கத்தில் சாடியும் வெள்ளியில் குடுவையும் கொண்டுவரப்பட்டன. ஆனால் பெருகிய இரத்தம்முழுவதும் கொள்ள அவை போதவில்லை.\nஅடுப்புப் புகட்டில் இருந்த நரைத்த தாடிக் கிழவன் உறுமினான். \"எத்தகைய வீரனப்பா நீ உனதுமுழங்காலில் இருந்து பெருகும் இரத்தம் ஏழு தோணிகள் கொள்ளுமே உனதுமுழங்காலில் இருந்து பெருகும் இரத்தம் ஏழு தோணிகள் கொள்ளுமே எட்டுத் தொட்டிகள் நிறையுமேஎன்னால் உன்னைக் குணமாக்க முடியும். எனக்கு எல்லா மந்திரமும் தொியும். ஆனால் இந்த இரும்பின், எளியஇரும்புத் துருவின் தொடக்கம் தொியவில்லையே\n\"எனக்கு இரும்பின் பிறப்புத் தொியும்\" என்ற வைனாமொயினன் தொடர்ந்து கூறினான்.\n\"காற்றுத்தான் முதலாவது தாயாவாள். தண்ணீர்தான் மூத்த அண்ணன். அடுத்தவன் அக்கினி. இளையவன்இரும்பு.\"\n\"மாபெரும் கர்த்தர் நீாிலிருந்து மண்ணைப் பிாித்து, மண்ணைக் கூட்டி நிலத்தைப் படைத்தார். அப்பொழுதுஇரும்பு பிறக்கவில்லை. பின்னர், அவர் தனது உள்ளங்கைகளை முழங்காலில் தேய்த்தார். அப்போது மூன்றுஇயற்கை மகளிர் தோன்றினர். அவர்களே இரும்பின் அன்னையர் ஆகினர்.\n\"இந்தப் பெண்கள் மேகங்கள்மீது உலாவித் திாிந்தனர். அவர்களது மார்புகள் பூாித்துப் பொங்கின;மார்புக் காம்புகள் கனத்துக் கடுத்தன. அதனால் மண்ணிலும் சேற்றிலும் நீாிலும் பாலைப் பிழிந்துபாய்ச்சினர். மூத்தவள் பொழிந்த கறுப்புப் பாலிலிருந்து மெல்லிரும்பு வந்தது. அடுத்தவள் பொழிந்தவெள்ளைப் பாலிலிருந்து உருக்குப் பிறந்தது. இளையவள் பொழிந்த சிவப்புப் பாலிலிருந்து முதிர்ச்சிபெறாத இரும்பு கிடைத்தது.\n\"கொஞ்சக் காலம் சென்ற பின்னர், இரும்பு தனது அண்ணன் நெருப்பைச் சந்திக்க நினைத்தது. தீய நெருப்பு தனது இரும்புத் தம்பியைத் தகிக்க வந்தது.\n\"இரும்பு, நெருப்பின் கொடிய கரங்களிலிருந்து தப்பி ஓடியது. அன்னங்களும் வாத்துக்களும் முட்டையிட்டுக்குஞ்சு பொாிக்கும் வெற்று மலையுச்சியில் இருந்த சதுப்பு நிலத்துள் இரும்பு புகுந்து தன்னை ஒளித்தது.இரும்பு அவ்விதம் சேற்று நீருக்குள் மூன்று வருடங்கள் இருந்தது. அது இரண்டு மரக் குற்றிகளுக்கு நடுவிலும்பூர்ச்ச மரத்தின் மூன்று வேர்களுக்கு இடையிலும் இருந்த போதிலும் தீயின் கரங்களுக்குத் தப்பமுடியவில்லை.\n\"ஓர் ஓநாய் சேற்று நிலத்தில் நடந்து திாிந்தது. ஒரு கரடி அதன்மேல் உலாவித் திாிந்தது. அதனால்சேறு கலங்க, இரும்பு சேற்றின் மேலே வந்தது.\n\"இந்தக் காலத்தில், ஒரு நாள் இரவு ஒரு நிலக்காிக் குன்றில் தேவகொல்லன் இல்மாினன் பிறந்தான்.பிறக்கும்போதே அவனுடைய கைகளில் செப்புச் சுத்தியலும் சிறிய குறடும் இருந்தன. அடுத்த நாளேசதுப்பின் மேட்டில் உலைக்களமும் துருத்தியும் பொருத்திப் பட்டறை அமைத்தான்.\n\"இதை இரும்பு அறிந்தது. தான் நெருப்புடன் கலபட இருப்பதைக் கேட்டுக் கலங்கியது. ஆனால் இல்மாினன்இரும்புக்கு இவ்வாறு ஆறுதல் சொன்னான்: 'வருந்தாதே. நெருப்புத் தனது இனத்துக்குக் கெடுதி செய்யாது.நெருப்பின் இருப்பிடத்துக்கு நீ வந்தால் இன்னமும் அழகாவாய். ஆண்களுக்கு வாளாகலாம். பெண்களின்இடுப்புப் பட்டியாகலாம்.'\n\"இல்மாினன் இரும்பை எடுத்துக் கொல்லுலையில் இட்டுத் துருத்தியை ஊதினான். ஒரு முறை ஊதி, இரு முறைஊதி, மும்முறை ஊதியதும் இரும���பு குழைந்து கோதுமைக் களி போல் நெருப்பில் தொிந்தது.\n\"அப்போது, 'ஓ, கொல்லுலைக் கலைஞனே, இல்மாினனே, என்னை நெருப்பி லிருந்து வௌியே எடு\n\" 'முடியாது' என்றான் இல்மாினன். 'உன்னை நான் வௌியே எடுத்தால் நீ கோபம் கொண்டு உன்சகோதரனையே தாக்குவாய்.'\n\"அப்போது இரும்பு துருத்தியின் மேல், கொல்லுலையின் மேல், சுத்தியலின் மேல். சம்மட்டியின் மேல்சுத்தமாய் ஒரு சத்தியம் செய்தது. 'நான் கடித்து மெல்ல மரம் இருக்கிறது. நான் உண்டு சுவைக்கக் கல்லின்இதயம் இருக்கிறது. எனது இனத்தவனை நான் தாக்கவே மாட்டேன். இனிமேல் நான் பயனுள்ள ஓர் ஆயுதமாய்,நெருப்பின் தோழனாய் இருப்பேன்.'\n\"அதன் பிறகு, இல்மாினன் என்னும் நித்தியக் கலைஞன் இரும்பை எடுத்துப் பட்டறையில் வைத்து அடித்துத்தட்டி ஈட்டிகள் கோடாிகள் பயனுள்ள படைக்கலங்கள் எல்லாம் செய்தான்.\n\"ஆனால் அதிலும் ஏதோ குறைபாடு இருந்தது. சகோதரன் தண்ணீாின் துணை இல்லாதபோது, இரும்பின்நாக்கு இளகவில்லை; பதமாகவில்லை; வலிமைப்படுத்த முடியவில்லை.\n\"இல்மாினன் சாம்பலைக் காரநீாில் கரைத்துப் பசையாக்கி, இரும்பை இளக்க ஒரு திரவம் செய்தான்.அதனை நாக்கு நுனியில் வைத்துச் சுவைத்துப் பார்த்து, 'சே, இரும்பை உருக்கி ஆயுதம் செய்ய இதுஉகந்ததாய் இல்லை' என்றான்.\n\"அப்போது புல்மேட்டிலிருந்து கிளம்பிய நீலச் சிறகுடைய ஒரு வண்டு கொல்லுலையைச் சுற்றிச் சுற்றிப்பறந்தது. இல்மாினன் வண்டிடம், 'தேன் வண்டே தேன் வண்டே, நிறைகுறைந்த நண்பனே, ஆறு மலர்க்கிண்ணங்களில், ஏழு புல் முனைகளில் தேன் எடுத்து உனது சிறகுகளில் ஏந்தி வா. அதனால் நான் இரும்பைவலிமைப்படுத்துவேன்' என்றான்.\n\"வீட்டுக் கூரைத் தாவாரத்தில் மிலாறு மரப் பட்டையின் கீழ் பதுங்கியிருந்த அரக்க இனத்துக் குளவிஒன்று இதனை ஒட்டுக் கேட்டது. அரக்காின் பயங்கரத்தைப் பரப்பியபடி பறந்து சென்றது. திரும்பிவருகையில், பாம்பின் காிய நஞ்சையும் எறும்பின் எாிக்கும் திரவத்தையும் தவளையின் விஷத்தையும்கொண்டு வந்தது. இல்மாினன் இரும்பை வலுப்படுத்த வைத்திருந்த திரவத்தினுள் இவற்றை போட்டது.\n\"தேன்வண்டுதான் தேனைக் கொண்டு வந்து திரவத்தில் போட்டது என்று தவறாக எண்ணிய இல்மாினன்,நெருப்பிலிருந்து எடுத்த இரும்பை இந்தத் திரவத்தில் தோய்த்தான். தோய்த்ததும் இரும்பு பித்தம்கொண்டு பைத்தியமானது. அதனால்தான், இரும்பு தான் செய்த சத்தியத்தை மறந்து, தனது இனத்தையேகடிக்கும் நாய்போல, தன் இனமாகிய என்னையே இன்று தாக்கி இரத்தம் பெருக வைத்திருக்கிறது,\" என்றுகூறி முடித்தான் வைனாமொயினன்.\nஅடுப்பருகில் இருந்த கிழவன் தாடியசைய உறுமினான். \"இப்பொழுது நீ இரும்பின் பிறப்பை எனக்குச்சொால்லிவிட்டாய். இனி நான் மந்திரத்தை முடிப்பேன்\" என்று கூறிய கிழவன் தொடர்ந்தான்.\n\"இரும்பே, நீ உனது இயற்கை அன்னையின் மார்பிலிருந்து பாலாகப் புதிதாய்ச் சுவையாய்ச் சொட்டியநேரம், நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. வானத்தில் ஓடிய மேகத்தில் இருக்கையில் நீ குணத்தில்கொடியதுமல்ல இனியதுமல்ல.\n\"நீ சேற்றில் புதைந்து கிடக்கையில், காட்டெருது ஏறிக் கடக்கையில், காட்டுக் கலைமான் நடக்கையில், ஓநாயும் கரடியும் மிதிக்கையில் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல. சதுப்பிலிருந்துஉன்னை எடுத்த நேரம், கொல்லுலையில் உன்னை விடுத்த நேரம் நீ பொியதுமல்லச் சிறியதுமல்ல.உன்னைக் கொல்லுலைத் தீயில் அழுத்திய நேரத்தில், நீ சுத்தமாய்ச் சத்தியம் செய்த நேரத்தில் நீபொியதுமல்லச் சிறியதுமல்ல.\n\"அதன்பின் உனது உறவினன் வைனாமொயினனைக் கடித்தபோது, நீ உயர்ந்து விட்டாயா மதிப்பையும்மாண்பையும் இழந்துவிட்டாயா இத்தீச்செயலைச் செய்யும்படி உனக்குக் கூறியது யார்\" என்று கூறியகிழவன் இரத்தப் பெருக்கை நிறுத்த வருமாறு மந்திரம் செபித்தான்.\n\"நிறுத்து, நிறுத்து, இரத்தமே, நிறுத்து நிறுத்து உனது பெருக்கை நிறுத்து நிறுத்து உனது பெருக்கை நிறுத்து எதிர்த்த சுவர்போல்உடனே நிறுத்து வழியில் நிற்கும் வேலியைப்போல் நில் கடலில் நிற்கும் கோரையைப் போல் நில் கடலில் நிற்கும் கோரையைப் போல் நில்சேற்றில் முளைத்த நாணலைப்போல் நில்சேற்றில் முளைத்த நாணலைப்போல் நில் வயலோரத்து அணையைப்போல் நில்\n\"ஓடிப் பாய உனக்கு ஓர் எண்ணம் இருந்தால் தசை வழியாகப் பெருகு நரம்புகளுள் பாய்வீராின் தங்கமே, நீ இதயத்தில் தங்கியிரு\n\"அன்பே, முன்னாளில் கொடிய வரட்சி வந்த நேரம், கடும் கனல் எழுந்த நேரம் துர்யா நீர்வீழ்ச்சியும்வரண்டதுண்டு; துவோனலா ஆறும் தூர்ந்ததுண்டு; கடலும் காய்ந்ததுண்டு. எனது சொல்லை நீ கேட்காவிட்டால்பேயிடம் ஒரு பானையை வாங்கி, அதில் இரத்தத்தை ஊற்றிக் கொதிக்க வைப்பேன்.\n\"இனி நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அவர் மனிதரை மிஞ்சிய மகத்தான சக்தி. இந்த இரத்தப்பெருக்கை அவரால் மட்டுமே நிறுத்த முடியும். மனுக்குல முதல்வனே, விண்ணுலகத் தந்தையே, தேவையானநேரமிது. தவறாமல் வாருமையா. காயத்தின் துவாரத்தில் உமது பெருவிரலை வைத்து அழுத்தி இரத்தத்தைநிறுத்துமையா அன்பின் இலையை அதன்மேல் பரப்பி, தங்க ஆம்பலால் தடுத்து நிறுத்தும் அன்பின் இலையை அதன்மேல் பரப்பி, தங்க ஆம்பலால் தடுத்து நிறுத்தும் எனது ஆடையிலும்தாடியிலும் பாயாதிருக்கப் பெருக்கை அடைப்பீர் எனது ஆடையிலும்தாடியிலும் பாயாதிருக்கப் பெருக்கை அடைப்பீர்\nகிழவன் இவ்விதம் காயத் துவாரத்தை அடைத்தான். அதன்பின் கிழவன் புல்லின் தாள்களிலிருந்தும் ஆயிரம்இலைகளுடைய செடிகளிலிருந்தும் நிலத்தில் சொட்டும் தேனிலிருந்தும் ஒரு பூச்சு மருந்து செய்வதற்காகமகனை வேலைத் தலத்துக்கு அனுப்பினான்.\nபையன் வழியில் கண்ட சிந்தூர மரத்திடம், \"உனது கிளைகளில் தேன் இருக்கிறதா\n\"நேற்றுத்தான் புகார் முகிலிலிருந்து எனது கிளைகளுக்குத் தேன் வடிந்தது,\" என்று கூறிய மரம் அவனுக்குச்சில சுள்ளிகளையும் பட்டைத் துண்டுகளையும் கொடுத்தது.\nநூறு வழிப் பயணத்தில் ஒன்பது மந்திரவாதிகளும் எட்டு வைத்தியர்களும் தேடிச் சேகாித்த புல் மூலிகைவகைகளில் பலவற்றைப் பையன் பெற்றான். இவற்றுடன் சிந்தூரப் பட்டையையும் ஒரு பானைக்குள் போட்டு மூன்றுஇரவுகள் கொதிக்க வைத்தான். பின்னர் ஒன்பது இரவுகள் வைத்தான்.\nபானையை அடுப்பிலிருந்து இறக்கி, மருந்து பதமாக வந்ததா என்று பார்த்தான். வயலோரத்தில் பலகிளைகளையுடைய அரச மரம் ஒன்று நின்றது. பையன் மரத்தை வீழ்த்தித் துண்டுகளாக நொருக்கினான்.அந்தத் துண்டுகளில் தான் செய்த மந்திர மருந்தைப் பூசி, \"இந்த மருந்தில் சக்தி இருந்தால்,அரசமரமே, இப்போது முளைத்தெழு\nமரத்தின் துண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஓங்கி எழுந்து பல கிளைகளுடன் முன்னாிலும் பார்க்க அழகாகவும்பலமாகவும் நின்றது. அடுத்து வெடித்த பாறைகளிலும் உடைந்து சிதறிய கற்களிலும் மருந்தைப் பூசினான்.பாறைகளும் கற்களும் ஒன்றாகச் சேர்ந்து உரமாக இருந்தன.\nபையன் திரும்பி வந்து தந்தையிடம், \"இதோ ஒரு சக்தி வாய்ந்த மருந்து. இதனால் சிதறிய மலைகள்ஒன்றாய்ச் சேரும். பிளந்த பாறைகள் பொருந்திப் போகும்.\"\nகிழவன் மருந்தை நாக்கில் தடவிப�� பார்த்து, அது தரமான மருந்து என்பதை உணாந்தான். பின்னர் மருந்தைவைனாமொயினனுக்குப் பூசி, மந்திாித்து, மாபெரும் கர்த்தரை எண்ணிப் பிரார்த்தனை செய்தான்.\nஅந்தச் சக்தியுள்ள மருந்து வைனாமொயினனின் உடலை முறுக்கியது. முன்னும் பின்னும் புரண்டு மயக்கமுற்றான்.கிழவன் இன்னொரு மந்தரத்தால் நோவை 'நோ'மலைக்கு அனுப்பினான். பேய் மலையில் செலுத்தினான்.\nகிழவன் பின்னா உருட்டிச் சுற்றியிருந்த பட்டுத் துணியை காயத்துக்குக் கட்டினான். உடனேவைனாமொயினனின் உடலில் தசை வளர்ந்தது. நோ அகன்றது. பலம் சேர்ந்தது. முழங்காலை மடிக்கமுடிந்தது.\nகடவுளுக்கு நன்றி கூறிப் பாடல்கள் பாடிய வைனாமொயினன் மக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறி முடித்தான்.\n\"மக்களே, தற்பெருமையான வார்த்தைகளுக்காகப் படகு கட்டப் புறப்பட வேண்டாம் செருக்கினால் படகின்கைமரம்கூடக் கட்ட முடியாது. மனிதனின் சக்தியில் எதுவுமே இல்லை. இறைவனின் சக்தியில் அனைத்துமேஇயங்கும். மனிதனின் ஓட்டத்தைத் தொடக்கி வைப்பவன் இறைவன். மனிதனின் ஓட்டத்தை முடித்து வைப்பவனும்இறைவனே செருக்கினால் படகின்கைமரம்கூடக் கட்ட முடியாது. மனிதனின் சக்தியில் எதுவுமே இல்லை. இறைவனின் சக்தியில் அனைத்துமேஇயங்கும். மனிதனின் ஓட்டத்தைத் தொடக்கி வைப்பவன் இறைவன். மனிதனின் ஓட்டத்தை முடித்து வைப்பவனும்இறைவனே\nபழுப்பு நிறக் குதிரையைச் சறுக்கு வண்டியில் பூட்டினான் வைனாமொயினன். வண்டியில் அமர்ந்து மணிகள்கட்டிய சவுக்கால் ஓங்கி அறைந்தான். குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது.வழித்தொலை குறைந்தது. கலேவலா என்னும் புதர்ச்சமவௌியை மூன்றாம் நாளில் வந்து அடைந்தான்.\n\"எனது சொந்த நாடான வெண்ணிலவு திகழும் கலேவலாவுக்கு நான் இனி உயிரோடு வந்து சேரமாட்டேன் என்று சொன்ன லாப்புலாந்தியரை ஓநாய் விழுங்கட்டும்; நோய் அழிக்கட்டும்,\" என்றுமுணுமணுத்தபடி வைனாமொயினன் கலேவலா நாட்டை வந்தடைந்தான்.\nபின்னர் வைனாமொயினன் மந்திரப் பாடல்களைப் பாடினான். அவனுடைய பாடலால் ஊசியிலை மரமொன்றுஓங்கி வளர்ந்து வானத்தைத் தொட்டு நின்றது. அப்பாடலால் மலர்களும் பொன்னிலைகளும் தளைத்து உயர்ந்துமுகில்களை மூடி செழித்து நின்றன. அவன் பின்னர் சந்திரனும் வடமீனும் மரத்தின் கிளைகளின்மத்தியில் ஒளிவீசப் பாடினான்.\nவைனாமொயினன் தன்னை வ��டுவிப்பதற்காக, சம்போ செய்வதற்கு இல்மாினனை அனுப்புவதாக லொவ்ஹிக்குவாக்களித்திருந்தான். அந்த நினைவில் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் வீடு நோக்கி வந்தான்.\nஅவன் ஒஸ்மோவின் வயற்புறம் வந்து கொண்டிருந்த சமயம் கொல்லனின் வேலைத் தலத்தில் நிலக்காிகலக்கும் சத்தமும் கருவிகளை இயக்கும் சத்தமும் கேட்டன.\nவைனாமொயினனை வாசலில் கண்டதும், இல்மாினன் தனது வேலையை நிறுத்திவிட்டு, \"ஓ, முதியவைனாமொயினனே, நீண்ட காலமாக எங்கே போயிருந்தாய்\n\"நான் இவ்வளவு காலமும் புகார் படிந்த வடநாட்டில் தங்கியிருந்தேன். மந்திரவாதிகளின் மத்தியில்பனிக்கட்டியில் சறுக்கிச் சென்றேன்\" என்றான் வைனாமொயினன்.\n உனது பயணத்தைப்பற்றி எனக்கு என்ன சொல்லப் போகிறாய்\n\"எவ்வளவோ புதினங்கள் இருக்கின்றன. அந்தக் குளிரான வடநாட்டில் எழிலான ஒரு மங்கை இருக்கிறாள்.அவள் எவரையும் தனது வாழ்க்கைத் துணையாக வாிக்கமாட்டாளாம். அவளுடைய புருவத்தில் சந்திரன்திகழ்கிறது. மார்பினில் சூாியன் பிரகாசிக்கிறது. தோள்களில் வடமீனும் முதுகிலே சப்தநட்சத்திரங்களும் மின்னுகின்றன. அதனால் பாதி நாடே அவளுடைய அழகைப் புகழ்ந்து நிற்கிறது\" என்றுகூறிய வைனாமொயினன் தொடர்ந்து சொன்னான். \"இல்மாினனே, நீ போய் அவளைப் பெற்று வா.உன்னால் சம்போவையும் அதன் மூடியையும் அடிக்க முடிந்தால், அதற்கு ஊதியமாக அந்த அழகியைப்பெறலாம்.\"\n\"ஓகோ\" என்றான் இல்மாினன். \"உன் தலை தப்புவதற்காக என்னைத் தருவதாக வாக்குக் கொடுத்தாயோஅது நடக்காது. இந்தத் திங்களின் வெண்ணிலவு திகழும்வரையில், வீரரை அழிக்கும் சூனியக்காரர்நிறைந்த அந்த இருண்ட நாட்டுக்கு நான் போகவே மாட்டேன்.\"\n\"இன்னொரு அதிசயமும் இருக்கிறது\" என்றான் வைனாமொயினன். \"ஒஸ்மோவின் வயற்புறத்தில் தங்கஇலைகளுடன் ஒரு ஊசியிலை மரம் நிற்கிறது. சந்திரனும் வடமீனும் அதன் கிளைகளில்பிரகாசிக்கின்றன.\"\n\"நான் எனது கண்களால் காணாமல் அதை நம்பவே மாட்டேன்\" என்றான் இல்மாினன்.\n\"என்றுடன் வா. அது உண்மையா பொய்யா என்பதைப் நோில் பார்த்துவிடலாம்.\"\nஅவர்கள் ஒஸ்மோவின் வயற்புறத்தை அடைந்ததும் அந்த ஊசியிலை மரத்தின் கிளைகளில் சந்திரனும்வடமீனும் திகழ்வதைக் கண்டு திகைத்து நின்றான் இல்மாினன்.\n\" என்றான் வைனாமொயினன். \"மரத்தில் ஏறிப் போய் சந்திரனையும் வடமீனையும் கைப்பற்றிவா.\"\n\"அற��வில்லாத அப்பாவி மனிதா, சந்திரனின் சாயையையும் பொய்யான வடமீனையும் கைப்பற்ற ஏறிவந்தாயே\" என்றது மரம்.\nஅப்போது வைனாமொயினன் பாடத் தொடங்கினான். காற்று வேகம்கொண்டு வீசப் பாடினான். \"காற்றே,இவனை உனது தோணியில் ஏற்றி இருண்ட வடநாட்டுக்கு இழுத்துச் செல்\nகாற்று வேகம் கொண்டது. இல்மாினனைக் கொண்டுபோய் வடநாட்டில் சேர்த்தது. இல்மாினன் கால் போனபோக்கில் நடந்து வடநாட்டின் தோட்டத்தை அடைந்தான். அவன் அங்கு வந்ததை நாய்கள் அறியவுமில்லை;அவை அவனைப் பார்த்துக் குரைக்கவுமில்லை.\n காற்று வந்த வழியே வந்து சேர்ந்தாய். உன்னை நாய்கள் காணவுமில்லைக்குரைக்கவுமில்லை\" என்று நீக்கல் பல்லுள்ள லொவ்ஹி கேட்டாள்.\n\"கிராமத்து நாய்கள் கடிப்பதற்காக நான் இங்கு வரவில்லை\" என்றான் இல்மாினன்.\n\"உனக்குக் கொல்லன் இல்மாினனைத் தொியுமா அவன் ஒரு சிறந்த கொல் வேலைக் கலைஞன். சம்போவைச்செய்வதற்காக அவன் இங்கே வருவான் என்று எதிர்பார்த்திருக்கிறோம்.\"\n\"அவனை எனக்குத் தொியும் என்றுதான் நம்புகிறேன். ஏனென்றால் நான்தான் அவன்.\"\nகிழவி உடனே வீட்டுக்குள் விரைந்தாள். \"இளையவளே, என் மகளே, வெண்மை நிறத்தில் இருக்கும் மிகச்சிறந்த ஆடையை எடுத்து அணிந்துகொள் மென்மையான சிறந்த அணிகளை மார்பிலும் கழுத்திலும்அணிந்துகொள் மென்மையான சிறந்த அணிகளை மார்பிலும் கழுத்திலும்அணிந்துகொள் கன்னத்தைச் செந்நிறமாக்கு முகத்தை அலங்காித்து இன்னும் அழகாக்கிக்கொள் இல்மாினன்என்னும் நித்தியக் கலைஞன் சம்போவையும் அதற்குப் பலநிற மூடியையும் செய்ய வந்திருக்கிறான்.\"\nநீாிலும் நிலத்திலும் புகழ்பெற்ற அந்த வடநாட்டு அழகிய மங்கை மிகவும் நேர்த்தியான உடைகளைத்தேர்ந்து எடுத்து அணிந்தாள். அவள் வீட்டின் உள்ளறையிலிருந்து வௌியே வந்தபோது விழிகள்சுடர்விட்டன. முகம் ஒளிவிட்டு மின்னிற்று. கன்னங்கள் சிவந்து செழுமையுற்றன. அணிகள் பொன்னில்மார்பிலும் வெள்ளியில் சிரசிலும் பிரகாசித்தன.\nஇதற்கிடையில், லொவ்ஹி இல்மாினனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிய பானமும் அாிய உணவும்கொடுத்து உபசாித்தாள். \"கொல்வேலைக் கலைஞனே, அன்னத்தின் இறகு முனையிலிருந்து, மலட்டுப் பசுவின்பாலிலிருந்து, பார்லியின் ஒற்றைத் தானியத்திலிருந்து, ஒரே ஆட்டின் கம்பிளி உரோமத்திலிருந்துஉன்னால் சம்போவை ஒரு பலநிற மூடியுடன் செய்ய முடிந்தால், அதற்கு அன்பளிப்பாக என் மகளை உனக்குத்தருவேன்\" என்று அவள் சொன்னாள்.\n\"என்னால் சம்போவைச் செய்ய முடியும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் வானத்தை வளைத்து அடித்தவன்நானே. சுவர்க்கத்தைச் செய்து முடித்தவன் நானே\" என்றான் இல்மாினன்.\nஅவன் உடனடியாக வேலையைத் தொடங்கப் புறப்பட்டான். ஆனால் பட்டறை இல்லை. துருத்தி இல்லை.சுத்தியல் இல்லை. கருவிகளின் கைப்பிடிகூட இல்லை. \"பெண்களோ சந்தேகப் பிராணிகள்; கோழைகள்;குறைவேலை செய்பவர்கள். ஆனால் பலமற்றவனாக இருந்தாலும், சோம்பேறியாக இருந்தாலும், ஆண்மகன்அவ்விதம் செய்யான்\" என்றான் இல்மாினன்.\nஅவன் வயல் பக்கம் சென்று பட்டறை அமைக்கத் தகுந்த இடம் தேடினான். மூன்றாம் நாளில் ஓர் இடத்தில்மின்னும் பாறையைக் கண்டான். அங்கே பட்டறை அமைத்துத் துருத்தியைப் பொருத்தி நெருப்பை மூட்டினான்.தேவையான பொருட்களைத் தீயினுள் திணித்து அடிமைகளை அழைத்து உலையை ஊத வைத்தான்.\nஅடிமைகள் மூன்று கோடை நாட்கள் பகல் இரவாய் ஊதினர். குதிக்கால்களின் கீழ் கல் தோன்றும்வரை,பெருவிரல்களின் கீழ் பாறை வளரும்வரை ஊதினர்.\nமுதலாம் நாள் இல்மாினன் குனிந்து உலைக்களத்துள் என்ன உண்டாகிறது என்று எட்டிப் பார்த்தான். அங்கே ஒருகுறுக்குவில் வந்தது. அது வெள்ளி முனை கொண்ட அழகான தங்க வில். அடித்தண்டும் செம்பில் அழகாய்இருந்தது. ஆனாலும் அதற்கு ஒரு தீக்குணம் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு தலையைக் கேட்டது. நல்ல நாள்வந்தால் இரு தலைகளைக் கேட்டது.\nஇல்மாினனுக்கு அதனால் திருப்தி இல்லை. வில்லை முறித்துத் தீக்குள் திணித்தான். அடிமைகள் மீண்டும்உலையை ஊதினர்.\nஅடுத்த நாள் உலையில் ஒரு செந்நிறப் படகு தோன்றியது. அதன் முன்புறம் பொன்னாலும் அயற்புறம்செம்பாலும் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்கும் ஒரு தீக்குணம் இருந்தது. அநாவசியமாகப் போரைக்கேட்டது. அதனையும் உடைத்துத் தீக்குள் திணித்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.\nமூன்றாம் நாள் கொல்லன் உலைக்குள் எட்டிப் பார்த்தான். அதற்குள் ஒரு பசு உதயமானது. அதன் கொம்புகள்தங்கம். நெற்றியில் வடமீன். சிரசினில் சூாிய சக்கரம். ஆனாலும் அப்பசு பயனிலாப் பசுவாம்.பகலெல்லாம் காட்டில் படுத்துக் கிடந்து பாலைக் கறந்து நிலத்தில் சிந்திற்று. அதனால் இல்மாினன்பசுவை வெட்டித் துண்���ுதுண்டாக்கித் தீயில் எறிந்தான். அடிமைகள் மீண்டும் உலையை ஊதினர்.\nநான்காம் நாள் உலையில் ஒரு கலப்பை எழுந்தது. அதற்குத் தங்கத்தில் உழுமுனையும் செம்பில் கைமரமும்வெள்ளியில் கைப்பிடியும் இருந்தன. ஆனாலும் அதில் ஒரு தீக்குணம் இருந்தது. கிராமத்து வயல்களை மட்டும்உழுதது. அதையும் ஒடித்து உலையில் போட்டான்.\nஇப்பொழுது காற்று எழுந்து தீயை வளர்த்தது. கீழ்க் காற்றும் மேல்காற்றும் வடதென் காற்றுகளும் மூன்றுநாட்கள் வேகம் கொண்டு வீசியடித்தன. பட்டறையின் யன்னல் பக்கமாய் நெருப்புப் பிடித்தது.தீப்பொறிகள் பறந்து கதவில் தாவின. தூசுகள் எழுந்து வானில் பறந்தன. புகை எழுந்து போய்முகிலோடு சேர்ந்தது.\nமேலும் மூன்று நாட்கள் கழிந்தன. இல்மாினன் உலையுள் எட்டிப் பார்த்தான். அங்கே சம்போ பிறந்தது.பலநிற மூடியும் கூட இருந்தது. அதை நெருப்பிலிருந்து வௌியே எடுத்தான். திறமையாய் தட்டிச்சம்போவைச் செய்து முடித்தான். அந்த மந்திர ஆலையின் ஒரு பக்கம் தானிய ஆலை. ஒரு பக்கம் உப்புஆலை. ஒரு பக்கம் நாணய ஆலை.\nஉடனே பலநிற மூடி சுழல, ஆலை அரைக்கத் தொடங்கிற்று. ஒரு பீப்பாய் நிறைய உணவுக்கு அரைத்தது.ஒரு பீப்பாய் நிறைய விற்பனைக்கு அரைத்தது. ஒரு பீப்பாய் நிறையச் சேமித்து வைப்பதற்கு அரைத்தது.\nவடநாட்டு முதியவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. சம்போவை வடநாட்டின் கல்மலைக்கு எடுத்துச் சென்றுஅதன் செப்பு முடியில் ஒன்பது பூட்டுகள் போட்டுப் பூட்டி வைத்தாள். அதிலிருந்து ஐம்பத்தாறு அடி ஆழத்துக்குவேர்கள் இறங்கி இருந்தன. ஒரு வேர் பூமியன்னையைப் பலமாகப் பற்றியிருந்தது. மறு வேர் அருவிக்குள்ஓடி இறுக்கமாய் இருந்தது. மூன்றாவது வேர் வீட்டு மலைக்குள் மாட்டியிருந்தது.\nஅதன்பின் கொல்லன் இல்மாினன் லொவ்ஹியிடம் சென்று, \"சம்போவைச் செய்துவிட்டேன். அதற்குப் பலநிறமூடியும் முடிந்துவிட்டது. உனது பெண் இனி எனக்குத்தானே\nலொவ்ஹியின் அழகிய பெண்ணான அந்த இனியவள் இப்படிச் சொன்னாள்: \"வடநாட்டுக் கோழியாகிய நான்வேறொரு இடத்துக்குப் போய்விட்டால், அடுத்த ஆண்டுக் கோடை காலத்தில் குயிலிசையை இங்கே யாரப்பாகேட்பார்கள் நான் இல்லாவிட்டால் சிறுபழங்கள் எல்லாம் வீணாய்ப் போகும். குயில்களும் மற்றும்பறவைகளும் பறந்து போய்விடும். அத்துடன் சிறு பழங்கள் எல்லாம் பறிபடாது இருக்க��ம். கடற்கரைகளில்பாடல்கள் கேட்கமாட்டாது. வயல்களிலும் வனங்களிலும் உலாவிவர யாரும் இருக்க மாட்டார்கள்.\"\nஇல்மாினன் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய், உயர்ந்த தொப்பியும் ஒருங்கே சாிய, நீண்ட நேரம்சிந்தனை செய்தான். இந்த இருண்ட வடநாட்டிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்புவதே சிறந்தது என்றுதீர்மானித்தான்.\n உனது சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறாயா\" என்று லொவ்ஹி இல்மாினனைக் கேட்டாள்.\n\"ஆமாம். நான் எனது சொந்த நாட்டுக்குப் போய்ச் சாவதுதான் நல்லது\"\nலொவ்ஹி அவனுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் கொடுத்தாள். வடநாட்டுக் காற்றை வீசப் பணித்தாள்.மூன்றாவது நாளில் அவன் தனது சொந்த வீட்டில் இருந்தான்.\nவைனாமொயினன் அவனிடம், \"சகோதரா, சம்போ என்னும் மந்திர ஆலையைச் செய்தாயா அதற்கொருமின்னும் மூடியும் முடிந்ததா\n\"புதிய ஆலை அரைக்கின்றது. சுடர்மிகு மூடியும் சுழல்கின்றது. ஒரு பீப்பாயை உண்பதற்கும் ஒரு பீப்பாயைவிற்பதற்கும் ஒரு பீப்பாயைச் சேமிப்பதற்கும் அரைத்துக் கொண்டிருக்கிறது.\"\nஇப்போது துடிப்புமிக்க இளைஞன் லெம்மின்கைனனின் கதையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.அவனை அஹ்தி என்றும் அழைப்பர். லெம்பியின் மகனான அவன் தன் தாயுடன் கடல்முனையின் கோடிக்கரையில் வசித்து வந்தான்.\nஅந்த உல்லாச வாலிபன் லெம்மின்கைனன் சிவந்த கன்னங்களும் நிமிர்ந்த தலையுமாகச் செருக்குடன்இருந்தான். ஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. இரவெல்லாம் பெண்களோடு ஆடிக் களித்தான். அழகியபெண்களைக் கூடிக் களித்தான்.\nஅங்கே ஒரு தீவிலே ஒரு பெண் இருந்தாள். அவளை அழகுக்கு அரசி என்றார்கள். குணத்திலே குன்றம்என்றார்கள். தந்தையோடு வாழ்ந்த அந்தச் சௌந்தர்யச் சிலையைத் தீவகத்து மலர் என்றும் அழைப்பர்.அவளுக்குப் பெயர் குயிலிக்கி. அவளுடைய பேரும் புகழும் இனிமையும் செழுமையும் எங்கெங்கும் பரவிற்று.பற்பல இடங்களிலிருந்தும் மாப்பிள்ளைமார் அவள் கரம்பற்ற அவளுடைய தோட்டத்தைத் தேடி வந்தனர்.\nசூாியன் தன் மகனுக்கு மனைவியாக வரும்படி கேட்டான். சூாியனுடைய கோட்டையிலே கோடை காலத்தில் காய்ந்து கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள். சந்திரன் தன் மகனுக்குக்கேட்டான். வசந்த இரவினில் வான வீதியில் வலம்வர அவள் விரும்பவில்லை. அதனால்மறுத்துவிட்டா��். நட்சத்திரம் அவளைத் தன் மகனுக்குக் கேட்டது. குளிர்கால இரவில் ஆகாய வௌியில்கண் சிமிட்டிக் கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. அதனால் மறுத்துவிட்டாள்.\nஎஸ்த்தோனியா நாட்டிலிருந்தும் இங்கிாியா நாட்டிலிருந்தும்கூட மாப்பிள்ளைமார் வந்து கேட்டார்கள்.அவள் யாரையும் விரும்பவில்லை. \"நீங்கள் உங்களுடைய பொன்னையும் வெள்ளியையும் வீணாகச்செலவழிக்கிறீர்கள்\" என்றாள் அவள். \"நான் எஸ்த்தோனியாவுக்குப் போகமாட்டேன். நான் அந்தநாட்டுப் படகில் ஏறமாட்டேன். அந்த நாட்டின் மீனையும் உண்ணேன்; ரசத்தையும் குடியேன். நான்இங்கிாியா நாட்டுக்கும் போகமாட்டேன். அங்கே குடிநீருக்குப் பஞ்சம். கோதுமைக்குப் பஞ்சம். தானியரொட்டிக்குப் பஞ்சம். எல்லாவற்றுக்குமே பஞ்சம்.\"\nதீவகத்து மலாின் புகழ் லெம்மின்கைனனின் காதில் விழுந்தது. தான் உடனே போய் அவளை மணம் முடித்து வருவதாகத் தாயிடம் சொன்னான்.\n\"வேண்டாமப்பா\" என்றாள் அவனுடைய அன்னை. \"அந்தத் தீவிலே அது ஓர் உயர்வான குடும்பம். அவர்கள்உன்னை ஏற்கமாட்டார்கள்.\"\n\"நான் ஒரு சிறந்த சந்ததியில் வந்தவன் அல்லவென்றாலும், உயர் குடியில் பிறந்தவன் அல்லவென்றாலும்,எனது உருவத்தினாலே அவளை வெற்றிகொள்வேன். பிற நலன்களினாலே அப்பெண்ணை அடைவேன்.\"\n\"அந்தத் தீவுப் பெண்கள் உன்னைக் கேலி செய்வார்கள். அந்தப் பாவையர் உன்னைப் பார்த்துச்சிாிப்பார்கள்.\"\nஅதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். \"அவர்களுடைய சிாிப்புக்கு நான் சமாதி கட்டுவேன்.வம்புக் கதைக்கு முடிவு தேடுவேன். தோளில் சுமக்க ஒரு பிள்ளையைக் கொடுப்பேன். கேலிக்கு ஒரு வேலிஅமைப்பேன்\" என்று அவன் சொன்னான்.\n\"ஐயோ, இப்படியும் ஒரு காலமோ\" என்றாள் அன்னை. \"நீ தீவுப் பெண்களை மயக்க முயன்றால், அதனால்சண்டை ஏற்படும். எங்களை நோக்கி ஒரு பெரும் போரே வரும். தீவக மலரை மணக்க விரும்பும் நூற்றுக் கணக்கான மாப்பிள்ளைமார் நூற்றுக் கணக்கான வாள்களுடன் உன்மீது பாய்ந்து வருவார்கள். முட்டாளே, நீதனித்து நிற்பாய்\" என்றாள் அன்னை. \"நீ தீவுப் பெண்களை மயக்க முயன்றால், அதனால்சண்டை ஏற்படும். எங்களை நோக்கி ஒரு பெரும் போரே வரும். தீவக மலரை மணக்க விரும்பும் நூற்றுக் கணக்கான மாப்பிள்ளைமார் நூற்றுக் கணக்கான வாள்களுடன் உன்மீது பாய்ந்து வருவார்கள். முட்டாளே, நீதனித்து நிற்பாய்\nதாய் சொன்ன எதை��ும் அவன் கேட்கவில்லை. அவன் ஒரு குதிரையை அவிழ்த்தான்; ஏர்க்காலில் பூட்டினான்.தீவக மலரைத் திருமணம் செய்ய அவன் புறப்பட்டுவிட்டான். பெண்கள் அனைவாிலும் பேரழகு படைத்தவளைக்கைப்பிடிக்கக் கிளம்பிவிட்டான்.\nதீவின் தோட்டத்துக்குள் வண்டியை வேகமாக செலுத்தி வந்தான் லெம்மின்கைனன். வண்டி வாயில் மரத்துடன் மோதித் தலைகீழாகப் புரண்டது. அதைக் கண்ட பெண்கள் சிாித்தார்கள். அவனுடைய முட்டாள்த்தனத்தைஎண்ணிக் கேலி செய்தனர்.\nலெம்மின்கைனன் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கி தனக்குத்தானே இப்படிச் சொன்னான். \"இதுவரையில் எந்தப் பெண்ணும் என்னைப் பார்த்துச் சிாித்ததில்லை.\"பின்னர் சத்தமாக, \"நான் விளையாடுவதற்கு இங்கே நிலம் ஏதேனும் இருக்கிறதா பின்னிய கூந்தலுடையபேரழகுப் பெண்களுடன் ஆடி விளையாட இடம் இருக்கிறதா பின்னிய கூந்தலுடையபேரழகுப் பெண்களுடன் ஆடி விளையாட இடம் இருக்கிறதா\n\"ஆமப்பா. மலையடிவாரத்திலோ புல்மேட்டிலோ ஓர் இடையனாக நீ விளையாடலாம். இந்தத் தீவிலுள்ள பிள்ளைகள் மெலிந்தவர்கள்; குதிரைக் குட்டிகள் கொழுத்தவை\" என்றார்கள் பெண்கள்.\nஅதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். பகலெல்லாம் செம்மறிகளை மேய்த்துத் திாிந்தான். இரவெல்லாம் சுந்தாிகளுடன் சுற்றித் திாிந்தான். இரவுகள் சிாிப்பும் கேலியும் கும்மாளமுமாகக்கழிந்தன. அங்கே சுத்தமானவள் என்று சொல்ல ஒரு சிறுக்கியும் இல்லை. அவனைத் தொடாதவள் என்றுசொல்ல ஒரு தையலும் இல்லை. அவன் பக்கத்தில் படுக்காத பாவையே இல்லை. ஆனால் பெண்கள்அனைவாிலும் பேரழகியான குயிலிக்கி என்னும் தீவக மலர் மட்டும் அவனைவிட்டு விலகியே இருந்தாள்.\nஅந்த உல்லாச வாலிபன் லெம்மின்கைனன் குயிலிக்கியை அடையும் முயற்சியில் நூறு காலணிகளை அணிந்து கழித்தான். நூறு தோணித் துடுப்புகளை ஒடித்து முடித்தான்.\nஒரு நாள் குயிலிக்கி, \"ஈயப் பதக்கம் அணிந்த பெண்களைத் தேடிக் கடற்கரை யிலேயேசுற்றித் திாிகிறாய். கல் அரைபட்டு மாவாகும்வரை, கல்லுலக்கை உடைந்து துகளாகும்வரை, கல்லுரல் தேய்ந்து பொடியாகும்வரை நான் இந்தத் தீவைவிட்டுப் புறப்படமாட்டேன். நான் உன்னை விரும்பமில்லை. எனது உரமான உடலுக்கு ஓர் உரமான உடல் தேவை. எனது அழகான அமைப்புக்கு ஓர்அழகான ஆண் தேவை. எனது வடிவான முகத்துக்கு ஒரு வ���ிவான முகம் தேவை. நீ ஒரு நோஞ்சான்\" என்றுஅவனிடம் சொன்னாள்.\nபல நாட்கள் சென்று ஒரு நாள் வந்தது. குயிலிக்கி தன் தோழிகளுடன் புல்மேட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். லெம்மின்கைனன் ஒரு சிறந்த குதிரை பூட்டிய வண்டியைச் செலுத்திக்கொண்டு அந்தவிளையாட்டு இடத்தின் மத்தியில் வந்து நின்றான். குயிலிக்கியை எட்டிப் பிடித்தான். அவளை இழுத்துவண்டியின் ஆசனத்தில் இருத்தினான். சாட்டையைச் சுழற்றிக் குதிரையை அடித்தான். புறப்படும்போது,\"நான் இங்கே வந்து உங்களில் ஒருத்தியைக் கவர்ந்து செல்வதை நீங்கள் எவருக்கும் சொல்லக்கூடாது.சொன்னால் உங்கள் காதலர்கள் போர்க்களம் செல்லச் சபித்துப் பாடுவேன். அவர்கள் வாளிலே வீழ்ந்துபோாிலே மாள்வர். அதன்மேல் அவர்கள் இந்தப் பசும் புல்வௌிகளில் பயணிப்பதை நீங்கள்காணவேமாட்டீர்கள்\" என்று மற்றப் பெண்களுக்குச் சொன்னான்.\n\" என்று கத்தினாள் குயிலிக்கி. \"அழுதுகொண்டிருக்கும் என் அன்னையிடம் என்னைப் போகவிடு விடாவிட்டால், எனது சகோதரர் ஐவரும் மாமனின் மக்கள் எழுவரும் என்னை மீட்க வருவர்.\"\nஅவன் அவளை விடுவிக்கவில்லை. அவள் அழுதாள். \"நான் ஒரு பாவி. நான் பிறந்தும் பயனில்லை.வளர்ந்தும் பயனில்லை. போரைத் தவிர வேறு எதுவும் தொியாத ஒரு வீண் மனிதனால் கவர்ந்துசெல்லப்படுகிறேன்.\"\nலெம்மின்கைனன் அவளுடன் அன்பாகப் பேசினான். \"கண்ணே, குயிலிக்கி, எனது சின்னஞ்சிறு பழமே,சற்றும் வருந்தாதே. நான் உன்னை வருத்தமாட்டேன். உண்ணும்போது நீ எனது மடியில் இருக்கலாம்.ஓய்வானவேளை எனது அணைப்பில் இருக்கலாம். நிற்கும்போது எனது அருகில் நிற்கலாம். படுக்கும்போதுஎன் பக்கத்தில் படுக்கலாம். எதற்கு அழுகிறாய் எனக்கு உன்னில் அன்பு இல்லை என்றா எனக்கு உன்னில் அன்பு இல்லை என்றா வீட்டிலேபோதிய ரொட்டி இல்லையென்றா என்னிடத்தில்பால் தரும் பசுக்கள் பலவுண்டு. [7]மூாிக்கியும் மன்ஸிக்கியும் புவோலுக்காவும் காட்டுவௌியில்இருக்கின்றன. உணவில்லாமலே அவை எல்லாம் செழிப்பாய் இருக்கின்றன. அவற்றை மாலையில் கட்டிவைப்பதுமில்லை. காலையில் அவிழ்த்து விடுவதுமில்லை. அவற்றுக்கு வைக்கோல் வைப்பதுமில்லை. உப்புஉணவு கொடுப்பதுமில்லை.\"\nலெம்மின்கைனன் தொடர்ந்தான். \"நான் ஓர் உயர்ந்த குடும்பத்தவன் அல்ல என்று வருந்துகின்றாயா நான் ஒருநல்ல குலத்தில் பிறந்த���ன் அல்ல என்றாலும் பரம்பரை பரம்பரையாக வந்த வாள் என்னிடம் இருக்கிறது. பிசாசுகள் தட்டியெடுத்த வாள் அது. இறைவன் தீட்டித் திருத்திய வாள் அது. அந்த வாளினால் எனதுகுலத்தைச் சிறக்க வைப்பேன்; எனது இனத்தை விளங்க வைப்பேன்.\"\n\"ஓ, அஹ்தியே, லெம்பியின் மைந்தனே\" என்று தொடங்கினாள் குயிலிக்கி. \"நீ என்னை உண்மையிலேநேசித்தால், வாழ்நாளெல்லாம் உனது துணையாக்க எண்ணினால், உனது அணைப்பில் ஓர் இனிய கோழியாய் வைத்திருக்க விரும்பினால், எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். 'நான் இனிப் போருக்குப்போகேன். பொன் பொருள் வேண்டியும் போருக்குப் போகேன்' என்று சத்தியம் செய்ய வேண்டும்.\"\n\"நீயும் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். 'இனிமேல் கிராமத்துக்குப் போகமாட்டேன்,கிராமத்துப் பெண்களுடன் கூடமாட்டேன், அவர்களுடன் ஆடமாட்டேன்' என்று நீயும் சத்தியம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால், நான் இனிப் போருக்குப் போகேன். பொன் பொருளுக்காகவும் போகேன்\"என்று லெம்மின்கைனன் சொன்னான்.\nசர்வ வல்லமை படைத்த இறைவன் முன்னிலையில் இருவரும் சத்தியம் செய்தனர். லெம்மின்கைனன் 'போருக்குப்போகமாட்டேன்' என்றான். குயிலிக்கி 'கிராமத்துக்குப் போக மாட்டேன்' என்றாள்.\nதீவின் வௌிப்புற வயல் பக்கம் வந்ததும், லெம்மின்கைனன் குதிரையைச் சவுக்கால் ஓங்கி அடித்து இப்படிச்சொன்னான். \"தீவின் வயல்களே, போய் வருகிறேன் ஊசிமர வேரே, தாருமரத்தடியே, போய்வருகிறேன் ஊசிமர வேரே, தாருமரத்தடியே, போய்வருகிறேன் உங்கள் அருகில் கோடையில் உலாவினேன். குளிாிலே அலைந்தேன். முகில் மூடியஇரவுகளில் நடமாடித் திாிந்தேன். இப்போது விடைபெற்றுப் போய் வருகிறேன் உங்கள் அருகில் கோடையில் உலாவினேன். குளிாிலே அலைந்தேன். முகில் மூடியஇரவுகளில் நடமாடித் திாிந்தேன். இப்போது விடைபெற்றுப் போய் வருகிறேன்\nபயணம் தொடர்கையில், தூரத்தில் ஒரு வீடு கண்ணில் பட்டது. குயிலிக்கி, \"அங்கே ஒரு சிறிய குடிசைதொிகிறது. பசியால் அடிபட்ட அந்தப் பாழ்பட்ட வீடு யாருடையதாக இருக்கலாம்\" என்று கேட்டாள்.\n\"வீட்டைப்பற்றிக் கவலைப்படாதே\" என்று சொன்னான் லெம்மின்கைனன். \"பாாிய மரங்களை வீழ்த்திப் பொிய பலகைகள் அறுத்து எங்களுக்கு உயர்ந்த வீடு கட்டலாம்.\"\nஅவர்கள் வீட்டை நெருங்கியதும், லெம்மின்கைனனின் அன்னை வந்து, \"நீ அந்நிய நா��ுகளுக்குப் போய்வெகு காலமாகிவிட்டது, மகனே\n\"அங்கே என்னைப் பார்த்துச் சிாித்த பெண்களை மயக்கினேன். மாசற்ற மாதரைப் பழிவாங்கினேன். அவர்களில் சிறந்தவளை வண்டியில் கவர்ந்து வந்தேன். நான் தேடிச் சென்றது என்னுடன் கூடி வந்தது. சிறந்தபடுக்கையைத் தட்டி விாி மெதுமையான தலையணைகளைப் பதுமையாய்ப் போடு. எனது சொந்த நாட்டில்எனது சொந்த மனையாளுடன் நான் படுக்க வேண்டும் மெதுமையான தலையணைகளைப் பதுமையாய்ப் போடு. எனது சொந்த நாட்டில்எனது சொந்த மனையாளுடன் நான் படுக்க வேண்டும்\nலெம்மின்கைனனின் அன்னை மகிழ்ச்சியுற்றாள். \"இறைவனே உமக்கு நன்றி அடுப்பு மூட்ட ஓர் அாியவளை,நூல் நூற்க ஒரு நல்லவளை, துணி நெய்ய ஒரு தூயவளை, ஆடைகளை வெளுத்து அழகாக மடித்து வைக்க ஓர் ஆசைமருமகளை எனக்குத் தந்தீரே அடுப்பு மூட்ட ஓர் அாியவளை,நூல் நூற்க ஒரு நல்லவளை, துணி நெய்ய ஒரு தூயவளை, ஆடைகளை வெளுத்து அழகாக மடித்து வைக்க ஓர் ஆசைமருமகளை எனக்குத் தந்தீரே ஆண்டவரே, எல்லாப் புகழும் உமக்கே உாியது ஆண்டவரே, எல்லாப் புகழும் உமக்கே உாியது\n\"மகனே\" என்றாள் அன்னை மீண்டும். \"உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைத்திருக்கிறாள். கடவுள் நல்லவர்.அவருக்கு நன்றி சொல் உனது அருகில் இருப்பவள் பனிப்பறவையிலும் பார்க்கப் பாிசுத்தமானவள். கடல் நுரையிலும் பார்க்க வெண்மை நிறத்தவள். கடல் வாத்துக் கனிவானது. உனது காாிகை அதனிலும்கனிவானவள். விண்மீன் ஒளிமிக்கது. உனது அணங்கு அதைவிட ஒளிமிக்கவள்.\"\nஅன்னை தொடர்ந்தாள். \"பொிய வீடொன்று கட்டுவோம். புதிய சுவர்களை அதற்கு வைப்போம். பொிய யன்னல்கள் பொருத்துவோம். கூடத்தைக் கூடவே கட்டி முடிப்போம். கூடத்தின் தரையை நீட்டி அகட்டிப் புதிய கதவுகள் ஆங்காங்கு பூட்டி, படிகளைத் தூண்களைப் பக்கத்தில் வைப்போம். ஏனென்றால் உன் மனைவிஉன்னிலும் பார்க்க உயர் குடியினள்; உயர் குலத்தவள்.\"\nநீண்ட காலமாக லெம்மின்கைனன் தனது இளம் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவர்கள்ஒருவருக்கு ஒருவர் செய்துகொண்ட சத்தியங்களின்படி அவன் போருக்குப் போகவில்லை; அவளும்கிராமத்துக்குப் போகவில்லை.\nஒரு நாள் லெம்மின்கைனன் மீன் பிடிக்கப் போனான். இரவாகியும் அவன் வீடு திரும்பவில்லை.குயிலிக்கி மெதுவாக நழுவிக் கிராமத்துக்குப் போய்விட்டாள். லெம்மின்கைனன் வீடு திரும்பியதும்,அவனுடை��� தங்கை, \"அன்பான அண்ணா, குயிலிக்கி கிராமத்துக்குப் போயிருந்தாள். அன்னிய வீடுகளில்நீண்ட கூந்தலையுடைய பெண்களோடு கும்மாளமிட்டாள்\" என்று சொன்னாள்.\nலெம்மின்கைனனுக்குக் கோபம் வந்தது. கோபத்தில் வெகுநேரம் குமைந்து கொண்டிருந்த அவன், தன்தாயிடம், \"முதிர்ந்த என் தாயே, குயிலிக்கி கிராமத்துக்குப் போய் எங்கள் ஒப்பந்தத்தைமீறிவிட்டாள். நான் வடநாட்டுக்குப் போருக்குப் போகிறேன். வடநாட்டு இளைஞாின் நெருப்புத்தடங்களில் சண்டைக்குப் போகிறேன். எனது சட்டையை கறுத்தப் பாம்பின் நஞ்சில் கழுவிக்காயப்போடு\n\" என்றாள் குயிலிக்கி. \"நீ போருக்குப் போகாதே. நான் ஒரு சொர்ப்பனம் கண்டேன். ஆழ்ந்த உறக்கத்தில் அந்தக் கனவைக் கண்டேன். கனவில் உலைக்களம் போல ஒரு நெருப்புஎழுந்தது. யன்னல் பக்கமாய்த் தாவி வந்தது. சுவாில் பற்றி வீட்டுக்குள் நுழைந்தது. தரையிலிருந்துகூரை வரைக்கும் ஒரு நீவீழ்ச்சிபோலக் கொழுந்துவிட்டு எாிந்தது. \"\n\"பெண்களின் கனவில் எனக்கு நம்பிக்கையில்லை. மனவிமாாின் சத்தியங்களிலும் நம்பிக்கையில்லை\"என்ற லெம்மின்கைனன், தாயிடம் இப்படிச் சொன்னான்: \"அம்மா, போருக்கு அணியும் சட்டையைக்கொண்டுவா போருடைகள் அனைத்தையும் கொண்டு வா போருடைகள் அனைத்தையும் கொண்டு வா நான் இப்போது போர்மது குடிக்கவிரும்புகிறேன்.\"\n\"நான் சிந்தூர மரப் பீப்பாக்களில் நிறைய மதுவை அடைத்து வைத்திருக்கிறேன். உனக்குத் தேவையானமதுவை நான் கொண்டு வருவேன். நாள் முழுக்கக் குடிக்கலாம். ஆனால், மகனே, போருக்குப் போகாதே\n\"வீட்டில் வடித்த 'பீாி'ல் எனக்கு அக்கறையில்லை. வீட்டு 'பீரை'க் குடிப்பதிலும் பார்க்கத் தோணி வலிக்கும் துடுப்பின் முனையில் ஆற்று நீரை ஏந்திக் குடிப்பேன். பொன்னும் வெள்ளியும் கொண்டுவர நான் வடநாட்டு மக்களின் களத்துக்குப் போருக்குப் போகிறேன். கொண்டுவா எனது போர்ச் சட்டையை\n\"என் அருமை மகனே, பொன்னும் வெள்ளியும் எங்கள் வீட்டில் நிறைய இருக்கின்றன. நேற்றுக்கூட எங்கள்அடிமை, பாம்புகள் நிறைந்த வயலை உழும்போது பூமிக்குள் புதைந்திருந்த இரும்புப் பெட்டகத்தின் மூடியைஉழுமுனை கிளப்பியது. அதனுள் இருந்த நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான காசுகளையும் கொண்டு வந்துகளஞ்சிய அறையின் மேற்தட்டில் வைத்திருக்கிறேன்.\"\n\"வீட்டுக் காசு எனக்கு வேண்டவே வேண்டாம்\" என்றான் லெம்மின்கைனன். \"நான் ஒரு காசு உழைத்தாலும்,அதைப் போாில் பெற்றால் பொிதாக நினைப்பேன். புகார் படிந்த வடநாட்டில் ஓர் அழகான மங்கைஇருக்கிறாள். அந்த மங்கை இன்னமும் ஒரு மணவாளனைப் பெறவில்லை. அதை நான் எனது கண்களால் பார்க்கவேண்டும். எனது காதுகளால் கேட்க வேண்டும்.\"\nலெம்மின்கைனனின் அன்னை சொன்னாள். \"என் அருமை மகனே, ஓர் உயர் குடிப் பெண்ணான குயிலிக்கிஉனக்கு வீட்டில் இருக்கிறாள். ஒரு கணவனின் கட்டிலில் இரு மனைவியர் படுப்பது கொடுமையப்பா\n\"குயிலிக்கி கிராமத்துக்கு ஓடுகிறாள். அவள் போய் எல்லா வீட்டிலும் படுக்கட்டும்; வம்பளக்கட்டும்;நீண்ட கூந்தல் பெண்களோடு கூத்தாடட்டும்.\"\nஅவனுடைய தாய் மீண்டும் எச்சாித்தாள். \"வேண்டாமப்பா. போதிய மந்திர அறிவும் ஆற்றலும் இல்லாமல் வடக்கே போனால், அவர்கள் மந்திரப் பாடல்களால் உன்னை எாியும் காிக்குள் வாய்வரைக்கும்புதைத்துவிடுவார்கள்.\"\n\"முன்பொரு முறை மந்திரவாதிகள் என்னை மந்திரத்தால் கட்ட முயன்றனர்\" என்ற லெம்மின்கைனன் தொடர்ந்தான். \"ஒரு முறை, ஒரு கோடைகால இரவில் மூன்று லாப்புலாந்தியர் ஒரு பாறையில்நிர்வாணமாக நின்றனர். அவர்கள் என்னிடம் எதைப் பெற்றார்கள் தொியுமா கோடாியால் பாறையைக்கொத்தினால் என்ன கிடைக்கும் கோடாியால் பாறையைக்கொத்தினால் என்ன கிடைக்கும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். குத்தூசியால் கல்லைக்குத்தினால் என்ன வரும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். குத்தூசியால் கல்லைக்குத்தினால் என்ன வரும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். வழுக்கும் பனிக்கட்டியில் மரக்கட்டைசிக்கினால் என்ன நடக்கும் ஒன்றுமில்லை. அதைத்தான் பெற்றார்கள். வழுக்கும் பனிக்கட்டியில் மரக்கட்டைசிக்கினால் என்ன நடக்கும் வெற்று வீட்டில் மரணதேவன் போய் எதைப் பெறுவான் வெற்று வீட்டில் மரணதேவன் போய் எதைப் பெறுவான் அவர்கள் தங்கள்மந்திர சக்தியால் என்னை அழுக்குச் சேற்றில் ஆழ்த்தப் பார்த்தனர். தாடியைச் சதுப்பில் தாழ்த்தப்பார்த்தனர். ஆனால், அம்மா, நானும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன். நானே ஒரு மந்திரவாதியாகமாறினேன். மந்திரக் கணைகளுடன் புறப்பட்டவர்களை நான் மந்திரத்தால் கணைகளுடன் கட்டி துவோனியின்பயங்கர நீர்வீழ்ச்சியின் அடியிலுள்ள நீர்ச்சுழிக்குள் தள்ளினேன். அவர்கள் அங்கேயே கிட��்கட்டும்.அவர்களுடைய தலை, தோள், மார்புகளைத் துளைத்துக் கொண்டு புல் முளைக்கட்டும் அவர்கள் தங்கள்மந்திர சக்தியால் என்னை அழுக்குச் சேற்றில் ஆழ்த்தப் பார்த்தனர். தாடியைச் சதுப்பில் தாழ்த்தப்பார்த்தனர். ஆனால், அம்மா, நானும் ஒரு சக்தி வாய்ந்த மனிதன். நானே ஒரு மந்திரவாதியாகமாறினேன். மந்திரக் கணைகளுடன் புறப்பட்டவர்களை நான் மந்திரத்தால் கணைகளுடன் கட்டி துவோனியின்பயங்கர நீர்வீழ்ச்சியின் அடியிலுள்ள நீர்ச்சுழிக்குள் தள்ளினேன். அவர்கள் அங்கேயே கிடக்கட்டும்.அவர்களுடைய தலை, தோள், மார்புகளைத் துளைத்துக் கொண்டு புல் முளைக்கட்டும்\nஅவனுடைய தாய் அவனை மீண்டும் எச்சாித்தாள். \"வட நாட்டுக்கு நீ போக வேண்டாம் போனால்,பாவி மகனே, உனக்கு அழிவு வந்துவிடும். நீ [8]நூறு தடவை சொன்னாலும் வடநாட்டுமந்திரவாதிகளுக்கு நீ இணையானவன் என்று நான் நம்பமாட்டேன். வடநாட்டவாின் மொழியை நீஅறியமாட்டாய் போனால்,பாவி மகனே, உனக்கு அழிவு வந்துவிடும். நீ [8]நூறு தடவை சொன்னாலும் வடநாட்டுமந்திரவாதிகளுக்கு நீ இணையானவன் என்று நான் நம்பமாட்டேன். வடநாட்டவாின் மொழியை நீஅறியமாட்டாய்\nஇதைக் கேட்டதும், தலை சீவிக்கொண்டிருந்த லெம்மின்கைனன் சீப்பை எறிந்தான். சீப்புச் சுவாில்பட்டுத் தூணில் மோதிற்று. \"இந்த லெம்மின்கைனனுக்கு மரணம் ஏற்பட்டால் இந்தச் சீப்பிலிருந்து இரத்தஆறு ஓடும்.\"\nஅவன் தாயாாின் எச்சாிக்கையைப் பொருட்படுத்தாமல், ஓர் இரும்புச் சட்டையை அணிந்துகொண்டு,\"மனிதருக்கு மார்புக் கவசம் பாதுகாப்பானது. ஆனால் மந்திரவாதிகள் மத்தியில் இரும்புக் கவசம்இன்னமும் சிறந்தது\" என்றவன் தொடர்ந்து சொன்னான். \"வாள்வீரரே, பூமியிலிருந்து எழுங்கள்போர்வீரரே, கிணற்றிலிருந்து எழுங்கள் அடவியே, உனது ஆட்களோடு எழுக\nலெம்மின்கைனன் தான் வடநாட்டு மந்திரவாதிகளுடன் நடத்தப் போகிற போாில் தனக்கு உதவ வருமாறு கடலின், காட்டின், மலையின், அருவியின் மந்திர சக்திகளை அழைத்தான். வானத்தில் முகிலையும் நீராவியையும் ஆளுகின்ற மானிட முதல்வனையும் உதவிக்கு வருமாறு மந்திரப் பாடல்களைப் பாடினான்.\nபற்றைக்குள் நின்ற பொன்னிறப் பிடாிமயிர்க் குதிரையை வருமாறு சீழ்க்கை அடித்தான் அவன்.தீபோன்ற சென்னிற குதிரையை ஏர்க்காலில் பூட்டினான். வண்டியில் அமர்ந்தான். சவுக்கை வீசினான்.குதிரை பறந்தது. வண்டி விரைந்தது. பயணம் தொடர்ந்தது. வழித்தொலை குறைந்தது.\nமூன்று நாள் பயணத்தின் பின்னர் ஒரு கிராமத்துக்கு வந்தான். அங்கே தூரத்தில் இருந்த ஒரு வீட்டுக்குப்போய், \"இந்தக் குதிரையின் அணிகலன்களைக் கழற்றுவதற்கு யாராவது இருக்கிறீர்களா\nஅங்கே நிலத்திலிருந்த ஒரு பிள்ளை, \"அப்படி யாரும் இங்கே இல்லை\" என்றது.\nஅடுத்ததாக அவன் சென்ற வீட்டில் ஒரு கிழவி, \"உனது குதிரையின் அணிகலன்களை அவிழ்க்க இங்கே பலர் இருக்கிறார்கள். எளியவா, பொழுது சாயும் முன்னர் உன்னை உனது அப்பன் வீட்டுக்கு அனுப்பவும் நூறு பேர் இருக்கிறார்கள்\nலெம்மின்கைனன் சொன்னான். \"கிழவியே, உன்னைக் கொல்ல வேண்டும் உனது வளைந்த தாடையை நொருக்கவேண்டும் உனது வளைந்த தாடையை நொருக்கவேண்டும்\nஅதன்பின், அவன் உயர்ந்த தெருவிலுள்ள உயர்ந்த வீட்டுக்குப் போனான். அங்கே ஒரு மந்திரம் சொன்னான்.\"பிசாசே, நாயின் வாயைக் கட்டு பிசாசே, நாயின் அலகைக் கட்டு பிசாசே, நாயின் அலகைக் கட்டு எனது வரவை அதுஅறிவிக்காமல் இருக்கட்டும் எனது வரவை அதுஅறிவிக்காமல் இருக்கட்டும்\nதோட்டத்தின் உள்ளே நுழைந்ததும் அவன் சவுக்கால் நிலத்தில் அடித்தான். அந்தப் புகாாில் ஒரு சிறுமனிதன் தோன்றினான். அவன் குதிரையின் அணிகலன்களை அவிழ்த்து ஏர்க்காலைக் கீழே பணித்தான்.யாருமறியாமல் சுவாில் பதித்த பலகைகளில் பூசிய பாசிகளின் ஊடாக உள்ளே நடப்பதைக் கேட்டான்லெம்மின்கைனன். உள்ளே அன்னியமான குரல்களில் பாடல்கள் கேட்டன. சுவாின் துவாரத்தின் வழியாய்உள்ளே பார்த்தான். உள்ளே ஓர் அறையில் பலர் இருந்தார்கள். வாங்குகளிலும் சுவர்ப் பக்கத்திலும்வாயில்களிலும் பாடகர்கள் நிரம்பியிருந்தார்கள். தூரத்தில் சுவர்ப் பக்கத்திலும் மூலைகளிலும்மந்திரவாதிகள் பிசாசின் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.\nலெம்மின்கைனன் துணிந்து உள்ளே நுழைந்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். அவன், \"பாடல்கள் முடிவிலே பரவசப்படுத்தும். சின்னஞ்சிறு பாடல்கள் சிந்தையில் இனிக்கும். நடுவில் புகுந்து குழப்புவதிலும் பார்க்கப் பாடல்களைப் புத்தியாய்ப் பாதியில் நிறுத்துவது நல்லது\" என்று சொன்னான்.\nநடுவில் இருந்த லொவ்ஹி என்னும் முதியவள், \"இங்கே புதிதாக வரும் மனிதாின் எலும்பைக் கடித்துஇரத்தம் குடிக்கும் இரும்புச் சட��� நாய் ஒன்று இருந்தது. அது உன்னைப் பார்த்துக் குரைக்கவேயில்லை.யாரப்பா நீ\n\"நாய்கள் உண்பதற்காக நான் இங்கே வரவில்லை\" என்றான் லெம்மின்கைனன். \"நிறைய மந்திரங்களைப்பயின்ற பின்னரே இங்கு வந்திருக்கிறேன். நான் எங்கும் ஒரு தேர்ந்த மந்தரவாதியாக இருக்க வேண்டும்என்பதற்காக, நான் சிறுவனாக இருக்கையில் மூன்று கோடை இரவுகளிலும் மூன்று இலையுதிர் காலத்துஇரவுகளிலும் என்னை என் அன்னை கழுவினாள். வீட்டிலே நான் ஒரு சாமானியப் பாடகன். வௌியிலேநான் ஒரு மந்திரப் பாடகன்.\"\nலெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைப் பாடத் தொங்கினான். அவனுடைய ஆடையில் தீயொளிதிகழ்ந்தது. விழிகளில் தீப்பொறி சிந்திப் பறந்தது. அங்கிருந்த சிறந்த பாடகர்களைச் சிறியபாடகர்கள் ஆக்கினான். அவர்களின் வாய்களில் கற்களைத் திணித்து முதுகுகளில் பாறைகளை ஏற்றினான்.\nஅங்கு இருந்தவர்கள் முதியவராயினும் இயைவராயினும் அனைவரையும் மந்திர சக்தியால் மாற்றியமைத்தான்.ஆனால் ஒருவனை மட்டும் தவிர்த்துவிட்டான். அவன் ஒரு கொடியவன்; இடையன்; கிழவன்; கண் கெட்டகபோதி. அவன், \"லெம்பியின் மைந்தா, நீ முதியவரையும் இளையவரையும் சபித்துப் பாடினாயேஎன்னை மட்டும் ஏன் சபிக்கவில்லைஎன்னை மட்டும் ஏன் சபிக்கவில்லை\n\"நான் தொடக்கூட முடியாத மிகக் கொடியவன் நீ இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின்பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும்குதிரைகளை முடக்கினாய் இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின்பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும்குதிரைகளை முடக்கினாய்\nஈரத் தொப்பி அணிந்த அந்த இடையன் எதுவும் பேசாமலே வௌியேறினான். துவோனலாநதிக்குச் சென்று ஒரு நீர்ச்சுழி அருகில் காத்திருந்தான். லெம்மின்கைனன் வீடு திரும்ப அந்தவழியாலே வருவான் என்று அவன் பார்த்திருந்தான்.\nஅங்கே லொவ்ஹி மட்டுமே நின்றிருந்தாள். \"வடநாட்டின் முதியவளே, உனது பெண்களில் ஒருத்தியைஎனக்குத் தா மிகவும் உயர்ந்த மகளை, மிகவும் சிறந்த மகளை எனக்குத் தா மிகவும் உயர்ந்த மகளை, மிகவும் சிறந்த மகளை எனக்குத் தா\n\"நான் உனக்கு எனது எந்தப் பெண்ணையும் தரேன். சிறந்தவளையும் தரேன். சிறப்பு அற்றவளையும் தரேன்.உயர்ந்தவளையும் தரேன். உயரம் குறைந்தவளையும் ��ரேன். ஏனென்றால் உனக்கு ஏற்கனவே ஒரு மனைவிஇருக்கிறாள்\" என்றாள் லொவ்ஹி.\n\"நான் அவளைக் கிராமத்துக்கு அனுப்பிவிட்டேன். உனது பெண்களில் சிறந்தவளைத் தருவாய் நீண்டகூந்தலுடையவளைத் தருவாய்\n\"தரங்கெட்ட ஒருவனுக்கும் தரேன் என் மகளை. நீ பேய் வயலில் பனிக்கட்டியில் சறுக்கிச் சென்று, பேய்எருதை வென்று வந்தால், கூந்தலில் பூச் சூடிய என் பூவையாில் ஒருத்தியை உனக்குத் தருவேன்\" என்றுலொவ்ஹி சொன்னாள்.\nலெம்மின்கைனன் ஈட்டிக்கு முனையைப் பொருத்தி குறுக்குவில்லுக்கு நாணைக் கட்டினான். பின்னர் இப்படிச்சொன்னான். \"ஈட்டிகளும் வில்லிலே நாணும் ஆயத்தமாகின. ஆனால் பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லச் சறுக்கணி இல்லையே\nஅவன் கௌப்பியின் தோட்டத்துக்குச் சென்றான். \"அழகான கௌப்பியே, பேய் வயலில் உலாவும்காட்டெருதைப் பிடிக்கப் போகிறேன். எனக்குச் சிறப்பான சறுக்கணிகள் செய்து தருவாய்\n\"பேய் வயலில் காட்டெருதைத் துரத்துவது ஒரு முட்டாள்த்தனமான வேலை. உனக்கு மிகுந்த துன்பத்தோடுஉளுத்த மரத் துண்டுதான் கிடைக்கும்\" என்றான் கௌப்பி.\nஅதை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். அவன் விடாப்பிடியாக நின்றதால், கௌப்பி இலையுதிர் காலத்தில் இடது சறுக்கணி செய்தான். குளிர் காலத்தில் வலது சறுக்கணி செய்தான். ஒரு நாள் சறுக்குத் தண்டுகள் செய்து வளையங்களையும் செய்து முடித்தான். தண்டு செய்ததின் கூலியாக நாய்த் தோலையும் வளையங்களின்செலவாக நாித் தோலையும் பெற்றான்.\nஇப்பொழுது சறுக்கணிகள் தயாராகிவிட்டன. ஊன்றிச் செல்லத் தண்டுகள் செதுக்கப்பட்டுவிட்டன. தண்டுகளின்நுனியில் வளையங்களும் பொருத்தப்பட்டுவிட்டன. சறுக்கணிகளுக்குக் கலைமானின் கொழுப்பைப் பூசித் தேய்த்தான். பின்னர், \"இந்தச் சறுக்கணிகளைத் தள்ளிவிட இங்கே யாராவது இருக்கிறார்களா\nலெம்மின்கைனன் அம்புக்கூட்டை முதுகிலே மாட்டினான். குறுக்குவில்லைத் தோளில் கொளுவினான். தண்டுகளைக்கையில் பிடித்தான். சறுக்கும் அணியை முன்னே உதைத்துத் தள்ளி, \"இறைவன் படைத்த இந்தக் காற்றினில்,சறுக்கிச் செல்லும் கலேவாவின் மைந்தனாகிய நான் கைப்பற்ற முடியாத நாலுகால் பிராணி எதுவுமேஇல்லை\" என்று சொன்னான்.\nஇதை அறிந்த பிசாசு ஒரு காட்டெருதைப் படைத்தது. அதற்கு அடிமரத்தில் தலையைச் செய்து, மரக் கிளைகளில் கொம்புகள் வைத்து, சு���்ளிகளால் பாதங்கள் செய்து, சேற்றுக் கம்பினால் கால்களைச்செய்தது. வேலித் தம்பத்தால் முதுகையும் காய்ந்த புற்களால் நரம்புகளையும் ஆம்பல் மலாினால் கண்களையும்ஆம்பல் இலையால் காதுகளையும் அமைத்தது. அதற்குத் தேவதாருவின் பட்டையில் தோலைச் செய்து, உளுத்தமரத்தில் தசையையும் படைத்தது.\nபிசாசு தான் படைத்த காட்டெருதுக்கு இப்படிச் சொன்னது: \"பிசாசின் எருதே, ஓடு லாப்பியாின் வயல்வௌிகளில் ஓடி லெம்மின்கைனனை அலைக்கழித்துக் களைக்கவை லாப்பியாின் வயல்வௌிகளில் ஓடி லெம்மின்கைனனை அலைக்கழித்துக் களைக்கவை\nகாட்டெருது ஓடிற்று. வயல்களிலும் புல்வௌிகளிலும் ஓடிற்று. குடிசைகளின் பக்கமாய் வந்தது. சமையல் தொட்டியை உதைத்தது. கலயங்களை அடுப்புக்குள் கவிழ்த்தது. இறச்சியையும் ரசத்தையும் சிந்திற்று.\nஅங்கே ஒரே கூச்சலும் கூக்குரலுமாக இருந்தது. நாய்கள் குரைத்தன. பிள்ளைகள் அழுதனர். பெண்கள்சிாித்தனர். மற்றோர் மறுகினர்.\nஇதே நேரத்தில் லெம்மின்கைனன் எருதைத் துரத்திக் கொண்டு காடு வயல் சகதியெல்லாம் ஓடினான்.அவனுடைய சறுக்கணிகளில் தீப்பொறி பறந்தது. தண்டுகளில் புகை கிளம்பியது. ஆனால் அவன் எருதைக்காணவில்லை.\nஅவன் பிசாசின் மலைகளையும் இடுகாட்டு வௌிகளையும் கடந்த சென்றபோது, அவனை விழுங்க மரணதேவன்வாயைப் பிளந்தான். ஆனால் அவனால் லெம்மின்கைனனைத் தொட முடியவில்லை.\nலாப்புலாந்தின் மறுகரையை அவன் அடைந்தபோது, அங்கே நாய்கள் குரைத்தன. பிள்ளைகள் அழுதனர்.பெண்கள் சிாித்தனர். மற்றோர் மறுகினர். \"இங்கே என்ன கூச்சல்\" என்று அவன் கேட்டான்.\n\"காட்டெருது சமையல் கலயங்களை அடுப்புக்குள் கவிழ்த்தது. ரசத்தை நிலத்தில் சிந்திற்று\" என்று அவர்கள்சொன்னார்கள்.\nசெந்நிறக் கன்னத்து லெம்மின்கைனன் புற்றரையில் பாம்பு ஓடுவதுபோலச் சறுக்கணியை நிலத்தில்உதைத்துத் தள்ளித் தண்டுகளைக் கையில் பிடித்தான். போகும்போது இப்படிச் சொன்னான்:\"லாப்புலாந்தின் ஆண்கள் எல்லோரும் காட்டெருதைச் சுமக்க வரட்டும் பெண்கள் சட்டிகளைக் கழுவிவைக்கட்டும் பிள்ளைகள்விறகுச் சுள்ளிகளைப் பொறுக்கி வரட்டும் லாப்பில் இருக்கும் கலயங்கள் எல்லாம் எருதைச் சமைக்கத்தயாராகட்டும் லாப்பில் இருக்கும் கலயங்கள் எல்லாம் எருதைச் சமைக்கத்தயாராகட்டும்\nமுதல் முறை சறுக்கணிகளைத் தள்ளி விரைந்த��ோது அவன் பார்வையிலிருந்து மறைந்து போனான். அடுத்தமுறையில் அவனைப்பற்றி எதுவும் செவிகளில் விழவில்லை. மூன்றாம் முயற்சியில் அவன் காட்டெருதின்இடத்தை அடைந்துவிட்டான்.\nபின்னர் மாப்பிள் மரத்துக் கிளையை ஒடித்து மிலாறு மரத்துக் கழியை எடுத்து சிந்தூர மரத்து அடைப்புள் எருதை அடைத்தான். \"எருதே, இங்கேயே நில்\" என்று கூறிய லெம்மின்கைனன் தொடர்ந்தான். \"எனக்கும் இங்கே இருக்க விருப்பம்தான், பக்கத்தில் படுக்க ஒரு அழகான பெண் இருந்தால்\" என்று கூறிய லெம்மின்கைனன் தொடர்ந்தான். \"எனக்கும் இங்கே இருக்க விருப்பம்தான், பக்கத்தில் படுக்க ஒரு அழகான பெண் இருந்தால்\nஇதைக் கேட்ட எருது சினம் கொண்டது. \"உனது பக்கத்தில படுக்க பிசாசு ஒரு பெண்ணை அனுப்பட்டும்\" என்றஎருது கட்டை அறுத்தது. கம்பை ஒடித்தது. வேலிமேல் பாய்ந்தது. ஓடி மறைந்தது.\nகோபம் கொண்ட லெம்மின்கைனன் வேகமாக முன்னே பாய்ந்து காட்டெருதைத் துரத்தினான். அவன் பலமாகஉந்திச் செல்கையில் இடது சறுக்கணி வெடித்தது. வலது சறுக்கணி உடைந்தது. தண்டு வளையத்தருகில்ஒடிந்தது. ஆனால் காட்டெருது காணாமல் போனது.\nபின்னர் குறும்பன் லெம்மின்கைனன் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் இனிவரும் சொற்களில் இப்படிச்சொன்னான்: \"இனிமேல் என்னைப்போல இன்னொரு மனிதன் காட்டெருதைத் துரத்திச் சறுக்கிச் செல்லவேண்டாம். நான் எனது சறுக்கணிகளையும் தண்டுகளையும் அழித்ததோடு நல்ல ஈட்டிகளையும் இழந்தேன்.\"\nகுறும்பன் லெம்மின்கைனன் சிந்தனை செய்தான். 'என்ன செய்யலாம் இந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டுவீடு திரும்புவதா இந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டுவீடு திரும்புவதா அல்லது காட்டெருதைப் பிடிக்க மீண்டும் முயற்சிக்கலாமா அல்லது காட்டெருதைப் பிடிக்க மீண்டும் முயற்சிக்கலாமா\nமீண்டும் முயற்சிப்பது என்று முடிவு செய்து பிரார்த்தனை செய்தான்.\n\"மானிட முதல்வனே, விண்ணகத் தந்தையே, நல்ல கனமில்லாத சறுக்கணிகளைத் தாரும் அதனால் காட்டிலும்மேட்டிலும் சறுக்கிக் காட்டெருதின் சுவடுகளைத் தொடர வழிகாட்டும் அதனால் காட்டிலும்மேட்டிலும் சறுக்கிக் காட்டெருதின் சுவடுகளைத் தொடர வழிகாட்டும் நான் காட்டரசனின் பாதைவழியாகச் செல்கிறேன். மலைகளே வாழ்த்துக்கள் நான் காட்டரசனின் பாதைவழியாகச் செல்கிறேன். மலைகளே வாழ்த்துக்கள்\n\"��னத் தலைவன் தப்பியோவே, எனக்கு அருள் புாிவீர்\n\"தப்பியோ மைந்தனே, நுயூாிக்கியே, மடையன் எனக்கு வழி தொியாது. மலைக்குச் செல்லும் வழியில் அடையாளம் இட்டுவையும்\n\"வனத்தின் தலைவியே, மியலிக்கியே, தூயவளே, சாியான பாதையில் என்னைப் பயணிக்க வை உனது இடுப்பு வளையத்திலிருந்து தங்கத் திறவுகோலை எடு உனது இடுப்பு வளையத்திலிருந்து தங்கத் திறவுகோலை எடு வனக் கோட்டையைத் திற உனக்கு இதுசிரமமாயின் உனது பணிப்பெண்களை அழைத்து ஆணையிடு\n\"தப்பியோவின் மகளே, உனது மதுர வாயால் காட்டுக் குழலை இசைப்பாய் துயில் கொள்ளும் மியலிக்கியின் செவிகளில் உன்னிசை வீழ்ந்து அவள் துயில் கலைந்து எழட்டும் துயில் கொள்ளும் மியலிக்கியின் செவிகளில் உன்னிசை வீழ்ந்து அவள் துயில் கலைந்து எழட்டும் நான் எனது தங்கநாவால் இரந்துநிற்பது அவளுடைய காதுகளில் விழுந்ததாகத் தொியவில்லையே நான் எனது தங்கநாவால் இரந்துநிற்பது அவளுடைய காதுகளில் விழுந்ததாகத் தொியவில்லையே\nலெம்மின்கைனன் வனதேவதைகளை வணங்கிய பின்னர், காட்டிலும் மேட்டிலும் சதுப்பிலும் கடவுளின் மலையிலும்பிசாசின் காித் தடத்திலும் சறுக்கிச் சென்றான். மூன்றாம் நாளில் ஒரு பொிய பாறையில் ஏறி நின்றான். அங்கிருந்து வட திசைப் பக்கமாய் சேற்று நிலத்துக்கு அப்பால் பார்த்தபோது குன்றுகளின்கீழ் பொன்னிறக் கதவுகள்மின்னும் தப்பியோவின் வீட்டைக் கண்டான். அவன் அந்த வீட்டின் அருகில் சென்று ஆறாவது யன்னல் ஊடாகஉள்ளேஎட்டிப் பார்த்தான். அங்கே வன விளையாட்டுப் பெண்கள் வழமையான தொழில் உடையிலும் அழுக்குக்கந்தையிலும் இருந்தனர்.\nலெம்மின்கைனன் சொன்னான்: \"வனத் தலைவி, நீ ஏன் உனது தொழில் ஆடையில் இருக்கிறாய்பார்வைக்குக் கருமையாகவும் இருக்கிறாய். உனது தோற்றம் சோர்வைத் தருகிறது. மார்புகள் விரக்தியைத்தருகின்றன.முன்னொரு முறை நான் காட்டில் பயணித்தபோது மூன்று கோட்டைகளைக் கண்டேன். ஒன்று மரத்தினாலும் மற்றதுஎலும்பினாலும் மூன்றாவது கல்லினாலும் கட்டியிருந்தன. ஒவ்வொரு கோட்டைக்கும் ஆறாறு யன்னல்கள் இருந்தன.நான் அதன் உள்ளே பார்த்தேன். அங்கே காட்டரசனும் காட்டரசியும் அவர்களுடைய மகள் தெல்லர்வோவும்மற்றும் குடும்பத்தினரும் இருந்தனர். அவர்கள் பொன்னிலும் வெள்ளியிலும் ஆபரணங்களை அணிந்திருந்தனர்.காட்டரசியின் கைகள���லும் கழுத்திலும் விரல்களிலும், கூந்தலிலும்கூடப் பொன் மின்னிக்கொண்டிருந்தது.\n\"கருணையுள்ள காட்டரசியே, வனத்தின் இனியவளே. வைக்கோல் காலணிகளையும் அழுக்குக் கந்தலையும்கழற்றி வை. செல்வத்தின் சின்னமான சிறப்பான உடைகளை அணிந்துகொள். எனது வேட்டையின் இரையைத்தேடிச் செல்லும் இந்த நாளில் ஆடலுக்கான ஆடையை அணிவாய்\n\"காட்டரசனே, நரைத்த தாடியனே, தளிாில் தொப்பியும் பாசியில் ஆடையும் அணிந்தவனே, காடு முழுவதையும் அலங்காரம் செய்வாய் பொன்னாலும் செம்பாலும் வெள்ளியாலும் எல்லா மரங்களையும்அலங்காித்துப் பிரகாசிக்கச் செய்வாய்\n\"வனத்தின் மகளே, தூலிக்கியே, உனது மந்தையைக் காட்டு வௌிகளுக்கு விரட்டு அவற்றைப் பாதைவழியாக நடத்திச் செல் அவற்றைப் பாதைவழியாக நடத்திச் செல் காட்டு மிருகங்கள் குறுக்கே வந்தால், கொம்பைப் பிடித்துத் தூர விலக்கு காட்டு மிருகங்கள் குறுக்கே வந்தால், கொம்பைப் பிடித்துத் தூர விலக்குபாதையின் குறுக்கே மரக்குற்றி இருந்தால், அதனையும் தூக்கித் தூரப் போடுபாதையின் குறுக்கே மரக்குற்றி இருந்தால், அதனையும் தூக்கித் தூரப் போடு பாதையின் நடுவே ஆறு இருந்தால்,சிவப்புத் துணியால் படிகளைக் கட்டு பாதையின் நடுவே ஆறு இருந்தால்,சிவப்புத் துணியால் படிகளைக் கட்டு\n\"தப்பியோவே, காட்டரசனே, நரைத்த தாடி முதியோனே, தப்பியோ மனைவியே, காட்டின்தலைவியே, நீல ஆடையும் சிவப்புக் காலுறையும் அணிந்து வாருங்கள் என்னிடம் நிறையப் பொன்னும்வெள்ளியும் இருக்கின்றன. இவற்றை வெகுமதியாகப் பெற்றுக்கொண்டு எனது உதவிக்கு வாருங்கள் என்னிடம் நிறையப் பொன்னும்வெள்ளியும் இருக்கின்றன. இவற்றை வெகுமதியாகப் பெற்றுக்கொண்டு எனது உதவிக்கு வாருங்கள்\nஇவ்விதமாக லெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைப் பாடி காட்டரசனையும் காட்டரசியையும்மகிழ்வித்தான். அவர்கள் காட்டெருதைத் துரத்தி அவனுடைய பாதையில் கொண்டு வந்து விட்டார்கள். அவன்உடனே சுருக்குக் கயிற்றை வீசி அதைப் பிணைத்தான்.\nஅதன்பின் லெம்மின்கைனன் வடக்கே வடநாட்டுக்கு வந்து வடநாட்டுத் தலைவியைச் சந்தித்தான்.\"லொவ்ஹியே, காட்டெருதைப் பிடித்துக் கட்டினேன். இப்பொழுது உன் பெண்களில் ஒருத்தியை எனக்குமனைவியாய்த் தருவாய்\nலொவ்ஹி சொன்னாள்: \"நான் எனது பெண்களில் ஒருத்தியை உனக்குத் தருவேன். ஆனால் இன்னுமொரு வேலைஇருக்கிறது. பேயின் புல்வௌியில் வாயில் நுரை தள்ளியபடி பழுப்பு நிறக் குதிரை ஒன்றுநிற்கிறது. அதைப் பிடித்து வந்தால் எனது பெண்ணைப் பெறலாம்.\"\nலெம்மின்கைனன் பொன் கடிவாளத்தையும் வெள்ளி வாய்ப்பட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். இடுப்பில்வாரும் தோளில் கடிவாளமும் சுமந்தபடி புல்வௌிகள் எங்கும் குதிரையைத் தேடித் திாிந்தான்.எங்கிருந்தாவது குதிரையின் கனைத்தல் கேட்காதா என்று காத்திருந்தான்.\nமூன்றாம் நாளில் ஒரு மலை முடியில் ஏறி நின்று பார்த்தான். கதிரவனின் கீழே தலையைத்திருப்பினான். அங்கே ஒரு மணற் தரையில் அந்தப் பேய்க் குதிரை பொன்னிறச் சடையுடன் நின்றது.அதன் முதுகிலிருந்து நெருப்பு எழுந்தது. பிடர் மயிாிலிருந்து புகை கிளர்ந்தது.\nலெம்மின்கைனன் பிரார்த்தனை செய்தான். \"மானிட முதல்வனே, மேகங்களைத் தாங்கும் தயாபரனே,நீராவிஅனைத்தையும் ஆள்பவனே, உமது யன்னலைத் திறந்து, இந்தப் பேய்க் குதிரையின் மேல் பனிக்கட்டிகளைக்கொட்டும்\nமானிட முதல்வனுக்கு லெம்மின்கைனனின் பிரார்த்தனை கேட்டது. அவர் வானத்தைப் பிளந்தார்.பனிக்கட்டியையும்பனிக்கூழையும் குதிரையின் மேல் கொட்டு கொட்டென்று கொட்டினார். ஒவ்வொரு கட்டியும் குதிரைத்தலையிலும்சிறியது; ஆனால் மனிதத் தலையிலும் பொியது.\nலெம்மின்கைனன் குதிரையை நெருங்கினான். அதனிடம், \"மலைவாழ் குதிரையே, நுரைவாய்ப் பாியே,உனது தங்க மூக்கையும் வெள்ளித் தலையையும் இந்தத் தங்கக் கடிவாளத்துள் நுழைப்பாய் உன்னைக் கொடுமையாய்நடத்த மாட்டேன். கடுமையாய்ச் சவாாியும் செய்ய மாட்டேன். பட்டினால் செய்த பட்டியால் கட்டிச்சிறிது தூரமே கொண்டு செல்வேன்.\"\nஅந்தப் பழுப்பு நிற, நுரை வாய்க் குதிரை தனது தங்க மூக்கையும் வெள்ளித் தலையையும் கடிவாளத்தினுள் நுழைத்தது. கடிவாளத்தைக் கட்டியபின், அதன் முதுகில் ஏறி அமர்ந்து வடக்கு நோக்கிப் பயணமானான். \"லொவ்ஹியே, புல்வௌியில் நின்ற பேய்க் குதிரைக்குக் கடிவாளமிட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.உன் மகளைக் கொண்டு வா\nலொவ்ஹி இன்னுமொரு வேலையைச் சொன்னாள். [9]\"துவோனியின் கறுப்பு நதியில் ஒரு நீர்வீழ்ச்சிஇருக்கிறது. அதிலுள்ள அன்னத்தை ஒற்றை அம்பினால் அடித்து வீழ்த்தினால்தான் எனது மகளைத் தருவேன்\"என்றாள்.\nபின்னர் அவன் அந்தக் கழுத்து நீண்ட பறவையைத் தேடிக் கறுப்பு நதிக்குச் சென்றான். அம்புக்கூட்டைமுதுகிலும்குறுக்குவில்லைத் தோளிலும் சுமந்தபடி அவன் புனித நதியின் நீச்சுழிக்குச் சென்றான்.\nஅங்கே லெம்மின்கைனனால் இழிவுபடுத்தப்பட்ட ஈரத் தொப்பி இடையன் லெம்மின்கைனனுக்காகக்காத்திருந்தான்.லெம்மின்கைனன் அண்மையில் வந்ததும், இடையன் ஒரு நீர்ப்பாம்பை எடுத்து லெம்மின்கைனனின் இதயத்தில்ஈரலில் இடது கக்கத்தில் வலது தோளில் செலுத்தினான்.\nநோ அதிகாித்ததும் லெம்மின்கைனன் வாய்விட்டுக் கத்தினான். \"நான் ஒரு பிழை செய்துவிட்டேனேஆபத்துக்காலத்தில் பயன்படக்கூடிய மந்திரத்தை என் அன்னையிடம் கேட்க மறந்துவிட்டேனேஆபத்துக்காலத்தில் பயன்படக்கூடிய மந்திரத்தை என் அன்னையிடம் கேட்க மறந்துவிட்டேனே நீர்ப்பாம்பின்கடிக்கானமந்திரம் எனக்குத் தொியவில்லையே அம்மா, உன் மகனுக்கு நேர்ந்ததை நீ அறிவாயா என்னை இந்தஆபத்திலிருந்து காப்பாற்ற வருவாயா என்னை இந்தஆபத்திலிருந்து காப்பாற்ற வருவாயா என்னை இந்த மரணத்திலிருந்து விடுவிக்க வருவாயா என்னை இந்த மரணத்திலிருந்து விடுவிக்க வருவாயா\nஆற்று நீர் அவன் உடலை துவோனலாவின் இருப்பிடங்களுக்கு அடித்துச் சென்றது. துவோனியின் மகன் அந்தஉடலை ஐந்து துண்டுகளாய், எட்டுத் துண்டுகளாய் வெட்டி, மணலா என்னும் மரண உலகின் ஆழநீாில்வீசினான். \"உனது அம்புகளுடனும் குறுக்குவில்லுடனும் இங்கேயே கிடந்து அன்னங்களையும் பறவைகளையும்வேட்டையாடு\" என்று அவன் சொன்னான்.\nஇப்படியாக, அந்த ஈரத் தொப்பி இடையனால் லெம்மின்கைனனுக்கு கறுப்பு நதியில் மரணம் விளைந்தது.\nவீட்டில் லெம்மின்கைனனின் அன்னை அவனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். \"அவன் எங்கேபோனான் அவன் திரும்பி வரவுமில்லை. அவனைப்பற்றிய செய்தியும் எதுவும் இல்லையே அவன் திரும்பி வரவுமில்லை. அவனைப்பற்றிய செய்தியும் எதுவும் இல்லையே\nதனது தசையின் தசை எங்கே அசைகிறதோ, இரத்தத்தின் இரத்தம் எங்கே சுழல்கிறதோ என்று அந்த ஏழைஅன்னை ஏங்கினாள். 'பசுமை நிறைந்த மலைப் பக்கம் சென்றானோ புல்வௌிகளில் அலைந்து திாிகிறானோ காலிலும் முழங்காலிலும் இரத்தம் வடிய எங்காவது அடிபட்டுக் கிடக்கிறானோ\nஅவனுடைய மனைவி குயிலிக்கியும் வாசலையும் வழியையும் மாறிமாறிப் பார்த்துக் காத்திருந்தாள்.அவன் விட்டுச் செ���்ற சீப்பையும் பார்த்தாள். காலையிலும் பார்த்தாள். மாலையிலும் பார்த்தாள்.\nஒரு நாள் சீப்பிலிருந்து இரத்தம் வடிந்தது. குயிலிக்கி குரலெடுத்துக் கத்தினாள். \"ஐயோ, என் கணவன்இறந்துவிட்டான். தொியாத ஒரு பாதையால் திரும்ப முடியாத இடத்துக்கு லெம்மின்கைனன் போய்விட்டான்.சீப்பிலிருந்து இரத்தம் வடிகிறதே\nபின்னர் லெம்மின்கைனனின் அன்னை வந்தாள். சீப்பிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டாள்.கவலையடைந்தாள்.கண்ணீர்விட்டாள். \"ஓ, நான் ஒரு பாவி என் அருமை மகனுக்கு அழிவு வந்ததே என் அருமை மகனுக்கு அழிவு வந்ததே குறும்பன்லெம்மின்கைனனை நான் இழந்துவிட்டேனே\nஅவள் தனது ஆடைகளைக் கையிலெடுத்துக் கொண்டு ஓடினாள்; வெகு தூரம் ஓடினாள். அவள் செல்லும்போதுமலைகள் அதிர்ந்தன. மேடுகள் தாழ்ந்தன. மடுக்கள் உயர்ந்தன.\nகடைசியில் வடநாட்டுக்கு வந்து சேர்ந்த அவள், வடநாட்டுத் தலைவியிடம், \"லொவ்ஹி, என் மகன்லெம்மின்கைனனை எங்கே அனுப்பினாய், சொல்\n\"உன் மகனைப்பற்றி எனக்கு எதுவுமே தொியாது\" என்றாள் லொவ்ஹி. \"அவனை நான் ஒரு குதிரைவண்டியில் இருத்தி அனுப்பினேன். அவன் பனிமழையில் புதைந்து போனானோ கடலில் வீழ்ந்துஉறைபனியில்உறைந்து போனானோ ஓநாயோ கரடியோ அடித்துக் கொன்றதோ\n\"பொய்\" என்றாள் லெம்மின்கைனனின் அன்னை. \"ஓநாய்கள் எனது இனத்தைத் தின்னாது கரடிகள் எனதுஉறவைக் கொல்லாது அவனை எங்கே அனுப்பினாய் என்ற உண்மையைச் சொல்லாவிட்டால், களஞ்சியஅறையின் கதவுகளை உடைப்பேன். சம்போவின் பூட்டுகளைப் பெயர்ப்பேன்.\"\nவடநாட்டின் முதியவள், \"அவனுக்கு உண்ண உணவும் குடிக்கப் பானமும் கொடுத்தேன். உபசாரம் எல்லாம்செய்தேன். தோணியில் இருத்தி நீர்வீழ்ச்சிக்கு அனுப்பினேன். எங்கே போனானோ என்ன ஆனானோஎனக்குத் தொியாது\" என்று சொன்னாள்.\n\"இதுவும் உண்மையல்ல. பொய் சொன்னது இதுவே கடைசியாக இருக்கட்டும் இனிமேலும் பொய் சொன்னால்உனக்கு இறப்பு நேரும் இனிமேலும் பொய் சொன்னால்உனக்கு இறப்பு நேரும்\n\"இப்போது நான் உண்மையைச் சொல்கிறேன். முதலில் காட்டெருதின் பின்னே சறுக்க அனுப்பினேன். பிறகுபேய்க் குதிரையைப் பிடிக்க அனுப்பினேன். கடைசியாகப் புனித அன்னத்தை எய்ய அனுப்பினேன். அவன் ஏன்திரும்பி வரவில்லை வந்து ஏன் என் மகளைக் கேட்கவில்லை என்று எனக்குத் தொியாது\" என்றாள்லொவ்ஹி.\nதாய் தொலைந்த மகனைத் தேடிப் புறப்பட்டாள். அவள் ஓர் ஓநாயைப்போல ஓடினாள் சேற்றிலே. கரடியைப்போல தேடினாள் காட்டிலே. நீர்நாய்போல நீந்தினாள் நீாிலே. வளைக்கரடிபோலவிரைந்தாள் வௌியிலே.\nகடற்கரைகளிலும் கற்பாறைகளிலும் முயல்போல் திாிந்தாள். பாறைகளைப் புரட்டினாள். மரக் குற்றிகளைஉருட்டினாள். சுள்ளிகளைத் திரட்டினாள். கிளைகளை ஒதுக்கினாள். தொலைந்தவனைத் தேடித் தொலைதூரம்திாிந்தாள்.\nஅவள் தன் மகனைப்பற்றி மரங்களைக் கேட்டாள். சிந்தூர மரம் இப்படிச் சொன்னது: \"எனக்கு எனதுகவலையே பொியது. எனது கெட்ட காலத்துக்கு நான் இங்கே படைக்கப்பட்டேன். துண்டுகளாய்ப்பிளக்கப்படவும் விறகாக வெட்டப்படவும் தறித்து வீழ்த்தப்படவும் இங்கே நிற்கிறேன்.\"\nஅவள் பாதையைப் பார்த்தாள். மகன்பற்றிக் கேட்டாள். பாதையும் தனது துயரத்தைச் சொன்னது. நிலவைப்பார்த்தாள். தலைதாழ்த்தி வணங்கினாள். மகன்பற்றிக் கேட்டாள். நிலவும் தனது துயரைச் சொன்னது: \"இரவில் தனியே பவனி வருகிறேன். புகாாில் ஒளிர்தலும் குளிாில் காவலும் கோடையில் தேய்தலும் வழக்கமாய்ப் போனது. உனது மகனை நான் கண்டதேயில்லை.\"\nஅவளுக்குச் சூாியன்மட்டும் விபரம் சொன்னது: \"அப்பாவித் தாயே, உன் மகன் கொல்லப்பட்டான்துவோனியின் கறுப்பு நதியில் வீசப்பட்டான்துவோனியின் கறுப்பு நதியில் வீசப்பட்டான் துவோனலாவின் அடியில் நீர்வீழ்ச்சியின் ஆழத்தில்அடக்கமானான் துவோனலாவின் அடியில் நீர்வீழ்ச்சியின் ஆழத்தில்அடக்கமானான்\nஅவள் கண்ணீரும் கம்பலையுமாக கொல்லன் இல்மாினனின் பட்டறைக்குப் போனாள். \"இல்மாினனே,செம்பிலேஎனக்கு ஒரு வாாியைச் செய்து தா அதற்கு அறுநூறு அடி நீளத்தில் பற்களைப் பொருத்து அதற்கு அறுநூறு அடி நீளத்தில் பற்களைப் பொருத்து அதற்குமூவாயிரம் அடி நீளத்தில் ஒரு கைப்பிடியைச் செய்வாய் அதற்குமூவாயிரம் அடி நீளத்தில் ஒரு கைப்பிடியைச் செய்வாய்\nஇல்மாினன் அப்படியே அவளுக்கு ஒரு வாாியைச் செய்து கொடுத்தான். அதைத் துவோனலா நதிக்குக் கொண்டுபோனாள். \"கடவுளின் கதிரே, கொஞ்ச நேரம் சூடாக ஒளிர்வாய் அடுத்துக் கொஞ்சம் மங்கலாய்ஒளிர்வாய்பின்னா முழுச் சக்தியோடு ஒளிர்வாய் தீய சக்தியை உறங்கிடச் செய்வாய் தீய சக்தியை உறங்கிடச் செய்வாய் துவோனியின் சக்தியைத்தேய்ந்திடச்செய்வாய்\" என்று சூாியனைப் பார்த்துச் சொன்னாள்.\nசூாியன் ஒரு மி���ாறு மரத்தை அடைந்தது. ஒரு வளைந்த பூர்ச்ச மரக் கிளையில் இருந்தது. கொஞ்சநேரம் சூடாக ஒளிர்ந்தது. அடுத்துக் கொஞ்சம் மங்கலாய் ஒளிர்ந்தது. பின்னர் முழுச் சக்தியோடுஒளிர்ந்தது. மணலா என்னும் மரண உலகின் தீய சக்திகள் உறக்கத்தில் ஆழ்ந்தன. இளம் மனிதர்கள் வாள்களுடனும் முதியவர்கள்கைத்தடிகளுடனும் நடு வயதினர் ஈட்டிகளுடனும் உறங்கிப் போயினர். பின்னர் சூாியன் சுவர்க்கத்தைஅடைந்தது.\nஅதன்பின் லெம்மின்கைனனின் அன்னை நீர்வீழ்ச்சியில் இடுப்பு வரைக்கும் இறங்கி வாரத்தொடங்கினாள். அங்கும் இங்கும் வாாியை வீசி வாாியபோது, முதலில் மகனின் சட்டை வந்தது. சட்டையைக் கண்டதும் சஞ்சலமானது. மீண்டும் வாாினாள். தொப்பியும் காலுறையும் தொடர்ந்து வந்தன. ஆற்றின் ஆழத்தில்இன்னும் இறங்கினாள். வாாியை அசைத்து அடியில் வாாினாள். அடுத்து வந்தது தசைத் தொகுப்பு ஒன்று.உற்றுப் பார்த்தால் அது தசைத் தொகுப்பே யல்ல. அது லெம்மின்கைனனின் உடல்தான். ஆனால் அதில் ஒரு கைஇல்லை. தலையில் பாதியில்லை. அத்துடன் அவனது ஆவியும் இல்லை.\n\"இதை மீண்டும் ஒரு மனிதனாக்கலாமா\" என்று வருந்தினாள் அன்னை.\nகாகம் ஒன்று அவளுக்கு மறுமொழி சொன்னது: \"இதிலிருந்து ஒரு மனிதன் வரவே மாட்டான். கண்களையும்தோள்களையும் மீன்கள் தின்றுவிட்டன. அவனைத் திரும்பவும் ஆற்றிலே தள்ளிவிடு அவன் ஒரு மீனாகவோதிமிங்கலமாகவோ வரக்கூடும்.\"\nலெம்மின்கைனனின் அன்னை அவனை ஆற்றில் தள்ளிவிட விரும்பவில்லை. மீண்டும் வாாினாள். நீளமாய்வாாினாள். குறுக்காயும் வாாினாள். இப்பொழுது முதுகு எலும்பில் பாதி, நெஞ்சு எலும்புகளில் பாதி,மற்றும் சில துண்டுகளும் கிடைத்தன.\nஅவள் அவனுடைய உடலை ஒழுங்காகப் பொருத்தினாள். தசையைத் தசையோடு சேர்த்தாள். எலும்புகளைஎலும்புகளோடு இணைத்தாள். நரம்புகளை நரம்புகளோடு தைத்தாள். அதன்பின் அவள் நரம்புகளின் சக்தியைநினைத்து மந்திரம் செபித்தாள். அந்தச் செபத்தை இப்படி முடித்தாள்: \"நரம்புகளின் வாயை வாயுடன்வைப்பாய். நாடிகளின் தலைப்பை தலைப்புடன் சேர்ப்பாய். பட்டு நூல் கோர்த்த தகர ஊசியால் தைத்துமுடிப்பாய்.\n\"இதுவும் இன்னமும் போதாது என்றால், விண்ணுலகத் தெய்வமே, உமது அலங்கார வண்டியில் குதிரையைப்பூட்டும் குழம்பிக் கலந்த தசைகளின் ஊடாய், எலும்புகள் ஊடாய், நரம்புகள் ஊடாய் வண்டியைச் செலுத்தும் குழம்பிக் கலந்த தசைகளின் ஊடாய், எலும்புகள் ஊடாய், நரம்புகள் ஊடாய் வண்டியைச் செலுத்தும்உடைந்த எலும்புகளில் பொன்னையும் வெள்ளியையும் பூசிப் பொருந்த வையும்\n\"கிழிந்த தோல் சேர்ந்து ஒன்றாகட்டும் அறுந்த நரம்புகள் இணைந்து நன்றாகட்டும் அறுந்த நரம்புகள் இணைந்து நன்றாகட்டும் உடைந்த எலும்புகள்ஒட்டிப் பலமாகட்டும் இறைவனே, தசைக்குத் தசை, எலும்புக்கு எலும்பு, நரம்புக்கு நரம்பு, பொருத்துக்குப்பொருத்து - அனைத்தும் இணைந்து ஒன்றாகட்டும்\nலெம்மின்கைனனனின் அன்னை தனது மந்திர சக்தியால் அவனுடைய உடலைப் பொருத்தி முந்திய நிலைக்குக்கொண்டு வந்தாள். ஆனால் அவன் பேச்சு மூச்சின்றிக் கிடந்தான்.\nலெம்மின்கைனனின் அன்னை, 'இவனை மீண்டும் பேச வைக்க வேண்டும். அதற்குத் தேவையான தேன் பூச்சுமருந்தை எங்கே பெறலாம்' என்று எண்ணினாள். \"தேன்வண்டே, இப்போது நீ தப்பியோவின் இல்லத்துக்குப்போ மலர்க் கிண்ணங்களில் இருந்தும் புல்லினங்களின் தாள்களில் இருந்தும் தேனைச் சேர்த்துச்சுமந்துவா மலர்க் கிண்ணங்களில் இருந்தும் புல்லினங்களின் தாள்களில் இருந்தும் தேனைச் சேர்த்துச்சுமந்துவா\nதேன்வண்டு பறந்தது. ஆறு வகையான பூக்களின் இதழ்களிலிருந்தும் நூறு வகையான புற்களின்மடல்களிலிருந்தும் தேனை எடுத்துச் சிறகுகளில் வைத்துச் சுமந்து வந்தது. ஆனால் அந்தத் தேன் சுகம் தரவில்லை. பின்னர் வண்டு தூாி என்னும் தேவதையின் வீட்டுக்குச் சென்றது. ஒன்பது கடல்களைக் கடந்து பத்தாவது கடலுக்குச்சென்றது. அங்கே பெருவிரல் அளவு சட்டிகளில் இருந்த அாிய மருந்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. இந்தமருந்தும் சித்தியாகவில்லை.\nஅவள் மீண்டும் வண்டிடம், \"ஒன்பது வானங்களுக்கு அப்பால் சுவர்க்கத்தில் இறைவனின் புனித இல்லம்இருக்கிறது. இறைவன் மந்திரம் செபித்த தேன் மருந்து அங்கே இருக்கிறது. உனது இறகுகளில் அதைத் தோய்த்துக் கொண்டுவா அதை இவனுடைய உடலில் பூசி உயிர்ப்பிக்கலாம்\" என்று சொன்னாள்.\nவண்டு பறந்தது. சந்திர வளையப் பக்கமாய்ப் போனது. சூாிய எல்லையைக் கடந்து பறந்தது.சப்தமீன்களுக்கு அப்பால் சென்றது. கர்த்தர் வாழும் கூடத்துள் நுழைந்தது. அங்கே வெள்ளிச் சட்டிகளிலும் தங்கக்கலயங்களிலும் தைலம் தயாராக இருந்தது. வண்டு தேவையான மருந்தை எடுத்துக்கொண்டு திரு��்பியது.\nலெம்மின்கைனனின் அன்னை அந்த மருந்தைச் சுவைத்துப் பார்த்தாள். \"ம், இது சர்வ வல்லவன் செய்தமருந்துதான்\" என்றாள். அவள் அந்த மருந்தை அவனுடைய உடல் முழுவதிலும் பூசினாள். பின்னர், \"மகனே,கனவிலிருந்து கண் விழித்து எழுவாய்\nலெம்மின்கைனன் எழுந்தான். \"நான் நீண்ட காலமாகத் தூக்கத்தில் இருந்து விட்டேன்\" என்றான்.\n\"உன் அன்னை இல்லாவிடில் நீ இனிமேலும் நீண்ட காலம் தூங்கியிருப்பாய். சொல் மகனே. என்னநடந்தது உனக்கு யார் இதை செய்தது உனக்கு யார் இதை செய்தது\n\"ஈரத் தொப்பி அணிந்த இடையன், கண்பார்வையற்ற கபோதி, அவன்தான் நீர்ப்பாம்பை எனது உடலில்செலுத்தினாள். பாம்புக் கடிக்கு மாற்று மந்திரம் எனக்குத் தொியாமல் போய்விட்டது.\"\n\"அடடா, உனக்கு எல்லா மந்திரமும் தொியும் என்றாயே நான் இப்போது சொல்வதை நினைவில்வைத்துக்கொள் நான் இப்போது சொல்வதை நினைவில்வைத்துக்கொள்\" என்ற அன்னை தொடர்ந்தாள்.\n\"நீரும், நீாில் நாணல் படுக்கையும், வாத்தின் மூளையும், கடற்பறவையின் தலையுமே நீர்ப்பாம்பின்பிறப்பிடமாகும். அரக்கி ஒருத்தி நீாில் உமிழ்ந்தாள். நீர் அதனை நீளமாய் வளர்த்தது. சூாியன்தன் ஒளியை அதில் பாய்ச்சியது. காற்றுத் தாலாட்டிற்று. நீாின் சக்தி அதனை வளர்த்தது. அலைகள் அடித்துக் கரையில் சேர்த்தன.\"\nலெம்மின்கைனனின் அன்னை அவனை முன்னிருந்தவாறு ஆக்கிய பின்னர், \"இன்னும் ஏதாவது குறைபாடுஇருக்கிறதா, மகனே\n\"ஆமம்மா\" என்றான் லெம்மின்கைனன். \"எனது மனம் இன்னமும் வடநாட்டு மங்கையையும் அவளது பின்னியகூந்தலையுமே சுற்றி வருகிறது. அந்தப் புனித நீர்ச்சுழியில் அந்த அன்னத்தை அடித்தால் தவிர,வடநாட்டுத் தலைவி தன் மகளை எனக்குத் தரமாட்டாள்.\"\n\"அந்தக் கேடுகெட்ட அன்னம் துவோனியின் அந்தக் கறுப்பு நதியிலேயே இருக்கட்டும். இப்போது நீஎன்னுடன் வீட்டுக்கு வா நீ உயிர்த்து எழுந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறு நீ உயிர்த்து எழுந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறு கர்த்தாின் கருணை இல்லாமல் என்னால் ஆகக்கூடியது எதுவுமே இல்லை\" என்றாள்.\nலெம்மின்கைனன் தன் அன்பான தாயுடன் வீட்டுக்குத் திரும்பினான்.\nஇப்போது எங்கள் கதையில் இருந்து லெம்மின்கைனனைக் கைவிட்டுவிட்டுக் கதையை வேறு பக்கமாகத்திருப்புவோம்.\n16. மரண உலகில் வைனாமொயினன்\nநித்திய முதிய வைனாமொயினன் புகார் படிந்த கடல்ம��னைப் பக்கத்தில் ஒரு தோணிசெய்துகொண்டிருந்தான். ஆனால் அவனுக்குப் போதிய பலகைகள் கிடைக்கவில்லை.\nமுன்னொரு முறை தனக்கு உதவிய சம்ஸா பெல்லர்வொயினனின் நினைவு அவனுக்கு வந்தது. தோணிக்குத்தகுந்த மரம் தேட அவன் சம்ஸாவின் உதவியை நாடினான்.\nசெம்புப் பிடியுடைய தங்கக் கோடாியைத் தோளில் தாங்கியபடி, சம்ஸா ஒரு குன்றில் ஏறினான்; மறுகுன்றில் ஏறினான்; மூன்றாவது குன்றிலும் ஏறினான். முடிவில் பதினெட்டு அடி உயரமான ஓர் அரச மரத்தைக் கண்டு, அதை வெட்ட முயன்றபோது, அந்த மரம் வருமாறு சொன்னது: \"என்னால் வைனாமொயினனுக்கு ஓர் ஓட்டைப்படகே கிடைக்கும். இந்தக் கோடையில் மூன்று தடவைகள் எனது அடி மரத்தைப் புழு அாித்தது. வேர்களைப்பூச்சி தின்றது. நான் வெறும் குழல்போல நிற்கிறேன்.\"\nசம்ஸா வட புறமாக மேலும் நடந்தான். முப்பத்தாறு அடி உயரத்தில் ஒரு தேவதாரு மரம் நின்றது. அதைக்கோடாியால் அடித்துப் பார்த்தான். அந்த மரமும் முணுமுணுத்தது: \"ஆறு வங்கக் கட்டைகள் பொருந்தியபடகாக நான் வரவேமாட்டேன். நான் கணுக்கள் நிறைந்த ஒரு மரம். இந்தக் கோடையில் மூன்று தடவைகள் அண்டங்காகம் எனது உச்சியில் இருந்து கரைந்து அசைத்தது.\"\nசம்ஸா தென் புறமாகத் திரும்பிப் போனான். அங்கே ஐம்பத்து நாலடியில் ஒரு சிந்தூர மரம் நின்றது.அது சொன்னது: \"நான் கணுக்கள் விழுந்த மரமோ குழல்போன்ற மரமோ அல்ல. இந்தக் கோடையில் மூன்றுதடவைகள் சூாியன் என்னை வலம் வந்தது. எனது உச்சியில் சந்திரன் திகழ்ந்தது. குயில்கள் இசைத்தன. பறவைகள் அமர்ந்தன. படகு அமைக்க நான் தகுந்த மரமே\nசம்ஸா தனது கோடாியால் மரத்தை வீழ்த்தினான். கிளைகளைக் களைந்தான். அடி மரத்தைப் பிளந்துதோணியைச் செதுக்கினான்.\nவைனாமொயினன் மந்திரப் பாடலால் படகு கட்டத் தொடங்கினான். ஒரு பாடலால் அடிப்புறம் கட்டினான்.மறு பாடலால் பக்கங்களைப் பொருத்தினான். மூன்றாவது பாடலால் வங்கக்கட்டைகள் செய்தான். ஆனால்படகின் முன்னணியத்தையும் பின்னணியத்தையும் முற்றுப்படுத்த இன்னும் மூன்று மந்திரச்சொற்கள் தேவைப்பட்டன.\n\"ஆ, இந்த மந்திரச் சொற்கள் இல்லாமல் படகைத் தண்ணீாில் இறக்க முடியாதே\" என்றவைனாமொயினன், மேலும் சிந்தித்தான்: 'இந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம்\" என்றவைனாமொயினன், மேலும் சிந்தித்தான்: 'இந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம் தூக்கணங்குருவியின் தலையிலா' அன்னங்களை,வாத்துக்களை மற்றும் தூக்கணங் குருவிகளைக் கூட்டம் கூட்டமாக அழித்துப் பார்த்தான். ஆனால் அச்சொற்கள்கிடைக்கவில்லை.\n'கோடை மானின் நாக்கின் அடியிலும் வெள்ளை அணிலின் வாயினுள்ளும் நூறு சொற்கள் இருக்கின்றன' என்றுஎண்ணிய வைனாமொயினன், வயல்வௌி மான்களையும் வெள்ளை அணில்களையும் கூட்டம் கூட்டமாகஅழித்தான். அவற்றிலிருந்து அவனுக்கு ஏராளமான சொற்கள் கிடைத்தன. ஆனால் அவை பயனில்லாதசொற்கள்.\n\"மரண உலகத்தில் துவோனியின் இல்லங்களில் நூறு சொற்கள் இருக்கின்றன,\" என்று கூறியவைனாமொயினன், துவோனலாவுக்குப் புறப்பட்டான். பற்றைகள் ஊடாக ஒரு வாரம் நடந்தான். சிறுபழக் காட்டில் மறு வாரம் சென்றான். சூரைச் செடி வழியாக மூன்றாம் வாரம் சென்றான். கடைசியில் மணலா என்னும் மரணத் தீவுகண்ணில் தொிந்தது. மரணக் குன்றுகள் தொலையில் மின்னின.\nகறுப்புப் புனித ஆற்றுக்கு அருகில் வந்ததும், வைனாமொயினன் உரத்துக் கத்தினான்: \"துவோனியின்பெண்ணே, எனக்கொரு தோணி கொண்டுவா\nதுவோனியின் கறுப்பு ஆற்றில் துணிகளை அடித்துக் கழுவிக் கொண்டிருந்த குள்ளத் தோற்றமுடைய ஒரு பெண்,\"நீ மரண உலகத்துக்கு ஏன் வந்தாய் என்பதைச் சொன்னால் நான் தோணி கொண்டு வருவேன். இயற்கையாகஉனக்கு இறப்பு வராமல் நீ ஏன் இறப்புலகம் வந்தாய்\n\"என்னை இங்கே துவோனி கொணாந்தான்\" என்றான் வைனாமொயினன்.\n\"நீ ஒரு கள்வன் என்று அறிந்துகொண்டேன்\" என்றாள் அந்தக் குள்ளப் பெண். \"துவோனி உன்னை இங்கேகொணாந்தால் துவோனி உன்னுடன் கூட வந்திருக்கும். துவோனியின் தொப்பி உனது தோளில் இருக்கும்.கையுறைகள் கைகளில் இருக்கும். வைனாமொயினனே, உண்மையைச் சொல் இங்கே ஏன் வந்தாய்\n\"என்னை இங்கே இரும்பு கொணாந்தது.\"\n இரும்பு உன்னை இங்கே கொணர்ந்தால், உனது ஆடையில் இரத்தம்பெருகுமே\n\"என்னை இங்கே தண்ணீர் கொணர்ந்தது.\"\nவைனாமொயினன் மீண்டும் பொய் சொல்கிறான் என்பது அவளுக்குத் தொியும். ஏனென்றால் அவனைத் தண்ணீர்கொணர்ந்திருந்தால் அவனுடைய ஆடையில் தண்ணீர் சொட்டுமே பின்னர் வைனாமொயினன் தன்னைத் தீகொணர்ந்தது என்றதும், அவள், \"நெருப்பு உன்னை இங்கே கொணர்ந்தால் உனது ஆடை கருகியிருக்குமே பின்னர் வைனாமொயினன் தன்னைத் தீகொணர்ந்தது என்றதும், அவள், \"நெருப்பு உன்னை இங்கே கொணர்ந்தால் உனது ஆடை கருகியிருக்குமே தாடிபொசுங்கியி���ுக்குமே இதுவே உனது கடைசிப் பொய்யாக இருக்கட்டும் இயற்கையாகவோநோய்வாய்ப்பட்டோ இறப்பு வராமல் நீீ எப்படி இங்கே வந்தாய் இயற்கையாகவோநோய்வாய்ப்பட்டோ இறப்பு வராமல் நீீ எப்படி இங்கே வந்தாய்\n\"நான் இவ்வளவு நேரமும் உனக்குக் கொஞ்சம் பொய் சொன்ன போதிலும், இனி உண்மையைச் சொல்வேன்\"என்ற வைனாமொயினன் தெடர்ந்தான். \"நான் ஒரு படகைக் கட்டியபோது எனக்கு மூன்று மந்திரச் சொற்கள்தேவைப்பட்டன. அதற்காகத்தான் துவோனலா வுக்கு வந்தேன். தோணியைக் கொணர்வாய், நான் அக்கரைசேர\n\"நீ ஒரு முட்டாள்\" என்று ஏசினாள் துவோனலாவின் மகள். \"நோயே இல்லாமல் இங்கே வர, உனக்கு என்னபைத்தியமா நீ உனது நாட்டுக்கே திரும்பிச் செல் நீ உனது நாட்டுக்கே திரும்பிச் செல் இங்கே வந்தவர்கள் பலர்; திரும்பிச் சென்றவர்கள்சிலரே இங்கே வந்தவர்கள் பலர்; திரும்பிச் சென்றவர்கள்சிலரே\n\"முதிய பெண் ஒருத்திதான் முன்வைத்த காலைப் பின் வைத்துப் போவாள். இளைத்தவனாயினும் ஆண்மகன்அதைச் செய்யான். துவோனியின் மகளே, தோணியைக் கொணாவாய்\nஅவள் தோணியைக் கொண்டு வந்தாள். \"பாவம் நீ வைனாமொயினன். இறப்பில்லாமலே இறப்புலகம் வந்துஉனது அழிவைத் தேடிக் கொாண்டாய்.\"\nமரண உலகின் முதிய தலைவி இரண்டு கைபிடிகள் உடைய ஒரு சாடியில் 'பீரை'க் கொண்டு வந்துகொடுத்து, \"வைனாமொயினனே, இதைக் குடி\" என்றாள்.\nவைனாமொயினன் சாடியின் உள்ளே பார்த்தான். உள்ளே தவளைகள் சினைத்தன. பக்கங்களில் புழுக்கள்நௌிந்தன. \"நான் மரண உலகத்து மது அருந்த வரவில்லை. இதைக் குடிப்பவர் மயங்குவர். இந்த மதுவைமுடிப்பவர் மண்ணிலே சாய்வர்.\"\n\"பின்னர் அழைப்பில்லாமல் இங்கே எதற்காக வந்தாய்\" என்று அந்த மரண தேவனின் மனையாள் கேட்டாள்.வைனாமொயினன் தான் சில மந்திரச் சொற்களைத் தேடி வந்ததாகக் கூறியதும், அவள், \"மரண உலகம்மந்திரச் சொற்களை உனக்கு வழங்க மாட்டாது. இனி நீ உனது உலகத்துக்குப் போகவும் முடியாது\" என்று சொல்லி அவனைத் துவோனியின் கட்டிலில் படுக்க வைத்தாள்.\nஅங்கே வளைந்த தாடையுள்ள வயோதிபப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோடை இரவில் நீாின்நடுவில் இருந்த பாறையில் அமர்ந்து இரும்பிலும் செம்பிலும் நூலை நூற்று, நூற்றுக் கணக்காய் ஆயிரக் கணக்காய் வலைகளைப் பின்னுவாள்.\nஅங்கே மூன்று விரலுள்ள முதியவன் ஒருவன் இருந்தான். அவனும் அதே இரவில் அதே பாறையில் அமர்ந்துஇரும்பிலும் செம்பிலும் நூற்றுக் கணக்காய் ஆயிரக் கணக்காய் வலைகளைப் பின்னுவான்.\nஅங்கே இரும்புக் கூருள்ள கோணல் விரலுடன் துவோனியின் மைந்தனும் இருந்தான். அவன் நூற்றுக் கணக்கானவலைகளை ஆற்றில் குறுக்கும் நெடுக்குமாய் விாித்து வைத்து, வைனாமொயினன் தப்பிச் செல்வதைத் தடுக்கமுயன்றான்.\n\"எனது முடிவு இந்தத் துவோனியின் இல்லங்களிலேயே வந்துவிட்டதா\" என்று எண்ணிக் கொணடுவைனாமொயினன் எழுந்தான். அவன் மந்திரம் செபித்து, முதலில் நீர்நாயைப் போலவும், அடுத்து இரும்புப்புழுவைப் போலவும், பின்னா நச்சுப் பாம்பாகவும் வடிவங்கள் எடுத்துத் துவோனியின் வலைகளின் ஊடாக நௌிந்து வௌியேறினான்.\nதுவோனியின் மைந்தன் காலையில் ஆற்றுக்குச் சென்று வலைகளைப் பார்த்தான். அங்கே நூறாய் ஆயிரமாய்மீன்கள் அகப்பட்டிருந்தன. ஆனால் வைனாமொயினன் அகப்படவில்லை.\nதுவோனலாவிலிருந்து பத்திரமாய்த் திரும்பி வந்த வைனாமொயினன் இவ்வாறு சொன்னான்: \"இறைவனே,விதி வருமுன்னர் எவரையும் மரண உலகத்துக்குச் செல்ல விடாதீர். அங்கே செனறவர் அநேகர். திரும்பி வந்தவர் சிலரே\nஅவன் மேலும் சொன்னான்: \"பிள்ளைகளே, மாசற்ற மக்களை மனமொடிய வையாதீர். தவறற்ற மக்களுக்குத்தவறு செய்ய முயலாதீர். பாவிகளுக்குத் துவோனலாவில் கடும் தண்டனை கிடைக்கும். பாவப் படுக்கைகளும்கொதிக்கும் கற்பாறைகளும் நஞ்சு தோய்த்த போர்வைகளும் பாிசாகக் கிடைக்கும் அங்கே.\"\nதுவோனலாவில் மந்திரச் சொற்களைப் பெற முடியாததால், வைனாமொயினனால் படகைக் கட்டி முடிக்கமுடியவில்லை. இனி அந்த மந்திரச் சொற்களை எங்கே பெறலாம் என்று நீண்ட காலமாய்ச் சிந்தனைசெய்தான்.\nஒரு நாள் வைனாமொயினன் ஓர் இடையனைச் சந்தித்தான். அந்த இடையன் ஆயிரம் மந்திரப் பாடல்களைத்தொிந்த அந்தரோ விபுனன் என்ற பூதத்தைப்பற்றி அறிவான். அவன், \"அந்தரோ விபுனனிடம் செல்வதுசுலபமல்ல; சிரமமுமல்ல. பெண்களின் தையலூசிகளின் முனைகளில் ஒரு பாதை அமைந்திருக்கிறது. ஆண்களின்வாள்களின் முனைகளில் மற்றொரு பாதை இருக்கிறது. வீரர்களின் போர்க் கோடாிகளின் அலகுகளில்மூன்றாவது பாதை செல்கிறது\" என்று சொன்னான்.\nவைனாமொயினன் உடனே தனது நண்பனான கொல்வேலைக் கலைஞன் இல்மாினனிடம் சென்றான். \"ஓ,இல்மாினனே, எனக்கு நீ இரும்பிலே காலணிகளும் இரும்பிலே கையுறைகளும் இரும்பிலே சட்டைய��ம்இரும்பிலே ஒரு தண்டமும் செய்து தர வேண்டும் உட்புறத்தை உருக்கினால் அமைத்து, வௌிப்புறத்தைமெல்லிரும்பால் மூடு உட்புறத்தை உருக்கினால் அமைத்து, வௌிப்புறத்தைமெல்லிரும்பால் மூடு அவற்றின் செலவுகளை உனக்குத் தருவேன். அந்தரோ விபுனனின் வாயிலிருந்து மந்திரப் பாடல்களைப் பெறுவதற்காக நான் புறப்படுகிறேன்\" என்றான்.\n\"அந்தரோ விபுனன் எப்பொழுதோ இறந்துவிட்டானே அவன் விாித்த வலையில் அவனே வீழ்ந்து இறந்துபோனான். அவனிடமிருந்து பாதிச் சொல்லைத்தானும் உன்னால் பெறமுடியாது\" என்றான் இல்மாினன்.\nவைனாமொயினன் அதைச் சட்டை செய்யாமல் புறப்பட்டுவிட்டான். முதல் நாள் பெண்களின் ஊசிகளின்முனைகளிலும், மறு நாள் ஆண்களின் வாள்களின் முனைகளிலும், மூன்றாம் நாள் வீரர்களின் போர்க்கோடாிகளின் அலகுகளிலும் நடந்து சென்றான்.\nசக்தி வாய்ந்த பாடல்களை அறிந்த அந்தரோ விபுனன் தனது மந்திரப் பாடல்களுடன் மல்லாந்துகிடந்தான். அவனுடைய தோள்களில் அரச மரம் முளைத்திருந்தது. புருவத்தில் மிலாறுவும் தாடையில் பூர்ச்சமும்தாடியில் அலாிப் பற்றையும் நெற்றியில் ஊசியிலை மரமும் பற்களில் பசுமை மரமும் வளர்ந்து இருந்தன.\nவைனாமொயினன் அவனருகில் வந்தான். வாளை உருவினான். அரசு முதலான மரங்கள் அனைத்தையும் வெட்டிவீழ்த்தினான். இளித்தபடி படுத்துக் கிடந்த விபுனனின் வாய்க்குள் இரும்புத் தண்டத்தை இறக்கினான்.\"பூமியின் கீழே நெடும் தூக்கத்தில் இருக்கும் அடிமையே, எழுந்திரு\nவிபுனன் பொிய வாதையுடன் கண் விழித்தான். வாய்க்குள் கிடந்த இரும்புத் தண்டத்தைக் கடித்தான். ஆனால்அதன் உட்புறத்தில் இருந்த உருக்கை அவனால் மெல்ல முடியவில்லை.\nவிபுனனின் வாய்க்கு அருகில் நின்றிருந்த வைனாமொயினனுக்கு வலது கால் சறுக்கிற்று. இடது கால்இடறிற்று. அப்படியே விபுனனின் வாய்க்குள் சாிந்தான். விபுனன் தனது வாயை இன்னும் அகலமாய்த் திறந்துமுதிய வைனாமொயினனை அவனுடைய வாளுடன் சேர்த்து விழுங்கினான். பின்னர், \"நானும் எத்தனையோ விதமான உணவுகளை உண்டிருக்கிறேன். செம்மறியை விழுங்கினேன்; வெள்ளாட்டை விழுங்கினேன்;பசுமாட்டை விழுங்கினேன்; காட்டுப் பன்றியையும் விழுங்கினேன். ஆனால் இப்படி ஒரு சுவையான கவளத்தைத்தின்றதேயில்லை\"என்று சொன்னான்.\n\"இந்த அரக்கனின் வயிற்றுக் கிடங்கிலேதான் எனக்கு அ���ிவு வரப்போகிறதோ\nவைனாமொயினனின் இடுப்புப் பட்டியில் மரப்பிடியுடன் ஒரு கத்தி இருந்தது. அந்தக் கத்தியின் துணையுடன்மந்திர சக்தியால் அவன் ஒரு படகு செய்தான். அவன் குடல் வழியாக ஒடுங்கிய பாதைகளில் மூலைக்குமூலை படகை ஓட்டினான்.\nவிபுனன் இப்படி நிகழ்வதை உணராது இருந்ததால், வைனாமொயினன் தானே ஒரு கொல்லனாக மாறினான்.தன் சட்டையைக் கழற்றிக் கொல்லுலை செய்தான். சட்டைக் கையில் துருத்தியைச் செய்தான்.மேலாடையினால் காற்றுப் பையையும் காற்சட்டையாலும் காலுறைகளாலும் குழல்களையும் செய்தான். முழங்காலைப்பட்டறையாக்கி முழங்கையைச் சுத்தியலாக்கினான். பின்னர் ஓய்வில்லாமல் இரவு பகலாக சுத்தியலால் அடித்து அடித்துகொல்வேலை செய்தான்.\nகடைசியில் விபுனன் கத்தினான். \"நான் நூறு வீரரை விழுங்கினேன். ஆயிரம் மனிதரையும்விழுங்கியிருக்கிறேன். ஆனால் உன்னைப்போல ஒருவரும் இல்லை. எனது வாய்க்குள் காி வருகிறது. நாக்கில் நெருப்பு எழுகிறது. இரும்புக் கழிவுகள் தொண்டைக்குள் இருக்கின்றன. யார் நீ அதிசயப் பிராணியே வௌியேறு பூமியின் கொடிய சக்தியே போ வௌியே\nஇந்தத் துன்பத்தினால் அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். முதலில்முன்னறிமுகம் இல்லாத தீய சக்தியை இகழ்ந்து, அதை வௌியேற்றப் பாடினான். உதவிக்கு வருமாறு வனம் கடல்காற்றின் அதிபதிகளுக்கு அழைப்பு விடுத்தான். இதனால் பலன் கிடைக்காதததால், முன்னறிமுகம் இல்லாததீயசக்திகளின் மூலத்தைப் பாடினான்; முலத்தின் சொற்களை செபித்தான். முடிவாக ஒரு வீரப் பாடல் பாடி, நோவைஅதன் பிறப்பிடத்துக்கு அனுப்பித் தனது [10]நீண்ட மந்திரப் பாடலை முடித்தான்.\nவிபுனனின் வயிற்றில் இருந்த வைனாமொயினன் தொடர்ந்து சுத்தியலால் அடித்துக் கொண்டே, \"எனக்குஇதுதான் இனிமையான வசிப்பிடம். ஈரலை ரொட்டியாய்த் தின்னலாம். சேர்த்து உண்ணக் கொழுப்பும் உண்டு.சுவாசப் பைகளைச் சுவைத்து உண்ணலாம். விபுனனே, எனது பட்டறையை உனது இதயத்தில் இன்னும் ஆழத்தில்இறக்குவேன். சுத்தியலால் மேலும் ஓங்கியோங்கி அடிப்பேன். எனக்குத் தேவையான ஆயிரம் மந்திரச்சொற்களும் எனக்குக் கிடைக்காவிடில், நீ என்னிடமிருந்து தப்ப முடியாது. மந்திரவாதிகள் மறையலாம்.ஆனால் மந்திரம் மறையக் கூடாது\" என்று சொன்னான்.\nஅதன்பின் அந்தரோ விபுனன் என்னும் அந்த மாபெ���ும் மந்திரப் பாடகன் பாடல் பெட்டகம் திறந்து சக்திவாய்ந்த சொற்களைப் பாடினான். அவன் உலகத்தின் உதயத்தைப் பாடினான். உதயத்தின் ஆழத்தைப் பாடினான்.ஆழத்தின் மூலத்தைப் பாடினான். மூலத்தின் வேதத்தைப் பாடினான். வேதத்தின் நாதத்தைப் பாடினான்.இந்தத் தீய உலகிலே பிள்ளைகள் எவரும் பாடாத பாட்டிவை. [11]வீரர்கள்கூட விளங்காத பாட்டிவை.\nஅவன் அனைத்தையும் பாடினான். அவற்றின் ஆரம்பம் பாடினான். மந்திரம் பாடினான். அதன் மகத்துவம்பாடினான். அவற்றை ஒழுங்காகப் பாடினான். ஆண்டவன் ஆணையால் அண்டம் பிறந்தது, காற்றுத் தானேஉற்பத்தியானது, காற்றிலிருந்து நீர் எவ்வாறு வந்தது நீாிலிருந்து பூமி எவ்விதம் எழுந்தது நீாிலிருந்து பூமி எவ்விதம் எழுந்தது தாவரம்தரணியில் தோன்றியது எப்படி இவை அனைத்தையும் அழகாகப் பாடினான்.\n செங்கதிர் வானிலே வந்ததும் எவ்விதம் வானத்துத் தூண்களைநிறுத்தியது எப்படி விண்ணிலே மீன்களை வாாி இறைத்ததும் எப்படி\nமுன்னர் எவரும் கண்டதோ கேட்டதோ இல்லை என்னும்படி விபுனன் பாடினான். அவனுடைய வாயிலேவார்த்தைகள் உருண்டன. நாக்கிலே சொற்றொடர்கள் புரண்டன. இரவு பகலாய் ஓயாது பாடினான். பாடலைக்கேட்கச் சூாியன் நின்றனன். தங்க நிலவும் தயங்கியே நின்றது. கடல்முனை எல்லையில் ஆர்ப்பாித்துஎழுந்த அலைகள் அந்தரத்தில் நின்றன. நதிகளின் ஓட்டமும் நடுவிலே நின்றது. உறுத்தியா நீர்வீழ்ச்சிநுரைப்பதை நிறுத்திற்று. யோர்தான் ஆறும் ஆவலாய் நின்றது.\nனைனாமொயினன் தனக்குத் தேவையான பாடல்களையும் மந்திரச் சொற்களையும் கேட்டு முடிந்ததும்,விபுனனின் வயிற்றிலிருந்து வாய் வழியாக வௌியே வர விரும்பினான். \"விபுனனே, உனது வாயை அகலத் திறஉனது குடலிலிருந்து வௌியே வந்து எனது வீட்டை அடைவேன்உனது குடலிலிருந்து வௌியே வந்து எனது வீட்டை அடைவேன்\nவல்லமைமிக்க விபுனன், \"நான் எத்தனையோ மனிதரை விழுங்கியிருக்கிறேன். ஆனால் உன்னைப்போலஒருவரையும் விழுங்கியதில்லை. நீ புத்திசாலியாய் உள்ளே போனாய். இன்னும் புத்திசாலியாய்வௌியே வருகிறாய்\" என்று சொல்லித் தனது வாயை அகலத் திறந்தான். முதியவன் வைனாமொயினன் வயிற்றிலிருந்து வாய்க்கு வந்து, ஒரு தங்க அணிலைப்போல, ஒரு பொன்னெஞ்சுக் கீாியைப்போல நிலத்தில் குதித்தான்.\nவைனாமொயினன் இல்மாினனின் கொல்வேலைத் தலத்துக்கு வந்தான். \"படகி��் பக்கங்களைப்பொருத்துவதற்குத் தேவையான மந்திரச் சொற்கள் கிடைத்தனவா\" என்று இல்மாினன் கேட்டான்.\n\"எனக்கு ஆயிரம் சொற்கள் கிடைத்தன\" என்று கூறிய வைனாமொயினன், தனது படகு இருந்த இடத்துக்குச்சென்றான். மந்திரச் சொற்களைச் சொல்லிப் படகைக் கட்டி முடித்தான்.\nவானவில்லின் வளைவில் இருந்த வடநாட்டு வனிதை கேட்டபடி கப்பலைக் கட்டி முடித்துவிட்டதால், அவளைமணம் முடிக்க வடநாட்டுக்குப் புறப்பட்டான் வைனாமொயினன்.\nநீலத்திலும் சிவப்பிலும் கப்பலுக்கு வர்ணம் தீட்டி, பொன்னிலும் வெள்ளியிலும் அலங்காரம் செய்தான்.ஒரு நாள் காலை, தேவதாரு மரத்து உருளையில் நிறுத்தியிருந்த அந்தக் கப்பலுக்குச் சிவப்பிலும்நீலத்திலும் பாய்களைக் கட்டிக் கடலில் இறக்கினான்.\nபின்னர் இறைவனை நினைத்துப் பிரார்த்தனை செய்தான். \"இந்த அகன்ற பெரும் நீர்ப் பரப்பிலே,பரந்து வீசும் பாாிய அலைகளில், கடவுளே, இந்தக் கப்பலில் அமரும் இளைத்த எனக்குப் பலமாகவாரும்சிறிய மனிதனான எனக்குச் சிறந்த சக்தியைத் தாரும் எனது கைவிரல்கள் படாமலே காற்றுக் கப்பலைத்தாலாட்டிச் செல்லட்டும் எனது கைவிரல்கள் படாமலே காற்றுக் கப்பலைத்தாலாட்டிச் செல்லட்டும் அலைகள் இதனை அணைத்துச் செல்லட்டும் அலைகள் இதனை அணைத்துச் செல்லட்டும்\nஇல்மாினனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்குப் பெயர் அன்னிக்கி. அவள் அதிகாலையிலேயே எழுந்துகடமைகளைக் கவனிப்பதால் 'வைகறை வனிதை' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவள். அவள் அந்தத்தீவின் பனிப் புகார் படிந்த கடல்முனை ஓரத்தில் துணிகளைக் கழுவுவாள்; சிவப்பு நிறப் படிக்கட்டில்காயப் போடுவாள்.\nஒரு நாள் அவள் துணிகளைக் கழுவியபோது கடலைப் பார்த்தாள். மேலே கதிரவன் பிரகாசித்தது. கீழேகடலலைகள் மினுமினுத்தன. தூரத்தில், பின்லாந்து ஆறு சங்கமிக்கும் இடத்தில், வைனோ நாட்டுக்கரையோரத்தில் என்னவோ ஒரு கறுப்புப் புள்ளி தொிந்தது.\nஅவள் முணுமுணுத்தாள்: \"கறுத்தப் புள்ளியே, நீ என்ன கடல் வாத்துக் கூட்டமா அப்படியானால் எழுந்துபறந்து விண்ணில் மறைந்து போ நீ என்ன வஞ்சிர மீனா நீ என்ன வஞ்சிர மீனா அல்லது வேறின மீனா அப்படியானால்நீாில் மூழ்கி நீந்தி மறைந்து போ நீ என்ன பாறைத் தீவா நீ என்ன பாறைத் தீவா பாழ்மரக் கட்டையா அப்படியானால்அலை உன்னை அடித்துச் செல்லும். கடல்நீர் உன்னை ம��டிச் செல்லும்.\"\nஅது அருகில் வந்ததும், அது ஒரு கப்பல் என்று அன்னிக்கி அறிந்தாள். அவள் அதைப் பார்த்து, \"நீ என்தந்தையின் அல்லது சகோதரனின் கப்பலாக இருந்தால் இந்தத் துறைக்குத் திரும்பி வா நீ ஓர் அந்நியன்செலுத்தும் கப்பலாக இருந்தால் அந்தப் பக்கமாகத் திரும்பிப் போ நீ ஓர் அந்நியன்செலுத்தும் கப்பலாக இருந்தால் அந்தப் பக்கமாகத் திரும்பிப் போ\nஆனால் அது வீட்டுக் கப்பலோ அந்நியாின் கப்பலோ அல்ல. அது நித்திய முதிய வைனாமொயினனின்கப்பல். அது அவள் அருகில் வந்தது. அவள் ஒரு சொல் சொன்னாள்; இரு சொல் சொன்னாள்; முன்றாம்சொல்லில் இவ்விதம் கேட்டாள்: \"நீர்மகனே, நிலமகனே, மணமகனே, எங்கே போகிறாய்\n\"துவோனியின் கறுப்பு நதியில் மீன் பிடிக்கப் போகிறேன்\" என்றான் வைனாமொயினன்.\nஅவள் சிாித்தாள். \"வெறும் பொய்யைச் சொல்லாதே மீன் சினைக்கும் காலம் எனக்கும் தொியும்.அப்பா மீன் பிடிக்கப் போகையில் படகில் வலை கயிறு ஈட்டிஎல்லாம் இருக்கும். சாி சாி, எங்கேபோகிறாய் மீன் சினைக்கும் காலம் எனக்கும் தொியும்.அப்பா மீன் பிடிக்கப் போகையில் படகில் வலை கயிறு ஈட்டிஎல்லாம் இருக்கும். சாி சாி, எங்கேபோகிறாய்\nசிவப்பு வாயுள்ள வாத்து வேட்டைக்குப் போவதாக அவன் மீண்டும் பொய் சொன்னான். கப்பலில்குறுக்குவில்லோ வேட்டை நாயோ இல்லாததால் அதையும் அன்னிக்கி நம்பவில்லை. அவன் போருக்குப்போவதாகச் சொன்னதையும் அவள் நம்பவில்லை. ஏனென்றால் கப்பலில் ஆட்களோ வாள்களோஇருக்கவில்லை.\nகடைசியில் வைனாமொயினன். \"வா பெண்ணே, எனது தோணிக்குள் வா\n\"இப்போது உண்மையைச் சொல்லாவிட்டால், குளிர் காற்று வந்து உனது கப்பலைக் கலக்கியடிக்கும். நான்உனது கப்பலைக் கவிழ்த்துப் போடுவேன்\" என்றாள் அன்னிக்கி.\nவைனாமொயினன் உண்மையைச் சொன்னான். இருண்ட வடநாட்டில் இனிய மங்கையைத் தான் மணக்கச்செல்வதாகச் சொன்னான்.\nஅன்னிக்கி உண்மையை அறிந்ததும் துணி தோய்த்தலைக் கைவிட்டுவிட்டுத் தமையன் இல்மாினனிடம் ஓடினாள்.இலமாினன் கொல்வேலைத் தலத்தில் ஓர் இரும்பாசனம் அடித்து வெள்ளியைப் பூசிக் கொண்டிருந்தான்.அவனுடைய தலையில் மூன்றடிக்குச் சாம்பல் இருந்தது. தோளில் ஆறடிக்குக் காித்தூள் இருந்தது.\n\"இல்மாினனே, சகோதரனே, எனக்கு ஒரு நூனாழி செய்து தா அத்துடன் விரலுக்கு மோதிரங்கள், இரண்டுமூன்று தோடுகள், நாலைந்து இடு���்புச் சங்கிலிகள் எல்லாம் செய்தால், உனக்கு ஓர் உண்மையைச்சொல்வேன்.\"\n நீ உண்மையைச் சொன்னால் நீ கேட்ட அனைத்தையும் செய்து தருவேன். நீ பொய்யைச்சொன்னால், உன்னிடம் இருக்கும் நகைகளையும் உடைத்து நெருப்பில் வீசுவேன்.\"\n\"நீ வடநாட்டிலே ஒரு சம்போவை அடித்துக் கொடுத்தபோது, அங்கே ஒரு பெண்ணை விரும்பியதும் அவளைமனைவியாகத் தரும்படி நீ கேட்டதும் நினைவிருக்கிறதா\" என்று கேட்ட அன்னிக்கி தொடர்ந்தாள்.\"ஆனால் நீ ஓயாமல் சுத்தியலால் தட்டிக்கொண்டே இருக்கிறாய். கோடையில் குதிரைக்குக் காலணி,குளிர் காலத்தில் இரும்பில் பல பொருட்கள் என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறாய். மூன்றுவருடங்களுக்கு முன்னர் நீ விரும்பிய பெண்ணை அழைத்து வருவதற்கு இரவிலே சறுக்குவண்டியைக் கட்டுவாய்.பகலில் அதற்குப் பக்கங்களைப் பொருத்துவாய். ஆனால் அந்தப் பெண்ணை அடைய வைனாமொயினன்முந்திவிட்டான். பொன் முன்னணியத்துக் கப்பலில் செப்புத் துடுப்போடு புறப்பட்டு நீலக் கடலில்வடநாட்டுக்குப் போகிறான் அவன்.\"\nஇல்மாினனின் முகத்தில் கவலை இருள் கவிந்தது. சுத்தியலும் மற்றும் கருவிகளும் கைநழுவி விழுந்தன.\"அன்னிக்கி, அருமைச் சகோதாி, நீ கேட்ட நகைகள் எல்லாம் செய்து தருவேன். உடனே சவுனாவைச்சூடாக்கு. விறகுகளை எாித்து வெப்பமாக்கு. குளிர் காலத்துக் காியெல்லாம் எனது உடலில் இருக்கிறது.அதை உடலிலிருந்து நீக்க, கழுவிப் போக்கச் சாம்பலில் சவர்க்காரமும் செய்து கொண்டுவா\nஅன்னிக்கி ஓடினாள். காற்று வீழ்த்திய விறகுகளையும் இடிமுழக்கத்தால் சிதறி விழுந்த விறகுகளையும்பொறுக்கிச் சேர்த்தாள். நீர்வீழ்ச்சியில் பொறுக்கிய கற்களை சவுனா அடுப்பில் அடுக்கிச்சூடேற்றினாள். இனிய அருவியிலிருந்து தண்ணீரை அள்ளிக்கொண்டு வந்தாள். நீராவிக் குளியலின்போதுவிசிறிக் கொள்வதற்குப் பசுமையான பற்றைகளில் நறுமணமான இலைக்கட்டுகளை ஒடித்துச் சேர்த்தாள்.மாப்பிள்ளை தன்னைக் கழுவிச் சுத்தமாக்குவதற்குச் சாம்பலிலிருந்து நுரைக்கும் சவர்க்காரம் செய்துமுடித்தாள்.\nஇதற்கிடையில் இல்மாினன் அன்னிக்கிக்குத் தேவையான எல்லா நகைகளையும் செய்து முடித்து, அவற்றைஅவளுடைய கைககளில் திணித்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட அன்னிக்கி, \"நீராவிக் குளியல்தயாராகிவிட்டது. இனிமையான இலைக் கட்டுகள் ஆயத்தமாக இருக்கின்றன. விரும்பிய வரைக்கும் குளி,சகோதரா சணல்போல் வெண்மையாகும்வரை தலையைக் கழுவு சணல்போல் வெண்மையாகும்வரை தலையைக் கழுவு பனிமழை போல் வெளுக்கும்வரை முகத்தைக்கழுவு பனிமழை போல் வெளுக்கும்வரை முகத்தைக்கழுவு\nஇல்மாினன் சவுனாவில் குளித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அடையாளம் தொியாமல் ஓர்அந்நியனைப்போலக் காட்சியளித்தான். முகம் அவ்வளவு அழகாக இருந்தது. கன்னங்கள் அவ்வளவு சிவப்பாகஇருந்தன. \"அன்னிக்கி, அருமைத் தங்கச்சி, எனது உடைகள் அனைத்திலும் மிகச் சிறந்ததைக் கொண்டுவாஎன்னை மாப்பிள்ளையாக அலங்காித்துக் கொள்ளப் போகிறேன்\" என்றான்.\nஅன்னிக்கி சணலில் தைத்த மேற்சட்டை ஒன்றைக் கொணாந்தாள். அன்னை தைத்த அளவான காற்சட்டையைஅடுத்ததாய்க் கொணாந்தாள். தாய் கன்னியாக இருந்த காலத்தில் பின்னிய சுத்தமான காலுறைகளைப்பின்னர் கொணாந்தாள். அதன்மேல் அணிய ஜேர்மன் சப்பாத்துகள். புயங்களில் போட நீல நிறத்தில்அரைக்கைச் சட்டை. அதற்கு ஈரல் நிறத்தில் பட்டியும் இருந்தது. இவற்றுக்கு மேலே சணல் மேலாடை. இவைஅனைத்தையும் மூட ஒரு நீண்ட மேலாடை. இது புத்தம் புதியது. வீட்டிலே தைத்தது. இதற்கு நான்குபட்டிகள். நூறு மடிப்புகள். ஆயிரம் தெறிகள். தாய் சிறு பெண்ணாக இருந்த காலத்தில்பொன்னலங்காரத்துடன் செய்த பட்டியை இடுப்பில் கட்டினான். லாப்புலாந்தில் செய்யப்பட்ட பொன்வேலைசெய்த கையுறைககளை அணிந்தான். அவனுடைய சுருண்ட தங்க நிறத் தலைமயிரை மறைத்து உயரமான ஒருதொப்பி. அவனுடைய தந்தை மாப்பிள்ளையாகப் போன காலத்தில் அணிந்தது அது.\nஇல்மாினன் தனது சேவகர்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான்: \"எங்கள் ஆறு குதிரைகளில் சிறந்த ஒன்றைக்கொண்டு வந்து சறுக்கு வண்டியில் கட்டுங்கள். குயில்போலக் கூவும் ஆறு மணிகளையும் நீலப் பறவைபோலஒலிக்கும் ஏழு மணிகளையும் ஏர்க்காலில் பூட்டுங்கள். அழகிய மனிதர் அதைப் பார்க்கட்டும். நங்கையர்கண்டு நெஞ்சுருகட்டும். கரடித் தோலைக் கொண்டு வாருங்கள் நான் அமர்வதற்கு அதை வண்டியில்விாியுங்கள் நான் அமர்வதற்கு அதை வண்டியில்விாியுங்கள் கடற்குதிரையின் தோலால் வண்டியை மூடுங்கள் கடற்குதிரையின் தோலால் வண்டியை மூடுங்கள்\nசேவகர்கள் ஆணையை நிறைவேற்ற ஓடினர்.\nபின்னர் இல்மாினன் மானிட முதல்வனை வணங்கினான். இடிமுழக்கங்களின் தலைவனைத் தொழுதான். \"மானிடமுதல்வனே, புத்தம்புது பனிமழை பொழியட்டும் எனது வண்டி அதில் சறுக்கி விரையட்டும் எனது வண்டி அதில் சறுக்கி விரையட்டும்\" பனிமழைபொழிந்தது. புதர்ச் செடித் தண்டுகளையும் சிறுபழச் செடித் தண்டுகளையும் மூடிப் பொழிந்தது.\nவண்டியில் ஏறினான். \"அதிர்ஷ்டமே, கடிவாளத்தில் ஏறு இறைவனே, வண்டியில் அமர்வீர்\nகுதிரை விரைந்தது. மணல் தரையிலும், ஒலிக்கும் புற்றரை மேட்டிலும் பூர்ச்சமரக் குன்றிலும், கடற்கரைஅருகிலும் பயணம் தொடர்ந்தது. கண்களில் மண் வந்து வீழ்ந்தது. மார்பினில் கடலலை தெறித்தது.\nமூன்றாம் நாளில் வைனாமொயினனை வழியில் கண்டான் இல்மாினன். \"ஓ, முதிய வைனாமொயினனே,நாங்கள் இருவரும் ஒரே பெண்ணை விரும்பிச் செல்வதால், அவளுடைய விருப்பத்துக்கு மாறாக அவளைப்பலவந்தமாகக் கைப்பற்றுவதில்லை என்று ஒரு நட்பு உடன்படிக்கை செய்து கொள்வோம்\" என்றான்இல்மாினன்.\n\"அது சாிதான்\" என்றான் வைனாமொயினன். \"நான் ஒரு நட்பு உடன்படிக்கைக்குச் சம்மதிக்கிறேன்.அவளுடைய மனம் விரும்பிகிறவனை அவள் அடையட்டும். அதன்மேல் எந்தவிதமான கோபதாபமும் இல்லாமலே நாங்கள் இருவரும் இருப்போம்.\"\nஅவர்களுடைய பயணம் தொடர்ந்தது. கப்பல் ஓடியது. கரையெல்லாம் ஒலித்தது. குதிரை விரைந்தது. பூமிஅதிர்ந்தது.\nகாலம் கொஞ்சம் கரைந்தது. வடநாட்டில் நரை நிறத்து நாய் குரைத்தது. அதன் வால் நிலத்திலபடிந்திருந்தது. அது விட்டுவிட்டுக் குரைத்தது.\nவடநிலத் தலைவன் மகளை அழைத்து, \"மகளே, நாய் குரைக்கிறது. யாரோ வருகிறாாகள். போய்ப்பார்\" என்றான். மகள் போகவில்லை. அவளுக்கு மாட்டுத் தொழுவம் சுத்தமாக்க வேண்டியிருந்தது.கால்நடையைக் கவனிக்க வேண்டியிருந்தது. மா அரைக்க வேண்டியிருந்தது. தாய் லொவ்ஹியும் ரொட்டிசுட்டுக் கொண்டிருந்தாள். மகன் விறகு வெட்டிக் கொண்டிருந்தான்.\nநாய் குரைக்கும் சத்தம் பொிதாகக் கேட்டது. \"வெறும் பச்சை மரத்தைப் பார்த்து நாய் குரைக்காது\" என்றுசொன்ன வடநிலத் தலைவன் தானே எழுந்து சென்று நாய் ஏன் குரைக்கிறது என்று பார்த்தான்.\nநாயின் நாசி காட்டிய திசையில் நேராகப் பார்த்தான். காற்று வீசிய மேட்டினைப் பார்த்தான். ஓ,அங்கே காதலர் குடாவின் கடலோரத்தில் ஒரு சிவப்புப் படகு வந்து கொண்டிருக்கிறது. இங்கே தேன்சிந்தும் திடலிலே ஓர் அலங்காரச் சறுக்கு வண்டி வந்து கொண்டிருக்கிறது.\nதலைவன் வீட்டுக்குள் விரைந்து வந்தான். கூரையின் கீழே நின்று, \"யாரோ அந்நியர்கள் வருகிறார்கள்.அங்கே காதலர் குடாப் பக்கமாய் நீலக் கடலில் ஒரு கப்பல் வருகிறது. இங்கே தேன் சிந்தும் திடலிலும்அலங்காரச் சறுக்கு வண்டியில் யாரோ வருகிறார்கள்\" என்று சொன்னான்.\n\"வந்துகொண்டிருக்கும் அந்நியரைப்பற்றி ஒரு சாத்திரம் பார்க்கலாம்\" என்றாள் லொவ்ஹி. \"சிறுபெண்ணே, போிச் சுள்ளியை எடுத்து நெருப்பிலே போடு அதில் இரத்தம் வந்தால் அவர்கள் சண்டைக்குவருகிறார்கள் என்று அர்த்தம். தண்ணீர் வந்தால் சமாதானம் என்று நம்பலாம்.\"\nசிறிய வேலைக்காாி போிச் சுள்ளியை நெருப்பிலே போட்டாள். அதில் இரத்தமோ தண்ணீரோவரவில்லை; ஆனால் தேன் சுரந்தது. அங்கிருந்த ஒரு கிழவி அதற்குப் பலன் சொன்னாள்: \"போிச்சுள்ளியில் தேன் சுரந்தால் பெண் கேட்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று அர்த்தம்.\"\nலொவ்ஹியும் மகளும் வௌியே தோட்டத்துக்கு வந்து கடல் பக்கமாகப் பார்த்தார்கள். நூறு பலகைகளால்கட்டப்பட்ட ஒரு கப்பல் காதலர் குடாவின் பக்கமாய் வந்து கொண்டிருந்தது. அதில் செப்புத் துடுப்புகளைக்கைகளில் ஏந்திய பெருமகன் ஒருவன் இருந்தான். இந்தப் பக்கம் தேன் சிந்தும் திடலிலே ஒரு சிவப்புச்சறுக்கு வண்டி வந்து கொண்டிருந்தது. அதன் ஏர்க்காலில் ஆறு தங்கக் குயில்களும் ஏழு நீலப் பறவைகளும்பாடிக் கொண்டிருந்தன. வண்டியில் அமர்ந்து இருந்தவன் ஒரு சிறந்த நாயகன்.\nலொவ்ஹி மகளிடம், \"இவர்களில் யாருடைய அணைப்பில் அன்புக் கோழியாக இருக்க நீ விரும்புகிறாய்கப்பலில் வரும் முதிய வைனாமொயினன் பொருட்களுடன் வருகிறான். பெரும் திரவியத்துடன் வருகிறான்.வண்டியில் சறுக்கி வரும் இல்மாினன் வெறுமனே வருகிறான். வண்டியில் மந்திரம்தான் இருக்கிறது\"என்றாள்.\n\"இருவரும் உள்ளே வந்ததும், இரண்டு கைபிடிகள் உள்ள சாடியில் தேன் கொண்டு வந்து, நீ யாரைவிரும்புகிறாயோ அவர் கையில் கொடு வைனாமொயினன் பெரும் பொருட்களுடன் வருவதால் அவனுக்கேகொடு வைனாமொயினன் பெரும் பொருட்களுடன் வருவதால் அவனுக்கேகொடு\" என்று லொவ்ஹி மேலும் சொன்னாள்.\nஅந்த அழகான மங்கை இவ்வாறு சொன்னாள்: \"அம்மா, பொருளுக்காகவோ அறிவுக்காகவோ நான்கலியாணம் செய்ய மாட்டேன். அழகிய நெற்றியும் அருமையான உடற் கட்டும் கொண்டவனையே நான்விரும்புவேன். ச��்போவையும் அதன் பலநிற மூடியையும் செய்த இல்மாினனையே நான் மணப்பேன். தையலைத்தனத்துக்காக விற்கக் கூடாது. கன்னியைத் தானமாய்க் கொடுக்க வேண்டும்.\"\n\"அருமைப் பெண்ணே, ஆட்டுக் குட்டியே, ஆமம்மா, நீ போய் அந்த இல்மாினனின் வெயர்வை நெற்றியைத்துடைத்து அவனுடைய அழுக்குத் துணிகளையும் துவைத்துக் கொடு, போ\n\"நான் வைனாமொயினனை மணக்கவே மாட்டேன். ஒரு கிழவனை மணந்தால் வாழ்வில் தொல்லைதான்மிஞ்சும்\" என்றாள் மகள்.\nமுதிய வைனாமொயினன் தனது சிவப்புப் படகைச் செப்புத் துறைமுகத்தில் இரும்பு உருளைகளில்நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான். வரும்போதே இவ்வாறு கேட்டான்: \"இளம் பெண்ணே, என்னுடன்வருகிறாயா என்றைக்கும் என் சினேகிதியாக இருக்கலாம். வாழ்நாள் முழுக்க என் துணைவியாகஇருக்கலாம். எனது கையணைப்பில் கோழியாய் இருக்கலாம்.\"\nவடநில மங்கை மறுமொழி சொன்னாள். \"முன்னொரு முறை எனது கைத்தறியில் சிந்திய துகளிலிருந்துஒரு படகு செய்யும்படி கேட்டேனே; செய்து முடிந்ததா\n\"இப்பொழுது என்னிடம் ஒரு சிறந்த படகு இருக்கிறது. அது காற்றிலும் கடலலையிலும் கடுகிச் செல்லும்.நீர்க்குமிழியைப் போல நழுவிச் செல்லும். நீராம்பல்போல் வழுக்கிச் செல்லும்.\"\nஅப்போது வட நாட்டு அழகி, \"கடல் மனிதரைப்பற்றி நான் பெருமைப்படுவதில்லை. காற்று அவாின்மனதைக் கடல் பக்கமே திருப்பும். கடற்காற்று அவாின் நினைவைக் கெடுக்கும். உன் சினேகிதியாகவோஉனது கையணைப்பில் கோழி யாகவோ வாழ்க்கைத் துணைவியாகவோ நான் வருவதற்கில்லை\" என்றுசொன்னாள்.\nஅதன்பின் இல்மாினன் வேகமாய் வந்து வீட்டின் கூரையின் கீழ் நின்றான். வந்ததும் சாடியில் தேன்கொணாந்து அவனுடைய கையில் தரப்பட்டது. ஆனால் அவன், \"எனது மணப்பெண்ணை நான் காணும் முன்னர்,நீண்ட காலமாக நான் காத்திருந்த கன்னியைக் கண்ணால் காணும் முன்னர், இந்த நிலாவொளியில் எந்தப்பானமும் அருந்தேன்\" என்றான்.\nவடநாட்டுத் தலைவி, \"நீ காத்திருந்த கன்னி ஒரு கடுமையான தொல்லையில் இருக்கிறாள். அவள் இன்னும்காலணிகளை அணிந்து முடியவில்லை. நீ போய்ப் பாம்புகள் புரளும் வயலை உழுதுவிட்டுத் திரும்பிவா.அப்போது மணப்பெண் உனக்காக ஆயத்தமாக இருப்பாள். ஆனால் கலப்பையை அசைக்காமல் உழவேண்டும்.முன்னொரு முறை செப்பு அலகுடைய கலப்பையால் பேயொன்று இவ்வயலை உழுதது. என் சொந்த மகனேபாதியை உழுதான். மீதியை விட்டான்\" என்று சொன்னாள்.\nஇல்மாினன் லொவ்ஹியின் மகள் இருந்த அறைக்குச் சென்றான். \"இரவின் அாிய நங்கையே, [12]மங்கியபொழுதின் மங்கையே, நான் இங்கு வந்ததும், சம்போவைச் செய்து அதற்கு ஒரு பலநிற மூடியை அடித்ததும்உனக்கு நினைவிருக்கிறதா ஒரு நல்ல கணவனான என்னிடம் ஓர் அன்புக்குாிய மனைவியாகவாழ்நாளெல்லாம் வந்திருக்கச் சம்மதித்து இறைவனின் பேரால் நீ சத்தியம் செய்ததுநினைவிருக்கிறதா ஒரு நல்ல கணவனான என்னிடம் ஓர் அன்புக்குாிய மனைவியாகவாழ்நாளெல்லாம் வந்திருக்கச் சம்மதித்து இறைவனின் பேரால் நீ சத்தியம் செய்ததுநினைவிருக்கிறதா ஆனால் நான் பாம்புகள் நிறைந்த வயலை உழாவிட்டால் உன்னை எனக்குத்தரமாட்டாளாம் உன் தாய்\" என்று சொன்னான் இல்மாினன்.\n\"இல்மாினனே, நீ தங்கத்தில் ஒரு கலப்பையைச் செய்து அதற்கு வெள்ளியால் அலங்காரம் செய் பாம்புவயலை அதனால் உழலாம்\" என்று அந்த இளம்பெண் அறிவுரை சொன்னாள்.\nஇல்மாினன் பொன்னிலும் வெள்ளியிலும் கலப்பை செய்தான். இரும்பிலே காலணி செய்தான். உருக்கிலேபாதவுறை செய்தான். இரும்பில் கவசமும் உருக்கில் பட்டியும் மற்றும் இரும்புக் கையுறைகளையும் செய்தான்.அதன்பின் தீயுமிழும் குதிரையைத் தொிந்தான். வயலைப் புரட்டப் புறப்பட்டு விரைந்தான்.\nவயலில் தலைகள் நௌிந்தன. மண்டையோடுகள் இரைந்தன. \"பாம்பே, பாதையைவிட்டு விலகிநில்பற்றைக்குள் நுழைந்து புல்லுக்குள் மறைந்து போபற்றைக்குள் நுழைந்து புல்லுக்குள் மறைந்து போ இதன்மேல் நீ தலையைத் தூக்கினால் இறைவன் உன்னை உருக்குமுனை அம்புகளால் அடிப்பார். இரும்புக் குண்டு மழை பொழிந்து உன்னை ஒழிப்பார்.\"\nஅதன்பின் இல்மாினன் பாம்புகளைப் புரட்டி வயலை உழுது முடித்தான். வீட்டுக்குத் திரும்பி வந்து வடநாட்டுமுதியவளிடம் பெண்ணைக் கேட்டான். அவள், \"உனக்கு இன்னுமொரு வேலை இருக்கிறது. அதையும் முடித்துவிட்டுவந்தால்தான் மகளைத் தருவேன். மரண உலகில் மரணக் காடு இருக்கிறது. அதில் வாழும் மரணக் கரடியையும்மரண ஓநாயையும் பிடித்து அடக்கு அதன்மேல் உனக்கு என் மகள் கிடைப்பாள் அதன்மேல் உனக்கு என் மகள் கிடைப்பாள் அவற்றைப் பிடிக்கச்சென்றவர் நூறுபேர். திரும்பி வந்தவர் எவருமேயில்லை\" என்றாள்.\nஇல்மாினன் லொவ்ஹியின் மகள் இருந்த அறைக்குச் சென்றான். \"உன் தாய் எனக்கு இன்ன��மொரு வேலைதந்திருக்கிறாள். மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடித்து அடக்க வேண்டுமாம்.\"\nஅவனுக்கு மணமகள் அறிவுரை சொன்னாள். \"இல்மாினனே, மூன்று நீர்வீழ்ச்சிகள் விழுந்தோடும் இடத்தில்ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையில் உருக்கில் கடிவாளமும் இரும்பில் வாய்ப்பூட்டும் அடிப்பாய்அவற்றால் மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடிப்பாய்அவற்றால் மரண உலகத்துக் கரடியையும் ஓநாயையும் பிடிப்பாய்\nவடநாட்டு வனிதையின் வார்த்தைகளின்படி அவன் கடிவாளமும் வாய்ப்பூட்டும் செய்தான். பின்னர் இந்தமந்திரம் சொன்னான்: \"பனிப் புகார்ப் பெண்ணே, முகிலின் மகளே, உனது சுளகால் மூடுபனியைக்காடெல்லாம் தூவு பனிப் புகாரை நிலமெல்லாம் நிறைய வீசு பனிப் புகாரை நிலமெல்லாம் நிறைய வீசு காட்டு மிருகங்கள் என்னைப் பார்க்காதுஇருக்கட்டும் காட்டு மிருகங்கள் என்னைப் பார்க்காதுஇருக்கட்டும் எனது காலடி ஓசையைக் கேளாது இருக்கட்டும் எனது காலடி ஓசையைக் கேளாது இருக்கட்டும்\nஇப்படி அவன் துவோனியின் கரடியையும் ஓநாயையும் பிடித்தான். வீட்டுக்கு வந்ததும் இப்படிச் சொன்னான்:\"கரடியையும் ஓநாயையும் பிடித்து அடக்கினேன். முதியவளே, கொண்டுவா உன் மகளை\n\"பொறப்பா. உனக்கு இன்னுமொரு வேலை இருக்கிறதுா என்றாள் லொவ்ஹி. \"துவோனி ஆற்றிலே ஒருகோலாச்சி மீன் இருக்கிறது. வலை வீசாமல் அதைப் பிடித்துக் கொண்டு வந்தால், நீல வாத்துப்போன்ற என் மகள் உனக்குக் கிடைப்பாள். இதைப் பிடிக்கச் சென்றவர் நூறு பேர் இருக்கலாம். திரும்பிவந்தவர் எவருமேயில்லை.\"\nஇல்மாினன் மிகுந்த துயருடன் வடநாட்டு மங்கையிடம் சென்றான். \"முந்தியதிலும் பார்க்கப் பொிய வேலைஒன்று கிடைத்திருக்கிறது. துவோனியின் கறுப்பு நதியில் கொழுத்த கோலாச்சியை வலை வீசாமல்பிடிக்க வேண்டுமாம்.\"\n\" என்றாள் மணமகள். \"தீயுமிழும் கழுகு ஒன்றைப் பிரமாண்டமான அளவில்செய். அதனால் கொழுத்த கோலாச்சியைப் பிடிக்கலாம்.\"\nஇல்மாினன் ஒரு பொிய கழுகைச் செய்தான். அதற்கு உருக்கில் நகங்களையும் கப்பலின் இரும்புப்பக்கங்களால் சிறகுகளையும் படைத்தான். பின்னர் கழுகின் முதுகில் ஏறி அமர்ந்து, \"எனது கழுகே, எழுபற கறுப்பு நதியின் கொழுத்த கோலாச்சியைக் கதற அடி\nகழுகு எழுந்தது. வானில் பறந்தது. பயங்கரப் பற்களுள்ள பாாிய மீனைத் தேடித் திாிந்தது. கழுகின்ஒற்றைச் சிறகு நீாில் தோய்ந்தது. மற்றச் சிறகு வானை அளந்தது. அதனுடைய நகங்கள் கடலில் முட்டஅலகு உயர்ந்த குன்றைத் தொட்டது. இவ்விதமாக இல்மாினன் கடலைக் கலக்கினான். நீாில் இருந்தொருநீர்ச் சக்தி எழுந்து இல்மாினனை எட்டிப் பிடித்தது. கழுகு அதன் கழுத்தில் பாய்ந்து தலையைத் திருப்பிஆற்றின் அடியில் கருஞ்சேற்றில் அமிழ்த்திற்று.\nகோலாச்சி மீன் இல்மாினனை இலக்கு வைத்து விரைந்து வந்தது. ஆனால் கழுகு முன்னே பாய்ந்து அறைந்தது.அந்த மீன் ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனை சிறியதுமல்ல. அதன் நாக்கு இரண்டு கோடாிப்பிடிகளின் நீளம் இருந்தது. குப்பைவாாியின் பிடியளவு நீளமான பற்கள். கடைவாய் மூன்றுநீர்வீழ்ச்சிகளின் அகலம். முதுகு ஏழு தோணிகளின் நீளம். அது இல்மாினனை அடித்து உண்ண முன் வந்தது.\nகழுகு தாழ்ந்து பறந்து மீனை அடித்தது. கழுகின் போராட்டம் பொியதாய் இருந்தது. கழுகின் சொண்டுஅறுநூறு அடி நீளம். அதன் கடைவாய் ஆறு நீர்வீழ்ச்சிகளின் அளவு இருந்தது. நாக்கு ஆறு ஈட்டிகளின்நீளம். நகங்கள் ஐந்து அாிவாள்களின் அளவு. கழுகு பாய்ந்து மீனின் செதிலைக் கிழித்தது.கோலாச்சி கழுகை நீருக்குள் இழுத்தது. கழுகு மீனை மேலே எடுத்ததால் சேறும் கலங்கி மேலே வந்தது.\nகழுகு உயர்ந்து பறந்து திரும்பிச் சுழன்று தனது ஒற்றைக் கால் நகங்களால் மீனின் முதுகைப் பற்றியது.மற்றக் கால் நகங்களை இரும்பு மலை உச்சியில் கொளுவி மீனை மேலே இழுத்தது. ஆனால் வழுக்கல்பாறையில் நகங்கள் வழுக்கின. மீனும் கழுகின் பிடியிலிருந்து வழுக்கி நீருள் சென்றது. ஆனால் கழுகின்கீறலும் காயமும் மீனின் முதுகில் தொிந்தன.\nஇரும்பு நகக் கழுகு மீண்டும் முயன்றது. அதன் இறகிலும் கண்களிலும் தீ பறந்தது. இம்முறை கோலாச்சியைநகங்களால் பற்றி அலைகளின் மேலே கொண்டு வந்தது. இந்த மூன்றாவது முயற்சியில் கழுகு பொியகோலாச்சி மீனைச் சுமந்து பறந்து சிந்தூர மரக் கிளையில் அமர்ந்தது. அங்கே மீனின் தசையைத்தின்று பார்த்தது. வயிற்றைப் பிளந்தது. நெஞ்சைக் கிழித்தது. தலையை அடித்து நிலத்தில் போட்டது.\n\"நீ ஒரு கேவலமான பறவை. கோலாச்சியைக் கொன்று விட்டாயே\" என்று இல்மாினன் சொன்னான்.\nகழுகு கோபம் கொண்டு வானில் எழுந்து முகிலில் மறைந்தது. அப்போது மேகம் கலைந்தது. இடி இடித்தது. வானம் வளைந்தது. கடவுளின் பொிய வில��� ஒடிந்தது. சந்திரனின் கூாிய கொம்புகள் உடைந்தன.\n\"வடநாட்டு இல்லத்தில் எப்போதும் ஒரு நாற்காலி இருக்கும்\" என்று முணுமுணுத்த இல்மாினன் மீனின்தலையுடன் லொவ்ஹியிடம் சென்றான். \"பாம்பு வயலை உழுதுவிட்டேன். துவோனியின் ஓநாயையும்கரடியையும் அடக்கிவிட்டேன். கடைசியில் பொிய கோலாச்சியையும் பிடித்துவிட்டேன். இப்பொழுது உன்மகளைத் தருவாயா\nவடநாட்டுத் தலைவி வருமாறு சொன்னாள்: \"ஆனாலும் நீ ஒரு பிழை செய்தாய் மீனின் தலையைப்பிய்த்தாய்\n\"நல்ல இடங்களிலேகூட நட்டமில்லாத வெற்றி கிடைக்க மாட்டாது. இதுவோ துவோனியின் கறுப்புநதியிலே கிடைத்த வெற்றி. எனது மணப்பெண் தயாரா\n\"நான் என் மகளை உனக்குத் தருவேன். நீ காத்திருந்த வாத்து உனக்குக் கிடைப்பாள். உனது அணைப்பில்அன்புக் கோழியாய் இருப்பாள்.\"\nஅதன் பின்னர் லொவ்ஹியும் நிலத்தில் இருந்த ஒரு பிள்ளையும் வடநாட்டு மங்கையின் மகிமைகளைப்பாடினார்கள்.\nபிள்ளை இப்படிப் பாடிற்று: \"வானத்தில் ஒரு பொிய கழுகு பறந்தது. அதன் ஒரு சிறகு முகிலைத்தொட்டது. மறு சிறகு கடலலையைத் தொட்டது. வாலிறகு நீாில் பட, தலையிறகு வானில் பட்டது. அதுஅசைந்து பறந்து திரும்பிச் சுழன்று ஆண்களின் கோட்டைக் கூரைக்கு வந்தது. அலகால் அதனைத் தட்டிப்பார்த்தது. ஆனால் அதனால் உள்ளே புக முடியவில்லை. அது பின்னர் பெண்களின் கோட்டையின் செப்புக்கூரையைத் தட்டிப் பார்த்தது. அங்கேயும் உள்ளே புக முடியவில்லை.\n\"பின்னர் இளம் கன்னியர் கோட்டைப் பக்கமாய் வந்தது. அதன் சணல் கூரை வழியாய் உள்ளே நுழைந்தது.கழுகு புகைக் கூண்டுக்குப் பறந்து யன்னலுக்குத் தாவித் தாழ்ப்பாளை நீக்கிச் சுவர்ப் பக்கம் வந்தது.அங்கிருந்த பின்னிய நறுங்குழற் கன்னியரைப் பார்த்தது. அவர்களில் மென்மையான ஒருத்தியை,இனிமையான ஒருத்தியை, முத்தையும் மலரையும் தலையில் சூடிய ஒருத்தியைக் கண்டது.\n\"அந்த மெல்லியளை, அந்த இனியவளை, செம்மை நிறத்தவளை, வெண்மை படைத்தவளைக் கழுகு கைப்பற்றிச்சென்றது.\"\nலொவ்ஹி பாடினாள்: \"எனது அன்புக்குாிய தங்க ஆப்பிளே, என் அருமை மகள், அழகிய கூந்தலாள் இங்கேவளர்வதுபற்றி உனக்கு எப்படித் தொிந்தது அவளுடைய வெள்ளி அணிகளின் ஒளி அங்கே ஒளிர்ந்ததா அவளுடைய வெள்ளி அணிகளின் ஒளி அங்கே ஒளிர்ந்ததாபொன்னின் நகைகளின் ஒலி அங்கே ஒலித்ததாபொன்னின் நகைகளின் ஒலி அங்கே ஒலி��்ததா அல்லது எங்கள் மின்னும் சூாியனும் திகழும் நிலவும்அங்கே தொிந்தனவா அல்லது எங்கள் மின்னும் சூாியனும் திகழும் நிலவும்அங்கே தொிந்தனவா\nபிள்ளை பாடிற்று: \"பாக்கியம் உள்ளவனுக்கு இந்த வீட்டுப் பாதையும் தொிந்தது. பெண்ணுடைய அப்பாகப்பல்கள் கட்டிக் கடலில் விட்டுப் பெரும் புகழ் பெற்ற பொிய பேராளன். பெண்ணுடைய அம்மா கோதுமைரொட்டிகளை தடிப்பமாய்த் தட்டி, வந்தோரை வரவேற்று வயிறாரப் படைக்கும் வளமான சீமாட்டி.\n\"வடநாட்டு மங்கையின் வனப்பும் வடிவும் பிறநாட்டுக்கெல்லாம் எப்படிச் சென்றது என்று எனக்குத் தொியும்.ஒரு நாள் அதிகாலையில் நான் இந்தத் தோட்டப் பக்கம் வந்து வேலியோரம் நின்றபோது, வடநாட்டின்வீட்டிலிருந்து நூல்போலப் புகை எழுந்ததைக் கண்டேன். அவளே திாிகையில் அரைத்துக் கொண்டிருந்தாள்.திருகைக் கைபிடி குயில்போல் ஒலித்தது. கைத்தண்டு வாத்துப்போல இசைத்தது. திாிகையின் சக்கரம்குருவிபோலக் கீச்சிட திருகைக்கல் முத்துப்போல அசைந்தது.\n\"இரண்டாம் முறை நான் வயல் வழியாக வந்தபோது மஞ்சள் நிறத்துப் பசும்புற்றரையில் அவளைக் கண்டேன்.அவள் அங்கே சிவப்புச் சாயத்தைக் கலயத்தில் காய்ச்சினாள். மஞ்சள் சாயத்தைக் கெண்டியில்ஊற்றினாள்.\n\"மூன்றாம் முறை நான் யன்னல் ஓரமாக நடந்து செல்கையில் அவள் துணி நெய்யும் ஓசை கேட்டது.தறியச்சின் ஒலி தனியாகக் கேட்டது. பாறைக் குழியின் கீாியைப்போல நூனாழி அசைந்தது. மரத்தைக் கொத்தும் மரங்கொத்திப் பறவைபோல தறியச்சுப் பல்லின் சத்தம் வந்தது. மரக்கிளைகளில் ஓடும்மரவணிலைப்போல பாவோட்டுச் சத்தம் பரபரத்தது.\"\n\"நல்லது\" என்றாள் வடநிலத் தலைவி. \" 'மகளே, `பள்ளத்தாக்குப் பக்கம் போகாதே அங்கு நின்றுபாடாதே கழுத்தின் வளைவையும் கைகளின் வெண்மையையும் பிறருக்குக் காட்டாதே இளம் மார்பின்எழுச்சியையும் ஏனைய உறுப்புகளின் வளர்ச்சியையும் ஒருவருக்கும் காட்டாதே இளம் மார்பின்எழுச்சியையும் ஏனைய உறுப்புகளின் வளர்ச்சியையும் ஒருவருக்கும் காட்டாதே' என்று நான் உனக்குச்சொல்லவில்லையா\n\"இலையுதிர் காலத்திலும் கோடையிலும் வசந்தத்திலும், ஏன் விதைப்புக் காலத்திலும்கூட, 'நாங்கள்இரகசியமாக ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு சின்னதாக மட்டும் ஒரு யன்னல் வைக்க வேண்டும். அதற்குள்மறைவாக எங்கள் பெண் இருந்து தறிவேலை செய்ய வ���ண்டும்' என்று அடித்துக் கொண்டேனே. அப்படிச்செய்திருந்தால், பின்லாந்து மாப்பிள்ளைகள் அவளைப்பற்றி அறிய வாய்ப்பில்லாமல் போயிருக்குமே\nநிலத்தில் இருந்த இரண்டு வாரக் குழந்தை இப்படிச் சொன்னது: \"ஒரு சடைத்த மயிர்க் குதிரையைக்கூடமறைத்து வைக்கலாம். ஆனால் நீண்ட கூந்தலுள்ள பருவ மங்கையைப் பதுக்கி வைப்பது சுலபமல்ல. நடுக்கடலில் கற்கோட்டை கட்டி உன் மகளைத் தடுத்து வைத்தாலும் உருக்கு லாடன் அடித்த குதிரையில் உயர்ந்ததொப்பியுடன் வரும் மாப்பிள்ளையை உன்னால் தடுக்க முடியாது.\"\nஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் வீடு திரும்பிய வைனாமொயினன், \"ஆ, நான் எவ்வளவு ஒருதுர்ப்பாக்கியசாலி. இளம் வயதிலேயே ஒரு பெண்ணை மணக்கத் தொியாமல் போய்விட்டதே மனிதன்வாழ்க்கையில் எதற்காகவும் வருத்தப்படலாம். ஆனால் இளமையில் திருமணம் செய்வதற்கோ இளமையில்குழந்தைகளைப் பெறுவதற்கோ அவன் வருந்தமாட்டான்,\" என்று சொன்னான்.\n\"ஒரு முதியவன் ஒரு பெண்ணை அடையவோ நீச்சல் போட்டியில் வெல்லவோ படகுப் போட்டியில்வெற்றிபெறவோ விரும்பினால், அவன் ஓர் இளைஞனுடன் போட்டியிடவே கூடாது,\" என்று அவன் மேலும்சொன்னான்.\nவடநாட்டு மங்கைக்கும் இல்மாினனுக்கும் திருமணம் நிகழ்ந்தபோது நடைபெற்ற கொண்டாட்டம்பற்றியும்தெய்வீகப் பானம் அருந்தியதுபற்றியும் இப்போது பார்க்கலாம்.\nவடநாட்டின் இல்லங்களில், திருமணக் கொண்டாட்டத்துக்கான ஆயத்தங்கள் வெகு காலமாக நடந்துகொண்டிருந்தன.\nகரேலியா என்னும் இடத்தில் ஒரு பொிய எருது வளர்ந்தது. அது ஒன்றும் பொியதுமல்ல; ஆனால் அத்தனைசிறியதுமல்ல. நடுத்தரமான ஒரு கன்றுக்குட்டி. ஹமே என்னும் இடத்தில் அதன் வால் ஆடியது. கெமியொக்கிஎன்னும் நதியில் அதன் தலை அசைந்தது. அதன் கொம்பின் நீளம் அறுநூறு அடி. அதன் வாய்ப்பூட்டின் அளவுதொள்ளாயிரம் அடி. ஒரு கீாி அதன் நுகக்கட்டின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு ஓடி முடிக்க ஒருவாரம் எடுக்கும். ஒரு தூக்கணங் குருவி அதன் ஒரு கொம்பிலிருந்து மறு கொம்புக்கு, இடையில்ஓய்வெடுக்காமல் பறந்து செல்ல ஒரு நாள் பிடிக்கும். கோடை அணில் ஒன்று அதன் கழுத்திலிருந்து வால்நுனியை நோக்கி ஓடிற்று. [13]ஒரு மாதத்தில் அது இலக்கை அடைந்ததாகச் செய்தியில்லை.\nபின்லாந்தின் பிரமாண்டமான அந்தக் கன்றுக்குட்டியை வடநாட்டுக்குக் கொண்டு வந்தனர். கொண்டுவரும்போதுஅதன் கொம்புகளை நூறுபேர் பிடித்திருந்தனர். வாய்ப்பூட்டை ஆயிரம்பேர் பிடித்திருந்தனர். அதுசாியொலா கால்வாய் ஓரம் புல் மேய்ந்தபோது, அதன் முதுகு முகிலில் முட்டியது. அந்த முரட்டுக் காளையைஅடித்து நிலத்தில் வீழ்த்த வல்ல வீரவாலிபன் ஒருவன்கூட இருக்கவில்லை.\nகரேலியாவிலிருந்து ஓர் அந்நியன் வந்தான். அவனுக்குப் பெயர் விரோக்கன்னாஸ். \"பாவம் எருதுபொறப்பா, பொறு தடியால் உனது மண்டையை அடித்து நொருக்க நான்தான் வந்துவிட்டேனே அதன் பிறகுஅடுத்த கோடையில் அசைக்க உனக்கு வாய் இருக்காது\" என்றான் அவன்.\nவிரோக்கன்னாஸ் என்ற அந்தக் கிழவன் காளையைப் பிடிக்கப் போனான்; பிடித்து அடிக்கப் போனான்.காளை தலையைத் திருப்பிற்று. கறுத்த விழிகளை உருட்டிற்று. கிழவன் போய்ப் பற்றைக்குள் விழுந்தான்.பக்கத்து மரத்தில் பாய்ந்து ஏறினான்.\nகாளையை வீழ்த்தக் கவின்மிகு கரேலியாவிலிருந்து ஒருவனைக் கொண்டு வந்தார்கள். பின்லாந்தின்பரந்த பிரதேசத்திலிருந்தும் ஒருவனைக் கொண்டு வந்தார்கள். அமைதி நாடான ரஷ்யாவிலிருந்தும்கொண்டு வந்தார்கள். லாப்புலாந்தின் விாிந்த வௌிகளிலிருந்தும், வலிமைமிக்க துர்யாவிலிருந்தும்,ஏன், துவோனலா என்னும் மரண உலகிலிருந்தும்கூடக் கொண்டு வந்தார்கள். எருதை அடிக்க வல்லவன்அகப்படவில்லை.\nபரந்த கடலில் எழுந்த அலைகளில் காளையை வீழ்த்த ஒருவனைத் தேடினர். கடலிலிருந்து ஒரு கறுத்தமனிதன் தோன்றினான். அவன் ஒன்றும் பொியவனல்லன; ஆனால் அத்தனை சிறியனுமல்லன். ஒருசட்டியினுள்ளே ஒடுங்கிப் படுப்பான். ஓர் அாிதட்டின் கீழே அடங்கி நிற்பான்.\nஅவனது கைமுட்டி இரும்பால் ஆனது. அவனது உரோமமும் இரும்பால் ஆனது. அவனுடைய தொப்பியும் காலணிகளும் கல்லால் ஆனவை. செப்புப் பிடி போட்ட தங்கக் கத்தி கரத்தில் இருந்தது. அந்தச் சிறிய மனிதன் காளையைக் கண்டான். கழுத்தில் அடித்தான். கவிழ்த்து நிலத்தில் கலங்க அடித்தான்.\nஅதிலிருந்து விவாகக் கொண்டாத்துக்குப் பொிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கிடைத்ததோ நூறுபீப்பாய் இறைச்சி; அறுநூறு அடி பதனிறைச்சி; ஏழு தோணி இரத்தம்; ஆறு பீப்பாய் கொழுப்பு;அவ்வளவுதான்\nவடநாட்டில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. கூரையில் நின்றொரு கோழி கூவினால், அதுநிலம்வரைக்கும் வந்து கேட்காது; அவ்வளவு உயரம் கொல்லையில் நின்றொரு நாய் குரைத்தால்,முன்வாசல்வரை வந்து கேட்காது; அவ்வளவு தூரம்\nபின்னர் லொவ்ஹி என்னும் வடநிலத் தலைவி பொிய கூடத்தின் நடுவில் வந்து நின்று, \"திருமணத்துக்குவரும் அத்தனை பேருக்கும் மது வழங்க வேண்டுமே ஆனால் 'பீர்' எப்படிப் பிறந்தது ஆனால் 'பீர்' எப்படிப் பிறந்தது அதை எப்படிவடிப்பது\nஅடுப்புப் புகட்டில் அமர்ந்திருந்த ஒரு முதியவன், \" 'பீர்' என்னும் பானம் பார்லியிலிருந்து பிறந்தது.அதற்குப் போதைச் செடியையும் சேர்த்து வடித்தால் சுவையைக் கேட்கவா வேண்டும் ஆனால் நீரும் நெருப்பும் அதற்கு அவசியம்\" என்றான்.\n'பீர்' பிறந்த கதையை அவன் தொடர்ந்து இவ்விதம் சொன்னான்.\n\"பூமியை உழுதபோது போதைச் செடி இளம் நாற்றாக நாட்டப்பட்டது. கலேவலாவின் கிணற்று ஓரத்திலும்ஒஸ்மோவின் வயல் வௌிகளிலும் காஞ்சோன்றிச் செடிபோல கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டது. அதில்ஓர் இளம் தளிர் வந்தது. உரமாய் எழுந்தது. பசுமையாய்ப் படர்ந்தது. ஒரு சிறிய மரத்தில்தொற்றியது; தழுவியது; தொடர்ந்தேறிச் சென்றது.\n\"இதே நேரத்தில் ஒஸ்மோவின் புதிய வயல்களில் அதிர்ஷ்டக் கடவுள் பார்லியை விதைத்தார். பார்லிபார்வைக்குச் சிறப்பாய் வளர்ந்தது. உயர்ந்து எழுந்து உரமாய் நின்றது.\n\"போதைச் செடி மரத்தில் இருந்தது. பார்லிச் செடி வயலோரத்தில் நின்றது. கிணற்றின் உள்ளேகுளிர்ந்த நீர்இருந்தது. மூவரும் கலந்து இப்படிப் பேசினார்கள். 'நாங்கள் மூவரும் கூடுவது எக்காலம்தனித்த வாழ்க்கை துன்பத்தைத் தரும். இருவர் மூவர் சேர்வதே இன்பம்.'\n\"அவள் ஒஸ்மோவின் வம்சத்தில் வந்தவள். அதனால் அவளை ஒஸ்மத்தாள் என்று அழைப்பர். அவளே 'பீரை'வடிக்கும் பக்குவம் தொிந்தவள். ஒரு கோடை நாளில், அந்தத் தீவின் பனிப்புகார் படிந்தகடல்முனையோரம்,அவள் பார்லியில் ஆறு மணிகளை எடுத்தாள். போதைச் செடியில் ஏழு கதிர்களைக் கொய்தாள். தண்ணீரை எட்டு அகப்பையில் அள்ளினாள். அவற்றைப் பானையில் போட்டு அடுப்பில் எாித்தாள். பார்லி 'பீரா'ய் வடியத் தொடங்கிற்று. வடிந்த 'பீரை' மிலாறு மரத்துச் சாடியில் ஊற்றினாள்.\n\"ஆனால் அந்த 'பீர்' புளிக்கவில்லை; நுரைக்கவில்லை; பொங்கவுமில்லை. அவள் யோசித்தாள்:'இதற்கு இன்னும் என்ன செய்யலாம். எதைப் போட்டு நுரைக்க வைக்கலாம்\n\"அவள் கலேவலாவில் பிறந்த கவினுறு மங்கை. அவளுக்கு மெதுமையான விரல்கள். பதுமைபோல நடப்பாள்.நடந்து திாிந்து சிந்தித்த வேளையில் நிலத்தில் ஒரு சிராய்த் துண்டைக் கண்டாள். அதை எடுத்தாள்.'இது ஒரு பூவையின் பூப்போன்ற விரல்களில் இருந்தால், இதிலிருந்து என்ன செய்யலாம்\n\"அவள் சிராய்த் துண்டைக் கைகளில் எடுத்தாள். கைகளால் தேய்த்தாள். தனது தொடைகளிலும் தேய்த்தாள்.அதிலிருந்து வெள்ளை அணிலொன்று பிறந்தது.\n\"அந்த அணிலைத் தன் மகன் எனக் கருதி அறிவுரை சொன்னாள். 'தங்க அணிலே. தரணியின் அழகே,காட்டு மலரே, இப்போது தப்பியோவின் இல்லமான காட்டுக்குச் செல் அங்கே சடைத்த மரத்தில்சட்டென்று ஏறு அங்கே சடைத்த மரத்தில்சட்டென்று ஏறு கழுகு உன்னைக் காணமாட்டாது. கண்டு உன்னைக் கவர்ந்து செல்லாது. ஊசியிலை மரத்தின்கூம்புக்காய்களை எடு கழுகு உன்னைக் காணமாட்டாது. கண்டு உன்னைக் கவர்ந்து செல்லாது. ஊசியிலை மரத்தின்கூம்புக்காய்களை எடு அவற்றின் செதில்களைக் கொண்டுவந்து என்னிடம் கொடு அவற்றின் செதில்களைக் கொண்டுவந்து என்னிடம் கொடு\n\"சடைவால் அணில் சுழன்று திரும்பி வெட்டவௌியை ஓடி முடித்து, மூன்று பொழில்கள் முழுவதும் கடந்து,தப்பியோவின் வனத்தை அடைந்தது. ஊசியிலை மரங்கள் மூன்றும் தோவதாரு நான்கும் அங்கே நின்றன.தேவதாருவில் காய்களைப் பறித்தது. ஊசியிலை மரத்தில் இலைகளை ஒடித்தது. திரும்பி வந்துஒஸ்மத்தாள் என்னும் பெண்ணிடம் கொடுத்தது.\n\"அவள் அதை 'பீாி'ல் போட்டாள். 'பீர்' புளிக்கவுமில்லை; பொங்கவுமில்லை.\n\"அந்தக் கலேவலாவின் கவினுறு மங்கை இன்னொரு சிராய்த் துண்டை நிலத்தில் கண்டாள். அதைக் கைகளில்எடுத்தாள். கைகளால் தேய்த்தாள். தனது தொடைகளிலும் தேய்த்தாள். தங்க நெஞ்சுடன் ஒரு கீாிதோன்றிற்று. 'தங்க மகவே, கரடிகள் பதுங்கி வாழும் பாறைக் குகைக்கு விரைந்து சென்று, சொட்டும்நுரையைப் பாதத்தில் ஏந்தி பத்திரமாகத் திரும்பி வந்திடு' என்று அவள் கீாிக்குச் சொன்னாள்.\n\"பாறைக் குகைக்குக் கீாி சென்றது. இரும்பிலும் உருக்கிலும் உயர்ந்து நின்ற மலைகளில் ஏறியது. அங்கேபோர் புாியும் கரடிகளின் வாயில் நுரை வழிவதைக் கண்டது. கீாி அதனைச் சேர்த்து, வீடு திரும்பி,அழகியின் கையில் அதனைக் கொடுத்தது.\n\"அவள் அதை 'பீாி'ல் போட்டாள். 'பீர்' புளிக்கவுமில்லை; பொங்கவுமில்லை. 'இனி எதைக்கொண்டு வந்து இதில் போடலாம்\n\"புல் [14]நெற்று ஒன்று நிலத்தில் கிடந்தது. முன்போலவே அதனைக் கைகளில் எடுத்துத் தொடைகளில்தேய்த்தாள். வண்டு ஒன்று வந்து பிறந்தது.\n\" 'வண்டே, வண்டே, பசும் புற்றிடலின் மலர்களின் அரசே, நீ இப்போது கடல் நடுவே இருக்கும்தீவுக்குப் போவாய் அங்கே செம்புப் பட்டி அணிந்த பாவை ஒருத்தி உறக்கத்தில் இருப்பாள். தேன்சொட்டும் புல்லினம் அவளைச் சுற்றிலும் இருக்கும். ஒளிரும் பூக்களின் நுனியிலிருந்தும் பூக்களின்பொன்வாய்க் கிண்ணங்களிலிருந்தும் தேனை எடுத்து இறகில் சுமந்து இங்கே திரும்பி என்னிடம்சேர்ப்பாய் அங்கே செம்புப் பட்டி அணிந்த பாவை ஒருத்தி உறக்கத்தில் இருப்பாள். தேன்சொட்டும் புல்லினம் அவளைச் சுற்றிலும் இருக்கும். ஒளிரும் பூக்களின் நுனியிலிருந்தும் பூக்களின்பொன்வாய்க் கிண்ணங்களிலிருந்தும் தேனை எடுத்து இறகில் சுமந்து இங்கே திரும்பி என்னிடம்சேர்ப்பாய்\n\"விரைந்தது வண்டு. ஒரு கடல் கடந்து, மறு கடல் கடந்து, மூன்றாம் கடலையும் கடந்து தீவை அடைந்தது.உறக்கத்தில் இருந்த அாிவையைக் கண்டது. ஈய நகைகளை மார்பில் அணிந்திருந்த அவளின் அருகில் தேன்வயல்கள். பொன் மலர்களும் வெள்ளிப் புற்களும் இடுப்புப் பட்டியில் இருந்தன. தனது இறகுகளைப் புல்லிலும்பூவிலும் தோய்த்துத் தேனை எடுத்த வண்டு ஒஸ்மத்தாளிடம் திரும்பி வந்தது.\n\"கலேவலாவின் கவனுறு மங்கை அந்தத் தேனை 'பீாி'ல் ஊற்றினாள். நுரைத்து எழுந்த 'பீர்' அந்தத்தொட்டியின் விளிம்பு வரைக்கும் வந்து தரையில் வழியப் பார்த்தது.\n\"குடிக்கும் மன்னாகள் குடிக்க வந்தனர். அவர்களில் முதன்மையாக நின்றான் செங்கன்னம் படைத்த போக்கிாிலெம்மின்கைனன். பானத்தை வடித்த பாவை இப்படிச் சொன்னாள்: 'இந்த நாள் ஒரு தீயநாளாகிவிட்டதே நான் வடித்த பானம் தொட்டியில் நிரம்பி நிலத்தில் வழிகிறதே நான் வடித்த பானம் தொட்டியில் நிரம்பி நிலத்தில் வழிகிறதே\n\"மரத்திலிருந்த சிவப்புக் குருவி சொன்னது. வீட்டிறப்பில் இருந்த இன்னொரு குருவியும் இவ்வாறுசொன்னது: 'இந்த 'பீர்' தீயதல்ல. இது அருந்துவதற்குச் சிறந்த பானம். செப்பு வளையங்கள் பூட்டியசிந்தூர மரப் பீப்பாய்களில் அடைத்துக் களஞ்சிய அறையில் வைக்கலாம்.'\n\"கலேவலா என்னும் இடத்தில் 'பீர்' என்னும் பானம் வடிக்கத் தொடங்கிய கதை இதுதான். அன்றிலிருந்து இந்த 'பீர்' மக்களிடையே நல்ல பானம் என்று நல்ல மதிப்பைப் பெற்றது. இது உயர்ந்த மனிதருக்குச்சிறப்பைத்தந்தது. நங்கையருக்கு நகைப்பைத் தந்தது. ஆண்களின் மனங்கள் ஆனந்தம் கொண்டன. மூடரை மேலும் மூடராய்மாற்றிற்று\" என்று முடித்தான் அடுப்புப் புகட்டில் இருந்த அந்த முதியவன்.\nவடநிலத் தலைவி இந்தக் கதையைக் கேட்டதும் பொிய தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினாள். அதில்போதிய பார்லியைப் போட்டாள். போதைச் செடியின் தளைகளைச் சேர்த்தாள். மிலாறு மரச்சாடிகளில் அடைத்து வைப்பதற்கு வலிமையுள்ள மதுபானத்தை வடிக்கத் தொடங்கினாள். மாதக் கணக்காகக்கற்களைச் சூடேற்றினாள். கோடை கோடையாக நீரைக் கொதிக்க வைத்தாள். காடு காடாக விறகுவெட்டி எாித்தாள். கிணறு கிணறாக நீரை அள்ளிச் சுமந்தாள். காடுகள் விறகில்லாமல்வெறுமையாகின. ஏாிகள் நீாில்லாமல் காய்ந்து போயின. கடைசியில் வடநாட்டு விழாவில் குடிக்கும்மாந்தர் குடித்து மகிழப் பீப்பாய்களில் 'பீர்' தயாராயிற்று.\n'பீர்' வடித்த அடுப்புகளிலிருந்து எழுந்த புகை வடநாட்டில் பாதியை நிறைத்தது. கரேலியாமுழுவதையும் இருட்டாக்கி மறைத்தது. இதைக் கண்ட மக்கள் வியந்தனர். ஒருவரையொருவர் இவ்வாறுவினவினா: \"இது என்ன புகை சிறிதாக இருப்பதால் இது போர் காலத்துப் புகையல்ல. பொிதாகஇருப்பதால் இடையர் மூட்டிய தீயாகவும் இருக்காது.\"\nலெம்மின்கைனனின் தாய் தண்ணீர் எடுக்க அருவிக்குப் போனாள். அப்பொழுது வடக்கில் எழுந்த தடித்தபுகையைக் கண்டாள். \"போாினால் எழுந்த புகைதான் அது\" என்று சொன்னாள்.\nஅதைக் கண்ட லெம்மின்கைனன், \"அது போர்ப் புகைதானா என்று நானே அருகில் போய்ப் பார்த்துவருகிறேன்\" என்றான்.\nஅவன் அருகில் சென்று அது போர்ப் புகையல்ல என்பதைத் தொிந்து கொண்டான். சாியோலா என்னும்நீாிணை வாயிலில் மது வடிக்கும் நெருப்பு அது என்பதையும் அறிந்து கொண்டான்.\nநீாிணைக்கு இந்தப் பக்கம் நின்ற அவனுடைய ஒரு கண் சுழன்றது. மறு கண் சாய்ந்தது. வாயையும் கோணிவளைத்து நௌித்தான். \"மாமி, என் ஆசை மாமி, வடபுல நாட்டின் மதிப்பான தலைவி, இந்தலெம்மின்கைனன் உனது மகளைத் திருமணம் செய்யும் நாளில் ஒன்றுசேரும் மக்கள் எல்லோரும் நன்றாகக் குடிக்க மதுவை சிறப்பாகக் காய்ச்சு\nவடநாட்டில் நடைபெறப்போகும் திருமண விழாவில் கூடும் விருந்தினா குடிப்பதற்கு, கல்லினால் கட்டியகளஞ்சியக் கூடங்களில் செப்பு வளையங்கள் பூட்டிய மிலாறு மரப் பீப்பாய்களில் ��து பொங்கிப் புளித்துப்பதமாக இருந்தது. லொவ்ஹி உணவு வகைகளை ஆயத்தம் செய்தாள். கலயங்கள் கலகலத்தன. சட்டிகள்சலசலத்தன. கெண்டிகள் கொதி கொதித்தன. பொிய பொிய ரொட்டிகளைச் சுட்டாள். அாியபலகாரங்கள் அளவில்லாமல் செய்தாள்.\nரொட்டிகள் சுட்டு முடிந்ததும் பலகாரங்கள் தயாரானதும் களஞ்சியக் கூடத்தில் இருந்த மது இவ்வாறு சொன்னது: \"குடிப்பவன் இப்போது இங்கே வரலாம். சுவைப்பவன் இப்போது இங்கே வரலாம். என்னைப்புகழ்ந்து பாட ஒரு தரமான பாடகனும் வரலாம்.\"\nஒரு தரமான பாடகனைத் தேடித் திாிந்தனர். வஞ்சிர மீனை அழைத்து வந்தனர். கோலாச்சி மீனைக்கூட்டி வந்தனர். ஒன்றுக்கு வாய் கோணல். அடுத்தற்கு பற்களில் நீக்கல். ஒரு பிள்ளையைக் கொண்டுவந்தனர். பிள்ளையின் நாக்குத் தடித்தது. அடி நாக்கு விறைத்தது.\nபீப்பாயில் இருந்த சிவந்த மதுபானம் சினந்து எழுந்தது. \"என்னைப் புகழ்ந்து பாட ஒரு தரமான பாடகன்வராவிட்டால், உடைப்பேன் பீப்பாயின் வளையத்தை பெயர்ப்பேன் அடித் தட்டை\nபின்னர் லொவ்ஹி திருமண விழாவுக்கு அழைப்புகளை அனுப்பினாள். \"ஓ, எனது சிறிய வேலைக்காரப்பெண்களே, சிறப்பான விருந்தினரை விழாவுக்கு அழையுங்கள் எளியவரை ஏழைகளை கூன் குருடு முடம்நொண்டி அனைவரையும் அழையுங்கள் எளியவரை ஏழைகளை கூன் குருடு முடம்நொண்டி அனைவரையும் அழையுங்கள் குருடரைத் தோணியில் ஏற்றி வாருங்கள் குருடரைத் தோணியில் ஏற்றி வாருங்கள் நொண்டியைக் குதிரையில்ஏற்றி வாருங்கள் முடவரைச் சறுக்கு வண்டியில் இழுத்து வாருங்கள் வடநில மக்களும் வரட்டும் ஒரு சிறந்த பாடகனாக வைனாமொயினனை அழையுங்கள் ஆனால் தூரநெஞ்சினன் என்றுஅழைக்கப்படும் அஹ்தி என்ற பெயருமுடைய லெம்மின்கைனனை மட்டும் அழைக்க வேண்டாம் ஆனால் தூரநெஞ்சினன் என்றுஅழைக்கப்படும் அஹ்தி என்ற பெயருமுடைய லெம்மின்கைனனை மட்டும் அழைக்க வேண்டாம்\n\"ஏன் லெம்மின்கைனனை மட்டும் வேண்டாம்\" என்று அடிமைப் பெண் கேட்டாள்.\n\"அவன் ஒரு சண்டைக்காரன். திருமண விழாக்களில் அவமானத்தை உண்டாக்குபவன். புனிதமான ஆடையில்இருந்தாலும்கூட மங்கையாின் தூய்மையை மாசுபடுத்த நினைப்பவன்\" என்று லொவ்ஹி சொன்னாள்.\n\"அவனை எங்களுக்கு எப்படித் தொியும்\" என்று கேட்டாள் அடிமைப் பெண்.\n\"அவனை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்தப் போக்கிாி வளைகுடாப் பக்கத்தில் வசிப்பவன்.\"\nஅந்த அடி���ைப் பெண் ஆறு வழிகளில் அனுப்பினாள் அழைப்பை எட்டுப் பாதையில் விட்டாள் செய்தியை எட்டுப் பாதையில் விட்டாள் செய்தியைவடநில மக்கள் அனைவரையும் அழைத்தாள். கலேவலா மக்கள் எல்லோரையும் கூப்பிட்டாள். எளியவர்ஏழைகள் அனைவரையும் அழைத்தாள். ஆனால் லெம்மின்கைனனுக்கு மட்டும் அழைப்பே இல்லை.\nவடநாட்டுத் தலைவி திருமண விழா அலுவல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சவுக்கு வீசும் சத்தமும் சறுக்குவண்டியின் ஓசையும் ஒருங்கே கேட்டன. வடமேல் பக்கமாய் விழிகளை வீசினாள். கதிரவன் கீழேதலையைத் திருப்பினாள். 'இந்தக் கரையை நோக்கி என்ன இவ்வளவு கூட்டம் போருக்கு வரும் படையோ'என்று அதிசயித்தாள். அவள் அருகில் சென்று, மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்பதையும் மக்களின்மத்தியில் மாப்பிள்ளை இருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டாள்.\n\"காற்று அடிக்கிறதோ, காடெல்லாம் சாிகிறதோ, கடலலைதான் புரள்கிறதோ, கூழாங்கல்உருள்கிறதோ என்றெல்லாம் நினைத்தேனே\" என்ற லொவ்ஹி மேலும் சொன்னாள். \"கிட்ட வந்துபார்த்தால், காற்றும் அடிக்கவில்லை. காடெல்லாம் சாியவில்லை. கடலலையும் புரளவில்லை. கூழாங்கல்உருளவில்லை. மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் சறுக்கு வண்டியிலே. கூட வந்தார் கூட வந்தார்இருநூறு பேரே\nலொவ்ஹி தொடர்ந்தாள். \"இவ்வளவு பேருக்கு மத்தியில் நான் மாப்பிள்ளையை எப்படி அறியலாம் அவரைநன்றாக அறியலாம் காட்டு மரங்களின் நடுவில் ஒரு சிறுபழச் செடி போலச் சிறப்பாக இருப்பார்.சிறுசெடிகளின் நடுவில் சிந்தூர மரம்போலச் செழிப்பாக இருப்பார். விண்மீன்கள் நடுவில்வெண்ணிலவுபோல வனப்பாக இருப்பார்.\n\"கறுப்புக் குதிரையில் மருமகன் வருவது பசியெடுத்த ஓநாயில் வருவது போலவும் இரைதேடும் காக்கைமேல்வருவது போலவும் பறக்கும் மாயக் கழுகுமேல் வருவது போலவும் இருக்கிறது. ஏர்க்காலில் ஆறு தங்கப்பறவைகளும் கடிவாளத்தில் ஏழு நீலக் குருவிகளும் இசைக்கின்றன.\"\nதெரு கலகலப்பாக இருந்தது. கிணற்றடியில் சத்தம் கேட்டது. முற்றத்துக்கு வந்தார் மருமகன். அவர்கூட்டத்தில் கடைசியிலும் இல்லை; முதலிலும் இல்லை; நடுவினில் இருந்தார்.\n\"ஓ, இளைஞர்களே, வீரர்களே, முற்றத்துக்கு வாருங்கள் கடிவாளத்தைக் கழற்றுங்கள்\" என்று கூறினாள் லொவ்ஹி.\nஇல்மாினனின் குதிரை அலங்கார வண்டியை இழுத்துக் கொண்டு முற���றத்துக்கு வந்தது. முதியவள்வேலைக்காரருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்தாள். \"அழகிய தொழிலாளரே, செப்பு ஏர்க்காலிலிருந்துகுதிரையை அவிழுங்கள் ஈயத்து நெஞ்சுப் பட்டியையும் தோல் கடிவாளத்தையும் கழற்றுங்கள் ஈயத்து நெஞ்சுப் பட்டியையும் தோல் கடிவாளத்தையும் கழற்றுங்கள் பட்டுக்கடிவாளமும் வெள்ளி வாய்ப்பூட்டும் கொண்ட குதிரையைப் பக்குவமாகக் கொண்டு செல்லுங்கள் பட்டுக்கடிவாளமும் வெள்ளி வாய்ப்பூட்டும் கொண்ட குதிரையைப் பக்குவமாகக் கொண்டு செல்லுங்கள் புதிதாகப்பனிமழை பொழிந்த வெண்மையான தரையில் அது உருண்டு புரளட்டும் புதிதாகப்பனிமழை பொழிந்த வெண்மையான தரையில் அது உருண்டு புரளட்டும் தேவதாருவின் வேரடியில் பாயும்அருவியின் சுவையான நீரை அது குடிக்கட்டும் தேவதாருவின் வேரடியில் பாயும்அருவியின் சுவையான நீரை அது குடிக்கட்டும் தங்கக் கூடையிலிருந்தும் வெள்ளிப் பெட்டியிலிருந்தும்கழுவிய பார்லியை, சுட்ட ரொட்டியை, கோடைக் கோதுமையை தானியத்துடன் கலந்து உணவாகக்கொடுங்கள் தங்கக் கூடையிலிருந்தும் வெள்ளிப் பெட்டியிலிருந்தும்கழுவிய பார்லியை, சுட்ட ரொட்டியை, கோடைக் கோதுமையை தானியத்துடன் கலந்து உணவாகக்கொடுங்கள் பின்னர் உயர்ந்த ஓர் இடத்தில் சிறந்த ஓர் இலாயத்துக்கு இழுத்துச் செல்லுங்கள் பின்னர் உயர்ந்த ஓர் இடத்தில் சிறந்த ஓர் இலாயத்துக்கு இழுத்துச் செல்லுங்கள் அதற்குப்புல்லாிசியைக் கொடுங்கள் கடற்குதிரை எலும்புச்சீப்பினால் அதை மென்மையாக வாாி வெள்ளியாலும் தங்கத்தாலும் செம்பாலும் இழைத்த போர்வையால்மூடுங்கள்\n\"இளைஞரே, ஊர் மக்களே,\" என்ற லொவ்ஹி தொடர்ந்து சொன்னாள். \"மருமகனை உள்ளே அழைத்துவாருங்கள் தொப்பியையும் கையுறைகளையும் கழற்றிவிட்டு அழைத்து வாருங்கள் தொப்பியையும் கையுறைகளையும் கழற்றிவிட்டு அழைத்து வாருங்கள் பொறுங்கள்... இந்தக்கதவையும் கதவு நிலையையும் கழற்றாமல் அவர் உள்ளே நுழைவாரா என்று பார்க்கிறேன். இந்த உத்தரத்தைஉயர்த்தாமல் படிக்கட்டைப் பணிக்காமல் சுவரை இடிக்காமல் சுவர் விட்டத்தை நகர்த்தாமல் மருமகன் உள்ளேவருவாரா\n\"அடடா, அவர் கதவு நிலையிலும் பார்க்க உயரமானவர். உத்தரத்தை உயரத் தூக்குங்கள் வாயிற்படியைப்பணியுங்கள் உயர்ந்த மருமகன் உள்ளே வரட்டும்\n\"மாப்பிள்ளை உள்ளே வந்துவிட��டார். அழகுத் தெய்வமே, அர்ப்பணித்தேன் நன்றியை. இனி இல்லத்தின்உள்ளே கொஞ்சம் பார்க்கலாம். இங்கே மேசைகள் கழுவப்பட்டனவா வாங்குகள் சுத்தமாக இருக்கின்றனவா\n\"அப்பாடா, வீடு நன்றாக இருக்கிறது. பக்கச் சுவர் பன்றி முள்ளாலும் புறச் சுவர் கலைமான் எலும்பாலும்கட்டப்பட்டன. கதவுச் சுவர் நீர்நாய் எலும்பாலும் கதவின் மேல்நிலை ஆட்டின் எலும்பாலும் ஆனவை. உத்தரம்ஆப்பிள் மரத்தாலும் தூண்கள் மிலாறு மரத்தாலும் அடுப்பின் பக்கம் நீராம்பலாலும் கூரை கெண்டை மீன்செதிலாலும் இயற்றப்பட்டன.\n\"ஒரு வாங்கு இரும்பினாலும் மற்றவைகள் ஜேர்மன் பலகைகளாலும் செய்யப்பட்டன. மேசையெல்லாம் பொன்வேலை. தரையெல்லாம் பட்டு விாிப்பு. அடுப்புகள் செம்பில். அதன் அடித்தளம் கல்லில். தீக் கற்கள்கடற் கற்கள். அடுப்புக்கு ஆசனம் கலேவலா மரத்திலாம்.\"\nஇல்மாினன் உள்ளே நுழைந்ததும், \"இறைவனே, இந்த இல்லத்தில் தங்கி இன்னருள் புாிக\n ஊசியிலை மரத்தின் இச்சிறு குடிலுக்கு உங்கள் வருகை நல்வரவாகுக\" என்றுலொவ்ஹி மாப்பிள்ளையையும் கூட்டத்தினரையும் வர வேற்றாள்.\nலொவ்ஹி, தான் மாப்பிள்ளையை நன்றாகப் பார்ப்பதற்காக மிலாறுப் பட்டையில் தீச்சுடரைக்கொண்டுவரும்படி வேலைக்காாிகளுக்கு ஆணையிட்டாள். பின்னர், \"சே, இந்தச் சுடாில் புகை வருகிறது.இது மாப்பிள்ளையின் அாிய உருவை இருளாகக் காட்டும். இது வேண்டாம் மெழுகுவர்த்தியில் தீச்சுடரைக்கொண்டுவாருங்கள்\nஅடிமைச் சிறு பெண் மெழுகுவர்த்தியில் தீச்சுடர் கொணாந்தாள். இந்த ஒளியில் மாப்பிள்ளையின்கண்களும் முகமும் நன்கு துலங்கின. \"இப்போது மாப்பிள்ளையின் கண்களை நான் நன்றாகப் பார்க்கிறேன். அவை நீலமல்ல; சிவப்பல்ல; துணிபோல் வெள்ளை நிறத்தவையுமல்ல. கடல் நுரைபோல வெளுத்தவை. கடல்நாணல்போலப் பழுத்தவை\" என்றாள் லொவ்ஹி.\nலொவ்ஹி தொடர்ந்தாள். \"இளைஞரே, மாப்பிள்ளையை உயர்ந்த இடத்துக்கு உயர்ந்த ஆசனத்துக்கு அழைத்துவாருங்கள் அவர் சுவருக்கு முதுகு காட்டி, சிவப்பு மேசைக்கு முகம் காட்டி அமரட்டும் அவர் சுவருக்கு முதுகு காட்டி, சிவப்பு மேசைக்கு முகம் காட்டி அமரட்டும் ஆரவாரம் செய்யும்ஊர்மக்களைப் பார்த்தபடி அவர் இருக்கட்டும் ஆரவாரம் செய்யும்ஊர்மக்களைப் பார்த்தபடி அவர் இருக்கட்டும்\nலொவ்ஹி விருந்தாளிகளை நன்கு உபசாித்தாள். வெண்ணெயும் பலகாரமும் வஞ்சிர மீனும் பன்றிஇறைச்சியும் நிறையக் கொடுத்தாள். உணவு வகைகள் தட்டுகளில் குவிந்து கிடந்தன. அடிமைப் பெண்எல்லோருக்கும் மதுபானம் வழங்கினாள். விருந்தாளிகளின் தாடிகள் மதுவின் நுரையால் வெண்மையாகஇருந்தன. மருமகனின் தாடியோ அனைத்திலும் வெண்மை\nவைனாமொயினன் ஒரு நாடறிந்த பாடகன். நிலைபேறுடைய மந்திரப் பாடகன். அவன் மதுவை முதலில்சுவைத்ததும், \"மதுவே, நல்ல மருந்தே, மனிதருக்குப் போதையைத் தராதே பாடலைத் தருவாய் இல்லத் தலைவர்களும் இனிய மனைவியரும் பாடல்கள் எல்லாம் பாடிமுடிந்துவிட்டதாகவும் நாக்குகள் ஓய்ந்துவிட்டதாகவும் நினைக்கிறீர்களா தரம் கெட்ட பானம்வழங்கப்பட்டதால் தரமான பாடல்கள் முழங்கப்படவில்லை என்கிறீர்களா\n\"வடநாட்டின் இந்தத் திருமண விழாவில் யார் பாடப் போகிறீர்கள் வாங்குகளில் இருப்போர் வாய்திறவாமல் வாங்குகள் வந்து பாடமாட்டா. நிலத்தினில் நடப்போர் நாவசையாமல் நிலம் ஒருபோதும்பாடமாட்டாது. யன்னலில் இருப்போர் பாடாது போனால் யன்னல் வந்து பாட்டிசைக்காது.\"\nபால் தாடியுள்ள ஒரு பிள்ளை அடுப்பு ஆசனத்தில் இருந்தது. அது, \"நான் வயதில் மூத்தவனும் அல்லன்.பலத்தில் வலியவனுமல்லன். ஆனால் இரத்தம் நிறைந்த பருத்த மனிதர்கள் இங்கே மௌனமாய் இருப்பதால்,நான் ஒரு மெலிந்தவன், பலம் இல்லாதவன் பாடல்கள் பாடி இந்தப் பொழுதை இனிதாக்க முயல்வேன்\" என்றுசொன்னது.\nஅடுப்பின் புகட்டில் இருந்த முதியவன், \"பிள்ளைகளின் பொய்யையும் சிறு பெண்களின் வெற்றுப் பாடலையும்கேட்பதற்கு இது நேரமல்ல. இங்கே அமர்ந்திருக்கும் அறிஞர் முன்வந்து அாிய பாடல்களைப் பாடட்டும்\" என்றுசொன்னான்.\nஅப்போது வைனாமொயினன், \"கரத்தோடு கரம் கோர்த்துக் கனிவான பாட்டிசைக்க வல்ல இளைஞர்கள்யாராவது இங்கே இருக்கிறீர்களா\nஅதற்கு அந்த முதியவனே மறுமொழி சொன்னான். \"நான் எனது இளம் வயதில் அருவியோரத்திலும்காட்டிலும் காட்டு வௌியிலும் குயில்போல இசைத்துத் திாிந்திருக்கிறேன். அப்போது எனது குரல்உயர்ந்தும் இருந்தது. இனிமையாயும் இருந்தது. ஆற்றில் நீர் ஓடுதல்போல், பனிமழையில் சறுக்கணிகள்வழுக்கிச் செல்வதுபோல், கடலலையில் கப்பல் மிதப்பதுபோல் சீராக இருந்தது. ஆனால் இப்போதுஎன்னால் பாட முடியவில்லை. எனது குரல் இனிமையாக இல்லை. இப்போது எனது குரல் முளைக்கட்டைநிறைந்த வயல���ல் பரம்புப்பலகையை இழுப்பதுபோலக் கரடுமுரடாக இருக்கிறது. தேவதாரு வேரைக் கிண்டிஎடுப்பதுபோல, மணலில் சறுக்கு வண்டி கடகடத்து ஓடுவதுபோல. பாறைக் கல்லில் படகு ஓட்டுவதுபோலஇருக்கிறது.\"\n\"எனவே, என்னுடன் எவருமே பாட முன் வராதபடியால் நானே தனித்துப் பாடு வேன்\" என்றான்வைனாமொயினன். \"நான் பாடகனாகவே பிறந்தவன். பாடல்கள் பாட நான் எவருடைய உதவியையும்நாடமாட்டேன்.\"\nவைனாமொயினன் பாடலைப் பாடினான். தனது ஞானத்தைக் காட்டினான். சொல்லுக்குச் சொல் தொடராகவந்தன. ஆற்றலும் இசையும் ஆற்றொழுக்கானது. கல்மலையில் கற்கள் காணாது போயின. நீராம்பல் மலர்கள்மறைந்து போயின. மாலை இரவு முழுவதும் பாடினான். மங்கையர் வாயில் மென்னகை பிறந்தது. ஆடவர் மனங்கள் பூாித்து மகிழ்ந்தன. அாிய பாடல் என்று அனைவரும் அதிசயப்பட்டனர். அதிசயம் அபூர்வம் என்றுபாராட்டி நின்றனர்.\nபாடலின் முடிவினில், \"எனது ஆற்றலில் எதுவுமே இல்லை. இறைவனின் பாட்டிது. இறைவனின் வார்த்தைகள்.இறைவனின் வரமிது. இறைவன் பாடுவான். மந்திரம் கூறுவான். எவரையும் மயக்குவான். கடலைத் தேனாக்கவல்லவன். கற்களை பயற்றம் மணியாக்க வல்லவன். மணலை மாவூறலாக்குவான். கடற் கல்லை உப்புக்கல்ஆக்குவான். அகன்ற வனங்களை ரொட்டி வயல்களாய், வெறும் காட்டைக் கோதுமை வயல்களாய், சிறியமலைகளைப் பணியாரமாகவும் குன்றத்தைக் கோழியின் முட்டையுமாக்குவான்.\n\"இறைவன் இந்த இல்லத்தைப் பாடுவான். இல்லத்துத் தொழுவத்தைப் பாடுவான். தொழுவத்தில் ஆநிரைநிறையவும் பாடுவான். சிவிங்கி உரோமத்தில் ஆடவர்க்கு ஆடைகள்; அகலத் துணிகளில் அாிவையர்க்குஆடைகள்; மகளிருக்குக் காலணி; மைந்தர்க்குச் செஞ்சட்டை; அனைத்துமே கிடைக்க ஆண்டவன் பாடுவான்.\n\"விழா எடுத்த இந்தத் தலைவனும் தலைவியும் வாழும் வரையிலும் கூடிக் களித்துக் கொண்டாட 'பீர்'என்னும் ஆறு பெருகி ஓடட்டும் தலைவரை வாழ்த்துவீர் இந்தப் பொிய விழா எடுத்ததுபற்றியும் இதில் குடித்து மயங்கிக்களித்ததுபற்றியும் எவரும் எதிர்காலத்தில் வருந்தாது இருப்பார்களாக\nவிழா சிறப்பாக நடந்தது. குடியும் விருந்தும் முடிவுக்கு வந்தன. வடநிலத் தலைவியான லொவ்ஹி மருமகன்இல்மாினனுக்கு இவ்வாறு சொன்னாள்: \"உயர்ந்த பிறவியே, நாட்டின் பெருமையே, நீர் எதற்காக இங்கேகாத்திருக்கிறீர் தந்தையின் அன்புக்காகவா\n\"இல்லை,\" என்று அவள��� மறுமொழியும் சொன்னாள். \"நீர் உமது இனிய மணமகளுக்காகக்காத்திருக்கிறீர். வெகு காலம் பொறுத்தீர். இன்னும் சில காலம் பொறுப்பீர். அவளின் கூந்தலில்பாதிதான் பின்னி முடிந்தது. மறு பாதி இன்னமும் பின்னாமல் உள்ளது. சாி, சாி, இப்போது எல்லாம்முடிந்து விட்டது. உமது வாத்து வந்து கொண்டிருக்கிறாள்.\"\nலொவ்ஹி பின்னர் மகளுக்குச் சொன்னாள். \"விலைப்பட்ட கோழியே, உன் தலைவருடன் விரைவாய்ப்புறப்படு உன்னை ஏற்றவர் வாசலில் நிற்கிறார். குதிரை கடிவாளத்தைக் கடித்து நிற்கிறது. சறுக்குவண்டியும் தயாராக உள்ளது.\n\"பணம் என்றதும் பரவசப்பட்டாய். மோதிரங்களையும் மற்றும் நகைகளையும் கைகளை நீட்டி ஆசையாய்வாங்கினாய். இப்பொழுது ஒளிரும் வண்டியில் ஏறி, வேற்றூர் செல்ல ஆவலாய் இருக்கிறாய். அப்பாவின்வீட்டையும் அம்மாவின் தோட்டத்தையும் பிாிந்து போவதால் உனக்கு வருத்தமே இல்லையா\n\"நீ இங்கே பாதையில் பூத்த பூப்போல் இருந்தாய். காட்டிலே காய்த்த சிறுபழம் போல் இருந்தாய்.படுக்கை விட்டு எழுவாய். வெண்ணெய் உண்பாய். பன்றி இறைச்சி உண்பாய். இங்கே சிந்திக்க உனக்குஎதுவுமே இல்லை. துன்பமும் இல்லைத் தொல்லையும் இல்லை. மேட்டிலே வளர்ந்த மரங்களைப் பற்றிய மனத்துயர்இல்லை. நாளையைப் பற்றிய கவலையும் இல்லை. இலைபோல் இருந்தாய். வண்ணத்துப் பூச்சிபோல பறந்தாய்.மண்ணில் சிறந்த சிறுபழம் போலத் திகழ்ந்தாய்.\n\"இப்போது சொந்த வீட்டைப் பிாிந்து போகிறாய். அந்நிய வீட்டில் அந்நியத் தாயுடன் வாழப்போகிறாய். அங்கே எல்லாம் புதிதாக இருக்கும். ஆயாின் குழலோசை புதிது. கதவுச் சத்தமும் புதிது.வாயிற் சத்தமும் புதிது. இரும்புப் பிணைச்சலின் ஒலியும் புதிதாய்த்தான் இருக்கும்.\n\"இங்கே, இந்த வீட்டில் உனக்கு இருந்த நல்ல பழக்கம் அங்கே இருக்க மாட்டாது. அந்த அந்நிய வீட்டில்வழி புதிது. வாசல் புதிது. போம்வழி புதிது. வரும்வழி புதிது. உனக்கு அங்கே அடுப்பு மூட்டவேதொியாமல் இருக்கும். நீ என்ன ஒரு நாளைக்கு மட்டும் போய்விட்டுத் திரும்பி வருவதாகநினைத்திருக்கிறாயா அடுத்த முறை நீ இங்கு வரும்போது தோட்டத்து முற்றம் ஓர் அடி கூடியிருக்கும்.களஞ்சிய அறையில் ஒரு மரம் உயர்ந்திருக்கும்.\"\nபாவம், புது மணப்பெண் பெருமூச்சு விட்டாள். பெரும் துயர் கொண்டாள். கண்கள் கலங்கிக் கண்ணீர்சொாிந்தாள். \"ஒரு பெண் பருவ��் அடைந்துவிட்டால் அதன்மேல் அவளுடைய பிதா மாதாவுடன் வாழ முடியாதுஎன்பதையும் கணவனின் வண்டியில் கால் வைத்துப் புதுப் பயணம் தொடங்க வேண்டும் என்பதையும் நான்அறிந்துதான் இருந்தேன். இன்று அந்த நாள் வந்தது. எனது ஒரு கால் வீட்டுப் படியிலே. மறு கால்மணாளனின் வண்டிப் படியிலே. நான் வாழ்ந்த, விளையாடி வளர்ந்த இந்த இல்லத்தைவிட்டு நான்மகிழ்ச்சியாகப் புறப்படவில்லை; மனத்துயருடன்தான் போகிறேன்.\n\"வழக்கமாக விவாகமாகிச் செல்லும் மணப்பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்னைப்போலகடுந்துயரும் கனத்த மனமுமாகப் புறப்பட மாட்டார்கள். அவர்களுடைய மனங்கள் வசந்த காலத்துவிடியலைப்போல இருக்கும். எனது மனமோ குளத்தின் தரைமட்டக் கரைபோல இருக்கிறது. கறுத்த முகிலின்இருண்ட கரைபோல் இருக்கிறது.\"\nவீட்டிலே ஒரு வயோதிபப் பெண் இருந்தாள். அவள், \"நான் உனக்குச் சொன்னது நினைவிருக்கிறதாமாப்பிள்ளையின் பார்வையில் பரவசப்படாதே, அவன் உன்னை இதமாக அணைத்துக் கண்களால் மயக்குவான்என்றெல்லாம் எச்சாித்தேன் அல்லவாமாப்பிள்ளையின் பார்வையில் பரவசப்படாதே, அவன் உன்னை இதமாக அணைத்துக் கண்களால் மயக்குவான்என்றெல்லாம் எச்சாித்தேன் அல்லவா அவனுடைய வாயிலும் தாடையிலும் பிசாசே வாழும்.\"\nஅந்த முதியவள் தொடர்ந்து சொன்னாள். \"நான் சொல்வதைக் கேள், பெண்ணே அப்பா உன்னை வெண்ணிலவுஎன்றார். அம்மா உன்னை ஆதவனின் கதிர் என்றாள். சகோதரன் உன்னை நீாின் ஒளி என்றான்.சகோதாி உன்னை நீலத் திரை என்றாள். இப்பொழுது நீ அந்நியர் வீட்டுக்குப் போகிறாய். அந்நியர்என்றும் அன்னைபோல் ஆகார். அன்பும் அமைதியும் அங்கெல்லாம் காணாய். மரக் கொம்பு என்று மாமாசொல்வார். மான் இழுக்கும் சறுக்கு வண்டி என்று மாமியும் சொல்வாள். படிக்கட்டு என்று மைத்துனன்சொல்வான். பாதகி என்று மைத்துனி சொல்வாள்.\n\"அங்கே நீ புகாராய் நகர்ந்து புகையாச் சுழன்றால்தான் வரவேற்பு இருக்கும். ஆனால் இனிமேல் ஒருபறவையின் சுதந்திரம் ஓர் இலையின் சுயாதீனம் ஒரு தீப்பொறியின் விடுதலை உனக்கு இருக்காது. நீஉன் அப்பாவை விற்று மாமாவை வாங்கினாய். நீ உன் அன்னையை விற்று மாமியை வாங்கினாய். பட்டுப்படுக்கையை விடுத்துப் புகை அடுப்பை அடுத்தாய். தௌிந்த நீரைக் கொடுத்துச் சேற்று நீரை எடுத்தாய்.மணல் நிறைந்த கரைக்குச் சதுப்பு அடித்தளம் பெற்றாய். வளமான வயலுக்கு வெறுங்காடு பெற்றாய். சிறுபழம்முளைத்த சிங்கார மேட்டுக்கு சுட்டஅடிமரத்து அழிந்த நிலம் பெற்றாய்.\n\"கட்டாத கூந்தலும் மூடாத முகத்திரையும் இங்கே உனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. திருமணத்தின் பின்னர்வரும் முக்காடும் முகத்திரையும் முடிவிலாத் துயருக்கு முகவுரை படிக்கும். அவை நாளும் மனதை அல்லலாய்இடிக்கும்.\n\"ஒரு பெண் தன் தந்தையின் வீட்டில் எப்படி இருப்பாள் கோட்டையில் இருக்கும் கொற்றவன்போல ஆனால்ஒரு குறை. அவளுக்குக் கையில் வாள் மட்டும் இல்லை. ஓர் ஏழை மருமகள் புகுந்த வீட்டில் எப்படி இருப்பாள்ரஷ்யா நாட்டுக் கைதியைப்போல ஆனால் ஒரு குறை. அவளுக்குக் காவலாய் ஆள் மட்டும் இல்லை.\"\nமுதியவள் இவ்விதம் சொல்லும்போது மணமகளின் கண்கள் கண்ணீர் சொாிவதைக் கண்டாள். \"அழு பெண்ணே,அழு நீ அழுத கண்ணீர் அப்பாவின் தோட்டத்தில் ஓடட்டும். வீட்டின் அறைகளில் அலைகளை எழுப்பட்டும்.நிலத்தில் பாயட்டும். படிக்கட்டில் வெள்ளமாய்ப் பெருகட்டும். இப்பொழுதே நீ போதிய அளவுஅழாதுபோனால், அடுத்த முறை நீ இங்கு வருகையில் வருந்தி அழுவாய். ஏனென்றால் அப்போது கையில்காய்ந்த இலைக்கட்டுடன் சவுனாவில் அப்பா மூச்டைத்துக் கிடப்பார். கையில் வைக்கோல் கட்டுடன் மாட்டுத்தொழுவத்தில் மாதா மாண்டே கிடப்பாள். செந்நிறக் கன்னத்துச் சகோதரன் வழியில் வீழ்ந்துகிடப்பான். துணி தோய்க்கும் இடத்துக்குச் செல்லும் பாதையில் அருமைச் சகோதாி செத்துக் கிடப்பாள்.\"\nமுதியவள் கூற்று ஒரு முடிவுக்கு வந்ததும், மணமகள் மனம் நொந்து அழுதாள். அப்போது அவள் இப்படிச்சொன்னாள். \"என் ஆசை அம்மா, என்னை ஏன் பெற்று வளர்த்தாய் எனக்குப் பதிலாக ஒரு மரக்கட்டையைத்துணியால் சுற்றித் தாலாட்டியிருக்கலாம். என்னைக் கழுவிக் குளிக்க வைத்த நேரம் கூழாங்கற்களைக் கழுவிவைத்திருக்கலாம். எனக்கு இந்த வீட்டில் அக்கறையும் இல்லை, இதைவிட்டு அகல்வதால் அகத் துயரும் இல்லைஎன்று பலர் சொல்வார்கள். ஆனால் நல்லவர்கள் அப்படிச் சொல்ல மாட்டர்கள். நீர்வீழ்ச்சியில் கற்கள்இருப்பது எவ்வளவு உண்மையோ, அதிலும் உண்மை எனக்கு அக்கறை இருப்பது. ஏர்க்காலை உயர்த்தாமல், அதனைஅசைக்காமல் குதிரை வண்டியை இழுக்காது. எனக்கு அக்கறையும் உண்டு; அகத் துயரும் உண்டு.\"\nநிலத்தில் இருந்த ஒரு பிள்ளை அவளுக்கு ஆறுத��் கூறிப் பாடிற்று. \"நீ ஏன் அழுகிறாய் எல்லாத்துன்பங்களையும் குதிரை சுமக்கட்டும். அதற்கு உன்னிலும் பார்க்க பொிய தலையும் பலமான எலும்புகளும்வளைந்த கழுத்தும் இருக்கின்றன.\n\"நீ அழுவதற்குக் காரணமே இல்லை. உன்னை ஒருவரும் சேற்று நிலத்துக்கு அழைத்துப் போகவில்லை.செழிப்பான வயல்களிலிருந்து இன்னும் செழிப்பான வயல்களுக்கே அழைத்துப் போகிறார்கள். மது நிறைந்தவீட்டிலிருந்து இன்னும் மது நிறைந்த வீட்டுக்கே உன்னை அழைத்துப் போகிறார்கள்.\n\"வீரர்கள் அனைவாிலும் சிறந்த வீரனைக் கணவனாகப் பெற்றாய். அவனுடைய குறுக்குவில் சோம்பிஇருக்காது. அம்புகள் கூட்டில் தூங்கிக் கிடவா. நாய்கள் வைக்கோல் போாில் படுத்துக் கிடவா. இந்தவசந்த காலத்தில் மூன்று தடவைகள் அவன் எழுந்து கூடாரத்து நெருப்பின் முன்னர் நின்றான். இந்தவசந்தத்தில் மூன்று தடவைகள் அவனுடைய கண்களில் பனித்துளி வீழ்ந்தது. தேவதாரு மரத்தின் தளிர்கள்அவனுடைய தலைமயிரைச் சீவின. சுள்ளிகள் உடலை வருடின.\n\"உன் கணவன் பொிய ஆநிரைக் கூட்டங்களுக்கு அதிபதியாய் இருக்கிறான். அவனுக்கு எங்கெங்கும் தானியக்களஞ்சியங்கள். பூர்ச்சம் காடுகள் பெரும் வயல்களாயின. பள்ளப் பூமியில் பார்லி விளைந்தது.பாறையில் விளைந்தது புல்லாிசித் தானியம். நதியோரத்தில் நல்ல கோதுமை. காசு நாணயங்கள்கூழாங்கற்களைப்போல் கொட்டி கிடக்கும்.\"\nஅதன் பின்னர் ஒஸ்மோவின் வம்சத்தில் வந்த ஒஸ்மத்தாள் என்பவளும் ஒரு முதியவளும் மணமகளுக்குஅறிவுரைகளை வழங்கினார்கள். கலேவலா என்னும் இடத்தில் ஒரு நல்ல மனைவி எப்படி ஒழுக வேண்டும்,மாமியார் வீட்டில் எவ்வளவு அடக்கமாயும் மணாளனுக்கு எவ்வளவு இனிமையாயும் இருக்க வேண்டும், புகுந்தவீட்டை எப்படி மதிக்க வேண்டும் என்றெல்லாம் ஒஸ்மத்தாள் அறிவுரை கூறினாள்.\n\"அன்புச் சகோதாியே, இனிய மணமகளே, நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள்\" என்றுதொடங்கினாள் ஒஸ்மத்தாள். \"சிறிய மலரே, நீ இப்போது இந்த வீட்வைிட்டுப் போகிறாய். உனதுபொருட்களை நினைவில் வைத்திரு\" என்றுதொடங்கினாள் ஒஸ்மத்தாள். \"சிறிய மலரே, நீ இப்போது இந்த வீட்வைிட்டுப் போகிறாய். உனதுபொருட்களை நினைவில் வைத்திரு அத்துடன் மூன்று சங்கதிகளை இங்கேயே விட்டுவிட்டுச் செல் அத்துடன் மூன்று சங்கதிகளை இங்கேயே விட்டுவிட்டுச் செல் பகலில்படுத்துத�� தூங்குதல் ஒன்று. அடுத்தது அருமை அன்னையின் அன்பான வார்த்தைகள். கடைசியில், கடையத்திரளும் சுவையான வெண்ணெய்\n\"அடுக்களைத் தூக்கத்தை வீட்டுப் பெண்களுக்கு விட்டுவிடு பாடல்களை வாங்குகளில் விட்டுவிடு சிறு பெண்இயல்பை இலைக்கட்டில் விட்டுவிடு இளமைத் துடுக்கைப் போர்வைக்குள் விட்டுச் செல் இளமைத் துடுக்கைப் போர்வைக்குள் விட்டுச் செல் குறும்பும் சேட்டையும்அடுப்படியில் இருக்கட்டும் இவற்றை உன் தோழிக்குக் கொடுத்துவிட்டுநீ போய் வா\n\"உனது இந்த இனசனத்தைக் கைவிடு உனது புதிய இனத்தவரான உனது கணவாின் அப்பா, அம்மா,சகோதாி, சகோதரனை அன்பான சொற்களால் சீராட்டு உனது புதிய இனத்தவரான உனது கணவாின் அப்பா, அம்மா,சகோதாி, சகோதரனை அன்பான சொற்களால் சீராட்டு மதிப்பான பழக்கத்தால் பாராட்டு\nஒரு பெண் தான் புகுந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை வாிசைப்படுத்தி, அவற்றை எவ்வளவுகவனமாகச் செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினாள் ஒஸ்மத்தாள். \"பெண்ணானவள் அதிகாலையில் எழுந்துஅடுப்பை மூட்ட வேண்டும். கால்நடையைப் பராமாிக்க வேண்டும். மைத்துனியின் குழந்தைக்கு உணவு கொடுக்கவேண்டும். நிலத்தைக் கூட்டிப் பெருக்க வேண்டும். வீட்டில் மேசை கதிரை வாங்குகளைக் கழுவ வேண்டும்.சட்டி பானைகளைக் கழுவி, நூல் நூற்று, துணி நெய்து, மா அரைத்து, 'பீரு'ம் வடிக்க வேண்டும்.பெருமூச்செறிதலும் புலம்புதலும் கூடாது. ஏனென்றால் நீ ஏதோ கோபத்தில் முணுமுணுப்பதாக மாமாவும்மாமியும் நினைத்துக் கொள்வார்கள்.\n\"வாளி ஒன்று சாிந்து கிடந்தால், அதை எடுத்துக் கக்கத்தில் வைத்துத் தண்ணீர் அள்ள அருவிக்குப் போஒரு காவுத்தண்டில் வாளியைக் கொளுவி, அதைத் தூக்கித் தோளில்வைத்துச் சுமந்து வாஒரு காவுத்தண்டில் வாளியைக் கொளுவி, அதைத் தூக்கித் தோளில்வைத்துச் சுமந்து வா கிணற்றடியில்சோம்பி நிற்காமல் குளிர் காற்றைப் போல் விரைவாய்த் திரும்பி வா கிணற்றடியில்சோம்பி நிற்காமல் குளிர் காற்றைப் போல் விரைவாய்த் திரும்பி வா இல்லாவிடில், கிணற்றுநீாில் நீ உனது சிவந்த உருவத்தைப் பார்த்து மயங்கி நின்றாய் என்று உன் மாமாவும் மாமியும்பொருமுவார்கள்.\n\"மாலையில் குளியல் நேரத்தில், நீரை இறைத்து, இலைக்கட்டைப் பதமாக்கி, சவுனா அறையில் புகையைஅகற்றி நீராவிக் குளியலுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய் இல்லாவிட்டால் நீ குளியலறைப்பலகையில் படுத்துக் கிடந்தாயென உன் கணவாின் அப்பாவும் அம்மாவும் தப்பாக நினைப்பார்கள்.\n\"வௌியாடை மேலாடை இல்லாமல் வௌியே போகாதே கைத்துண்டு காலணி இல்லாமல் உலாவப்போகாதே கைத்துண்டு காலணி இல்லாமல் உலாவப்போகாதே அப்படிப் போவதை மாப்பிள்ளை கண்டால் கடுஞ்சினம் கொள்வார்.\n\"வௌியார் யாராவது வீட்டுக்கு வந்தால் வெறுப்படையாதே அது நல்லதோர் இல்லத்துப் பெண்ணுக்குஅழகல்ல. அவர்களை அமரச் சொல் அது நல்லதோர் இல்லத்துப் பெண்ணுக்குஅழகல்ல. அவர்களை அமரச் சொல் அன்பாக உரையாடு இறைச்சி வகையும் பலகாரங்களும் வீட்டில்எப்போதும் இருக்கும். உணவுவகைகளை ஆக்கி இறக்கும்வரை விருந்தாளிகளுக்குப் பேச்சுக் கொடு அவர்கள்புறப்படும்போது 'போய் வாருங்கள்' என்று விடைகொடுத்து அனுப்பு அவர்கள்புறப்படும்போது 'போய் வாருங்கள்' என்று விடைகொடுத்து அனுப்பு ஆனால் அவர்களோடு சேர்ந்து வாசலுக்கு வௌியே வராதே ஆனால் அவர்களோடு சேர்ந்து வாசலுக்கு வௌியே வராதே அப்படி வந்தால் உன் கணவர் ஆத்திரப்படுவார்.\n\"அக்கம் பக்கத்துக்குப் போய் யாருடனாவது பேச வேண்டும் போலிருந்தால், அப்படிச் செய்யலாமா என்றுகேள் அதன்பின் போகும் இடங்களில் நிதானமாகப் பேசு அதன்பின் போகும் இடங்களில் நிதானமாகப் பேசு உனது புகுந்த வீட்டைப்பற்றி இகழ்வாகப்பேசாதே உனது புகுந்த வீட்டைப்பற்றி இகழ்வாகப்பேசாதே உன் மாமியைப்பற்றிக் குறைவாகப் பேசாதே உன் மாமியைப்பற்றிக் குறைவாகப் பேசாதே 'நீ உண்ண உனக்கு உன் மாமி வெண்ணெய்தருவாளா 'நீ உண்ண உனக்கு உன் மாமி வெண்ணெய்தருவாளா' என்று கிராமத்து இளம் பெண்கள் விசாாிப்பார்கள். உனக்குக் கோடை காலத்தில் ஒரு தடவைமட்டுமே வெண்ணெய் கிடைத்திருக்கலாம். அதுவும் கடைசியாகப் போன குளிர் காலத்துக்கு முந்தியகோடையாகவும் இருக்கலாம். ஆனால், 'ஆகா, நிறையத் தருவாளே' என்று சொல்லிவை\n\"தோட்டத்துப் போிச் செடி மனத்தைக் கவர்பவை. அதன் இலைகளும் கிளைகளும் புனிதமானவை. அதன்பழங்கள் அனைத்திலும் திவ்வியமானவை. அவற்றினால் மணாளனின் மனத்தையும் இதயத்தையும் வெல்லலாம்என்பதை மங்கையர் அறிவார்.\n\"உன்னை ஈன்ற அன்னையை என்றும் மறவாதே. தாய் மனது நொந்தால் தான் வெந்து போவார். தாயை வருந்தவிட்டவர். தான் வருந்திச் சாவார். மரண உலகில் அவர் அதிக விலை கொடுப்ப��ர்.\n\"தலையில் தௌிவு தையலுக்கு அவசியம். நெஞ்சில் நிதானம், நோிய சிந்தனை, விளங்கும் ஆற்றலும்வனிதைக்கு வேண்டும். இரவினில் தீயைப் பேண விழிகளில் விழிப்புத் தேவை. காலையில் சேவலின்கூவலைக் கேட்கச் செவியில் கூர்மை கட்டாயம் தேவை.\"அங்கே மேலாடையால் தன்னை மூடிக் கொண்டு ஒரு முதியவள் இருந்தாள். அவள் அக்கம்பக்கம் எல்லாம்அலைந்து திாிபவள். அவளுக்கு அந்த ஊர்த் தெருக்கள் எல்லாம் தொியும். அவள் ஒரு கதை சொன்னாள்.\n\"சேவல் கூவ அதற்கொரு சோடி உண்டு. காகம் கரைய அதற்கும் ஒரு பேடு உண்டு. நான் நேசிக்க, என்னைநேசிக்க எவரும் இல்லை.\n\"அருமைச் சகோதாி, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக் கொள். நீ கணவன் வீட்டுக்குப் போனதும்,என்னைப்போல கணவனின் மனதை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்று எண்ணிவிடாதே.\n\"முன்னொரு காலத்தில் நான் புதிதாகப் பூத்த பூவாக இருந்தேன். பற்றையில் துளிர்த்த பசும் தளிராகஇருந்தேன். நிலத்தைக் கீறி நெடிதெழுந்த நாற்றாக இருந்தேன். முகையாகி மொட்டாகி மலராகிமங்கையாய் முழுதாக மலர்ந்து நின்றேன். மணல் தரையில் துள்ளித் திாிந்தேன். மலர்மேடுகளில் ஆடித்திாிந்தேன். பள்ளத்தாக்குகளில் பாடித் திாிந்தேன். சோலைகளிலும் செழித்த காடுகளிலும்தாவினேன்; கூவினேன்; கும்மாளமிட்டேன்.\n\"நாியின் வாய் கண்ணிக்குள் தானே போகும். கீாியும் பொறியைத் தேடியே போகும். அப்படித்தான்மனிதனின் மனக் குழிக்குள் மங்கை வீழ்வாள். பெண்ணாகப் பிறந்தவள் இன்னொரு வீட்டில் புகுந்து வாழ்வைத்தொடங்குவது சமூக இயல்பு. தொட்டிலிலிருந்து இடுகாடு வரைக்கும் பெண் தன் கணவனின் தாய்க்கு அடிமைஎன்பது இயற்கையின் நியதி.\n\"நாற்று மேடையில் இருந்த சிறுபழச் செடியை எடுத்து வேற்று நிலத்தில் நடுவது போல எனக்கும் நடந்தது.கணவன் வீட்டுத் தோட்டத்து மரங்கள் எல்லாம் என்னைக் கடிப்பது போல, கிழிப்பது போல,வதைப்பதுபோல, என்னைப் பார்த்துக் குரைப்பதுபோல உணாந்தேன்.\n\"எனக்குத் திருமணம் நிச்சயமானபோது மாப்பிள்ளையின் வீட்டைப்பற்றி நூற்றுக் கணக்கானவார்த்தைகளால் புகழ்ந்து புளுகினார்கள். அங்கே தேவதாரு மரத்தைத் தறித்துக் கட்டிய வீடுகள் ஆறுஇருக்கின்றன என்றார்கள். மேட்டு நிலங்களில் எல்லாம் களஞ்சியக் கூடங்களாம். பாதை முழுவதும் மலர்மேடைகளாம். அருவியோரத்துப் பள்ளங்களில் பார்லி வயல்களாம்\n\"போன பின்னர்தான் பொட்டுக்கேடு வௌித்தது. அங்கே ஆறு முட்டுக்காலில் ஒரு குடிசை இருந்தது.காட்டிலே கருணையில்லை. தோட்டத்தில் அன்பு இல்லை. எங்கெங்கும் வெறுப்பு, வேதனை, வேண்டாத தீயஎண்ணங்கள்.\n\"இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. மதிப்பாக வாழ்ந்து மனதில் அமைதி காண முயன்றேன்.வீட்டுக்குள் நுழைந்தால் விறகுச் சுள்ளிகளில் தடுமாறினேன். கதவுத் தூணில் தலையை இடித்துக் கொண்டேன்.கதவு வழியாக அன்னியமான கண்கள் பார்த்தன. வாயிலிலிருந்து விழிகள் வேவு பார்த்தன. கூடத்தின்குறுக்காய்க் கூர்ந்து பார்த்தன . வௌியிலிருந்தும் வெகுண்டு பார்த்தன. சொற்களால் கடித்தனர். நாவால்சுட்டனர்.\n\"இவற்றையும் நான் பொருட்படுத்தவில்லை. முயலின் பாதங்களைப்போல பாய்ந்து பாய்ந்து அலுவல்கள்பார்த்தேன். அமைதியாய் இயல்பாய்ச் சாந்தமாய் வாழ்ந்திட முயன்றேன். இரவில் பின் தூங்கி விடியலில்முன் எழுந்தேன். ஆனால் நான் மலையைத்தான் பெயர்த்தாலும் பாறையைப் பிளந்தாலும் பாராட்ட ஆளில்லை\n\"என் கொடிய மாமிக்கு நான் மாவரைத்துக் கொடுத்தேனே நீண்ட மேைசையின் தலைப் பக்கம் அமர்ந்து,தீயுமிழும் தொண்டைக்குள் தங்க விளிம்புக் கிண்ணத்திலிருந்து அள்ளியள்ளித் தின்றாளே நீண்ட மேைசையின் தலைப் பக்கம் அமர்ந்து,தீயுமிழும் தொண்டைக்குள் தங்க விளிம்புக் கிண்ணத்திலிருந்து அள்ளியள்ளித் தின்றாளே அடுப்புப்பலகையில் சிந்திய உணவை நான் மர அகப்பையால் எடுத்துச் சாப்பிட்டேன். எனக்கு உணவாக நான்பாசியில் ரொட்டி சுட்டேன். குடிக்கக் கிணற்று நீர் அள்ளி வந்தேன். அநேக நாட்கள் எனக்கு மீனேகிடைக்காது. தோணியில் நின்று தடுமாறும் போது வலையில் வீழ்ந்த சிறுமீனை உண்டதுண்டு.\n\"கூலிக்கு வந்த அடிமையைப்போலக் கோடையில் கால்நடைக்கு உணவு தேடினேன். குளிாில் கவர்த்தடியால் கருமம் ஆற்றினேன். எனக்குக் கழிபட்ட கதிரடிக் கம்பைக் கதிரடிக்கத் தந்தார்கள். சவுனாவேலைக்குக் கனமான நெம்புகோலைத் தந்தார்கள். பண்ணை முற்றத்துக்கு மிகப் பொிய எருவாாி. இவ்வளவுவேலைக்குப் பலமான வீரரும் சோர்ந்து சலிப்படைவார். பாிக் குட்டிகூடத் துவண்டு விழுந்துவிடும்.எனக்காக இரங்க எவருமே அங்கில்லை.\n\"தீப் பொறியாய், இரும்பு மழையாய் வருத்தும் வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்த்தனர். தீயுமிழும்தொண்டைக் கிழட்��ு மாமிக்குத் தோழியாய் இருந்து எப்படியோ சமாளித்திருப்பேன். ஆனால்மாப்பிள்ளையே ஒரு நாள் ஓநாயாய் மாறினார். எனக்கு வாய்த்த அழகன் கரடியாய் மாறினார். என்னைஒதுக்கித் தனியாக உண்டார். தனியாகத் தொழில் பார்த்தார். புறங்காட்டித் தூங்கினார்.\n\"நான் அழுதேன். அந்த நாட்களில் நான் என் அப்பாவின் முற்றத்தில் இருந்ததை எண்ணி ஏங்கினேன்.அம்மாவின் பக்கத்தில் இருந்ததை எண்ணிக் கலங்கினேன். நாற்று மேடையில் இருந்த இந்தச் செடியை அம்மாஎடுத்து தடித்த மிலாறு மர வேர்களின் நடுவில் ஒரு தீய மண்ணில் நட்டுவிட்டாள். அதனால் நான்வாழ்நாளெல்லாம் வருந்தினேன். எனது தகுதிக்கு ஒரு நல்ல கணவனும் பொிய வீடுகளும் விசாலமானதோட்டங்களும் கிடைத்திருக்க வேண்டும். எனக்குக் கிடைத்தவரோ மந்தம் பிடித்தவர். உடல் காகத்தைப்போன்றது. அலகு அண்டங்காகத்தைப் போன்றது. வாய் ஓநாயைப் போன்றது. மற்றவை எல்லாம் கரடியைப்போன்றவை.\n\" 'இப்படிபட்ட ஒருத்தரை மலைப் பக்கத்தில் பெற்றிருக்கலாம். அடிமரக் கட்டையை அங்கே எடுத்து,புல்லைப் பிடுங்கி மூஞ்சையைச் செய்து, பாசியால் தாடியும் கல்லால் வாயும் களிமண்ணால் தலையும்சுடுகாியால் கண்ணும் மிலாறுக் கணுவால் காதும் கவர்த் தடியால் காலும் செய்தால் இப்படி ஒரு மாப்பிள்ளைவந்திருப்பாரே' இப்படி நான் பாடிக் கொண்டிருக்கையில் அந்த வழியாக வந்த என் கணவர் சுவருக்கு மறுபக்கத்திலிருந்து எனது பாட்டைக் கேட்டுவிட்டார். அவர் உள்ளே பாய்ந்து வந்தார். காற்றில்லாமலேஎனது கூந்தல் கலைந்தது. சினத்தால் பற்களை நெருமினார். கண்களில் கனல் பறந்தது. கையிலிருந்ததடியை ஓங்கி எனது தலையில் அடித்தார்.\n\"இரவு வந்தது. தொழுவத்தில் இருந்த கடற்பசுவின் எலும்புக் கைப்பிடியுள்ள சாட்டையுடன் படுக்கைக்குச்சென்றார். நானும் போய் அவர் அருகில் படுத்தேன். அவர் எனது பக்கம் திரும்பிக் கடும் கோபத்தில்என்னைப் பிடித்துச் சவுக்கால் விளாசித் தள்ளினார்.\n\"நான் குளிர்ந்த கட்டிலிலிருந்து எழுந்து ஓடினேன். அவர் என்னைத் துரத்திக்கொண்டு வந்தார். நான் கதவுப்பக்கமாய் ஓடினேன். அவர் எனது கூந்தலைப் பிடித்துக் கலைத்தார்; குலைத்தார்; அலைத்தார்.\n\"நான் சுவருக்கு மறுபக்கம் போனேன். அவாிடமிருந்து தப்புவதற்காகத் தெருவுக்கு ஓடினேன். ஆனால்அவருடைய கோபம் தணியவில்லை. நான் கால் போன போக்கில் நடந்து சேற்று நிலம் மேட்டு நிலம்காட்டு நிலம் எல்லாம் திாிந்தேன். கடைசியில் என் சகோ தரனின் வீட்டுக்கு வந்தேன். அங்கேகாய்ந்த மரங்களும் ஊசியிலை மரங்களும் நின்றன. காகங்களும் பறவைகளும் பறந்தன. எல்லாம் ஒன்றாக இவ்வாறு கூறின: 'இது உன் வீடல்லவே\n\"நான் அவற்றைப் பொருட்படுத்தாமல் உள்ளே போனேன். அங்கே வாயிலும் முற்றமும் ஒன்றாய்க் கேட்டன:'எதற்காக இங்கே வந்தாய் உன் அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள். உன சகோதரன் உனக்குஅன்னியன் போன்றவன். அவனுடைய மனைவி ரஷ்ய நாட்டுக்காாி போன்றவள்.'\n\"கதவின் கைப்பிடி குளிராக இருந்தது. நான் உள்ளே போனதும் கர்வம்கொண்ட வீட்டுக்காாி வந்து என்னைவரவேற்றுக் கைதரவில்லை. நானும் அவளுக்குக் கை கொடுக்கவில்லை. அடுப்புப் புகட்டில் கையை வைத்தேன்.அதுவும் குளிராக இருந்தது. காிக்குள் கையை விட்டுப் பார்த்தேன். அதுவும் குளிராகத்தான் இருந்தது.\n\"என் சகோதரன் அங்கே வாங்கில் இருந்தான். அவனுடைய தோள்களில் காியும் தூசும் அடிக் கணக்கில்இருந்தன. 'யாாிவர் அன்னியர் எங்கே வந்தீர்' என்று அவன் கேட்டான்\n\" 'உனக்கு உன் சகோதாியைத் தொியாதா நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள். ஒரு கூட்டுக் குஞ்சுகள்' என்றுநான் சொன்னேன். இதைக் கேட்டதும் அவன் கண்களில் நீர் வழிந்தது.\n\"அவன் தன் மனைவியைக் கூப்பிட்டு ஏதாவது உணவு கொண்டுவரும்படி சொன்னான். அந்த மாறுகண்ணாள், தன்சகோதாி முகம் கழுவிய அசுத்த நீரைக் கொணர்ந்தாள். அவள் கொணர்ந்த இலைக் கறியின் உப்பையும்கொழுப்பையும் நாய் தின்றிருந்தது.\n\"அதன்பின் நான் எனது பிறந்த வீட்டைவிட்டு அகன்றேன். அதிர்ஷ்டம் கெட்ட நான் தெருத் தெருவாய்ச்சுற்றினேன். வீடு வீடாகத் திாிந்தேன். இப்போது கிராமத்தார் தயவில் கீழ் நிலையில்வாழ்கிறேன்.\n\"பலர் என்னைக் கோபமாய்க் குரைப்பார்கள். கொடிய சொற்களால் துளைப்பர்கள். நான் மழையிலேநனைந்து குளிாிலே கொடுகி நின்றபோது என்னை வீட்டுக்குள்ளே அழைத்து அடுப்பங்கரையில் அமரச்சொல்லும் நல்ல மனம் படைத்த நல்லவர்களும் சிலர் இருக்கிறார்கள்.\n\"எனது இளம் வயதில், நூறு பேரென்ன ஆயிரம்பேர் வந்து பிற்காலத்தில் எனக்கு இப்படியெல்லாம் வரும்என்று சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இந்த நாட்கள் இப்படி வந்தன. எனதுவாழ்க்கைப் பாதை இப்படித் திரும��பிற்று. சாி, சாி, நடந்தது நடந்ததுதான் முடிந்தது முடிந்ததுதான்\n\"மணமகளுக்கு அறிவுரை சொல்லப்பட்டது\" என்றாள் ஒஸ்மத்தாள். \"நான் இனி என் சகோதரனாகியமாப்பிள்ளைக்கும் சில நல்ல வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.\n\"மாப்பிள்ளையாரே, மனமுவந்த சோதரரே, தாய் பெற்ற பிள்ளைகளில் தகுதி நிறைந்தவரே, உமக்குமணமகளாக ஒரு சிறு பறவையைத் தந்திருக்கிறோம். அந்தக் கோழியைப்பற்றி நான் இனிச் சொல்வதைக்கேளும்\n\"இறைவன் உமக்கு அாிய பாிசு தந்தார். உமக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தைப் போற்றிடுக இனியவளைவளர்த்த தந்தைக்கும் தாய்க்கும் நன்றி சொல்க இனியவளைவளர்த்த தந்தைக்கும் தாய்க்கும் நன்றி சொல்க அந்தத் தூயவள், உள்ளொளி மிகுந்தவள், உமதுபாதுகாப்புக்குள் வந்துவிட்டாள். உமது அருகில் இருக்கும் கன்னம் சிவந்த இக்காாிகை, கதிரைப்போரடிக்க, வைக்கோற் போரமைக்க, துணி தோய்க்க, நூல் நூற்க, துணி நெய்ய உமக்குத் துணையாக இருப்பாள்.\n\"அவளுடைய கைத்தறியின் அச்சொலி மலையுச்சிக் குயிலின் கூவலாய் இனிக்கும். கைத்தறியின்நூனாழியோசை பற்றைக்குள் கீாி கலகலப்பதுபோல இருக்கும். நூல் சுற்றும் சில்லின் சுழற்சி அணில்வாயில் கூம்புக்காய் சுழல்வதுபோலச் சுழலும். கைத்தறியின் சட்டத்தின் சத்தத்தாலும் நூனாழி தரும் ஓயாதஒலியாலும் கிராமத்தார் தூங்கிப் பல காலமாயிற்றாம்.\n\"அாிவாள் ஒன்றை அாிவைக்குக் கொடுத்து, உதயத்தில் அவளைப் பசும்புற்றரைக்கு அழைத்துச் செல்வீர்அவள் கைத்திறனில் வைக்கோல் கலகலப்பதையும் கோரைப் புல் கிலுகிலுப்பதையும் பூண்டுகள் அசைவதையும்நாற்றுகள் முறிவதையும் அங்கே காண்பீர்\n\"இன்னொரு நாளில் அவளுக்கொரு கைத்தறியும் அதற்கான பொருட்களையும் கொடுத்துப் பாரும் தறியின்ஓசையும் நூனாழி ஒலியும் உமக்குக் கேட்கும்; ஊர் முழுக்கக் கேட்கும். அயல் வீட்டுப் பெண்கள்வருவார்கள். அதிசயப் படுவார்கள். இப்படியும் கேட்பார்கள். 'யாரப்பா இப்போது துணி நெய்வது தறியின்ஓசையும் நூனாழி ஒலியும் உமக்குக் கேட்கும்; ஊர் முழுக்கக் கேட்கும். அயல் வீட்டுப் பெண்கள்வருவார்கள். அதிசயப் படுவார்கள். இப்படியும் கேட்பார்கள். 'யாரப்பா இப்போது துணி நெய்வது' நீரும் இப்படிச்சொல்லலாம் பதிலை: 'என்னவள், எனது இனியவள் நெய்கிறாள் இப்போது. அவளின் கைத்திறன் சூாியமகளின் சந்திர மகளின் தாரகைக் கூட���டத்தின் தனித்தொரு மகளின் திறனுக்கு நிகரானது.'\n\"நீர் இப்பொழுது அந்தச் சிட்டுக்குருவியுடன் புறப்படப் போகிறீர். அவளைப் பள்ளப் பகுதிக்குப் போகவிடாதீர் அடிமரக் கட்டை நிலத்தில் நடக்க விடாதீர் அடிமரக் கட்டை நிலத்தில் நடக்க விடாதீர் கல்லில் பாறையில் உலாவ விடாதீர் கல்லில் பாறையில் உலாவ விடாதீர்ஏனென்றால் தந்தை தாய் வீட்டில் அவள் அப்படி வாழ்ந்ததில்லை.\n\"அவளை மூலை முடுக்கெல்லாம் அனுப்பி வையாதீர் சேம்பங் கிழங்கு இடிக்கவோ வைக்கோலை மரப்பட்டையை அரைத்து ரொட்டி சுடவோ கேளாதீர் சேம்பங் கிழங்கு இடிக்கவோ வைக்கோலை மரப்பட்டையை அரைத்து ரொட்டி சுடவோ கேளாதீர் ஏனென்றால் தந்தை தாய் வீட்டில் அவள் அப்படிவாழந்ததில்லை. ஆனால் நீர் அவளைத் தானிய வகையை எடுக்க அனுப்பலாம். தடித்த ரொட்டிகள் சுடச்சொல்லலாம். தரமான மதுபானம் வடிக்கவும் சொல்லலாம்.\n அப்படியொரு நிலை வந்தால்கட்டும் குதிரையை ஓட்டும் வண்டியை தந்தை தாய் வீட்டுக்குக் கொண்டுவாரும் அவளை\n\"அவளைக் கூலிக்கு வந்த வேலைக்காாியாகவோ விலைக்கு வாங்கிய அடிமையாகவோ நினைக்கவேண்டாம்அவளைக் களஞ்சிய அறைக்கு அனுப்பும்போது சந்தேகப்பட வேண்டாம்அவளைக் களஞ்சிய அறைக்கு அனுப்பும்போது சந்தேகப்பட வேண்டாம் ஏனென்றால் தனது தந்தை தாய்வீட்டில் ரொட்டிகளை வெட்டுவதும் அவள்தான். முட்டைகளைப் பொறுக்குவதும் அவள்தான். பால்பெட்டிகளைப் பாதுகாப்பதும் அவள்தான். மதுக் கலங்களைக் கண்காணிப்பதும் அவள்தான். அவள் களஞ்சியஅறையைக் காலையில் திறந்தால் மாலையில்தான் பூட்டுவாள்.\"\nஒஸ்மத்தாள் பின்னர் மணமகளின் இன சனங்களின் பெருமைகளை எடுத்துச் சொன்னாள். \"எங்கள்மணமகள் உயர்குடியில் பிறந்தவள். சாதி சனம் மிகுந்தவள். ஒரு படி அவரை விதைகளை விதைத்து, அதன்விளைச்சலைப் பங்கிட்டால் ஒருவருக்கு ஒரு மணிதான் கிடைக்கும். ஒரு படி சணல் விதைகளை விதைத்து,அதன் விளைச்சலைப் பங்கிட்டால் ஒவருக்கு ஒரு நூல்தான் கிடைக்கும். அவளுக்கு அவ்வளவு இனசனங்கள்.\n\"அவளைச் சவுக்கால் அடித்துத் திருத்தலாம் என்று எண்ணாதீர் அவளுடைய தந்தை தாய் வீட்டில் அப்படிநடந்ததேயில்லை. மாமியால் மாமாவால் மற்றும் எவராலும் அவளுக்கு துன்பம் எதுவும் நேராமல் அவள்முன்ஒரு சுவராக நிற்பீர் அவளுடைய தந்தை தாய் வீட்டில் அப்படிநடந்ததேயில்லை. மாமியா���் மாமாவால் மற்றும் எவராலும் அவளுக்கு துன்பம் எதுவும் நேராமல் அவள்முன்ஒரு சுவராக நிற்பீர்\n\"நீர் அவளுக்கு அறிவுரை சொல்ல விரும்பினால் முதலாம் ஆண்டில் கட்டிலில் சொல்லும் பின்னர் கதவுக்குப்பின்னாலே சொல்லும் முதலாம் ஆண்டில் வாயாலே சொல்லும் அடுத்த ஆண்டில் கண்ணால் சொல்லும் அடுத்த ஆண்டில் கண்ணால் சொல்லும்மூன்றாம் ஆண்டில் நிலத்திலே காலை ஊன்றிச் சொல்லும்\n\"இன்னும் அவளுக்குப் புத்தி வரவில்லை யென்றால், நாணல் புல்லைப் பறித்துப் புத்தி சொல்லும். நான்காம்வருடம் கோரைப் புல்லால் அல்லது சிறு செடித் தண்டால் மெள்ள அடிக்கலாம். ஆனால் தடியையோசவுக்கையோ கையில் எடாதீர்\n\"இன்னமும் அவளுக்குப் புத்தி வரவில்லை யென்றால், மிலாறு மரத்தில் ஒரு குச்சியை ஒடியும் அதைச்சட்டை மடிப்புக்குள் மறைத்து வீட்டுக்குக் கொண்டு செல்லும் அதைச்சட்டை மடிப்புக்குள் மறைத்து வீட்டுக்குக் கொண்டு செல்லும் அதை அவளுக்கு அசைத்துக் காட்டிமிரட்டலாம். ஆனால் அடியாதீர்\n\"அடுத்த ஆண்டும் அவளுக்குப் புத்தி வரவில்லையென்றால், மிலாறுக் கிளையில் தடி எடுத்து, வௌியேசத்தம் வராதபடிக்குப் பாசி பூசிய நான்கு சுவர்களுக்கு நடுவில் பாடத்தை நடத்துவீர் ஆனால்வௌியிலே வயலிலே தோட்டக் கரையிலே வைத்து அடியாதீர். ஏனென்றால் சத்தம் கிராமத்தார்காதில் விழலாம். தோளில் அடியும். பின்புறத்தை மெதுவாக்கும். ஆனால் கண் காதில் அடியாதீர்.ஏனென்றால் அடித்த இடத்தில் கட்டி கறுப்பென்று எதுவும் ஏற்பட்டால், உமது அப்பாவும் அண்டைஅயலாரும் ஏதேனும் நினைப்பார்கள். கிராமத்துப் பெண்கள் இப்படியும் கேலி செய்வார்: 'இவளென்ன போருக்குப் போனாளோ ஆனால்வௌியிலே வயலிலே தோட்டக் கரையிலே வைத்து அடியாதீர். ஏனென்றால் சத்தம் கிராமத்தார்காதில் விழலாம். தோளில் அடியும். பின்புறத்தை மெதுவாக்கும். ஆனால் கண் காதில் அடியாதீர்.ஏனென்றால் அடித்த இடத்தில் கட்டி கறுப்பென்று எதுவும் ஏற்பட்டால், உமது அப்பாவும் அண்டைஅயலாரும் ஏதேனும் நினைப்பார்கள். கிராமத்துப் பெண்கள் இப்படியும் கேலி செய்வார்: 'இவளென்ன போருக்குப் போனாளோ இவளை ஓநாய் கரடி பிராண்டியதோ இவளை ஓநாய் கரடி பிராண்டியதோ ஓகோ, இவளுடைய கணவன்தான்ஓநாயோ\nஅடுப்புக்கு அருகில் ஒரு முதியவன் இருந்தான். அவன், \"மாப்பிள்ளையே, மங்கையின் கருத்துக்கும்வானம்பாடியின் கத்தலுக்கும் காது கொடுக்காதீர். பெண்ணின் சொல்லைக் கேட்டதால் நான் பட்டதுபோதும்\" என்று சொன்னான்.\n\"நான் இறைச்சி வாங்கினேன். ரொட்டி வாங்கினேன். வெண்ணெய், பார்லி, மீன், மதுவகை எல்லாம்வாங்கினேன். உள்ளூாிலும் வாங்கினேன். வௌியூாிலும் வாங்கினேன். இதனால் எனக்கு எந்தப் பயனும்கிடைக்கவில்லை. அவள் கோபத்தில் தனது தலைமயிரைப் பிய்த்தாள். முகத்தை முறுக்கினாள். கண்களைஉருட்டினாள். என்னை மந்தன் என்றாள். மரத் தலையன் என்றாள்.\n\"எனக்கு இன்னொரு வழி தொிந்தது. மிலாறுக் கிளையில் தடியை ஒடித்தேன். அவள் அருகில் வந்து'அருமைப் பறவையே' என்றாள். சூரைச் செடியில் தடியை ஒடித்தேன். 'அன்பே' என்று தலை குனிந்தாள்.அலாிச் செடியில் தடியை ஒடித்தேன். கிட்ட வந்து என் கழுத்தில் விழுந்தாள்.\"\nஅழுகையும் முடிந்தது. மணமக்களுக்கு அறிவுரையும் முடிந்தது. தேவ கொல்லன் இல்மாினன் பிாியாவிடைபெற ஆயத்தமானான்.\nமணமகள் பெருமூச்சு விட்டாள். கண்கள் கலங்கிக் கண்ணீர் சிந்தினாள். \"பிாியும் நேரம் வந்தது. விடைபெற்றுப் போகும் காலமும் வந்தது. இந்த வீட்டையும் தோட்டத்தையும் பிாிந்து போவேன் என்று நான்எண்ணியதில்லை. ஆனால் நான் போகத்தான் வேண்டும் என்பதும் எனக்குத் தொியும். பிாியாவிடை மதுவும்குடித்தாயிற்று.\n\"நான் பிாியும் இந்த வேளையில் தாய் தந்த பாலுக்கு ஈடாக எதைச் செய்வேன் தந்தை செய்தநன்மைக்கு, சகோதரனின் அன்புக்கு, சகோதாியின் பிாியத்துக்கு கைமாறு என்ன செய்வேன் தந்தை செய்தநன்மைக்கு, சகோதரனின் அன்புக்கு, சகோதாியின் பிாியத்துக்கு கைமாறு என்ன செய்வேன் அப்பா,இனிய உணவு தந்து என்னை அருமையாய் வளர்த்தீர்கள். அதற்காக நன்றி சொல்வேன். அம்மா, சிறுவயதிலிருந்தே பாலூட்டித் தாலாட்டிச் சீராக வளர்த்தீர்கள். அதற்காக நன்றி சொல்வேன்.சகோதரனே, சகோதாியே, என்னோடு இருந்தீர்கள். என்னோடு வளர்ந்தீர்கள். அதற்காக நன்றிசொல்வேன். இந்த வீட்டில் என்னோடு சேர்ந்து வாழ்ந்த அனைவருக்கும் நன்றி சொல்வேன்.\n\"இந்நாடுவிட்டு நான் பிற நாடு செல்கிறேன். சூாியனும் சந்திரனும் சுவர்க்கத்து விண்மீனும், நான்வளர்ந்த இந்தத் தோட்டத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் ஒளியூட்டும்.\n\"நீரையும் நீர் நிலைகளையும் கிராமத்துப் பெண்களுக்கு விட்டுச் செல்கிறேன். வேட்டைப் பிாியருக்குப்பூ���்ச்ச மரங்கள். அலைந்து திாிவோருக்கு வேலிப் பக்கங்கள். மான்களுக்கு வயல்கள். சிவிங்கிகளுக்குக்காடுகள். வாத்துக்களுக்குப் புல் வௌிகள். பறவையினத்துக்குப் பொழில்களையும் விடுகின்றேன். இன்னொருதுணையோடு இலையுதிர் காலத்து இரவின் அணைப்புக்குள், வசந்த காலப் பனிக்கட்டிப் பரப்புக்குள்போகின்றேன். இனி மேல் இங்கே பனிக்கட்டிமேல் எனது பாதச் சுவடு தொியாது. எனது ஆடையின்இழைநூலின் அடையாளம் பனிமேல் இருக்காது.\n\"ஒரு நேரம், நான் திரும்பி இங்கே வரும்போது, எனது குரலை அம்மா கேட்க மாட்டாள். அழுமோசையைஅப்பா அறியமாட்டார். புல்லும் பூண்டும் முளைத்து என்னைப் பெற்றவள் முகத்தை மூடியிருக்கும்.\n\"ஒரு நேரம், நான் திரும்பி இங்கே வரும்போது, இந்த இரண்டும் என்னை இனம் காணும். ஒன்று இந்தவேலி வாிச்சு மரம். மற்றது தூரத்து வயலில் வேலி மரம்.\n\"ஒருவேளை தாயின் மலட்டுப் பசுவும் என்னை இனம் காணும். கண்டால் குரல் காட்டும். அப்பாவின்கிழட்டுப் பாி தோட்டத்தில் நிற்கும். கண்டால் கனைக்கும். என்னை இனம் காணும். சகோதரனின்நாய்க்கும் என்னை அடையாளம் தொியும். கண்டால் குரைக்கும். ஏனையோருக்கு என்னை அடையாளம் தொியாது. இந்தத் தோணிகளும் வெண்மீன்கள் விளையாடும் நீர்நிலையும் மீன்வலைகளும் ஆங்காங்கு அப்படியே இருக்கும்.\"\nமணமகள் கடைசியாகத் தனது விடைபெறும் பாடலைப் பாடினாள். \"நான் வாழ்ந்த வீடே, போய் வருவேன்.விடை தா வாயில் கூடமே, மண்டபமே, போய் வருவேன். விடை தா வாயில் கூடமே, மண்டபமே, போய் வருவேன். விடை தா முற்றமே, போிச் செடி வளர்ந்தமுன்றிலே, போய் வருவேன். விடை தா முற்றமே, போிச் செடி வளர்ந்தமுன்றிலே, போய் வருவேன். விடை தா நிலமே, சிறுபழங்கள் நிறைந்த வனமே, மலர்களைச்சொாியும் வழியே, பசும் புற்புதர்களே, நூறு தீவுகள் கொண்ட ஏாிகளே, ஆழ்ந்த குளங்களே, அடர்ந்தமரங்களே உங்கள் அனைவாிடமும் விடை பெறுகிறேன். நான் போய் வருகிறேன்.\"\nகொல்லன் இல்மாினன் அவளைப் பற்றி வண்டியில் ஏற்றிக் குதிரையைச் சவுக்கால் அடித்து, இவ்வாறுசொன்னான்: \"ஏாிகளே, ஏாிக் கரைகளே, ஊசியிலை மரங்கள் வளர்ந்த மலைகளே, உயர்ந்த தேவதாருமரங்களே, அலாிப் புதர்களே, மர வேர்களே, தழைகளே, உாிகளே, நாங்கள் விடை பெறுகிறோம்.\"\nவடநாட்டுத் திருமண விழாவை நிறைவுபடுத்திய பின்னர் மணமக்கள் இவ்வாறு புறப்பட்டார்கள். வாயிலில்நின்ற ���ிள்ளைகள் பாடினார்கள். \"காட்டில் ஒரு காிக்குருவி. இங்கும் அங்கும் பறந்ததாம். வெள்ளியைக்காட்டி, மையலை ஊட்டி வாத்தைப் பிடித்துக் கொண்டதாம். எங்களோடு ஆற்றுக்குப் போவார் யாருமில்லை.நீர்க் கலயம் காய்ந்திருக்கும். காவு தண்டு சோர்ந்திருக்கும். கதவில் தரையில் அழுக்குச்சேர்ந்திருக்கும். கிண்ணத்துக் கைப்பிடியில் கறையே நிறைந்திருக்கும்.\"\nஇல்மாினனும் அவனுடைய இளம் மணமகளும் வடநாட்டின் கரைகளில் நீாிணையோரமாய் விரைந்துசென்றார்கள். கூழாங்கல் புரண்டது. மணல் திரண்டது. வண்டி விரைந்தது. இரும்புப் பட்டி ஒலித்தது.மிலாறுச் சட்டம் கடகடத்தது. பழமரப் பட்டம் படபடத்தது. சாட்டை சுழன்றது. குதிரை பறந்தது.\nஇல்மாினன் ஒரு நாள் சென்றான் இரு நாள் சென்றான். மூன்றாம் நாளும் சென்றான். ஒரு கை குதிரையின்கடிவாளம் பிடித்தது. மறு கை மங்கையை அணைத்துப் பிடித்தது.\nமூன்றாவது நாள் உதயத்தின்போது இல்மாினனின் வீடு கண்ணில் தொிந்தது. அந்த வீட்டுப்புகைபோக்கியிலிருந்து எழுந்த தடித்த புகை உயர்ந்து சென்று முகிலில் கலந்தது.\nமணமக்களின் வரவை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். மணமகளை வரவேற்க ஒரு பொிய கூட்டத்தினர்காத்திருந்தனர். யன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த முதியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.வாயிலில் காத்திருந்த இளைஞர்களின் முழங்கால்கள் தாழ்ந்திருந்தன. சுவரோரத்தில் நின்றகுழந்தைகளின் கால்கள் குளிர்ந்து விறைத்திருந்தன. மணலில் நெடுநேரம் உலாவித் திாிந்த நடுத்தரவயதினாின் காலணிகள் சிதைந்திருந்தன.\nஒரு நாள் காலை காட்டுப் பக்கமாய் வண்டிச் சத்தம் கேட்டது. சறுக்கு வண்டியின் ஓசை புல்வௌிப்பக்கமாய்க் கேட்டது.\nஇல்மாினனின் தாய்க்குப் பெயர் லொக்கா. அவள் கலேவாப் பகுதியில் ஓர் அமைதியான பெண்மணி.அவள், \"அது எனது மகனுடைய வண்டிதான். அவன் தன் இளம் மனைவியுடன் வருகிறான்\" என்றாள்.\nவண்டி அருகில் வந்ததும் அவள் சொன்னாள்: \"ஒரு புதிய சந்திரனை எதிர்பார்த்து ஊர் மக்கள்காத்திருந்தார்கள். ஒரு புதிய சூாிய உதயத்துக்கு இளம் மக்கள் காத்திருந்தார்கள். சிறுபழங்கள்நிறைந்த நிலத்துக்குக் குழந்தைகள் காத்திருந்தார்கள். தார் பூசிய படகுக்கு நீர் காத்திருந்தது. நான்உனக்காகக் காத்திருந்தேன். உனது காலடிச் சுவடுகள் அழிவதற்குள் வருவதாகச் சொல்லி���ிட்டுப்போனாயே ஆனால் இத்தனை நாட்களாய்த் திரும்பி வரவில்லையே ஆனால் இத்தனை நாட்களாய்த் திரும்பி வரவில்லையே மணப்பெண் வளரட்டும் என்றுபார்த்திருந்தாயா அல்லது கொழுக்கட்டும் என்று காத்திருந்தாயா நான் என் தலை சாயும்வரைபார்த்திருந்தேன். குடுமி சாியும்வரை பார்த்திருந்தேன். கண்கள் சுருங்கும்வரை பார்த்திருந்தேன்.கடைசியில் வந்து சேர்ந்தான். செங்கன்னம் படைத்த பாவை பக்கத்தில் இருக்கிறாள்.\"\nஅவள் தொடர்ந்து சொன்னாள்: \"உங்கள் பயணம் நன்றாக நடந்தது என்று நினைக்கிறேன். இப்போது உன்அன்புக்குாியாளை வண்டியிலிருந்து இறங்க விடு பழுப்பு நிறத்துப் பாதையில் கால் வைக்கட்டும் பழுப்பு நிறத்துப் பாதையில் கால் வைக்கட்டும் பன்றிகள்நடந்து மென்மையானது இந்த நிலம். குதிரைகள் பிடாி மயிரைத் தேய்த்துப் பதமானது இந்த நிலம்.\n\"மணமகளே, மணமகளே, வா, வா இறங்கி மண்ணில் அடி வைத்து வா, வா இறங்கி மண்ணில் அடி வைத்து வா, வா மண்டபத்தை நோக்கிமெள்ள வா, வா மண்டபத்தை நோக்கிமெள்ள வா, வா வீட்டுக் கூரையின் கீழ் நடந்து வா, வா வீட்டுக் கூரையின் கீழ் நடந்து வா, வா கடந்த குளிாிலும் கோடையிலும் இந்தக்கதவுப் பிடிகள் மோதிரம் அணிந்தவள் வந்து தம்மைத் தொடுவதற்காகச் சிலுசிலுத்திருந்தன. சிறந்த மேலங்கிஅணிந்து வருபவளுக்காகக் களஞ்சியவறை காத்திருந்தது. அழகான மணமகள் நுழைவதற்காகக் கதவுகள்திறந்தே இருந்தன. பாதைகள் பாடிப் பாவையை எதிர்பார்த்தன. தொழுவங்கள் தம்மைச் சுத்தம் செய்யும்ஒருத்திக்குக் காத்திருந்தன. இன்று காலையில் எங்கள் பசுக்கள் காலை உணவுக்கு ஒருத்தியைஎதிர்பார்த்திருந்தன. ஆடுகள் புதிய தலைவியை எதிர்பார்த்திருந்தன.\n\"மகனே, மதிப்புள்ள மாப்பிள்ளையே, சிவப்புத் துணியையும் பட்டுத் துணியையும் அவிழ்த்துப் போடு ஐந்துஎட்டு வருடங்களாக நீர் ஆசைப்பட்ட பெண்ணவளை நாங்களும் பார்ப்போமே ஐந்துஎட்டு வருடங்களாக நீர் ஆசைப்பட்ட பெண்ணவளை நாங்களும் பார்ப்போமே நீாிலும் நிலத்திலும்சிறந்தவளைத் தொிந்தாயா அதுதான் கேட்காமல் நானும் பார்க்கிறேனே செழித்த சிறுபழச்சோலையில் செழித்த சிறுபழக் கிளை அவள் செழித்த சிறுபழச்சோலையில் செழித்த சிறுபழக் கிளை அவள்\nஅங்கே நிலத்தில் ஒரு பிள்ளை இருந்தது. அது, \"இங்கே நீ எதை இழுத்து வந்தாய் அழகென்று பார்த்தால்தார் பூ���ிய அடிமரக் கட்டை போலிருக்கிறாள். நீண்ட பீப்பாயில் பாதி போலவும் இருக்கிறாள்.ஆயிரத்தில் ஒருத்தியைத் தொிவு செய்வேன் என்றீரே அழகென்று பார்த்தால்தார் பூசிய அடிமரக் கட்டை போலிருக்கிறாள். நீண்ட பீப்பாயில் பாதி போலவும் இருக்கிறாள்.ஆயிரத்தில் ஒருத்தியைத் தொிவு செய்வேன் என்றீரே ஆயிரம் அவலட்சணங்களில் ஒருத்தியையா தொிவுசெய்தீர் ஆயிரம் அவலட்சணங்களில் ஒருத்தியையா தொிவுசெய்தீர் அவள் ஒரு கையுறை காலுறைகூடவா பின்னவில்லை அவள் ஒரு கையுறை காலுறைகூடவா பின்னவில்லை வெறுங் கையை வீசிக் கொண்டுவந்திருக்கிறாளே. நீர் கொண்டு வரும் கூடைக்குள் சுண்டெலியா சலசலத்து ஓடுகிறது வெறுங் கையை வீசிக் கொண்டுவந்திருக்கிறாளே. நீர் கொண்டு வரும் கூடைக்குள் சுண்டெலியா சலசலத்து ஓடுகிறது\n\"நீ ஒரு நாள் வயதுள்ள பிள்ளையைப்போல பிதற்றுகிறாய்\" என்று லொக்கா சொன்னாள். \"மாப்பிள்ளைபெற்றது ஒரு பேரழகுப் பாவை. அவள் பாதி பழுத்த சிறுபழம் போன்றவள். மலையில் உதித்த செம்பழம்போன்றவள். மரத்தில் அமர்ந்த குயிலவள். மாப்பிள் மரத்தில் இருக்கும் ஒளிமார்புப் பறவை போன்றவள்.ஜேர்மனியிலிருந்தும் எஸ்த்தோனியாவிலிருந்தும்கூட இப்படி ஓர் அழகியைப் பெற முடியாது. இந்தமுகத்தின் வனப்பையும் இந்த உடலின் சிறப்பையும் இந்தக் கைகளின் வெண்மையையும் இந்தக் கழுத்தின்கவர்ச்சியையும் வேறெங்கே பெறலாம் அவள் ஒன்றும் வெறுங்கையை வீசிக் கொண்டு வரவில்லை. அவள்கொணாந்தவை உரோம ஆடைகள், போர்வைகள், சொந்தக் கைகளால் பின்னிய துணிவகைகள், பட்டுச்சால்வைகள், கம்பளி ஆடைகள், இன்னும் எவ்வளவோ\n\"மங்கலப் பெண்ணே, செந்நிற மங்கையே, நீ உன் தந்தையின் வீட்டில் ஒரு மகளாகப் புகழோடுஇருந்தவள். இங்கே கணவனின் வீட்டில் ஒரு மருமகளாகப் பெரும் புகழோடு இருப்பாய் உனக்கு இங்கேதொல்லைகள் வரும் என்று நினைக்கவே வேண்டாம் உனக்கு இங்கேதொல்லைகள் வரும் என்று நினைக்கவே வேண்டாம் கட்டுக் கட்டாகக் கதிர்களும் தானியங்களும் குவித்துவைத்திருந்ததை வரும் வழியில் பார்த்திருப்பாயே கட்டுக் கட்டாகக் கதிர்களும் தானியங்களும் குவித்துவைத்திருந்ததை வரும் வழியில் பார்த்திருப்பாயே அவையெல்லாம் இந்த வீட்டுக்கு உாியவை. உன் கணவன்உழுததால் உண்டானவை. உன் கணவன் விதைத்ததால் விளைவானவை. இந்த வீட்டின் தலைவன் உன்தகப்பனைப் போன்றவன். தலைவி உன் தாயைப் போன்றவள். பிள்ளைகள் உனது சகோ தரர்கள்.\n\"எப்பொழுதாவது உனக்கென்றும் ஒரு ஆசை எழலாம். தாய் வீட்டில் உண்ட மீனையோ சகோதரன் பிடித்தகாட்டுக் கோழியையோ நீ விரும்பலாம். இங்கே உன் கணவாின் கைக்கு அகப்படாத பறவையோபிராணியோ கிடையாது. உனக்கு எது தேவையோ அதை அவாிடம் கேள். உன் சிந்தையில் உள்ளவர்உனக்குச் சிறந்ததைத் தருவார்.\"\nஅதன் பிறகு விருந்தாளிகளுக்கு இறைச்சியும் பலகாரமும் மதுபானமும் வழங்கப்பட்டது. செந்நிறக்கலயங்களில் வாட்டிய இறைச்சித் துண்டுகள், வெண்ணெய்க் கட்டி யோடு பாலாடைப் பணியாரம், வெள்ளிக்கத்தியால் வெட்டிய விதம்விதமான வெண்ணிற மீன்கள், தங்கக் கத்தியால் அறுத்த வஞ்சிர மீன்களின்தடித்த துண்டுகள், எல்லாம் போதும் போதுமெனப் பாிமாறப்பட்டது. இவற்றுக்குப் போட்டியாக மதுவையும்தேனையும் நிறையவே வழங்கினார்கள்.\nவிருந்தினருக்கு ஒரு பாடகன் தேவைப்பட்டான். வைனாமொயினனே அப்பொழுதும் பாட முன்வந்துபாடினான்.\n\"அன்பான சோதரரே, என்னருமைத் தோழர்களே\" என்று தொடங்கினான் வைனாமொயினன். \"வறிதாகிப்போன இந்த வட நிலத்தில் நேருக்கு நேராக வாத்துக்கள் சேர்வதே அாிது. ஆனால் நாங்கள் இங்குகூடியிருக்கிறோம். பாடலை நான் பாடவா பாடுதலே பாடகனின் தொழில். கூவுதலே குயில்களின்தொழில். சாய மகளார்க்குச் சாயம் தீட்டுவதும் கைத்தறிப் பெண்களுக்கு நெய்தலும் தொழிலாகும்.\n\"வைக்கோல் காலணி அணிந்து மரப்பட்டை ரொட்டியும் தண்ணீரும் அருந்தும் லாப்புலாந்துப் பிள்ளைகளேபாடுகிறார்கள். நான் ஏன் பாடக் கூடாது மதுபானம் அருந்தும் எங்கள் மக்கள் ஏன் பாடக் கூடாது\n\"இங்கே எங்களுக்கு ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை. மதுவுக்குக் குறைவில்லை. இந்த வீட்டின் தலைவனும்தலைவியும் செழிப்பாக உள்ளவரை எங்களுக்கு எந்தத் தட்டுப் பாடுமே இல்லை.\n\"நான் இங்கே முதலில் யாரைப் புகழ்வேன் வீட்டுத் தலைவரையா, தலைவியையா முன்னாள் பாடகர்கள்முதலில் தலைவரைப் புகழ்வதுதான் வழக்கம். ஏனென்றால் தலைவர் ஊசியிலை மரங்களைத் தறித்து முடியோடுகொணாந்து மனைகளைக் கட்டியவர். இந்த வீட்டைக் கட்டிய காலத்தில் இவருடைய தலைமயிர் எத்தனைகாற்றைக் கண்டிருக்கும் கையுறைகளை எத்தனை நாட்கள் கற்பாறையில் விட்டுவிட்டு வந்திருப்பார் கையுறைகளை எத்தனை நாட்கள் கற்பாறையில் விட்டுவிட்டு வந்திருப்பார்இவருடைய தொப்பி ஊசிமரத்தில் எத்தனை நாள் தொங்கியிருக்கும்இவருடைய தொப்பி ஊசிமரத்தில் எத்தனை நாள் தொங்கியிருக்கும் இவருடைய கையுறைகள் எத்தனைநாட்கள் சேற்றில் புதைந்திருக்கும் இவருடைய கையுறைகள் எத்தனைநாட்கள் சேற்றில் புதைந்திருக்கும் ஒரு நல்ல தலைவர் கிராமத்தார் அறியாமல் துயில் எழுவார்.அவாின் படுக்கையின் அருகில் நெருப்பு எாியும். குச்சிகளாலே தலையைச் சீவிப் பனித்துளியாலேகண்களைக் கழுவிப் புறப்பட்டுப் போவார். அவர் கட்டிய வீட்டில் இன்று விருந்தினரும் பாடகரும்குவிந்திருக்கின்றனர்.\n\"இனி இந்தத் தலைவியைப் பாடுவேன். பலவிதமான உணவுகளால் இந்த நீண்ட மேசையை நிறைத்து வைத்ததலைவியைப் பாடுவேன். அவள் மாவைப் பிசைந்து தடித்த ரொட்டிகள் சுடுவாள். தரமான பணியாரம்அத்துடன் செய்வாள். பன்றி இறைச்சியையும் பலவித மீன்களையும் வாட்டி எடுப்பாள். மதுவையும் முறையாகவடித்து முடிப்பாள். அவள் கவனம் மிகுந்த குடும்பத் தலைவி. முளைத்த முளையை முற்றுமுன் ஒடிப்பாள்.ஒடித்ததை ஊறப் போட்டு உலர்த்தியும் வைப்பாள். உலர்ந்தது எதையும் நிலத்திலே சிந்தாள். காட்டுவிலங்குகளுக்கு அஞ்சாமல் நள்ளிரவில் சவுனாவுக்குப் போவாள்.\n\"தலைவியைப் புகழ்ந்தேன். இனி இன்றைய நாயகனைப் பாடுவேன். அவர் இன்றைய விழாவின் நாயகன்.எங்களை இங்கே அழைத்தவர். அவர் சிறந்தவர். இந்த ஊருக்கே சிறப்பைத் தந்தவர். அவரைப் பாருங்கள்அகலத் துணியில் ஒரு மேலாடை அணிந்திருக்கிறார். அதன் கை அளவாக இருக்கிறது. இடுப்பருகில்ஒடுங்கிச் சீராக வருகிறது. நீண்டு இறங்கி நிலத்தைத் தொடுகிறது. மேற்சட்டை கொஞ்சம் வௌியேதொிகிறது. அது சந்திரன் மகள் நெய்தது போன்ற நலமான சட்டை. கம்பளி நூலில் கட்டிய பட்டிஇடுப்பில் இருக்கிறது. நெருப்பே இல்லாத காலத்தில் சூாிய மகள் தனது ஒளிரும் விரல்களால் பின்னிக்கொடுத்தது. பட்டில் இழைத்த காலுறையோடு ஜேர்மன் நாட்டுச் சப்பாத்தும் அணிந்து அவர் இருக்கும் பாங்குஆற்றில் அன்னம் மிதப்பது போலில்லையா\n\"எங்கள் விழா நாயகருக்கு சுருண்ட பொன்னிறத் தலைமயிர். தங்க நிறத்துப் பின்னல் தாடிதகதகக்கிறது. முகிலைக் கிழித்து மேலெழுந்த தொப்பி. அதன் ஒளி காடெல்லாம் சுடர்விடுகிறது.\n\"இனி நான் மணமகளின் தோழியைப் புகழ்வேன்\" என்றான் வைனாமொயினன். \"கடல் கடந��து போய்த்தல்லினாவிலிருந்து அவளைக் கொண்டு வந்தோம். இல்லையில்லை. அதற்குமப்பால் ஒரு பசும் புதர்இருந்தது. அங்கே ஒரு பழச் செடி இருந்தது. அதில் ஒரு சிறு பழம் இருந்தது. அங்கே ஒரு புல் வயலும்இருந்தது. அங்கே தங்க நிறத்தில் பூக்கள் பூத்தன. அங்கிருந்து வந்தவள் அவள்.\n\"பின்லாந்தில் கைத்தறியில் பொருத்தும் நூனாழியின் வடிவத்தில் அமைந்த அவளுடைய வாய் மிகவும்வடிவானது. சுவர்க்கத்து விண்மீன்போலச் சுடர்விடும் விழிகள். கடல்மேல் திகழும் வெண்ணிலவைப்போலஅவளது புருவம் வெண்மையானது. கழுத்தில் கைகளில் விரல்களில் தங்க நகைகள். தலையிலும் புருவத்திலும்தங்க நூல் முடிச்சுக்கள். அவளது தங்க வளையம் மின்னியபோது, அது நிலவோ அல்லது எதுவோ என்றுமயங்கினேன். கழுத்துப் பட்டி இலங்கியபோது, அது கதிரோ அல்லது எதுவோ என்று கலங்கினேன்.தலையில் தொப்பி துலங்கியபோது நடுக்கடலில் நாவாய் நகர்வதாய் நினைத்தேன்.\n\"மணமகளின் தோழியையும் புகழ்ந்து பாடிவிட்டேன்\" என்றான் வைனாமொயினன். \"இங்கேஅமர்ந்திருக்கும் மதிப்புள்ள விருந்தினரைக் கொஞ்சம் பார்க்க விடுங்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த மனிதரை நான் கண்டதேயில்லை. பனிமழை வனத்தை மூடி வனப்பாக்கியதுபோல அனைவரும் வெள்ளை உடையில் இருக்கிறார்கள். ஆடையின் அடிப்புறம் வைகறை நேரத்து வௌிறலைப் போன்றது. மேற்புறம் உதயத்தின் ஒளிச்சுடர் போன்றது. வெள்ளிக் காசுகளும் தங்கக் காசுகளும் நிறையவே இருந்தன. விழாவைச் சிறப்பாக்குவதற்காகப் பணப்பைகள் தெருக்களில் சிதறிக் கிடந்தன.\"\nதிருமண விழாப் பாடல்களை இனிதாய் முடித்த வைனாமொயினன் வண்டியில் ஏறிப் புறப்பட்டான்.வழியெங்கணும் பாடல்கள் பாடினான். ஒன்றின் பின் ஒன்றாகப் பாடி வந்த வேளையில், வண்டியின்முன்புறம் ஓர் அடிமரக் குற்றியில் மோதியதால் ஏர்க்கால் ஒடிந்தது. விற்கால் வீழ்ந்தது. வண்டிஉடைந்தது.\n\"இந்த வண்டியைத் திருத்துவதற்குத் துவோனலாவுக்குப் போய்த் துறப்பணம் கொண்டுவர வல்லவர் யாராவதுஇருக்கிறீர்களா\" என்று கேட்டான் வைனாமொயினன்.\n\"மரண உலகத்துக்குப் போய்த் துறப்பணம் கொண்டுவர வல்லவர் யாருமே இல்லை\" என்று மறுமொழிவந்தது.\nநிலைபேறுடைய மந்திரப் பாடகன் வைனாமொயினன் மரண உலகத்துக்குப் போனான். துறப்பணத்தைக்கொண்டு வந்தான். வண்டியைத் திருத்தினான். ஏறி அமர்ந்து தன் வீடு நோக்கிப் புறப்பட்டான்.\nலெம்மின்கைனன் வயலை உழுதுகொண்டிருந்தான். ஏாிக்கு அந்தப் பக்கமாகக் கிராமத்திலிருந்து ஏதோகூச்சல் கேட்டது. மக்கள் பனிக்கட்டிமேல் நடமாடும் சத்தமும் புற்றரைப் பக்கமாய்ச் சறுக்கு வண்டியின்சலசலப்பும் கேட்டுக் கொண்டிருந்தன. 'ஒரு வேளை வடநாட்டில் இரகசியமாகத் திருமண விழாமுடிந்துவிட்டதோ' என்று நினைத்தான் அவன்.\nஅவன் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கினான். அந்தத்துர்ப்பாக்கியசாலியின் 15கன்னத்துக்கு இரத்தம் பாய்ந்தது. அவன் உழுத வேலையைப் பாதியில்விட்டுவிட்டுக் குதிரையில் ஏறி வீட்டுக்கு விரைந்தான்.\n\"அம்மா\" என்று வீட்டுக்கு வந்ததும் தாயை அழைத்தான். \"நான் நல்ல பசியில் வந்திருக்கிறேன். உணவைஎடுத்து வை. அத்தோடு உடனடியாகச் சவுனாவில் தீ மூட்டிச் சூடேற்று. நான் சுத்தமாகக் குளித்து உடுத்து ஆயத்தமாக வேண்டும்.\"\nதாய் உணவை எடுத்து வைத்துவிட்டுச் சவுனாவுக்கு விரைந்தாள். மகன் குளிப்பதற்காகச் சவுனாவைச்சூடாக்கினாள். அவன் விரைவாகச் சாப்பிட்டான்; அடுத்துடன் குளித்தான். பின்னர் களஞ்சிய அறையில்இருக்கும் தனது உடைகளில் மிகச் சிறந்த ஒன்றைக் கொண்டுவரும்படி தாயிடம் சொன்னான்.\n\"மகனே, நீ எங்கே போகிறாய்\" என்று கேட்டாள் தாய். \"சிவிங்கி வேட்டைக்கா\" என்று கேட்டாள் தாய். \"சிவிங்கி வேட்டைக்கா காட்டெருதின்பின்னால் சறுக்கித் துரத்தவா\n\"நான் வடநாட்டில் இரகசியக் குடியர்களின் இடத்துக்குப் போகிறேன்\" என்று மறுமொழி சொன்னான்லெம்மின்கைனன். \"எனது சிறந்த ஆடைகளை விரைவாய்க் கொண்டுவா\nஅவனைத் தாயும் தாரமும் தடுத்தார்கள். \"அழைப்பில்லாமல் அங்கே போகக் கூடாது\" என்று தாய் எடுத்துச்சொன்னாள்.\n\"கூப்பிட்டவுடன் ஓடிப் போகிறவன் தரங்கெட்ட மனிதன். அாிய மனிதர் அழைப்பில்லாமலே செல்வர்.கூாிய வாளில் சீறும் பொறியில் எப்போதும் எனக்கு அழைப்பு இருக்கிறது.\"\n\" என்று தாய் கெஞ்சினாள். \"வழியில் பல அதிசயங்கள் நிகழும். மூன்றுதரம் உன்னை மரணம் எதிர்கொள்ளும்.\"\n\"இந்தப் பெண்களுக்கு எப்போதும் மரணத்தைப்பற்றிய நினைவுதான். அழிவைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பார்கள். மனத் துணிவு உள்ளவனுக்கு மரண பயம் இல்லை. ஆனாலும் அந்த மூன்றுபயங்கரங்களும் எவையெவை அவற்றில் முதலாவதைச் சொல்\n\"நீ வழியில் எதிர்க��ள்ளப் போகும் மூன்று பயங்கரங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்வேன்\" என்றுதொடங்கிய லெம்மின்கைனனின் தாய், அவனுக்குக் காத்திருந்த மூன்று மரணங்களையும் விபாித்தாள்.அதன்பின் அவள் தொடர்ந்து சொன்னாள்: \"இந்த மூன்று மரணங்கள் மட்டுமல்ல. உனது பயணத்தின்முடிவில் அதிபயங்கரமான சம்பவம் இன்னொன்று காத்திருக்கிறது. நீ வடநாட்டின் தோட்டத்து எல்லையைஅடைந்ததும், இரும்பால் உருக்கால் அமைந்த வேலியைக் காண்பாய். அது பூமியிலிருந்து வான்வரைஇருக்கும். ஈட்டிகள் அதனில் சொருகியிருக்கும். பாம்புகளாலும் இராட்சதப் பல்லிகளாலும் வாிச்சுகள் இருக்கும். அவற்றின் வால்கள் எல்லாம் உள்ளே ஆடும். தலைகள் எல்லாம் வௌியே சீறும்.\n\"நிலத்திலும் பலபல அரவுகள் ஊரும். அவற்றின் வால்கள் கீழ்நோக்கி ஆடும். நாக்குகள் எல்லாம்மேல்நோக்கிச் சீறும். இவை அனைத்திலும் பொிய பயங்கரமான பாம்பு வழியில் குறுக்கே படுத்துக்கிடக்கும். அது கூரை மரத்திலும் நீளமாய் இருக்கும். வாசல் தூணிலும் பருப்பமாய் இருக்கும்.இவையெல்லாம் அதிர்ஷ்டம் கெட்ட உன்னைத்தான் எதிர்பார்த்து இருக்கின்றன. வேறு யாரையுமல்ல\n\"இவையெல்லாம் குழந்தைகளின் மரணங்கள். வீராின் மரணமேயல்ல\" என்றான் லெம்மின்கைனன்.\"எனக்குப் பாம்பை மயக்கும் மந்திரம் தொியும். நேற்றுப் பாம்பு வயலை உழுதபோது பாம்புகளை வெறும் கையால் தூக்கி எறிந்தேன். இதோ, இன்னமும் பாம்புகளின் இரத்தக் கறையும் கொழுப்புக் கறையும் எனது நகங்களில் படிந்திருக்கின்றன. நான் எனது மந்திரப் பாடல்களால் பாம்புகளை வடநாட்டிலிருந்துவிரட்டியடிப்பேன்.\"\nலெம்மின்கைனனின் தாய் சொன்னாள்: \"நீ வடநாட்டுக்குப் போனாலும் அங்கே அந்த மர வீட்டுக்குள்நுழையாதே. அங்கே மது அருந்தி மதி மறந்த மனிதர்கள் இடுப்பில் வாள்களுடன் இருக்கிறார்கள். அவர்கள்வாள் நுனியால் உன்னைச் சபித்து மயக்குவார்கள். உன்னிலும் பார்க்க வல்லமை படைத்த பலரை முன்னர்மயக்கியிருக்கிறார்கள்.\"\n\"நான் முன்னர் அங்கு சென்றிருக்கிறேன்\" என்றான் லெம்மின்கைனன். \"எந்த லாப்புலாந்துக்காரனும்என்னை அசைக்க முடியாது. எந்த துர்யா மனிதரும் என்னை வெல்ல முடியாது. அவர்களின் தோள்கள் இரண்டாகப் பாடுவேன். எனது வாக்கால் அவர்களின் தாடைகளை வெடிக்கச் செய்வேன். சட்டைக் கழுத்தைக் கிழித்து நெஞ்செலும்பை நொருக்��ுவேன்.\"\n\" என்றாள் தாய். \"நீ அங்கே சென்றதைப்பற்றிப் பெருமை பேசலாம். உண்மைதான்.அங்கே நீ பல சாகசங்களைச் செய்தாய். வடநாட்டுக்குப் போனாய். குளங்களில் நீந்தினாய். மரணஆற்றை அளந்தாய். ஆனால் இந்தப் பாவித் தாய் இல்லாவிட்டால் நீ இன்னமும் அங்கேதான் இருப்பாய்\nதாய் தொடர்ந்தாள்: \"இதை நினைவில் வைத்துக்கொள். அங்கே ஒரு மலைச்சாரலில் கம்பங்கள் இருக்கும்.ஒவ்வொரு கம்பத்திலும் மனிதத் தலைகள் திணிக்கப்பட்டிருக்கும். ஒரேயொரு கம்பம்தான் வெறுமையாய்இருக்கும். அது உனது தலையை எதிர்பார்த்து இருக்கும்.\"\n\"இதற்கெல்லாம் பைத்தியக்காரன்தான் பயப்படுவான். எனது பழைய போராடையைக் கொண்டுவா.அப்பாவின் வாள் வெகு காலமாகக் குளிாில் இருக்கிறது. தன்னை வீச ஒரு வீரனைக் கேட்கிறது\" என்றலெம்மின்கைனன், தன் தந்தையின் வாளை எடுத்தான். கதவில் குத்திக் கூர்மை பார்த்தான். கையில்பிடித்தான். சுழற்றித் திருப்பினான். அது ஒரு சிறுபழச் செடிபோல் சிறந்து விளங்கிற்று. \"இந்தவாளை 16அளக்கும் வல்லவன் ஒருவன் வடநாட்டில் இல்லை\" என்றான் அவன்.\nபின்னர் ஓர் உரமான குறுக்கு வில்லைச் சுவாிலிருந்து உருவினான். \"இந்த வில்லை எவனாவது வளைக்கமுடிந்தால், அவனை ஓர் உண்மையான வீரன் என்பேன்\" என்ற லெம்மின்கைனன், அடிமையை அழைத்துப்போர்க் குதிரையை வண்டியில் பூட்டச் சொன்னான்.\nநெருப்பு நிறக் குதிரை வண்டிமுன் நின்றது. லெம்மின்கைனன் வண்டியில் ஏறினான். \"குடிகாராின்இடத்துக்கு இதோ புறப்படுகிறேன்\" என்றான்.\nதாய் வந்து அவனை மீண்டும் எச்சாித்தாள். \"மகனே, அந்தக் குடிகாராின் இடத்துக்குப் போனால்,சாடியில் இருக்கும் பானத்தில் பாதியை அருந்து. மீதியை யாராவது தீயவன் அருந்தட்டும். ஏனென்றால்சாடியின் அடியில் பாம்புகள் இருக்கும்.\"\nதாய் வயல் பக்கத்தில் வந்து நின்று மீண்டும் சொன்னாள். \"மகனே, நீ அந்தக் குடிகாராின் இடத்துக்குப்போக நேர்ந்தால், ஆசனத்தின் முன் பாதியில் இரு. பின் பாதியில் யாராவது தீயவன் இருக்கட்டும்.அப்படிச் செய்தால் நீ ஒரு சிறந்த நாயகன் ஆவாய்.\"\nமணிகள் கட்டிய சவுக்கால் குதிரையை அடித்தான். பயணம் விரைந்தது. வழியில் காட்டுக் கோழியின்கூட்டம் ஒன்று காற்றில் பறந்தது. ஒரு கைப்பிடியளவு இறகுகள் பாதையில் கிடந்தன. எதற்காவது பயன்படும்என்று எண்ணி அவற்றை எடுத்துப் பையில் போட்டான்.\nமேலும் சிறிது தூரம் சென்றதும் குதிரை காதை நிமிர்த்திக் கனைத்தது. லெம்மின்கைனன் வண்டியில் ஏறிநின்று, என்ன நடந்தது என்று எட்டிப் பார்த்தான். அவனுடைய அன்னை சொன்னதுபோலவே ஒரு நெருப்புஆறு குதிரை முன் பாய்ந்தது. அந்த நெருப்பு ஆற்றில் ஒரு நெருப்புப் பாறை. அந்த நெருப்புப் பாறையின்உச்சியில் ஒரு நெருப்புக் கழுகு. அதன் தொண்டைக்குள் நெருப்புக் கொழுந்துவிட்டு எாிந்தது. அதன்இறகுகளில் இருந்தும் தீப்பொறி பறந்தது.\n\"லெம்பியின் மைந்தனே, எங்கே பயணம்\" என்று கழுகு கேட்டது.\n\"வடநாட்டில் குடித்துக் கும்மாளமிடும் இடத்துக்குப் போகிறேன். வழியைவிட்டு விலகி நில்\n\"லெம்மின்கைனன் எனது தொண்டை வழியாகத் தனது பயணத்தைத் தொடரலாம். அங்கே நிரந்தரமானபொிய விருந்து கிடைக்கும்\" என்றது கழுகு.\nலெம்மின்கைனன் சட்டைப் பையில் கையைவிட்டான். காட்டுக் கோழியின் இறகுகளை வௌியே எடுத்தான்.அவற்றைத் தனது இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்துத் தேய்த்தான். காட்டுக் கோழியின் கூட்டம்பிறந்தது. அந்தக் காட்டுக் கோழிகளைக் கழுகின் தொண்டைக்குள் திணித்துவிட்டு அவன் அதைக் கடந்துசென்றான். இப்படியாக அவனுடைய முதல் நாள் பயணமும் பயங்கரமும் முடிவுற்றன.\nஅடுத்த நாள் தொடங்கிய பயணத்தில் சிறிது தூரம் சென்றதும் குதிரை அதிர்ச்சியடைந்து நின்றது.லெம்மின்கைனன் வண்டியில் எழுந்து நின்று எட்டிப் பார்த்தான். அவனுடைய அன்னை சொன்னதுபோலவேஒரு பொிய பயங்கர நெருப்புக் குண்டம் வழியை அடைத்துக் கொண்டு இருந்தது. அது கிழக்கிலிருந்துவடமேற்குவரை நீண்டு கிடந்தது. கொதிக்கும் கற்களும் எாியும் பாறைகளும் அதனுள் இருந்தன.\nலெம்மின்கைனன் மாபெரும் கடவுளை மனதில் நினைத்தான் \"மனுக்குல முதல்வனே, உயர்மா தெய்வமே,விண்ணுலகத் தந்தையே, வடமேற்கிலிருந்து ஒரு மேகத்தை அனுப்பும் இன்னொன்றை மேற்கிலிருந்தும்வேறொன்றைக் கிழக்கிலிருந்தும் அனுப்பும் இன்னொன்றை மேற்கிலிருந்தும்வேறொன்றைக் கிழக்கிலிருந்தும் அனுப்பும் வடகீழ்த் திசையில் அவற்றை ஒன்றாய் இணையும் வடகீழ்த் திசையில் அவற்றை ஒன்றாய் இணையும் அவற்றைப்பக்கத்தோடு பக்கமாய் மோதித் தள்ளும் அவற்றைப்பக்கத்தோடு பக்கமாய் மோதித் தள்ளும் கொதிக்கும் பாறைகளில் பனிமழையைக் கவிழ்த்துக்கொட்டும் கொதிக்கும் பாறைகளில் ப��ிமழையைக் கவிழ்த்துக்கொட்டும்\nமனுக்குல முதல்வன் முகில்களைச் சேர்த்து மோதினார். கொதிக்கும் பாறைகளில் பனிமழையை அள்ளிக்கொட்டினார். ஓர் ஈட்டி அளவு உயரத்துக்குப் பெய்த பனிமழை ஏாிபோல் குளம்போல் பரந்து கிடந்தது.லெம்மின்கைனன் ஒரு மந்திரப் பாடலைப் பாடி அந்த ஏாிக்கு மேலாக பனிக்கட்டியில் ஒரு பாலம்அமைத்தான். அதன்மேல் வண்டியைச் செலுத்தி மறுகரையை அடைந்தான். இப்படியாக அவனுடையஇரண்டாம் நாள் பயணமும் பயங்கரமும் முடிவுற்றன.\nமணிகள் கட்டிய சாட்டையால் குதிரையை ஓங்கி அடித்தான். குதிரை விரைந்து பறந்து சென்றது. சிறிதுதூரம் சென்றதும் குதிரை திடீரென நின்றது. ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றது. லெம்மின்கைனன்எழுந்து எட்டிப் பார்த்தான். வடநாட்டின் வாயிலில் ஓர் ஓநாய் நின்றது. அதற்கப்பால் வழியில் ஒரு கரடிநின்றது.\nலெம்மின்கைனன் தனது சட்டைப் பைக்குள் கையை விட்டான். கொஞ்சம் கம்பளி ஆட்டு உரோமத்தைவௌியே எடுத்தான். உள்ளங் கைகளில் வைத்துப் \"பூ\" என்று ஊதினான். ஒரு பொிய கம்பளி ஆட்டுக்கூட்டம் தோன்றி ஓடியது. ஓநாயும் கரடியும் அதன்மேல் பாய்ந்தன. லெம்மின்கைனன் வாயிலைக் கடந்து உள்ளேபோனான். சிறிது தூரம் சென்றதும் இரும்பால் உருக்கால் அமைந்த வேலி ஒன்று குறுக்கே நின்றது. அதுநுற்றுக் கணக்கான அடி ஆழமாய் நிலத்துக்குள் சென்றது. நூற்றுக் கணக்கான அடி உயரமாய் வான் நோக்கிநின்றது. அதில் இரும்பு ஈட்டிகள் சொருகி இருந்தன. பாம்புகளாலும் பயங்கரப் பல்லிகளாலும் வாிச்சுகள்இருந்தன.\n\"அன்னை சொன்னது போலத்தான் இருக்கிறது\" என்று கூறிய லெம்மின்கைனன், உறையிலிருந்து கத்தியைஉருவினான். வேலியை இரண்டாய் வெட்டிப் பிளந்தான். பாம்புகளைப் புரட்டித் தள்ளி ஐந்து தூண்இடைவௌியில் ஏழு ஈட்டிகள் அகலத்தில் ஒரு பாதையைத் திறந்தான். அவன் முன்னேறிச் செல்கையில்வாயிலின் குறுக்கே ஒரு பிரமாண்டமான பாம்பு படுத்துக் கிடந்தது. அது வீட்டு உத்தரத்திலும்நீளமானது. கதவுத் தூணிலும் பருமனானது. அதற்கு அாிதட்டின் கண்களைப்போல நூறு பொிய கண்கள்.ஈட்டியின் அலகளவு நீளத்தில் ஆயிரம் நாக்குகள். வைக்கோல் வாாியின் பிடி போன்ற பாாிய பற்கள்.ஏழு தோணிகளை இணைத்தது போல அதன் முதுகு நீண்டிருந்தது.\nஅந்தக் கொடிய பாம்பில் கைவைக்க விரும்பாத லெம்மின்கைனன் மந்திரம் சொன்னான். \"க���ிய பாம்பே,மரணத்தின் நிறத்து மாபெரும் புழுவே, புல் மேடுகளிலும் மர வேர்களிலும் மறைந்து வாழும் பிராணியே,புற்களிலிருந்து உன்னைப் பிாித்தவர் யார் உனது தலையை நிமிர்த்தி விறைப்பாய் நிறுத்தியது யார் உனது தலையை நிமிர்த்தி விறைப்பாய் நிறுத்தியது யார்யாரோ உனது உறவினரா\n அடக்கு அடக்கு அலையும் நாக்கை சுருட்டு சுருட்டு உடலைச் சுருட்டு சுருட்டு சுருட்டு உடலைச் சுருட்டுவிலகு விலகு வழியைவிட்டு புற்றரைப் புற்றுள் புகுந்து ஓடு பாசி நிலத்துள் புகுந்து ஓடு பாசி நிலத்துள் புகுந்து ஓடு அரசங்கட்டையாய் உருண்டு ஓடு அங்கிருந்து நீ தலையைத் தூக்கினால் இறைவன் உன்னை உருக்கு முனை ஆணிகளாலும்இரும்புக் குண்டுகளாலும் அடித்து நொருக்குவார்.\"\nபாம்பு அதைக் கேட்கவும் இல்லை. அடங்கவும் இல்லை. அது நாக்கை நீட்டிச் சீறிக்கொண்டு அவன்தலையைக் குறி பார்த்தது. அப்பொழுது அவனுடைய முதிய தாய் முன்னர் ஒரு முறை கற்றுக் கொடுத்த சிலமந்திரச் சொற்கள் நினைவுக்கு வந்தன.\n\"தீய பிராணியே இரண்டாய்ப் பிளப்பாய் மூன்று துண்டுகளாய்ச் சிதறிப் போவாய் மூன்று துண்டுகளாய்ச் சிதறிப் போவாய் உனது பிறப்புஎனக்குத் தொியும். உனது தாயோ ஊன் உண்ணும் அரக்கி. உனது அப்பன் கடல் அரக்கன். அரக்கி நீாில்உமிழ்நீர் உமிழ்ந்தாள். திறந்த கடலில் விழுந்த அந்த எச்சிலை கடலலையும் காற்றும் ஏழு கோடைகாலம் தாலாட்டி வளர்த்தன. அது சூாிய ஒளியில் மென்மை பெற்றது. அலைகள் இழுத்துக் கரையில்சேர்த்தன.\n\"இயற்கையின் மகளிர் மூவர் கரையில் நடந்தனர். அலை எற்றித் தள்ளிய எச்சில் உருவத்தை அவர்கள்கண்டனர். 'இதற்கு இறைவன் சுவாசத்தை ஊதிக் கண்களும் அருளினால் எப்படி இருக்கும்\n\"இறைவனின் காதில் இதுவும் விழுந்தது. 'சுவாசத்தை ஊதிக் கண்களும் அருளினால் என்னவாகும்தீயதிலிருந்து தீயதே தோன்றும். எச்சிலிலிருந்து இழியதே தோன்றும்' என்றார் இறைவன்.\n\"சாத்தான் இதனைக் கேட்கவும் நேர்ந்தது. தானே கர்த்தராய் மாறவும் நினைத்தது. அரக்கியின் எச்சில்உருவுக்குச் சுவாசத்தை ஊதிக் கரும் பாம்பைப் படைத்தது. அந்தச் சுவாசம் சாத்தானின் நெருப்புக்காியிலிருந்து வந்தது. அரக்கியிடமிருந்து இதயம் வந்தது. ஒரு பயங்கர நீர்வீழ்ச்சியிலிருந்து அதற்குமூளை வந்தது. அழுகிய அவரை விதையிலிருந்து தலையும் வந்தது. பிசாசின் சணல் விதையிலிருந்துகண்கள் வந்தன. பிசாசின் மிலாறு மரத்து இலைகளிலிருந்து காதுகள் வந்தன. அரக்கியின் இடுப்புப் பட்டிவளையத்திலிருந்து வாய் வந்தது. தீய சக்தியின் பின்னிய கூந்தலால் வாலும் வந்தது. மரணச்சங்கிலியால் குடல்களும் ஆகின.\n\"நிலத்துள் வாழும் பிராணியே, மரண நிறத்தின் புழுவே, இதுதான் உன் கௌரவம். இவர்கள்தாம் உன்இனத்தவர். விலகி நில் வடநிலத்து விருந்துக்கு என்னைப் போக விடு வடநிலத்து விருந்துக்கு என்னைப் போக விடு\nநூறு விழிப் பாம்பு விலகி வழிவிட்டது. லெம்மின்கைனன் குடியர்கள் கூடிய இடத்தை நோக்கிப்பயணமானான்.\nபலவிதமான பயங்கரங்களையும் தொல்லைகளையும் கடந்து லெம்மின் கைனனை வடநாட்டுக்குக்கொண்டுவந்திருக்கிறோம். மணமக்கள் விழாவைவிட்டுப் போன பின்னர், அழைப்பு இல்லாமல் குடியர் கூடியஇடத்துக்கு வந்த லெம்மின்கைனனுக்கு என்ன நேர்ந்தது என்பதை இனிப் பார்ப்போம்.\nசெங்கன்னம் கொண்ட போக்கிாித் துடுக்கன் லெம்மின்கைனன் வீட்டுக்குள் நுழைந்து, வீட்டின் நடுவிலேநின்றான். அப்பொழுது வீட்டின் அடித்தளம் அசைந்தது. மரத்தால் கட்டிய அந்த வீடு எதிரொலித்தது.அவன் அங்கே நின்று வருமாறு சொன்னான்: \"நான் இங்கு வந்ததால் நலமான வாழ்த்துக்கள் என்னைவாழ்த்துவோர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் எனது குதிரை உண்ண பார்லியும் இந்த வீரன் அருந்த 'பீரு'ம்இங்கே கிடைக்குமா\nஒரு நீளமான மேசையில் தலைமை இடத்தில் அமர்ந்திருந்தான் வடநாட்டுத் தலைவன். அவன், \"உனதுகுதிரைக்கு இங்கே இடம் இருக்கிறது. அமைதியாக இருப்பதானால் நீயும் இங்கே இருப்பதில் தடையில்லை.வீட்டு உத்தரத்தின் கீழே கதவுப் பக்கமாய் நிற்கலாம். அந்த இரண்டு கிடாரங்களுக்கு நடுவிலும்நிற்கலாம். அந்தக் கொளுவிகள் பொருத்திய இடத்திலும் நிற்கலாம்\" என்று சொன்னான்.\nலெம்மின்கைனன் தனது சட்டி நிறத்துக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கினான். \"இங்கே தூசும் காியும்கீழே கொட்டுகிறது. அந்தத் தூசையும் காியையும் துடைத்து எடுக்கப் பிசாசுதான் வந்து இந்த வாசலில்நிற்கும். வாசலில், வீட்டு உத்தரத்தின் கீழ் என் தந்தை என்றுமே நின்றதில்லை. அப்போதுஅவருக்கென்று ஓர் அறை இருந்தது. குதிரைக்குத் தனியிடம் இருந்தது. கையுறைகளையும் வாள்களையும் வைக்கக்கொளுவிகளும் இருந்தன. இவையெல்லாம் என் தந்தைக்கு இரு���்ததென்றால் எனக்கு மட்டும் ஏனில்லை\nஅதன்பின் அவன் வீட்டின் உள்ளே சென்றான். ஒரு மேசையின் பக்கமாய்த் திரும்பி ஒரு வாங்கின் ஓரத்தில்உட்கார்ந்தான். வாங்கு ஆடி அசைந்தது. அவன், \"புதிதாக வந்த இந்த விருந்தாளிக்கு 'பீர்'ப் பானம்வழங்கப்படமாட்டாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் ஓர் அழையாத விருந்தாளி\" என்றான்.\nஇல்போவின் மகள் என்னும் வடநில மாது மறுமொழி சொன்னாள். \"ஓ, பையா, லெம்மின்கைனா, நீ எத்தகைய விருந்தாளி எனது தலையை நொருக்கவா இங்கே வாந்தாய் எனது தலையை நொருக்கவா இங்கே வாந்தாய் 'பீர்' வடிபடாமல் இன்னமும்பார்லியாகவே இருக்கிறது. ரொட்டி சுடுபடாமல் மாவாகவே இருக்கிறது. இறைச்சி சமைபடாமல்பச்சையாகவே இருக்கிறது. நீ ஓர் இரவு முந்தியோ ஒரு பகல் பிந்தியோ வந்திருக்கலாமே 'பீர்' வடிபடாமல் இன்னமும்பார்லியாகவே இருக்கிறது. ரொட்டி சுடுபடாமல் மாவாகவே இருக்கிறது. இறைச்சி சமைபடாமல்பச்சையாகவே இருக்கிறது. நீ ஓர் இரவு முந்தியோ ஒரு பகல் பிந்தியோ வந்திருக்கலாமே\nஅப்போது லெம்மின்கைனன் வாயைக் கோணித் தலையைத் திருப்பிக் கறுத்தத் தாடியைத் திருகி முறுக்கிஇப்படிச் சொன்னான்: \"ஓகோ, அப்படியென்றால் இங்கே விருந்தொன்று நடந்திருக்கிறது. மக்களுக்கு மதுவழங்கப்பட்டிருக்கிறது. சாடிகள் கலயங்கள் கொணரப்பட்டன. அவற்றில பானம் பாிமாறப்பட்டது.கொண்டாட்டம் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.\n\"வடநாட்டுத் தலைவியே, இருண்ட நாட்டின் பல் நீண்ட பெண்ணோ என்ற லெம்மின்கைனன்தொடர்ந்தான். \"நாய்க்கு மதிப்பளிப்பதுபோல நாடகத்தை நடத்தி முடித்து விட்டாய். பொிய பொிய ரொட்டிகள் சுட்டாய். 'பீர்' என்னும் பானம் வடித்தாய். ஆறு வழிகளில் அழைப்பு விட்டாய். ஒன்பதுவழிகளில் அழைப்பவர் சென்றனர். இழிஞரை அழைத்தாய். ஏழையை அழைத்தாய். ஈனரை அழைத்தாய்.குடிசை வாழ்வோர், நாடோடித் திாிவோர், இறுகிய ஆடைத் தொழிலாளர் அனைவரையும் அழைத்தாய். என்னைமட்டும் அழைக்காமல் விட்டாய்.\n\"எதற்காக எனக்கு நீ இப்படிச் செய்தாய் எனது பார்லியைத் தந்துமா இப்படிச் செய்தாய் எனது பார்லியைத் தந்துமா இப்படிச் செய்தாய் மற்றவர்கள்அகப்பையிலும் கரண்டியிலும் தந்தார்கள். நான் மூடை மூடையாகக் கொணாந்து கொட்டினேனே மற்றவர்கள்அகப்பையிலும் கரண்டியிலும் தந்தார்கள். நான் மூடை மூடையாகக் கொணாந்து கொட்டி��ேனே நீஇப்போது 'பீர்' கொண்டு வராததால், எனக்கு உணவு தயார் செய்யச் சட்டியை அடுப்பில் வைக்காததால் நான் லெம்மின்கைனன் அல்லவோ நீஇப்போது 'பீர்' கொண்டு வராததால், எனக்கு உணவு தயார் செய்யச் சட்டியை அடுப்பில் வைக்காததால் நான் லெம்மின்கைனன் அல்லவோ நான் ஒரு மதிப்பான விருந்தாளி அல்லவோ நான் ஒரு மதிப்பான விருந்தாளி அல்லவோ\n\"ஏய், சின்னவளே\" என்று லொவ்ஹி தனது அடிமைப் பெண்ணை அழைத்தாள். \"சட்டியில் உணவை வேகவை இந்த விருந்தாளிக்கு 'பீர்' கொண்டுவா இந்த விருந்தாளிக்கு 'பீர்' கொண்டுவா\nஅந்தச் சிறியபெண் சட்டி பானையை அரைகுறையாகக் கழுவி வைப்பவள். அகப்பை கரண்டியைக்கொஞ்சம்தான் சுரண்டி எடுப்பவள். அவள் இறைச்சி எலும்பையும் மீன் தலையையும் காய்ந்த கிழங்கையும் ரொட்டித் தூளையும் சட்டியில் வைத்தாள். அத்தோடு சாடியில் 'பீரை'யும் கொணர்ந்தாள். தரங்கெட்ட'பீரை' அவனுக்குக் கொடுத்து, \"இதைக் குடிக்கத் தகுதியான மனிதனா நீ\nலெம்மின்கைனன் சாடிக்குள் பார்த்தான். அடியில் புழுக்கள் இருந்தன. நடுவில் பாம்புகள் நௌிந்தன.மேலே பல்லியும் மற்றும் ஊரும் பிராணிகள் ஊர்ந்து திாிந்தன. \"சந்திரன் இன்று உதிப்பதற்குள்ளே, இன்றைய பொழுது முடிவதற்குள்ளே இந்தச் சாடியைத் தந்தவர் சாவுலகை அடைவார். ஓ, நீ, 'பீரே', வீணாக இங்கே வந்திருக்கிறாய். உன்னைக் குடிக்கலாம். பின்னர் கழிவை மோதிர விரலாலும் இடதுபெருவிரலாலும் எடுத்து நிலத்தில் எறியலாம்.\"\nஅவன் தனது சட்டைப் பையிலிருந்து இரும்புத் தூண்டிலை எடுத்தான். அதைச் சாடிக்குள்ளே விட்டு அந்தப்பிராணிகளைப் பிடித்தான். அந்தப் பானத்திலிருந்து ஆயிரம் கறுத்தப் பாம்புகளைப் பிடித்துத் தரையிலேபோட்டான். கூாிய உருக்குக் கத்தியை உருவி, நிலத்தில் நௌிந்த பாம்புகளின் தலைகளைக்கொய்தான். பின்னர் கறுத்த மதுவைப் போதியவரையும் குடித்தான். \"நான் ஒரு வரவேற்கப்படாதவிருந்தாளி. அதனால் தரமான கைகளால் தரமான பானம் பொிய சாடியில் தரப்படவில்லை. ஆடு மாடுஅடித்து விருந்தும் தரப்படவில்லை\" என்று சொன்னான்.\nஅப்போது வடநாட்டுத் தலைவன், \"உன்னை யார் அழைத்தது ஏன் இங்கு வந்தாய்\n\"அழைத்த விருந்தாளி சிறந்தவன்தான். அழையாத விருந்தாளி அதைவிடச் சிறந்தவன். வடநாட்டுத்தலைவா, நான் சொல்வதைக் கேள் இப்போது நான் 'பீரை' விலைக்கு வாங்குவேன். கொண்டு வா இப்போது ���ான் 'பீரை' விலைக்கு வாங்குவேன். கொண்டு வா\nவடநிலத் தலைவனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோலப் பெரும் கோபம் வந்தது. அவன் ஒரு மந்திரப்பாடலைப் பாடி நிலத்திலே ஒரு குளத்தை உண்டாக்கினான். \"அதோ ஓர் அருவி; நக்கிக் குடி\n\"அருவியில் குடிக்கப் பெண்கள் வளர்த்த பசுக்கன்று அல்ல நான். பின்னால் வாலுள்ள எருதுமல்ல\" என்றலெம்மின்கைனன் தான் ஒரு மந்திரப் பாடலைப் பாடினான். தங்கக் கொம்புகளுடன் பிரமாண்டமான எருதுஒன்று தோன்றிற்று. அது அருவி நீரை மனம்போலக் குடித்தது.\nவடநாட்டின் அந்த உயர்ந்த தலைவன், அந்தக் கொழுத்த மாட்டைக் கொன்று தின்ன ஓர் ஓநாய் உண்டாகப்பாடினான். உடனே லெம்மின்கைனன் அந்த ஓநாயின் வாய் முன்னால் வெள்ளை முயலொன்று துள்ளிவரப்பாடினான்.\nசிலுவைக் கண் முயலைக் கிழிப்பதற்காக கோணல் வாய் நாயொன்று ஓடி வரப் பாடினான் வடநாட்டுத்தலைவன். அந்த நாய் அண்ணாந்து பார்த்துக் குரைப்பதற்காக வீட்டு உத்தரத்தில் அணில் ஏறப் பாடினான்லெம்மின்கைனன்.\nவடநாட்டுத் தலைவன் படைத்த பொன்னெஞ்சுக் கீாி, உத்தரத்தில் ஏறிய அணிலைப் பிடித்தது. குறும்பன்படைத்த செந்நிற நாி, அந்தக் கீாியைக் கடித்துத் தின்றது.\nதலைவன் தனது மந்திர பலத்தால் கோழி ஒன்று உருவாகச் செய்தான். உருவான கோழி நாி வாய்முன்னால் சிறகடித்துச் சென்றது. போக்கிாி படைத்த பொிய கழுகு கோழியைப் பிடித்துக் கிழித்துப்போட்டது.\nஅப்பொழுது வடநாட்டுத் தலைவன், \"விருந்தினர் குறையாவிட்டால் விழா சிறப்படையாது. வீடுவேலைக்கே பாதை பயணிகளுக்கே நீசனே, பேயே, பிசாசே, போ வௌியே உன் நாட்டுக்குச்செல்\n\"என்னதான் பாவியாக இருந்நதாலும், சாபத்தினால் ஒருவனைத் துரத்த முடியாது\" என்றான்லெம்மின்கைனன்.\nஉடனே வடநாட்டுத் தலைவன் சுவாில் இருந்த பயங்கர வாளை உருவி எடுத்தான். \"லெம்மின்கைனா,வா வாள்களை 16அளப்போம். வாள்களை அளந்து எங்கள் வீரத்தைக் கணிப்போம்\" என்றான் வடநாட்டுத்தலைவன்.\n அப்படியே செய்யலாம். வாளை அளக்க என் தந்தை என்றுமே அஞ்சியதில்லை. அப்பனுக்குப்பிள்ளை தப்பியா பிறக்கும் மைந்தனின் சந்ததி மாறியா போகும் மைந்தனின் சந்ததி மாறியா போகும் வா\nஅவன் தோலுறையிலிருந்து வாளை இழுத்தான். இருவரும் வாள்களை அளந்து பார்த்தனர். வடநாட்டுத்தலைவனின் வாள் நகத்திலுள்ள கரும் புள்ளியளவு, விரல் பொருத்தில் பாதியளவு நீண்டிருந்தது. எனவே,\"வீசு உனது வீச்சே முதல் வீச்சு. வீசு உனது வீச்சே முதல் வீச்சு. வீசு\nவடநாட்டுத் தலைவன் வாளை ஓங்கி வீசினான். லெம்மின்கைனனின் தலை உச்சிக்குக் குறி வைத்துச்சுழற்றி அறைந்தான். இலக்குத் தவறி உத்தரத்தில் பட்டதால் உத்தரம் உடைந்தது. கூரைமரம் வீழ்ந்தது.\n\"ஏனப்பா, உத்தரத்தை ஏன் அறைந்தாய் அது செய்த பிழை என்ன அது செய்த பிழை என்ன வடநாட்டு மைந்தனே, இதோ பார் வடநாட்டு மைந்தனே, இதோ பார்வீட்டுக்குள்ளே வேடிக்கை காட்டுவது விபாீதமாகும். பெண்கள் நடுவில் வீரம் காட்டுவதும்விபாீதமாகத்தான் முடியும். நாங்கள் வீட்டு மரங்களை உடைத்து வீட்டு நிலத்தில் இரத்தம் சிந்தாமல்வௌியே முற்றத்துக்குப் போவோம். வயற் புறத்தில் புதிதாகப் பொழிந்து வெள்ளை வெளேரென்று இருக்கும்பனிமழையில் இரத்தம் பளிச்சென்று தொியும்\" என்று சொன்னான் லெம்மின்கைனன்.\nஇருவரும் முற்றத்துக்கு வந்தார்கள். \"வடநில மைந்தனே, உனது வாளே நீளமாக இருப்பதால், வா வந்துமுதலில் வீசு உனது கழுத்துக் கழலுவதற்கு முன்னர் வீசு\nவடநிலத் தலைவன் வாளை ஒரு முறை வீசினான். இரு முறை வீசினான். மும்முறையும் வீசினான். வீச்சுஇலக்கில் விழவில்லை. எதிராளியின் தோலைக்கூட அது தொடவில்லை.\n\"இனி வாள் வீசுவது என்னுடைய முறை\" என்றான் லெம்மின்கைனன். வடநிலத் தலைவன் அதைக் கேட்காமல் தொடர்ந்து வீசினான். ஓயாமல் ஓங்கி ஓங்கி அறைந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் இலக்குத் தவறிக்கொண்டே போனது.\nவாள் முழுவதிலும் தீப்பொறி பறந்தது. வாள்நுனி தீயொளி சிந்திற்று. லெம்மின்கைனனின்வாளிலிருந்து எழுந்த ஒளி வடநிலத் தலைவனின் கழுத்தை நோக்கி நகர்ந்தது. அப்போது லெம்மின்கைனன், \"ஓகோ, வடநிலத் தலைவா, அதோ பார் இழியவனே, உனது கழுத்து விடியலைப்போல மிகவும்சிவப்பாக இருக்கிறது\" என்றான்.\nஅப்போது வடநிலத் தலைவன் குனிந்து தனது கழுத்தைப் பார்த்தான். அந்தத் தருணத்தில் லெம்மின்கைனன்வீசினான் வாளை தோள்களிலிருந்து வீழ்ந்தது தலை தண்டிலிருந்து கிழங்கை ஒடிப்பதுபோல இருந்ததுஅது. பயிாிலிருந்து கதிரை அறுப்பதுபோல இருந்தது அது. அம்பால் அடிபட்ட பொிய காட்டுக் கோழிஒன்று மரத்திலிருந்து வீழ்ந்து உருள்வதுபோல அவன் தலை உருண்டது.\nஅங்கே ஒரு முற்றத்தில் ஆயிரம் கம்பங்கள் நாட்டப்பட்டு இருந்தன. அவற்றில் ஒன்றில் மட்டும் தலைஇல்��ாமல் இருந்தது. வடநிலத் தலைவனின் தலையை எடுத்து அதில் சொருகினான் லெம்மின்கைனன்.\nவீட்டுக்குத் திரும்பிய லெம்மின்கைனன், \"வெறுப்புற்ற பெண்ணே, உன் தீய தலைவனின் இரத்தத்தைக்கழுவத் தண்ணீர் கொண்டுவா\nசினங் கொண்ட வடநிலத் தலைவி மந்திரப் பாடல்களைப் பாடினாள். உடனே வாள்களுடனும் மற்றும்போர்க்கருவிகளுடனும் நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான வீரர்கள் தோன்றி லெம்மின்கைனனின்கழுத்தைக் குறிபார்த்தனர்.\nலெம்மின்கைனின் நிலைமை பாதகமாக இருந்தது. அங்கே மேலும் இருப்பதால் தொல்லைகள் ஏற்படும் என்றுநினைத்தான். தான் வடநாட்டைவிட்டு வௌியேற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று எண்ணினான்.\nலெம்மின்கைனன் இருண்ட வடநாட்டைவிட்டுப் புகைபோல விரைந்து வௌியேறினான். முற்றத்தைக்கடந்து வந்த அவன் தனது குதிரையைத் தேடினான். அங்கே குதிரையைக் காணவில்லை. வயலோரத்தில் ஒருபாறையும் அதன் அருகில் ஓர் அலாிப் புதரும்தாம் இருந்தன.\nஅயலில் இரைச்சல் கேட்கத் தொடங்கிவிட்டது. கிராமத்திலும் வீடுகளிலும் வௌிச்சங்கள் தோன்றின.யன்னல்கள் வழியாகக் கணைகள் துளைப்பதுபோலக் கண்கள் பார்த்தன. தலையைத் தப்பவைக்க இனிஎன்ன உபாயம் செய்யலாம்\nபின்னர் போக்கிாி லெம்மின்கைனன் தனது உருவத்தை மாற்றி ஒரு கழுகாக மாறினான். உயர எழுந்துவிண்ணில் பறந்தான். சூாியன் அவனுடைய கன்னங்களைச் சுட்டது. சந்திரன் புருவங்களை வெளுக்கவைத்தது. பறக்கும்பொழுதே அவன் பிரார்த்தனை செய்தான். \"ஐயனே, மனுக்குல முதல்வனே, விண்ணுலகஞானியே, மேகங்களை ஆளும் அரசே, நீராவியை ஆள்பவனே, ஒரு புகைப் படலத்தைக் காற்றில் பரப்புமெல்லிய முகிலை அதன்மேல் விாிப்பாய்மெல்லிய முகிலை அதன்மேல் விாிப்பாய் அதன் ஊடாக நான் சென்று என் அன்னையைக் காண்பேன்.\"\nபறக்கும் பாதையில் ஒரு நரைநிறக் கருடன் வந்தது. அதன் தீயுமிழும் கண்கள் வடநிலத் தலைவனின்கண்களைப்போல இருந்தன.\n\"ஓ, லெம்மின்கைனா, சகோதரனே, எங்கள் சண்டை நினைவிருக்கிறதா\" என்று கருடன் கேட்டது.\n\"கருடனே, நீ வீட்டுக்குப் போய், 'கழுகை நகங்களால் பிடிப்பது கடினம்' என்று சொல் போ\nலெம்மின்கைனன் விரைவில் வீட்டை அடைந்தான். தாயிடம் அவன் சென்றபோது வாயிலே வாட்டம்;இதயத்தில் இன்னலின் ஓட்டம். அவன் ஒழுங்கை வழியாக நடந்து வேலியின் ஓரம் வந்தபோது தாய் வந்துசந்தித்தாள்.\n\"அருமை மகனே, பொிய மனச்சுமையுடன் வந்திருக்கிறாய். வடநில விழாவில் ஏதேனும் விபாீதம்நிகழ்ந்ததா மதுபானச் சாடிகளை வழங்கும்போது வருந்தும்படி ஏதும் நடந்ததா மதுபானச் சாடிகளை வழங்கும்போது வருந்தும்படி ஏதும் நடந்ததா உன் தந்தை போாில்வென்று கொணர்ந்த சிறந்த சாடிகளை நான் தருவேன்.\"\n\"இல்லையம்மா. சாடிகளால் சச்சரவு என்றால் ஆயிரம் வீரர்களை அழித்திருப்பேன். \"\n அப்படியானால் உன் தந்தை வென்று சேர்த்தசெல்வங்களிலிருந்து ஒரு சிறந்த குதிரையை வாங்கு\n\"இல்லையம்மா. குதிரையால் தொல்லையில்லை. குதிரைத் தலைவர்களையே நான் குப்புற வீழ்த்துவேன்.\"\n நெஞ்சில் துயரம் வந்தது எதற்கு பாவையர் உன்னைப் பார்த்துச் சிாித்தனரா பாவையர் உன்னைப் பார்த்துச் சிாித்தனரா பெண்கள்உன்னைப் பார்த்துச் சிாித்தால், அடுத்த முறை பெண்களை உன்னால் சிாிக்க வைக்கலாம்.\"\n\"அம்மா, என்னைப் பார்த்து எந்தப் பெண் சிாிப்பாள் நானே பெண்களைக் கேலி செய்பவன். ஆயிரம்மணப்பெண்களை அவமானம் செய்பவன்\" என்றான் லெம்மின்கைனன்.\n\"அப்படியானால் உனக்கு நேர்ந்தது என்ன\" என்று கேட்டாள் அவனுடைய தாய். \"அங்கே அதிகமாய்உணவு உண்டாயா\" என்று கேட்டாள் அவனுடைய தாய். \"அங்கே அதிகமாய்உணவு உண்டாயா அல்லது அதிகம் குடித்தாயா இராத் தூக்கத்தில் அபூர்வமான கனவேதும் கண்டாயா\n\"பெண்களுக்குக் கனவுகள்தாம் நினைவுக்கு வரும். எனக்கு இராக் கனவுகள் பகற் கனவுகள் எல்லாம்நினைவில் இருக்கின்றன. வயதான தாயே, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது மூட்டையைக் கட்டுமாவையும்உப்பையும் மற்றும் உணவுப் பொருட்களையும் ஒரு துணிச் சாக்கிலே கட்டுமாவையும்உப்பையும் மற்றும் உணவுப் பொருட்களையும் ஒரு துணிச் சாக்கிலே கட்டு உன் மகன் இந்த வீட்டைவிட்டுப்புறப்பட்டுவௌிநாடு செல்லவேண்டிய தருணம் வந்துவிட்டது. அங்குள்ள மனிதர்கள் ஈட்டிகளைத் தீட்டுகிறார்கள்.வாள்களைச் சாணை பிடிக்கிறார்கள். வடநாட்டில ஒரு போர் நடந்தது. அதிலே நான் வடநிலத்தலைவனைக் கொன்றுவிட்டேன். இப்போது வடநாடே திரண்டு இந்தப் பாவியைத் துரத்துகிறது.\"\nதாய் மகனுக்குச் சொன்னாள்: \"வடநாட்டுக்குப் போக வேண்டாம் என்று நான் சொன்னேன் அல்லவாஅங்கே போனால் ஆபத்து வரும் என்றும் சொன்னேன் அல்லவாஅங்கே போனால் ஆபத்து வரும் என்றும் சொன்னேன் அல்லவா எனது சொல்லைக் கேட்டு அங்கே போகாதிருந்தால் இந்தப் போர் வந்திருக்காதே எனது சொல்லைக் கேட்டு அங்கே போகாதிருந்தால் இந்தப் போர் வந்திருக்காதே இப்பொழுது உனது தலை தப்ப வேண்டுமென்றால் நீஎங்காவது ஓடிப்போய்விடு இப்பொழுது உனது தலை தப்ப வேண்டுமென்றால் நீஎங்காவது ஓடிப்போய்விடு\n\"அன்னையே, தாயே, நான் எங்கு செல்வேன் எனக்கு யாரைத் தொியும்\n\"உனக்கு வழி சொல்ல எனக்கும் தொியவில்லை\" என்றாள் தாய். \"மலைச் சாிவிலே தேவதாருமரமாகவோ சூரைச் செடியாகவோ நிற்கலாம். ஆனால் அங்கேயும் பலகை அறுக்கும் பகைவர்கள்வருவார்களே தூண்கள் அறுக்கத் துட்டரும் வருவார்களே தூண்கள் அறுக்கத் துட்டரும் வருவார்களே மிலாறுவாய்ப் பூர்ச்சமாய்ப் போய் நில்எனலாம்தான். ஆனால் விறகுவெட்டிகள் வெட்டிட வருவார்களே மிலாறுவாய்ப் பூர்ச்சமாய்ப் போய் நில்எனலாம்தான். ஆனால் விறகுவெட்டிகள் வெட்டிட வருவார்களே மலைமேல் சென்று பசும்புல் தரையில்சின்னப்பழமாய்ச் சிறு செம்பழமாய் இருக்கச் சொல்லலாம்தான். ஆனால் ஈயத்து அணிகளை மார்பிலே அணிந்தஅாிவையர் வந்து ஆய்ந்து எடுப்பார்களே மலைமேல் சென்று பசும்புல் தரையில்சின்னப்பழமாய்ச் சிறு செம்பழமாய் இருக்கச் சொல்லலாம்தான். ஆனால் ஈயத்து அணிகளை மார்பிலே அணிந்தஅாிவையர் வந்து ஆய்ந்து எடுப்பார்களே கோலாச்சி மீனாய்க் கடலில் போயிரு எனலாம்தான். ஆனால்வலைஞர் வருவார்களே கோலாச்சி மீனாய்க் கடலில் போயிரு எனலாம்தான். ஆனால்வலைஞர் வருவார்களே வீசிப் பிடிப்பார்களே ஓநாய் உருவெடுத்து ஓடு காட்டுக்குள் எனலாம்தான்.அங்கேயும் வருவானே புகை நிறத்தில் இளம் மனிதன். ஈட்டிகளைத் தீட்டுவான். உனக்கு முடிவு கட்டுவான்.\"\n\"தாயே, அந்தக் கொடிய இடங்களை எல்லாம் நானும் அறிவேன். எங்கெங்கு எனக்குத் தீங்கு நேரும்என்பதையும் அறிவேன். எனது தாடிக்கு எதிரே அழிவு வருகிறது. எங்கே போகலாம் ஒரு வழிசொல்வாய்\n\"எனக்கு ஒரு நல்ல இடம் தொியும்,\" என்று தாய் சொன்னாள். \"வாள்வீரர்கள் மோதாத தீவொன்று எனதுநினைவுக்கு வருகிறது. ஆனால் பொன் வேண்டியோ வெள்ளி வேண்டியோ பத்தாண்டுகளுக்குப் போருக்குப்போகேன் என்று நீ நிச்சயமான சத்தியம் செய்ய வேண்டும்.\"\n\"முந்திய போர்களினால் எனது தோள்களில் காயங்கள் இருக்கின்றன. மார்பிலே ஆழமான தழும்புகள்இருக்கின்றன. எனவே, இதோ, இது நிச்சயமான சத்தியம். பொன்னுக்காகவோ வெள்ளி��்காகவோஇனிப் போருக்குப் போகேன்.\"\nலெம்மின்கைனனின் தாய், \"உன் தந்தையின் படகில் புறப்படு ஒன்பது கடல்களைக் கடந்த பின்னர் வரும்பத்தாவது கடலில் ஒரு தீவு இருக்கிறது. பொிய போர் நடந்த ஒரு காலத்தில் உன் தந்தை அங்கேதான்மறைந்து வாழ்ந்தார். நீயும் அங்கே போய் ஒன்று இரண்டு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் உனதுபெற்றோர் கட்டிய இந்த வீட்டுக்குத் திரும்பி வா ஒன்பது கடல்களைக் கடந்த பின்னர் வரும்பத்தாவது கடலில் ஒரு தீவு இருக்கிறது. பொிய போர் நடந்த ஒரு காலத்தில் உன் தந்தை அங்கேதான்மறைந்து வாழ்ந்தார். நீயும் அங்கே போய் ஒன்று இரண்டு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் உனதுபெற்றோர் கட்டிய இந்த வீட்டுக்குத் திரும்பி வா\nலெம்மின்கைனன் என்னும் குறும்பன் ஒரு முதுகில் சுமக்கும் பையில் உணவுப் பொருட்களைக் கட்டினான்.ஒரு வருடத்துக்குப் போதுமான வெண்ணெயும் எடுத்தான். அடுத்த வருடத்துக்கு வேண்டிய பன்றி இறைச்சியையும்எடுத்தான். \"நான் மூன்று வருடங்களுக்கோ ஐந்து வருடங்களுக்கோ இந்த இடத்தை விட்டு வௌியேறிமறைந்து வாழப் போகிறேன். இந்த மண்ணைப் புழுக்கள் புசிக்கட்டும் இலைதளைக் காட்டில் சிவிங்கிகள்இளைப்பாறட்டும் வயல்களில் கலைமான்கள் உருண்டு புரளட்டும்\n\"அன்புத் தாயே, நான் போய் வருகிறேன். வடநாட்டவர் எனது தலையைத் தேடி வருவர். 'கதிர்களைவெட்டிக் கட்டிய பின்னர் காட்டைச் சுட்டுவிட்டுப் போய்விட்டான்' என்று சொல்.\"\nஉருக்கு உருளைகளில் இருந்தும் செப்புத் தடுப்புகளிலிருந்தும் படகைத் தள்ளித் தண்ணீாில் விட்டான்.பாய்மரத்தில் பாயைக் கட்டினான். பின்னணியத்தில் அமர்ந்தான். மிலாறு மரத்து முன்னணியமும் சுக்கானும்துணையிருக்கப் புறப்பட ஆயத்தமானான். பின்னர் அவன், \"காற்றே, கப்பலின் பாய்க்கு வீசு வசந்தக்காற்றே விரைந்து வீசு தேவதாரு மரத்தில் கட்டிய படகு பெயாில்லாத அந்தத் தீவுக்குப் போகட்டும்\nதிறந்த பரந்த தௌிந்த நீர்ப் பரப்பில் கடல் கப்பலைத் தாலாட்டிச் சென்றது. நுரைகடல் படகைத்தள்ளிச் சென்றது. இரண்டு மூன்று மாதங்கள் அவ்விதம் சென்றன.\nநீலக் கடலின் நீண்ட தொலைவில், பெயாில்லாத தீவின் கரையில் அமர்ந்திருந்த பெண்கள் கண்களைத்திருப்பினர். கடலையே பார்த்தனர். சகோதரனை எதிர்பார்த்து இருந்தாள் ஒருத்தி. தந்தைக்காகஇருந்தாள் ஒருத்தி. காதலனைக் காணக் காத்திருந்தாள் இன்னொருத்தி.\nலெம்மின்கைனனின் படகு தூரத்தில் தொிந்தது. நீருக்கும் வானுக்கும் இடையே ஒரு சிறு முகில்போல அவன்படகு தொிந்தது. \"அதென்னப்பா கடலிலே புதினமாய்த் தொிகிறது\" என்றாள் ஒருத்தி. \"இந்தத்தீவின் கப்பலாய் இருந்தால் இல்லத்தை நோக்கி இப்பக்கம் திரும்பு\" என்றாள் ஒருத்தி. \"இந்தத்தீவின் கப்பலாய் இருந்தால் இல்லத்தை நோக்கி இப்பக்கம் திரும்பு தூர தேசச் செய்திகளைக் கேட்கநாங்கள் ஆவலாக இருக்கிறோம். வௌிநாடுகளில் நிகழ்வது போரா அமைதியா தூர தேசச் செய்திகளைக் கேட்கநாங்கள் ஆவலாக இருக்கிறோம். வௌிநாடுகளில் நிகழ்வது போரா அமைதியா\nகாற்றுப் படகைத் தள்ளிச் சென்றது. அலைகள் படகை இழுத்துச் சென்றன. லெம்மின்கைனன் படகில் தீவின்கரையை அடைந்தான். அங்கே நின்று அவன், \"கப்பல் ஒன்றைக் கரையில் ஏற்றிக் காய்ந்த மண்ணில்கவிழ்த்து வைக்க இந்தத் தீவில் இடம் இருக்கிறதா\n\"ஆமப்பா. நீ நூறு ஆயிரம் கப்பல்களைக் கொண்டு வந்தாலும், அவற்றைக் கரையில் ஏற்றிக் கவிழ்த்துவைக்க இந்தத் துறையில் போதிய உருளைகள் இருக்கின்றன\" என்றனர் தீவின் பெண்கள்.\nலெம்மின்கைனன் கப்பலை இழுத்துக் கரையில் ஏற்றி மர உருளைகளின் மேல் நிறுத்தினான். \"ஒரு பொியபோாிலிருந்து, மோதும் கூாிய வாள்களிலிருந்து தப்பி வந்த ஒரு சிறிய மனிதன் அடைக்கலம் பெறஇந்தத் தீவில் இடமேதும் உண்டோ\" என்று அவன் கேட்டான்.\n\"ஆமப்பா. நூறு ஆயிரம் வீரர்கள் வந்தாலும், அவர்கள் மறைந்து வாழப் போதிய கோட்டைகளும்தோட்டங்களும் இருக்கின்றன\" என்று தீவின் பெண்கள் கூறினர்.\n\"நான் வெட்டிச் சுட்டு விவசாயம் செய்ய, மிலாறுக் காடும் அதில் ஒரு நிலமும் இந்தப் பகுதியில்எங்கேனும் உண்டோ\n\"இந்தத் தீவிலே நீ வெட்டிச் சுட்டு விதைப்பதற்கு உனது முதுகளவு நிலமும் இல்லை. ஒரு (17)பறையளவுநிலம்கூட இல்லை. ஏனென்றால் எல்லா நிலமும் பங்கிடப்பட்டு எல்லை போடப்பட்டுவிட்டன.\"\n\"அப்படியானால் எனது பாடல்களைப் பாடி மகிழ, நீண்ட காவியத்தை நன்றாய் முழங்க இங்கே இடமேதும்உண்டோ வார்த்தைகள் எனது வாயில் உருகுகின்றன. முரசில் முளைத்து முன்வருகின்றன\" என்றான்குறும்பன் லெம்மின்கைனன்.\n\"ஆமப்பா. அதற்கு இடம் இருக்கிறது. செழித்த சோலைகளில் நீ ஆடலாம். சுந்தரத் தோப்புகளில்பாடலாம்\" என்றனர் பெண்கள்.\nகுறும்பன் லெம்மின்கைனன் பாடத் தொடங்கினான். அந்த மந்திரப் பாடலால் முற்றத்தில் மாயமாய் ஒருபோி மரம் முளைத்தது. தோட்டவௌி மத்தியில் சிந்தூரம் வளர்ந்தது. சிந்தூர மரங்களில் சிறப்பானகிளைகள். ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு பழம். ஒவ்வொரு பழத்திலும் தங்க உருண்டை. உருண்டைகள்மேலே பாடும் குயில்கள். குயில்கள் பாடும்போது அவற்றின் வாய்களிலிருந்து வந்த தங்கமும் அலகிலிருந்துசொட்டிய செம்பும் சொாிந்த வெள்ளியும் தங்கமலையையும் வெள்ளி மலையையும் போய்ச் சேர்ந்தன.\nலெம்மின்கைனன் மந்திரப் பாடல்களைத் தொடர்ந்து பாடினான். அந்தப் பாடல்களால் மணல் துணுக்கைகள்முத்துக்கள் ஆகின. பாறைகள் ஒளிர்ந்து பிரகாசமாகின. மரங்கள் எல்லாம் செந்நிறமாகிச் சுடர்விட்டுநின்றன. பூக்கள் எல்லாம் பொன்னிறம் பெற்றுப் பொலிந்து விளங்கின. தோட்டத்து நடுவில் கிணறுவந்தது. கிணற்றுக்குத் தங்கத்தில் மூடியும் இருந்தது. அத்தோடு தங்கத்தில் வாளியும் இருந்தது. தீவின் சகோதரர் தண்ணீர் குடிக்கலாம். சகோதாிகள் தங்கள் கண்களைக் கழுவலாம்.\nமேலும் பாடினான். மந்திரம் பாடினான். தடாகமொன்று தரையிலே வந்தது. தடாகத்தில் நீல வாத்துக்கள்நீந்தின. வாத்துகளுக்குத் தங்கத்தில் நெற்றி. தலையெல்லாம் வெள்ளி. நகங்கள் எல்லாம் செம்பினால்ஆனவை.\nதீவின் பெண்கள் திகைத்து நின்றனர். லெம்மின்கைனனின் பாடலும் ஆற்றலும் அவர்களைப் பரவசமூட்டின.\n\"எனக்கு ஒரு வீடிருந்தால், அதில் ஒரு நீளமான மேசை இருந்தால், மேசையின் முகப்பில் நானும்இருந்தால் இனிமையான பாடல்களை இன்னமும் பாடுவேன்\" என்றான் லெம்மின்கைனன்.\nவனிதையர் வியந்தனர். வார்த்தைகள் வருமாறு வந்தன: \"உனது பாடல்களை வௌிக் கொணர எங்களிடம்எத்தனையோ வீடுகள் இருக்கின்றன.\"\nகுறும்பன் லெம்மின்கைனன் வீட்டுக்குள் வந்ததும் பாடினான். மேசை முகப்பில் சாடிகள் வந்தன.கிண்ணங்களில் 'பீர்' நிறைந்து இருந்தது. சாடிகள் நிறைந்ததால் மதுவெல்லாம் வழிந்தது. கலயங்கள்நிறையத்தேன்வகை இருந்தது. வெட்டிய வெண்ணெயால் பன்றி இறைச்சியால் தட்டுகள் நிறைந்தன. வெள்ளியிலும்பொன்னிலும் கத்திகள் இல்லாமல் உணவு உண்ண முடியாது என்றான் செருக்குடைய குறும்பன்லெம்மின்கைனன்.\nதங்க வெள்ளிக் கத்திகளைப் பாடியே பெற்றான். பின்னர் வயிறார உண்டு குடித்தான். கிராாமப்புறங்களில் பெண்களோடு உலாவித் திா��ந்தான். அழகிய கூந்தலையுடைய கன்னியரோடுகளிப்படைந்தான். எந்தப் பக்கம் முகத்தைத் திருப்பினும் அங்கே ஒரு முகம் முத்தம் கொடுத்தது. எந்தத்திசையில் கையை நீட்டினும் அங்கே அதனையோர் அாிவை பிடித்தனள்.\nஇரவினில் வௌியே இருட்டினில் திாிந்தான். அந்தத் தீவிலே பத்து வீடுகள் இல்லாத கிராமமேஇல்லை. அந்த வீடுகளில் பத்துப் பெண்கள் இல்லாத வீடே இல்லை. அவர்களில், அவனுடன் படுக்காதவள்என்று சொல்ல ஒரு தாய் பெற்ற பெண் எவளுமே இல்லை.\nஆயிரம் மணப்பெண்களை அவன் அறிந்திருப்பான். நூறு விதவைப் பெண்களோடு அவன்இருந்திருப்பான். அவன் அணைத்து அனுபவவிக்காதவள் என்று சொல்ல அங்கே பத்துப் பெண்களில்இருவருமில்லை; நூறு பெண்களில் மூவருமில்லை.\nஅவன் அந்தத் தீவுப் பெண்களுக்கு இன்பமூட்டி மூன்று கோடைக் காலம் மகிழ் வோடு இருந்தான். அந்தத்தீவின் கோடியில் பத்தாவது கிராமத்தில் ஒரு முதிர்கன்னி இருந்தாள். அவள் ஒருத்திதான்லெம்மின்கைனனால் திருப்திப்படாமல் இருந்தவள்.\nஒரு கட்டத்தில் லெம்மின்கைனன் தனது சொந்த வீட்டுக்குத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த முதிர்கன்னி வந்து, \"லெம்மின்கைனனே, உனக்கு என்னை நினைவில்லாமல்போய்விட்டதா நீ இந்தத் தீவைவிட்டுப் புறப்பட்டால் உனது படகைப் பாறையில் மோத வைப்பேன்\"என்று சொன்னாள்.ஆனால் கோழிச் சேவலின் கூவல் கேட்காததால், அவன் துயிலெழுந்து போய் அந்தப் பெண்ணைச் சிலிர்க்கவைத்துச் சிாிக்க வைக்க முடியவில்லை.\nஒரு நாள் அவன் சந்திர உதயத்துக்கு முன்னரே, கோழி கூவுவதற்கு முன்னரே துயிலெழுவது என்றுதீர்மானித்தான். அன்று அவன் குறித்த நேரத்துக்கு முன்னரே எழுந்தான். அந்த முதிர்கன்னிக்குக்களிப்பூட்டக் கிராமத்துக்குள் புகுந்தான். அந்த இரவு நேர இருட்டில் அவன் பத்தாவது கிராமத்தைஅடைந்ததும் அவன் கண்ட காட்சி அதிர்ச்சியாக இருந்தது. அங்கே மூன்று அறைகள் இல்லாத வீடுஒன்றுகூட இல்லை. அவற்றில் மூன்று வீரர்கள் இல்லாத அறை ஒன்றுகூட இல்லை. அவர்களில்லெம்மின்கைனனின்தலைக்கு இலக்கு வைத்து வாளைத் தீட்டாத வீரன் ஒருவன்கூட இல்லை.\n\"அப்பாடா, ஆதவன் எழுந்தான்\" என்றான் லெம்மின்கைனன். \"நூறு ஆயிரம் பேர் எதிர்த்து வரும்போதுஎன்னை எனது ஆடையுடன் பிசாசு காக்கட்டும்.\"\nஅவன் தனது தோணியைப் பார்த்துப் புறப்பட்டபோது அணைக்க ஆளில்லாமல் அாிவையர் இருந்தனர்.அவன்கடற்கரைக்கு வந்து தனது தோணி எாிக்கப்பட்டுச் சாம்பலாய் இருப்பதைக் கண்டான்.\nஆபத்து எதிரே வந்து கொண்டிருப்பதை உணர்ந்த அவன், மந்திர சக்தியால் ஒரு படகைக் கட்டத்தொடங்கினான். படகைக் கட்டப் பலகைகள் தேவையே நூல் நூற்கும் தடியில் ஐந்து துண்டுகளும்இராட்டினப் பலகையில் ஆறு துண்டுகளும் கிடைத்தன. மந்திர சக்தியால் ஒரு முறை அறைந்து படகின் ஒருபக்கம்முடித்தான். இரண்டாம் அறையில் மறு பக்கம் முடித்தான். மூன்றாம் அறையில் முழுவதும் முடித்தான்.\nகலத்தைக் கடலில் தள்ளி இறக்கினான். \"படகே, கடலில் நீர்க்குமிழ்போல் செல்வாய் அலையில்மிதக்கும் ஆம்பலாய்ச் செல்வாய் கழுகே, கழுகே, மூன்று இறகுகளைக் கொண்டுவா காக்கையே,இரண்டை நீயும் கொண்டுவா அவை படகின் முன்புறம் காவலாய் இருக்கட்டும்\nபடகில் ஏறினான். முன்னணியத்தைத் திருப்பினான். அந்தத் தீவில் நாளெல்லாம் தங்கி, தீவுப்பெண்களுக்கு இன்பமூட்ட முடியவில்லை என்பதால் ஆழ்ந்த துயரும் தாழ்ந்த தலையுமாய் அமர்ந்திருந்தான்.உயர்ந்த தொப்பியும் ஒருங்கே சாிந்தது.\nஅவன் புறப்பட்டதும் தீவுப் பெண்கள் அழுதனர். \"இனிய மாப்பிள்ளையே, எங்களைவிட்டு ஏன்புறப்பட்டாய் இங்குள்ள பெண்கள் புனிதமானவர்கள் என்பதால் புறப்பட்டாயா இங்குள்ள பெண்கள் புனிதமானவர்கள் என்பதால் புறப்பட்டாயா அல்லது இங்கே போதியபெண்கள்இல்லை என்பதால் புறப்பட்டாயா அல்லது இங்கே போதியபெண்கள்இல்லை என்பதால் புறப்பட்டாயா\n\"அப்படியல்ல\" என்றான் லெம்மின்கைனன். \"நான் நூறு, ஆயிரம் பெண்களையும் அணைத்திருப்பேன்.ஆனால் என்னைத் தனிமை வாட்டுகிறது. எனது சொந்த மலையில் காய்க்கும் சிறுபழங்களின் நினைவுவந்துவிட்டது.சொந்த நாட்டின் பெண்கள்பற்றிய ஏக்கம் ஏற்பட்டுவிட்டது. சொந்தத் தோட்டத்துக் கோழிகளைக் காணும்ஆவல் உண்டாகிவிட்டது.\"\nகாற்றொன்று எழுந்தது. கப்பலைக் கடலில் இழுத்துச் சென்றது. கப்பலின் பாய்மரம் கண்ணில் தொிகிறவரையில் கரையில் நின்ற பெண்கள் கலங்கிக் கரைந்தனர். அவர்கள் பாய்மரத்துக்காக அழவில்லை.பாய்மரத்தை இணைத்த இரும்புக்காக அழவில்லை. பாய்மரத்தடியில் இருந்த இளைஞனுக்காக அழுதனர்.\nலெம்மின்கைனனும் அழுதான். தீவின் கரைக்காக அவன் அழவில்லை. தீவின் திடலுக்கு அவன்அழவில்லை. தீவுப் பெண்களை நினை��்து அழுதான். அதன்பின் அவன் நீலக் கடலின் நெடிய அலைகளில் ஒருநாள்சென்றான். இரு நாள் சென்றான். மூன்றாவது நாள் ஒரு பயங்கரமான காற்று எழுந்தது. கடலைக் கலக்கிச்சுழற்றியடித்தது. வடமேற்கிலிருந்து வந்த காற்றுப் படகின் ஒரு பக்கத்தைப் பிடித்தது. வடகீழ்க் காற்று மறுபக்கம் பிடித்தது. இரண்டும் சேர்ந்து படகைப் புரட்டிக் கவிழ்த்துப் போட்டது.\nஅவன் கைகளாலும் கால்களாலும் வலித்துக் கொண்டு நீாில் நீந்திச் சென்றான். ஓர் இரவும் ஒரு பகலும்நீந்திச் சென்ற பின், தூரத்தில் ஒரு சிறு முகில் தொிந்தது. போகப் போக அது பொிதாகி ஒருநிலப் பகுதியாகத் தொிந்தது.\nஅவன் கரையில் ஏறினான். கரையில் இருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே பெண்கள்ரொட்டிகளைத் தட்டிக் கொண்டிருந்தனர். வீட்டின் தலைவி அவற்றைச் சுட்டுக் கொண்டிருந்தாள். அவன்அந்தத் தலைவியிடம் உண்ண உணவும் குடிக்கப் பானமும் கேட்டான். அந்த இரக்கமுள்ள நல்ல தலைவி மலையில்இருந்த களஞ்சிய அறைக்குச் சென்றாள். வெண்ணெயும் பன்றி இறைச்சியும் கொண்டு வந்தாள். இறைச்சியைஅனலில் வாட்டி அன்புடன் கொடுத்தாள். போதிய அளவு 'பீரை'யும் கொடுத்தாள். அவன் உண்டு ஆறியபின் ஒருபுதிய படகைக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.\nகடைசியாக, லெம்மின்கைனன் தனது சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் முன்னர் திாிந்து பழகியதீவுகள் நீாிணைக் கரைகள் அனைத்தையும் கண்டான். மலைகளில் முன்னர் பழகிய தேவதாரு மரங்களையும்ஊசியிலை மரங்களையும் கண்டான். ஆனால் அவன் வாழ்ந்த வீட்டைக் காணவில்லை. வீடிருந்தஇடத்தைக்கூட அடையாளம் தொியவில்லை. வீடிருந்த இடத்தில் சிறுபழச் செடிகள் பற்றையாக இருந்தன.தேவதாருமரங்கள் வளர்ந்திருந்தன. சூரைச் செடிகள் நிறைந்திருந்தன.\n\"இதோ, இது நான் விளையாடிய சோலை இதோ, இது நான் உலாவிய பாறைகள் இதோ, இது நான் உலாவிய பாறைகள் இதோ, இது நான்ஓடித் திாிந்த புல்மேடுகள் இதோ, இது நான்ஓடித் திாிந்த புல்மேடுகள் ஆனால் எனது வீடு எாிந்துவிட்டது. எாிந்த சாம்பலைக் காற்று எங்கும்பரப்பிவிட்டது\" என்று லெம்மின்கைனன் அங்கேயே அமர்ந்து அழுதான். இழந்த வீட்டை எண்ணி அழுதான்.வீட்டில் இருந்த உறவை எண்ணி அழுதான்.\nஅப்போது அங்கே ஒரு கழுகு உயரத்தில் பறந்து வந்தது. \"கழுகே, கழுகே, என் தாய் எங்கே இருக்கிறாள்என்று சொல்ல முடியுமா\" என்று ���ேட்டான் லெம்மின்கைனன். அந்த மூடப் பறவைக்கு ஒன்றும்தொியவில்லை. \"அவள் போாில் வாளால் கொலையுண்டிருக்கலாம்\" என்றது.\n\"ஓ, என் அழகான அம்மா, நீ இறந்துவிட்டாயா உனது உடல் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டதா உனது உடல் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டதாஅதன்மேல் மரங்களும் செடிகளும் முளைத்துவிட்டனவாஅதன்மேல் மரங்களும் செடிகளும் முளைத்துவிட்டனவா நான் ஒரு பாவி. வடநாட்டுக்குப் போய் வாளைவீசினேன். அதனால் என் அருமை அன்னையை இழந்தேன்\" என்று வருந்தினான் லெம்மின்கைனன்.\nபின்னர் அங்கே ஒரு சிதைந்த புதாில் கசங்கிய புல்லின் மேல் ஒரு மங்கலான ஒற்றையடிப் பாதைபோவதைக் கண்டான். அவன் அந்த வழியே போனான். அது காட்டுக்குள் சென்றது. அது அவனை மரம்செடிகள் நிறைய வளர்ந்திருந்த அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றது. அங்கே மூன்று ஊசியிலைமரங்களுக்குநடுவில், இரண்டு பாறைகளுக்கு இடையில் ஓர் இரகசிய வீடும் சவுனாவும் மறைவாக இருந்தன. அங்கேஅவனுடைய அன்னையும் இருந்தாள்.\nலெம்மின்கைனனுக்கு பொிய மகிழ்ச்சி ஏற்பட்டது. \"அருமை அம்மா, நீ இன்னமும் உயிருடன்இருக்கிறாயா நீ வாளால் கொல்லப்பட்டுவிட்டதாக எண்ணி அழுதேன். எனது கண்கள் மறையும்வரைகண்ணீர் பெருக்கினேன். எனது முகம் அழிந்து போகும் அளவுக்கு அழுதேன்.\"\n\"ஆம். நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன். வடநாட்டு வீரர்கள் உன்னைத் தேடிப் போருக்குவந்தார்கள். நான் ஓடி வந்து இந்த அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்துகொண்டேன். அவர்கள் வீட்டை எாித்துத்தோட்டத்தையும் அழித்துவிட்டார்கள்.\"\n இதைவிடச் சிறப்பான வீட்டை நான் கட்டுவேன். அத்துடன் வடநாட்டுஇனத்தைக் கொன்று குவிப்பேன். அந்த வீரர்களை வென்று வருவேன்.\"\n\"மகனே, நீ வெகுகாலம் வௌிநாட்டில் வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறாய். அங்கே எப்படி வாழ்ந்தாய்\nலெம்மின்கைனன் சொன்னான்: \"ஆமம்மா. அங்கே வாழ்க்கை இனிமையாக இருந்தது. அங்கே மரங்கள்சிவப்பு. நிலமோ நீலம். தேவதாருவின் கிளைகள் வெள்ளி. புதர்களில் பூக்கள் பொன்னாய்ப் பூத்தன.மலைகளில் தேனும் மேடுகளில் கோழிமுட்டைகளும் நிறைய இருந்தன. தேவதாருவில் தேன் வழிந்தது.ஊசியிலை மரங்களில் பால் சுரந்தது. வேலி மூலையில் வெண்ணெயும் வேலிக் கம்பங்கள் மதுவையும்சொாிந்தன.\"\n\"அங்கே வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பின்னர் தொல்லையாக மாறிற்று. அ���்குள்ள ஆண்கள் தங்கள்பெண்களுக்காகப் பயந்தார்கள். அவர்களைச் சந்தேகப்பட்டார்கள். பெண்கள் இரவெல்லாம் தகாதநடத்தையில் என்னோடு கழித்தார்கள் என்று எண்ணினார்கள். பன்றிகளிடமிருந்து ஓநாய்கள்ஒளிப்பதுபோல,கிராமத்துக் கோழிகளிடமிருந்து கருடன் ஒளிப்பதுபோல பெண்களிடமிருந்து நானும் மறையலானேன்.\"\nஒரு நாள் காலை லெம்மின்கைனன் படகுத் துறைக்குச் சென்றான். அங்கே அவனுடைய மரப் படகு அழுதுகொண்டிருந்தது. \"எளியேன் என்னை எதற்காகப் படைத்தார்கள் லெம்மின்கைனன் இப்பொழுது பொன்வெள்ளியை விரும்புவதுமில்லை. போருக்குப் போவதுமில்லை\" என்று அழுதழுது சொன்னது.\nலெம்மின்கைனன் தனது அலங்கார வேலைப்பாடுள்ள கையுறையால் படகை அறைந்தான். பின்னர், \"தாருமரத் தோணியே, தவிர்ப்பாய் துயரை பலகைகளால் பக்கம் அமைத்த படகே, புலம்புதல் வேண்டாம் பலகைகளால் பக்கம் அமைத்த படகே, புலம்புதல் வேண்டாம்நாளைக்காலையில் உன்னைத் துடுப்பு வீரர்களால் நிரப்புவேன். நீயும் போவாய் போருக்குநாளைக்காலையில் உன்னைத் துடுப்பு வீரர்களால் நிரப்புவேன். நீயும் போவாய் போருக்கு\nதிரும்பி வந்த லெம்மின்கைனன் தாயின் அருகில் சென்றான். \"அம்மா, நான் போருக்குப் புறப்பட்டால் நீவருத்தப்படாதே அந்த வடநாட்டாரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எனது நெஞ்சில் விழுந்துவிட்டது,\"என்றான்.\n\" என்றாள் தாய். \"போனால் அங்கே உனக்கு மரணம் நேரும்.\"\nஅதனை அலட்சியம் செய்தான் லெம்மின்கைனன். போருக்குப் போவது என்றே தீர்மானித்தான்.\"வாளுடைய வீரன் ஒருவன் எனக்குத் துணையாக வரவேண்டும். எங்கே யாரைக் கேட்கலாம். ஓ, என் பழையநண்பன்தியேரா இருக்கிறானே\nஅவன் தியேராவின் தோட்டத்து வழியாக விரைந்தான். அங்கே சென்றடைந்ததும், \"தியேரா, எனதுஉண்மையான நண்பனே, போர்க்களங்களில் நாங்கள் இருவரும் நடத்திய வாழ்க்கை உனக்குநினைவிருக்கும் என்று நம்புகிறேன். அப்போது பத்து வீடுகள் இல்லாத கிராமம் ஒன்று இருந்ததில்லை.பத்து வீரர்கள்இல்லாத வீடு ஒன்று இருந்ததில்லை. நாங்கள் வெற்றி காணாத வீரரும் எவரும் இருந்ததில்லை\" என்றான்.\nதியேராவின் தந்தை யன்னல் பீடத்தில் ஈட்டிக்குப் பிடி செதுக்கிக் கொண்டிருந்தார். தியேராவின் தாய் கூடத்துப் படியில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். தியேராவின் சகோதரர்கள் வாயிலில் ஒரு சறுக்கு வண்டிய��ச் செய்து கொண்டிருந்தார்கள். தியேராவின் சகோதாிகள் துறையில்துணிகளைத் தோய்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஎல்லோரும் ஒரேவிதமாகப் பதில் சொன்னார்கள். \"அவனுக்கு இப்போது போருக்குச் செல்ல நேரமில்லை.ஈட்டி எறிந்து போர்புாிய அவகாசம் இல்லை. ஓர் இளம் பெண்ணை மணம் முடித்து நீண்ட கால ஒப்பந்தம்ஒன்றைச் செய்திருக்கிறான். அவனுக்கு உாித்தான அந்தத் தலைவியின் முலைக் காம்புகளில் இன்னமும்விரல்படவில்லை; மார்பகம் இன்னமும் தேய்படவில்லை.\"\nஅடுப்பின் அருகில் ஒரு காலை வைத்தபடி நின்ற தியோரா சிறிது சிந்தித்தான். பின்னர் வாசல்வழியாக வௌியே வந்தான். ஈட்டியைக் கையில் எடுத்தான். அந்த ஈட்டி ஒன்றும் பொியதுமல்ல; ஆனால்அத்தனை சிறியதுமல்ல. அந்த ஈட்டியின் முனையில் குதிரை ஒன்று நிற்பதுபோலச் செதுக்கி அலங்காரம்செய்யப்பட்டிருந்தது. ஈட்டி அலகின் அருகில் (18)குதிரைக் குட்டி குதித்தது. பொருத்தில் ஓநாய்ஊளையிட்டது. குமிழில் நின்று கரடி உறுமியது. தியேரா எடுத்த ஈட்டியைச் சுழற்றினான். சுழற்றியஈட்டியை வயலின் களிமண் தரையில் லெம்மின்கைனனின் ஈட்டிகளின் நடுவில் குத்தி இறுக்கினான். அப்படிஅவன் நண்பனுக்கு உதவியாகப் போருக்குச் செல்லும் தனது ஆர்வத்தை வௌிப்படுத்தினான்.\nஅதன் பின்னர் அந்த நண்பர்கள் இருவரும் தோணியில் ஏறி வடநாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.\nவடநாட்டை நோக்கி எதிாிகள் வந்து கொண்டிருப்பதைத் தனது மந்திர சக்தியால் அறிந்தாள் வடநாட்டுத்தலைவி. உடனே ஒரு பனிப் பையனைப் படைத்து வட கடலின் பெரு வௌிக்கு அனுப்பி, இவ்விதம்ஆணையிட்டாள்: \"பனிப் பையனே, நான் வளர்த்த அழகான பிள்ளையே, நான் சொல்லும் இடத்துக்குஉடனே செல்வாய் தௌிந்த பெரும் சமுத்திரத்தின் விாிந்து பரந்த நீர்ப் பரப்பிலே குறும்பன்லெம்மின்கைனனின் தோணியை உறையச் செய்வாய் தௌிந்த பெரும் சமுத்திரத்தின் விாிந்து பரந்த நீர்ப் பரப்பிலே குறும்பன்லெம்மின்கைனனின் தோணியை உறையச் செய்வாய் அந்தத் துடுக்கனையும் உறையச் செய்வாய் அந்தத் துடுக்கனையும் உறையச் செய்வாய் நானேஅவிழ்த்துவிட்டால் தவிர, அவன் என்றுமே வௌியே வராதிருக்கட்டும் நானேஅவிழ்த்துவிட்டால் தவிர, அவன் என்றுமே வௌியே வராதிருக்கட்டும்\nபனிப்பையன் என்னும் தீமனம் படைத்தோன் குளிர்ந்த கடலின் கொடிய அலைகளில் படியப் ப��றப்பட்டான்.அவன் செல்லும்போது வழியில் அவன் கடித்ததால் இலைகள் எல்லாம் மரங்களிலிருந்து சொாிந்தன. புற்கள்வாடி நிலத்தில் சாிந்தன.\nபனிப்பையன் வடகரையின் நீர்ப் பரப்புக்கு வந்து சேர்ந்தான். அவன் முதலிரவில் குடாக் கடல்களையும்குளங்களையும் குளிர்வித்தான். கடற் கரைகளில் பனிக்கட்டிகளைப் படைத்தான். ஆனால் அலைகள்இன்னமும் உறைந்து ஓயவில்லை. நீாின் பரப்பில் வாலாட்டிக் குருவி திாிந்தது. இன்னமும் அதன்நகங்களிலோதலையிலோ குளிர் பிடிக்கவில்லை.\nஇரண்டாவது நாள் பனிப்பையன் பயங்கரமானான். கடும் குளிரைக் கொண்டு வந்தான். அனைத்தையும்உறைய வைத்தான். நீர்நிலை உறைந்து ஒரு முழத் தடிப்பில் பனிக்கட்டியானது. சறுக்கணிக் கம்பின் அளவுஆழத்துக்குப் பனிமழை பொழிந்தது. துடுக்கன் லெம்மின்கைனனின் படகையும் குளிர வைத்தது.\nஅதன்பின் பனிப்பையன் லெம்மின்கைனனையே உறைய வைக்க நினைத்து அவனுடைய நகங்களிலும்விரல்களிலும் தாவினான். இதனால் பாதிப்படைந்த லெம்மின்கைனனுக்குப் பயங்கரமான கோபம் வந்தது.பனிபபையனைப்பிடித்து இரும்புச் சூளைக்குள் தள்ளினான். பனிப்பையனைக் கையால் பற்றிய லெம்மின்கைனன், \"பனிப்பையனே, குளிர் காலத்தின் குளிரான மகனே, எனது நகங்களில் விரல்களில் செவிகளில் தலையினில்குளிரை ஏற்றாதே நீ குளிராக்குவதற்கு, மனித இனத்தில் ஒரு தாய் பெற்ற உடலைவிட இன்னும்எவ்வளவோ இருக்கின்றன. சேற்றைக் குளிராக்கு நீ குளிராக்குவதற்கு, மனித இனத்தில் ஒரு தாய் பெற்ற உடலைவிட இன்னும்எவ்வளவோ இருக்கின்றன. சேற்றைக் குளிராக்கு நிலத்தைக் குளிராக்கு குளிர்ந்த கல்லையும் குளிர்ந்தஅலாியையும் மேலும் குளிராக்கு காட்டரசு மரங்களின் கணுக்களைக் குளிரச் செய் காட்டரசு மரங்களின் கணுக்களைக் குளிரச் செய் மிலாறு மரத்தின்பட்டையையும் ஊசியிலை மரத்தையும் அாித்து நோகச் செய் மிலாறு மரத்தின்பட்டையையும் ஊசியிலை மரத்தையும் அாித்து நோகச் செய் ஆனால் ஒரு தாய் பெற்ற பிள்ளையின்உரோமத்தையும் தொடாதே\n\"இவ்வளவும் உனக்குப் போதாது என்றால், இன்னும் எவ்வளவோ அாிய பொருட்கள் இருக்கின்றன.கொதிக்கும் கற்கள் இருக்கின்றன. எாியும் பாறைகள் இருக்கின்றன. இரும்புக் குன்றங்கள், உருக்கு மலைகள்,வுவோக்சி என்னும் நீர்வீழ்ச்சியும் இமாத்திரா நீர்வீழ்ச்சியும் இருக்கின்றன.\n\"உனது இனத்தையும் உனது மதிப்பையும் இப்போது நான் சொல்லட்டுமா\" என்ற லெம்மின்கைனன்மந்திரப் பாடல்களைச் சொல்லிப் பனிப்பையனின் அகோரத்தைத் தணிக்க முயன்றான். \"உனது இனத்தைஎனக்குத்தொியும். ஒரு கொடிய தாய்க்கும் கொடிய தந்தைக்கும் நீ பிறந்தாய். நீ பிறந்தது வட கோடியில்அலாிச் செடிகளுக்கும் மிலாறு மரங்களுக்கும் மத்தியில். உனது தாய்க்கு முலையுமில்லாமல் முலைப்பாலும்இல்லாமல் இருந்தபோது உனக்குப் பாலுட்டியது யார்\" என்ற லெம்மின்கைனன்மந்திரப் பாடல்களைச் சொல்லிப் பனிப்பையனின் அகோரத்தைத் தணிக்க முயன்றான். \"உனது இனத்தைஎனக்குத்தொியும். ஒரு கொடிய தாய்க்கும் கொடிய தந்தைக்கும் நீ பிறந்தாய். நீ பிறந்தது வட கோடியில்அலாிச் செடிகளுக்கும் மிலாறு மரங்களுக்கும் மத்தியில். உனது தாய்க்கு முலையுமில்லாமல் முலைப்பாலும்இல்லாமல் இருந்தபோது உனக்குப் பாலுட்டியது யார் ஒரு கொடிய பாம்பு தனது காய்ந்த முலைகளால்,காம்பில்லாத முலைகளால் உனக்குப் பாலூட்டியது. சதுப்பு நிலத்தின் நடுவில், அலாிப் புதாின் அடியில்வடகாற்று உன்னைத் தாலாட்டியது.\n\"சிறு மனம் கொண்ட இந்தத் தீய பையன் பெயாில்லாமலே இருந்தான். பனிப்பையன் என்றும்உறைபனியோன் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டான். அவன் வேலிகளில் தாவினான். புல் புதாில்ஆடினான். கோடையில் சேற்றையே நாடினான். குளிர் காலத்தில் தாருவை, மிலாறுவை, பூர்ச்சம்புதர்களைத் தாக்கினான். காட்டையும் மேட்டு நிலத்தையும் வருத்தினான். மரங்களைக் கடித்து இலைகளைஅழித்தான். புதர்களைப் பிடித்துப் பூக்களை ஒழித்தான். பூர்ச்ச மரப் பட்டைகளைப் போக்கினான்.ஊசிமரத்துச் சுள்ளிகளை வீழ்த்தினான்.\n\"அப்படிப்பட்ட நீ இப்பொழுது ஒரு கொடியவனாகப் பொியவனாக மாறிவிட்டாயா என்னையும் விறைக்கவைக்க வந்துவிட்டாயா ஆனால் நான் எனது காலுறைகளுக்குள் நெருப்பைத் திணிக்கிறேன். எனதுகாலணிகளுக்குள் கனலைத் திணிக்கிறேன். சட்டைக்குள் எாியும் காியைக் கொட்டுகிறேன். காலணிநூலால் தணலைக் கட்டுகிறேன். அதனால் என்னை எதுவும் செய்யாது.\n ஓடு, ஓடு, உனது வீட்டுக்கு ஓடுஅங்கே நெருப்பில் இருக்கும் கலயங்களைக் குளிராக்குஅங்கே நெருப்பில் இருக்கும் கலயங்களைக் குளிராக்கு அடுப்பில் இருக்கும் அனலைக் குளிராக்கு அடுப்பில் இருக்கும் அனலைக் குளிராக்குமாப்பிசையும் மாதாின் கைகளைக் குளிராக்குமாப்பிசையும் மாதாின் கைகளைக் குளிராக்கு மங்கையர் மார்புப் பையனைக் குளிராக்கு மங்கையர் மார்புப் பையனைக் குளிராக்கு செம்மறிமடியில் பாலைக் குளிராக்கு பெண்குதிரை வயிற்றுக் கருவைக் குளிராக்கு\n\"இதற்கும் நீ அடங்காது போனால், உன்னை மேலும் சபிப்பேன். சபித்துத் துரத்து வேன். போ, போஅரக்கர் மத்தி நெருப்புக்குப் போஅரக்கர் மத்தி நெருப்புக்குப் போ பிசாசுகளின் சூளை நெருப்புக்குப் போ பிசாசுகளின் சூளை நெருப்புக்குப் போ திணி, திணி, உன்னைநீயே தீயில் திணி திணி, திணி, உன்னைநீயே தீயில் திணி கொடு, கொடு, கொல்லுலையில் உன்னைக் கொடு கொடு, கொடு, கொல்லுலையில் உன்னைக் கொடு கொல்லன் சுத்தியலால் உன்னைஅடிக்கட்டும்\n\"இன்னமும் நீ அடங்காது போனால், கோடை வீட்டுக்கு உன்னை விரட்டினேன். உனது கொடிய நாக்கைஅங்குகட்டினேன். நானே வந்து நானே அவிழ்த்து நானே உனக்கு விடுதலை தரும்வரை நீ அங்கேயேஇருப்பாய்\nபனிப்பையனுக்குப் பயம் வந்தது. தனக்கு அழிவு வரப் போகிறது என்று தொிந்தது. அதனால்லெம்மின்கைனனைக் கருணை காட்டும்படி கெஞ்சத் தொடங்கினான். \"சாி, நாங்கள் இப்போது ஓர் ஒப்பந்தம்செய்யலாம். சந்திரனிலிருந்து பொன்னிலவு வரும்வரையில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கெடுதிசெய்வதில்லை. இதற்குமேல் நான் உனக்கு எப்பொழுதாவது கெடுதி செய்தால், நீ என்னை இல்மாினனின்கொல்லுலையில் திணிக்கலாம். அல்லது கோடை வீட்டுக்கு அனுப்பலாம். நான் விடுதலை இல்லாமல்என்றைக்கும் அங்கேயே இருப்பேன்\" என்றான் பனிப்பையன்.\nகுறும்பன் லெம்மின்கைனன் பனிக்கட்டியில் இறுகிய கப்பலை அங்கேயே விட்டுவிட்டு இறங்கி நடந்தான்.அவனுடைய தோழன் தியேராவும் அவனைப் பின்தொடர்ந்தான். மூன்று நாட்களுக்குப் பின்னர் ஒரு வறியகிராமத்துக்கு வந்து பசியால் பாதிக்கப்பட்ட கடல்முனையை அடைந்தனர்.\nஅந்தக் கடல்முனையில் ஒரு கோட்டை இருந்தது. அதன் வாயிலில் வந்து நின்ற லெம்மின்கைனன், \"இந்தக்கோட்டையில் இறைச்சி இருக்கிறதா இந்தத் தோட்டத்தில் மீன் இருக்கிறதா இந்தத் தோட்டத்தில் மீன் இருக்கிறதா இளைத்துக் களைத்த இந்தவீரர்களுக்கு இறச்சியும் மீனும் கிடைக்குமா இளைத்துக் களைத்த இந்தவீரர்களுக்கு இறச்சியும் மீனும் கிடைக்குமா\nஅங்கே எதுவும் கிடைக்காததால், லெம்மின்கைனன், \"இந்த வீட்டை நெருப்பு அழிக்கட்டும். தண்ணீர்இதனை அள்ளிக் கொண்டு போகட்டும்\nஅதன்பின் லெம்மின்கைனன் பழக்கப்படாத காட்டு வழியில் முன்னேறிச் சென்றான். பனிப்பையனால்பாதிக்கப்பட்ட அந்தக் கொடிய குளிர்ப் பிரதேசத்தில், கல்லிலே கம்பளி நூலையும் பாறையில்உரோமத்தையும் பிடுங்கிக் காலுறைகளும் கையுறைகளும் செய்தான்.\nகாட்டு வழியாக மேலும் சில தூரம் சென்ற பின்னர், லெம்மின்கைனன், \"ஓ, தியேரா,சகோதரனே, மாதங்களும் நாட்களும் நடந்து திாிந்து எங்கேயோ வந்திருக்கிறோம்\" என்றான்.\n\"வடநாட்டை வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டோம். முன்னறிமுகம் இல்லாத இந்தப் பாதையில் எங்கள் உயிர்களைஇழக்கப் போகிறோம். இந்தக் காட்டில் எந்த வழி எங்களை மரணத்துக்கு அழைத்துச் சொல்லுமோ இந்தஅண்டங்காகங்களின் வயல்களில் நாங்கள் அழியப் போகிறோம். கொடிய பறவைகளுக்கு எங்கள் இறைச்சிஉணவாகும். எங்கள் இரத்தம் அவைகளின் அலகுகளை நனைக்கும். எங்கள் எலும்புகள் பாறைச்சிகரங்களில்சிதறிக் கிடக்கும்\" என்று சொன்னான் தியேரா.\nஅவன் தொடர்ந்து சொன்னான். \"என் அன்னையின் இந்தத் தசையும் இரத்தமும் இப்போது இருப்பதுபொிய போாிலா அல்லது பெருங்கடல் அலையிலா அல்லது தாரு மரத்து மலையிலா சிறுபற்றை வனத்திலாஎன்பதைஎன் அன்னை அறியமாட்டாள். ஒருவேளை தன் மகன் இறந்திருக்கலாம் என்று எண்ணி இப்படி அழுவாள்:'என்னுடைய அதிர்ஷ்டம் கெட்ட மகன் துவோனி என்னும் மரண உலகில் விதைக்கிறான். கல்மா என்னும்இறப்புலக நிலத்தை மட்டப்படுத்துகிறான். அம்புகள் அவனால் தொடப்படாது இருக்கும். காட்டுப்பறவைகளும் கோழிகளும் கொழுத்துத் திாியும். கரடிகளும் கலைமான்களும் செழித்து வாழும்.' \"\nலெம்மின்கைனனும் தியேரா கூறியதை ஏற்று இவ்விதம் சொன்னான்: \"ஆமப்பா. நீ சொன்னது சாிதான்.அந்த ஏழைத் தாய் ஒரு கூட்டம் குஞ்சுகளை ஒன்றாக வளர்த்தாள். அவற்றைக் காற்றுச் சினந்து சிதறச்செய்தது. நாங்கள் முன்பு வீட்டுத் தோட்டத்து மலர்களாக இருந்தோம். பலர் எங்களைப் பார்த்துஅதிசயப்பட்டனர். இப்பொது காற்றுத்தான் எங்கள் நண்பன். காற்றும் சூாியனும். சூாியனையும் முகில்கள்மூடுகின்றன.\n\"மரணப் பாதையில் பயணம் செய்யும் எங்களை எந்த வடநாட்டு மாந்திாீகனும் மயக்க முடியாது.மாந்திாீகர்கள் தங்களையே மயக்கட்டும். தங்கள் பிள்ளைகளையே பாடி அழிக்கட்டும். எனது தாயோதந்தையோ மாந்திாீகர்களை மதித்ததும் இல்லை. லாப்புலாந்தியருக்கு வெகுமதி கொடுத்ததும் இல்லை.அவர்கள் இறைவனிலேயே நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் சொன்னதையே இங்கே நானும்சொல்கிறேன்: 'கருணைமிக்க கடவுளே, உமது அன்புக் கரங்களால் எங்களை அணைத்துக் கொள்ளும்.மனிதாின் மனங்களில் இருந்தும் முதிய மாதாின் எண்ணங்களில் இருந்தும் தாடி வளர்த்த மனிதாின்வார்த்தைகளில் இருந்தும் எங்களைக் காப்பாற்றுவீராக எங்களுக்கு எப்போதும் ஒரு நிரந்தரமானகாவலனாக விளங்குவீராக எங்களுக்கு எப்போதும் ஒரு நிரந்தரமானகாவலனாக விளங்குவீராக நீர் காட்டிய நல்ல நெறிகளில் இருந்து எங்கள் குழந்தைகள் விலகாதுஇருப்பார்களாக நீர் காட்டிய நல்ல நெறிகளில் இருந்து எங்கள் குழந்தைகள் விலகாதுஇருப்பார்களாக\nஇந்தப் பிரார்த்தனைக்குப் பின்னர், லெம்மின்கைனன் தனது துன்பத்தைத் திரட்டி இரு கரும் குதிரைகள்படைத்தான். தீய நாட்களில் கடிவாளம் படைத்தான். வெறுப்புணாவில் ஆசனம் படைத்தான். ஒரு சுடர்நெற்றிக் குதிரையில் பாய்ந்து ஏறினான். அவனுடைய தோழன் தியேரா அடுத்ததில் ஏறினான். கடற்கரைவழியாகப் பயணம் செய்து தாயின் அருகை அடைந்தான்.\nகுறும்பன் லெம்மின்கைனனைச் சில காலம் கைவிடுவோம். தியேராவை அவனுடைய வீடு நோக்கிச் செல்லவிடுவோம். இந்தக் கதையை இன்னொரு பாதைக்குத் திருப்புவோம்.\nஅந்த நாட்களில் ஒரு தாய் இருந்தாள். அவள் ஒரு கூட்டம் கோழிக் குஞ்சுகளை வளர்த்தாள். அந்தக்கோழிக் குஞ்சுகளை வேலியில் வைத்தாள். அவள் ஒரு கூட்டம் அன்னங்களை வளர்த்தாள். அன்னங்களைஆற்றுக்குக் கொண்டு போனாள். அங்கே வந்த ஒரு கழுகு அவற்றைப் பற்றிக் கொண்டது. கருடன்அவற்றைச் சிதறச் செய்தது. ஒன்றைக் கரேலியா என்ற இடத்துக்குக் கொண்டு போனது. இன்னொன்றை ரஷ்யாவுக்குக் கொண்டு போனது. மூன்றாமதை வீட்டிலேயே விட்டுவிட்டது.\nரஷ்யாவுக்குச் சென்ற பிள்ளை ஒரு வர்த்தகனாக வளர்ந்தது. கரேலியாவுக்குப் போனவன் கலர்வோ என்றபெயாில் விளங்கினான். வீட்டிலிருந்த உந்தமோ என்பவன் தந்தையின் கேட்டுக்கும் தாயின் துயருக்கும்காரணமானான்.\nகலர்வோவுக்குச் சொந்தமான நீர்ப் பரப்பில் உந்தமோ வலை விாித்தான். கலர்வோ வந்தான்.வலையில் மீன்களைக் கண்டான். அவற்றை எடுத்துத் தன் பையிலே போட்டான்.\nஉந்தமோ வந்தான். உண���மையைக் கண்டான். உள்ளம் கொதித்தான். அவன் உடல்வலி மிக்கவன்.விரல்களினால் ஒரு போரைத் தொடங்குவான். உள்ளங் கைகளால் ஒரு போரைக் கேட்பான். மீன்குடலுக்காகப் போருக்குப் போனான். பொாித்த மீனால் ஒரு போரும் எழுந்தது. இருவரும் செய்த இந்தப்போாில் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. ஒருவன் கொடுத்ததைத் திரும்பவும் பெற்றான்.\nஇரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், உந்தமோவின் வீட்டுக்குப் பின்புறத்தில் கலர்வோ கொஞ்சம்தானியத்தை விதைத்தான். அது முளைத்து வளர்ந்தது. உந்தமோவின் முரட்டு ஆடு அந்த விளைச்சலைத்தின்று தீர்த்தது. கலர்வோவின் பயங்கர நாய் ஆட்டைக் கிழித்துப் போட்டது. உந்தமோ தனது சகோதரன் கலர்வோவைப் பயமுறுத்தினான். கலர்வோவின் இனத்தை அழிப்பதாயும், சிறிதாய்ப்பொிதாய் அடிப்பதாயும், வீடுகளைக் கொழுத்திச் சாம்பராக்குவதாயும் அச்சுறுத்தினான்.\nஉந்தமோ தனது ஆட்களைத் தயார் செய்தான். வீரர்கள் கைகளில் படைக்கலம் கொடுத்தான். மனிதாின்கைகளில் வாள்களைக் கொடுத்தான். சிறுவாின் பட்டியில் குத்தூசி வைத்தான். அழகிய தோள்களில்கோடாிகள் இருந்தன. தனது சகோதரனுடன் ஒரு பொிய போரைத் தொடுத்தான்.\nகலர்வோவின் மருமகள் ஓர் அழகான பெண்மணி. அவள் யன்னல் பலகையில் அமர்ந்திருந்தாள். அவள்,\"அதென்ன அது தூரத்தில், வயல் எல்லையில் என்னவோ புகை மாதிாிக் கரும் முகில் மாதிாித்தொிகிறதே தூரத்தில், வயல் எல்லையில் என்னவோ புகை மாதிாிக் கரும் முகில் மாதிாித்தொிகிறதே\" என்றாள். ஆனால் அது புகையுமல்ல; புகாருமல்ல. உந்தமோவின் போர் வீரர்கள்போருக்கு வந்து கொண்டிருந்தனர்.\nஉந்தமோவின் வீரர்கள் கலர்வோவின் இனத்தை அழித்தனர். வீடுகளை எாித்துக் கொழுத்தினர்.வயல்களைச் சிதைத்து வெற்று நிலமாக்கினர். கலர்வோவின் குடும்பத்தில் ஒருத்தி மட்டுமே தப்பினாள்.அவளும் கர்ப்பமாயிருந்தாள். உந்தமோவின் ஆட்கள் தங்களுடைய வீடுகளைச் சுத்தம் செய்வதற்காகஅவளைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.\nமகிழ்ச்சியை இழந்த இந்த அபாக்கியவதிக்குச் சிறிது காலத்தில் ஒரு பையன் பிறந்தான். அவனுக்குஎன்ன பெயர் வைக்கலாம் தாய் அவனைக் குல்லர்வோ என்று அழைத்தாள். ஆனால் உந்தமோ 'போர்நாயகன்' என்று பெயர் வைத்தான்.\nஅந்த அனாதைக் குழந்தையை ஒரு தொட்டிலில் போட்டு ஆட்டினார்கள். இரண்டு நாட்களாக அவனும் ஆடஅவன��டைய தலைமயிரும் அசைந்தது. மூன்றாம் நாள் தொட்டிலைத் தள்ளி உதைத்தான். சுற்றுத் துணியைஅறுத்துப் போட்டான். மூடிய துணிகளை பிய்த்து எறிந்தான். தொட்டிலை உடைத்து நொருக்கினான். உடுத்தஉடைகளை உதறிக் கிழித்தான்.\nஅவன் நல்லவன் ஆகும் சகுனம் தொிந்தது. வல்லவன் ஆவான் போலவும் இருந்தது. 'இந்தப் பையன் ஒருநல்ல மனிதனாய், பலம் மிகுந்தவனாய், சிறந்த வீரனாய் வருவான். நூறு ஆயிரம் அடிமைகளுக்குச் சமமாகவேலை செய்வான்' என்று உந்தமோவும் எண்ணினான்.\nகுல்லர்வோ இரண்டு மூன்று மாதங்களில் முழங்கால் அளவு உயரத்துக்கு வளர்ந்தான். அப்பொழுது அவன்தனக்குத் தானே இப்படிச் சொல்லிக் கொள்வான்: \"நான் பொியவனாயும் பலசாலியாயும் வளர்ந்தால், என்தந்தையின் துயருக்கும் தாய் விழிநீருக்கும் பதிலடி கொடுப்பேன்.\"\nஇந்த வார்த்தைகள் உந்தமோவின் செவிகளிலும் விழுந்தது. 'ஓகோ, இவனால் எனது இனம் அழிந்துவிடும்.இவனிலிருந்து இவனுடைய தந்தை கலர்வோவின் வம்சம் பெருகிவிடும்' என்று உந்தமோ நினைத்தான்.உந்தமோவின் நாட்டில் இருந்த மனிதரும் மாதரும், 'இந்தப் பையனால் வரக்கூடிய அழிவைத் தடுக்க இவனைஎப்படிக் கொல்லலாம்' என்று சிந்திக்கலாயினர்.\nபையனை ஒரு பீப்பாய்க்குள் அடைத்து அலைகளின் அடியில் போட்டுவிட்டனர். இரண்டு மூன்று இரவுகள்கழித்துப் 'பையன் நீாில் மூழ்கிப் போனானா அல்லது பீப்பாய்க் குள்ளேயே மாண்டு போனானா'என்று பார்க்கச் சென்றார்கள். அவன் அலைகளின் மேல் உட்கார்ந்திருந்தான். செப்புக் கோலில் பட்டு நூல்கட்டிய ஒரு தூண்டிலால் மீன் பிடித்துக் கொண்டிருந்தான்.\nஉந்தமோ அடிமைகளை அழைத்தான். குல்லர்வோவை எாிக்க மிலாறு மரங்களையும் வயிர மரங்களையும் தார்வடியும் நூறு ஊசியிலை மரங்களையும் ஒன்றாகச் சேர்க்கச் சொன்னான். ஆயிரம் சறுக்கு வண்டிகளில்மிலாறுப் பட்டைகளையும் நூறு கையளவு வேறு மரங்களையும் குவித்துக் கொழுத்தினார்கள். குல்லர்வோவைஇந்த நெருப்பில் தள்ளிவிட்டார்கள். மூன்றாம் நாள் அவனைப் பார்க்கப் போனார்கள். குல்லர்வோமுழங்கால் அளவு சாம்பலில் நின்று கொண்டிருந்தான். முழங்கை வரையில் காித்துகள் இருந்தது. அவன்ஒற்றைத் தலைமயிரைக்கூட இழக்கவில்லை. கையில் இருந்த காிவாாியினால் காியை வாாி நெருப்பில்போட்டு எாித்துக் கொண்டிருந்தான்.\nகடைசியாக, குல்லர்வோவைக் கொல்வதற���கு அவனை மரத்தில் தொங்கவிட வேண்டும் என்று முடிவுசெய்தான் உந்தமோ. அப்படியே ஒரு சிந்தூர மரத்தில் அவனைத் தூக்கில் போட்டனர். பின்னர் அடிமைஅவனைப்பார்க்கச் சென்றபோது அவன் உயிரோடுதான் இருந்தான். திரும்பி வந்த அடிமை, \"குல்லர்வோசாகவில்லை. அவன் ஒரு சித்திரம் செதுக்கும் கருவியால் மரங்களில் சித்திரம் செதுக்குகிறான். மரம்நிறையச் சித்திரங்கள். சித்திரங்களில் வாளுடன் மனிதர்கள். பக்கத்தில் ஈட்டிகள்\" என்று சொன்னான்.\nகுல்லர்வோவைக் கொல்ல எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோல்வி கண்ட உந்தமோ களைத்துப் போனான்.அதனால் அவனைத் தன் சொந்த மகனைப்போல வளர்க்கத் திட்டமிட்டான். \"நீ ஒழுங்காய் அமைதியாய்இந்த வீட்டிலே தங்கி அடிமையாக வேலை செய்வதானால் இங்கேயே இருக்கலாம்\" என்றான் உந்தமோ.\"உனது ஊழியத்துக்கு ஓர் ஊதியம் பின்னர் தீர்மானிக்கப்படும். இடுப்புக்கு அழகான ஒரு பட்டியும்தரப்படும். அல்லது செவியில் ஓர் அறைதான் கிடைக்கும்.\"\nகுல்லர்ேவோ ஒரு சாண் அளவு வளர்ந்ததும் ஒரு குழந்தையை கவனிக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டான்.குழந்தையைக் கவனித்து உணவு கொடுத்துக் குழந்தையின் ஆடைகளை அருவியில் கழுவுவதுதான்அவனுடைய வேலை.\nகுல்லர்வோ குழந்தையை ஒரு நாள் பார்த்தான். இரண்டு நாட்களுக்குப் பின்னர், குழந்தையின் கையைஒடித்துக் கண்களையும் தோண்டினான். மூன்றாம் நாள் குழந்தையைக் கொன்று, அதன் துணிகளை அருவியில்எறிந்து தொட்டிலையும் எாித்துவிட்டான்.\n\"குழந்தையைக் கவனிக்கும் வேலை இவனுக்குச் சாிவராது. இவனுக்கு வேறென்ன வேலை கொடுக்கலாம்காட்டை வெட்டி அழிக்கச் சொல்லவாகாட்டை வெட்டி அழிக்கச் சொல்லவா\nஇந்தச் சொற்களைக் கேட்ட கலர்வோவின் மகனான குல்லர்வோ, \"எனது கையில் ஒரு கோடாிகிடைத்துவிட்டால், நான் ஒரு மனிதனாகிவிடுவேன். பார்வைக்கும் அழகானவன் ஆகி, ஐந்தாறுவீரர்களுக்குச் சமமாகிவிடுவேன்\" என்று சொன்னான்.\nஅவனுக்குத் தோதான ஒரு கோடாியைக் கொல்லன் அடித்துக் கொடுத்தான். குல்லர்வோ பகலில் அந்தக்கோடாியைத் தீட்டியெடுத்தான். இரவில் அதற்குப் பிடி செதுக்கினான். அடுத்த நாள் புறப்பட்டு மரங்கள்நிறைந்த காட்டுக்குப் போனான். கோடாி அலகால் ஒரு மரத்தை வீழ்த்தினான். ஒரே அறையில் பலமரங்களை விழுத்தலாம் என்றும் இளைத்த மரங்களைப் பாதி அறையில் விழுத்தலாம் என்ற���ம் நினைத்தான்.\nஐந்து மரங்களை வெட்டிய பின்னர், எட்டு மரங்களை வீழ்த்திய பின்னர், \"இந்த வேலையைப் பிசாசு வந்துசெய்யட்டும்\" என்று சொல்லிவிட்டு, ஒரு மரக் குற்றியில் ஏறிநின்று சீழ்க்கை அடித்து இப்படிச்சொன்னான்: \"எனது குரல் கேட்கும் தூரம் வரையிலும், எனது சீழ்க்கையொலி எட்டும் எல்லை வரையிலும்நிற்கும் அத்தனை மிலாறுவும் மற்றும் மரங்களும் வீழட்டும். இந்தக் கல்லர்வோ மைந்தனின் காடுகளில்,திங்களின் வெண்ணிலவு திகழும்வரை புல் பூண்டு பற்றை எதுவும் முளைக்கக் கூடாது. அப்படி ஏதாவது விதையோ முளையோ தண்டோ வௌிவர வேண்டுமாயின், கதிர் இல்லாமலே வரட்டும்.\"\nவெட்டியழித்த காட்டைப் பார்வையிட வலியவன் உந்தமோ வலமாக வந்தான். காட்டில் குல்லர்வோ செய்தவேலையாக எதுவும் தொியவில்லை. \"ஊகூம் இந்த வேலைக்கு இவன் உகந்தவன் அல்லன். நல்லமரங்களை எல்லாம் நாசமாக்கிவிட்டான். இவனை வேலி கட்ட அனுப்பலாம்\" என்று சொன்னான்.\nகுல்லர்வோ வேலி கட்டத் தொடங்கினான். உயர்ந்த ஊசியிலை மரங்களைத் தறித்துத் தூண்களாகநிறுத்தினான். முழுத் தேவதாரு மரங்களைச் சாித்து இடைமரமாக்கினான். ஒரு வாயில் வைக்காமலேவேலியைக் கட்டி முடித்தான். \"இரண்டு சிறகுகளில் பறக்கும் பறவையல்லாமல் வேறு எவரும் கல்லர்வோமைந்தன் கட்டிய இந்த வேலியைக் கடக்க முடியாது\" என்று சொன்னான்.\nகடைசி முயற்சியாக, உந்தமோ அவனைத் தானியக் கதிர் அடிக்க அனுப்பினான். குல்லர்வோ தானியமும்வைக்கோலும் துகளாகிப் பொடியாகும் வரைக்கும் அடித்தான்.\n\"இவனைக் கொண்டு எந்த வேலையையும் செய்விக்க முடியாது. இவனை ரஷ்யாவுக்கு அனுப்பிவிடலாம்.அல்லது கரேலியாவில் சம்மட்டி வேலை செய்யக் கொல்லன் இல்மாினனுக்கு விற்றுவிடலாம்\" என்றுசொன்னான் உந்தமோ.\nஇப்படியாகக் கல்லர்வோவின் மைந்தனான குல்லர்வோவை இல்மாினனுக்கு விற்றுவிட்டு, அவனுக்குப்பதிலாக இரண்டு ஓட்டைச் சட்டிகள் மூன்று பாதிக் கொளுவிகள் ஐந்து பழைய அாிவாள்கள் மற்றும் ஆறுதேய்ந்த வாாிகளைப் பெற்றுக்கொண்டான் உந்தமோ.\n32. குல்லர்வோவும் இல்மாினனின் மனைவியும்\nகுல்லர்வோ என்னும் கல்லர்வோவின் மைந்தன் இப்பொழுது இல்மாினனின் வீட்டில் இருந்தான். மஞ்சள்தலைமயிருடன் அழகாகக் காணப்பட்ட அவன், தோலில் காலணிகளையும் நீல நிறக் காலுறையும்அணிந்திருந்தான். அவன் மாலையில் வீட்டுத் த���ைவனிடமும் காலையில் வீட்டுத் தலைவியிடமும் தனதுவேலைகளைப்பற்றி இப்படிக் கேட்டான்: \"நான் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்றுசொல்லுங்கள்\nவடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளான இல்மாினனின் மனைவி புதிய அடிமைக்கு என்ன வேலைகொடுக்கலாம் என்று சிந்தித்தாள். கடைசியில் அவனைக் கால்நடை மேய்ப்பவன் ஆக்கினாள்.\nபின்னர் அந்தக் கொல்லனின் மனைவியான கேலிக் குணமுடைய அந்தக் கொடியவள், கால்நடைமேய்ப்பவனுக்கு ஒரு ரொட்டி சுட்டாள். அந்த ரொட்டிக்கு மேற்புறத்தைக் கம்பாிசியாலும் கீழ்ப் புறத்தைக்கோதுமையாலும் செய்து நடுவில் ஒரு கல்லை வைத்துத் தடிமனாகச் சுட்டாள். அவள் ரொட்டிக்கு வெண்ணெய் பூசி, அதை அன்றைய உணவென அடிமையிடம் கொடுத்து, மேலும் இப்படிச் சொன்னாள்: \"காட்டுக்குள் மந்தைபோய்ச் சேரும்வரை நீ இதனைச் சாப்பிடக் கூடாது\nஇல்மாினனின் மனைவி மந்தையைப் புல்வௌிக்கு அனுப்பிய பின்னர் மந்தையின் பழைய மந்திரத்தைஇவ்வாறு சொன்னாள்: \"பால் தரும் பசுக்களைப் புல்வௌிக்கு அனுப்புகிறேன். அகன்ற கொம்புகள்கொண்டவற்றை அரச மரங்களுக்கு அனுப்புகிறேன். கோணிய கொம்புகள் கொண்டவற்றை மிலாறுமரங்களுக்கு அனுப்புகிறேன். திறந்த புல் வௌிகளிலும் அகன்ற பசும் சோலைகளிலும் உயர்ந்த மிலாறுக்காடுகளிலும் தாழ்ந்த அரசம் அடவிகளிலும் பொன்போன்ற ஊசியிலைத் தோப்புகளிலும் வெள்ளியாய் விளங்கும்வனங்களிலும் மந்தை நிறையக் கொழுப்பைப் பெறட்டும். மாட்டு நிணத்தைப் பெற்று மீண்டும் வரட்டும்\n\"நிலையான கர்த்தரே, நீர் அவற்றைக் காத்தருளும் அவற்றுக்கு எந்த அல்லலும் வராதிருக்கட்டும் அவற்றுக்கு எந்த அல்லலும் வராதிருக்கட்டும் அவைஅங்குமிங்கும் சிதறி அலையாது இருக்கட்டும் அவைஅங்குமிங்கும் சிதறி அலையாது இருக்கட்டும் மந்தை மேய்ப்பவன் மந்தனாய்ப் போனால், அலாிச் செடியோபூர்ச்ச மரமோ போிச் செடியோ சிறுபழச் செடியோ மேய்ப்பனாய் மாறி மந்தையை வழிநடத்தட்டும் மந்தை மேய்ப்பவன் மந்தனாய்ப் போனால், அலாிச் செடியோபூர்ச்ச மரமோ போிச் செடியோ சிறுபழச் செடியோ மேய்ப்பனாய் மாறி மந்தையை வழிநடத்தட்டும்அதனால் தலைவி மந்தையைத் தேடாது இருப்பாள்.\n\"அலாியும் பூர்ச்சமும் அடுத்த செடிகளும் மேய்ப்பனாய் மாறி மந்தையைப் பாதுகாக்காது போனால்,இயற்கையின் மகளிரை இங்கே அனுப்பும் படைப்பின் ��ெல்விகாள், மந்தையைக் காக்க உங்களைஅழைக்கிறேன் படைப்பின் செல்விகாள், மந்தையைக் காக்க உங்களைஅழைக்கிறேன்\nஇல்மாினனின் மனைவி இவ்வாறு கோடையின் சக்தியை, தென்காற்று மங்கையை, பசும் மரப் பாவையை,சூரையின் சக்தியை, போியின் மகளிரை, சிறுபழச்செடியின் அரசியை - என்று எல்லா இயற்கைமகளிரையும் விளித்து மந்திரப் பாடல்களைப் பாடினாள்:\n\"கோடையின் சக்தியே, தென்காற்று மங்கையே, உமது நல்லாடை மேலாடை அனைத்தையும் பரப்பி எனதுபசுக்களுக்கு ஒரு கூரை அமையுங்கள் அவற்றைக் கொடிய காற்றுத் தொடாது இருக்கட்டும் அவற்றைக் கொடிய காற்றுத் தொடாது இருக்கட்டும் கோப மழைஅவற்றில் படாது இருக்கட்டும் கோப மழைஅவற்றில் படாது இருக்கட்டும் அசையும் சதுப்பு நிலங்களிலிருந்தும் ஆடும் சேற்றுக் குளங்களில் இருந்தும்அல்லல் வராமல் அவற்றைக் காப்பாற்றுங்கள் அசையும் சதுப்பு நிலங்களிலிருந்தும் ஆடும் சேற்றுக் குளங்களில் இருந்தும்அல்லல் வராமல் அவற்றைக் காப்பாற்றுங்கள் தேன் போல இசைக்கும் குழலைச் சுவர்க்கத்திலிருந்துகொண்டு வாருங்கள் தேன் போல இசைக்கும் குழலைச் சுவர்க்கத்திலிருந்துகொண்டு வாருங்கள் மலர்கள் மிளிரும் மலைகளுக்கும் மேடுகளுக்கும் கேட்கும்படி பலமாகக் குழலை ஊதுங்கள் மலர்கள் மிளிரும் மலைகளுக்கும் மேடுகளுக்கும் கேட்கும்படி பலமாகக் குழலை ஊதுங்கள்வயல்வௌிகள் இனிமை பெறட்டும்\n\"எனது கால்நடைக்குத் தேன் கலந்த உணவை உண்ணக் கொடுங்கள் தேன் மிகுந்த பானத்தை அருந்தக்கொடுங்கள் தேன் மிகுந்த பானத்தை அருந்தக்கொடுங்கள் பொன் போன்ற புற்களையும் வெள்ளிப் புற்றாள்களையும் உண்ணக் கொடுங்கள் பொன் போன்ற புற்களையும் வெள்ளிப் புற்றாள்களையும் உண்ணக் கொடுங்கள் பெருகும்அருவியிலும் இரையும் நீர்வீழ்ச்சியிலும் நீரை அருந்த விடுங்கள்\n\"புல்வௌி மத்தியில் பொற்கிணறு வெட்டுங்கள் அந்தத் தேன்போன்ற நீரைக் குடிக்கும் பசுக்களின் பருத்தமதமதத்த பால்மடிகளிலிருந்து பால் சொட்டட்டும் அந்தத் தேன்போன்ற நீரைக் குடிக்கும் பசுக்களின் பருத்தமதமதத்த பால்மடிகளிலிருந்து பால் சொட்டட்டும் பாலாறு பெருகிப் பாயட்டும். பாலை மரண உலகுக்குஅனுப்ப எண்ணும் தீயவாின் தீய நினைவுகள் ஓயட்டும் பாலாறு பெருகிப் பாயட்டும். பாலை மரண உலகுக்குஅனுப்ப எண்ணும் தீயவாின் தீய ந���னைவுகள் ஓயட்டும்\nவடநாட்டின் மந்திரப் பாடல்களில் தேர்ச்சி பெற்றவளான இல்மாினனின் மனைவி அடுத்து வன சக்திகளைஅழைத்துப் பாடினாள்.\n\"மியலிக்கியே, வன அரசனின் தயாளமான கை படைத்த மனைவியே, உனது பெண்களில் உயர்ந்தவள்ஒருத்தியை எனது மந்தையைக் காக்க அனுப்பு தெல்லர்வோவே, காட்டரசன் தப்பியோவின் மகளே, மஞ்சள்கூந்தலில் மனோகரம் பெற்றவளே, வனத்தின் படைப்புகளைப் பாதுகாப்பவளே, எனது கால்நடையையும்காத்தருள்வாயே தெல்லர்வோவே, காட்டரசன் தப்பியோவின் மகளே, மஞ்சள்கூந்தலில் மனோகரம் பெற்றவளே, வனத்தின் படைப்புகளைப் பாதுகாப்பவளே, எனது கால்நடையையும்காத்தருள்வாயே உனது அழகிய விரல்களால் அவற்றைத் தடவு உனது அழகிய விரல்களால் அவற்றைத் தடவு உனது தடவுதலால் சிவிங்கியின் தோலின்சிறப்பைப் பெறட்டும் உனது தடவுதலால் சிவிங்கியின் தோலின்சிறப்பைப் பெறட்டும் மீனின் சிறகுபோலச் சீரைப் பெறட்டும் மீனின் சிறகுபோலச் சீரைப் பெறட்டும் கடற்கன்னியின் கூந்தல்போலமென்மையுறட்டும் மந்தையை மங்கிய மாலையில் நல்லதலைவியின் வீட்டுக்கு அனுப்பு முதுகில் நீர்ப்பையும் மடியில் பால்க் குளமும் அசைந்தே வரட்டும்\n\"கதிரவன் ஓய்வு பெற்று ஒதுங்குகிற நேரத்தில், மாலைப் பறவைகள் இசைத்து மகிழும் நேரத்தில் எனதுகால்நடைக்கு இவ்விதம் சொல்வீர்: 'வளைந்த கொம்புகளே வீட்டுக்குத் திரும்புங்கள் காட்டுவௌிகளிலும்நீர்க்கரையோரங்களிலும் திாிவது தனிமையை உணர்த்தும். வீட்டுக்கு வந்து ஓய்வு பெறுங்கள் காட்டுவௌிகளிலும்நீர்க்கரையோரங்களிலும் திாிவது தனிமையை உணர்த்தும். வீட்டுக்கு வந்து ஓய்வு பெறுங்கள் வீட்டுபெண்கள் தேன்புல்லும் சிறுபழத் தண்டுகளும் நிறைந்த திடல்களில் தீயை மூட்டுவர்.'\n\"நுயீாிக்கியே, காட்டரசன் தப்பியோவின் மகனே, நீல உடை அணிந்த நெடுங்காட்டு மைந்தனே,சேற்று நிலத்தின்மேல் ஊசியிலை மரங்களையும் தேவதாருவின் கிளைகளையும் பரப்பி நிரப்பி ஒருபாலம் அமைப்பீர் எனது பசுக்கள் சேற்றில் அமிழ்ந்து போகாமல் பாதுகாப்பாகப் புகைக்கும் இடங்களுக்குவந்து சேரட்டும் எனது பசுக்கள் சேற்றில் அமிழ்ந்து போகாமல் பாதுகாப்பாகப் புகைக்கும் இடங்களுக்குவந்து சேரட்டும்\nபின்னர் இல்மாினனின் மனைவி பசுக்களைக் கரடிகள் தாக்காமல் இருப்பதற்காக மந்திரம் செபிக்கிறாள்.\n\"அன்புக் கரடியே, ஆப்பிள் பழமே, தேன் பாதமே, வளைந்த முதுகே, இப்பொழுது நாங்கள் ஓர்உடன்படிக்கை செய்யலாம். இந்தப் பெரும் கோடை காலத்தில் பாலைச் சுமந்து வரும் பிளவுபட்டகுளம்புள்ள பசுக்களுக்கு நீ கெடுதி செய்யமாட்டாய் பசுக்களின் மணி யோசை கேட்கும்போது, பசுக்களின்குழலோசை கேட்கும்போது புற்றரையில் படுத்துக் காதுகளை நிலத்தில் அழுத்தி நித்திரை செய்வாய் பசுக்களின் மணி யோசை கேட்கும்போது, பசுக்களின்குழலோசை கேட்கும்போது புற்றரையில் படுத்துக் காதுகளை நிலத்தில் அழுத்தி நித்திரை செய்வாய்அல்லது பசுக்களின் மணியும் மேய்ப்பனின் குரலும் உனக்குக் கேட்காத தூரத்து மலைகளுக்குப்போய்விடுவாய்\n\"உனக்குக் கோபம் வருமாயின், புதாிலே உனது கோபத்தைக் காட்டு ஊசியிலை மரத்தில் உனதுவேகத்தைக் காட்டு ஊசியிலை மரத்தில் உனதுவேகத்தைக் காட்டு உழுத்த மரங்களைக் கடித்து உதறு உழுத்த மரங்களைக் கடித்து உதறு மிலாறுக் கட்டைகளைத் திருப்பிப் போடு மிலாறுக் கட்டைகளைத் திருப்பிப் போடுசிறுபழப் புதர்களைப் புரட்டிப் போடு\n\"கடும்பசி வந்தால் காட்டுக் காளான்களைக் கடித்து உண்பாய் எறும்புப் புற்றை அடித்து உடைப்பாய் எறும்புப் புற்றை அடித்து உடைப்பாய்நிலத்தைக் கிண்டிச் சிவப்புக் கிழங்குகளைத் தோண்டி எடுப்பாய்நிலத்தைக் கிண்டிச் சிவப்புக் கிழங்குகளைத் தோண்டி எடுப்பாய் காட்டில் தேன்சுவை உணவைத் தேடிப்பெறுவாய் காட்டில் தேன்சுவை உணவைத் தேடிப்பெறுவாய் ஆனால் எனது கால்நடை உணவான புல்லுணவைத் தவிர்த்து விடுவாய்\n\"மனுக்குல முதல்வனே, மாபெரும் தெய்வமே, கரடி வரும் ஓசை காதில் விழுந்தால், எனது பசுக்களைக்கற்களாய்க் கட்டைகளாய் மாற்றி அமைப்பீர்\n\"நான்மட்டும் ஒரு கரடியாய் இருந்தால், இங்கே முதிய பெண்களின் காலடிகளைச் சுற்றிப் பொழுதைக்கழியேன். நீல நிறத்து நெடுங்காட்டுள்ளே பொழுதைக் கழிப்பேன்.\"\nமுடிவில், இல்மாினனின் மனைவி காட்டரசனையும் கடவுளையும் வேண்டுகிறாள்.\n\"தப்பியோவே, காட்டரசனே, நரைத்த தாடியுடைய நல்வனத் தலைவனே, உமது நாய்களைத் தூரத்தில்நிறுத்தும் அவற்றின் ஒற்றை நாசிகளைக் காளான்களாலும் மற்ற நாசிகளை ஆப்பிள்களாலும் அடைத்துவைப்பீர் அவற்றின் ஒற்றை நாசிகளைக் காளான்களாலும் மற்ற நாசிகளை ஆப்பிள்களாலும் அடைத்துவைப்பீர் அப்படியானால் ���ந்தையின் மணம் எதுவும் அவைகளை எட்டாது. பட்டுத் துணியால் கண்களைக்கட்டிச் சுற்றுத் துணியால் செவிகளைச் சுற்றும் அப்படியானால் மந்தையின் மணம் எதுவும் அவைகளை எட்டாது. பட்டுத் துணியால் கண்களைக்கட்டிச் சுற்றுத் துணியால் செவிகளைச் சுற்றும் இதுவும் இன்னமும் போதாது என்றால், உமது படைப்புகளைபுல்வௌிகளிலில் இருந்து, காடுகளில் இருந்து, கரைகளில் இருந்து வெகு தூரத்துக்கு வழிநடத்திச்செல்வீர்\n\"மனுக்குல முதல்வனே, தங்க மாமன்னனே, போித் தண்டில் வளையங்கள் செய்து, காட்டு விலங்குகளின்வாய்களைக் கட்டும் போியின் கட்டுக்கு அடங்காது இருந்தால், செப்பிலே இரும்பிலே பொன்னிலேவளையங்கள் செய்து வாய்களைக் கட்டும் போியின் கட்டுக்கு அடங்காது இருந்தால், செப்பிலே இரும்பிலே பொன்னிலேவளையங்கள் செய்து வாய்களைக் கட்டும்\nஇப்படியாகப் பல மந்திரங்களைச் செபித்த பின்னர், குல்லர்வோ என்னும் இடையனுடன் கால்நடையைக்தொழுவத்திலிருந்து அனுப்பினாள் இல்மாினனின் மனைவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/12224935/1207186/Mother-s-son-is-dead-in-locked-house-near-vaniyambadi.vpf", "date_download": "2018-12-16T18:30:14Z", "digest": "sha1:FM7JGLMCGTQKZICKNRPLNELURP4ERU2L", "length": 14898, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை || Mother s son is dead in locked house near vaniyambadi", "raw_content": "\nசென்னை 17-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணம்- கொலையா\nபதிவு: அக்டோபர் 12, 2018 22:49\nவாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெல்லக்குட்டை பூவாங்கா மரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (60), விவசாயி. இவர், 80 வயதை கடந்த தாய் காத்தாயி அம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.\nபிரகாசத்திற்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் பிரகாசத்தின் வீட்டிற்குள் இருந்து இன்று காலை திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கியது.\nஅக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து, வீட்டருகே சென்று பார்த��தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுப்பற்றி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பாயில் காத்தாயி அம்மாள் பிணமாக கிடந்தார்.\nபிரகாசத்தின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தது. உடல்களும் அழுகி துர்நாற்றம் வீசியது. இதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.\nமேலும், வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் தாயை கொன்று விட்டு பிரகாசம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா அல்லது அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலககோப்பை ஹாக்கி - பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் - சோனியா பேச்சு\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக - ஸ்டாலின்\nசிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பாஜக அரசு அழித்துவிட்டது- ஆந்திர முதல்வர்\nசாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி - ஸ்டாலின்\nகருணாநிதியை நினைவில் வைத்து பாஜகவை தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்- ராகுல் காந்தி\nகருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர்- ராகுல் காந்தி\nநாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகரூரில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான பிரெய்லி-கேட்பொலி நூலகப்பிரிவு\nதாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்வு\nவிழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nமாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nஜட���ஜாவை அணியில் சேர்க்காதது பெரிய தவறு - வாகன், கவாஸ்கர் கருத்து\nஅண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி\nபெர்த் டெஸ்ட்: 25-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nமோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 2 ஆயிரம் கோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/jyotika-next-movie-2/", "date_download": "2018-12-16T18:30:39Z", "digest": "sha1:6QFVRJ3RZIPLW7LAY42ZDPZ2AIHK7J52", "length": 10357, "nlines": 159, "source_domain": "4tamilcinema.com", "title": "ஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்", "raw_content": "\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்\nநடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.\n“36 வயதினிலே, மகளிர் மட்டும்” ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து அவர் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ நாளை மறுநாள் நவம்பர் 16ம் தேதி வெளியாக உள்ளது.\nஇந்தப் படத்திற்கு அடுத்து ஜோதிகா நடிக்க உள்ள படத்தை அறிமுக இயக்குனர் ராஜ் இயக்குகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nஇப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த வார இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஇப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதாபாரதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nசூர்யா நடிக்கும் ‘நந்தகோபால குமரன்’ படத்திற்குப் பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர் பிரகாஷ், எஸ்ஆர் பிரபு இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.\nஜோதிகா புதுப்பட பூஜை – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகா முனி’\nதெலுங்கில் ‘கிரேஸி’ ஆக மாறும் ‘சேட்டை’\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nகனா – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nஅடங்க மறு – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\n‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்\nஅமையா – காதலைனைத் தேடும் கர்ப்பிணிப் பெண்ணின் கதை\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Agerman_tamil_collection", "date_download": "2018-12-16T17:34:48Z", "digest": "sha1:5I62P7MWLUAM6TO7TLVICFYG43JP4VRM", "length": 11045, "nlines": 168, "source_domain": "aavanaham.org", "title": "யேர்மனியத் தமிழ்ச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (33) + -\nஒளிப்படம் (6) + -\nதொலைக்காட்சி நிகழ்ச்சி (4) + -\nதபாலட்டை (3) + -\nநூல் விபரம் (3) + -\nஒலிப்பதிவு (1) + -\nசுவரொட்டி (1) + -\nஅழைப்பிதழ் (24) + -\nவிளையாட்டுப்போட்டி (4) + -\nஅழைப்பிதழ், நடனப்போட்டி, வாகைமயில், தமிழ்ப்பெண்கள் அமைப்பு (2) + -\nஅழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (2) + -\nஒளிவிழா (2) + -\nசான்றிதழ், தமிழாலயம், யெர்மனியில் தமிழ் கல்வி, தமிழ்க் கல்விக் கழகம், சிவகாமசுந்தரி தியாகராஜா, சிவா. தியாகராஜா, (2) + -\nதமிழாலயம் (2) + -\nதமிழ்ச் சிறுகதைகள், இராஜன் முருகவேல் (2) + -\nஅழைப்பிதழ், வெற்றிமணி, மு.க.சுப்பிரமணியம், மு. க. சு. சிவகுமாரன் (1) + -\nஆண்டு மலர் (1) + -\n, வில்லிசை, நாச்சிமார் கோவிலடி இராஜன், வில்லுப்பாட்டு, காணொளி, யோகேஸ், கருணாகரன் தம்பையா, மோகனதாஸ் இராஜன், ஆ. ரொபேர்ட் கிளைவ், சந்திரவதனா, ரி. மனோ, இ. வதனன், தயா (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nஒளிப்படம், தமிழ்ப் பெண், பெண்கள், தமிழர், இலங்கை (1) + -\nகலைவிழா, நூல் அறிமுகவிழா, நெருப்புப்பூக்கள், மனஓசை, கணினி ஒரு அறிமுகம் (1) + -\nகீத்தா பரமானந்தன், நூல்வெளியீடு, யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், சுவடுகள், முகவரி (1) + -\nசந்திரவதனா, Adrian Sinnappu, PROTAM, கையெழுத்து ஆவணம் (1) + -\nசந்திரவதனா, பி. இரெ. அரசெழிலன், கையெழுத்து ஆவணம் (1) + -\nசந்திரவதனா,செல்வகுமாரன், லெ. முருகபூபதி, கையெழுத்து ஆவணகம் (1) + -\nசரீஸ், மாயமான், வில்லிசை, நாச்சிமார் கோவிலடி இராஜன், வில்லுப்பாட்டு, காணொளி (1) + -\nசான்றிதழ், சிவகாமசுந்தரி தியாகராஜா, சிவா. தியாகராஜா, மன்கைம் உலகத் தமிழர் இயக்கம் யேர்மனி, தமிழாலயம் (1) + -\nசான்றிதழ், தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி, சிவகாமசுந்தரி தியாகராஜா, சிவா. தியாகராஜா, தமிழாலயம் (1) + -\nசிறு துளி, வில்லிசை, நாச்சிமார் கோவிலடி இராஜன், இராஜன் முருகவேல், சோழியான் (1) + -\nதமிழர் கலாசார வட்டம், அழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (1) + -\nதமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி, நுழைவுச்சீட்டு, அனைத்துலக மகளிர் தினம் (1) + -\nதுளசி, துளசிமாறன், குத்துச் சண்டை, விளையாட்டு (1) + -\nநாச்சிமார் கோவிலடி இராஜன், வில்லிசை, நளாயினி தாமரைச்செல்வன் (1) + -\nநூல் வெளியீடு, மாலினி மாலா, அழைப்பிதழ் (1) + -\nமு.க.சுப்பிரமணியம், வெற்றிமணி, ஒளிப்படம் (1) + -\nவிளையாட்டுப் போட்டி (1) + -\nவிளையாட்டுப்போட்டி, அழைப்பிதழ் (1) + -\nஇராஜன் முருகவேல் (2) + -\nமு. க. சு. சிவகுமாரன் (2) + -\nஅனுஷியா மார்க்கண்டு (1) + -\nசி. யோகலிங்கம் (1) + -\nசுஜாதா கனகரட்ணம் (1) + -\nசெ. வேலாயுதம் (1) + -\nபி. இரெ. அரசெழிலன் (1) + -\nமாலினி மாலா (மாலினி சுப்பிரமணியம்) (1) + -\nலெ. முருகபூபதி (1) + -\nTTN தொலைக்காட்சி (4) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (1) + -\nதமிழ்க் கல்விக் கழகம், யேர்மனி (1) + -\nமணிமேகலைப் பிரசுரம் (1) + -\nஇலங்கை (1) + -\nஆங்கிலம் (1) + -\nயெர்மன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஐரோப்பா ரீதியான உள்ளரங்க கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nகி. பி. அரவிந்தன் ஒரு கனவின் மீதி நூல் அறிமுக அரங்கு\nபெர்லின் சிறீ மயூரபதி முருகன் ஆலயம் திருவெம்பாவை விஞ்ஞாபனம்\nதமிழர் கலைமாலை 2014 பிறேமன்\nஅகவை 20 ல் தமிழாலயம் பிராங்பேர்ட்\nதமிழாலயம் பேர்லின் நடாத்தும் 24வது தமிழர் திருநாள்\nஅருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய கார்த்திகை மாத பூஜை விபரம்\nபிராங்பேட் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஒளிவிழா\nயேர்மனியத் தமிழ்ச் சேகரம் ஈழத்துப் பின்புலம் கொண்ட யேர்மனியத் தமிழ் பேசுவோரின் சிறப்புப் பல்லூடகச் சேகரம் ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2018/07/blog-post_13.html", "date_download": "2018-12-16T17:50:47Z", "digest": "sha1:LURSAH2J6GBAMMULFGT3B7CNK3TAES6V", "length": 25084, "nlines": 159, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : ஜாதக ஆலோசணை : தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க காரணம் என்ன ? சுய தொழில் செய்ய வாய்ப்பே இல்லையா ?", "raw_content": "\nஜாதக ஆலோசணை : தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க காரணம் என்ன சுய தொழில் செய்ய வாய்ப்பே இல்லையா \nதொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க காரணம் என்ன சுய தொழில் செய்ய வாய்ப்பே இல்லையா \nசுய ஜாதகத்தில் கேந்திர கோணங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசா புத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் வலிமையை தருவதும் ஓர் ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் சுய தொழில் சிறப்பு மிக்க வளர்ச்சியை பெற்று, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றத்தை தரும், மாறாக சுய ஜாதகம் வலிமை அற்ற, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தி, கோட்சார கிரகமும் ஏற்று ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் இல்லை எனில் ஜாதகரின் பாடு படுதிண்டாட்டம்தான், பொருள் நஷ்டம், நேரவிரையம், கடன் தொந்த���வு, பலவிதங்களில் இருந்துவரும் இன்னல்கள் என்ற விதத்தில் ஜாதகர் கடுமையான பின் விளைவுகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை அன்பரே, இன்றைய பதிவில் தங்களது ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.\nநட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்\nசுய தொழில் முயற்சியை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டு செயல்படுவதும், நடைபெறும் எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு செயல்படுவதும் வெற்றிகரமான தொழில் வாய்ப்புகளை நல்கி, தன்னிறைவான பொருளாதர வளர்ச்சியை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்யும், 5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் சார்ந்த நல்லறிவையும், சமயோசித புத்திசாலித்தனத்தையும், தெளிவான திட்டமிடுதல்களையும் வழங்கும், 2,6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் வழியிலான பொருளாதர தன்னிறைவை வழங்கும், சரளமான பண வசதியை வாரி வழங்கும், 3,11ம் வீடுகள் ஜாதகர் மேற்கொண்ட முயற்சிக்கான வெற்றிகளையும், சரியான தகவல் தொடர்புகளையும், வீரியமிக்க செயல்திறனையும், அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், தன்னம்பிக்கை மிக்க மனநிலையுடன் கூடிய முற்போக்கு சிந்தனையையும் வாரி வழங்கும், ஜாதகர் செய்யும் தொழில் வழியிலான லாபங்களை பரிபூர்ணமாக அனுபவிக்க 3,11ம் வீடுகளின் வலிமை அவசியம் தேவைப்படுகிறது.\nதங்களது ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் மிக மிக வலிமையுடன் காணப்படுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் அன்பரே, இருப்பினும் தங்களது தொழில் சார்ந்த முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்திக்க அடிப்படை காரணம் ஒன்று உண்டு அது 5ம் பாவக வலிமையாகும், ஒருவரது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு வலிமை பெற்று இருப்பின் தனது தொழில் சார்ந்த முயற்சிகள் யாவினையும் ஜாதகர் தந்தது பூர்வீகம் சார்ந்த இடங்களிலேயே அமைத்துக்கொள்வதை உறுதி செய்யவேண்டும், ஏனெனில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையே ஜாதகருக்கான வெற்றிகளை நிர்ணயம் செய்கிறது, தங்களது ஜாதகத்தில் 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுவது ��ங்களுக்கான தொழில் வெற்றிகளை பூர்வீகத்தில் ஜீவிப்பதால் மட்டுமே பெற இயலும், தாங்கள் இதுவரை முயற்சித்த தொழில் சார்ந்த விஷயங்கள் யாவும் தங்களது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவுக்கு அப்பால் ( 300 கிமீ ) அமைந்ததால் 5ம் பாவகம் வலுவிழந்து சமயோசித அறிவை வழங்கவில்லை, 11ம் பாவகம் தங்களுக்கான லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.\nமேலும் தொழில் சார்ந்த முயற்சிக்கான நேரத்தில் தங்களுக்கு சனி திசை நடைமுறையில் இருப்பதும், சனி தனது திசையில் 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவாக பலனை ஏற்று நடத்துவதும், 8,10ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும், மேற்கண்ட பாவகங்கள் குறிக்கும் தொழிலை தேர்வு செய்யாமல் முரண்பட்ட தொழிலை தேர்வு செய்தது தங்களுக்கான தொழில் வெற்றிகளை பரிபூர்ணமாக தரவில்லை என்பதே உண்மை, 2ம் பாவகம் குறிப்பது சிறு வியாபாரம் அல்லது வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களை குறிக்கின்றது, 3ம் வீடு தங்களுக்கு கமிஷன் , தரகு, ஏஜென்சி, தகவல் தொழில் நுட்பம், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள், மின்சாரம், மின்சார உபகரண பொருட்கள் வழியிலான வியாபாரம், காண்ட்ராக்ட் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் போன்றவற்றில் பரிபூர்ண வெற்றிகளை தரும் பொழுது, அதுசாராத தொழில்களை சுவீகரித்தது தங்களது ஜீவன மேன்மையை வெகுவாக பாதித்தது, மேலும் தொழில் நிர்ணயம் செய்த இடம் தங்களது பூர்வீகத்திற்க்கு கட்டுப்படாமல் போனது தங்களின் தொழில் சார்ந்த முயற்சிகள் யாவையும் படுதோல்வியடைய செய்திருப்பது கவனிக்கத்தக்கது.\nதற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி தங்களுக்கு 4,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று யோக வாழ்க்கையை நல்குவது சிறப்பானதே, 10ம் வீடு தங்களது ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நீர் ராசியில் அமைவதால் உணவு பொருட்கள் சார்ந்த தொழில், தானிய வியாபாரம், விவசாய விளைபொருட்கள், போன்றவற்றை ஜீவனமாக தங்களது பூர்வீகத்தில் ஜீவித்து இருந்து ஏற்று கொள்வது, தங்களுக்கான தொழில் வெற்றியை உறுதி செய்யும், 4ம் வீடு வண்டி வாகனம், இடம், பொருள், வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறிக்கும், 7ம் வீடு பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, கூட்டு தொழில் போன்றவற்றை குறிக்கும், எனவே தாங்கள் எந்த தொழில் செய்தாலும் சரி தங்களது பூர்வீகத்தில் இருந்துகொண்டு செய்யுங்கள் அது பரிபூர்ண வெற்றிவாய்ப்பை வாரி வழங்குவதுடன், நிறைவான பொருளாதர வசதியையும் பெற்று தரும்.\nஎதிர்வரும் புதன் திசை 6ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்கது, இதில் ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில், தரகு தொழில், கமிஷன் வியாபாரம் போன்றவற்றை பூர்வீகத்தில் நிர்ணயம் செய்து பரிபூர்ண நன்மைகளை பெறுங்கள் , எதிர்வரும் புதன் திசை தங்களுக்கு குறுகிய காலத்தில் தொடர் லாபங்களை, அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் என்பதால் அது சார்ந்த திட்டமிடுதல்களை மேற்கொண்டு நலம் பெறுங்கள் வாழ்த்துகள்.\nசனி திசையில் எதிர்வரும் ராகு புத்தி 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை தருவது பொருளாதர நன்மைகளை வாரி வழங்கும், சனி திசையில் குரு புத்தி 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தருவது புதுவிதமான தொழில் முயற்சிகளுக்கு உகந்த நேரமாகும் சனி திசை குரு புத்தியில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நல்லதோர் ஜீவன வாழ்க்கையை தேடிக்கொண்டு, புதன் திசை தரும் யோக பலன்களை பரிபூர்ணமாக சுவீகரியுங்கள், வாழ்த்துக்கள்.\nLabels: அதிர்ஷ்டம், குரு, சனி, சனிதிசை, தொழில், புதன், ராகுகேது, லாபம், வேலை\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கி��ம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிசா புத்திகளும், சுய ஜாதகத்தில் பாவாக அமைப்பில் ஏற்று நடத்தும் பலாபலன்களும் \nபொதுவாக சுய ஜாதக நிலையை வைத்து நடந்த,நடக்கின்ற,நடக்க இருக்கின்ற பலன்களை சொல்வதற்கு, ஜோதிடர்கள் பல கணித முறைகளை பின்பற்றுகின்றனர், இதில்...\n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் என்ன சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினம...\nசுய ஜாதக ஆலோசணை : குரு திசை தரும் பலன் என்ன\nசுய ஜாதகத்தில் சாயா கிரகங்களின் வலிமை, ராகுகேதுவின...\n12ல் செவ்வாய் தோஷம் தனது திசையில் நன்மை செய்யுமா\nசுய ஜாதக ஆலோசணை : ராகு திசை மற்றும் ராகு புத்தியால...\nஜாதக ஆலோசணை : திருமணம்,தொழில்,பொருளாதரம் எப்படி அம...\nஜாதகஆலோசணை : அரசு வேலை அமையுமா \nஜாதக ஆலோசணை : தொழில் முயற்சிகள் யாவும் படுதோல்வியை...\nதிருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா \nராகுகேது தோஷம் புத்திர பாக்கியத்தை தடைசெய்கிறதா \n5ல் ராகு ஆண் வாரிசு அமைந்தது எப்படி \nசனி (238) ராகுகேது (192) லக்கினம் (182) திருமணம் (177) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (85) பொருத்தம் (80) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/mmk/34-mmk-press-release/1003-four-supreme-court-judges-to-release-letter-detailing-complaint-over-judicial-procedure?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-12-16T17:31:35Z", "digest": "sha1:454UXMU4Y4LYNWY65WM5T6TTXEUM3T74", "length": 5737, "nlines": 15, "source_domain": "makkalurimai.com", "title": "நாட்டின் எதார்த்த நிலையை பிரதிபலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும்", "raw_content": "நாட்டின் எதார்த்த நிலையை பிரதிபலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உடனே பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nஉச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 4 பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும் வழக்கு பகிர்ந்தளிப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.\nஇதுவரை நீதித்துறை வரலாற்றில் நிகழாத நிகழ்வாக உச்சநீதிமன்றத்தின் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிபதிகள் செல்லமேஸ்வர், குஜோசப் குரியன், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு இச்செய்தியைத் தெரிவித்துள்ளனர்.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதியின் செயல்பாடு சரியில்லை என்றும் நீதித்துறையில் உள்ள குறைகளை ஏற்கெனவே அவரிடம் கொண்டு சென்றும் பயனில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசில ஆண்டுகளாக நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகம் தழைந்தோங்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த எதார்த்த நிலையைத்தான் அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளார், நீதிபதிகள் முதல்முறையாக இதுபோன்ற தமக்கு மேல் உள்ள அதிகாரவர்கத்தின் ஒருதலைப் பட்ச செயல்பாடுகளை விமர்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. நீதித்துறையில் ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக நீதிபதிகள் மக்களை நாடியுள்ளனர். நீதிபதிகளின் இந்த நடவடிக்கையை இந்தியர்கள் என்ற முறையில் அனைவரும் பாராட்ட வேண்டும்.\nஎனவே, உச்சநீதிமன்ற நிதிபதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள தலைமை நீதிபதியை மத்திய அரசு உடனே நாடாளுமன்றத்தில கண்டன தீர்மானம் கொண்டு வந்து Impeachment முறையில் நீக்க நடவடிக்கை எடுக்க வே��்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கத் தவறினால், மோடி தலைமையிலான அரசுக்கும் நாட்டின் நடக்கும் ஜனநாயக படுகொலைகளின் சரிபங்கு உண்டு என்பது மீண்டும் உறுதியாகிவிடும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=2584", "date_download": "2018-12-16T17:01:58Z", "digest": "sha1:NQPTTVC7KP4J5WJVQCQ7YI36V23MPGM2", "length": 27571, "nlines": 184, "source_domain": "www.writerpara.com", "title": "பாராவின் பங்கெடுத்து வை | பாரா", "raw_content": "\nதிவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை எனக்கு அறிமுகமானபோது அந்த ஊரின் சிறப்பாகச் சொல்லப்பட்டது, நல்ல நாட்டு சாராயம். ஊரின் பெயருக்கு ஏற்ற தொழில் என்று தோன்றுவது இயல்பு. சாயங்காலம் ஆனால் போதும். பாண்ட்ஸ் கம்பெனிக்கு எதிர்ச் சாலையிலிருந்து திருநீர்மலை போகிற சாலையில் சைக்கிளிலும் ட்ரை சைக்கிளிலும் கருப்பு கேன்களில் சாராயம் போய் வந்தபடி இருக்கும். சுத்துப்பட்டு கிராமாந்திரங்கள் அனைத்துக்கும் திருநீர்மலைதான் தாகசாந்திக் கேந்திரம்.\nமுன்பு பலமுறை போயிருக்கிறேன். திருமணமான புதிதில் என் மனைவியுடன் அடிக்கடி நான் வெளியே போகிற இடம் திருநீர்மலைதான் என்பதை இன்று நினைவுகூர்ந்தார். செலவில்லாத இன்பச் சுற்றுலா. தவிரவும் திரும்பி வரும்போது புளியோதரையுடன் ஓரிரு கிலோ புண்ணியம் கட்டிக்கொண்டு வந்துவிட முடியும்.\nஎப்படியும் பத்தாண்டுகள் ஆகியிருக்கும். இன்று திடீரென்று திருநீர்மலைக்குப் புறப்பட்டபோது ஏனோ முதலில் அந்த சாராய வண்டிகள்தான் நினைவுக்கு வந்தன. ஆனால் வழியில் அப்படி எந்த வண்டியையும் பார்க்க முடியவில்லை. ஊர் நன்றாக வளர்ந்துவிட்டிருக்கிறது. ரிங் ரோடு புண்ணியத்தில் ஏகப்பட்ட புதிய குடியிருப்புகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், நல்ல சாலைகள், குரோம்பேட்டைக்குக் கிட்டத்தட்ட சம அளவில் சதுர அடி மதிப்பு.\nமலையின் அடிவாரத்தில் உள்ள நீர்வண்ணப் பெருமாள் கோயில்தான் எனக்கு ரொம்ப இஷ்டம். பிரம்மாண்டமான ஆலயமும் அதைவிடப் பிரம்மாண்டமான அமைதியும். பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் நிற்க இடமிருக்காது. மலை, ஏரி, வயல் வெளி, அமைதி என்று சென்னைக்கு வெகு அருகே இப்படியொரு இடம் இருப்பது பெரிய விஷயம் என்பதால் தமிழ்த் திரையுலகுக்குத் திருநீர்மலை ஒரு அவுட் டோர் ஏவி எம். ஆன்னா ஊன்னா கேமராவைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். நிஜத்திலும் திரையிலுமாக ஆயிரக்கணக்கான காதல் திருமணங்களை நடத்தி வைத்த பெருமாள் அவர். கோயில் பட்டாச்சாரியார்களுக்கு சீன் சொல்லிவிட்டால் போதும். எண்ட்ரி எந்தப் பக்கம் என்பதை அவர்களே தீர்மானித்து வந்து உட்கார்ந்து மாங்கல்யம் தந்துனானேனா என்று ஆரம்பித்துவிடுவார்கள். மானிட்டர் பார்க்காமலேயே ஷாட் ஓகே பண்ணிவிடலாம். அந்தளவுக்கு சினிமா, சீரியல்கள் பழகிய ஊர்.\nநின்ற கோல நீர்வண்ணனை சேவித்துவிட்டு, மலை ஏறித்தான் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். என் தூல சரீரம் மலையேறி வெகுகாலம் ஆகிவிட்டபடியால் உள்ளுக்குள் ஓர் உதைப்பு இருந்தது. ஆனால் பரவாயில்லை. இரண்டொரு இடங்களில் நின்று மூச்சு வாங்க நேர்ந்தாலும், ஏறிவிட்டேன். அன்று பார்த்த மேனிக்கு அப்படியே இருக்கிறது கோயில். எல்லா வைணவ திவ்யதேசங்களைப் போலவும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்தான் என்றாலும் திருநீர்மலைக் கோயில் சுத்தத்துக்குப் பெயர் போனது. தூணில் துடைப்போர் இல்லாத கோயில். சுயம்புவான ரங்கநாதப் பெருமாள் சன்னிதியில் இப்போது ஃபேன் போட்டிருக்கிறார்கள். சற்றுப் புருவம் நெளித்து யோசித்தாலும் சட்டென்று அடையாளம் தெரிந்துகொண்டு ‘சௌக்கியமா’ என்று கஸ்தூரி பட்டாச்சாரியார் கேட்டது சந்தோஷமாக இருந்தது. எனவே ரங்கநாதருக்கும் மறந்திருக்க வாய்ப்பில்லை.\nசில காலம் முன்னால் கோயில் சம்ப்ரோக்‌ஷணம் ஆனது. அப்போதே போயிருக்க வேண்டும். நீர்வண்ணப் பெருமாளுக்கும் எனக்கும் ஒரு நீண்ட நெடுங்காலத் தொடர்புண்டு. என் முதல் வெண்பாமின் கதாநாயகன் அவர்தான். எழுதி எப்படியும் பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். இன்னும் மறக்கவில்லை:\nதேரில் போகின்ற பெருமாளே திரும்பிப்பார்\nஊரில் நீபெரிய ஆளாமே – யார்யாரோ\nகாரில் போக வழிசெய்த கருணையினில்\nகுளத்துக்குள் குரங்கு பெடல் – பார்ட் டூ\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\n” என்று படிக்க ஆரம்பித்தவன், கடைசி வரியைப் படித்து அசந்துவிட்டேன்.\nஅடுத்த சென்னை விஜயத்தின்பொது சேர்ந்தே செல்வோம்.\nவெண்பா”ம்”னு சொல்லிட்டீங்க. அதனால சொல்ல ஒன்னும் இல்லை.\nசொல்லாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் நீங்கள் உள்ளிட்ட ஒரு மாபெரும் கோஷ்டியைக��� கதறவைக்குமளவுக்குத் தளை தட்டாத வெண்பாக்கள் 108 எழுதிப் பிரசுரிக்காவிட்டால் நான் பாரா இல்லை.\nஉங்கள் முதல் வெண்பாவின் கதாநாயகன் எப்படி உங்களை மறப்பார் \nதேரில் போகின்ற பெருமாளே திரும்பிப்பார்\nஊரில் நீபெரிய ஆளாமே – யார்யாரோ\nகாரில் போக வழிசெய்த கருணையினில்\nதே / ரில் போ / கின்/ ற- தளை தட்டுதே\nபெரு / மா/ ளே திரும்/பிப் / பார்- தளை தட்டுதே\nஆரம்பமே தட்டுதே பெருமாள் எப்படி பங்கு தருவார்\nசென்னையிலேயே பல வருடங்களாக இருந்தாலும் இன்னும் திருநீர்மலைக்கு செல்லாமல் ‘பாரா’முகமாகவே இருந்துவிட்டேன். ஆகஸ்டில் நிச்சயம் பார்த்துவிடுவேன். பகிர்வுக்கு நன்றி.\nநல்ல பகிர்வுக்கு நன்றி. சென்னை வரும்போது சந்திக்கலாமா சார்\nசரி.. சரி.. பெருமாள் பங்கு கொடுத்து விட்டார். அவருக்குரிய பங்கை நீங்கள் கொடுத்து விட்டீர்களா (ஐ மீன் ஏதாவது பக்தி பரவசமூட்டும் கதைகளை எழுதி அவர் புகழ் பாடுவதைச் சொல்கிறேன்.ஏனென்றால்… – திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வாரெல்லாம் அங்கே போய் பாடியிருக்கிறார்கள்… – அந்த வகையில் நீங்களும் பாடியிருப்பதால் 😉\nஉங்கள் மெயில் ஐடி வேண்டும் சார்\nபின்னாளில் எங்கள் குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள்ன்னு ஆழ்வார்கள் உங்களையும் சேத்துகிட்டா,முதல் வெண்பாமில் பாரா பாடல் பெற்ற திருத்தலம்ன்னு நீர்வண்ணாப்பெருமான் புகழடைவாராக. வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் போல பாட்டில் பாராவின் பங்கெடுப்பு முக்கியமானது.\nஇலக்கணம் சரியாய் இருக்கிறதாவெனப் பார்ப்பவன் அல்ல\nதலைக்கணம் இல்லாமல் இருக்கிறானா எனப் பார்ப்பவனே பெருமாள்..எனவே உங்களுக்குப் பங்கு கிடைக்கும்…..\nகாரில் போகாதே கண்ணும் படும்பாரு\nமோரும் குடிக்காதே மார்பில் கபம்சேரும்\nபாராவே நான்சொல்வேன் பார்த்து நடந்துக்கோ\n>>ஐ மீன் ஏதாவது பக்தி பரவசமூட்டும் கதைகளை எழுதி அவர் புகழ் பாடுவதை\n– ரமணன், ஏன் இந்தக் கொலை வெறி. பாரா ஏற்கெனவே 108 வெண்பாம் எழுதுவதாக (பயங்கரப்) பிரமாணம் எடுத்து எங்கள் வயிற்றில் திருநீர்மலை சாராயத்தைக் கலக்கியிருக்கிறார் :).\nஅடாது பெய்யும் மழையிலும் -விடாது\nஉருண்டு வர கடா மாடுகளா நாங்களென்று\nஇது நான் முதலில் எங்கள் பள்ளிக்கு அருகில்\nஎழுந்தருளியிருக்கும் பண்ணாரி அம்மன் மேல்\nஅடை மழை நாளில் எங்களுக்கு ஸ்பெஷல் க்ளாஸ்\nஅதான் க��ழக்கு பக்கமா நின்னு கிளீனா கொடுத்துட்டானே ஆனால் சும்மா ஒன்னும் குடுக்கல. உங்களுக்கு வாங்கும் தகுதியும் இருந்தது.\nஇத்தால் ஸம்ஸாரத்தின்னுடைய தோஷங்களை உபபாதித்து காட்டுகிறார். பழகிப்போகிற சம்ஸார யாத்திரரையிலும் ஜீகுப்ஸைப் பிறக்கும்படி இனிதென்று அம்முகத்தாலே போக்யதா பிரகர்ஷத்தை சொல்கிறது.\nஇலக்கணப் படி இப்படி இருக்க வேண்டாமோ\n“தேரில் போகின்ற பெருமாளே திரும்பிப்பார்\nஊரில் நீபெரிய ஆளாமே – காரில்\nஆராரோ போக வழிசெய்த கருணையினில்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nபொன்னான வாக்கு – 18\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் ���ுன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E", "date_download": "2018-12-16T18:48:55Z", "digest": "sha1:QSPCNOCJY4BTZQPAIGAKXTV7JTVMRX3Z", "length": 9995, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுந்தாள் உரம் செய்வது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுந்தாள் உரம் செய்வது எப்படி\nவேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க இயற்கை உரங்களில் மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கூடியவை பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களை பயன்படுத்துமாறு வள்ளியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மார்சலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமண் வளத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை இயற்கை உரங்களே ஆகும். இயற்கை உரங்களில் மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க கூடியவை பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களே ஆகும்.\nபசுந்தாள் உரங்கள்:பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரை பயிரிட்டு அதை மடக்கி உழுது நிலத்தில் சேர்ப்பதாகும். இவற்றில் முக்கியமானவை தக்கை பூண்டு, கொளுஞ்சி, சணப்பை, அகத்தி, சீமை அகத்தி போன்ற பயிர்களாகும்.\nபசுந்தழை உரங்கள்:பசுந்தழை உரம் என்பது வேறு இடத்திலிருந்து பச்சை குழை, தழைகளை சேகரிப்பதாகும். இவ்வகை குழை, தழைகளை சேகரித்து நடவு வயலில் இட்டு மிதித்து விடுவதாகும். பசுந்தழை உரங்களில் முக்கியமானவை ஆவாரை, புங்கம், பூவரசு, வேம்பு, வாதநாராயணன், ஆடாதொடா, நொச்சி, சவுண்டை ஆகியவை ஆகும்.\nபசுந்தாள் உரம் பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை 70 சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒரு பகுதியை நிலத்தில் சேர்க்கிறது. இதனால் நிலம் வளமடைகிறது.\nபசுந்தாள் உரம் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ முதல் 45 கிலோ வரை தழைச்சத்தை மண்ணிற்கு அளிக்கிறது. பசுந்தாள் உரப்பயிர் நிலத்தின் அமைப்பை சீராக்குகிறது. மண் அரிப்பை தடுப்பதுடன் வளமான மேல் மண்ணை பாதுகாக்கிறது.\n��ண்ணின் கரிமப்பொருளை அதிகப்படுத்துவதோடு மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது.\nமண்ணின் கீழ் பகுதியிலுள்ள சத்துக்களை மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து பயிருக்கு சத்து கிடைக்க வழிவகை செய்கிறது.\nபசுந்தாள் உரப்பயிர்களை நிலத்தில் இடுவதால் விளை பொருட்களின் தரம் அதிகரிக்கிறது.\nபசுந்தாள் உரம் இடும் முறைகள்:\nபசுந்தாள்களை நடவுக்கு இரு வாரங்களுக்கு முன் இடவேண்டும். ஏக்கருக்கு 2 ஆயிரத்தை 500 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.\nபசுந்தாள் பயிரை பூ பூக்க தொடங்கிய உடனேயே மடக்கி வயலை உழ வேண்டும்.\nபசும்தாள் உரம் பற்றிய இன்னொரு பதிவை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக திரவ உயிர் உரம்...\nநெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை...\nமண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிர் கரைசல்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged பசுந்தாள்\nதென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன\n← மண் பரிசோதனை செய்வது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2014/10/", "date_download": "2018-12-16T18:04:38Z", "digest": "sha1:BRFNUDULMG2NSLBDSXL54OBDXM426CM4", "length": 25220, "nlines": 151, "source_domain": "prsamy.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2014 | prsamy's blogbahai", "raw_content": "\nPosted in புனித எழுத்துக்கள், tagged கடவுள், கடவுள் யார், முழுமுதற் பொருள் on 12 ஒக்ரோபர், 2014| Leave a Comment »\nகடவுள் யார் எனும் கேள்விக்கு பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து (பிரார்த்தனை) ஒரு விளக்கம்\nபிரபுவே, எனதாண்டவரே, நீர், போற்றி மகிமைப் படுத்தப்படுவீராக எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.\nஎன் இறைவா, சகலத்தையும் உணரக் கூடியவர் என உம்மை நான் வருணிப்பேனாயின், உணரும் சக்தியின் அதிசிறந்த உருவங��களானவர்களே உமது கட்டளையின் மூலமாகப் படைக்கப்பட்டோர் என ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் நான் என்னைக் காண்கின்றேன். நான் உம்மைச், சர்வ விவேகி எனப் புகழ்வேனாயின், விவேகத்தின் ஊற்றுகள் எனப்படுபவர்களே உமது விருப்பத்தின் இயக்கத்தினால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என உணர்கின்றேன். உம்மை நிகரற்ற ஒருவரென நான் பிரகடனஞ்செய்வேனாயின், விரைவில், ஒருமைத் தன்மையின் உள்ளார்ந்த சாராம்சங்களாகிய அவர்களே, உம்மால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும், உமது கைவேலையின் அடையாளங்களே எனவும் கண்டு கொள்கின்றேன். உம்மை, சகலமும் அறிந்தவரென நான் ஆர்ப்பரிப்பேனாயின், அறிவின் சாரம் எனப்படுபவர்களே உமது படைப்பெனவும், உமது நோக்கத்தின் சாதனங்களெனவும், நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாகின்றேன்.\nமரணத்துக்குரிய மனிதன், உமது மர்மத்தினை வெளிப்படுத்தவோ, உமது மகிமையை வருணிக்கவோ, மேலும் கூறினால், உமது சாரத்தின் இயற் தன்மையினை அவன் மறைமுகமாகக்கூட குறிப்பிடவோ செய்திடும் முயற்சிகள் அனைத்திற்கும் அப்பால், அளவிடற்கரிய, அதி உயரிய நிலையில் நீர் இருந்து வருகின்றீர். எதனையெல்லாம் அத்தகைய முயற்சிகள் சாதிக்க இயன்றிடினும், அவை, உமது படைப்பினங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளைக் கடந்திடுவோம் என்ற நம்பிக்கைக் கொண்டிடவே இயலாது; ஏனெனில் அம்முயற்சிகளே உமது கட்டளையினால் இயக்கப்பட்டும், உமது புதியது புனைதலெனும் ஆற்றலினாலுமே தோற்றுவிக்கப்படுகின்றன.\nஅதிபுனித மகான்கள், உம்மைப் புகழ்வதற்காக வெளிப்படுத்திடும் அதி உயரிய உணர்ச்சிகள், மனிதரிலேயே அதி புலமைவாய்ந்தோர் உமது இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யும் முயற்சியில் வெளிப்படுத்த முடிந்த அறிவுக் கூர்மை, ஆகியவை அனைத்துமே, உமது ஆட்சியுரிமைக்கே முழுமையாக உட்பட்டு, அம் மையத்தையே சுற்றிச் சுழல்கின்றவையாகும்; அவை உமது திருவழகினையே வழிபடுகின்றன. அவை உமது எழுதுகோலின் அசைவினாலேயே இயக்கப்படுகின்றன.\nஇல்லை, என் இறைவா, உமது வெளிப்பாட்டின் எழுதுகோலானவருக்கும் படைப்புப் பொருள் அனைத்தின் சாராம்சத்திற்கும் இடையே, தேவையின் காரணமாக, எந்த நேரடித் தொடர்பும் இருக்கின்றதென எனது சொற்கள் பொருள்கொள்ளச் செய்திடுமாயின் அவற்றைத் தடைச் செய்திடுவீராக.\nஉம்முடன் தொடர்புடையோர் அத்தகையத் தொடர்புக் குறித்த புரியுந்திறனுக்கப்பால் கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ளனர் எல்லா ஒப்புவமைகளும் ஒத்தத் தோற்றங்களும் உமது வெளிப்பாடெனும் விருட்சத்தினைத் தகுதியுற வருணிக்கத் தவறிவிடுகின்றன; உமது மெய்ம்மையின் வெளிப்படுத்துதலையும், உமது பேரழகு என்னும் பகலூற்றினையும் புரிந்துகொள்வதற்கான ஒவ்வொரு வழியும் தடுக்கப்பட்டுள்ளது.\nஉமது பேரொளியானது, மரணத்துக்குரிய மனிதனானவன் உம்மைக் குறித்து ஒப்புதலளிப்பதற்கும் உம்மைச் சார்ந்துரைப்பதற்கும் உம்மை மகிமைப்படுத்துவதற்குமான அவனது புகழுரைக்கும் அப்பால் வெகு தொலைவில் உள்ளது உமது மாட்சிமையையும், மகிமையையும் மேன்மைப்படுத்திட நீர் உமது ஊழியர்களுக்கு விதித்துள்ள கடமை எதுவாயினும், அது, அவர்கள்பால் உமது கருணையின் ஓர் அடையாளமேயாகும்; அதனால் அவர்கள் தங்களின் சொந்த, உள்ளார்ந்த மெய்ம்மைக்கு அளிக்கப்பட்ட ஸ்தானத்தின்பால் – தங்களின் சொந்த அகநிலையைக் குறித்த அறிவு என்னும் ஸ்தானத்தின்பால் – உயர்ந்தெழுந்திட உதவப்படக் கூடும்.\nஉமது மர்மங்களை ஆழங்காண்பதோ, உமது மேன்மையைப் பொருத்தமுற பாராட்டுவதோ, அது, உம் ஒருவரைத் தவிர வேறெவராலும் என்றுமே இயலாது. தேடவியலாத நிலையிலும், மனிதர்களின் புகழ்ச்சிக்கு மேலான உயரிய நிலையிலும், நீர், என்றென்றும் இருந்து வருவீர். அணுகவியலாத, சர்வ வல்லவரான, சகலமும் அறிந்தவரான, புனிதருக்கெல்லாம் புனிதராகிய, உம்மைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.\nகடந்த வருடம் (2013ல்) உலகம் முழுவதும் 114 இளைஞர் மாநாடுகள் உலகம் முழுவதும் நடைபெற்றன.\n“இளம் நம்பிக்கையாளர் தலைமுறை ஒவ்வொன்றிற்கும், மனிதகுலத்தின் செழுமைக்குப் பங்களிப்பதற்கு, தங்களின் வாழ்நாள் காலத்திற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒரு வாய்ப்பு ஏற்படும். நிகழ்கால தலைமுறையினர்க்கு, ஆழச்சிந்திக்கவும், ஈடுபாடுகொள்ளவும், பேரளவிலான ஆசிகள் வழிந்தோடவல்ல அர்ப்பணிப்புத் தன்மை மிக்க வாழ்விற்காகத் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய காலம் கனிந்துவிட்டது.”\n“மனிதகுலத்திற்குச் சேவை செய்வது” எனும் தலைப்பில் அம்மாநாடுகளின் காணொலிகள் இங்கு வழங்கப்படுகின்றன. வசனங்கள் தமிழில் துணைத்தலைப்புகளாக வழங்கப்பட்டுள்ளன.\nதுணைத்தலைப்புகள் காணப்படவில்லையெனில், தயவு செய்து காணொலியின் கீழ்க்காணப்படும் பட்டியலிலிருந்து துணைத்தலைப்புகளைச் செயல்படுத்திக்கொள்ளவும்.\nPosted in செய்திகள், பொது, tagged கொடுமை, வெட்கக்கேடன்றி வேறில்லை\nமுகம்மத் நூரிஸாட், டாக். முகம்மத் மாலெக்கி இருவரும் உயர்கல்வி மறுக்கப்பட்ட சில பஹாய்களைச் சென்று சந்தித்தனர்.\nகல்வியில் பாகுபாட்டை எதிர்க்கும் இயக்கம் – இரானிய இயக்குனர், திரைக்கதை மற்றும் பத்திரிக்கையாளரான திரு முகம்மத் நூரிஸாட், தெஹ்ரான் பல்கலைகழகப் பிரதான முகவராக புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியுடன், உயர்கல்வி மறுக்கப்பட்ட பஹாய்கள் சிலரைச் சென்று சந்தித்தார். திரு முகம்மத் நூரிஸாட் தமது ஃபேஸ்புக் (facebook) பக்கத்தில், இச்சந்திப்பை “வெட்கக்கேடன்றி வேறில்லை” எனும் தலைப்பில் வர்ணித்துள்ளார்.\nஇஸ்லாமிய புரட்சியை நனவாக்கிய எங்களைப் பற்றியும் நாங்கள் யார், ஆற்றப்பட்ட கொடுங்கோன்மைகள், அடிதடி, மரணம் சிறைவாசம் ஆகியவற்றுக்கு ஆளானோர், குடும்பங்கள் நாசமானோர், திருடப்பட்ட சொத்துகள், நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தலுக்கு ஆளான மக்கள், அதை பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. ஓர் உதாரணத்தை மட்டும், அது தங்கள் நாட்டிலேயே அறிவெனும் விருட்சத்திலிருந்து பயனடைவதிலிருந்து எங்களால் தடுக்கப்பட்ட இருபதாயிரம் இளம் பஹாய்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.\nகீழ்காணும் நிழல்படத்தில், தெஹரான் பல்கலைகழகப் பிரதான முகவராகப் புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியும் நானும் கீழே தரையில் அமர்ந்திருக்கின்றோம்; அனைத்து மனித நேய, பொதுநலத் தன்மை, சுதந்திரம் விரும்பிகள், நலன்விரும்பிகள், கடவுள் நம்பிக்கையாளர் மற்றும் நல்ல பழக்கமுள்ள ஈரானியர்கள் சார்பில் உயர் கல்வியைஇழந்துள்ள மூன்று தலைமுறையினாரான பஹாய்கள் அடங்கிய இச் சிறிய குழுவினரிடம் மன்னிப்பை வேண்டுகின்றோம்.\nஉயர்கல்வி பறிக்கப்பட்ட பஹாய் இளைஞர்களுடன்\nஇக்குழுவினரில் சில வருடங்களுக்கு முன் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் தரத்தில் தேர்வுற்ற ஓர் ஆன்மா உள்ளது. இருந்தும் என்ன பயன், எந்த அதிகாரியோ ஆயத்துல்லாவோ அவர் கல்வியில் அடைந்த சிறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவோ அவரிடம் அது பற்றி வினவவோ அவருக்காக வாய்ப்பேற��படுத்தவோ முயலவில்லை. திரு ஷாடான் ஷிராஸி இவ்வருட நுழைவுத் தேர்வில் 113ம் இடத்தைப் பெற்றும் தமது சமய நம்பிக்கை காரணமாக கல்வி வாய்ப்புகளை இழந்துள்ள ஒரு சிறு பெண் அடங்கிய நிழல்படத்தில் தாமும் இருக்கின்றார். நான் கூற விரும்புவது: அன்புடையீரே, நாம் நமது தலைப்பாகைகளைச் சற்று உயரமாக அனிந்தால் நன்றாக இருக்கும் ஏனெனில் சிறிது தூய்மையான காற்று நமது மூளைகளுக்கு புத்துணர்ச்சியளித்து அது புதிய விஷயங்களைக் கற்க உதவிடும்\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (57) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/great-impact-on-the-movie-fans-are-upset/", "date_download": "2018-12-16T18:23:32Z", "digest": "sha1:QMSSPHJXYJCBFS22SXSKEGKQP373JK4D", "length": 8623, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் ரசிகர்கள் வருத்தம்,!!! விவேகம்-வசூல் சாதனை படைக்குமா??? - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித் ரசிகர்கள் வருத்தம்,\nவிவேகம் படத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். எல்லோருமே ஆகஸ்ட் 10-ம் தேதி தான் படம் வெளிவரும் என்று காத்திருந்தார்கள்.\nஏனெனில் படக்குழுவே அதை தான் முடிவு செய்திருந்தது, ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, படம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.\nஅதி��ம் படித்தவை: மெர்சல் சர்ச்சையை வைத்து மேயாத மான் டீம் வெளியிட்ட ப்ரோமோ வீடியோ. கலக்கும் கார்த்திக் சுப்புராஜ்.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலிஸ் ஆகியிருந்தால் ஒரு வாரம் விடுமுறை என்பதால் நல்ல வசூல் பார்த்திருக்கலாம்.ஆகஸ்ட் 24-ம் தேதி தமிழகத்தில் நல்ல வசூல் வரும் என்றாலும், கேரளாவில் அடுத்த ஒரே வாரத்தில் 5 மலையாள படங்கள் ரிலிஸாகின்றது.\nஅதிகம் படித்தவை: வேதாளம் ரீமேக்கிற்கு சிக்கல் கொடுக்கும் இயக்குனர் சிவா\nஇதனால், கேரளாவில் விவேகம் படத்தின் வசூல் பெரும் பாதிப்பு அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர��களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08225334/Mutharasan-interviewed-the-government-is-acting-in.vpf", "date_download": "2018-12-16T18:11:39Z", "digest": "sha1:XDCMTJDGTYJAK5GDH7327AA7SRKD377D", "length": 13855, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mutharasan interviewed the government is acting in relief work in the storm affected area || புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது முத்தரசன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது முத்தரசன் பேட்டி + \"||\" + Mutharasan interviewed the government is acting in relief work in the storm affected area\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது முத்தரசன் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்றபோது அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி நிவாரணம் குறித்து கேட்டதற்கு 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதேபோல் நாங்களும் போன போது எங்களையும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.\nஅதற்காக போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை பொறுமையுடன் அனுகினோம். ஏன் என்றால் புயலால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்கள் அப்படி தான் நடந்து கொள்வார்கள். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் மீது தொடரப்பட்ட வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும்.\nபுயலால் பாதிக்கப்பட்டதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. முறையான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு பாகுபாடின்றி அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் தமிழக அரசு நல்ல இணக்கத்துடன் உள்ளதால் தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை பெற வேண்டும். அதற்கு தமிழக அரசிற்கு உறுதுணையாக இருப்போம்.\nமக்கள��� நலனுக்காக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணி தான். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அரசு மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறது.\n1. 8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி\nகோர்ட்டில் தீர்வு கிடைக்காவிட்டால் வருகிற 8–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ– ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.\n2. “நான்கு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறுவது வேடிக்கையானது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநான்கு வழிச்சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக கூறுவது வேடிக்கையானது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n3. இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது பழ.நெடுமாறன் பேட்டி\nஇலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்காது என பழ.நெடுமாறன் கூறினார்.\n4. கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மேகதாது நோக்கி விவசாயிகள் ஊர்வலம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nகர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 1-ந் தேதி மேகதாது நோக்கி விவசாயிகள் ஊர்வலம் செல்வதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.\n5. 4 ஆயிரத்து 61 கிராமங்களுக்கு மின் இணைப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் 4 ஆயிரத்து 61 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n3. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-07/weekly-program-helping-hands.html", "date_download": "2018-12-16T17:39:11Z", "digest": "sha1:5CODBXADJQMAIJ47XOVQ2U3VY5QIHTLU", "length": 25752, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல் - ஓய்வில்லாச் சேவைகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nவாரம் ஓர் அலசல் - ஓய்வில்லாச் சேவைகள்\nஇயலாதவர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் அளிப்பதுதான், இறைவனுக்கு கொடுக்கும் மிகப் பெரிய காணிக்கை.\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nகங்கை நதியில் ஒரு செம்பில் புனித நீரை எடுத்து, அதைத் தங்கள் ஊர் கோவிலில் இறைவனுக்கு அபிசேகம் செய்ய விரும்பிய குரு, சீடன் கதை நமக்குத் தெரியும். ஒருநாள், அந்தக் குருவும், அவரது சீடரும், புனித நீரை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பியவேளை, இரவாகி விட்டதால் வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். காலையில் எழுந்து ஊருக்குச் சென்று, கங்கை நீரை இறைவனுக்கு அபிசேகம் செய்ய வேண்டுமென்பது அவர்களின் திட்டம். அங்கு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது முணகல் சத்தம் கேட்டது. அது என்னவென்று பார்த்து வருவதற்காக சீடர் எழுந்து சென்றார். அங்கே ஒரு கழுதை உடல்நலம் சரியில்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. நாக்கு வறண்டு தண்ணீருக்காகத் தவித்துக்கொண்டிருந்த அந்தக் கழுதையால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. அதைப் பார்த்து பதைப்பதைத்துப்போன அந்தச் சீடர், குடுகுடுவென ஓடிச்சென்று, இறைவனுக்குப் பூஜை செய்வதற்காக எடுத்து வந்திருந்த அந்த நீரை கழுதைக்கு கொடுத்துவிட்டார். காலையில் எழுந்த குரு, செம்பில் கங்கை நீர் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இறைவனுக்காகக் கொண்டுவந்திருந்த நீரை, கேவலம், இப்படி கழுதைக்கு கொடுத்துவிட்டானே எனச் சாடினார். செய்வதறியாமல் திகைத்து நின்றார் சீடர். வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கே இருவரும் திரும்பி வந்துவிட்டார்கள். குருவுக்கு மனம் அமைதிப்படவே இல்லை. இறைவனுக்காகக் கொண்டுவந்திருந்த புனித நீரை, கேவலம், கழுதைக்கு கொடுத்துவிட்டானே என வருந்தினார் குரு. மறுநாள் இறைவன் குருவுக்கு கனவில் தோன்றினார். இறைவா, உமக்காகக் கொண்டுவந்திருந்த அந்தப் புனித நீரை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்க முடியாத பாவியாகி விட்டேன், என்னை மன்னித்துவிடு என்று கண்ணீரோடு மன்றாடினார். அப்போது இறைவன், குருவிடம், அந்த நீர் ஏற்கனவே என்னிடம் வந்துவிட்டது. இயலாத ஒரு கழுதையைப் பார்த்து, அந்த நீரைக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் எப்பொழுது உன் சீடன் மனதில் உதித்ததோ, அப்போதே அந்த நீர் என் திருவடிகளை வந்து சேர்ந்துவிட்டது என்றார்.\nஇறைவனுக்கு வழங்க விரும்புகின்ற பொன்னும் பொருளும் இறைவனை நேரடியாகச் சென்று சேரவேண்டுமென்றால், அவற்றை இயலாதவர்களுக்கும் தேவையில் இருப்பவர்களுக்கும் கொடுப்பதே சிறந்தது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். இந்த உலகத்தை இறைவன் அத்தனை பேருக்காகவும் படைத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கின்ற செல்வமும், பொருளும், இயற்கையும், அத்தனையும், அனைவருக்கும் உரியவை. செலவு செய்யப்படாத பணமும், செலுத்தப்படாத அன்பும், இருந்தாலும் இல்லாததற்குத்தான் சமம். புனித பெரிய பேசில் அவர்கள் சொன்னார் - மரம் கனியால் அறியப்படுவது போல, ஒருவர் அவருடைய செயல்களால் அறியப்படுவார். மரியாதை காட்டுபவர் நட்பை பெறுவார். அன்பைப் பயிரிடுபவர் அன்பை அறுவடை செய்வர். எதுவும் வீணாவதில்லை என்று. தமிழில், பசிலியார் என நாம் அழைக்கும் இப்புனிதர், பஞ்ச காலத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும், உணவு, உடை இல்லாமல் வாடிய மக்களுக்காகச் செலவிட்டவர்.\nஉலகில் செல்வந்தர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரிக்க, மறுபக்கம், இயலாதவர்கள், தேவையில் இருப்பவர்கள் போன்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 119 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இல்லாதவர்கள், இயலாதவர்களின் எண்ணிக்கையை, வறட்சியும், வறுமையும், ��ோர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதேநேரம் ஓய்வில்லா மனிதாபிமானச் சேவைகளும் வளர்ந்து வருகின்றன. ஜப்பானில் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய இளைஞர் போன்று, பல உள்ளங்கள் இயலாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.\nபாலக்குறிச்சி கந்தசாமி அவர்களின் சேவை\nபுதுக்கோட்டை மாவட்டம், பாலக்குறிச்சி கிராமத்தில் வாழ்கின்ற, 32 வயது நிரம்பிய கந்தசாமி என்பவர், நாமெல்லாம் நண்பர்களோடு எங்கெங்கோ போய்ச் சுற்றிப் பார்க்கிறோம். ஆனால், நம் கிராமத்தில் எப்பொழுதும் மூலையில் உட்கார்ந்திருக்கிற முதியவர்களை எங்கேயாவது வெளியூருக்குக் கூட்டிக்கொண்டு போவோமே என்று ஒருநாள் சிந்தித்தார். தன் விருப்பத்தைச் செயல்படுத்த, கையில் போதுமான பணம் அவரிடம் இல்லை. ஆயினும், நண்பர்கள் உதவியோடு, தன் கிராமத்தில் உள்ள முதியவர்களை, சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறார் கந்தசாமி. அதை 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்து வருகிறார். இந்தச் சேவை பற்றி கந்தசாமி அவர்கள் இவ்வாறு சொல்லியிருக்கிறார். சுற்றுலாவுக்கு ஏதோ பத்துப் பேர் வருவார்கள் என நினைத்தேன். ஆனால், முதலில் அறுபது பேர் வந்தார்கள். எல்லார் வீடுகளிலும் அனுமதி வாங்கிக்கொண்டு, முதன்முறையாகத் திருச்செந்தூருக்குக் கூட்டிக்கொண்டு போனோம். `நான் பொறந்ததுல இருந்து இப்பதான் மொதமுறையா கடலைப் பார்க்குறேன் தம்பி’என 70 வயது நிறைந்த பாட்டி அழுததை என்னால மறக்கவே முடியாது. பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் மட்டும் கலந்துகொண்ட சுற்றுலாவில், அடுத்தடுத்து அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ளவர்களும் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார்கள். கன்னியாகுமரிக்குச் சுற்றுலா சென்றபோது, குடும்பத் தகராறால் பல ஆண்டுக்காலம் பேசாமல் இருந்த அண்ணனும் தங்கையும் அங்கே பேசிக் கண்ணீர் சிந்திய காட்சி நெகிழ வைத்தது. இப்படி பல தருணங்களைச் சுற்றுலா சாத்தியப்படுத்தியுள்ளது. நான் பத்தாவது படிக்கும்போது, என் அம்மா திடீரென உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்கள். நான் சம்பாதித்து எங்கம்மாவை நிறைய இடங்களுக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என சிறிய வயதில் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. இப்போது என் அம்மா இதையெல்லாம் பார்த்து, என்னை வாழ்த்திக்கொண்டு��ான் இருப்பார்கள்..\nகந்தசாமி அவர்கள், தன் நண்பர்களோடு அழைத்துக்கொண்டு போகும் முதியவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல, குடும்பமாக வாழ்பவர்கள்தாம். ஆனால், மனரீதியாகத் தனிமைப்படுத்தப்படுகிறவர்கள். என்றாவது ஒருநாள் வெளியுலகத்தைப் பார்ப்போமா என ஏங்கித் தவிக்கிறவர்கள். அவர்களோடுதான் பயணிக்கிறார் கந்தசாமி. மதுரை, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் எனப் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்று வந்திருக்கிறார். இந்த ஆண்டு, வரும் ஆகஸ்டில், நாகூர் தர்கா, வேளாங்கன்னி, கும்பகோணம் கோயில்கள் என, அழைத்துச்செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் என விகடன் இதழில் செய்தி இருந்தது. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள கந்தசாமி அவர்கள், தற்போது. சிறிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டே சுற்றுலாக்களை ஒருங்கிணைக்கிறார். இதற்காக மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைச் சேமித்து வைக்கிறார். அவரின் நண்பர்கள் சிலரின் உதவியால், வருடம் ஓரிருமுறை இந்தச் சுற்றுலா சாத்தியமாகிறது.\nகோவை தம்பதியரின் கல்விச் சேவை\nயாம் பெற்ற கல்வியை, ஏதேனும் ஒரு வழியில், ஏழை குழந்தைகளுக்கு பயன்பெறச் செய்வதைக் காட்டிலும், வேறென்ன புண்ணியம் இருந்துவிடப் போகிறது (பாரதியார்) என்பதற்கேற்ப, கோவையில், தபால்துறையின் பல கிளைகளில், நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, எழுபது வயது நிரம்பிய சுதாகர் மற்றும் 62 வயது நிரம்பிய இலட்சுமி தம்பதியர், ஆனைக்கட்டி அருகே உள்ள வடக்கலுார் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்விச் சேவை புரிந்து வருகின்றனர். இத்தம்பதியர், வடக்கலுார் கிராமத்திலுள்ள அவர்களின் தோட்டத்துக்கு அடிக்கடி சென்றுவந்தபோது, அப்பகுதியில் வாழும் மலைவாழ் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி செய்யலாம் என நினைத்துள்ளனர். இதனைச் செயல்படுத்தும் விதமாக, அச்சிறார்க்காக, இவர்களது தோட்டத்துக்குள் வகுப்பறை கட்டி, சனி, ஞாயிறுகளில் பாடம் நடத்தி வருகின்றனர். அச்சிறாருக்குத் தேவையான பாடப்புத்தங்கள், இதர உதவித்தொகை போக, இவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஆங்கிலத்தில் பேசுவதற்கும், கணக்கு பாடங்களையும், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக கற்றுக்கொடுத்து வருகின்றனர். மேலும், கல்வி ��ன்பது அனைவருக்குமான உரிமை. இதை மலைவாழ் மக்களும் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகவே, அச்சிறாரின் கல்விச்செலவையும் ஏற்றுள்ளோம். ஒழுக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல் பற்றிய நல்ல பழக்க வழக்கங்களையும், இயற்கை சார்ந்த வாழ்வியலையும் சொல்லித்தருகிறோம் என்கின்றனர், கோவை சுதாகர் இலட்சுமி தம்பதியர்.\n“உதவி தேவைப்படும் இடத்தில் இரு” என்ற கொள்கையோடு செயல்படும் உள்ளங்களுக்கு, உலகெங்கும் பஞ்சமே கிடையாது. வாழ்க்கை என்பது, என்றென்றும் தெளிந்த நீரோடை போன்றது. இந்த வாழ்வில், உயர்ந்த சிந்தனையை செயலாக மாற்றி, இயலாதவர்களின் வாழ்வைக் குளிர வைப்போம். ஓய்வின்றி சேவையாற்றுபவர்களை வாழ்த்துவோம்.\nசாவின் பிடியிலுள்ள 3 கோடிக் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்\nஇலங்கையில் சனநாயகம் மதிக்கப்படுமாறு வலியுறுத்தல்\nசிரியாவில் 40 இலட்சம் சிறார் போர்ச் சூழலில் வளர்ந்தவர்கள்\nசாவின் பிடியிலுள்ள 3 கோடிக் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்\nஇலங்கையில் சனநாயகம் மதிக்கப்படுமாறு வலியுறுத்தல்\nசிரியாவில் 40 இலட்சம் சிறார் போர்ச் சூழலில் வளர்ந்தவர்கள்\nதிருவருகைக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nஅயர்லாந்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்மஸ் செய்தி\nபுதிய அரசு பதவியேற்கும் நிகழ்வில் கிறிஸ்தவ செபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/print-media/", "date_download": "2018-12-16T18:52:40Z", "digest": "sha1:JPL6CNP7KIKNJT6K3G3INQVP3ADS2XP7", "length": 5279, "nlines": 63, "source_domain": "mmkinfo.com", "title": "அச்சு ஊடகம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → அச்சு ஊடகம்\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n59 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n35 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n54 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2014/06/blog-post_21.html", "date_download": "2018-12-16T17:04:45Z", "digest": "sha1:G5LY3Z2OEGR7BPJ4ORISJLXD2AVL3JIN", "length": 18492, "nlines": 288, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: சுற்றி எரிகிறது ! சுந்தரத் தீவு !!", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 4:05 PM\nLabels: -கவியன்பன் அபுல் கலாம்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொலை வெறி தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. முன்பு தமிழர்களை பலிவாங்கியவர்கள் இன்று இஸ்லாமியர்கள் மீது பார்வையை திருப்பியுள்ளனர்.\nவிரைவாகப் பதிவுக்குள் கொணர்ந்தமைக்கு நன்றி\nஅப்போது தமிழ் முஸ்லிம் தமிழர்கள் தாக்கப்படும்போது பார்த்து சிரித்து கொன்டிருந்தீர்கள் . இப்பொது உங்களுக்கு\nஅன்பின் சகோதரா சிவாஜி, காத்தான்குடியில் பள்ளியில் தொழுகை நடத்தியவர்களை வைகறைப் பொழுதில் சுட்டுத்தள்ளியதும்; ஒரே நாளில் கிராமத்தை விட்டு முஸ்லிம்களை விரட்டியதும் கண்டு அடைக்கலம் அடைந்தனர் ஆளும் அரசிடம்; ஆனால் இன்று அடைக்கலம் நாடி வந்தவர்களையே அடித்து நொறுக்கினால் இவர்களின் பாடு பெரும்பாடு; இருதலைக் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி சிற்ந்ததது என்று பார்ப்பதை விட மொழியால் ஒன்றுபட்ட தமிழர்களுடன் இணைந்து வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு நிலைப்பாடு உண்டாகும் காலம் நெருங்கி விட்டது; ஆம். அதற்கான ஓர் ஏற்பாடாகவே இதனைக் கருதலாம். இலங்கை முஸ்லிம் தலைவர்களிடமும் குறைகள் பல உள என்பதை யாம் அறிவோம்.\nஇந்தப் பதிவின் நோக்கம்: உளமார்ந்து உள்வாங்கி உருக்குலைந்த அந்த மக்கட்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே வன்முறைகள் யார் செ��்தாலும் யாம் ஏற்க மாட்டோம். அமைதியும், அன்பும் தான் உலகில் நிலையான ஒரு வளர்ச்சியாகும். அடக்குமுறை, கொடுங்கோன்மையைக் கொண்டு மதம், மொழி, இனத்தால் மனிதம் அழித்து மதம வளர்ப்பதை யாம் விரும்பவில்லை. உலகம் அமைதி பெற உருக்கமுடம் பிரார்த்திக்க வேண்டிய நோக்கத்தில் யான் எழுதிய இக்கவிதைக்கு விருப்பம் மற்றும் பாரட்டுகள் வேண்டாமென்றே வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன். பற்றி எரியும் கொடுமையைக் கண்டுப் பற்றி எரிந்த என் உணர்வினைக் கொண்டு படைத்தனன் இப்பாடலை.\nதமிழ்க் கருவை அடியோடு அழிக்க நினைக்கும் இனவெறியர்களுக்கு ஐ.நா விரைவில் நல்ல பாடம்புகட்டிட வேண்டும். புத்த போதனைக்கு எதிர்மறையாய் மனித உயிர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்று குவிக்கும் சிங்கள இன வெறியர்களுக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கும் பிற மனிதாபிமானமுள்ள சிங்கள சகோதரர்களும் இத்தகைய இனமழிக்க நினைக்கும் போக்கிற்கு கண்டனக்குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மனிதாபிமானமுள்ள சிங்களர்களும் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை தமிழர்களுக்கு வரும்.\nசிங்கள ரத்த காட்டேரி களுக்கு\nலட்ச கணக்கான தமிழர்களின் ரத்தம் குடித்தது போறாது\nஎன்பதால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nகவியன்பரின் கவி கண்ணீர் வரவழைத்து விட்டது\nஎன் கவிதை உங்களின் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது என்பதை விட, இலங்கையில் உள்ள தீவிரவாத இளங்கைகள் செய்த அட்டூழியம் கண்டே மனம் வெம்பிக் கண்ணீராய்ப் பெருகியது எனலாம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) June 25, 2014 at 3:18 PM\nமுஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் முதல் தாக்குதலை 19௦௦ ல் ஆரம்பித்து விட்டார்களாம் பிறகு கிருஸ்துவர்கள் மலையாளிகள் என்று போய் பின் தமிழர்கள் மீது நீண்ட தாக்குதலை தொடர்ந்தார்கள் மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பம் செய்கிறார்களோ என்று அய்யமாக உள்ளது அல்லாஹ்வின் உதவி இலங்கை இஸ்லாமியர்களுக்கு கிடைக்க துஆ செய்வோமாக\nஎன் வாப்பா போன்று நமதூரின் முன்னோர்கள் 1957ல் இதே மாதிரியான இனக்கலவரத்தில் சொத்து, கடைகளை விட்டு விட்டு வந்ததைச் சிறுவயதில் கேட்டு வெம்பினேன்; இன்று கண்கூடாகக் காண்கிறேன்; மீண்டும் நினைவு படுத்திய உங்களின் கருத்துரைக்கு நன்றி.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=44", "date_download": "2018-12-16T18:34:42Z", "digest": "sha1:QAUUBN4BJLPC4KT3RGMPGYILOJOCKVIX", "length": 20386, "nlines": 97, "source_domain": "www.writerpara.com", "title": "பார்த்தசாரதிகளின் கதை [பாகம்2] | பாரா", "raw_content": "\nகுமுதம் பதிப்பாளர் அமரர் பார்த்தசாரதியுடன் எனக்கு நேரடி அனுபவங்கள் மிகவும் குறைவு. மூன்றாண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் அவருடனான என்னுடைய நினைவுகள் சொற்பமானவை. ஆனால் மிகவும் முக்கியமானவை.\nநான் குமுதத்துக்குச் சென்ற காலத்தில் அவர் அநேகமாகத் தன்னுடைய பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியிருந்தார். மாலைமதி [மாத நாவல்] மட்டும் அப்போதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது.\nசுமார் ஆறு மாத காலத்துக்கு மாலைமதி இதழை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கூடுதலாக எனக்கு அங்கே வழங்கப்பட்டிருந்தது. அப்போது அவரை நான் அறிய முடிந்தது.\n சரி. நாளைக்குக் கார்த்தாலே பத்தே காலுக்கு என் ரூமுக்கு வாங்கோ. நான் என்ன எதிர்பார்ப்பேன்னு சொல்லிடறேன்’ என்று இண்டர்காமில் சொல்லிவிட்டு கட் பண்ணிவிட்டார்.\nசென்றபோது, சட்டென்று அரைக்கணம் நேரத்தைப் பார்த்துவிட்டுத்தான், ‘வாங்கோ, உக்காருங்கோ’ என்று சொன்னார்.\n‘மாலைமதி இப்போ சரியா இல்லேன்னு சொல்றா. எனக்கு வயசாயிடுத்து. முழுக்க பாக்க முடியல்லே. நீங்க படிச்சி செலக்ட் பண்ணி அனுப்பினா நான் ஒருபார்வை பார்த்துட்டுத் தருவேன். எவ்ரி சாட்டர்டே ஒரு நாவல் படிச்சி அனுப்பிடுவேன். அதுக்குமேல உங்கபாடு’ என்றார்.\nசற்று இடைவெளிவிட்டு அவரே, ‘நீங்க கதை எழுதுவேளா\n‘ஜானகிராமன், ராமாமிருதம் பிடிக்கும் சார். அப்பறம் அசோகமித்திரன். ஆனா தமிழ்ல எழுதற எல்லாருடையதையும் ஒண்ணாவது படிச்சிருப்பேன்.’\n‘வெரி குட். ஆனா மாலைமதி ரீடரோட ஸ்டேண்டர்ட் வேற. அது தெரியும���ல்லையா\n‘தெரிஞ்சுட்டா போதும். விறுவிறுப்பா இருக்கணும். நிறைய திருப்பம் இருக்கணும். கண்டிப்பா லவ் இருக்கணும். செண்டிமெண்ட் வேணும். பேராகிராஃப் பெரிசு பெரிசா இருக்கக்கூடாது. கொலை கதைன்னா சஸ்பென்ஸ் கடைசிவரைக்கும் நிக்கணும். அவ்ளோதான். உங்களுக்கு நன்னா தலைப்பு வெக்க வருமோ\n‘குட் குட். முதல்ல ஒரு நாலு நாவல் அனுப்புங்கோ, பாக்கறேன்.’\nபத்து நிமிடம் பேசவேண்டும் என்று சொல்லியிருந்தார். சரியாகப் பத்து நிமிடம் ஆனதும் பேச்சை முடித்துவிட்டார்.\nமறுவாரம் தொடங்கி, நான் படித்து, சரி செய்து, தேர்ந்தெடுத்த நாவல்களை அவருக்கு அனுப்பத் தொடங்கினேன். சொன்னதுபோல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் மாலை ஐந்து மணிவாக்கில் தாம் படித்து முடித்த நாவலை அனுப்புவார். முதல் பக்கத்தில் சில வரிக் குறிப்புகள் எழுதுவார். நாவல் பற்றிய தனது அபிப்பிராயத்துடன் நூற்றுக்கு இத்தனை என்று மார்க்கும் போடுவார். சிலவற்றில் மோசம், சுமார், பரவாயில்லை, ஓகே, பிரமாதம், ஜோர் என்று சிறப்புக் குறிப்புகளும் காணக்கிடைக்கும். நாற்பது மார்க் அல்லது அதற்குமேல் என்றால் பிரசுரிக்கலாம் என்று அர்த்தம். அதற்குக் கீழே என்றால் கூடாது. இது அங்கே சட்டம்.\nஇதில் எனக்கு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு அனுப்பும்போதே நானும் மார்க் போட்டு வைத்துக்கொண்டுதான் அனுப்புவேன். இறுதிவரை ஒருமுறை கூட என்னுடைய மதிப்பெண்களும் அவருடைய மதிப்பெண்களும் ஒத்துப் போகவேயில்லை. கொஞ்சம் நாலடி தள்ளிக்கூடப் பொருந்தவில்லை. நான் நாற்பது மார்க் போட்ட நாவல்களுக்கு அவர் எழுபது போட்டார். நான் ஐம்பது கொடுத்தால் அவர் திராபை என்று எழுதி, திருப்பிவிடுவார். அவர் பிரமாதம் என்று குறித்து அனுப்பிய எதுவும் எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை.\nஒரு கட்டத்தில் விபரீதமாக ஒரு முடிவெடுத்து, ஒரே ஒரு நாவல் – மாலை மதிக்காக நானே எழுதினேன். என்னுடையது என்று சொல்லாமல் எல்லா நாவல்களைப் போலவும் அதையும் அவரது பரிசீலனைக்கு அனுப்பிவைத்தேன்.\nமற்ற அனைத்து நாவல்களையும் எப்போதும்போல் இரண்டு நாள்களில் படித்து அனுப்பியவர், என்னுடைய நாவலை மட்டும் அனுப்பவேயில்லை. சில வாரங்கள் காத்திருந்து, பொறுமை இழந்து, நானே அதைப் பிரசுரித்தும் விட்டேன். என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்கிற ஆவலுடன் அவ��து கருத்துக்காகக் காத்திருந்தேன்.\nஇண்டர்காமில் கூப்பிட்டார். ‘நீங்க எழுதினதா இது\n‘நாட் பேட். நல்ல நாட் இருக்கு. ஸ்டைல் பிரமாதமா இருக்கு. ஆனா ஏன் எல்லாரும் மனசுக்குள்ள எதையாவது நினைச்சிண்டே இருக்கா எப்பவும் வாயைத் திறந்து பேசினாத்தான் அது மாலைமதிக்கு சரிப்படும். மனசுக்குள்ள நினைச்சிண்டா போதாது. அது மட்டுமில்லாம, கதையிலே ட்விஸ்டே இல்லை. படிக்கறவன் புருவம் ஒசரவேணாமா வாயைத் திறந்து பேசினாத்தான் அது மாலைமதிக்கு சரிப்படும். மனசுக்குள்ள நினைச்சிண்டா போதாது. அது மட்டுமில்லாம, கதையிலே ட்விஸ்டே இல்லை. படிக்கறவன் புருவம் ஒசரவேணாமா\n‘அப்பவே அனுப்பியிருப்பேன். தலைப்பு எனக்கு அவ்வளவா புரியலே. வேற என்ன தலைப்பு சஜஸ்ட் பண்ணலாம்னு யோசிச்சிண்டிருந்தேன். அதான் லேட்டாயிடுத்து.’\nஅந்த நெடுங்கதைக்கு நான் வைத்திருந்த தலைப்பு ‘குக்கூ’.\nகுமுதம் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் தனது இறுதிக்காலம் வரை மாலைமதிக்கு அவர்தான் நாவல்கள் படித்துத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தார். லட்சக்கணக்கில் மாலைமதி விற்ற காலத்தில் அதற்கு அவரது தேர்வையே முக்கியக் காரணமாகச் சொல்லுவார்கள். புதிய எழுத்தாளர், பிரபல எழுத்தாளர் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்கவே மாட்டார். நாவல் தனக்குப் பிடித்தால் மட்டுமே எழுதியவர் யாரென்று பார்ப்பார்.\nஒரு சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு திடீரென்று முடிவு செய்து, விலகிவிடலாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு நான் புறப்பட்டபோது, பப்ளிஷரைப் பார்த்து ஒருவார்த்தை சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்று ஒரு கணம் நினைத்தேன்.\nவிசாரித்தபோது அன்றைக்கு அவர் அலுவலகம் வரவில்லை என்று சொன்னார்கள். ஆம். மறந்துபோனேன். சனிக்கிழமை. சரியாக ஐந்து மணிக்கு அவரிடமிருந்து அடுத்தவாரத்துக்கான நாவல் வரும்.\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\n10 1/2 காதலெதிர்க் கவிழுதைகள்\nகிழக்கு ப்ளஸ் – 6\nபெரிய வெற்றி, பெரிய தோல்வி\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்���திவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0704-eco-tourism-in-thenmalai.html", "date_download": "2018-12-16T17:16:22Z", "digest": "sha1:O4BKGX57HAP3MACDDV2SZXZBJAB3CDDJ", "length": 22414, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்மலையில் சூழ்நிலை சுற்றுலா மையம் | Eco tourism in Thenmalai, தென்மலையில் சூழ்நிலை சுற்றுலா மையம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கர் முதல்வராகிறார் பூபேஷ் பாகல் : காங்கிரஸ் அறிவிப்பு\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்த�� சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nதென்மலையில் சூழ்நிலை சுற்றுலா மையம்\nதென்மலையில் சூழ்நிலை சுற்றுலா மையம்\nகேரள மாநில அரசு தென்மலையின் தெற்கு பகுதியில் குற்றாலத்திலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் சூழ்நிலை சுற்றுலா (எக்கோ டூரிசம்) என்ற பெயரில் ஒரு வளர்ச்சி திட்டத்தை உருவாக்கி வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\n1. தென்மலையையும், அதன் சுற்று புறத்தையும் ஒரு மிகப் பெரிய சுற்றுலா தலமாக வளர்ச்சியடைய செய்வது.\n2. சூழ்நிலை சுற்றுலாவை மேம்படுத்த தகுந்த வழிமுறைகளின் அடிப்படையில் தென்மலையையும் அதன் சுற்று புறங்களையும் இயற்கை சூழ்நிலையை நிலைநிறுத்துவது.\n3. மற்ற சுற்றுலா தலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு மாதிரியாக உருவாக்குவதற்கு சூழ்நிலையை நிலை நிறுத்தும் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா தலமாக தென்மலையை உருவாக்குவது.\nசூழ்நிலை சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் உண்மையான சூழ்நிலை சுற்றுலா விரும்பிகள் அல்ல. அதனால் சாதாரண சுற்றுலா பயணிகளாக வரும் அவர்களுக்கு அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.\nஇத்திட்டத்தில் தென்மலை அணைக்கட்டு மற்றும் அதன் சுற்று பகுதிகள் சாதாரண சுற்றுலா பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதுடன் சூழ்நிலை சுற்றுலா பயணிகளையும் தென்மலை அணைக்கட்டின் சுற்று பகுதிகள் திருப்தியடைய செய்கிறது.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகள் தரம் பிரிக்கப்பட்டு பல குழுக்களாக சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். (சாதாரண சுற்றுலா பயணிகள் அவர்கள் ரசிக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களுக்கு சூழ்நிலை சூழ்நிலை சுற்றுலா பயணிகளை அவர்களின் ரசனைக்கு ஏற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கபடுகிறார்கள்.\nஇத்திட்டம் கேரள பண்பாடு மற்றும் சமூக நோக்கங்களையும் குறி வைத்துள்ளது.\nநவம்பர் முதல் ஜனவரி வரை லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் சபரிமலை இச்சுற்றுலா மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் வேறு பல புனித தலங்களும் இதன் அருகாமையில் அமைந்துள்ளது.\nஇத்திருத்தலத்தை வருடத்திற்கு ஒரு முறை பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். இது இப்பகுதியின் புனித பயண சுற்றுலாவிற்கு வழி வகுகிறது. ஆனால் இப்பகுதி சூழ்நிலையால் முக்கியத்துவம் வாய்ந்தபடியால் சுற்றுலா நிகழ்வுள்ள நிலைநிறுத்தல் என்ற முக்கிய குறிக்கோளின் அடிப்படையிலேயே அமைய பெற்றது.\nஇத்திட்டத்தினை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சுற்றுலா, சூ்ழ்நிலை சுற்றுலா, புனித பயண சுற்றுலா ஆகியவை. ரோப்வே, தொங்கும் நடைபாலம், மான்கள் மறுவாழ்வு மையம், சூழ்நிலை கல்வி மையம், பொழுதுபோக்கு படகு குழாம் ஆகிய வசதிகள் இங்கு உள்ளது. இத்தலம் சுற்றுலா தளத்திற்கான குவியப்புள்ளியாக விளங்குகிறது.\nசூழ்நிலை சுற்றுலா இப்பகுதியிலுள்ள வனங்களின் சுற்றுப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தினுள் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து வரும் நீரினால் இங்குள்ள நீர்நிலைகள் உருவாகியுள்ளது. இச்சாரணாலயம் சூழ்நிலை சுற்றுலாவை மேம்படுத்தும் அனைத்து வளர்ச்சி வாய்ப்புகளையும் பெற்றுள்ளது.\nமேலும் தென்மலையை சுற்றி 50 கிமீ சுற்று புறங்களில் சூழ்நிலை சுற்றுலா மையங்கள் உருவாகியுள்ளது. சூழ்நிலை சுற்றுலா வழியாக தென்மலை பகுதியை மேம்படுத்தும் கேரள அரசின் இது ஒரு முக்கியமான திட்டமாகும். தென்மலையில் இருந்து 100கிமீ தொலைவில் உள்ள சபரிமலையை இத்திட்டம் குறி வைத்து வகுக்கப்பட்டுள்ளது.\nகாரணம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வருகிறார்கள். இவர்களின் பெரும்பாலானோர் ஆந்திர பிரதேசம், கர்நாடக, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்துதான் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள எல்லா ஐயப்ப தலங்களையும் தரிசிக்க விரும்புவார்கள்.\nபுராணங்களின்படி கேரள மாநிலத்திற்குள் 5 ஐயப்ப திருத்தலங்கள் உள்ளன. குழத்துபுலா, அச்சன்கோவில், ஆரியங்காவு, சபரிமலை. ஐந்தாவது திருதலம் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இத்திருத்தலம் கந்தமலா அல்லது தேவர்மலா என்று அறியப்படுகிறது. இத்திருத்தலங்களுக்கு புனித யாத்திரை வரும் பயணிகளை கவரும் ஒரு சுற்றுலா தலமாக தென்மலை விளங்குகிறது.\nஒருநாள் மற்றும் ஒன்ருக்கும் மேற்பட்ட நாட்கள் என தென்மலை சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. சூழ்நிலை சுற்றுலாவை வழக்கத்தில் கொண்டுள்ள இத்தலத்தின் வளர்ச்சி கடுமையான சூழ்நிலை விதிகளை அடிப்படையாக கொண்டது. இரவு நேரங்களில் டெண்டுகலிலும், மரக்கிளைகளிலும்,குகைகளிலும், வனத்தின் உள்பகுதியில் தங்கும்போது சுற்று சூழல் பாதிக்கப்படாத வண்ணம் கவனத்தில் கொள்ளப்படும்.\nமேலும் சூழ்நிலை சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆதிவாசிகலும், உள்ளூர்வாசிகளும் வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nஇது இச்சூழ்நிலை சுற்றுலா மையங்களுக்கும், அதை சார்ந்த இடங்களுக்கும் தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒரூ புதிய பரிமாணத்தை உருவாக்கிறது.. சுற்றுசூழல் பதிவு, மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சிகள் இந்த பகுதியில் நடைபெறுகிறது. சுற்றுலா செயல்பாடுகளின் சுற்று சூழல் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.\nசெங்கோட்டையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள இச்சுற்றுலா தலத்தை பேரூந்து முலமும், செங்கோட்டையில் இருந்து ரயில் முலமும் சென்றடையலாம். சூழ்நிலை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கண்டு களிக்க வேண்டிய நடுத்தர மக்களுக்கு வசதியான ஒரு சுற்றுலா தலம் தென்மலை ஆகும். தென்மலை தங்கும் விடுதிக்கு அம்மாநில சுற்றுலா துறை குறிப்பிட்ட விடுதிகளை அங்கீகரித்துள்ளது.\nமேலும் ஒவ்வொரு பகுதிக்கும், பயணத்திற்கும் தனி தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகுற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த தென்மலை சூழ்நிலை சுற்றுலா மையப்பகுதிகளையும் கண்டு களிக்கலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu kerala கேரளா சுற்றுச்சூழல் குற்றாலம் சுற்றுலா தென்மலை courtralam falls eco thanmalai\nகேலி செய்த வகுப்புத் தோழர்கள்.. 7ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி\nஅதிவேகம்.. வலுப்பெற்ற பேய்ட்டி.. சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு.. மாபெரும் விழாவிற்கு ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/police-two-mash-up-video-gv-you-tube/", "date_download": "2018-12-16T17:20:29Z", "digest": "sha1:EZAW5MAO555IVDAOJVXUCVBQCPKTJ7NS", "length": 8176, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்- விஜய் ஹீரோவாக, அருண் விஜய் வில்லனாக : போலீஸ் 2 ! மேஷ் அப் வீடியோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nHome Videos அஜித்- விஜய் ஹீரோவாக, அருண் விஜய் வில்லனாக : போலீஸ் 2 \nஅஜித்- விஜய் ஹீரோவாக, அருண் விஜய் வில்லனாக : போலீஸ் 2 மேஷ் அப் வீடியோ உள்ளே.\nஜி வி மீடியா ஒர்க்ஸ் – கோகுல் வெங்கட். இவர் ஏற்கனவே அஜித், விஜய், மாதவன், விஜய் சேதுபதி என நால்வரையும் இணைத்து மேஷ் அப் ஸ்டைலில் எடிட் செய்து ‘விக்ரம் வேதா 2’ என டைட்டில் வைத்த வீடியோ ஒன்று யூ டியூபை கலக்கியது.\nஅதிகம் படித்தவை: 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா விருது பெற்றவர்களின் பட்டியல் உள்ளே \nஇந்நிலையில் இவர்கள் தற்பொழுது தெறி, ஜில்லா விஜய் மற்றும் மங்காத்தா, என்னை அறிந்தால் அஜித் இருவரையும் ஹீரோ போல் சித்தார்தித்துள்ளார். மேலும் தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யு , என்னை அறிந்தால் விக்டர் மெயின் வில்லன்களாக எடிட் செய்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை பாடல் வீடியோ\nபோலீஸ் 2 என்ற அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு….\n தல தளபதி வெர்ஷன். வைரல் வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T17:30:56Z", "digest": "sha1:542MUN5RSGBJT4J2ITN75FXMNCB46FCK", "length": 23620, "nlines": 118, "source_domain": "www.tamilibrary.com", "title": "மனசுதான் காரணம் - தமிழ்library", "raw_content": "\nசம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ”என்ன எழுதறீங்க” என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள்.\n“ஹி, ஹி… கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத்.\nகுரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து பிடுங்கி ஓடினாள். அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் சுக்கு நூறாய் கிழித்தெறிந்தாள். மனைவி பின்னால் ஓடி வந்த சம்பத்துக்கு ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது, கண்ணீர் மல்க நின்றான்.\nநளினி எப்போதுமே அப்படிதான், அவளுக்குப் வாசிப்பு என்றாலே ஒரு வெறுப்பு. மற்றவர் படித்தாலும் பிடிக்காது. எதற்கு வெட்டியாய்ப் படிக்கிறீங்க\nஅவனுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகம் என்றால் உயிர்; படிப்பது என்றால் பாயசம் குடிப்பது போல்.\nஒரு நாள் அவன் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது அவள் பேசியதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ”நாசமாப் போக என்று கூவி” ஆத்திரத்துடன் புத்தகத்தைத் தூக்கி வீட்டிற்கு வெளியே கோபத்துடன் வீசி எறிந்தாள். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் புத்தகம் மழையில் நனைந்தது. அவன் கண்ணில் ரத்தக் கண்ணீரே வந்து விட்டது. இ��க்கமில்லாத ராட்சசியே, கலைமகளைத் தூக்கி எரியறே. அந்த தெய்வம்தான் உனக்குப் புத்தி புகட்ட வேண்டும்“ என்று சொல்ல நினைத்தான். ஆனால் சொல்லவில்லை, ஏனென்றால் நளினிக்கு இரத்த அழுத்தம் உண்டு. அதனால் சின்ன விசயத்துக்குக்கூட மிகவும் கத்துவாள். சொன்னதையே விடாமல் பலமுறை சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் உடல்நலம் கெடக்கூடாதென்பதற்காகதான் சம்பத், அவளுக்கு இணக்கமாய் அவள் சொல்வதைத் தட்டாமல் செய்துவிடுவான்.\nஒருமுறை அவன் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றான். முதன்முதலாக செல்லும் கூட்டமென்பதால் அவனுக்குப் பிரம்மிப்பாய் இருந்தது.\nகூட்டம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது. டைனிங் டேபிளின் மீது மனைவி வைத்திருந்த சோறும் மோரும்தான் அவனுக்கு உணவு.\nஎதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க தடுப்பதைச் செய்து விட வேண்டும் என்னும் எண்ணம் சிலருக்கு ஏற்படும். அதுபோல எப்படியும் ஒரு கதை எழுதி அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சம்பத் உறுதி கொண்டான்.\nஅப்போது ஒரு பிரபல வார பத்திரிகையில் சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்திருந்தது. எப்போதும் கதையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் ”என்ன, எப்பப் பார்த்தாலும் கற்பனை உலகில் மேய்ஞ்சிண்டிருக்கீங்க. அது ஒரு பொய்யான வாழ்க்கை” எனறு நையாண்டி செய்வாள்.\n”ஒண்ணுமில்லை” என்பான் அவன். கற்பனைச் சக்கரத்தை சுழற்றிவிட்டு கதையைப் பற்றியே எப்போதும் சிந்தனையில் இருந்ததால் ’ஆமாம்’ என்பதற்கு இல்லையென்றும், ’இல்லை’ என்பதற்கு ’ஆமாம்’ என்றும் பொருள்படும்படி தலைஆட்டி விட்டு அவளிடம் திட்டு வாங்குவான்.\nஇரண்டு வாரத்தில் கடினப்பட்டு ஒரு கதையை எழுதிவிட்டான். அந்தக் கதையை போட்டிக்கு அனுப்பி வைத்தான். பரிசு கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்தான். அவன் கதைக்குப் பரிசு கிடைக்கவில்லை.\nஒரு நாள் காலை தேனீர் சாப்பிட்டபின், நளினி, இன்றைக்கு அலுவலகம் விட்டதும் நூலகத்திற்குப் போய் புத்தகம் எடுத்து வருகிறேன் என்றான்.\n”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்கள் ஆபிஸ் விட்டதும் வீட்டுக்கு நேராக வாருங்கள். சாயந்திரம் கோவிலுக்குப் போக வேண்டும்.\n”நீ என்றைக்காவது ஒரு நாள் மனசு மாறனும் நளினி. ”வாழு வாழவிடு” என்பதைப் போல் நீயும் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டு��். நான் படித்தாலும் ஆட்சேபிக்கக் கூடாது ” என்றான் சம்பத்.\n”நானாவது படிக்கிறதாவது. அது மட்டும் இந்த ஜென்மத்திலே நடக்காது. நான் படிக்கவும் மாட்டேன். படிக்கவும் விட மாட்டேன். நீங்கள், நான் சொல்றபடித்தான் கேட்கனும் ” என்று சிரித்தாள்.\nஅவளை மாற்றவே முடியாது என்று தோன்றியது சம்பத்துக்கு.\n”அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் புத்தக ரசனையோடு பிறக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அதுதான் நான் ஆசைப்படுவது .”என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டான்.\nமுகத்தைத் தோளில் ஒரு வெட்டு வெட்டியவள் சமையலறைக்குள் புகுந்தாள்.\nஅவளுக்கு அவனுடைய புத்தகப் பித்து பெருங்கவலை அளித்தது. அம்மாவிடம அலைபேசியில் புலம்பினாள்.\n”எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்காரு. அவரை எப்படி மாத்தறன்னே தெரியலை. சனியன் எல்லாம் என் தலையெழுத்து .” என்றால் நளினி.\n”அடிபோடி பைத்தியகாரி, எனக்கு எழுபது வயசாகிறது. நான் ஆன்மீக புத்தகங்கள், நாவல்கள், பத்திரிகைகள் படிக்கிறேன். என்னைப் பார்த்தாவது கத்துக்க. உனக்குப் பிடிச்சதை நீ செய். ஆனால் உனக்குப் பிடிச்சதை மத்தவங்க செய்யனும் என்று எதிர்பார்க்காதே. மத்த ஆம்பிளைகள் மாதிரி அவர் என்ன குடி, ரேஸ், சீட்டாட்டம் என்று தப்பான காரியங்களில ஈடுபடல. நல்ல காரியத்தைத்தானே செய்கிறார், இதுக்குப்போய் அலுத்துக்கிறயே. வேறு கெட்ட பழக்கம் இருக்கா அவர் பாட்டுக்குப் படிச்சிண்டிருக்கார். குறை அவர் கிட்டே இல்ல; உங்கிட்டேதான் இருக்கு. பார்த்து நடந்துக்க” என்ற தாயிடம், போம்மா அந்த ஆளைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது என்றாள்.\nஉன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியுமே. நீ பள்ளியிலே படிக்கும்போது மோஸ்ட் ஒபிடியண்ட் ஸ்டுடண்ட் என்று டீச்சர் கிட்டே பேர் வாங்கின நீ. எப்படிடீ… எப்படிடீ இப்படி மாறிட்டே. சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். இனிமே உன் பாடு. எப்படி நடந்துப்பியோ நடந்துக்க. ஆனா இன்னொரு நாள் இப்படி ஒரு புகாரோடு வரக்கூடாது” என்றாள்.\nஎதிர் வீட்டு மாலாவிடம் யோசனைக் கேட்டாள்.\n“ நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும், அது போல் நல்ல புத்தகத்தின் அருமை அதைப் படித்தால்தான் அறிய முடியும். நான் ஒவ்வொரு வருடமும் புக் ஃபேரின் போது குறைந்தது ஆயிரம் ரூபாய்க்காவது புத்தகம் வா���்குவேன், என்னுடன் வா. உனக்கு ஒரு புத்தகம் தருகிறேன். படித்துவிட்டு கொடு என்று நளினி பின்தொடர அவள் வீட்டுக்குள் சென்றாள். ”இந்தப் புத்தகத்தைப் படி” என்று கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை நளினியிடம் கொடுத்தாள்.\nபுத்தகத்தை ரசித்து படித்து முடித்த நளினி, “போர் அடிக்கும் என்று நினைத்தேன். விறுவிறுப்புடன் கல்கண்டாய் இனிக்கிறதே. அட்டா, இவ்வளவு நல்ல புத்தகத்தை இதுவரை படிக்காமல் விட்டு விட்டோமே” என்று வருத்தப்பட்டாள். அவளுக்குப் புத்தகங்களின் மேல் இதுவரை இருந்த வெறுப்பு விருப்பமாய் மாறிவிட்டது. மேலும் மேலும் புத்தகங்களை மாலாவிடம் வாங்கி வாசித்தாள்.\nசம்பத்,தான் எழுதிய கதையை வாராந்திர பத்திரிகைக்கு அனுப்பி விட்டு கதை வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையை வாங்கிப் பார்ப்பான். கதை வரவில்லையே என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.\nஅவன் சோகமாக இருந்ததைப் பார்த்து, ”ஏங்க, ஒரு மாதிரியாய் இருக்கீங்க” என்று நளினி வினவினாள்.\nநானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன், என் கதை எதுவும் பத்திரிகையில் பிரசுரம் ஆகவில்லை என்றான்.\n”கவலைப்படாதீங்க, எதையும் பாசிடிவா அப்ரோச் பண்ணுங்க. இனிமே, நீங்கள் கதையை எழுதிக் கொடுங்க. நா மத்தியானம் கணினியில் டைப் செய்து கொடுக்கிறேன், நிறைய எழுதுங்க. பத்து கல்லை விட்டெறிஞ்சா ஒரு கல் பட்டாவது மாங்காய் விழுமல்லவா\nஇப்போதெல்லாம் தன் கணவன் படிப்பது, எழுதுவது பற்றியோ அவள் கவலைப்படுவதும் இல்லை; அதைத் தடுப்பதுமில்லை. டிவி பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு தன் கணவன் படிக்கும்போது தானும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பாள். குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் ஏற்றுக் கொண்டாள்.\nஅவர்களுடைய வாழ்க்கைப் படகு ஆனந்த நதியில் அழகாக போய்க் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு வைக்கும் திருஷ்டிப் பொட்டு போல் அவ்வப்போது வாரந்திர பத்திரிகையை யார் முதலில் படிப்பது என்பதற்காக உண்டாகும் சர்ச்சையை மட்டும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை\nஎழுதி எழுதி அவனுக்கு எழுத்து வசப்பட்டு விட்டது. அவனுடைய கதைக்குப் பரிசு கிடைத்து விட்டது.\n”நீ கொடுத்த ஊக்கத்தினால்தான் என் கதைக்குப் பரிசு கிடைத்தது” என்றவன் மிகுந்த மகிழ்ச்சியில் மனைவியை இறுக்கிக் கட்டிப் பிடித்து கன்னத்தில் இதழை வைத்தான். ”ஆமாம் புத்தகமென்றாலே விரோதியாக இருந்த நீ எப்படி மனசு மாறினாய் \n”எல்லாவற்றுக்கும் காரணம் மனசு என்னும் மந்திரவாதிதான். விரும்பும் ஒன்றின்மீது ஈடுபாடு குறைவதற்கும் விரும்பாத ஒன்றின்மீது விருப்பம் வருவதற்கும் மனசுதான் காரணம் “ என்று அவள் சிரித்துக்கொண்டே கூறினாள்.\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nமுன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும். ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான். “”அரசே நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\n சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க. அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள், தமிழ்library\nரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு ஊங் குட்டுங்க செல்றேன்.. சூரியபூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=3&id=72&Itemid=55", "date_download": "2018-12-16T17:31:05Z", "digest": "sha1:4T2UVLZ4CH7AMLH5JN2TLITNYTXJ4522", "length": 4517, "nlines": 52, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழிற்கு வரப்பெறும் நூல்களுக்கான அறிமுகம்.\n1 Jun யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு பேராயர் எஸ்.ஜெபநேசன் 5250\n29 Jul அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை பத்ரி 7768\n1 Sep பக்கத்திலிருந்து கதைப்பது போல ��லகு தமிழில் எழுதபட்ட நூல் அருந்தவராசா 4389\n8 Dec \"கண்ணில் தெரியுது வானம்\": ஒரு பார்வை - ரெ.கார்த்திகேசு. 5220\n26 Feb நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02 பொன்-மணி 5442\n12 May குண்ணான் பூச்சிகளும் சோளகரும் எஸ்.வி.ராஜதுரை 4512\n19 Jun கவிதையோடு கரைதல் நளாயினி தாமரைச்செல்வன் 4582\n3 Jul அந்தக் கரையில் விக்கி நவரெட்ணம். 4451\n12 Jul செப்.11: குற்றமும் தண்டனையும் எஸ்.வி. ராஜதுரை 4811\n24 Jul மனித உரிமைகளும் விலங்கு உரிமைகளும் : எஸ்.வி.ராஜதுரை 4506\n<< தொடக்கம் < முன்னையது 1 2 3 அடுத்தது > கடைசி >>\nபிரெஞ் படைப்பாளிகள் (11 items)\nஇதுவரை: 15806644 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/events/10/122046", "date_download": "2018-12-16T17:50:03Z", "digest": "sha1:KGLSG7NX3TSMIVE7OCBZBCICRQQJCN3I", "length": 3288, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "அஜித்தின் வாலி ,வரலாறு, துள்ளுவதோ இளமை ஹிட் ஆனதுக்கு காரணம் இதான் - விஷால் - Lankasri Bucket", "raw_content": "\nஅஜித்தின் வாலி ,வரலாறு, துள்ளுவதோ இளமை ஹிட் ஆனதுக்கு காரணம் இதான் - விஷால்\nபட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகொழும்பு வீதியில் வாகன விபத்து: ஒருவர் பலி - 22 பேர் படுகாயம்\nஹர ஹர மஹாதேவகி சாமியார் இவர்தானா - இயக்குனர் சந்தோஷ் சிறப்பு பேட்டி\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் - ஓவியா ரியாக்ஷன்\nபால் உற்பத்தியாளர் சங்கம் அங்குரார்ப்பணம்\nசர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/80868", "date_download": "2018-12-16T18:10:52Z", "digest": "sha1:M44BFDUEBPXDJFKIL4LUGT77CCM22CQK", "length": 11511, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "பழீல் பி.ஏ விற்கு புதிய வகை வைரஸ் தொற்று..! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பழீல் பி.ஏ விற்கு புதிய வகை வைரஸ் தொற்று..\nபழீல் பி.ஏ விற்கு புதிய வகை வைரஸ் தொற்று..\nஎப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூட்டமைப்பு தொடர்பில் வாய் திறந்தாரோ, அன்றிலிருந்து பழீல் பி.ஏ. யை கிலி ஆட்கொண்டுள்ளது. தமது இருப்பு, தவிப்பு, பதவியாசை, கதிரைக்கனவு அத்தனைக்கும் அதாவுல்லாஹ்வின் கூட்டமைப்புக்கான பச்சை சமிக்ஞை ஆப்பு வைத்து விடுமோ என்று அஞ்சுகிறார்.\nஆனால், இதுவரை தேசிய காங்கிரஸும் அதனுடைய தேசியத்தலைவர் அதாவுல்லாஹ்வும் கூட்டமைப்புடன�� இணைவது தொடர்பான பகிரங்க அறிக்கையை வெளியிடவில்லை. ” கூட்டமைப்பு என்பது வெறுமினே ஹக்கீம் என்கின்ற தனி மனிதனை கிழக்கை விட்டும் துரத்தியடிப்பதற்கான கூட்டாக அல்லாமல் எதிர்காலச் சந்ததியினருக்கு அறம் சார்ந்த அரசியலை விதைத்துச்செல்லும் இஹ்லாஸான எண்ணத்துடன் ஒழுக வேண்டும்” என்பதே தலைவர் அதாவுல்லாஹ்வின் கோட்பாடாக இருக்கின்றது.\nஇவ்வாறான கண்ணியமான ஒரு தலைவருடைய எண்ணப்பாடுகளைக்கூட நாடிபிடித்துப்பார்த்து அறிக்கை விட முடியாதளவு கூட்டமைப்பு வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள பழீல் பி.ஏ யின் நிலை நகைக்கவைக்கின்றது. இவரின் முகநூல் அறிக்கை அனைத்துமே அதாவுல்லா இணைய முன்பதாக தானே அடித்துச்சாகுகின்ற நிலையை உணர்த்தியுள்ளது.\nஅதாவுல்லாஹ் என்ற சக்தி இன்று கிழக்குத்தொட்டு வடக்கு வரை வியாபித்து விஸ்பரூபம் எடுத்துக்கொண்டிருக்கின்றது. ஹக்கீமின் கிழக்கு இருப்பு தொடர்பில் தலைவர் அதாவுல்லா எடுக்கும் முடிவே தீர்மானிக்கும் சக்தியாக மாறப்போகின்றது என்பதனை முற்கூட்டியே ஊகித்துக்கொண்ட ஹக்கீமின் நடுக்கம் அவரின் வால்களின் வார்த்தை வடிவமாகப் பரிணமிக்கின்றது.\nஆகவே தான், பழீல் பி.ஏ போன்றோர் அதிகாரமில்லாமலேயே ஆட்டுவிக்கும் தலைமை மீது தமது ஆத்திரத்தையும் எரிச்சலையும் வைரஸ் வடிவில் கொட்டித்தீர்க்கின்றனர். ஹக்கீமிடமிருந்து 17 வருட அரசியல் வாழ்வில் தெரு விளக்கு அபிவிருத்தியைப் பெற்றுக்கொண்ட பி.ஏ தெருவோரம் நிற்கப்போகின்ற நாள் தொலைவில் இல்லை.\nPrevious articleகாத்தான்குடியில் வீதி விபத்து உயிரிழப்புக்களைத் தடுக்க பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் நடவடிக்கை\nNext articleபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nமாணவர்ளின் ஆரம்பக் கல்வியிலிருந்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி.\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகொலன்னாவ அமானா சர்வதேச பாடசாலையின் கண்காட்சி\nசம்மாந்துறை பிரதேச சபை தரமுயர்த்தல் அறிவித்தலுக்கும் மன்சூருக்கும் என்ன சம்பந்தம்\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nஆ��ுத குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் தீர விசாரணை நடத்தி உண்மையை...\nஅன்வர் முஸ்தபாவின் அழைப்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அம்பாறைக்கு விஜயம்\nஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்\nஉள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக UNPயினால் சபீர் மெளலவி நியமனம்.\nபாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கிணங்க பாதைகள செப்பனிடும் பணிகள் ஆரம்பம்\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள்-கல்குடா நேசன்\nவீதி அபிவிருத்தித் திணைக்கள கல்முனை அலுவலகத்தில் டெங்கொழிப்பு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-16T18:56:08Z", "digest": "sha1:XINLWSXB3NFXJ4LH5DB7I2NXTHUIHBOU", "length": 3684, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை | Sankathi24", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை\nவிஜய் சேதுபதி நடிக்கும் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்னும் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். சீதக்காதி படத்தில் 75 வயது முதியவரான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதுவரை படத்தின் ப்ரோமோஷனுக்காக இரண்டு பாடல்களும், டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.\nஇப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தை விளம்பர படுத்த படக்குழு சூப்பர் முறையை கையாண்டுள்ளது. வெளிநாடுகளில் மிகவும் பிரபலமடைந்தவர்களுக்கு மெழுகு சிலை மியூசியங்களில் மெழுகு சிலை வைப்பார்கள். அது போன்று இந்த படத்தில் வரும் முதியவரான கதாபாத்திரத்தின் மெழுகுச் சிலையை எக்ஸ்பிரஸ் மாலில் வைத்துள்ளனர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nநாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் துறோவா மாநகரத்தில் நடைபெற்றது\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018\nகேணல் பரிதி நினைவ�� சுமந்து பட்டம்பெற்ற தமிழ் மாணவர் மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173006", "date_download": "2018-12-16T17:54:09Z", "digest": "sha1:IED6OJWHDTVYFWFKXI224Y3RA3QH2QCQ", "length": 5591, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "ஐ.நா.வில் மகாதீர் – அன்றும் இன்றும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News ஐ.நா.வில் மகாதீர் – அன்றும் இன்றும்\nஐ.நா.வில் மகாதீர் – அன்றும் இன்றும்\nஅன்று – ஐ.நாவில் இளமைத் தோற்ற மகாதீர்\nநியூயார்க் – இங்குள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்ற நியூயார்க் வந்தடைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் ஐ.நாவில் உரையாற்ற வருவது இது முதன் முறையல்ல\nமலேசியாவின் 4-வது பிரதமராகப் பதவி வகித்த 22 ஆண்டு காலத்தில் பல முறை ஐ.நா.மன்றத்தில் உரையாற்றியிருக்கும் மகாதீர் தனது பதவிக் காலத்தில் பல ஐ.நா தலைமைச் செயலாளர்களோடும் மகாதீர் சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார்.\nஅவரது கடந்த கால ஐ.நா.பங்கேற்புகளை விவரிக்கின்றன இங்கே நீங்கள் காணும் புகைப்படங்கள்:\nஇந்தியாவின் சசி தரூர் உதவித் தலைமைச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் அவருடன் மகாதீர்\nஅண்மையில் மறைந்த கோபி அன்னான் ஐ.நா தலைமைச் செயலாளராக பதவி வகித்த போது…\nமுன்னாள் ஐநா தலைமைச் செயலாளர் சேவியர் பெரஸ்\n(படங்கள் : நன்றி – துன் மகாதீர் முகநூல் பக்கம்)\nNext articleசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்\n“முகமட் ஹசானும் அம்னோவை விட்டு விலக விரும்புகிறார்” – மகாதீர்\nமுகமட் ஹாசான்: நாங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்\nபுரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு\nஅனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா\nரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nஇந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnstcworkers.blogspot.com/2014/02/headahce.html", "date_download": "2018-12-16T18:13:06Z", "digest": "sha1:KG5IEM5YGPVHNZXDHYQJOAS66STKR35D", "length": 8126, "nlines": 110, "source_domain": "tnstcworkers.blogspot.com", "title": "போக்குவரத்துதொழிலாளி: HEADAHCE", "raw_content": "\nஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடன��ம், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.\nகாரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.\nஅறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்\nதீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.\n1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.\n2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.\n3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.\n4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.\n5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.\n6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.\n7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு\n(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு\nஇந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.\n8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.\n1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.\n2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.\n3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.\n4. தலையில் இறுக்கமான துண்டையோ அல��லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.\n1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.\n3. காரமான உணவு வகைகள்.\n4. வயிறு முட்ட சாப்பிடுதல்.\n5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை\nபோக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் (7)\nவருமான வரி விலக்கு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_493.html", "date_download": "2018-12-16T17:47:41Z", "digest": "sha1:N3QRDU7IZAAF5ANGU2KG64J7X5OY63IU", "length": 36811, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளை, கட்டுப்படுத்த மஹிந்த தவறினார்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளை, கட்டுப்படுத்த மஹிந்த தவறினார்\"\nமகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமைக்கு இனவாதமே காரணம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,\n“பாதுகாப்புச் செயலராக இருந்த தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்சவையும், சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளையும் மகிந்த ராஜபக்ச கட்டுப்படுத்த தவறி விட்டார்.\nஅதனால், சிறுபான்மையினர் அந்நியப்பட்டு, அவருக்கு எதிராக அதிபர் தேர்தலில் வாக்களித்தனர்.\nமகிந்த ராஜபக்ச ஒரு பருவகால அரசியல்வாதியாக இருந்தாலும், சிங்கள பௌத்த வாக்குகளுடன் மாத்திரம் மூன்றாவது தடவையும் ஆட்சியைப்பிடித்து விடலாம் என்று தவறாக எடைபோட்டிருந்தார். உணர்வுகள் அவரது பலத்தைக் குறைத்து விட்டது.\nபசில் ராஜபக்ச மாத்திரமே, சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருந்தார். ஆனால் கோத்தாபய ராஜபக்சவின் கருத்துக்களையே மகிந்த ராஜபக்ச செவிமடுத்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்க���ை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/51623-student-gangrape-how-dehradun-school-officials-got-together-to-script-a-cover-up.html", "date_download": "2018-12-16T17:03:01Z", "digest": "sha1:ZHDLMMS375Q5VN6PJQKOD4DJSDU5OFLT", "length": 12947, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம் | Student gangrape: How Dehradun school officials got together to ‘script a cover-up’", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர���ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\n”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம்\nஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் இதனை திட்டமிட்டே பள்ளி நிர்வாகம் மறைத்த விஷயம் தற்போது அம்பலமாகியிருக்கிறது. மாணவி தனக்கு நடந்த கொடுமை குறித்து அதிகாரிகளிடம் கூறியிருந்தும், நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்க செய்த முயற்சிகள் காவல்துறை விசாரணையில் வெளி வந்திருக்கிறது.\nவர்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), டேராடூனில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் பயின்று வருகிறார். 3 வாரங்கள் முன்பு வகுப்பு முடிந்தும், சில வேலைகள் காரணமாக வகுப்பிலேயே அமர்ந்து அதனை செய்து கொண்டிருந்தார். அப்போது வகுப்பறைக்கு வந்த அவரது சக மாணவர்கள், கேலி செய்துள்ளனர். தனது வகுப்பு தோழர்கள்தானே என்ற எண்ணத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கேலி செய்தவர்கள் அவரை தொட்டு பேச முயன்ற போதுதான் வீரியம் புரிந்திருக்கிறது. ஆனால் அவரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. வகுப்பறையை தாழிட்டு வர்ஷாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nதனது அறைக்கு திரும்பிய வர்ஷா இது குறித்து யாரிடமும் பேசவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வர்ஷாவுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது. தனக்கு எப்போதும் ஏற்படும் மாதவிடாய் ஏன் ஏற்படவில்லை, பாலியல் வன்கொடுமையால் தான் கர்ப்பமாகியிருப்பேனா என்ற சந்தேகம் அப்போதுதான் ஏற்பட்டது. உடனே தனது சக மாணவிகள் சிலரிடம் பாலியல் வன்கொடுமை குறித்து கூறாமால், கர்ப்பமாக இருந்தால் மாதவிடாய் வராத என சந்தேகம் கேட்பது போல் கே���்டுள்ளார். அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. பயத்தின் காரணமாக உறைவிட பாதுகாவலரிடம் சென்று நடந்த மொத்த சம்பவத்தையும் கொட்டித்தீர்த்து கண்ணீர் வடித்துள்ளார்.\nமாணவியை சமாதானப்படுத்தி, கர்ப்பத்தை கலைக்கும் மருந்தையும் கொடுத்தார் பாதுகாவலர். இது குறித்து பள்ளி முதல்வருக்கு தகவல் கொடுத்தனர். மாணவியை சமாதானப்படுத்தி, மருந்து கொடுத்ததாகவும், தொடர்ந்து சில நாட்கள் அந்த மருந்தை குடித்தால் கர்ப்பம் கலைந்து விடும் என்றும் பாதுகாவலர் முதல்வரிடம் தெரிவித்தார். முதல்வரும் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால், பள்ளிக்கு அவமானம் என்று சொல்லி, மாணவியை வெளியே சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார்.\nஅதே பள்ளியில் படிக்கும் வர்ஷாவின் சகோதரிக்கு இந்த விஷயம் தெரிய வர , தனது தந்தைக்கு போன் செய்து இதனை கூறிவிட்டார். அவர் டேராடூன் புறப்பட்டு வந்தார். இதற்கிடையில் பத்திரிகை நிருபர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்களும் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் உதவியோடு மாணவியின் வாக்குமூலம் பெறப்பட்டது. 4 மாணவர்கள் மற்றும் 5 பள்ளி அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nஅமைதியாக பணியாற்றும் காவல்துறையினர் - முதலமைச்சர் பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு பல மாதமாக பாலியல் வன்கொடுமை\nஇன்று சர்வதேச யோகா தினம்\nரஷித் கான் சுழலில் பங்களாதேஷ் சரண்டர்\nதாய்க்கு பாலியல் வன்கொடுமை: குழந்தையை காரில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்\nஉத்தரகாண்ட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு\n“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்\n“தமிழக அரசை ரிமோட் மூலம் பாஜக இயக்குகிறது”- சந்திரபாபு நாயுடு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nடாஸ்மாக் ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை\n“சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினிய��ன் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nஅமைதியாக பணியாற்றும் காவல்துறையினர் - முதலமைச்சர் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/101-world-politics/172929-2018-12-05-10-16-36.html", "date_download": "2018-12-16T17:10:04Z", "digest": "sha1:2WEMWMPLSNKL3FV4GVHAUY63QMLH4Y6V", "length": 10342, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "பாகிஸ்தான், சீனா கூட்டுப் போர்ப் பயிற்சி தொடங்கியது", "raw_content": "\nகலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே » அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை தி...\nசென்னை அய்.அய்.டி.யில் உணவுக்கூடம் - கைகழுவும் இடங்களிலும் சைவ - அசைவத்துக்குத் தனித்தனி இடங்களாம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு » நவீன 'சேரன்மாதேவி' உருவாகிறதா சென்னை, டிச.15 சென்னை அய்.அய்.டி.,யில் உணவுக்கூடம், கைகழுவும் இடங்களில்கூட சைவம் - அசைவம் என்ற பேரில் தனித்தனி இடங்களாம். பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் இதுகுறித...\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில���லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\nஞாயிறு, 16 டிசம்பர் 2018\nபாகிஸ்தான், சீனா கூட்டுப் போர்ப் பயிற்சி தொடங்கியது\nபுதன், 05 டிசம்பர் 2018 15:40\nஇரு நாட்டு விமான படைகளும் பங்கேற்பு\nஇசுலாமாபாத், டிச. 5- பாகிஸ் தான், சீனா கூட்டு போர் பயிற் சியில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது.\nஇரு நாடுகள் இடையே பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப் பும் மிக ஆழமாக உள்ளது. மேலும், புதிதாக சீனா, பாகிஸ் தான் பொருளாதார வழித்தடம் என்ற உள்கட்டமைப்பு திட் டம் நிறைவேற்றப்படுகிறது.\nஇரு நாடுகளும் கூட்டாக போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.\nபாகிஸ்தானின் புதிய பிரத மராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான், கடந்த மாதத்தின் தொடக் கத்தில் சீனாவுக்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டார். அப் போது அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.\nசீன பிரதமர் லீ கெகியாங் கையும் இம்ரான்கான் சந்தித்து, இரு நாடுகள் இடையேயான உறவை பலப்படுத்தும் வழி முறைகள் குறித்து விவாதித்தார். மேலும், சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஅது மட்டுமின்றி, நிதி நெருக்கடியில் தத்தளித்து வரு கிற பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்க சீனா முன் வந்துள்ளது.\nஇந்த நிலையில், பாகிஸ்தா னின் கராச்சி நகரில் அமைந் துள்ள விமானப்படை தளத்தில் ‘ஷாகீன்-7’ என்னும் பாகிஸ் தான், சீனா கூட்டு போர் பயிற்சி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கியது.\nஇதில் இரு நாடுகளின் போர் விமானங்கள், ‘அவாக்ஸ்’ விமானங்கள் கலந்துகொண்டுள் ளன. மேலும், இரு தரப்பு விமானப்படை வீரர்களுடன் போர் விமானங்களை இயக்கு கிற விமானிகள், வான் பாது காப்பு கட்டுப்பாட்டாளர்கள், தொழில் நுட்பக்குழுவினர் ஆகியோரும் இந்தப் பயிற்சி யில் கலந்து கொண்டிருக்கிறார் கள்.\nஇது இரு நாட்டு விமானப் படைகளின் 7-ஆவது கூட்டு போர் பயிற்சி ஆகும். 6-ஆவது கூட்டு போர் பயிற்சி, சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.\n7-ஆவது கூட்டு போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்பட வில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2014/02/blog-post_23.html", "date_download": "2018-12-16T17:22:27Z", "digest": "sha1:ZH3JYSBFERGRBZIVYOW5MTNJT6CWKBNB", "length": 14373, "nlines": 106, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: மருத்துவமனையில் பின்காலனிய நாட்டின் கவிஞன்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nமருத்துவமனையில் பின்காலனிய நாட்டின் கவிஞன்\n- ரமேஷ் பிரேதன் (காந்தியைக் கொன்றது தவறுதான் தொகுப்பிலிருந்து)\nரமேஷ் பிரேதன் தமிழின் முக்கியமான பின்நவீனத்துவப் படைப்பாளியாகக் கருதப்படுபவர். பிரேம் என்பவருடன் சேர்ந்து ரமேஷ் : பிரேம் என்ற பெயரில் ஆரம்பத்தில் எழுதினார். உயிர்மையின் சுஜாதா விருதை முதல் ஆண்டிலேயே காந்தியை கொன்றது தவறுதான் கவிதைத்தொகுதிக்குப் பெற்றார். அவரது எழுத்துக்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன்.\nஅவர் பிரேமுடன் இணைந்து எழுதிய சில படைப்புகளை கல்லூரிக் காலகட்டத்தில் படித்திருக்கிறேன். இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் என்ற அபுனைவு நூலில் தான் தொடங்கினேன். அப்போதைய என் வாசிப்புப்படியில் சிக்கலான மொழியமைப்பில் இருந்தாலும் அது பிடித்திருந்தது. பிறகு கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் என்ற குறுநாவல் தொகுப்பு. அதில் கணிசமான பகுதிகள் புரியவில்லை. மீத இடங்களில் காமம் வழிந்தது. அதைத் தொடர்ந்து சொல் என்றொரு சொல் என்ற அவர்களின் நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்து முடிக்கவியலாமல் திருப்பினேன். முழுக்கப் புரியவில்லை என்ற அடிப்படையிலேன���ம் அவரை கோணங்கியின் நீட்சியாகவே பார்க்கிறேன்.\nகடந்த ஆறேழு ஆண்டுகளாக கருத்து வேறுபாட்டினால் பிரேமைப் பிரிந்த பின் ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் தனியாக‌ எழுதுகிறார். பிற்பாடு அவரது கட்டுரைகள், விவாதங்கள் வாசித்த போது அவை ஈர்த்தன. அவ்வப்போது காலச்சுவடு, உயிர்மை, தீராநதி இதழ்களில் அவரது கவிதைகள் பரிச்சயம். அதன் தொடர்ச்சியாகவே ரமேஷ் : பிரேமின் சிறுகதைத் தொகுப்பான மகாமுனியை இந்த 2014 புத்தகக்காட்சியில் வாங்கினேன். இவ்வளவு தான் ரமேஷ் உடனான என் உறவு.\nரமேஷ் பிரேதனின் சில எழுத்துக்கள்:\nகனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் - ரமேஷ் : பிரேம் (சிறுகதை)\nமூன்று பெர்னார்கள் - பிரேம் : ரமேஷ் (சிறுகதை)\nநிலவறைப் பாட்டைகள் - ரமேஷ் : பிரேம் (கட்டுரை)\nஉடல் அரசியல் - ரமேஷ் : பிரேம் (கட்டுரை)\nதமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் - ரமேஷ் : பிரேம் (நேர்காணல்)\nஅந்தர நதி - ரமேஷ் பிரேதன் (கவிதைகள்)\n'உப்பு' தொகுப்பிலிருந்து சில கவிதைகள் - ரமேஷ் : பிரேம்\nமேலும் சில கவிதைகள் - ரமேஷ் : பிரேம்\nதமிழ்ப் பெண் கவிதைகளை எதிர்கொள்வதெப்படி - ரமேஷ் பிரேதன் (விவாதம்)\n'பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி' முன்னுரை - ரமேஷ் பிரேதன்\nநேற்று மாலை ரமேஷ் பிரேதன் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக 'புது எழுத்து' இதழின் ஆசிரியர் மனோன்மணியின் ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக அறிகிறேன். ஒருபக்கம் உடல் செயலிழந்து புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல்சிகிச்சைக்கு சென்னை அழைத்துப் போக வேண்டும் எனத் தெரிகிறது. எந்தவொரு தீவிர தமிழ் எழுத்தாளனைப் போலவும் சிகிச்சைக்கு இயலாத பொருளாதார சிரமத்துடன் தான் இருக்கிறார் ரமேஷ் பிரேதனும்.\n'புது எழுத்து' அவருக்கு உதவ நிதி திரட்டும் பணியில் இறங்கி இருக்கிறது. ரூ. 500/- நன்கொடை வழங்குபவர்களுக்கு ரூ. 200/- மதிப்புள்ள அவரது மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் என்ற கவிதைத் தொகுப்பு தபால் / கூரியரில் அனுப்பித் தரப்படும் (லிங்கரூபிணி, மனக்குகையில் சிறுத்தை எழும், மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் ஆகிய மூன்று தொகுப்புகளின் பெருந்தொகை இது). இது போக பொதுவாக அந்த நூலின் விற்பனைத் தொகை முழுவதையும் ரமேஷின் மருத்துவ செலவிற்கு வழங்கவும் 'புது எழுத்து' முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nமனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் - 'தி இந்து' விமர்சனம்\nமனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் - 'மலைகள்' விமர்சனம்\n'புது எழுத்து' வங்கிக் கணக்கு விபரங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன். விரும்புபவர்கள் / முடிந்தவர்கள் அவருக்கு உதவுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாவலின் முதல் பிரதியை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கும் வள்ளல்கள் நிறைந்த தேசத்தில் ஓர் எழுத்தாளன் உடல் நலம் பெறவும் தாராளமான உதவி கிட்டும் என நம்புகிறேன்.\nதொகை செலுத்திய பின் 90421-58667 என்ற எண்ணிற்கு உங்கள் முழு முகவரியை SMS செய்தால் புத்தகம் அனுப்பப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2", "date_download": "2018-12-16T17:53:29Z", "digest": "sha1:ZAMAZZUDTIXOL72OMQNK6Z5HROQHWF4D", "length": 9803, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறு தானியங்கள் சாகுபடி உயர்வு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறு தானியங்கள் சாகுபடி உயர்வு\nவேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், கம்பு, தினை, வரகு உள்ளிட்ட, சிறு தானியங்கள் சாகுபடி, 25 மாவட்டங்களில் நடக்கிறது. விற்பனை அதிகளவில் இல்லாததால், சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.\nதற்போது, சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், சிறு தானியங்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.சிறு தானியங்கள் நேரடியாகவும், மதிப்பு கூட்டப்பட்டும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே, மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், வேளாண் துறை ஈடுபட்டுள்ளது.\nஇது குறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்தாண்டு, 9.16 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சிறு தானியங்கள் சாகுபடி நடந்தது. இந்தாண்டு, ஏப்., ��� அக்., 14 வரை, 13.2 லட்சம் ஏக்கரில், சாகுபடி நடக்கிறது.\nஅதிகபட்சமாக, மக்காச்சோளம், 4.12 லட்சம் ஏக்கர்; கேழ்வரகு, 1.44 லட்சம்; கம்பு, 1.29 லட்சம் ஏக்கரில், பயிர் செய்யப்பட்டு உள்ளது. சிறு தானியங்கள் உற்பத்திக்காக, வேளாண் துறை வகுத்துள்ள புதிய திட்டங்கள் தான், சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விதை மற்றும் உழவு மானியம் வழங்கப்படுகிறது.இதனால், மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானியங்கள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nகடந்தாண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில், 62 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சிறு தானிய சாகுபடி பரப்பு, இந்தாண்டு, 1.84 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.நாமக்கல்லில், 86 ஆயிரத்து, 400 ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 1.31 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.விருதுநகர், விழுப்புரம், கோவை, துாத்துக்குடி, திருச்சி, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. நவ., இறுதி வரைசாகுபடி பருவம் உள்ளதால், பரப்பு மேலும்அதிகரிக்கும் வாய்ப்புஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறு தானிய உணவு தயாரிப்புப் பயிற்சி...\nசிறு தானிய உற்பத்தி பயிற்சி...\nPosted in சிறு தானியங்கள்\nவளம் கொழிக்கும் கண்வலி கிழங்கு சாகுபடி →\n← கரிசல் மண்ணில் அரளி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/g20-conference-modi-participate-special-yoga-programme/", "date_download": "2018-12-16T17:45:39Z", "digest": "sha1:EKOU4KGHTBOMXJFOTG4UVDHTJCW7KZVR", "length": 15064, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "ஜி20 மாநாடு : சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஉலககோப்பை ஹாக்கி : நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் சாம்பியன் …\nகருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் : சோனியா பேச்சு..\nராகுல் காந்தியை பிரதமராக்குவோம் : ஸ்டாலின் உறுதி..\nகருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி..\nகருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..\nகருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்தி அண்ணா அறிவாலயம் வருகை\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங் பதவியேற்பு..\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து சாம்பியன்..\nசமூக வலைத்தளங்களில் நெ.1 ட்ரெண்டிங் ஆன #StatueOfKalaignar\nநடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடக்கம் : பெயர்-கொடி அறிமுகம்..\nஜி20 மாநாடு : சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..\nயோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று மோடி குறிப்பிட்டார்.\nஜி20 மாநாட்டி முன்னிட்டி நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஜி20 நாடுகளின் மாநாடு அர்ஜெண்டினாவின் பியூனோ ஏர்ஸ் நகரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா சென்றுள்ளார்.\nஇந்த மாநாட்டின் போது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.\nமேலும் பிற நாடுகளில் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் போது சந்திக்க இருக்கிறார்.\nஇந்நிலையில் இன்று நடைபெறும் தொடக்க விழா நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற உலக அமைதிக்கான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “\nயோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று குறிப்பிட்டார்.\nமேலும், “எப்போது மனிதனின் மனதில் அமைதி நிலவுகிறதோ அப்போதே அவனது குடும்பத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் உலகத்திலும் அமைதி பிறக்கிறது” எனவும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.\nசர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறப்பு யோகா நிகழ்ச்சி ஜி20 மாநாடு பிரதமர் மோடி\nPrevious Postசென்னையிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கம்.... Next Postபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி : ஆலோசனை என துணை முதல்வர�� பேட்டி\nபெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : பிரதமர் மோடி பேச்சு..\nவெற்றி தோல்வி சகஜம்: தேர்தல் தோல்வி குறித்து மோடி\nஅரசியல் ஆதாயத்துக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு..\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nகருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..\nபெர்த் டெஸ்ட் : 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி.. https://t.co/QgGd7AuvQC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T18:00:26Z", "digest": "sha1:6VZ4X5H3UTFBX4F4SRVHRLW33RE6RQG7", "length": 11432, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "முழுநீறு பூசிய முனிவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுநீறு பூசிய முனிவர் என்போர் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.[1] இவர்களை தொகை அடியார்கள் எனும் பிரிவின் கீழ் சைவர்கள் குறிப்பிடுகிறார்கள். சிவச்சின்னங்களில் ஒன்றான திருநீறு அணிந்திருக்கும் அடியவர்களையும் சிவபெருமானாக சைவர்கள் எண்ணுகிறார்கள். உடல் முழுமைக்கும் திருநீறு அணைந்த முனிவர்களை திருத்தொண்டர் தொகையில் தொகை அடியார்களாக குறிப்பிட்டுள்ளார்கள்.\nநீறு, பஷ்பம், கற்பம், அநுகற்பம், உபகற்பம் போன்ற பெயர்கள் திருநீறு அழைக்கப்படுகிறது.\nமுழுநீறு பூசிய முனிவர்களுக்கு பங்குனி மாதத்தின் இறுதி நாளை குரு பூசை நாளாக சைவர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nபன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம் - நக்கீரன்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2016, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/first-day-result-of-mar-11-movies/", "date_download": "2018-12-16T18:01:38Z", "digest": "sha1:GA3L63XSUVUXTBKGSJG66UPEGOLYBEOZ", "length": 10238, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "நேற்று வெளிவந்த படங்களின் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம் ? - Cinemapettai", "raw_content": "\nநேற்று வெளிவந்த படங்களின் நிலவரம் என்ன\nமார்ச் 11, வெள்ளிக் கிழமை நேற்று 6 திரைப்படங்கள் வெளிவந்தன. “காத��ும் கடந்து போகும், மாப்ள சிங்கம், நட்பதிகாரம் 79, கோடை மழை, என்ன பிடிச்சிருக்கா, அவியல்” ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் இரண்டு படங்களுக்குத்தான் கொஞ்சம் அதிகமான தியேட்டர்கள் கிடைத்தன. மற்ற படங்கள் தட்டுத் தடுமாறித்தான் தியேட்டர்களைக் கைப்பற்றின. இவற்றில் அவியல் திரைப்படம் குறும்படங்களின் கூட்டுக் குவியலாகும். மல்டிபிளக்ஸ்களில் கூட இந்த அவியலை ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான். இன்னும் நமது ரசிகர்கள் மாற்று சினிமாவுக்கு மாறவில்லை என்பதே உண்மை.\nஅதிகம் படித்தவை: என் அம்மாவுக்காக பிராத்தனை செய்யுங்கள்- பிரபல நடிகரின் மகன் வேண்டுகோள்\nநேற்று வெளியான படங்களில் காதலும் கடந்து போகும் படம்தான் நேற்றைய நிலவரப்படி வசூலில் முன்னணியில் இருந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஓரளவிற்கு படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. படம் மெதுவாக நகர்வது மட்டுமே இந்தப் படத்தில் குறையாகத் தெரிவதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.\nமாப்ள சிங்கம் படத்தில் கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனாலும், கிளாமரான அஞ்சலியை ரசிப்பதற்கு மட்டுமே ரசிகர்கள் வருகிறார்களாம். விமல் நடித்து இதற்கு முன் வந்த படங்கள் தோல்விப் படங்களின் வரிசையில்தான் இருக்கின்றன. அதில் இந்தப் படமும் சேராமல் தப்பிக்குமா என்பதுதான் கேள்வி.\nஅதிகம் படித்தவை: விஷாலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை - வரலட்சுமி\nநட்பதிகாரம் 79, கோடை மழை, என்ன பிடிச்சிருக்கா ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் ஓடி வசூலித்தால் போதும் என்பதையும் மீறி கியூப் பணமாவது கிடைக்குமா என்றுதான் தியேட்டர்காரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவைலாகுது ஐந்து பிரபலங்கள் வெளியிட்ட “பஞ்சராக்ஷரம்” பட கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். வாவ் செம்ம பா இயக்குனர் .\nகனா படத்தில் இதை நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.\nஉலகையே உலுக்கிய நிர்பையா சம்பவம் படமாக “டெல்லி பஸ்” ட்ரைலர்.\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இ��ண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அணைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/nawazuddin-siddiqui/", "date_download": "2018-12-16T16:57:21Z", "digest": "sha1:EIGLQSX26S5VCLVLL4J5O5FTGH5GVA5I", "length": 6714, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "Nawazuddin Siddiqui | Latest Tamil News on Nawazuddin Siddiqui | Breaking News - Cinemapettai", "raw_content": "\nபால் தாக்கரேவாக நடிக்கும் நவாஸுதீன் சித்திக். வெளியானது தாக்கரே பயோபிக் டீஸர்.\n‘மும்பை சிங்கம்’ என்று அனைவராலும் பாசமாக அழைக்கப்பட்டவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் சிவா சேனாவின் அரசியல் தலைவர் பால் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே. மஹாராஷ்டிரா மக்களின் உரிமைக்காக போராடிய...\n அஜித் மிஸ் செய்த திரைப்படம்.\nவிஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதைதான் எழுதிருப்பேன். தப்பெல்லாம் தப்பே இல்லை அஸ்மின் அஜித்துக்கு எழுதிய மாஸ் வரிகள்.\nவிஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.\nவிஸ்வாசம் படத்தின் அ��ைத்து பாடல்களும் வெளியானது. தல பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.\nமுகம் ஜொலி ஜொலிக்க நெய் செய்யும் வேலை…\nவிஜய் சேதுபதியுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. யார் அந்த பிரபல நடிகர்\nஅரசாங்கத்தை பற்றிய அரசியல் பேசும் சீதக்காதி விஜய் சேதுபதி. வைரலாகுது ப்ரோமோ வீடியோ 01.\n96 கன்னட, தெலுங்கு ரீ மேக்கில் திரிஷா ரோலில் நடிக்கும் திருமணமான நடிகைகள் யார் தெரியுமா \nவிஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.\nமணிரத்தினம், கெளதம் மேனன் ஹீரோக்களை ரொமான்ஸில் மிஞ்சிய தல தோனி. வைரலாகுது சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் .\nவிஸ்வாசம் படம் வெளிவருவதில் சதியா.. உறுதி செய்த படக்குழு\nபேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..\nபல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் \nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nசக வீரரை திருமணம் செய்த சாய்னா நேவால். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் \nஇந்தியன்-2 வில் நடிக்க நான் ரெடி. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பிரபல நடிகை.\nஅடிச்சு தூக்கு பாடல் சாதனையை மிஞ்சிய வேட்டிக்கட்டு பாடல்.\nவைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nமீண்டும் இணைந்த தனுஷ் – ஜி வி பிரகாஷ் கூட்டணி வாவ் செம்ம அப்டேட் .\nமினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827963.70/wet/CC-MAIN-20181216165437-20181216191437-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}