diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0490.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0490.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0490.json.gz.jsonl" @@ -0,0 +1,317 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-12T14:51:06Z", "digest": "sha1:FBLKU2CHTU23LU7Z3A7PSUBTPMZNU6BF", "length": 10909, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "டோனி 20 வயதில் செயற்பட்டதை தற்போதும் எதிர்பார்ப்பது தவறானது: கபில் தேவ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இதுதான் – கூட்டமைப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு: ரணில் உறுதி\nடோனி 20 வயதில் செயற்பட்டதை தற்போதும் எதிர்பார்ப்பது தவறானது: கபில் தேவ்\nடோனி 20 வயதில் செயற்பட்டதை தற்போதும் எதிர்பார்ப்பது தவறானது: கபில் தேவ்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் டோனி, 20 வயதில் செயற்பட்டதை போல் தற்போதும் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, தவறானது என அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் கூறியுள்ளார்.\nஇந்தியக் கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலகக்கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த மகத்தான வீரரான கபில் தேவ், டோனியின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘டோனி மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவரது அனுபவம் அணிக்கு உதவும் என்றால், டோனியின் வேலை சரியானது. ஆனால், ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, டோனிக்கு தற்போது வயது 20 இல்லை.\nமீண்டும் அவரால் 20 வயதிற்கு செல்ல முடியாது. ஆகையால், அவரால் அணிக்கு எவ்வளவு ஓட்டங்களை சேர்க்க முடியுமோ, அதை செய்வார். அவர் அணிக்கு மிகப்பெரிய சொத்து. அவரது உடற்தகுதி மட்டுமே முக்கியமானது. டோனி மேலும் அதிக போட்டிகளில் விளையாட வாழ்த்துகிறேன்.\nடோனி எந்த வேலை செய்திருந்தாலும் அதை சிறப்பாக செய்துள்ளார். ஆனால், அவர் 20 வயதில் செய்ததை தற்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது. 20 வயதில் செய்ததை தற்போது செய்ய இயலாது” என கூறியுள்ளார்.\nஇந்தியக் கிரிக்கெட் அணிக்கு உலகக்கிண்ணம், ரி-20 உலகக்கிண்ணம், ஆசியக் கிண்ணம், ஐ.சி.சி சம்யின்ஸ் கிண்ணம் என பல வெற்றிக���கிண்ணங்களை வென்றுக் கொடுத்த டோனி, தற்போது ரி-20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.\nஇதனை மெய்ப்பிக்கும் வகையில் நடைபெற்ற விண்டிஸ் அணிக்கெதிரான ரி-20 தொடர், எதிர்வரும் அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே அவரே முன்வந்து அணியிலிருந்து ஓதுங்கியதாகவும் கருத்துக்கள் வெளிவருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடோனி குறித்து மனம் திறந்த ரிஷப் பந்த்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் மகத்தான வீரரான மகேந்திர சிங் டோனி, எங்கள் அருகே இருந்தால், மிகுந்த நம்பி\nபந்துவீச்சு தடை விவகாரம் – அகில தனஞ்சயவிற்கு மேன்முறையீடும் செய்யமுடியாது\nபந்துவீச்சு தடையை எதிர்நோக்கியுள்ள அகில தனஞ்சய, அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாதென இலங்கை க\nடெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nசர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் ப\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஷாய் ஹோப்பின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி\nமீண்டும் IPL-லில் லசித் மலிங்க, மத்தியூஸ் – அடிப்படை விலை 2 கோடி\n2 கோடியை அடிப்படையாகக் கொண்ட 9 வீரர்கள் பட்டியலில் லசித் மலிங்க, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரின் பெயர் இட\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nபாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா\nதமிழகத்திலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nநெடுஞ்சாலை 19-ல் இரு வாகனங்கள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு\nரஜினிகாந் நற்பணி மன்றத்தின் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nகொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி\nதரம் 5 பு��மைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nயாழ்.மாநகரசபையின் பாதீடு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155856", "date_download": "2018-12-12T14:01:34Z", "digest": "sha1:425S7MHQX4NKFPNQAL27UPA6PDDKCNRT", "length": 4595, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "மஹிந்தானந்த அளுத்கமகே கைது - Daily Ceylon", "raw_content": "\nகூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவற்காக இன்று காலை பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 53 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மட்டும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ஸ)\nPrevious: இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி\nNext: திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு\nரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக மைத்திரிக்கு அறிவிப்பு\nசாதாரண தர பரீட்சை – விடைத்தாள் திருத்தும் திகதி அறிவிப்பு\nபாராளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/politics/item/1321-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-12-12T14:45:28Z", "digest": "sha1:RK6JQAYQA3T4HPGM7VQIOFCABJX4YXOD", "length": 26155, "nlines": 160, "source_domain": "www.samooganeethi.org", "title": "சிக்கலில் சி.பி.ஐ. இன்னும் விடுதலை பெறாத கூண்டுக் கிளி...", "raw_content": "\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சம��தாயம்\nசிக்கலில் சி.பி.ஐ. இன்னும் விடுதலை பெறாத கூண்டுக் கிளி...\nபிரதமர் மோடியின் தலைமையில் அமைந்த மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏறக்குறைய மதிப்புமிக்க எல்லா அரசு அமைப்புகளையும் அசைத்து விட்டது. பொருளாதாரம், அரசியல், மாநில ஆட்சிகள், ஆளுநர் நியமனங்கள், பல்கலைக் கழகங்களின் பிரச்சனைகள், நீதிபதிகள் மற்றும் ஆணையங்களின் தலைமைகள் நியமனம், வங்கிகள் வாராக் கடன், தொழிலதிபர்கள் வங்கிப் பணத்துடன் ஓட்டம் என்று எதுவும் தப்பிக்கவில்லை. இந்த குளறுபடிகளைத் தவிர்த்து எதுவும் நல்லது நடந்ததாகத் தெரியவில்லை. இப்போது, நாட்டின் மதிப்புமிக்க விசாரணை அமைப்பென்று பாராட்டப்படும் சி.பி.ஐ.யையும் மோடி உள்ளங்கையில் வைத்து சொக்கட்டான் உருட்டி விட்டார்.\nநாட்டின் உயர்மதிப்பு ஊழல்கள், அரசியல் படுகொலைகள், காவல்துறையால் கண்டறிய முடியாத நுணுக்கமான குற்றப்புலணாய்வு ஆகிய அம்சங்களைத் தோண்டித் துருவி உண்மையைக் கொண்டு வரும் வல்லமை சி.பி.ஐ.க்கு உண்டு. சில இடங்களில் அரசியல் நெருக்கடிகளுக்கு இலக்காகி வழக்குகளில் சுணக்கம் காட்டும். சி.பி.ஐ. மத்திய அரசின் கூண்டுக் கிளியாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. சி.பி.ஐ. அவ்வப்போது சந்திக்கும் நெருக்கடிகள் அதனை நிரூபிக்கிறது\nவாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களாக இருந்த யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர், ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா என்பதை விசாரணை செய்யும்படி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட அலோக் வர்மா அதன் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இருந்த நிலையில் நள்ளிரவில் விடுப்பில் அனுப்பப்பட்டார்\nஅலோக் வர்மாவிடம் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் பதவியை பிடுங்குவதற்காக திட்டமிடப்பட்ட செயல், இது முன்னரே தீர்மானிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் தான் இது நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி பலமான ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறது. ரஃபேல் ஊழல் புகாரை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்று மோடி தரப்பில் இருந்து அலோக் வர்மாவுக்கு முதலில் அறிவுறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மத்திய அ��சின் பாதுகாப்புச் செயலருக்கு கடிதம் எழுதி, ரஃபேல் தொடர்பான அதிமுக்கியமான ஆவணங்களை சி.பி.ஐ.க்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார் வர்மா. பாதுகாப்புச் செயலருக்கு அலோக் வர்மா எழுதிய கடிதம் தான் பிரதமர் அலுவலகத்துக்கு பீதியை கிளப்பியதாகச் சொல்லப்படுகிறது.\nபாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் மோடிக்கு நெருக்கமானவர், நம்பிக்கைக்கு உரியவர். அஜித் தோவல் பிரதமர் சார்பில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து விசாரணை முயற்சிகளை கைவிடும்படி கேட்டிருந்தாராம். ஆனால், அதற்கு அலோக் வர்மா மறுப்புத் தெரிவித்ததால், இரவோடு இரவாக இயக்குனர் பொறுப்பில் இருந்து தூக்கி வீசப்பட்டு இருக்கிறார். இது, சில மணி நேரங்களில் நடந்துள்ளது என அலோக் வர்மாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதாக India Section என்ற இணையதளம் வெளியிட்டு இருக்கிறது. சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா குற்றச்சாட்டின் பேரில் அலோக் வர்மா நீக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பு சொல்கிறது.\nமத்திய கண்காணிப்பு ஆணையர் கே.வி. சௌத்தரி அக்டோபர் 23 பிற்பகலில் டென்மார்க் செல்ல திட்டமிட்டிருந்தார். பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு இரவில் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அழைப்பின் பேரில் இணை இயக்குனர் எம். நாகேஷ்வர் ராவ் இரவில் சி.பி.ஐ. அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். தில்லி காவல்துறை ஆணையர் துணை ஆணையர்களை அழைத்து தில்லி கான் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் ஒரு ஆபரேஷன் நடக்க இருக்கிறது. போலீஸ் படையை தயாராக்கிக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார். தேசிய பாதுகாப்பு மையத்திடம் இருந்து பெற்ற உத்தரவின்படி இரவில் சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தில்லி காவல் ஆணையர் இதர உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். இவை அனைத்தும் நள்ளிரவில் நடந்திருக்கிறது.\nஅதற்கு நள்ளிரவில் ஏன் அவசரஅவசரமாக இதனை செய்ய வேண்டும். இதில், தான் மத்திய அரசு நடவடிக்கை மீது சந்தேகம் வருகிறது. மோடி ஆட்சியில் மத்திய அரசு, தோல்விகள், விமர்சனங்கள், அவமானங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. செய்ய நினைத்ததை செய்துவிட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு சிந்தனைகள் இல்லை என்பதாகவே தெரிகிறது. இந்த ராகேஷ் அஸ்தனா மீது பல லஞ்ச ஊழல் புகார்கள் இருக்கின்றன. அஸ்தனாவை கைது செய்யும் முயற்சியில் ஏற்கெனவே அலோக் வர்மா இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அஸ்தனாவிடமே புகார் வாங்கி அலோக் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அலோக் வர்மா இப்போது உச்சநீதிமன்றத்தில் நியாயம் கேட்டு முறையீடு செய்திருக்கிறார்.\nஇப்போது, எம். நாகேஷ்வர் ராவ் என்பவரை சி.பி.ஐ. இயக்குனராக மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. இவர் பா.ஜ.க. மீது கருணை கொண்டவர் என்று கூறப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் முன்னர் 1999 ல் இந்த நாகேஷ்வர் ராவ் மத வெறுப்பை தூண்டிபேசியதாக ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தில் இவர் மீது பொதுநல வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது. அலி கிஷோர் பட்நாயக் என்கிற சி.பி.எம் தலைவர் ஒருவர்தான் இவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்டுகள் தான் நாட்டின் உண்மையான அச்சுறுத்தும் சக்திகள், இந்திய அரசியல் சட்டத்தை வரைந்தவர்கள் சிறுபான்மைக்கு ஆதரவானவர்கள் என்று ஒடிசா கஞ்சம் மாவட்டத்தின் பெர்காம்பூரில் பொது நிகழ்ச்சி ஒன்றில் 1988 டிசம்பரில் பேசியிருக்கிறார். பெர்காம்பூர் வளர்ச்சி ஆணையத்தில் ராவ் துணைத் தலைவராக வேலை செய்து கொண்டிருந்த போது, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ல் தி ஹியூமேன் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய சர்வதேச மனித உரிமைகள் விழாவில் பங்கேற்றுக் கொண்ட போது அவ்வாறு பேசியிருக்கிறார்.\nஅச்சமயம், சி.பி.எம். இளம் தலைவராக இருந்திருக்கிறார் அலி கிஷோர் பட்நாயக். ஒரு ஐ.பி.எஸ். தரத்தில் உள்ள அதிகாரி அவ்வாறு பேசியதைக் கேட்டு துணுக்குற்றேன். உள்ளூர் நாளேடு ஒன்றும் இதனை பதிவு செய்தது. அன்றைய சட்டமன்றத்திலும் கூட எதிர்கட்சிகள் ராவுடைய பேச்சை எழுப்பி விவாதித்தன. எதிர்கட்சிகள் பிரச்சனை கிளப்பியதால் மாநில அரசு, ராவ் மீது போலீஸ் விசாரணை மற்றும் வருவாய்த்துறை தரப்பில் ஒரு விசாரணை என இரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்கிறார். உடனடியாக ராவ் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதுடன் அவர் மீது போடப்பட்ட பொதுநல வழக்கை மேலும் முன்னெடுக்கவில்லை.\nவழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் திறந்த உடனேயே வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு கொண்டுபோக உள்ளதாக பட்நாயக் கூறுகிறார். இப்படிப்பட்ட ஒருவரைத்தான் இப்போது சி.பி.ஐ. இயக்குனராக மோடி அரசு நியமனம் செய்திருக்கிறது\nமாநிலங்களின் முதன்மைச் செயலர்களையும் கவர்னர்களையும் அதிரடியாக நீக்கி தங்கள் விருப்பப்படி செயல்படும் நபர்களை அந்த இடங்களில் அமர்த்திக் கொண்டு வரும் அதே செயலைத் தான் இப்போது சி.பி.ஐ. விவகாரத்திலும் மத்திய அரசு செய்திருக்கிறது. ஆனால், சி.பி.ஐ. விவகாரத்தில் மோடி அரசின் குட்டு வெளிப்பட்டு விட்டது. ஊழல் இல்லாத அரசு என்று நான்கு ஆண்டுகள் பெருமை பேசி வந்த பா.ஜ.க.வுக்கு ரஃபேல் விவகாரம் சரியான சிக்கலாக மாட்டியுள்ளது. மோடி பிரதமரான போது, “நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்வோம் ஐந்தாவது ஆண்டு அரசியல் செய்வோம்” என்று கூறினார். இப்போது, ரஃபேலை வைத்து காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக அரசியலை முடுக்கி உள்ளது.\nமத்திய அரசின் மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அன்னா ஹசாரே, ஊடகங்கள் அலைக்கற்றை ஊழலை கொண்டு காங்கிரஸ் ஆட்சியை (2004-2014) கவிழ்க்க தீவிரம் காட்டினார்கள். இறுதியில் அது வெடிமருந்து இல்லாத பட்டாசாக நமத்துப் போனது. இப்போது, ராகுலும் காங்கிரசும் மட்டும் தான் ரஃபேல் ஊழல் பற்றிப் பேசுகிறார்கள். மற்றவர்கள் உறங்கப்போய் இருக்கிறார்கள்.\n2013 ஜூன் 5 ஆம்நாள் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்ட சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருகிறது என்று டிவிட்டரில் மோடி பதிவிட்டார். அப்போது அவர் குஜராத் முதலமைச்சர்.\nசி.பி.ஐ. சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சி.பி.ஐ. கூண்டுக் கிளியாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து சொல்லி இருந்தது. இப்போது பிரதமராக வந்துள்ள மோடியும் கிளி கூண்டை விட்டு பறந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nபேசப்படாத சில பக்கங்கள்குடும்பக் கட்டமைப்பை இஸ்லாம் புனிதமாகப் பார்க்கிறது.…\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\nசேயன் இப்ராகிம்சமுதாயப் போராளி தென்காசி சாகுல் கமீது சாகிப்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nசிக்கலில் சி.பி.ஐ. இன்னும் விடுதலை பெறாத கூண்டுக் கிளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/nayanthara-babu-176631.html", "date_download": "2018-12-12T15:10:31Z", "digest": "sha1:GMN35KPNCDWO3KNRNAPCRLIM7GEHCYEZ", "length": 9195, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா | Nayanthara and Babu - Tamil Filmibeat", "raw_content": "\n» குட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா\nகுட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா\nசென்னை: நயன்தாரா இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின்போது குட்டிப் பாம்புடன் தைரியமாக விளையாடியுள்ளார்.\nநயன்தாரா உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து வருகிறது. கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயப்படும் பல பெண்கள் இருக்கையில் நயன்தாராவோ படப்பிடிப்பின்போது ஒரு குட்டி பாம்பை தைரியமாக கையில் எடுத்து விளையாடியுள்ளார்.\nமேலும் அந்த பாம்புக்கு பாபு என்று பெயர் வைத்துள்ளார். நயன்தாரா தைரியமாக விளையாடுவதைப் பார்த்த படக்குழுவினரும் அந்த பாம்போடு விளையாடியுள்ளனர்.\nஒரு பாம்பு கிடைத்தால் அதை இந்த பாடா படுத்துவது\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nபொறி இருக்கு, வட��� இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-005.html", "date_download": "2018-12-12T15:31:35Z", "digest": "sha1:QAQZWTPAEZWWNNGETXIA5FIBJH6T5QR2", "length": 12066, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "இல்வாழ்க்கை - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற துணை. (41)\nஇல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nஇல்வாழ்வான் என்பான் துணை. (42)\nதுறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (43)\nதென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)\nபழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது. (45)\nகணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nபோஒய்ப் பெறுவ எவன். (46)\nஅறநெறிப்பட���யே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமுயல்வாருள் எல்லாம் தலை. (47)\nஅறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nநோற்பாரின் நோன்மை உடைத்து. (48)\nபிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nபிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)\nஅறம் என்று சான்றோரால் சொல்லப்பட்டது யாதெனில், இல்வாழ்க்கையே; அதுவும் பிறன் பழித்துப் பேசுவதில்லையானால் சிறப்பாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nதெய்வத்துள் வைக்கப் படும். (50)\nஉலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/author/yathaadmin/", "date_download": "2018-12-12T14:23:36Z", "digest": "sha1:F2HOEXY25W3PPDRFN45Q7JSARNYRQ7EF", "length": 24026, "nlines": 178, "source_domain": "yatharthan.com", "title": "yathaadmin » யதார்த்தன்", "raw_content": "\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து. — November 25, 2018\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா. — July 16, 2017\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து. — July 13, 2017\nபுத்த (மாற்றப்பட்ட வார்த்தை) — June 14, 2017\nபாலைப்பழமும் பசித்த மானுடமும் — May 24, 2017\nஏவாளின் புரவி — 4 comments\nபிரபாகரனின் மீசை — 2 comments\nசட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ஆதிரை- உரையாடலை முன்வைத்து. — 1 comment\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nகிபி1505 இல் கடல்வழி தவறி இலங்கையின் தெற்கே, காலித்துறைமுகத்தில் த��ை தட்டி நின்ற ஐரோப்பியர்களைக் கண்ட சுதேச மக்கள் அவர்களை இரத்தைத்தை குடித்து கல்லைச் சாப்பிடும் அரக்கர்கள் வந்திருக்கிறார்கள் என்று தங்களின் மன்னனிடம் சென்று கூறினார்கள். வைனையும், கேக்கையும்தான் அவர்கள் அப்படிக்குறிப்பிட்டார்கள். இப்போது கேட்கும் போது இது நகைச்சுவையாக இருக்கும், ஆனால் சுதேசிகள் வர்ணித்தது அத்தனை சரியாக இருந்தது. அவர்கள் கீழைத்தேசத்தின் அரசியலிலும் சமூக வாழ்விலும் ஆடியது இரத்தக்களரிதான். செய்தவையெல்லாம் அரக்கத்தனம் தான். மிளகுக்கும் கடுகிற்கும் …\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமரபு உயிரினம் ((Heritage breed) ) தென் அமெரிக்க கண்டத்தின் உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள். இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின் அழகு மிக்க பழையை நகரமான மச்சு பிச்சு. பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், …\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\nபோர் நினைவுகளும், வெளிப்பாடுகளும், அணுகுமுறையும் தன்னிலை சார்ந்தவை. அவற்றைப் பொதுமைப்படுத்தல்களுக்குள் அடைபட முடியாத விலகல்களின் தொகுப்பாக மட்டுமே வாசித்து, உரையாட முடியும். யதார்த்தனின் புனைவுகளில் திரளும் போர்த் தன்னிலை, போரை உள்ளிருந்து அணுகிய சுயமாகவே இருக்கிறது. அதற்குப் போர் குறித்த புனிதக் கதையாடல்களைத் தக்க வைத்திருக்க வேண்டிய தேவை இருப்பதில்லை. போரை இரத்துச் செய்யும் போக்கே புனைவில் உருவாகி வருகிறது. முள்ளிவாய்க்கால் வரை போரோடு இழுபட்டவனின், போரை மீந்திருக்கும் உடல்களின் வலியாக உரையாடும் புனைவுகளாக வாசிப்பின் …\n1 மீளத்திரும்புவோம் வானத்திலிருந்து அல்லது கடலிலிருந்து 2 புன்னகைக்க சொற்கள் தேவைப்படும், அல்லது நியாயங்கள் ஒழுங்குமுறைகள் கோடுகள் வரைபடங்கள் அடிக்குறிப்புக்கள் மேலதிகமாக தேவைப்படலாம். 3 தொண்டைக்குழியை கடக்கும் வரை காற்றாயிருந்தது நினைவின் சீழில் துருவேறி வார்தையாகியது 3.1 முகத்திலறையும் காற்றில் எத்தனை வார்த்தைகள் 3.2 முட்டி; உடைந்து ;வெடித்து வழிந்த பின்னரே அர்த்தமொன்றை அடைந்தது . 3.3 பிறகு அதுவொரு கழுத்துக்குள் கனமேறும் ஆலகால வார்த்தை. கடலின் மேல் உப்புச்சுவையும் வானத்தின் கீழ் …\nஇன்று மதியம் சரியான பசி, பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டில் வந்து இறங்கினேன். கடையில் ஏதாவது சாப்பிட்டாள் அவள் கண்டிப்பாக கடிந்து கொள்வாள். வேறு வினையே வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு மினி பஸ்ஸில் ஏறி இருந்து கொண்டேன் ,கொடிகாமம் மினி பஸ்ஸிற்கு பக்கவாட்டில் ஒரு பாலைப்பழ வியாபாரி ரெஜிபோம் பெட்டிகளில் பாலைப்பழங்களை நிரப்பி விற்றுக்கொண்டிருந்தார். பசியும் ஆசையுமாக நாவூற்றெடுத்தது, பாலைப்பழத்தில் இருந்து கண்களை எடுத்து மடியில் கிடந்த புத்தகத்தைப்புரட்டினேன், கரிச்சான் குஞ்சுவின் பசித்த …\nவிற்கப்படும் காயங்களும் வாங்கப்படும் கண்ணீரும் – ரஜனிகாந் வருகையின் ஆர்பாட்டத்தை முன்வைத்து\nஉண்மை ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இருக்கிறது. -மல்கம் X – கடந்த வாரங்களில் இந்திய நடிகர் ரஜனிகாந் இலங்கைக்கு வருகை தர புறப்பட்டார், அதன் பின்னர் தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சூழல்களில் இருந்து வந்த எதிர்ப்புக்களின் பின்னர் அவர் தன்னுடைய வருகையை நிறுத்துவதாக ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட காப்பரேட் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றின் புரமோசன் வேலைகளின் பொருட்டு, அந்த நிறுவனம் கட்டத்தொடங்கிய வீட்டு தொகுதிகளைக்கொடுப்பது போன்ற பாவனையில் அவர் இங்கே புறப்பட்டார் என்பது எல்லோரும் அறிந்தது. …\nதொன்ம யாத்திரை : கொண்டாட்டம் என்னும் எதிர்ப்பு வடிவம்.\nபோன வருடம் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொன்மயாத்திரை என்ற செயற்பாட்டு வடிவம் பற்றிய சில தெளிவு படுத்தல்களுடன் , இந்த வருடத்துக்கான தொன்ம யாத்திரையைத் தொடங்க நினைக்கிறோம். சென்ற வருடம் தொன்ம யாத்திரையின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் சில புரிதல் இன்மைகளை யாத்திரைக்கு உள்ளும் வெளியிலும் அவதானிக்க முடிந்தது. அதில் தொன்ம யாத்திரையின் பிரதான இலக்குச் சொற்களாக இயக்கப்பட்ட மரபினை அறிதல் –கொண்டாடுதல் – ஆவணமாக்குதல் என்ற விடயம் பற்றிய விவாதங்கள் யாத்திரையை நோக்கி முன் வைக்கப்பட்டது. …\nக���ட்டின் பாதைகளை மறிக்கும் மக்களின் பாடல்கள்.\nபெருங்குளக்காவலன் போல் அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. -அகநாநூறு. இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது அந்த கிராமம் . மலைக்காட்டுகளின் கரையில் காட்டுக்கு மிக நெருக்கமான மக்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் , காட்டுக்குள் ஓடும் நதியும் , காடும் , மலையும் அந்த மக்களின் வாழ்வாதாரம். காலனித்துவம் இந்திய கண்டத்தை பரந்து மூடுகின்றது . அவர்கள் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்ட கோடாலிகளுடன் வருகின்றார்கள் , கிராமத்தை விட்டு காடு மெல்ல மெல்ல தூரம் செல்கிறது , …\nமருத்துவ மாணவர்களின் போராட்டம் எதனால் தோற்றுப்போனது \nஇனி நாங்கள் ஊடகங்களில் போலி மருத்துவர் , போலி மருந்து , போலி வைத்திய சாலை போன்ற சொற்களைக்கேள்விப்படப்போகின்றோம். சினிமாக்களில் வருவதைப்போல வயிற்றுக்குள் கத்தியையோ , மணிக்கூட்டையோ வைத்து தைக்கும் சுவாரஸமான செய்திகள் அதிகரிக்கப்போகின்றன. இதுவரை தென்னாசியாவின் தரமான மருத்துவ சேவை நிலவும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மருத்துவ சேவைகளின் கட்டிறுக்கமும் தரமும் மிக்க செயற்பாடுகளில் தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய முதலாளித்துவ மருத்துவர்களின் உற்பத்திக்கூடங்களுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனநாயக சோசலிசகுடியரசின் நீதித்துறை …\nஈழத்தின் ஜல்லிக்கட்டுக்கோசங்களை ஏன் எதிர்க்கிறேன்\nமொழி அபிமானம் , தேச அபிமானம் , இன அபிமானம் இல்லாது இருப்பதே ஈடேறுவதற்கான வழி. -பெரியார் – மேற்படி பெரியாரின் கருத்து நிலையில் இருந்தே நான் என்னுடைய வாதத்தை தொடங்க நினைக்கிறேன். உண்மையில் எனக்கு என்னுடைய மொழியையை அதுசார்ந்த அடையாளங்களையோ , இனத்தைச் சார்ந்த அடையாளங்களை கண்டறியவும் , அதன் தனித்தன்மைகளை ஆராயவும் அது பற்றி எழுதவும் அவற்றை பாதுக்காக செயல்களை உருவாக்கவும் இருக்கும் காரணம் , என்னுடைய சமூகம் இன்னொரு சமூகத்தின் பலம் …\nஈழத்து மடப்பண்பாட்டில் நின்று தெருமூடிமடத்தின் இருப்புநிலையை வாசித்தல்.\nநாம் வரலாற்றின் விளிம்பு நிலை குழுமத்தினராகவே உள்ளோம். வரலாற்றுத்தொடர்ச்சியை மீளக் கட்டவேண்டிய தேவைகளை தொடர்ச்சியாக உணர்கிறோம். அதன் பொருட்டு மிச்சமிருக்கும் மரபுகளையும் தொல்லியல் கையளிப்புக்களையும் அறியவும் ஆவணப்படுத்தவும் அடுத்த சந்ததிக்குக் கையளிக்கவும் வேண்டியுள்ளது. மிகக்குறைவாகக்கிடைக்கும் மரபார்ந்த தொல்லியல் பண்டங்களை வைத்துக்கொண்டு, அவற்றைத் தொடர்புபடுத்தி அதனைச் சூழ அமைந்த வரலாற்றினை உருவாக்குதல் என்பது ஒரு புனைவைப்போல் முன் வைக்கக் கூடியதல்ல. அது எல்லாவகை வரலாற்று மூலாதாரங்களின் கூட்டு மொத்தத்தின் ஊடாக கட்டியெழுப்பப்படுதலே அரோக்கியமானது. ஈழத் …\nPan’s Labyrinth – மந்திரக் கதவின் ஊடாக போரிலிருந்து வெளியேறுபவனின் குறிப்பு\nஎன்னுடைய சிறுவயது முழுவதும் மாயாஜால கதைகளாலும் , வீரசாகசக் கதைகளாலும் நிரப்பப் பட்டதாகவிருந்தது . இன்று வரை அவற்றின் தாக்கத்தில் இருந்து மீண்டுவரமுடியாமல் இருக்கிறேன். சிறுவயதின் ஒரு பாகத்தை மேற்கத்திய சாகசக்கதைகளான ராபின்ஹீட் , அலிஸ் இன் வொண்டர்லாண்ட் , கலிவரின் பயணங்கள் , ரொபின்சன் குருசோ தொடங்கி பழைய கிரேக்க தொன்ம சாகசக்கதைகளான , ஹர்குலிஸ் ,தீஸியஸ் , ஜேசன் , போன்றனவும் பின் வந்த குளோனிக்கல் ஒவ் நார்னியா தொடர் நாவல்களும் , …\n2002.06.3 விசுவமடு , சோதியா படையணி முகாம். அக்காக்கள் அந்தப்பெரிய பள்ளத்தை நிரவிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடியிருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரைப்பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச்சொன்ன தென்னங்குற்றியில் கால்களை காற்றில் உலவ விட்டபடி கையில் குதிரை பொம்மையுடன் ,துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப்பற்றித்தான் கிடங்கை மூடிக்கொண்டிருக்கும் பெண்போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர். “கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப்போட்டாராமடி ” “அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் …\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2008/12/3.html", "date_download": "2018-12-12T15:01:06Z", "digest": "sha1:YYWH4RVZP24H2EEBD26JLSUOK7ZRCQV7", "length": 5848, "nlines": 72, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: தி.வ.காலம் 3ஆம் ஞாயிறு", "raw_content": "\nகடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்' என்று கேட்டபோது அவர், 'நான் மெசியா அல்ல' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, 'அப்படியானால் நீர் யார்' என்று கேட்டபோது அவர், 'நான் மெசியா அல்ல' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, 'அப்படியானால் நீர் யார் நீர் எலியாவா' என்று அவர்கள் கேட்க, அவர், 'நானல்ல' என்றார். 'நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா' என்று கேட்டபோதும், அவர், 'இல்லை' என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், 'நீர் யார்' என்று கேட்டபோதும், அவர், 'இல்லை' என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், 'நீர் யார் எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர் எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ' ″ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே' என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், 'நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ' ″ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே' என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், 'நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்' என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், 'நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை' என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தான���யாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/apr/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2901968.html", "date_download": "2018-12-12T14:29:55Z", "digest": "sha1:AND22EQWRK3XWEW2G3SMLE7GRJ2NH4YE", "length": 8438, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குறைதீர் கூட்டத்தில் நல உதவிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகுறைதீர் கூட்டத்தில் நல உதவிகள்\nBy DIN | Published on : 17th April 2018 09:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nதிருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தென்காசி வட்டத்தைச் சேர்ந்த 5 நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.\nசமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, நான்குனேரி வட்டத்தைச் சேர்ந்த விதவை ஒருவருக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கென்று மாவட்டத்தில் 15 இடங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இச்சிறப்பு பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி மூலம் தேவையான தளவாட சாமான்கள் சேர், டேபிள் மற்றும் எடை பார்க்கும் இயந்திரம் போன்ற சாதனங்களை ஆட்சியர் வழங்கினார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியக்கோட்டி, உதவி ஆணையர் (கலால்) வி. பழனிக்குமார், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) மயில், லெட்சுமி பிரியா, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், திட்ட மேலாளர் விஸ்வநாதன், களப்பணியாளர்கள் ரவீந்திரன், ஏ. ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து த��விறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_03_06_archive.html", "date_download": "2018-12-12T14:24:30Z", "digest": "sha1:FNKS35ETE7VJIT535ANMI2SK6EFHCN7T", "length": 65129, "nlines": 736, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-03-06", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமக்களவையில் நிறைவேறியது ஆதார் மசோதா\n‘ஆதார் மசோதா – 2016’ மக்களவையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இம்மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nஆதார் மசோதாவை நிதி மசோதாவாக தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.\nவெள்ளிக்கிழமை கதர் அணிய அரசு வேண்டுகோள்\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் சென்னை மாவட்ட நிர்வாகிகள்\nதிரு க.சாந்தகுமார்,தலைமை நிலையசெயலர் மற்றும் சென்னை மாவட்ட செயலர்,திரு.செல்லசாமிகருமாரன்,மாவட்டதலைவர் மற்றும் திரு மோகன் குமார் மாவட்ட பொருளாளர் ஆகியோர்\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் மாநிலத்துணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித் நினைவுப்பரிசு வழங்கி ஆசிபெற்றபோது\nகிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் ��ரிசு வழங்கிய காட்சி\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் திருப்பூர் மாவட்டம்\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள்\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் மதுரை மாவட்ட நிர்வாகிகள்\n உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nஉங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.அவற்றை அனைவரும்பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\nபொதுச் செயலாளர் செமு அவர்களின் 80 ஆவது அகவை விழா நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள்\nஇன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி ஐயா அவர்களின் 80 ஆவது பிறந்த நாள் விழாவில் தண்டராம்பட்டு ஒன்றியம் சார்பாக நினைவு பரிசு வழங்கிய போது..இடம் நாமக்கல்\n10/03/2016 அன்று தனது 80 அவது பிறந்தநாளைக்கொண்டாடும் நம்து பொதுசெயலாளர்திரு செ.முத்துசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்றைய ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடியும்,மூத்த பொதுசெயலருமானவர்,\nவாழும் ஆசிரியர் இயக்க வரலாறு\nசட்டமேலவையில் வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் “ஆசிரியர் பிரச்சினைக்காக தொடங்கி ஆசிரியர் பிரச்சினைக்களில் தனது பேச்சினை முடிக்கும் வல்லவர்” என கலைஞர் அவர்களால் புகழப்பட்டவர்,\nகடந்த 56ஆஅண்டுகளாக இடைவிடாது சங்கப்பணியாற்றி வருபவர்\nதனது இளமையின் ரகசியம் ஆசிரியர்களுக்காக உழைப்பதே என உறுதியோடு இருப்பவர்\nஎன்கடன் ஆசிரியர்களுக்கு உழைப்பதே என வாழும்\nநமது பொதுசெயலர் திருமிகுசெ.முத்துசாமி அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க\nமாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள்\nரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி: ராஜேஷ் லக்கானி தகவல்\nதமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.\nஇன்று சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வானொலியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான ஒரு நாள் தேர்தல் செய்திகளை சேகரிப்பது பற்றிய பயிற்சி முகாம��� ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார்.\nஅதற்குப் பிறகு அவர் பேசியதாவது:\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு கிடைக்குமா\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால், உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டுமென மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. வழக்கமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nPGTRB:பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\n8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரலில் நடக்க உள்ள, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், மார்ச், 11, 12ல், 'ஆன்லைன்' மூலம் சிறப்பு அனுமதி தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு சேவை மையங்களின் முகவரி விவரம், தேர்வுத்துறையின், www.tndge.in என்ற, 'ஆன்லைன்' முகவரியில் தரப்பட்டுள்ளது.மார்ச், 12ம் தேதி மாலை, 5:00 மணி வரை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது\nஅரசு பள்ளிகளில் SLAS ல் பின் தங்கிய திருவாரூர் மாவட்டம்\nதமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், செயல்முறை வழி கல்வி திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை நடைமுறை படுத்தியுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வி துறையில், தனியாக திட்ட இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னி பணியாற்றுகிறார்.\nபட்டம் பெற பல ஆண்டுகள் படித்தோரும் பேராசிரியர்கள்..\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட ��ேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறுபுகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. 3 ஆண்டு இளநிலைப் படிப்பை 8 ஆண்டுகள் வரை படித்தோரும், ஒவ்வொரு பாடமாக எழுதித் தேர்ச்சி பெற்று, ஏறக்குறைய 15 மதிப்பெண் சான்றிதழ்கள் வரை வைத்துள்ளோரும் கூட பேராசிரியர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஅகஇ - 2015-16 ஆண்டிற்கு தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு குருவள மைய பயிற்சி \"DISCUSSION ON CHILDREN ACHIEVEMENT\" என்ற தலைப்பில் 19.03.2016 அன்று நடைபெறவுள்ளது\nதமிழகத்தை வென்ற பீகார் போட்டி தேர்வில் பின்னடைவு\nதமிழகம், பல துறைகளில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. வேளாண்மை, சாலைப் போக்குவரத்து, மருத்துவ வசதி, கல்வி வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சிதிட்டங்கள் என்று தமிழகம் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள், இந்திய அளவில் பல மாநிலங்களில் முன்னோடி திட்டங்களாகவே உள்ளன.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன.\nஅரசு உத்தரவு:மார்ச், 14 முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்குகின்றன. சட்டசபை தேர்தல் வருவதால், தேர்வு பணிகளை விரைந்து முடிக்க, தேர்வுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளன. தமிழ் பாட விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக தொகுத்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.\nகண்காணிப்பு:மார்ச், 14 முதல் விடைத்தாள் திருத்த பணி துவங்குகிறது. முதல், இரண்டு நாட்களுக்கு, தலைமை விடை திருத்துனர் மற்றும் விடை திருத்தும் மைய கண்காணிப்பு அதிகாரிகள், விடைத்தாள்களை கலக்கி, பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் அடையாளம் தெரியாத வகையில், விடைத்தாள்களை பிரிக்க உள்ளனர்.\nஅதன்பின், அவை, விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். மார்ச், 16 முதல், விடை திருத்துனர்களின் பணி துவங்கும். இதற்காக, மாவட்ட மையங்களுக்கு தேர்வுத்துறை மூலம் விடை குறிப்புகள் அனுப்பப்படும். 'விடை திருத்தத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபொதுசெயலரின் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக\n10/03/2016அன்று 80 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் நமது பொதுசெயலர் திருசெ.மு அவர்களுக்கு வாழ்த்துப்பா\nதொடக்கக் கல்வித் துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தலைப்பு குறித்து (Pay Head ) RTI- தகவல்..\n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு\nமத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 47 லட்சம் பேர் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஊதியத்தை உயர்த்துவது குறித்து 7-ஆவது ஊதியக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்தது.\nஇ.பி.எப். வட்டிக்கு வரி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு\nஇ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து இ.பி.எப். வட்டிக்கு வரிவிதிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டுள்ளார்.\nபி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு\nபி.எஃப். தொகை எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அருண் ஜேட்லி செவ்வாயன்று அறிவித்தார்.\n2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.\n746 மெட்ரிக் பள்ளிகளின் தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது: தமிழக அரசு\nவிதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு உயர��� நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஅரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன.\nதேர்வுப்பணியில் 'ஆப்சென்ட்' ஆசிரியர்கள்: மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி\nசேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு, பணிநியமன ஆணை பெற்றும், பணிக்கு செல்லாமல் பல ஆசிரியர்கள் அலட்சியம் காட்டிய சம்பவம்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பணிக்குவராமல் இருந்த ஆசிரியர்களிடமிருந்து விளக்கக்கடிதம் பெறப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவது கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை\n10ம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்\nபத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி துவங்குகிறது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இன்று(திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.\nபி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை\nவருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபள்ளிக்கல்வி - 01.01.2015ன் நிலவரப்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு\nபிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி\nபிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஏராளமான பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வகையில், பல்கலைகளுக்கு புதிய சலுகையை, யு.ஜி.சி., வழங்கியுள்ளது.\nபுதுக்கோட்டை: இன்று உள்ளூர் விடுமுறை\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று(07-03-16) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.\n'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேட்டை தடுக்க, கிடுக்கிப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஆசிரியர்கள் துாங்கி வழிவதை தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட வேண்டாம் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பல மணிநேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.\nதேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை : பள்ளி கல்வித்துறை\nதேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிக்கு முன்பாக பள்ளி தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிடும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்\nஇ.பி.எப். வரி விதிப்பு ரத்து ஆகுமா\nஇ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பணத்தை திரும்ப எடுக்கிறபோது, 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும், 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விலக்கு என்றும், இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட் உரையின்போது பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nமக்களவையில் நிறைவேறியது ஆதார் மசோதா\nவெள்ளிக்கிழமை கதர் அணிய அரசு வேண்டுகோள்\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் செ...\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் மா...\nகிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பரிசு வழங்கிய காட்ச...\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் தி...\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் தி...\nசெ.மு ஐயா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் மத...\n உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்...\nபொதுச் செயலாளர் செமு அவர்களின் 80 ஆவது அகவை விழா ந...\nஇன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தி...\n10/03/2016 அன்று தனது 80 அவது பிறந்தநாளைக்கொண்டாடு...\nரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வச...\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலி...\nPGTRB:பேரவை தேர்தலுக்குப் பிறகே முதுகலை பட்டதாரிஆச...\n8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்ப...\nஅரசு பள்ளிகளில் SLAS ல் பின் தங்கிய திருவாரூர் மாவ...\nபட்டம் பெற பல ஆண்டுகள் படித்தோரும் பேராசிரியர்கள்....\nஅகஇ - 2015-16 ஆண்டிற்கு தொடக்க மற்றும் நடுநிலை ஆசி...\nதமிழகத்தை வென்ற பீகார் போட்டி தேர்வில் பின்னடைவு\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் மார்ச் 14ல் துவக்கம்\nபொதுசெயலரின் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்ய ஏதுவா...\n10/03/2016அன்று 80 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும்...\nதொடக்கக் கல்வித் துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரி...\n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,0...\nஇ.பி.எப். வட்டிக்கு வரி ரத்து: மத்திய அரசு அறிவிப்...\nபி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரச...\n746 மெட்ரிக் பள்ளிகளின் தாற்காலிக அங்கீகாரம் நீட்ட...\nதேர்வுப்பணியில் 'ஆப்சென்ட்' ஆசிரியர்கள்: மாவட்ட கல...\nஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவது கட்டாயம்-பள்ளிக்கல...\n10ம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்\nபி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிர...\nபள்ளிக்கல்வி - 01.01.2015ன் நிலவரப்படி பட்டதாரி / ...\nபிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமத...\nபுதுக்கோட்டை: இன்று உள்ளூர் விடுமுறை\nதேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்ல...\nஇ.பி.எப். வரி விதிப்பு ரத்து ஆகுமா\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் ��லைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_03_04_archive.html", "date_download": "2018-12-12T14:26:18Z", "digest": "sha1:I36HYYPOWLAKPCJPNZJZD73YDW2SI7B4", "length": 44488, "nlines": 624, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-03-04", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஇயக்கத்தலைவர் செ மு.அவர்களின் 82 ஆவது பிறந்த நாள் விழா\nகூட்டமே கூட்டப்படாத வல்லுனர் குழு\nநாளை சூளகிரியில் நடைபெறும் மாநில செயற்குழு வில் அய்யா செ.மு அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் வரவேற்பு பதாகைகள்\nEMIS: முக்கிய அறிவிப்பு:அனைத்து வகை பள்ளிகளும் EMIS PORTAL ல் LOGIN செய்து, முதல் பக்கத்தில் தற்போது புதியதாக தோன்றும் படிவத்தில், பள்ளியின் Actual Enrolment எண்ணிக்கையினை டைப் செய்யுவும் (ONE TIME WORK).\nதொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு.\nதமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளி்ல் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடன் பதவி உயர்வில் நிரப்ப உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.கலந்தாய்வு தேதி இந்த வாரமே அறிவிக்க உள்ளார்கள் என்பதை தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்.\nSSA திட்ட இயக்கு���ர் திரு. நந்தகுமார் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக மாறுதல். புதிய இயக்குநர் திரு.சுடலை கண்ணன் அவர்கள்\nதமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதனமை செயலர் அந்தஸ்தில் முதல்வரின் செயலராக எம். சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதன்மை செயலராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். சர்வசிக் ஷான் அபியான் மாநில திட்ட இயக்குனராக சுடலைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக கே.நந்தகுமாரை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் டான் ஜெட்கோ தலைவராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குனராக சம்பு கல்லோலிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி ஆணையராக கே.விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா மேலாண்மை நிறுவன நியக்குநராக டிகே ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீன்வளத்துறை இயக்குனர் ஜிஎஸ். சமீரானும், கால்நடைத்துறை இயக்குனராக கே.ஞா ன சேகரன் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த பிரதமர்\nமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு என ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன் பெறுவார்கள்.7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.\nபள்ளிக்கல்வித்துறையில் 2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி பதிலளிக்குமாறு தொடக்கக்கல்வி துணை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறையின் தலைமைச்செயலக அரசு சார்புச் செயலாளர் கடிதம்\n31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nவரும் 31ம் தேதிக்கு பின்னரும், செல்போன், வங்கிக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆதார் எண��ணை இணைப்பதற்கான கெடு நீட்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.\nஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, கன்வில்கர், சந்திராசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் கே.ேக.வேணுகோபால், ‘‘கடந்த காலத்தில் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரையில் காலக்கெடுவை நீட்டித்துள்ளோம். அதேபோல், இம்முறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.ஆனால், இம்மாத இறுதியில்தான் அதை அறிவிக்க முடியும்\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு\nதமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.\nதமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.\nமுதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்\nஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்\nவரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி .முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி\nஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைக்க தேவையான நிதி சேர்ந்தது.\nபோலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி வரி ரீபண்ட் அரசு ஊழியர்கள் மோசடி\nபுதுடெல்லி: போலி ஆவணங்கள் மூலம் அரசு ஊழியர்கள் ரூ.1,000 கோடி வருமான வரி ரீபண்ட் வாங்கி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் திருத்திய விவரங்கள் சமர்ப்பிக்க கெடு இந்த மாதத்துடன் முடிகிறது. வீட்டு வாடகை, குழந்தைகளின் கல��விச்செலவு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சில முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வருமான வரி விலக்கு உள்ளது. எனவே, பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து ரீபண்டாக பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் பலர் போலி ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்து, போலி கணக்குகளை காட்டி ரீபண்ட் வாங்கியுள்ளனர். இதன்படி ரூ.1,000 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nவருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் இந்த மோசடி நடந்துள்ளது. மும்பையில் மட்டும் திருத்தம் செய்யப்பட்ட 17,000 வருமான கணக்குகள் தாக்கல் செய்து ரீபண்ட் வாங்கியுள்ளனர். பெங்களூருவில் 100க்கும் மேற்பட்ட கணக்குகளில் செலவை அதிகரித்து காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளன. வீட்டுக்கடன் செலுத்தியதாக இதில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிகளால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்..\nதமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nகேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.\n5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்\nடெல்லி: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது\nஇந்த திட்டத்துக்கு சிக்கிம், புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உட்பட 6 மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமுன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்களுக்கு தவிர்ப்பு ஆணை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணை*\nTNSchool Attendance-பள்ளி வருகைப்பதிவேடு- Android செயலியில் மாணவர்களின் புகைப்படங்கள் தெரியும் வண்ணம் தற்போது வடிவமைக���கப்பட்டுள்ளது...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் 11.03.2018 அன்று நடைபெறுகிறது\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 10.03.18 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஇயக்கத்தலைவர் செ மு.அவர்களின் 82 ஆவது பிறந்த நாள் ...\nகூட்டமே கூட்டப்படாத வல்லுனர் குழு\nநாளை சூளகிரியில் நடைபெறும் மாநில செயற்குழு வில் அய...\nEMIS: முக்கிய அறிவிப்பு:அனைத்து வகை பள்ளிகளும் EMI...\nதொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு.\nSSA திட்ட இயக்குநர் திரு. நந்தகுமார் அவர்கள் ஆசிரி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உய...\n31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலா...\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப...\nகல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்ஆசிரியர் தகுதித்தே...\nஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைக்க தேவைய...\nபோலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி வரி ரீபண்ட் அரசு...\nதமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்...\n5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்...\nமுன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்களுக்கு தவி...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- திருவண்ணாமலை மாவட்ட சி...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- மாநில செயற்குழு கூட்டம...\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர��களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ispyoo.com/ta/hack-messages-free-2/", "date_download": "2018-12-12T14:33:53Z", "digest": "sha1:WISMYT53SPOMKQEHA47FTVWCMYNL7TYL", "length": 29933, "nlines": 188, "source_domain": "ispyoo.com", "title": "ஹேக் செய்திகள் இலவச", "raw_content": "\nகோப்பு கால் பதிவு எப்படி விளையாடுவது (எம்பி 4)\nநான் ஸ்மார்ட்போன் திரட்டப்படுகிறது ஜிபிஎஸ் ஸ்பை ஆப் போனிலோ \nநான் ஸ்மார்ட்போன் திரட்டப்படுகிறது ஜிபிஎஸ் ஸ்பை ஆப் போனிலோ \n யாரோ தெரியாமல் நிகழ் நேர தொலை மொபைல் போன் உரை செய்திகளை கண்காணிப்பு கடினம் அல்ல. உரை உளவு மென்பொருள் இந்த நேரத்தில் பதிவிறக்கம் வலது வழங்கப்படுகின்றன. நீங்கள் iOS உரை உளவு மென்பொருள் கண்டுபிடிக்க முடியும், Android SMS […]\nபாதையில் உரை செய்திகளை இலவச\n யாரோ தெரியாமல் நிகழ் நேர தொலை மொபைல் போன் உரை செய்திகளை கண்காணிப்பு கடினம் அல்ல. உரை உளவு மென்பொருள் இந்த நேரத்தில் பதிவிறக்கம் வலது வழங்கப்படுகின்றன. நீங்கள் iOS உரை உளவு மென்பொருள் கண்டுபிடிக்க முடியும், […]\nபாதையில் உரை செய்திகளை இலவச\nவகைகள் Select Category அண்ட்ராய்டு உரை செய்தி ஹேக் இணைய அணுகும் அண்ட்ராய்டு பாதையில் பயன்பாடுகள் அண்ட்ராய்டு Viber ஸ்பை இலவச ஆன்லைன் இலவச அண்ட்ராய்டு whattsapp அரட்டை உளவு பயன்பாடுகள் , Whatsapp பொறுத்தவரை Anroid ஆப் எஸ்எம்எஸ் ட்ராக் வலைப்பதிவு மாறவே கம்ப்யூட்டர் ஸ்பை மென்பொருள் தொடர்புகள் தற்போதைய ஜி.பி. மின்னஞ்சல் பதிவு பணியாளர் கண்காணிப்பு இலவச எஸ்எம்எஸ் ட்ராக் இலவச ஸ்பை தொலைபேசி பேஸ்புக் இன்பாக்ஸ் ஹேக் பேஸ்புக் இன்பாக்ஸ் செய்திகள் ஹேக் பேஸ்புக் இன்பாக்ஸ் ஆன்லைன் ஹேக் செய்திகள் ஹேக் ஹேக் செய்திகள் இலவச தொலைபேசி எஸ்எம்எஸ் ஹேக் உரை செய்திகள் ஹேக் Whatsapp செய்திகள் ஆக்கமாக உள்வரும் கட்டுப்பாடு அழைக்கிறது உடனடி எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் ஐபாட் ஐபோன் ஐபோன் 5 உளவு மென்பொருள் ஐபோன் 5C ஸ்பை மென்பொருள் ஐபோன் 5S ஸ்பை மென்பொருள் ஐபோன் ஸ்பை Jailbreak ஐபோன் 5 Jailbreak ஐபோன் 5C Jailbreak ஐபோன் 5S சூழலில் போன் செய்ய நேரடி கேளுங்கள் குரல் பதிவுகள் கேளுங்கள் கையடக்க தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை இணைய பாவனை கண்காணிக்கவும் பெற்றோர் கட்டுப்பாடு மின்னஞ்சல்கள் வாசிக்க பதிவு அழைப்புகள் பதிவு தொலைபேசி சூழலில் பதிவு சுற்றிலும் எஸ்எம்எஸ் திருப்பி தொலை மொபைல் தொடர்புகள் அனுப்பப்பட்டது / குறுஞ்செய்தி ஸ்பை அண்ட்ராய்டு ஸ்பை பேஸ்புக் தூதர் IOS க்கு ஸ்பை 7.0 IOS க்கு ஸ்பை 7.0.1 ஸ்பை iMessage வேண்டும் ஸ்பை, கையடக்க தொலைபேசி அழைப்புகளை ஸ்பை ஐபோன் 5S ஸ்பை மொபைல் ஸ்பை மொபைல் போன் உளவு தொலைபேசி உளவு எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை தொலைபேசி மென்பொருள் ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை பயன்கள் ட்ராக் ஜி.பி. ட்ராக் ஐபோன் இலவச ட்ராக் உரை செய்திகள் இலவச பகுக்கப்படாதது காண்க கால் புகுபதிகை காண்க தொடர்புகள் உள்வரும் / வெளிச்செல்லும் மின்னஞ்சல்களை காண்க காட்சி மல்டிமீடியா கோப்புகளை காட்சி படங்கள் காண்க பணி பதிவுகள் தங்கள் இடம் வரலாற்றில் காண்க காண்க வீடியோக்கள் காண்க விஜயம் வலைத்தளங்கள் இணையத்தளம் புக்மார்க்ஸ் Whatsapp உளவு அண்ட்ராய்டு இலவச அண்ட்ராய்டு Whatsapp உளவு இலவச பதிவிறக்க பயன்கள் உளவு இலவச பதிவிறக்க ஐபோன் Whatsapp உளவு இலவச சோதனை Whatsapp உளவு ஐபோன் இலவச\nகோப்பு கால் பதிவு எப்படி விளையாடுவது (எம்பி 4)\niSpyoo உங்கள் குழந்தைகள் கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு சொந்தமான அல்லது கண்காணிக்க முறையான ஒப்புதல் வேண்டும் என்று ஒரு ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் சாதனத்தில் ஊழியர்கள் அல்லது மற்றவர்கள். நீங்கள் அவர்கள் கண்காணிக்க வருகின்றன என்று சாதனம் பயனர்கள் தெரிவிக்க வேண்டும். iSpyoo பயன்பாட்டை வராத குழந்தைகள் கண்காணிக்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது அவர்களது எழுதப்பட்ட ஒப்புதல் தங்கள் ஊழியர்கள் கண்காணிக்க விரும்பும் முதலாளிகள் நெறிமுறை கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. iSpyoo மென்பொருள் வாங்குபவர் ஸ்மார்ட்போன் சொந்தமாக வேண்டும் அல்லது அவர்கள் நிறுவ முன் கண்காணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கும் தங்கள் குழந்��ைகள் அல்லது ஊழியர்கள் இருந்து எழுதப்பட்ட ஒப்புதல் வேண்டும் மற்றும் ஸ்மார்ட்போன் மீது iSpyoo பயன்பாட்டை செயல்படுத்த\nமொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவைகள்\niSpyoo அண்ட்ராய்டு தொழில்முறை உளவு மென்பொருள் உள்ளது. அண்ட்ராய்டு பதிப்பு உரை செய்திகளை கண்காணிக்க திறனை கொண்டுள்ளது, முழு திருட்டுத்தனமாக தகவல் மற்றும் ஜிபிஎஸ் இடங்களில் அழைக்க. உடன் அது தற்போது ஏற்றதாக உள்ளது அண்ட்ராய்டு OS இணக்கமான பதிப்புகள் இயங்கும் பெரும்பாலான Android சாதனங்களில். மொபைல் ஸ்பை மேலும் உலகின் ஒரே தொழில்முறை தர அண்ட்ராய்டு உளவு ஆகிறது iSpyoo அண்ட்ராய்டு கீழ்வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்:\nஇணைய வரலாறு, ஆப்ஸ் நிறுவப்பட்ட, தடு பயன்பாடுகள், ஜிமெயில், செல் ஐடி, அட்டவணை நிகழ்வுகளை, உரை செய்திகளை, கால் பதிவுகள், ஜிபிஎஸ் இடங்களில் அல்லது செல் ஐடி இடங்களில், பதிவு சுற்றிலும், திருட்டுத்தனமாக கேமரா, பேஸ்புக் தூதர், ட்விட்டர் தூதர், WhatsApp தூதர், ஆட்டோ மேம்படுத்தல், எஸ்எம்எஸ் கட்டளை திறன், தொடர்பு பட்டியல்கள், புகைப்படங்கள் & வீடியோக்கள் (தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட), அவதூறு எச்சரிக்கை, ஊடுருவலை எச்சரிக்கை, விருப்ப முக்கிய எச்சரிக்கை, தொடர்பு எச்சரிக்கை, ஜியோ-வாள்வீச்சு எச்சரிக்கை\nவெரிசோன் அறிவிப்பு: உங்கள் கேரியர் வெரிசோன் இருந்தால், நீங்கள் வேண்டும் மொபைல் ஸ்பை ஜிபிஎஸ் கண்காணிப்பு அம்சம் சரியாக செயல்பட வேண்டும் என்று தற்போது தங்கள் ஜிபிஎஸ் சேவைகள் பதிவு. நீங்கள் தங்கள் ஜிபிஎஸ் சேவைகள் பதிவு இல்லை என்றால்,iSpyoo சாப்பிடுவேன் இல்லை கண்காணிக்கப்பட சாதனம் ஜிபிஎஸ் இடங்களில் கண்காணிக்க முடியும். iSpyoo இப்போது OS இயங்கும் ஆண்ட்ராய்டு மாத்திரைகள் உடன் முழுமையாக ஏற்றதாக உள்ளது 2.2 மற்றும்\niSpyoo ஐபோன் முன்னணி உளவு மென்பொருள், ஐபாட் மற்றும் ஐபாட். உரை செய்திகளை கண்காணிக்க விரும்பும் எவரும், முழு திருட்டுத்தனமாக தங்கள் ஆப்பிள் ஐபோன் தகவல் மற்றும் ஜிபிஎஸ் இடங்களில் அழைக்க, இந்த மென்பொருள் வேலை செய்கிறது. தொலைபேசி தரவுத் திட்டம் வேண்டும் & மொபைல் ஸ்பை மென்பொருள் என்பது ஒரு இணைய இணைப்பு உங்கள் கணக்கில் பதிவுகள் பதிவேற்ற முடியும். மொபைல் ஸ்பை உலகின் முதல் மற்றும் சிறந்த ஐபோன் உளவு மென்பொருள் iSpyoo ஐபோன் / பேசு பின்வரும் நடவடிக்கைகள் கண்காணிக்க முடியும்:\nஇணைய வரலாறு, புகைப்படங்கள் & வீடியோக்கள் (தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட), அவதூறு எச்சரிக்கை, ஊடுருவலை எச்சரிக்கை, விருப்ப முக்கிய எச்சரிக்கை, தொடர்பு எச்சரிக்கை, ஜியோ-வாள்வீச்சு எச்சரிக்கை, எஸ்எம்எஸ் கட்டளை திறன், தொடர்பு பட்டியல்கள், ஜிமெயில், முதன்மை மின்னஞ்சல் இன்பாக்ஸ், YouTube வீடியோக்கள், ஆட்டோ மேம்படுத்தல், பேஸ்புக் தூதர், WhatsApp தூதர், புக்மார்க்ஸ் (சஃபாரி), தினசரி அல்லது வாராந்திர புதிய பதிவுகள் புள்ளிவிபரம், மீட்பு (பூட்டு, தரவு துடைக்க, ஜிபிஎஸ்), நாட்காட்டி நிகழ்வுகள், குறிப்பு பதிவுகள், ஆப்ஸ் நிறுவப்பட்ட, தடு பயன்பாடுகள், பதிவுகள் மின்னஞ்சலில் பெற, உரை செய்திகளை - ஐபோன் மட்டும், iMessages, கால் பதிவுகள் - ஐபோன் மட்டும், ஜிபிஎஸ் இடங்களில், பதிவு சுற்றிலும், திருட்டுத்தனமாக கேமரா.\nநான் ஏமாற்றி மற்றும் போட்டியாளர்கள் எங்கள் வாடிக்கையாளர் பட்டியல்கள் பகிர்ந்து என் ஊழியர் பிடிபட்டார். ISpyoo நன்றி, நான் மின்னஞ்சல்களை இருந்தது, பிபிஎம் உரையாடல்கள் மற்றும் கூட்டத்தில் பதிவுகள் மற்றும் நான் காரணமாக iSpyoo செல் போன் கண்காணிப்பு திறன்களை போது சரியாக யாரை அவர்கள் வருகை தெரியும் மற்றும்.\nஆடம் ஹஸ்டன்தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனத்தின்\nநீங்கள் உண்மையிலேயே வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து ஒருபோதும் \"கவலைப்பட\" நீங்கள் ஒரு பெற்றோர் இருக்கும் வரை. எங்கள் குழந்தைகள் அவர்கள் பெரியவர்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் - நான் அவை முதிர்ந்த நிலையில் உள்ளன நம்ப வேண்டும், ஆனால் அவர்களது நடவடிக்கைகள் மட்டுமே doub கொண்டு.\nநாம் அனைத்து முக்கிய கடன் அட்டைகள் ஏற்கவும்\niSpyoo வடிவமைக்கப்பட்டுள்ளது உங்கள் குழந்தைகள் கண்காணிப்பு, ஒரு மீது ஊழியர்கள் அல்லது மற்றவர்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் சாதனத்தில் உங்களுக்கு சொந்தமான அல்லது கண்காணிக்க முறையான ஒப்புதல் வேண்டும் என்று. நீங்கள் அவர்கள் கண்காணிக்க வருகின்றன என்று சாதனம் பயனர்கள் தெரிவிக்க வேண்டும். iSpyoo பயன்பாட்டை வராத குழந்தைகள் கண்காணிக்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது அவர்களது எழுதப்பட்ட ஒப்புதல் தங்கள் ஊழியர்கள் கண்காணிக்க விரும்பும் முதலாளிகள் நெ���ிமுறை கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. வாங்குபவர் iSpyoo பயன்பாட்டை ஸ்மார்ட்போன் சொந்தமாக வேண்டும் அல்லது அவர்கள் நிறுவ முன் கண்காணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கும் தங்கள் குழந்தைகள் அல்லது ஊழியர்கள் இருந்து எழுதப்பட்ட ஒப்புதல் வேண்டும் மற்றும் ஸ்மார்ட்போன் மீது iSpyoo பயன்பாட்டை செயல்படுத்த.\nஉரை செய்தி உளவு | அண்ட்ராய்டு உளவு | ஐபோன் உளவு | தொலைபேசி உளவு பயன்பாட்டை | மொபைல் போன் உளவு | பேஸ்புக் ஸ்பை | Viber ஸ்பை | ஸ்கைப் ஸ்பை | Whatsapp உளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/kedhara-vrata-pujai-procedure-and-slokam-in-tamil/", "date_download": "2018-12-12T14:12:47Z", "digest": "sha1:3X5VHPR3KXA4DB4AH5G6NZPS73GKCMEW", "length": 38800, "nlines": 434, "source_domain": "templesinindiainfo.com", "title": "Kedhara Vrata Pujai Procedure and Slokam in Tamil – Temples In India Information", "raw_content": "\n(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)\nகணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே\nஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே\nஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||\nஅஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி\n” ” அர்க்யம் ”\n” ” பாத்யம் ”\n” ” ஆசமநீயம் ”\n” ” ஔபசாரிகஸ்நாநம் ”\n” ” ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ”\n” ” வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ”\n” ” யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ”\n” ” கந்தாந் தாரயாமி ”\n” ” கந்தஸ்யோபரி அக்ஷதாந் ”\n” ” அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ”\n” ” ஹரித்ரா குங்குமம் ”\nபுஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)\nஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:\n” ஏகதந்தாய நம: ” கணாத்யக்ஷாய நம:\n” கபிலாய நம: ” பாலசந்த்ராய நம:\n” கஜகர்ணகாய நம: ” கஜாநநாய நம:\n” லம்போதராய நம: ” வக்ரதுண்டாய நம:\n” விகடாய நம: ” ச்சூர்ப்ப கர்னாய நம:\n” விக்நராஜாய நம: ” ஹேரம்பாய நம:\n” கணாதிபாய நம: ” ஸ்கந்த பூர்வஜாய நம:\nஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.\nதூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.\n(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)\nஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.\nஅம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.\nப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே\nகுடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.\nமத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)\nஅம்ருதாபிதாநமஸி – உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்\nதாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)\nநீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)\nவக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |\nஅவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும்\nகணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில்\nஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –\nஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்\nவரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:\nப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: –\nஅம்ருதம் ப்ரஹ்ம – பூப்ர்புவஸ்ஸுவரோம்.\nஅந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.\nஉத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,\n“விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச”\nஎன்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.\nசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |\nப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||\nஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –\nஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்\nவரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:\nப்ரசோதயாத் – ஓமாபோ: – ஜ்யோதீ ரஸ: –\nஅம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ் ஸுவரோம்.\nமமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்–சுபே சோபநே முஹூர்த்தே–ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே–ச்வேத வராஹ கல்பே–வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே–ப்ரதமே பாதே–ஜம்பூ த்வீபே–பாரத வர்ஷே–பரத கண்டே–மேரோ; தக்ஷிணே பார்ச்வே–சகாப்தே–அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே–ப்ரபவாதி ஷஷ்டிஸம்வத்ஸராணாம் மத்யே. . . . நாம ஸம்வத்ஸரே ருதௌ மஸே பக்ஷேசுபதிதௌ. . . . வாஸரயுக்தாயாம். . . . நக்ஷத்ர. . . . யுக்தாயாம் ச ஏவங்குணவிசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம். . . . சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பாநாம் க்ஷேமஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்யைச்வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷசதுர்வித பல புருஷார்த்த ஸித்த்யர்த்தம், புத்ரபௌத்ர��பி வ்ருத்த்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்த்யர்த்தம் மநோவாஞ்சா பல ஸித்த்யர்த்தம் கேதாரேச்வர வ்ரத பூஜாம் கரிஷ்யே. | என்று ஸங்கல்பம் செய்க.\n(என்று கூறி மஞ்சள் பிள்ளையார்மீது புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து\n(சந்தநம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை\nஅலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு)\nகலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : |\nமூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||\nகுக்ஷெள து ஸாகரா: ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா |\nருக்வேதோ ஸ்த யஜுர்வேத: ஸாமவேதோப்யதர்வண : ||\nஅங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |\nஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா: ||\nகங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி |\nநர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||\n(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும்,\nஸ்வாமியையும் தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)\nசுலம் டமருகம் சைவ ததாநம் ஹஸ்த யுக்மகே |\nகேதாரதே தேவ மீசாநம் த்யாயேத் த்ரிபுர காதிநம் ||\nகைலாஸ சிகரே ரம்யோ பார்வத்யா ஸஹித ப்ரபோ |\nஆகச்ச தேவ தேவேச மத்பக்த்யா சந்த்ர சேகர் ||\nஸுராஸுர ச்ரோரத்ந ப்ரதீபித பதாம்புஜ |\nகேதார தேவ மத்தத்த மாஸநம் ப்ரதிக்ருஹ்யதாம் ||\nகங்காதர நமஸ்தேஸ்து த்ரிலோசந வ்ருஷத்வஜ |\nமௌக்திகாஸந ஸம்ஸ்த்தாய கேதாராய நமோநம: ||\nஅர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மயேச்வர |\nப்ரயச்ச மே பகவந் க்ருஹாணாசமநம் விபோ ||\nமுநிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ |\nகேதார தேவ் பகவந் க்ருஹாணாசமநம் விபோ ||\nகேதாரதேவ பகவந் ஸர்வலோகேச்வரப்ரபோ |\nமதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் சுபங்கர ||\nஸ்நாநம் பஞ்சாம்ருதைர் தேவ ச்ரிதம் சுத்தோதகைரபி |\nக்ருஹாண கௌரீ ரமண த்வத்பக்தேந மயார்ப்பிதம் ||\nநதீஜலம் ஸமாயுக்தம் மயா தத்த மநுத்தமம் |\nஸ்நாநம் ஸ்வீகுரு தேவேச ஸதாசிவ நமோஸ்து தே ||\nவஸ்த்ரயுக்மம் ஸதா சுப்ரம் மநோஹரமிதம் சுபம் |\nததாமி தேவதேவேச பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம் ||\nஸ்வர்ண யஜ்ஞோபவீதம் சகாஞ்சநம் சோத்தரீயகம் |\nருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ ||\nஸமஸ்த கந்தத்ரவ் பாணாம் தேவ த்வமஸி ஜந்மபூ: |\nபக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம் ||\nஅக்ஷதோபி ஸ்வபாவேந பக்தாநா மக்ஷதம் பதம் |\nததாஸி நாத மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவாந் ||\nகல���பவ்ருக்ஷ ப்ரஸூநைஸ்த்வ மப்யர்ச்சிதபத; ஸுரை: |\nகுங்குமை: பார்த்திவைரேபி: இதாநீ மர்ச்யதே மயா ||\n(ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி புஷ்பம் அக்ஷை சேர்க்கவும்)\n1. இந்திரன்: (கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்\nஸசக்திம் பத்நீபுத்ரபரிவார ஸமேதம் இந்த்ரம்\n2. அக்நி: (தென்கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்\nஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் அக்நிம்\n3. யமன்: (தெற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம்\nஸசக்திம் பத்நீபுத்ர பரிவாரஸமேதம் யமம்\n4. நிருருதி: (தென்மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம்\nஸசக்திம், பத்நீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம்,\n5. வருணன்: (மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்\nஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வருணம்\n6. வாயு: (வடமேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்\nஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வாயும்\n7. குபேரன்: (வடக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்\nஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் குபேரம்\n8. ஈசாநன்: (வடகிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம்\nஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் ஈசாநம்\nஇந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:, ரத்நஸிம்ஹாஸநம் ஸமர்ப்ப்யாமி.\nபாத்யம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் ஸமர்ப்பயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. ஸ்நாபயாமி.\nஆசமநீயம் ஸமர்ப்பயாமி. வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. யஜ்ஞோபவீதார்த்தம்\nஅக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கந்தாந் தாரயாமி. அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. புஷ்பாணி\nஸமர்ப்பயாமி. தூபமாக்ராபயாமி. தீபம் தர்சயாமி.\nமஹாநைவேத்யம் நிவேதயாமி. தாம்பூலம் ஸமர்ப்பயாமி. மந்த்ரபுஷ்பம்\nஸமர்ப்பயாமி. ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.\nஇந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.\nபிறகு சிவபெருமானுக்குத் தெற்கில் ‘ப்ரஹ்மணே நம:’ என்று பிரம்மாவையும்,\nவடக்கில் ‘விஷ்ணவே நம:’ என்று விஷ்ணுவையும், நடுவில் ‘கேதாரேச்வராய நம:’ என்று\nகேதாரேசுவரனையும் அக்ஷதை போட்டு தியானிக்கவும்.\n|| அங்க பூஜா ||\nமஹேச்வராய நம: பாதௌ பூஜயாமி\nஈச்வராய நம: ஜங்கே ”\nகாம ரூபாய நம: ஜாநுநீ ”\nஹராய நம: ஊரு ”\nத்ரிபுராந்தகாய நம: குஹ்யம் ”\nபவாய நம: கடிம் ”\nகங்காதராய நம: நாபிம் ”\nமஹாதேவாய நம: உதரம் ”\nபசுபதயே நம: ஹ்ருதயம் ”\nபிநாகிநே நம: ஹஸ்தாந் ”\nசிவாய நம: புஜௌ ”\nசிதிகண்ட்டாய நம: கண்ட்டம் ”\nவிரூபாக்ஷாய நம: முகம் ”\nத்ரிநேத்ராய நம: நேத்ராணி ”\nர��த்ராய நம: லலாடம் ”\nசர்வாய நம: சிர: ”\nசந்த்ர மௌளயே நம: மௌளிம் ”\nபசுபதயே நம: ஸர்வான்யங்காநி ”\n(பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)\n|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||\nஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம:\n” சம்பவே நம: ” பிநாகிநே நம:\n” சசிசேகராய நம: ” வாமதேவாய நம:\n” விரூபாக்ஷாய நம: ” கபர்திநே நம:\n” நீலலோஹிதாய நம: ” சங்கராய நம்: (10)\n” சூலபாணயே நம: ” கட்வாங்கிநே நம:\n” விஷ்ணுவல்லபாய நம: ” சிபிவிஷ்டாய நம:\n” அம்பிகாநாதாய நம: ” ஸ்ரீ கண்ட்டாய நம:\n” பக்தவத்ஸலாய நம: ” பவாய நம:\n” சர்வாய நம: ” த்ரிலோகேசாய நம: (20)\n” சிதிகண்ட்டாய நம: ” சிவப்ரியாய நம:\n” உக்ராய நம: ” கபர்திநே நம:\n” காமாரயே நம: ” அந்தகாஸுரஸூதநாய நம:\n” கங்காதராய நம: ” லலாடாக்ஷாய நம:\n” காலகாலாய நம: ” க்ருபாநிதிதயே நம : (30)\n” பீமாய நம: ” பரசுஹஸ்தாய நம:\n” ம்ருக பாணயே நம: ” ஜடாதராய நம:\n” கைலாஸ வாஸிநே நம: ” கவசிநே நம:\n” கடோராய நம: ” த்ரிபுராந்தகாய நம:\n” வ்ருஷாங்காய நம: ” வ்ருஷபாரூடாய நம்: (40)\nவிக்ரஹாய நம: ” ஸாமப்ரியாய நம:\n” ஸ்வரமயாய நம: ” த்ரயீமூர்த்தயே நம:\n” அநீச்வராய நம: ” ஸர்வஜ்ஞாய நம:\n” பரமாத்மநே நம: ” ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:\n” ஹவிஷே நம: ” யஜ்ஞமயாய நம: (50)\n” ஸோமாய நம: ” பஞ்சவக்த்ராய நம:\n” ஸதாசிவாய நம: ” விச்வேச்வராய நம:\n” வீரபத்ராய நம: ” கணநாதாய நம:\n” ப்ரஜாபதயே நம: ” ஹிரண்யரேதஸே நம:\n” துர்தர்ஷாய நம: ” கிரீசாய நம: (60)\n” கிரிசாய நம: ” அநகாய நம:\n” புஜங்கபூஷ்ணாய நம: ” பர்காய நம:\n” கிரிதந்வநே நம: ” கிரிப்ரியாய நம:\n” க்ருத்திவாஸஸே நம: ” புராராதயே நம:\n” பகவதே நம: ” ப்ரமதாதிபாய நம: (70)\n” ம்ருத்யுஞ்ஜயாய நம: ” ஸூக்ஷமதநவே நம:\n” ஜகத்வ்யாபிநே நம: ” ஜதக்குரவே நம:\n” வ்யோமகேசாய நம: ” மஹாஸேநஜநகாய நம:\n” சாருவிக்ரமாய நம: ” ருத்ராய நம:\n” பூதபதயே நம: ” ஸ்த்தாணவே நம: (80)\n” அஹிர்புத்ந்யாய நம: ” திகம்பராய நம:\n” அஷ்டமூர்தயே நம: ” அநேகாத்மநே நம:\n” ஸாத்விகாய நம: ” சுத்தவிக்ரஹாய நம:\n” சாச்வதாய நம: ” கண்டபரசவே நம:\n” அஜாய நம: ” பாசவிமோசகாய நம: (90)\n” ம்ருடாய நம: ” பசுபதயே நம:\n” தேவாய நம: ” மஹாதேவாய நம:\n” அவ்யயாய நம: ” ஹரயே நம:\n” பூஷதந்தபிதே நம: ” அவ்யக்ராய நம:\n” தக்ஷாத்வரஹராய நம: ” ஹராய நம: (100)\n” பகநேத்ரபிதே நம: ” அவ்யக்தாய நம:\n” ஸஹஸ்ராக்ஷாய நம: ” ஸஹஸ்ரபதே நம:\n” அபவர்கப்ரதாய நம: ” அநந்தாய நம:\n” தாரகாய நம: ” பரமேச்வராய நம: (108)\nஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||\nஎன்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.\nசிவாய நம: ப்ரதமக்ரந்திம் பூஜயாமி\nவாஹாய நம: த்விதீயக்ரந்திம் ”\nமஹாதேவாய நம: த்ருதீயக்ரந்திம் ”\nவ்ருஷபத்வஜாய நம: சதுர்த்தக்ரந்திம் ”\nகௌரீசாய நம: பஞ்சமக்ரந்திம் ”\nருத்ராய நம: ஷஷ்டக்ரந்திம் ”\nபசுபதயே நம: ஸப்தமக்ரந்திம் ”\nபீமாய நம: அஷ்டமக்ரந்திம் ”\nத்ரியம்பகாய நம: நவமக்ரந்திம் ”\nநீலலோஹிதாய நம: தசமக்ரந்திம் ”\nஹராயே நம: ஏகாதசக்ரந்திம் ”\nஸ்மர ஹராய நம: த்வாதசக்ரந்திம் ”\nபவாய நம: த்ரயோதசக்ரந்திம் ”\nசம்பவே நம: சதுர்தசக்ரந்திம் ”\nசர்வாய நம: பஞ்சதசக்ரந்திம் ”\nஸதாசிவாய நம: ஷோடசக்ரந்திம் ”\nஈச்வராய நம: ஸப்ததசக்ரந்திம் ”\nஉக்ராய நம: அஷ்டாதசக்ரந்திம் ”\nஸ்ரீகண்ட்டாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் ”\nநீலகண்ட்டாய நம: விம்சதிதமக்ரந்திம் ”\nகேதாரேச்வராய நம: ஏகவிம்சதிதமக்ரந்திம் ”\nகேதாரேச்வராய நம: நாநாநாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி.\nதசாங்க தூபமுக்யச்ச அங்கார விநிவேசித: |\nதூபஸ் ஸுகந்தை ருத்பந்ந: த்வாம் ப்ரீணயது சங்கர ||\nயோகிநாம் ஹ்ருதயேஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி |\nபாஹ்யதீபோ மயாதத்த: க்ருஹ்யதாம் பக்த கௌரவாத் ||\nத்ரைலோக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி: |\nநைவேத்யம் பக்தவாத்ஸல்யாத் க்ருஹ்யதாம் த்ர்யம்பக த்வயா ||\nநித்யாநந்த ஸ்வரூபஸ்த்வம் யோகிஹ்ருத்கமலேஸ் தித: |\nகௌரீச பக்த்யா மத்தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||\nஅர்க்யம் க்ருஹாண பகவந் பக்த்யா தத்தம் மஹேச்வர |\nப்ரயச்ச மே மநஸ்துஷ்டிம் பக்தாநா மிஷ்டதாயக ||\nதேவேச சந்த்ர ஸங்காசம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம் |\nபக்த்யா தாஸ்யாமி கர்ப்பூர நீராஜநமிதம் சிவ ||\nகேதாரேச்வராய கர்ப்பூர நீராஜநம் தர்சயாமி.\nபூதேச புவநாதீச ஸர்வதேவாதி பூஜித |\nப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு ||\nஹர சம்போ மஹாதேவ விச்வேசாமர வல்லப |\nசிவ சங்கர ஸர்வாத்மந் நீலகண்ட நமோஸ்து தே ||\nஅபீஷ்டஸித்திம் குரு மே சிவாவ்யய மஹேச்வர |\nபக்தாநா மிஷ்டதாநார்த்தம் மூர்த்தீக்ருத களேபர ||\nகேதார தேவ தேவேச பகவந் அம்பிகாபதே |\nஏகவிம்சத்திநே தஸ்மிந் ஸூத்ரம் க்ருஹ்ணாம்யஹம் ப்ரபோ ||\nதோரத்தை எடுத்து அணிதல் :\nஆயுச்ச வித்யாம்ச ததா ஸுகம் ச\nஸௌபாக்ய ம்ருத்திம் குரு தேவ தேவ |\nமாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே ||\nகேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோ வை ததாதி ச |\nகேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம: ||\nகேதாரப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸௌபாக்ய வர்த்திநீ |\nதஸ்மா தஸ்யா: ப்ரதாநேந மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா ||\nதக்ஷிணை தாம்பூலத்துடன் கேதாரேசுவர பிரதிமையை\nயஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தபோஹீநம் ஜநார்தரு |\nயத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே ||\n– கேதார விரத பூஜை முற்றும் –\nDiwali, Kedara Gauri Vrata Method, kedhaaram, kedharam, kethara viratham, kethara vradham, ketharam, Significance of Kedara, கேதார விரத பூசை, கேதார விரத பூஜா, கேதார விரத பூஜை, கேதார விரதம், கேதார வ்ரத பூசை, கேதார வ்ரதம், கேதாரம், கேதாரவிரதம், கேதாரேசுவரர், கேதாரேச்வர விரதம், கேதாரேஸ்வர விரதம், கேதாரேஸ்வரவ்ரதம், கேத்தாரம், தீபாவளி, நோம்பு, வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/PrivacyPolicy", "date_download": "2018-12-12T14:56:50Z", "digest": "sha1:Y4KELIDLPL5RG5V4NHOXHWGKBYDHHPAQ", "length": 17239, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "Privacy Policy| Online Tamil News | latest breaking news | Tamil Newspaper -DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதன்கிழமை, டிசம்பர் 12, 2018\n1. தனிநபர் தகவல் பெறுவதன் நோக்கம் எங்கள் இணையதளத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போது உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை (உதாரணமாக பெயர், மின்அஞ்சல் விலாசம் முதலியன) உங்களிடம் இருந்து கேட்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை தினத்தந்தி இணையதளம் தவறாது பின்பற்றும். மேலும் இதுகுறித்த சிறந்த நடைமுறையை கடைப்பிடிக்கவேண்டும் என்கிற நோக்கத்தை தினத்தந்தி இணையதளம் பெற்றுள்ளது.\n2. பார்வையாளர்கள் பற்றிய தகவல்கள் நீங்கள் தினத்தந்தி இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒரு விஷயமும் உங்கள் கணினிக்குள் இறங்குகின்றது. கிட்டத்தட்ட எல்லா இணையதளத்திலுமே இது நடைபெறும் ஏனென்றால் உங்கள் கணினி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்டுள்ளதா போன்ற பயன்மிக்க தகவல்களை இணையதள பதிப்பாளர் அறிய இந்த குக்கிகள் உதவுகின்றன. நீங்கள் மறுபடியும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு வரும்போது நீங்கள் சென்றமுறை வந்தபோது விட்டுச்செல்லப்பட்ட குக்கி இருக்கிறதா என்று பார்ப்பதன் மூலம் இத்தகவலை பெறமுடியும்.இணையதள பக்கங்கள் பார்வையிடப்பட்டது, குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டது, பார்வையா���ரின் திரை அமைப்புநிலை பிற பொதுவான தகவல்கள் ஆகிய தனிநபர் தகவல் அல்லாத பிற புள்ளிவிபரங்களை பெறவே குக்கிகள் மற்றும் குறியீடுகள் ஆகிய இரண்டும் பயன்படுகின்றன. இந்த தகவலையும், இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற குக்கிகளினால் பெறப்பட்ட தகவலையும் கொண்டு உங்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த தினத்தந்தி பயன்படுத்துகிறது.\n3. குக்கி என்றால் என்ன நீங்கள் ஒரு இணையதளத்திற்குள் நுழையும்போது உங்கள் கணினியில் தானாகவே குக்கி ஒன்று இறங்கிவிடும். குக்கிகள் என்பன எழுத்து கோப்புகள் ஆகும். உங்கள் கணினியை எமது செர்வர்கள் அடையாளம் கண்டுகொள்ள இவை வகைசெய்கின்றன. பார்வையாளர் யார் என்கிற தகவலை குக்கிகளால் பெற இயலாது, பயன்படுத்தப்படும் கணினியை மட்டுமே அதனால் அடையாளம் காணமுடியும். தங்களுடைய இணையதளத்திற்கு வருகின்ற பார்வையாளர் எண்ணிக்கையை அளப்பதற்காக பல்வேறு இணையதளங்கள் இவ்வாறான குக்கிகளை பயன்படுத்துகின்றன. ஒரு கணினி இணையதளத்தின் எந்தெந்த பகுதிக்கு சென்றுள்ளது என்பதை பதிவுசெய்வது மட்டுமல்லாது எவ்வளவு நேரம் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் செலவிடப்பட்டுள்ளது என்பதையும் குக்கிகள் கணக்கிடும். இணைய பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினி அனைத்து குக்கிகளையும் ஏற்கிறார்போல கணினியை நிலைப்படுத்தமுடியும், குக்கி ஒன்று உள்ளே வரும்போது எச்சரிக்குமாறு செய்யலாம், மாறாக எப்போதும் எல்லா குக்கிகளையும் நிராகரிக்குமாறும் நிலைப்படுத்தலாம். எல்லாவற்றையும் நிராகரித்தால் சில சிறப்பு சேவைகளை பெறமுடியாதுபோகும். குறிப்பு: குக்கிகளை நிராகரிக்குமாறு நீங்கள் கணினியை நிலைப்படுத்தாத பட்சத்திலும் உங்களை பற்றிய தகவலை தராமலேயே எங்கள் இணையதளத்தில் நீங்கள் வலம்வர முடியும். தினத்தந்தி-ன் சேவைகளுக்காக பதியும் பட்சத்தில் நீங்கள் உங்களை பற்றிய தனிநபர் தகவல்களை தரத்தான் வேண்டும்.\n4. தனிநபர் தகவல்களின் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு முறை தனிநபர் தகவல் எவற்றையாவது நீங்கள் தினத்தந்தி.காம்.வுக்கு வழங்கும்போது ( உதாரணமாக போட்டிகளில் பங்கு பெறுவதற்காகவோ, இணையதள உறுப்பினராகுவதற்காகவோ) அந்த தகவலை நாங்கள் எவ்விதத்தில் பயன்படுத்தவேண்டும் என்கிற சட்டரீதியிலான கடப்பாடுகள் எமக்கு இருக்கின்றன. முறைப்படித்தான் நாங்க���் தனிநபர் தகவலை பெறவேண்டும், அதாவது, அத்தகவலை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்பதை உங்களுக்கு நாங்கள் விளக்கவேண்டும், மேலும் அத்தகவல்கள் மற்றவருக்கு தரப்படுமா என்பதையும் நாங்கள் உங்களிடம் தெரியப்படுத்தவேண்டும். நீங்கள் கொடுக்கின்ற தகவல்கள் தினத்தந்தி இணையதளத்துக்குள்ளாகவும் அதன் சார்பாக சேவை வழங்குபவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும். உங்களது அனுமதியை முன்கூட்டியே பெறாமல் இத்தகவல்கள் பிறருக்கு ஒருபோதும் வழங்கப்படமாட்டாது. சட்டம் எங்களை அத்தகவல்களை வழங்கச்சொல்லி கோரும் பட்சத்திலும் அதற்காக அனுமதி வழங்கும் பட்சத்திலும்தான் நாங்கள் தனிநபர் தகவல்களை உங்களது அனுமதியின்றி வெளியில் கொடுப்போம். அதேபோல தினத்தந்தி இணையதளத்தில் எங்கேனும் முறைதவறிய மோசமான விஷயங்களை நீங்கள் பதிந்தாலும் அல்லது அவற்றை நீங்கள் அனுப்பினாலும் அல்லது தினத்தந்தி தளத்திற்கு தொல்லை தரும் விதமாக எவ்வித காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும், தினத்தந்தி அதை மிக கடுமையாக அணுகும். தொல்லைகள் தொடர்ந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்காக உங்களை பற்றி நாங்கள் பெற்றுள்ள தகவல்களை தினத்தந்தி பயன்படுத்திக்கொள்ளும். உங்களது நிறுவனம், பள்ளி அல்லது மின் அஞ்சல் சேவை வழங்குபவரிடம் தொடர்புகொண்டு நீங்கள் அனுப்பிய விஷயம் பற்றியோ இது தொடர்பான உங்களது நடத்தை பற்றியோ தெரிவிக்கப்படுவதும் இதில் அடங்கும். நீங்கள் வேண்டிய எங்களது சேவையை பயன்படுத்தும் காலம் வரை உங்களைப்பற்றிய தனிநபர் தகவல்களை நாங்கள் எங்களது தகவல் தரவில் வைத்திருப்போம். இந்த நோக்கம் நிறைவுபெறும் பட்சத்தில் அத்தகவலை நாங்கள் அகற்றிவிடுவோம். எங்களிடம் வழங்கப்பட்ட அனைத்து விதமான தனிநபர் தகவலும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு தகவல் பாதுகாப்பு சட்டம் 1998ன் பிரகாரம் அவை கையாளப்படுகின்றன என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.\n5. பதினாறு அல்லது குறைவான வயதுடைய பயன்பாட்டாளர்கள் பதினாறு அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள் பெற்றோர்/ பொறுப்பானவரிடம் முன்அனுமதி பெற்ற பிறகே தனிநபர் தகவலை தினத்தந்தியிடம் கொடுக்கவும். இந்த முன்அனுமதி இல்லாதவர்கள் தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடாது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள த���ாகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-12T14:01:18Z", "digest": "sha1:QEKUTBCXTVT34KLHK2AORCGIDY6YLRDV", "length": 3065, "nlines": 53, "source_domain": "muslimvoice.lk", "title": "சமூக வலைத்தளங்களில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை உறுதி | srilanka's no 1 news website", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை உறுதி\n(சமூக வலைத்தளங்களில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை உறுதி )\nபேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள்\nமற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேற்படிக் குற்றங்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரம், பொலிஸாருக்கு உண்டென, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டீ.சில்வா தெரிவித்தார்.\nஅத்துடன், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவில், தனியானதொரு பிரிவு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பில் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nவிமானத்தில் இருந்து வீழ்ந்த தங்கம் மற்றும் வைர குவியல்கள்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99198", "date_download": "2018-12-12T14:12:07Z", "digest": "sha1:APT5ZHRX3GDVX3ABIVPAKRAB72PBSHI6", "length": 3547, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "2000 மெடரிக் தொன் உரம் இலங்கை வருகிறது", "raw_content": "\n2000 மெடரிக் தொன் உரம் இலங்கை வருகிறது\n2000 மெடரிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைய உள்ளதாக உர நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் நாட்களில் உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் ரோஷன வடுகே கூறினார்.\nஇதேவேளை நாட்டினுள் தற்போது உரத் தட்டுப்பாடு இல்லை என்று விவசாய அமைச்சின் உர செயலாளர் காரியாலயம் கூறியுள்ளது.\nசிறுபோகத்துக்கு தேவையான அளவு உரம் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பணிப்பாளர் அஜித் புஷ்பகுமார கூறினார்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்��ம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcolleges.blogspot.com/search?updated-max=2011-08-18T15:51:00%2B05:30&max-results=3&reverse-paginate=true", "date_download": "2018-12-12T15:35:58Z", "digest": "sha1:QJZ6ABO2L3TXXPX5EE6AY2YBIKZRQ2TP", "length": 5549, "nlines": 88, "source_domain": "worldcolleges.blogspot.com", "title": "World Colleges", "raw_content": "\n* இடையறாத முயற்சியின் மூலம் நம்மை நாடி வரும் கஷ்டங்களை வெல்ல முடியும்.\n* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமை உள்ளவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாகிறாய்.\n* வாழ்க்கையில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும்.\n* அடக்கப்படாத மனம் நம்மைக் கீழ் நோக்கியே இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனம் நமக்குப் பாதுகாப்பளிப்பதுடன், விடுதலையும் தரும்.\n* அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை ஆகியவை நமக்குத் தேவை.\n* இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற்கையோடு எப்போதும் போர் செய்வதே மனித முன்னேற்றத்தின் படிக்கற்களாகும்.\n* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது, ஆனால், ஈசனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்தல் மிக நன்றாகும்.\n* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவேத நன்மை பெற நல்ல வழியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155858", "date_download": "2018-12-12T13:59:19Z", "digest": "sha1:DIEAMYJV6O4IMWYHU3T2SZZ2E5EO5E4K", "length": 5908, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி - 2018 - Daily Ceylon", "raw_content": "\nதிஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018\nஅரச சார்பற்ற பல்கலைக்கழகத்தை நோக்கி பயணிக்கும் திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கு 2018 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப��படவுள்ளனர்.\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21, 22 /04/2018 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கலாபீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.\n5 வருட விசேட கற்கை நெறிகளை வழங்கும் பாதிஹ் நிறுவனம் முதல் இரண்டு வருடங்களும் அறபு, ஆங்கிலம், சிங்களம் மற்றம் தமிழ் போன்ற மொழிகள் உட்பட திறன்விருத்தி, ஆன்மீகப்பயிற்சி நெறிகளை வழங்குவதோடு குறிப்பாக க.பொ.த. உயர்தர கலை மற்றும் வர்த்தகப்பிரிவுக்கான பரீட்சைக்குத் தயார்படுத்தப்படுவர்.\nஇறுதி 03 வருடங்களும் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பாடங்கள் போதிக்கப்படுகின்ற, அதே காலப்பகுதியில் அரச, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA, ACC, CIMA, AAT போன்ற கற்கை நெறிகளுக்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் 0763505752, 0776000606 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பாதிஹ் கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார். (நு)\nPrevious: மஹிந்தானந்த அளுத்கமகே கைது\nNext: சீனாவில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்\nதோப்பூர் தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஅக்குறணை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nமுசலி பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nசர்வ மதத் தலைவர்களுடனான சமய நல்லிணக்கப் பயணம் காலி மாவட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28281", "date_download": "2018-12-12T15:10:57Z", "digest": "sha1:CY3RAWDY35DPAIAP5XSAAOW5NWNFJDXN", "length": 6984, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1 » Buy tamil book 6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1 online", "raw_content": "\n6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1\nவகை : குறுநாவல் (KuruNovel)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nகேரளத்தில் எங்கோ ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் 6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவானத்தில் ஒரு மௌனத் தாரகை\nகுருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam\nஇளமையில் கொல் - Illamaiyil Kol\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nஎனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval\nஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)\nசாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Sakrateesin Sivappu Noolagam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)\nஎனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது\nஇராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai\nவஸந்த் வஸந்த் - VasanTh\nபாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal\nபுனைவின் நிழல் - Punaivin NIzal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/karadi-path-makes-english-learn-easy-000394.html", "date_download": "2018-12-12T14:56:36Z", "digest": "sha1:EOP25DCHQMJDXC2NQY4VPRFTUDQMHY2D", "length": 10618, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்! | Karadi Path makes English learn easy - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்\nமத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்\nசென்னை: 31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சியை அளிக்கிறது \"கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனம். இதன்மூலம் இனி அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதன்மூலம் கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளைப் போல தங்களது குழந்தைகளும் இனி ஆங்கிலத்தில் பேசும் என்ற நம்பிக்கை ஏழை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி வழங்கப்படுகிறது.\nஇதற்காக \"கரடி பாத்' கல்வி நிறுவனத்துடன் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மகிழ்ச்சியுடன் படித்தல் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சியை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.\nஇந்தத் திட்டத்தின்படி மூன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, ம���ணவிகளுக்கு இந்த பயிற்சி அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக கரடி பாத் கல்வி நிறுவன இயக்குநர் சி.பி.விஸ்வநாத் கூறினார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியது:\nஅரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வீடுகளில் ஆங்கிலம் பேசும் வாய்ப்புகள் இருக்காது. எனவே, அவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுவர். இந்தப் பயிற்சியானது மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு முக்கியத்துவம் வழங்கும்.\nவாரத்துக்கு மூன்று நாள்கள் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-between-pollachi-palakkad-002618.html", "date_download": "2018-12-12T15:13:22Z", "digest": "sha1:2ZKRTH5WVCVCKI6C34W6BLEXGUT7GMOJ", "length": 20849, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to visit between pollachi and palakkad - Tamil Nativeplanet", "raw_content": "\n 50 கிமீ சுற்றுலா - எல்லை தாண்டி\n 50 கிமீ சுற்றுலா - எல்லை தாண்டி\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து, பாலக்காடு மாவட்டத் தலைநகரம் பாலக்காட்டுக்கு செல்வது தினந்தினம் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளின் அன்றாட பணி. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி எல்லையில் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். நாம் சுற்றுலாவுக்காக செல்லப்போகிறோம். நினைத்துப்பாருங்கள். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள்,. அதில் எத்தனை மொழிகள். எல்லைகளில் இருப்பவர்கள் அன்றாடம் இரு மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், மொழிகள், உணவுகள் என எல்லாவற்றையும் நேரில் காண்பர். அதைப்போல இந்த சுற்றுலாவிலும் நாம் இரண்டு மாநில மக்களின் பழக்கவழக்கங்களையும், இரு மாநில எல்லைகளில் உள்ள சுற்றுலாத் தளங்களையும் காண்போம்.\nகோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாலக்காடு. தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு நுழையும் போது முதலில் நாம் காலடி வைப்பது பாலக்காடு மாவட்டத்தில் தான். அதே போலவே கேரளத்திலிருந்து தமிழகத்துக்குள் கோயம்புத்தூர் மாவட்டம்தான் வரவேற்கும். அப்படி இருக்கையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் எல்லைப்புறங்களில் இரு மாநில மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் கலந்திருக்கும். சுற்றுலாவுக்கு ஏற்ற மலைகளும், நீர் ஓட்டங்களும் கூடவே இயற்கை அழகுகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை காண்போம் வாருங்கள்.\nபாலக்காடு நகரில் அமைந்திருக்கும் பாலக்காடு கோட்டை திப்புவின் கோட்டை என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1766-ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி மகாராஜாவால் கட்டப்பட்டது.\nபாலக்காடு கோட்டையை பெரும்பாலும் மைசூர் ஆட்சியாளர்களால் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இதற்கு அருகில் கோட்ட மைதானம் என்று அழைக்கப்படும் கோட்டை மைதானம் விசாலமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்த மைதானத்தில்தான் திப்பு சுல்தானின் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட விலங்குகளை அடைத்து வைக்கும் கோ���்டில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மைதானம் இன்று விளையாட்டுகள் மற்றும் பொருட்காட்சிகள் நடத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇவை தவிர பாலக்காடு கோட்டைக்கு அருகில் உள்ள ஹனுமான் கோயில் மற்றும் இந்திய தொல்பொருள் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் திறந்த வெளி கலையரங்கம் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம்.\nகேரளாவில் உள்ள தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் கல்பாத்தி கோயில், கல்பாத்தி விஸ்வநாத சுவாமி ஆலயம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த சிவன் கோயிலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது நம்மை 1425-ஆண்டுக்கு அழைத்துச் சென்று விடும்.மேலும் பாலக்காடு நகரத்துக்கு அருகிலுள்ள கல்பாத்தி கிராமத்தில் அமைந்திருக்கும்\nஇந்தக் கோயில் தென்னிந்திய கலாச்சார வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பதால் 'தென்னிந்தியாவின் வாரணாசி' என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற கோயில் திருவிழாக்களில் ஒன்றான கல்பாத்தி ரத்தோல்சவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கல்பாத்தி கோயிலில் கொண்டாடப்படும். அப்போது அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு வீதியில் பவனி வரும் தேர்கள் காண்போரை அப்படியே சொக்க வைத்து விடும்.\nஇந்த ரத்தோல்சவம் அல்லது தேர்த்திருவிழா பாலக்காடு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களை ஈர்ப்பதோடு, இந்தப் பகுதியின் சுற்றுலாத் துறை வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வருகிறது. கல்பாத்தி கோயிலக்கு அருகில் பிராமணர்கள் வாழும் நிறைய அஹ்ரகாரங்கள் அமைந்திருக்கின்றன. இந்த அஹ்ரகாரங்கள் கேரள சுற்றுலாத் துறையால் 'பாரம்பரிய பாதுகாப்பு திட்டத்தின்' கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றன.\nஇந்த பாலக்காட்டில் இன்னும் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. ஜயின் கோட்டை, ஒட்டப்பாலம், தோனி அருவி, பரம்பிகுளம் ஆகிய இடங்கள் பாலக்காட்டின் முக்கிய சுற்றுலாத் தளங்களாகும்.\nமாசாணியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில், மூலக்கடவுளின் திருவுருவம் பாம்பின் உடலைக் கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரர்த்தனைகள், சுமார் மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள், அம்மனுக்கு உகந்த நாட்களாதலால், இவ்விரு நாட்களிலும், பக்தர்கள் வருகை, இங்கு மிக அதிகமாக இருக்கும்.\nகோயிலின் மத்தியப் பகுதியில், பல வண்ணங்களில் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தீட்டப்பட்டுள்ள மாசாணியம்மனின் ஓவியம் ஒன்றைக் காணலாம். மாசாணியம்மன் கோயில், \"நானன்\" என்ற மன்னனுக்குச் சொந்தமான மரத்திலிருந்து மாம்பழம் ஒன்றை பறித்துத் தின்ற ஒரு பெண்ணின் பெயரில் அமைக்கப்பட்ட கோயில் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.\nஅப்பெண்ணின் செயலைக் கண்டு கோபமுற்ற மன்னன், அவளுக்கு மரண தண்டனை விதித்தான். பின்னாளில், \"மாசாணி\" என்ற பெயரில் உள்ளூர்வாசிகள், அப்பெண்ணை வழிபட ஆரம்பித்தார்கள். ராமபிரான், சீதையைத் தேடிய சமயம், இக்கோயிலுக்கு வருகை தந்து, தியானம் செய்தார் என்றும் சான்றோர்கள் கூறுகின்றனர்.\nநெகமம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய பஞ்சாயத்து நகரமாகும். இவ்விறு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 14 கி.மீ. ஆகும். பரந்து விரிந்து கிடக்கும் தென்னந்தோப்புகள், இவ்விடத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. இங்கு போய், இதன் அழகைக் கண்டு ரசித்து வரலாம்.\nபொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவில், ஆழியார் ஆற்றுக்குக் குறுக்கே, 1959 மற்றும் 1969 ஆகிய வருடங்களுக்கு இடையில், கட்டப்பட்ட ஆழியார் அணையின் முக்கிய குறிக்கோள் நீர்ப்பாசனமாகும். இவ்வணை, சுமார் 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துக்கு, எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தற்சமயம், இந்த அணை பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.\nபொள்ளாச்சியின் மற்ற சுற்றுலாத் தளங்கள்\nபொள்ளாச்சி நகரத்தின் மற்ற சுற்றுலா தளங்களை கணக்கிட்டால் மங்கி பால்ஸ், திருமூர்த்தி நீர்வீழ்ச்சி, மாரியம்மன் கோயில், முருகன் கோயில், சின்னார் வனவிலங்கு சரணாலயம், திருமூர்த்தி மலை, வனவிலங்கு சரணாலயம் என நிறைய இடங்கள் இருக்கின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/UNO17th.html", "date_download": "2018-12-12T14:33:08Z", "digest": "sha1:JF4QZ7276OOKIX6I7CQV6VSTY4OLDN27", "length": 6624, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜநா நோக்கி பொங்குதமிழுக்கு உரம் சேர்க்கும் பாடல்(காணொளி) - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / காணொளி / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / ஜநா நோக்கி பொங்குதமிழுக்கு உரம் சேர்க்கும் பாடல்(காணொளி)\nஜநா நோக்கி பொங்குதமிழுக்கு உரம் சேர்க்கும் பாடல்(காணொளி)\nஐ நா நோக்கி பொங்கு தமிழாய் புறப்படுவோம். ஐநா மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு எதிர்வரும் 17.09.2018 அன்று ஜெனிவா மாநகரத்தில் நடைபெறும் . அதற்கு வலுச்சேர்க்கும் நோக்கமாக எம்மால் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலை உங்களோடு உணர்வோடு\nஎழுவோம் .மாபெரும் பொங்குதமிழ் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றார்கள்.\nபாடல் குரல்கள் .:- மகாலிங்கம் ,விஜயன் ,நாதன் ,அஸ்வினி\nபாடல் வரிகள் .:- எழுத்தாளர் சுஜி ரமேஷ்\nஇசை :- இரா சேகர்\nதயாரிப்பு :- கலைபண்பாட்டுக்கழகம் நெதர்லாந்து\nவெளியீடு .:- அனைத்துலக வெளியீட்டுப்பிரிவு\nBREAKING காணொளி செய்திகள் பிரதான செய்தி புலம்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட���ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/12/1069.html", "date_download": "2018-12-12T14:52:11Z", "digest": "sha1:DGE22N3DG3HVQKJZOEQ3B2PBWGFYMSOT", "length": 4735, "nlines": 103, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1069", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 7 டிசம்பர், 2018\nஇரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள\nஉள்ளதூஉம் இன்றிக் கெடும். ---- ௧0௬௯\nசெல்வ வளம் உடையவர் முன் சென்று இரத்தலின் இழிவை நினைக்கும் பொழுதே உள்ளம் நைந்து உருகும் ; அந்நிலையில் இருப்பவர் இல்லை எனக் கைவிரித்தபோது அந்த மனம் உடைந்து சிதறி அழியும்.\n“இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்\nவருந்துகதில்ல யாய் ஓம்பிய நலனே.” –அகநானூறு.\nஒரு பொருளும் இல்லாது இரந்து வந்தவர்க்கு அவர் வேண்டுவதொன்றைக் கொடாது ஈட்டியவன் பொருள் பிறரால் அறியப்படாது அழிந்து போவதுபோல, என் தாய் பாதுகாத்த என் மேனி அழகும் பிறர் அறிய வெளிப்படாது அழிந்து ஒழிந்து போவதாக. ---பரத்தை கூற்று,\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/07/2.html", "date_download": "2018-12-12T14:17:48Z", "digest": "sha1:VI5K2KE4MW3P7GMFP555ALCYFEXPSYMH", "length": 22659, "nlines": 241, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(32)", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்தேகங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nஅடுத்து எந்தெந்த ராசியைப் பற்றி அகத்தியர் எவ்வாறு கூறுகிறார்\nமுதலில் லக்கினம்,ராசி என்றால் என்ன என்று கூறுகிறேன். லக்கினம் என்றால் உயிர்(காரகன்)நின்ற இடம்.ராசி என்றால் உடல்(காரகன்) நின்ற இடம்.\nஉடலிலோ அல்லது உயிரிலோ ஞான வாசனை இருந்தாலே போதும், அது ஞானப் பேற்றை உண்டாக்கும்.\nகொள்கியவன் வணிகனைப் போல் கூர்ந்து செய்வான்\nஆறியதோர் மனம் பார்த்து பின்பு கொள்வான்\nஆசை கொண்டு வெகுமனதாய் ஆலோசிப்பான்\nதேறியதோர் வாசியிலே மூழ்கி நிற்பான்\nதேவியது பூசையிலே திறமோ கொஞ்சம்\nமாறியதோர் மனம் பிடித்தால் வாத சித்தாம்\nமயக்கமற்றால் காய சித்தி வருகுந்தானே\nகன்னி மற்றும் மீன ராசி மற்றும் லக்கினகாரர்கள்\nவணிகனைப்(முருகன் என்றும் சொல்லலாம்) போல\nகூர்மையாக பல காரியங்களை செய்வார்கள். மனம் கொதிப்போடு அலைபாயும் மனத்தோடு இருப்பவர்களை விலக்கி, ஆறிய, அடங்கிய மனம் கொண்டவர்களைத் தேடிப் போய்க் குருவாய்க் கொள்வார்கள்.\nஞானத்தின் மீது ஆசை கொண்டு வெகு மனதாய் ஆலோசித்து சிந்தையை ஒடுக்குவார்கள். தேறிய வாசி யோகத்தில் நிலைத்து மூழ்கி நிற்பார்கள்\nஉலக நாயகியான பார்வதி தேவி பூசையில் சிறிது திறம் காட்டுவார்கள். மாறிக் கொண்டே இருக்கும் மனத்தை மாறாமல் இறுக்கிப் பிடித்தால் ரச வாதம் போன்ற சித்துக்கள் கைவரும்.\nஉலக மயக்கம் அற்றால் காய சித்தி (உடல் அழியாமல் இருக்கும்.{எடுத்துக் காட்டாக, திருவரங்கக் கோயிலில் இருக்கும் ராமானுஜ உடையவர் சன்னதியில் இருக்கும் ஸ்தூல உடல், திருவாரூர் மடப்புரத்தில் இருக்கும் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஸ்தூல உடல்})\nரச வாதம் என்பது தாழ்வான உலோகங்களை (இரும்பு, செம்பு போன்றவற்றை),உயர்வான (தங்கம், வெள்ளியாக) உலோகங்களாக மாற்றுவது.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தங்கச் சுரங்கங்களே இல்லாத இந்திய நாட்டில் எப்படி இவ்வளவு தங்கம்\nபத்மநாபபுரம் ஆலயம் ஒரு உதாரணம் அவ்வளவே\nஇது போல கோடிக்கணக்கான தங்கம் சித்தர்கள் உண்டாக்கி வைத்து இருக்கிறார்கள்.இந்த தங்கம் செய்யும் வித்தையை வகார வித்தை என்றும் , தங்கத்தை ஆட்கொல்லி என்றும் அழைக்கிறார்கள்.எனெனில் தங்கம் செய்யத் தெரிந்த எவரையும் உலகம் உயிரோடு விடாது.எனவே தங்கம் செய்யத் தெரிந்தாலும் வெளியே யாரிடமும் சொல்லாதே என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.\nஅடுத்து இதே விஷயத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.\nஇவ்வளவு தங்கமும் வகார வித்தையின் மூலமே\nரொம்ப ஆர்வமாக இருக்கிறது ஜி\nநீங்கள் சொல்வது உன்மைதான் மனிதன் உலோகத்தின் மீது வைக்கும் ஆசையை இறைவன் மேல் வைத்தால்\nஎந்த கவலையும் இன்றி வாழலாம். தொடரட்டும் உங்களின் ஆன்மீகப்பணி, என்னை போல் உள்ளவர்களுக்கு\nதிரு. சாமீ அழகப்பன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.\nதாங்கள் மீண்டும் பதிவுகள் எழுத ஆரம்பித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் ஜோதிடம் பற்றிய தாங்கள் எழுதியுள்ள பாடலும் அதற்கான விளக்கமும் மிக அருமையாக உள்ளது. தொடர்ந்து உங்களின் ஆக்கங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜோதிடம் குறித்து மேலாதிக்க தகவல்கள் மற்றும் சித்த புருஷர்களின் ஜோதிட பாடல்கள் தங்களிடம் இருந்தால் பதிவிட வேண்டுகிறேன்.\nஅன்புமிக்க திரு ராம்குமார் அவர்களே,\nசித்தர்களின் அத்தனை விடயங்களும் அற்புதமே\nஅன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி.\nஒன்றுமேயில்லாததிலிருந்து ஒன்றை உருவாக்குபவர்களுக்கு,ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்குவது கடினமல்ல\nஅன்புமிக்க திரு ந.ராஜசேகர் அவர்களே,\nஅழியும் பொருள்களின் மேல் வைக்கும் அன்பு இறைவனிடமிருந்து நம்மை தள்ளி வைக்கிறது.இறைவன் மேல் வைக்கும் அன்பு அழிவில்லாத வாழ்வுக்கு இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்கிறது\nஅன்புமிக்க திரு பாஸ்கரன் அவர்களே, கருத்துரைக்கு நன்றி.தங்களது மின்னஞ்சல் கடிதம் கண்டேன்.அதில் பதில் தெரிவிக்க என்று கேள்விகள் ஏதும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்\nஅன்புமிக்க திரு மணிகண்டன் அவர்களே,\nகருத்துரைக்கு நன்றி.இறைவன் கட்டாய ஓய்வு அளித்துவிட்டான்.மீண்டும் அனுமதித்துவிட்டான்.எழுதுகிறேன்.\nஉங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனை��டி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு\nஎன் குருநாதர்களில் ஒருவர்(பாகம் 1)\nமதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறு...\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99199", "date_download": "2018-12-12T15:17:10Z", "digest": "sha1:6LVQTLN5ZLHSOREJ5V7H3P2OROKDZD4L", "length": 8344, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜாலிய விக்ரமசூரியவிடம் யுத்த இரகசியங்களை கோருகிறதா அமெரிக்கா?", "raw_content": "\nஜாலிய விக்ரமசூரியவிடம் யுத்த இரகசியங்களை கோருகிறதா அமெரிக்கா\nநீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமைக்கான காரணங்களை தௌிவுபடுத்தி ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.\nஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 05ம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தது.\n2017ம் ஆண்டு ஜூலை மாதம், தனது கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி வேண்டியிருந்த ஜாலிய விக்ரமசூரியவுக்கு, 08 வாரங்களுக்கு உலகில் எந்த நாட்டிற்கும் சிகிச்சைக்காக செல்ல நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா நோக்கி பயணம் செய்தார்.\nஎவ்வாறாயினும் நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாக, கடந்த 2017 நவம்பர் மாதம் 17ம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், மீண்டும் ஜனவரி 05ம் திகதி அவரை கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது போனமைக்கான காரணங்களை விளக்கி அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஅமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர், மேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு நாட்டிற்கு பயணிக்க அமெரிக்கா விமான நிலையத்திற்கு வந்த போது, அமெரிக்கா விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் இருந்து வெளியேற முடியாதெனவும் அவ்வாறு வெளியேற முற்பட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதன்மீது விசாரணை நடைபெறுவதால் தன்னை அமெரிக்காவை விட்டு வெளியேற அனுதிக்க வேண்டாம் என இலங்கை வௌிவிவகார அமைச்சு அமெரிக்கா அரசிடம் முன்வைத்த கோரிக்கையே இதற்கு காரணம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக ஜாலிய விக்ரமசூரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nநீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் தன்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ள அதேவேளை அமெரிக்காவில் இருந்து வௌியேற முற்பட்டால் கைது செய்ய இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் தான்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதுள்ளதென்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎவ்வாறாயினும் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்தால், தனக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், எனினும் தான் அதை கடுமையாக நிராகரித்ததாகவும் ஜாலிய விக்ரமசூரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/examination-notification-8th-std-private-students-000103.html", "date_download": "2018-12-12T14:25:12Z", "digest": "sha1:7U7RNGGIWDXXC44Y5Y7W6UZ7MGKBGROQ", "length": 9522, "nlines": 93, "source_domain": "tamil.careerindia.com", "title": "எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள்: ஏப் 15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! | Examination notification for 8th std Private students - Tamil Careerindia", "raw_content": "\n» எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள்: ஏப் 15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள்: ஏப் 15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஎட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\n2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் http://tndge.in/ என��ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களுக்குச் சென்று ஆன்-லைன் மூலம் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21 வரை பதிவு செய்துகொள்ளலாம்.\nதேர்வுக் கட்டணம் ரூ.125-ம், பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும்.\nஇந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.\nஆன்-லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை ஆன்-லைன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசில் வேலை - ஊதியம் ரூ. 1.77 லட்சம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-bomdila-arunachal-pradesh-002669.html", "date_download": "2018-12-12T15:19:15Z", "digest": "sha1:BSZF4YU4TBSYSSB66EFWOEKDLM46N2XO", "length": 13762, "nlines": 156, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "அருணாச்சலத்தில் ஓர் அரிதான சுற்றுலா! எங்கே செல்லலாம் ? | Travel To Bomdila In Arunachal Pradesh - Tamil Nativeplanet", "raw_content": "\n»அருணாச்சலத்தில் ஓர் அரிதான சுற்றுலா\nஅருணாச்சலத்தில் ஓர் அரிதான சுற்றுலா\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஇந்தியாவின் வடகிழக்கே நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய மாநிலம் தான் அருணாச்சலப் பிரதேசம். வித்தியாசமான மலைத் தொடர்கள், விசித்திரமான சுற்றுலாத் தலங்கள் இம்மாநிலத்தை நோக்கி உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளையும் ஈர்க்கக் காரணமாகிறது. அருணாச்சலப் பிரதேசத்தித்ல காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்று தான் போம்டிலா. மிகச் சிறிய நகரமாக இது இருந்தாலும் தன்னுள் பல அம்சங்களைக் கொண்டு அனைவரையும் வரவேற்கிறது. அப்படி என்னதான் இங்கே உள்ளது . அதில் ஒரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் பயணிக்கலாம் வாங்க.\nஅருணாச்சலத்தில் முக்கியமான சுற்றுலாத் தலம் என்றால் அது போம்டிலா தான். மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையிடமாக உள் போம்டிலா, இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும் தன்னுள் கொண்டுள்ளது. இந்நகரத்திற்கு பயணம் செய்யும் யாரும் பௌத்த மடாலயங்களையும், கோம்பாஸ்களையும் தவறாமல் சுற்றிப் பார்க்க வேண்டும்.\nபோம்டிலாவின் அழகிய சுற்றுப் புறங்களை பார்வையிடுவது மட்டுமின்றி பல நினைவுமிகுந்த பொருட்களையும் வாங்கி வரலாம். குறிப்பாக கைவினை பொருள் மையம் மற்றும் பிற கடைகளில் கிடைக்கக் கூடிய பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்காக போம்டிலா புகழ் பெற்றிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வகையான கம்பளி விரிப்புகளையும், பாரம்பரிய முகமூடிகளையும் இங்கு வாங்கிட முடியும்.\nபோம்டிலாவிற்கு வடக்கில் உள்ள தவாங் என்ற சிறிய நகரம் பிரம்மாண்டமான மலைச் சமவெளிகளை கொண்டுள்ள இடமாக இருப்பதால், போம்டிலவிற்கு சுற்றுலா வருபவர்கள் எவரும் இந்நகருக்கு பயணம் செய்ய தவற வேண்டாம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 30000 மீட்டர் உயரத்தில் உள்ள தவாங்கில், 400 ஆண்டுகள் பழமையான பௌத்த மடாலயம் ஒன்றும் உள்ளது. இவை மட்டுமல்லாமல், போம்டிலாவ���ல் உள்ள செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம், யானைகள் பாதுகாப்பகம் ஆகியவையும் சிறந்த தலங்களாகும்.\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nதவாங்கையும், போம்டிலாவையும் சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் காணப்பட்டாலும், ஜிரோ குறிப்பிடத்தக்க சிறப்புகளைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த அழகிய நகரத்தில் காணப்படும் பல வகையான தாவரங்களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களாக உள்ளது. பசுமையான டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண்ணை, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம் ஆகியவைகள் தான் ஜிரோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.\nஜிரோவிற்கு அருகில் உள்ள ரி போய்யிலுள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது உமியம் ஏரி. இத உள்ளூர் மக்களால் பரா பாணி என்றும் அழைக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியில் முக்கிய நீர் மின் அணை உள்ளது. பல விளையாட்டு வசதிகள் உள்ளதாலும் இந்த ஏரி புகழ் பெற்றுள்ளது.\nஅருணாச்சலப் பிரதேசம், தேஸ்பூரிலிருந்து சாலை வழியாக 180 கிலோ மீட்டரும், தவாங்கில் இருந்து 160 கிலோ மீட்டரும் தொலைவில் உள்ளது போம்டிலா. மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை சென்றடைய பேருந்து வசதிகள் நல்ல முறையில் இயக்கப்பட்டு வருகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gethu-movie-is-not-tamil-word-tn-govt-reply-on-high-court/", "date_download": "2018-12-12T14:12:21Z", "digest": "sha1:KGZ562OMJV3CCZGUWCZL7VCXTS2MNDH5", "length": 9441, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "கெத்து தமிழ் வார்த்தை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் - Cinemapettai", "raw_content": "\nHome News கெத்து தமிழ் வார்த்தை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nகெத்து தமிழ் வார்த்தை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nஉதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கெத்து படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைகுழு யு சான்றிதழ் கொடுத்தும், கெத்து என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி வரிவிலக்கு கொடுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உதயநிதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம். கெத்து தமிழ் வார்த்தைதான் இதுகுறித்து தமிழக அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஅதிகம் படித்தவை: வேதாளம் டைம்ல எங்க இருந்திங்க - அஜித் ரசிகர்களிடம் மாட்டிகொண்ட உதயநிதி\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கில், கெத்து என்கிற வார்தையை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது கே என்கிற முதல் எழுத்துக்கு பதிலாக ஜி என்று குறிப்பிட்டுள்ளனர். கெத்து என்பது தமிழ் வார்த்தை கிடையாது. என்று கூறினார். பதில் மனு தாக்கல் செய்த மண்டல தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரும், கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29ந் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. அரசின் சார்பில் வரிவான பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/05/18091433/1163939/ramadan-worship.vpf", "date_download": "2018-12-12T15:14:18Z", "digest": "sha1:NHRYQ7UG4LFJRHWKXL5RIALFJPHBVASM", "length": 17390, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரமலான் நோன்பு ஏன்? || ramadan worship", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n தன்னைத் தானே வருத்தும் செயலா நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.\n தன்னைத் தானே வருத்தும் செயலா நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.\n தன்னைத் தானே வருத்தும் செயலா நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.\nதன்னைத் தானே வருத்திக்கொள்ளுதல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அதே வேளையில் எந்தத் துறையிலும் ஒரு சில பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும்போது சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் அந்தச் சிரமங்கள் மனிதனை துன்புறுத்துவதாகவோ, இயற் கைக்கு எதிரானதாகவோ, அவரால் தாங்கிக் கொள்ள முடியாததாகவோ இருக்கக் கூடாது.\nநோன்பின் நோக்கம் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, தயாள சிந்தனை, சமூக உணர்வுடைய மனிதனை உருவாக்குவதே ஆகும். நோன்பின் நோக்கம் ஒழுக்கமே என்கிறது திருக்குர்ஆன்.\nநோன்பு மட்டுமல்ல. இஸ்லாம் கடமையாக்கியுள்ள அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் இதுவேயாகும். திருக்குர்ஆன் ஒழுக்கத்திற்கு - இறையச்சம், இறை உணர்வு (தக்வா) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. “இறையச்சம்” என்பது இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான், அவன் பார்வையிலிருந்தும், பிடியிலிருந்தும் எவரும் தப்ப முடியாது. சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றலாம். இறைவனை ஏமாற்ற முடியாது என்பதே ஆகும்.\nஉலகில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவோர் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.\n“எவர் (நோன்பு நோற்ற நிலையில்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்த அக்கறையுமில்லை” என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்). (புகாரி) நோன்பாளிகள் பொய்யர்களாக இருக்கலாகாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.\nரமலானில் பள்ளிவாசலில் இரு தோழர்கள் புறம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) “உங்கள் நோன்பு வீணாகிவிட்டது. அதற்கு பகரமாக புதிய நோன்பு ஒன்றை நோற்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். புறம் பேசினால் நோன்பு முறியும் என்பது இங்கு புலப்படுகிறது.\n“நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் நாவால் கெட்ட சொற்களை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். நோன்பாளியிடம் எவராவது வசை மொழி கூறினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை அவர் நினைவில் கொள்ளட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) இங்கு நாவை பேணும் பயிற்சி நோன்பாளிக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நோன்பு ஒவ்வொரு உறுப்பிற்கும் பயிற்சி அளிக்கின்றது.\nநோன்பு ஒரு சடங்கல்ல. ஒழுக்கத்தை வளர்க்கும் பயிற்சித் திட்டமாகும்.\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nஇறைவனின் வல்லமையால் படைக்கப்பட்ட ஈஸா நபி\nபொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது\nஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்\nஇறைவன் அனுமதித்ததை விலக்குவதற்கு உரிமையில்லை\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/lip-plumpers/latest-natio+lip-plumpers-price-list.html", "date_download": "2018-12-12T14:11:43Z", "digest": "sha1:457DFXFJYGFS6KDP4GDYYITVEC6PBKPR", "length": 12745, "nlines": 239, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள நாட்டிய லிப் ப்ளூம்பெர்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest நாட்டிய லிப் ப்ளூம்பெர்ஸ் India விலை\nசமீபத்திய நாட்டிய லிப் ப்ளூம்பெர்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 12 Dec 2018 நாட்டிய லிப் ப்ளூம்பெர்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு நாட்டிய ஆன்டிஆக்ஸிடன்ட் லிப் ஷினே ப்ளிஸ் 715 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான நாட்டிய லிப் ப்ளூம்பெர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட லிப் ப்ளூம்பெர்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10நாட்டிய லிப் ப்ளூம்பெர்ஸ்\nநாட்டிய ஆன்டிஆக்ஸிடன்ட் லிப் ஷினே பாசித்\n- குனிட்டி 15 ml\nநாட்டிய ஆன்டிஆக்ஸிடன்ட் லிப் ஷினே ப்ளிஸ்\n- குனிட்டி 15 ml\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/68234/Chinna-thirai-Television-News/Nisha-donates-her-hair.htm", "date_download": "2018-12-12T14:46:41Z", "digest": "sha1:K5RGLE4ZSCZUL2VXO7A52HI6LZLQZIUD", "length": 11015, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கேன்சர் நோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்த நிஷா - Nisha donates her hair", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகார்த்தி - லோகேஷ் கனகராஜ் படம் துவங்கியது | மகன் பெரிய ஹீரோ, அப்பா இன்னும் பஸ் டிரைவர் | ஒடியனில் 16 நிமிட க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி | மோகன்லால் பட டீசரை வெளியிடும் மம்முட்டி | சர்வதேச விருது பெற்ற விஜய் | சர்கார் விவகாரம் - முருகதா���் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட் | பிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு | தம்பி ராமைய்யா மகன் நடிக்கும் திருமணம் | யோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த் | ஆம்பலாப்பட்டும், சான் ஆண்டோனியோவும், சற்குணமும் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nகேன்சர் நோயாளிகளுக்கு கூந்தல் தானம் செய்த நிஷா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல சின்னத்திரை தொகுப்பாளினி மற்றும் நடிகை நிஷா. கனா காணும் காலங்கள் தொடங்கி தெய்வமகள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் வரை பயணித்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி, நான் சிவப்பு மனிதன், வில் அம்பு உள்பட பல படங்களிலும் நடித்தார்.\nசினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா தற்போது கேன்சர் நோயாளிகளுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில் தனது நீண்ட தலைமுடியின் ஒரு பகுதியை தானம் செய்துள்ளார்.\nகேன்சர் நோயாளிகளுக்கு ஹீமோ தெரபி சிகிச்சை அளிக்கும்போது முடிகள் உதிர்ந்து விடும். இதனால் அவர்களுக்கு விக் தயாரிக்க முடிதானம் வலியுறுத்தி செலிபிரிட்டிகள் இதுபோன்று செய்வதுண்டு. சமீபத்தில் ஓவியா தனது கூந்தலில் ஒரு பகுதியை தானம் செய்தார். தற்போது நிஷா செய்துள்ளார்.\n\"கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன் .எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் மகிழ்ச்சி\" என சமூகவலைதளத்தில் குறிபிட்டிருக்கிறார் நிஷா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் ... இறுதிப்போட்டியில் ரமணியம்மாள்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nவிஜய் சேதுபதிதியும் சின்னத்திரைக்கு வந்தாச்சு\nவைர வியாபாரி கொலையில் டிவி நடிகைக்கு தொடர்பா\nபேட்ட பாடல் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு\nதாமிரபரணி பானுவின் சின்னத்திரை பயணம் ஆரம்பம்\nஓவியாவில் மோதும் பெங்களூரு பொண்ணும், மதுரை பொண்ணும்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகேன்சர் போராட்டம் : புத்தகம் எழுதும் மனிஷா கொய்ராலா\nஎன் மகளையும் இப்படித்தான் பறிகொடுத்தேன்” : நடிகை மோனிஷாவின் தாயார் ...\nவெற்றிமாறன் படத்தில் மனிஷா யாதவ்\nபிடிவாதத்தால் பட வாய்ப்பை இழந்த மனிஷா\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/fodder-scam-lalu-prasad-yadav/", "date_download": "2018-12-12T13:49:28Z", "digest": "sha1:D3ROJNJONDFWOAEA3TMLKKJZMI7E62I3", "length": 8874, "nlines": 111, "source_domain": "naangamthoon.com", "title": "கால்நடை தீவன ஊழலின் 4வது வழக்கு;லாலு பிரசாத்க்கு 7 ஆண்டுகள் சிறை", "raw_content": "\nகால்நடை தீவன ஊழலின் 4வது வழக்கு;லாலு பிரசாத்க்கு 7 ஆண்டுகள் சிறை\nகால்நடை தீவன ஊழலின் 4வது வழக்கு;லாலு பிரசாத்க்கு 7 ஆண்டுகள் சிறை\nகால்நடை தீவன ஊழலின் 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபீஹாரில், 1980 மற்றும் 1990களில், கால்நடை தீவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து, ஊழல் செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக, ஐந்து வழக்குகளை, சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன.\nஇந்த ஊழல் அனைத்தும், காங்கிரசின், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், லாலு, பீஹார் முதல்வர்களாக இருந்தபோது நடந்தவை.\nஇதுவரை மூன்று வழக்குகளில், தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஅவருக்கு, முதல் வழக்கில் 5 ஆண்டு,\n2வது வழக்கில் 3.5 ஆண்டு,\n3வது வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nநான்காவது ஊழல் வழக்கில், மார்ச் 19 அன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஷிவ்பால் சிங் அறிவித்தார���.\nலாலுவுடன், அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த, மேலும், 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். லாலு , மற்றவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி இன்று அறிவித்தார்.\nஇதன்படி, லாலுவுக்கு இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டு சிறை தண்டனையும், 60 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nஐ.டி.பி.ஐ. வங்கி கடன் மோசடி;31 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு\nசசிகலா புஷ்பாவின் 2வது திருமணத்திற்கு உயர்நீதிமன்றம் தடை\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க தமிழ்ச்செல்வன்\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல் பரபரப்பு\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=65221", "date_download": "2018-12-12T14:21:47Z", "digest": "sha1:TJGHMMKNI33VIUVSMTJ5GYTKNGSVBLT2", "length": 1451, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "தோனி ஸ்டைலை ஆய்வு செய்ய வேண்டும்!", "raw_content": "\nதோனி ஸ்டைலை ஆய்வு செய்ய வேண்டும்\nஇந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், ‘தோனியின் கீப்பிங் ஸ்டைலை ஆய்வு செய்ய வேண்டும். ஸ்டம்புகளுக்கு பின்னால் அவரது செயல்பாடு மின்னல் வேகத்தில் இருக்கும். ஸ்பின்னர்களை கையாளுவதில் அவருக்கு நிகர் யாரும் இல���லை. அவருக்கென்று தனி ஸ்டைல் உள்ளது. அதே போல் அனைவருக்கும் இருக்க வேண்டும்’ என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/article6529851.ece", "date_download": "2018-12-12T13:54:14Z", "digest": "sha1:DYWEG2EUUPYZJD56BYUDHH34XSDBR3PV", "length": 15132, "nlines": 145, "source_domain": "tamil.thehindu.com", "title": "வாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி? - இந்து தமிழ் திசை", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 11, 2018\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகிவிடும். இப்போதெல்லாம் வாகனம் வாங்கும்போது காப்பீடு செய்வதோடு ஆண்டுதோறும் அதை புதுப்பிப்பதை பலரும் சரியாக செய்து வருகின்றனர். அத்தகைய சூழலில் வாகனம் தொலைந்து போனால் அதற்குரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறு வதற்கு எளிய வழிமுறைகள் இங்கு ஆலோசனைகளாக அளிக்கப்பட்டுள்ளன.\nவாகனம் தொலைந்துபோனால் அது குறித்து உடனடியாக காப்பீடு செய்த நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் காவல்துறையில் புகார் பதிவு செய்ய வேண்டும். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் உங்களுக்குத் தெரிவிப்பர். இது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்வர்.\nமுதலில் வாகனம் ஒட்டு மொத்தமாக காப்பீடு செய்யப் பட்டுள்ளதா என்பது பரிசீலிக் கப்படும். அதாவது வாகனம் மூன்றாம் நபர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆராயப்படும். அதாவது விபத்தில் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு, தீ விபத்து அல்லது வாகனம் தொலைந்து போவது, இயற்கை சீற்றங்களால் வாகனத்துக்கு ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு அளிக்க வகை செய்வதாகும்.\nகாப்பீடு செய்தவர் வாகனம் தொலைந்தது தொடர்பாக காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நகலை உடனடியாகப் பெற வேண்டும்.\nகாப்பீடு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி இழப்பீட்டு விண்ணப்பத்தைக் கேட்டுப் பெற்று அதை பூர்த்திசெய்ய வேண்டும். அதில் வாகனக் காப்பீட்டு எண், வாகனம் பற்றிய விவரம், வாகனம் தொலைந்துபோன நேரம், தேதி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். வேறு காரணங்களுக்காக இழப்பீடு கோரினாலும் அந்த விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.\nமுதலில் பூர்த்தி செய்த இழப்பீடு விண்ணப்பத்தில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு அத்துடன் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்சி) நகல், வாகன ஓட்டுனர் உரிமத்தின் நகல், காப்பீட்டு ஆவணத்தின் முதல் இரண்டு பக்கங்களின் நகல், காவல்துறை அளித்த எப்ஐஆர் மற்றும் வாகனம் திருட்டு போனது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ-வுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.\nஇழப்பீடு: காவல்துறை வாகனத்தை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் அளித்த பிறகு வாகனத்துக்கு இழப்பீட்டு தொகை அளிக்கும் பணியை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் தொடங்கும். காணாமல் போன வாகனத்தின் ஆர்சி-யில் அந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். பின்னர் வாகனத்தின் டூப்ளிகேட் சாவி, வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காப்பீட்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்.\nவாகனம் காப்பீடு செய்யப்பட்ட தொகை, வாகனத்தின் மதிப்பை கணக்கிட்டு அதனடிப்படையில் மதிப்பீட்டாளர் இழப்பீட்டு தொகையை நிர்ணயிப்பார். இதையடுத்து அடுத்த 7 அலுவல் நாள்களில் இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்.\nகவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\n# வாகனத்துக்கு டூப்ளிகேட் ஆர்சி புத்தகத்தை சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து உடனடியாகப் பெற வேண்டும்.\n# வாகனம் வங்கிக் கடன் மூலம் வாங்கப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்குத்தான் அளிக்கப்படும். இழப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக கடன் செலுத்த வேண்டியிருந்தால் அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்தான் செலுத்த வேண்டும்.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nவாகனம் காப்பீடு வாகனம் இழப்பீடு காப்பீட்டு நிறுவனம் எப்ஐஆர் இழப்பீட்டு விண்ணப்பம் விழிப்புணர்வு வழிகாட்டி\n''அமிதாப் பச்சன் மாதிரி ரஜினி தொடர்ந்து திரைப்ப���ங்களில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்'' என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது...\nவரவேற்கத்தக்கது கண்டுகொள்ளத் தேவையில்லை பரிசீலிக்கத்தக்கது\nவார ராசி பலன்கள் 06/12/2018 முதல் 12/12/2018 வரை)\nசிம்மக்குரலோன் சிவாஜி 90: சிரிக்க சிரிக்க பேசிய சித்ராலயா கோபு\nஅன்பாசிரியர் 39: செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஉலக மசாலா: இது டூமச்\nநீரவ் மோடி, குடும்பத்தினருக்கு டிஆர்டி நோட்டீஸ்- ரூ. 7,000 கோடியை மீட்க நடவடிக்கை\nசீனாவின் பெரிய பணக்காரர் பட்டியல்: முதல் இடத்தை இழந்தார் ஜாக் மா\nஆன்லைன் ராஜா 55: ஜாக் மாவும் வெற்றிமொழிகளும்...\nவெற்றி மொழி: பிரையன் டிரேசி\nஅலசல்: நீதிமன்றம் தலையிட்டால்தான் தீர்வா\nசபாஷ் சாணக்கியா: பெரியாரைத் துணை கொள்ளணும்\nபொன்விழா கொண்டாட்டம்: ஜாகுவார் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nபுத்தாண்டில் வருகிறது பென்ஸ் வி கிளாஸ்\nவிபத்து சோதனை: மராஸோ-வுக்கு நான்கு ஸ்டார்\n‘மாஸ் எஸ்யுவி’ டாடா ‘ஹாரியர்’\nஇப்படியொரு கடன் இருப்பது தெரியுமா\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrologer.swayamvaralaya.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T13:51:07Z", "digest": "sha1:FCYXKSKEHE6CQBH6OBYH7AR6RPQ72MDG", "length": 21122, "nlines": 58, "source_domain": "astrologer.swayamvaralaya.com", "title": "திருவதிகை வீரட்டேஸ்வரர்- பெரியநாயகி, திரிபுரசுந்தரி | Swayamvaralaya", "raw_content": "\nதிருவதிகை வீரட்டேஸ்வரர்- பெரியநாயகி, திரிபுரசுந்தரி\nதிருவதிகை வீரட்டேஸ்வரர்- பெரியநாயகி, திரிபுரசுந்தரி\nசுவாமியின்பிறபெயர்கள்: ஸ்ரீசம்காரமூர்த்தி – கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)\nபிறதீர்த்தங்கள் : கிணறுதீர்த்தம், சக்கரதீர்த்தம், குளம், கெடிலநதி\nதிறக்கும்நேரம்: காலை 6மணிமுதல் 12 மணிவரைமாலை 5 மணிமுதல்இரவு 8 மணிவரைதிறந்திருக்கும்.\nமுகவரி: அருள்மிகுவீரட்டானேசுவரர்திருக்கோயில், திருவதிகை – 607 106, பண்ருட்டிபோஸ்ட், கடலூர்மாவட்டம் போன்: +91-98419 62089\nஇருப்பிடம்: சென்னை நெய்வேலி மார்க்கத்தில் உள்ள பண்ருட்டி நகரை ஒட்டியவாறு உள்ள திருவதிகைக்கு பண்ருட்டியிலிருந்து நிறைய நகரபேருந்து வசதி உள்ளது. மேலும் கடலூர் நகரிலிருந்தும் வரலாம்.\nகோயிலின் அமைப்பு: இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர்வடிவில் உள்ளது.\nவழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன்முதலானோர்\nபாடியவர்கள்: நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்.\nதிருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 7வதுதலம்.\nதிருவிழா: பங்குனி, சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா வசந்தோற்சவம் ஸ்தலநாயகர் வசந்தமண்டபத்தில் எழுந்தருளல் சித்திரைசதயம் 10 நாட்கள்அப்பர் மோட்சம் திருக்கயிலாயகாட்சி, வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதியுலா வெள்ளி வாகன புறப்பாடு ஸ்தலநாயகர் திருத்தேரில் வீதியுலா ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10 நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ராதரிசனம் 1 நாள்திருவிழாமாசிமகாசிவராத்திரி 6 காலபூஜை கார்த்திகை 5 சோம வாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமிஅம்பாள் 1 நாள் உற்சவம் பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nதலசிறப்பு: இத்தலஇறைவன்சுயம்புமூர்த்தியாகஅருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில்இது 218 வது தேவாரத்தலம் ஆகும்.\n.திவதிகைகோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணிதசாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுத மின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்றதலம். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜஇராஜசோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்\nமுப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள்செய்தார். ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்த���த்திலே. தேவாரம் முதன்முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். முதன் முதலில் தேர் ஏற்பட்டவரலாறு இதுவே ஆகும். இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான். அட்டவீரட்டானத்தலங்களில் சிறப்புடையது. அட்டவீரட்டானத்தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்டவீரட்டானத்தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது. சிதறு தேங்காய் (சூறைத்தேங்காய்) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.\nமூலவருக்கு பின்புறம் சுதையால் ஆனசுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சிதந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது. கருவறை விமானஅமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.\nபொதுதகவல்: திருவதிகைநகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமணமதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவசமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்துவந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்றுவலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது. ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப்போக்கும்படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார். அந்ததிருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக்கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது. உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்க கலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்துவந்தார். இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும். திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன்கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.\nபிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் ச��்பந்தப்பட்ட எந்தநோயானாலும் தீருகிறது. வயிற்றுவலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத்தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்துவிடும். எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்கசாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.\nகுழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால்உடனே குழந்தை பேறு உண்டாகும். மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nநேர்த்திக்கடன்: நிலைமாலை சாத்துதல், சுவாமி பொட்டுக்கட்டுதல் அம்பாளுக்கு தாலி கட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதிஅர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல் , சூரைத் தேங்காய் உடைத்தல் ,சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் , வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள்பொடி அபிசேகம், புடவைசாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம் .பஞ்சக்கனிவைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.\nசித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்துநாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்மஉற்சவம் பத்துநாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுரசம்காரமும் நடைபெறுகிறது. உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப் பெற்றது.\nஅம்பாள்சன்னதிசுவாமிக்குவலப்புறம்உள்ளதுதனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்குவந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக ****தீர்ந்து ****விடும். ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்திவாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூசவேண்டும்.\nதலவரலாறு: தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன் மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ, கொல்லவோ முடியாது வரம் பெற்றனர். ��வர்களால் தொல்லை யடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்குவேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத்தேர்) வரச்செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதிபூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர். தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன்சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரேசமயத்தில் தேவர்கள் அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார்ஈசன்.. மேற்கூறிய புராணவரலாறே திரிபுரசம்காரம் என்றுஅழைக்கப்படுகிறது\nஅன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23702/", "date_download": "2018-12-12T14:27:50Z", "digest": "sha1:JZGTHDXPDXYDCIUR4K74LRAMACLHYTZ7", "length": 9249, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரிய இரசாயன தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஈரான் – GTN", "raw_content": "\nசிரிய இரசாயன தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஈரான்\nசிரிய இராசாயன தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி கோரியுள்ளார். சிரியாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரசாயன தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த தாக்குதல்களை சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டின் தரப்பினர் மேற்கொண்டதாக அமெரிக்கத் தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அதற்கு எதிராக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியமை என்பன பிராந்திய வலயத்தில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஆபத்து இரசாயன தாக்குதல் ஈரான் பக்கச்சார்பற்ற விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரு டொலர் லஞ்சம் பெற்றமைக்காக சிங்கப்பூரில் சீன குடியேறிகள் மீது வழக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட அண்டார்டிகாவில் கடுமையான நிலநடுக்கம்\nஹிருணிகாவின் வழங்கை விசாரணைக்குட்படுத்த, மேல் நீதிமன்றம் தீர்மானம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான்- ஒரு டொலர் நிதியும் வழங்கக்கூடாது…\nபிலிப்பைன்சில் இன்று கடுமையான நிலநடுக்கம் :\nஜே.ஓ.25 விண்கல் பூமியை தாக்காது – 19ம் திகதி பூமியை கடந்து செல்லும் – நாசா\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந���த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/25112018.html", "date_download": "2018-12-12T13:42:45Z", "digest": "sha1:4LX4WZFJWFBYDPNLFQ7AFNM5LZBVIQOK", "length": 16386, "nlines": 149, "source_domain": "www.kalvinews.com", "title": "வரலாற்றில் இன்று 25.11.2018 - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nநவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.\n1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.\n1542 – ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.\n1667 – கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1703 – பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1758 – பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.\n1783 – கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.\n1795 – சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.\n1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.\n1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் “ஏழாம் ஹாக்கோன்” என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.\n1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.\n1936 – ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.\n1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.\n1950 – மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.\n1952 – அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.\n1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.\n1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1981 – ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.\n1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.\n1992 – செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.\n2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவை நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.\n1844 – கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)\n1952 – இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்\n1964 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)\n1974 – ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)\n1979 – பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)\nபொஸ்னியா ஹெர்செகோவினா – தேசிய நாள் (1943)\nசுரிநாம் – விடுதலை நாள் (1975)\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/09/blog-post_668.html", "date_download": "2018-12-12T15:32:32Z", "digest": "sha1:ZYTJL7W2KMERWQJZYAIXQSTLYEIPOSOO", "length": 5827, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கை மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்பச் செய்தி!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Education/Sri-lanka /இலங்கை மாணவர்களுக்கு காத்திருக்கும் ��ன்பச் செய்தி\nஇலங்கை மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்பச் செய்தி\nசுரக்ஷா என்ற மாணவர் காப்புறுதித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமுலுக்கு வருகின்றது.\nசர்வதேச சிறுவர் தினத்தன்று இந்தக் காப்புறுதித் திட்டத்தை அமுலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனைக் கல்வியமைச்சும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் கூட்டாக அறிமுகம் செய்துள்ளன.\nஇது தொடர்பான உடன்படிக்கையில் உரிய தரப்புக்கள் நேற்றைய தினம் கைச்சாத்திட்டுள்ளன.\nஇந்நிலையில் இதில் பங்கேற்று கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,\nஇது இலவசக் கல்வியின் நன்மைகள் மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு கிடைக்க வழிவகுப்பதாகவும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் பாடப்புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இலவச காப்புறுதித் திட்டமொன்றையும் மாணவர்கள் பெறுவதாக அமைச்சர் கூறினார்.\nகாப்புறுதித் திட்டத்தின் மூலம் மாணவர் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சமயத்திலும், மருத்துவ சேவைகளுக்காகவும் 2 இலட்சம் ரூபா கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/after-12th-choosing-bachelor-science-and-career-studies-002197.html", "date_download": "2018-12-12T13:55:45Z", "digest": "sha1:ZZTZJT7ES2Q276SEBM77WCHPVFFHDB7P", "length": 11713, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்களே 12 ஆம் வகுப்புக்கு பின் இளங்கலை அறிவியல் படிக்கபோறிங்களா!!! | after 12th choosing bachelor science and career studies - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்களே 12 ஆம் வகுப்புக்கு ப���ன் இளங்கலை அறிவியல் படிக்கபோறிங்களா\nமாணவர்களே 12 ஆம் வகுப்புக்கு பின் இளங்கலை அறிவியல் படிக்கபோறிங்களா\nபனிரெண்டாம் வகுப்பு முடித்து கலை அறிவியல் மற்றும் தொழிற்சார்ந்த பாடங்களை படிக்க முடிவெடுத்துள்ளிரா மாணவர்களே இதோ உங்களுக்கான கலை அறிவியல் பாடங்களை தொகுத்து வழங்குகிறோம் .\nகலை அறிவியல் பாடங்கள் :\nஇளங்கலை பயிலும் மாணவர்களுக்கான அறிவியல் துறைகள் இளங்கலை இயற்பியல் , வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் சில சிறப்பு துறைகள் உள்ளன. பிஎஸ்சி சிறப்பு துறைகளாவன,\nபிஎஸ்சி மாஸ் கம்யூனிகேசன் ஜெர்னலிசம் &அட்வர்டைசிங்\nபிஎஸ்சி ஜூவல்லரி டிசைனிங் மேனேஜ்மெண்ட்\nபிஎஸ்சி ஃபேசன் டெக்னாலஜி & இண்டீரியர் டிசைன்\nகலை அறிவியல் துறைகள் வளர்ந்து வரும் துறைகளாகும் . கலை அறிவியல் பயில்வோர் மேற்ப்படிப்பு பயிலலாம் அல்லது கலைத்துறை மூன்று வருடம் படிப்பு கொண்டன . கலைத்துறை அறிவியல் பயிலும் மாணவர்கள் மேல் படிப்பு முதுகலை பயின்று கல்லுரிகளில் பேராசிரியராகலாம் . மேலும் பள்ளிகளில் ஆசிரியராகலாம். மேலும் நர்சிங், லேப் போன்ற ஆய்வகங்களில் வேலை வாய்ப்பு பெறலாம் . செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்புள்ளது. ஆபரண வடிவத்துறையில் சிறந்து விளங்குகின்றன. 3 லடசம் முதல் 4 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறலாம் .\nமாணவர்களே நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்து அடுத்து தொழிற்சார்ந்த துறைகளில் பயின்று வாழ்வில் வெற்றி பெறலாம் .\nஇவ்வாறு கேரியர்ஸ் என அழைக்கப்படும் தொழிற்சார்ந்த துறைகள் பறந்து விரிந்து காணப்படுகின்றன. மாணவர்களே அவற்றை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.\nதொடர்ந்து பயணியுங்கள் தேடலுடன் தொடருங்கள் பயணத்தை \" வாழ்த்துகள்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: கலைஅறிவியல், தொழிற்சார்ந்த படிப்புகள், arts science, career studies\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/mallika-061228.html", "date_download": "2018-12-12T13:53:40Z", "digest": "sha1:FNNVIM3CH5RA6S7XO4U5N3FMHA7GC2C7", "length": 17272, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடுப்படிக்கும் மல்லிகா! | Mallika Sherawat gives trouble in shooting spot - Tamil Filmibeat", "raw_content": "\nகமல்ஜி, கமல்ஜி என வாய் வலிக்க கமல் புராணம் பாடி வந்த மல்லிகா ஷெராவத்,கமலுக்கே ஆப்பு வைப்பது போல, தசாவதாரம் படப்பிடிப்பில் பந்தா காட்டிகடுப்படித்து வருகிறாராம்.\nமல்லிகாவை ஜாக்கி சானுக்கு இஎந்தைய மல்லிகா, பிந்தைய மல்லிகா எனஇரண்டாகப் பிரிக்கலாம். முந்தைய மல்லிகா வெறும் கிளாமர் தீவிரவாதியாக மட்டும்இருந்தார். ஆனால் ஜாக்கியுடன் ஜோடி போட்ட பின்னர் திமிர்வாத கிளாமர்நாயகியாக மாறி விட்டார்.\nமல்லிகாவின் அசத்தல் கிளாமர் உடல் வாகுக்காவே அவருக்கு பல படங்கள் புக் ஆகிவருகின்றன. இதை புரிந்துதான் மல்லிகாவும் குண்டக்க மண்டக்க பந்தா காட்டிதயாஒஊப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் டென்ஷன் கொடுத்து வருகிறார்.\nஇருந்தாலும் மல்லிகா கணக்கில் வேறு எந்த திம்சும் இப்போதைக்கு இல்லைஎன்பதால் அவரது இம்சைகளை பொறுத்துக் கொண்டு பொழப்பை ஓட்டிவருகிறார்கள்.\nவடக்கில்தான் பந்தா காட்டுகிறார் என்றால், அதில் சற்றும் குறைச்சல் இல்லாமல்தெற்கிலும் தெனாவட்டு காட்டுகிறார் மல்லிகா. சமீபத்தில் மலையாளப் படம் ஒன்றில்குத்துப் பாட்டு ஆடுவதற்காக கேரளாவுக்குப் போன மல்லிகா, அங்கே ஐந்து நட்சத்திரஹோட்டலில்தான் தங்குவேன் என்று அடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்திருக்கிறார்.\nசுத்துப்பட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இல்லை என்று யூனிட்டார் கூறியதால்சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி ஊரைப் பார்க்கப் போய் விட்டாராம். மல்லுவேட்டிக்காரர்கள் ஏண்டா ஓணானைப் பிடித்தோம், வேட்டிக்குள் விட்டோம் என்றுபுலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.\nஇப்போது அதேபோன்ற அலப்பறையை கமலிடம் காட்ட ஆரம்பித்துள்ளாராம்மல்லிகா. கமலின் தீவிர ரசிகை நான் என்று பரவசமாக கூறி வருபவர் மல்லிகா.தசாவதாரம் படத்தில் அவரை கமல் புக் செய்தபோது புளகாங்கிதமடைந்து போனார்.\nகமலைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார். கமலுடன் செல்போனில்விடாமல் பேசி அவரிடம் நேரடியாகவும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.அப்படியாப்பட்ட மல்லிகா இப்போது கமலுக்கு கடுப்பேற்றும் வகையில் நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளாராம்.\nசில வாரங்களுக்கு முன் தசாவதாரம் படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும்செய்து முஎடித்து விட்டு கமல் உள்ளிட்ட அனைவரும் ஷூட்டிங்குக்குத் தயாராகஇருந்தனர். ஆனால் மல்லிகாவைக் காணவில்லை. இதனால் 2 நாட்கள் படப்பிடிப்புரத்தாகியுள்ளது.\n2 நாள் கழித்து வந்த மல்லிகா, கிளைமேட் சரியில்லை, இப்படிப்பட்ட சூழலில்நடித்தால் எனது உடலுக்கு ஒத்துவராது என்று கூறி ஹோட்டலை விட்டு வராமல்அடைந்து கிடந்தாராம்.\nசெட்டில் காத்திருந்த கமலோ கடுப்பின் உச்சிக்கே போய் விட்டாராம். இருந்தாலும்சில்லறைப் பிரச்சினைக்காக படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகமல்லிகாவின் வசதியைக் கேட்டு அந்த நாளில் ஷூட்டிங்கை நடத்தினார்களாம்.\nகமலையே கடுப்படித்து விட்டாரே என்று யூனிட்டார் வெதும்பிப் பாய்விட்டார்களாம். இருந்தாலும் கமல் கண்டுகொள்ளவில்லையாம் (இப்படி எத்தனைஎகத்தாளினிகளை பார்த்திருப்பார் அவர்\nமல்லிகா பற்றி கமலுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர் கேட்ட சம்பளத்தைஅப்படியே கொடுக்க ஏற்பாடு செய்தார். அத்தோடு, அவர் கேட்கும் வசதிகளையும்செய்து தருமாறு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்.\nஅடுத்து, மல்லிகாவைப் பற்றிய ஒரு நல்ல மேட்டர். மணிரத்தினத்தின் குரு படத்தில்மல்லிகா ஷெராவத்தும் தலை காட்டியுள்ளது தெரிந்த சேதிதான். தெ>யாத விஷயம்,ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்க்கும், மல்லிகாவுக்கும் டான்ஸில் கடும் போட்டியேநடந்துள்ளது.\nஇப்படத்தின் டான்ஸ் மாஸ்டரான பிருந்தா இதை விளக்குகிறார். மய்யா மய்யாமய்யா பாட்டில், மல்லிகாவுக்கு சில சிரமமான மூவ்மென்ட்டுகளை வைத்திருந்தேன்.இது அரபு இசையில் அமைந்த பாடல். மிக அருமையாக மெட்டமைத்திருக்கிறார்ரஹ்மான்.\nஇந்தப் பாட்டுக்கு ஆடுவதற்காக சென்னைக்கு வந்திருந்த மல்லிகா 2 நாட்கள் ரிகர்சல்எடுத்துக் கொண்டார். முடித்தவுடன் பாட்டுக்கு ரெடியானார். ஆனால் 3 நாட்கள்ஆயிற்று பாட்டை முடிக்க.\nஇந்தப் பாட்டுக்காக நான் போட்டிருந்த சிரமமான அசைவுகளையும் மிக அழகாகசெய்திருக்கிறார் மல்லிகா. அவர் பெரிய மனதுக்காரர் (ஆமாமாமா). கஷ்டமானமூவ்மென்ட் ஆச்சே என்று முகம் சுளிக்காமல் சவாலாக எடுத்துக் கொண்டு ஆடினார்.\nஆனால் ஐஸ்வர்யாவுடன் ஒப்பிடுகையில், மல்லிகாவுக்கு 2வது இடம்தான். சின்னசின்ன அசைவுகளில் கூட ஐஸ் பின்னி எடுத்து விடுகிறார் என்றார் பிருந்தா.\nஐஸ் டான்ஸில் பின்னுகிறார், மல்லிகாவோ அலம்பலில் துள்ளுகிறார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/bhoomika-1.html", "date_download": "2018-12-12T14:57:43Z", "digest": "sha1:BMK75R6SBXWG2OW3DIP2CUJZJ4MZQQ2V", "length": 21549, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வில்லியாகும் பூமிகா! பூவினும் மெல்லிய பூமிகா, வில்லி அவதாரம் எடுக்கிறார் தசாவதாரத்தில். கமலுக்கு நாயகிகளைத் தேடித்தேடி ஓய்ந்த தசாவதாரம் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாருக்கு வில்லியைத் தேடுவது படு சுளுவாக முடிந்துள்ளதாம்.கமல் 10 வேடங்களில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அழகான வில்லி ஒருவரும்தசாவதாரத்தில் இருக்கிறாராம். அந்த வில்லிக்கான நடிகையை தேடும்போது சுளுவாகவந்து சிக்கினார் பூமிகா.இவர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த ரவிக்குமாரும், கமலும்,பூமிகாவை அணுகியபோது உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம் பூமிகா.கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட மனமில்லை என்பதுதான் இதற்குபூமிகா சொல்லும் காரணம்.ரோஜாக் கூட்டம் மூலம் ரோஜா மாதிரி தமிழ் ரசிகர்களை மனதில் வந்து அமர்ந்தவர்பூமிகா. அதற்குப் பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். அப்புறம் தெலுங்குக்குத் தாவிவிட்டார்.அங்கும் நிலையாக இருக்காமல் தனது ஒரிஜினல் பெயரான பூமிகா சாவ்லா என்றநாமகரணத்துடன் இந்திக்குப் போனார்.இந் நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படத்திற்காக இவரை இழுத்து வந்தார் சூர்யா.இதில் பூமிகாவுக்கு அசத்தலான வேடம். சூர்யாவின் காதலியாக வருகிறார்(ஒரிஜினல் ஜோதிகா, மனைவியாக நடிக்கிறார்!).இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ?6 படங்கள்... | Bhoomika to act in Dasavatharam - Tamil Filmibeat", "raw_content": "\n பூவினும் மெல்லிய பூமிகா, வில்லி அவதாரம் எடுக்கிறார் தசாவதாரத்தில். கமலுக்கு நாயகிகளைத் தேடித்தேடி ஓய்ந்த தசாவதாரம் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாருக்கு வில்லியைத் தேடுவது படு சுளுவாக முடிந்துள்ளதாம்.கமல் 10 வேடங்களில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அழகான வில்லி ஒருவரும்தசாவதாரத்தில் இருக்கிறாராம். அந்த வில்லிக்கான நடிகையை தேடும்போது சுளுவாகவந்து சிக்கினார் பூமிகா.இவர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த ரவிக்குமாரும், கமலும்,பூமிகாவை அணுகியபோது உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம் பூமிகா.கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட மனமில்லை என்பதுதான் இதற்குபூமிகா சொல்லும் காரணம்.ரோஜாக் கூட்டம் மூலம் ரோஜா மாதிரி தமிழ் ரசிகர்களை மனதில் வந்து அமர்ந்தவர்பூமிகா. அதற்��ுப் பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். அப்புறம் தெலுங்குக்குத் தாவிவிட்டார்.அங்கும் நிலையாக இருக்காமல் தனது ஒரிஜினல் பெயரான பூமிகா சாவ்லா என்றநாமகரணத்துடன் இந்திக்குப் போனார்.இந் நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படத்திற்காக இவரை இழுத்து வந்தார் சூர்யா.இதில் பூமிகாவுக்கு அசத்தலான வேடம். சூர்யாவின் காதலியாக வருகிறார்(ஒரிஜினல் ஜோதிகா, மனைவியாக நடிக்கிறார்).இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ).இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ\n பூவினும் மெல்லிய பூமிகா, வில்லி அவதாரம் எடுக்கிறார் தசாவதாரத்தில். கமலுக்கு நாயகிகளைத் தேடித்தேடி ஓய்ந்த தசாவதாரம் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாருக்கு வில்லியைத் தேடுவது படு சுளுவாக முடிந்துள்ளதாம்.கமல் 10 வேடங்களில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அழகான வில்லி ஒருவரும்தசாவதாரத்தில் இருக்கிறாராம். அந்த வில்லிக்கான நடிகையை தேடும்போது சுளுவாகவந்து சிக்கினார் பூமிகா.இவர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த ரவிக்குமாரும், கமலும்,பூமிகாவை அணுகியபோது உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம் பூமிகா.கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட மனமில்லை என்பதுதான் இதற்குபூமிகா சொல்லும் காரணம்.ரோஜாக் கூட்டம் மூலம் ரோஜா மாதிரி தமிழ் ரசிகர்களை மனதில் வந்து அமர்ந்தவர்பூமிகா. அதற்குப் பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். அப்புறம் தெலுங்குக்குத் தாவிவிட்டார்.அங்கும் நிலையாக இருக்காமல் தனது ஒரிஜினல் பெயரான பூமிகா சாவ்லா என்றநாமகரணத்துடன் இந்திக்குப் போனார்.இந் நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படத்திற்காக இவரை இழுத்து வந்தார் சூர்யா.இதில் பூமிகாவுக்கு அசத்தலான ��ேடம். சூர்யாவின் காதலியாக வருகிறார்(ஒரிஜினல் ஜோதிகா, மனைவியாக நடிக்கிறார்).இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ).இந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.அடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ\nபூவினும் மெல்லிய பூமிகா, வில்லி அவதாரம் எடுக்கிறார் தசாவதாரத்தில்.\nகமலுக்கு நாயகிகளைத் தேடித்தேடி ஓய்ந்த தசாவதாரம் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாருக்கு வில்லியைத் தேடுவது படு சுளுவாக முடிந்துள்ளதாம்.\nகமல் 10 வேடங்களில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அழகான வில்லி ஒருவரும்தசாவதாரத்தில் இருக்கிறாராம். அந்த வில்லிக்கான நடிகையை தேடும்போது சுளுவாகவந்து சிக்கினார் பூமிகா.\nஇவர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்த ரவிக்குமாரும், கமலும்,பூமிகாவை அணுகியபோது உடனடியாக ஓ.கே சொல்லி விட்டாராம் பூமிகா.கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட மனமில்லை என்பதுதான் இதற்குபூமிகா சொல்லும் காரணம்.\nரோஜாக் கூட்டம் மூலம் ரோஜா மாதிரி தமிழ் ரசிகர்களை மனதில் வந்து அமர்ந்தவர்பூமிகா. அதற்குப் பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். அப்புறம் தெலுங்குக்குத் தாவிவிட்டார்.\nஅங்கும் நிலையாக இருக்காமல் தனது ஒரிஜினல் பெயரான பூமிகா சாவ்லா என்றநாமகரணத்துடன் இந்திக்குப் போனார்.\nஇந் நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படத்திற்காக இவரை இழுத்து வந்தார் சூர்யா.இதில் பூமிகாவுக்கு அசத்தலான வேடம். சூர்யாவின் காதலியாக வருகிறார்(ஒரிஜினல் ஜோதிகா, மனைவியாக நடிக்கிறார்\nஇந்தப் படம் கிடைத்த ராசியோ என்னவோ அடுத்தடுத்து மளமளவென வாய்ப்புக்கள்வந்துவிட்டன.\nஅடுத்து தசாவதாரத்தில் அழகான வில்லியாக வரப் போகிறார். பூமிகா.\nநல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயம் தமிழில் தொடர்ந்து நடிக்க நடிக்க ஆசை தான்என்று கூறும் பூமிகாவிடம் இப்போது தமிழில் எத்தனை படங்கள் உள்ள தெரியுமோ\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-near-nizamabad-002630.html", "date_download": "2018-12-12T14:41:58Z", "digest": "sha1:AKZZCHXPIUAXZY4EOXLYGPLSD2OS5ZRG", "length": 16428, "nlines": 156, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to visit near Nizamabad - Tamil Nativeplanet", "raw_content": "\n»நிஜாமாபாத் நகரின் வரலாறு தெரியுமா\nநிஜாமாபாத் நகரின் வரலாறு தெரியுமா\nஉங்களை தூங்க விடாமல் செய்யும் இந்த கோயிலின் மர்மங்கள்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகா�� படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த நிஜாமாபாத் நகரம் இந்தூரு அல்லது இந்திரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. தன் பெயரிலேயே அழைக்கப்படும் மாவட்டத்தின் தலைநகரமாகவும், ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் நகராட்சியாகவும் விளங்கும் இது ஆந்திர மாநிலத்தின் 10 பெரிய நகரங்களின் ஒன்றாகும். எட்டாம் நூற்றாண்டில் இந்த நகரம் ராஷ்டிரகூட வம்சத்தை சேர்ந்த வல்லப பந்திய வர்ஷ இந்திர சோமா என்ற மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருக்கிறது. அந்த மன்னரின் பெயராலேயே இது இந்திரபுரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தின் வரலாறு பற்றியும், அதன் சுர்றுலாத் தளங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.\nசெகந்தராபாத் நகருக்கும் மன்மட் நகருக்கும் இடையே ரயில்பாதை அமைக்கப்பட்ட போது இந்த நகரில் ரயில் நிலையம் ஏற்படுத்தப்பட்டு அதற்கு நிஜாமாபாத் என்று பெயரிடப்பட்டது. அப்போதைய நிஜாம் மன்னரான நிஜாம்-உல்-முல்க் என்பவரின் பெயரில் இது அழைக்கப்பட்டது. பின்னாளில் ஹைதராபாத் மற்றும் மும்பையை இணைக்கும் பாதையில் இந்த நிஜாமாபாத் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக மாறியதால் இந்திரபுரி நகரமும் நிஜாமாபாத் என்றே மாறி வழங்கப்படலாயிற்று.\nநிஜாமாபாத் நகரத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்த நிஜாம்-உல்-முல்க் மன்னரின் பொற்கால ஆட்சியின்போது இந்நகரம் செழிப்பாகவே விளங்கியிருக்கிறது. கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இந்த மன்னர் மசூதிகள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றை மத வேற்றுமை பாராது நிர்மாணித்துள்ளார். நிஜாமாபாத் மாவட்டத்துக்குள் அர்முரு, போதான், பன்ஸ்வாடா, கமரெட்டி உள்ளிட்ட பல நகரங்களும் கிராமங்களும் அமைந்துள்ளன. போதான் நகரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதான நிஜாம் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.\nபல்வேறு கலாச்சார அம்சங்களின் கதம்ப நகரம் நிஜாமாபாத் நகரம் தனது செழுமையான கலாச்சார சங்கமத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற பல்வேறு மதப்பிரிவுகளை சார்ந்த குடிமக்கள் இணக்கமாக ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த நகரத்தில் எந்த விதமான இனரீதியான வன்முறைகளும் நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஜண்டா மற்ற��ம் நீலகண்டேஷ்வரர் திருவிழா ஆகிய இரண்டும் இந்த நகரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும் ஜண்டா திருவிழா 15 நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நிகழும் நீலகண்டேஷ்வரர் திருவிழா 2 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.\nநிஜாமாபாத் நகரின் சிறப்பு அம்சங்கள்\nஆந்திர மாநிலத்தில் அதிக மக்கள் விஜயம் செய்யும் நகரங்களில் ஒன்றாக இருப்பதால் இந்த நிஜாமாபாத் முக்கிய சுற்றுலா நகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும் இந்நகரத்தில் ஹனுமான் கோயில், நீல கண்டேஷ்வரர் கோயில், கில்லா ராமாலயம் கோயில், ஸ்ரீ ரகுநாத கோயில், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் மற்றும் சரஸ்வதி கோயில் போன்ற முக்கியமான ஆன்மீக திருத்தலங்கள் அமைந்துள்ளன.\nவரலாற்று ஆர்வலர்கள் விரும்பும்படியான அம்சமாக நிஜாமாபாத் தொல்லியல் பண்பாட்டு அருங்காட்சியகம் பல அரிய வரலாற்றுப்பொருட்களை காட்சிக்கு கொண்டதாக அமைந்துள்ளது. சிதிலமடைந்து காணப்பட்டாலும் நிஜாம்களின் உன்னத வரலாற்றுக்காலத்தை நினைவுபடுத்தும் விதமாக தொம்மகொண்டா கோட்டையும் இங்கு உள்ளது. மற்றொரு முக்கியமான கோட்டையாக நிஜாமாபாத் கோட்டையும் நகரத்துக்கு அருகிலேயே உள்ளது. இது சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிக்னிக் பிரியர்கள் விரும்பி விஜயம் செய்யும் ஒரு வரலாற்றுச்சின்னமாக திகழ்கிறது. .\nநாட்டின் மற்ற எல்லாப்பகுதிகளுடனும் சாலை மற்றும் ரயில் வசதிகளால் இணைக்கப்பட்டிருந்தாலும் போவதற்கும் வருவதற்கும் நன்கு திட்டமிட்டுக்கொண்டு நிஜாமாபாத் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. ஆந்திர மாநில அரசுப்பேருந்துகள் நிஜாமாபாத் நகரத்திலிருந்து அடிக்கடி பிற முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. மும்பையிலிருந்தோ ஹைதராபாதிலிருந்தோ பயணிக்கும்பட்சத்தில் சாலைகள் மிக நன்றாக உள்ளன. சென்னை மற்றும் பெங்களூரிலிருந்தும் சாலை மார்க்கமாக பயணிப்பதற்கு சிறந்த நெடுஞ்சாலை வசதிகள் உள்ளன. மெலும் ரயில் மார்க்கமாகவும் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுடன் நேரடியாக இந்த நிஜாமாபாத் நகரம் இணைக்கப்பட்டிருக்கிறது. அருகிலுள்ள விமான நிலையமாக 200 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந��து டாக்ஸி மூலம் நிஜாமாபாத் நகரத்தை வந்தடையலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-077.html", "date_download": "2018-12-12T15:29:13Z", "digest": "sha1:U4F4ODIWUVNSADAVF62AN7TUKCLR2N2Z", "length": 12317, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "படைமாட்சி - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nவெறுக்கையுள் எல்லாம் தலை. (761)\nநால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nதொல்படைக் கல்லால் அரிது. (762)\nபோரில் நேரிட்ட அழிவுக்கு அஞ்சாமல் பகைவர் மேற் செல்லும் ஆண்மை, வழிவழிப் புகழோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை\nநாகம் உயிர்ப்பக் கெடும். (763)\nபகைப்படைகள் எலிகளைப் போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த\nவன்க ணதுவே படை. (764)\nமனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஆற்ற லதுவே படை. (765)\nகூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nஎனநான்கே ஏமம் படைக்கு. (766)\nமறப��பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும், படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nபோர்தாங்கும் தன்மை அறிந்து. (767)\nமேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே, படை ஆகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nபடைத்தகையால் பாடு பெறும். (768)\nபோரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒரு படை தனது அணிவகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்துவிடும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nஇல்லாயின் வெல்லும் படை. (769)\nதேய்ந்து சிறுகுதலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nதலைமக்கள் இல்வழி இல். (770)\nநிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/cinemapettai-cine-news/", "date_download": "2018-12-12T15:17:31Z", "digest": "sha1:HV3YWCYVKVV7RMGW3ETYJALE6OU6K3LM", "length": 10637, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "சினிமாபேட்டை கொத்து பரோட்டா! இவர்களெல்லாம் என்ன பண்றாங்க தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News சினிமாபேட்டை கொத்து பரோட்டா இவர்களெல்லாம் என்ன பண்றாங்க தெரியுமா\n இவர்களெல்லாம் என்ன பண்றாங்க தெரியுமா\nநம்ம சினிமா பேட்டை கொத்து பரோட்டா பதிவுக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நம்ம கொத்து பரோட்டால எது சம்பந்தமான சினிமா செய்திகளை பார்க்க போறோம்னா “இந்த நியூசை எல்லாம் யாருடா உங்கள்ட கேட்டது”னு உங்க மனசுல கேள்வி எழுப்பக்கூடிய செய்திகளை பார்க்க போறோம்.\nஅழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமான நம்ம டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் “அராத்து”னு ஒரு படத்துல ஹீரோவா நடிக்குறாரு. அதுல தல அஜித் மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் கெட் அப்ல வருகிறார்.\nஅதிகம் படித்தவை: அசத்தல் குத்தாட்டம் - பில்லா பாண்டி படத்தில் வேல்முருகன் பாடியுள்ள \"வாடி என் கிளியே\" பாடல் வீடியோ .\nபிரியங்கா திரிவேதி அதாங்க நம்ம சியான் விக்ரமோட காதல் சடுகுகுனு ஒரு படத்துல நடிச்சாங்களே அவுங்க இப்போ ஹவ்ரா பிரிட்ஜ்னு ஒரு தமிழ், கன்னட பைலிங்குவல் கிரைம் படத்துல நடிக்குறாங்க.\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்னு ஒரு படம் இந்த படத்துல விஜய் தொலைகாட்சி சீரியலில் (காதலிக்க நேரமில்லை) நடித்த பிரஜின் ஹீரோவா நடிக்கிறார். இது ஒரு முழு நீள காமெடி படமாம்.\nகிருஷ்ணம் என்கிற ஒரு படத்தில் புது முகங்கள் ஹீரோ ஹீரோயினாக நடிக்குறாங்க. இந்த படத்தோட ஸ்பெஷல் என்னானா உலக சினிமாவில் முதன் முறையாக அப்டின்னு போஸ்டர்ல போட்ருக்காங்க… ஆனா என்னான்னு சொல்லாமல் சஸ்பென்ஸா வைச்சுருக்காங்க…\nஅதிகம் படித்தவை: வட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஅறிமுக இயக்குனர் ஜெயப்ரகாஷ் இயக்கத்தில் விண்வெளி பயணக்குறிப்புகள்னு ஒரு படம் வருது. இதோட ஹீரோ அத்விக் ஜலந்தர். இந்த படத்தோட first லுக்ல Non Linear, Science Fiction, Cellular Taleனு போட்ருக்காங்க. யாருக்காவது இதுக்கு அர்த்தம் புரிஞ்சா கீழ கமெண்ட்ல சொலுங்க…\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பாவம், நாமலே இந்த நியூஸ் எல்லாம் போடாட்டி வேற யார் போடுவாங்க.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்��ர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/reason-behind-sparrow-disappearance-2/", "date_download": "2018-12-12T14:36:24Z", "digest": "sha1:7NG7J6UI4WPWGDHKNRWFKTFYXDLHPY2E", "length": 6810, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "திடுக்கிடும் ஆதாரம் ! 2.0 படத்தில் சொன்னது உண்மையா? - Suda Suda", "raw_content": "\nHome socio talk திடுக்கிடும் ஆதாரம் 2.0 படத்தில் சொன்னது உண்மையா\n 2.0 படத்தில் சொன்னது உண்மையா\nஉண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா \nராஜிவ் காந்தி கொலை வழக்கு:வெளிவராத மர்மங்களும், ரகசியமும் \nஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு என்ன \nஎதற்காக தமிழகத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்படுகிறது \nகமல் இந்துத்துவாவை எதிர்த்தது ஏன் \n2.0 படத்தில் சொல்லப்பட்ட கருத்து வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.செல்போன் கதிர்வீச்சுகள் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் உண்மையில் ஆபத்தா,செல்போன் நிர்வாகம் தங்களது சுயநலத்துக்காக கதிவீச்சுகளை அதிகரித்திருக்கிறார்களா போன்ற பல கேள்விகளுக்கு பதில் இந்த வீடியோவில்.\nPrevious article17 வயது சிறுவனுடன் வாழ அடம்பிடித்த பெண்\nNext articleஸ்விக்கி நிறுவனத்தை அசிங்கப்படுத்துவது எங்கள் நோ��்கம் இல்லை\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\n பெண்களை பாதுகாக்க எடப்பாடியின் 181 திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143528-farmer-death-at-tirupur.html", "date_download": "2018-12-12T14:08:30Z", "digest": "sha1:3WQL37MP6JU7AJYCW4IHSHK6JBPDXS5J", "length": 17859, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி மர்ம மரணம் - தீவிர விசாரணை! | Farmer death at tirupur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (30/11/2018)\nதிருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி மர்ம மரணம் - தீவிர விசாரணை\nதிருப்பூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த விவசாயி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவர் மனைவி ராதிகா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்நிலையில் சுப்பிரமணி மட்டும் அவரது இல்லத்தில் தனியாக வசித்து வரவே, இன்றைய தினம் வழக்கம்போல சுப்பிரமணியின் தாயார் சுப்பிரமணிக்கு உணவு கொடுப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வீட்டின் கதவு திறந்தே கிடந்திருக்கிறது.\nஇதையடுத்து தாயார் உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலமாக வீட்டுக்குள் கிடந்திருக்கிறார் சுப்பிரமணி. அவரது தலையில் பலத்த காயங்களும் இருந்திருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சியட��ந்த தாயார், உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் சென்று பதற்றத்துடன் தகவலை சொல்லியிருக்கிறார். அதன் பிறகு காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த விவசாயி மர்மமாக மரணித்திருப்பது அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.\n`விசில் மூலம் கொடுத்த ட்யூன் அது’ - `காதலின் தீபம் ஒன்று...’ பாடலின் சுவாரஸ்ய பின்னணி பகிர்ந்த இளையராஜா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-12-12T14:53:17Z", "digest": "sha1:JY2GKOL44SWGYUKNVPULNHQDYF2Y3TQ7", "length": 14739, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இளைஞர்களின் போதைப் பாவனை தொடர்பில் நடவடிக்கை\nயாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக போதைப்பொருள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பண்ணை பகுதியில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு\nயாழ். பண்ணை பகுதியில் இருந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ பல்கலைக்கழக – யாழ் மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்பு – ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.குடத்தனை பகுதியில் வாள்வெட்டு – ஒருவர் பலி – மூவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் விபத்து – யாழ் இளைஞர் பலி – மூவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவிலிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட காவற்துறையினர் தேடுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை பதவியேற்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி மூன்று இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வாள்வெட்டு – கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களால் பெருமளவு பணம் – நகைகள் கொள்ளை:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்களில் ஆடிப்பிறப்பு விழா (படங்கள் )\nவடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வுகள் – யாழ் – கிளிநொச்சியில் 14ம் 15ம் திகதிகளில்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அடுத்த அமர்வு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வன்முறை சம்பவங்களுக்கும் இராண���வத்தினருக்கும் தொடர்பில்லை\nயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.சுன்னாகம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் – நகைகள் கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக யாழ் வர்த்தகர்கள் முழுநாள் கடையடைப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று தமிழ் தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் நகரப்பகுதியில் இயங்கிவந்த முன்னணி வெதுப்பகத்துக்கு சீல்\nயாழ் நகரப்பகுதியில் இயங்கிவந்த முன்னணி வெதுப்பகம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=81063", "date_download": "2018-12-12T15:22:13Z", "digest": "sha1:ESPZR5MKZ66CALYGJYA62NSUEK5J4XMQ", "length": 1543, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "`சச்சின் டெண்டுல்கர், லாரா; சிறந்த பேட்ஸ்மேன் யார்?", "raw_content": "\n`சச்சின் டெண்டுல்கர், லாரா; சிறந்த பேட்ஸ்மேன் யார்\n'சச்சின், பிரெய்ன் லாரா இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஒரு டெஸ்ட் தொடரின் கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டும் என நான் எண்ணினால், லாராவை அனுப்புவேன். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் பேட் செய்ய வேண்டுமென்றால், சச்சினை அனுப்புவேன். அவருடைய ஆட்டம் அற்புதமானதாக இருக்கும்' எனக் கூறியுள்ளார் ஷேன் வார்னே.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113740", "date_download": "2018-12-12T15:38:39Z", "digest": "sha1:4ORRRAFJKEADY2SUQXC6VFNQKZRNKGWP", "length": 9252, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதனுஷுக்கும் எனக்கும் போட்டியா? சிவகார்த்திகேயன் விளக்கம் - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nநடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\n“எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன.\nஅடுத்த வருடத்தில் இருந்து ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். எந்த நடிகருக்கும் நான் போட்டி இல்லை. வியாபார ரீதியாக எனது முந்தைய படங்களைத்தான் போட்டியாக பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கான இடம் சினிமா���ில் இருக்கிறது. அதை யாரும் பறிக்க முடியாது.\nதனுசுக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. மக்களுக்கு என்ன செய்வார்கள் என்ற கொள்கையுடன் அவர்கள் வரவேண்டும். அப்படிப்பட்டவர்களை மக்கள் ஏற்று ஆதரவு கொடுப்பார்கள். நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கவில்லை.\nவழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்து விலகி வேலைக்காரன் என்ற ‘சீரியஸ்’ படத்தில் நடித்து இருக்கிறேன். கஷ்டப்பட்டு வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கு அவன் வாங்கும் ஊதியம் போதாமல் இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது என்ற அவனது உணர்ச்சிகரமான தேடலே இந்த படம். ஒரு நடிகனாக என்னை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை இந்த படம் வழங்கி இருக்கிறது.\nகமர்ஷியல் படங்களை நான் விரும்பினாலும் வேலைக்காரன் போல் சமூகம் சார்ந்த கதைகள் அமையும்போதும் நடிப்பேன். வேலைக்காரன் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதுபோல் அவரது கதாபாத்திரம் இருக்கும். படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் வந்து விடுவார். கேரவேனில் போய் உட்கார மாட்டார்.\nஅதிக பொருட்செலவில் கூவம், ரெயில்வே மேம்பாலம், குடியிருப்பு அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nசிவகார்த்திகேயன் தனுஷு வேலைக்காரன் 2017-12-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்\nபசங்க புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் “மெரினா புரட்சி” படம்\nமோகன் ராஜாவின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு\nசிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்\nஇனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன்: சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/tamil-Christmas-song-en-meetpar", "date_download": "2018-12-12T13:52:54Z", "digest": "sha1:TJ2VD6EBSY6GAIDW644RS7YDNGLHH54B", "length": 3538, "nlines": 80, "source_domain": "www.christsquare.com", "title": "En meetpar | christsquare", "raw_content": "\nஎன் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்\nஎன் மீட்பர் கிறிஸ்து உதித்தார்\nநரர் வாழ்த்திட பெரும் நீதி\nநீர் வாரும் மெய் ஜோதி\nநித்திய ஜீவ கிரீடம் எனதின்றே\nஆ அல்லேலூயா துதி பாடு\nஅன்று அமலன் பிறந்தார் பாடு\nமோட்ச வாசலை திறந்தார் பாடு\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27883-The-Ford-company-decided-to-withdraw-7,200-thousand-Ford-EcoSport-cars", "date_download": "2018-12-12T15:37:07Z", "digest": "sha1:7RKRWH3O7PLEQVJBSGLZY5CIZOGDZQRA", "length": 6817, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "​​ 7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு", "raw_content": "\n7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு\n7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு\n7,200 ஆயிரம் Ford EcoSport கார்களைத் திரும்பப் பெற Ford நிறுவனம் முடிவு\nஇந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 7 ஆயிரத்து 200 ஃபோர்டு எகோ ஸ்போர்ட் (Ford EcoSport) கார்களை திரும்பப் பெற ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.\n2017 நவம்பர் முதல் கடந்த மார்ச் வரை தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மாடல் கார்களை மட்டும் திரும்பப் பெறப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனத்தை இயக்குவதற்கான பவர்ட்ரெய்ன் கன்ட்ரோல் மாடுல் (Powertrain Control Module) தொழில்நுட்பத்திற்கான மென் பொருளை மேம்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nFord EcoSport Ford ஃபோர்டுஃபோர்டு எகோ ஸ்போர்ட்\nஐசிஐசிஐ வங்கிக் கட்டடம் வீடியோகான் நிறுவனத்துக்கு விற்பனை\nஐசிஐசிஐ வங்கிக் கட்டடம் வீடியோகான் நிறுவனத்துக்கு விற்பனை\nஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nஃபோர்டு - பைடு நிறுவனங்களின் தானியங்கி கார் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி\nஎஸ்.யூ.வி. மற்றும் மின்சார வாகனங்களை தயாரிக்க ஃபோர்டு - மகிந்திரா ஒப்பந்தம்\nதூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள��� கையாளும் முனையம் - முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தனர்\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம், நம்பகத்தன்மை பேணி காக்கப்படும் : சக்திகாந்ததாஸ்\nகாவிரி, ரபேல் விவகாரங்களால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகஜா புயல்... சில சந்தேகங்களுக்கு தமிழக அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை - மத்திய அரசு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/?p=3540", "date_download": "2018-12-12T15:21:30Z", "digest": "sha1:YWO25RMHKQJWBSSOCL36KPHT6ZPBN2R2", "length": 15011, "nlines": 124, "source_domain": "ethiri.com", "title": "ஆசிரியரான தந்தை தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம் – www.ethiri.com ..........................................................................................", "raw_content": "எதிரி இணையம் உங்களை வரவேற்கிறது0044 - 7536 707793\nஎதிரி இணையம் உங்களை வரவேற்கிறது\n106 வயது முதியவர் பெரிய பளையில் இனங்காணப்பட்டுள்ளார் - வியப்பில் தமிழர்கள் - படங்கள் உள்ளே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nஎன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் - சின்மயி ஆதங்கம்\nஓமனில் காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nபுதுமுகங்களுக்காக முடிவை மாற்றிய எஸ்.ஜானகி- பாடி அசத்தினார்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nபடத்திற்குள் வந்த நடிகர் - ஓட்டம் பிடித்த நடிகை\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nகவர்ச்சியில் போட்டி போட்ட நடிகை\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை\nமுத்தக்காட்சிக்கு பயந்த முன்னணி நாயகிகள்\nராஜனியை போட்டு தாக்கும் சீமான் - வீடியோ\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்\nபெரியாரை எதிர்க்கும் சீமானின் மிரட்டலான அதிரடி பேச்சு வீடியோ\nமூலிகைபெட்ரோலை சீமான் தலைமையில் வெளியிடுவேன்- ராமர் பிள்ளை வீடியோ\nபா. ஜ. க.- ரஜினியை வெளுத்த சீமான் வீடியோ\nரஜினியின் கருத்தை முதன்முறையாக ஆதரித்த சீமான��� video\nபிராபாகரன் கொடுத்த பரிசு வீடியோ\nஓடி வா வெள்ளமே ---- கொள்ளையர்கள் காத்திருக்கார் ..>\nதப்பி ஓடிய காதலன் ....\nஉன் முகவரி சொல்லாயோ ...\nமுடியும் என்று மோது ....\nஏன் இவள் இப்படியானாள் ...\nசெத்து போன காதல் .....\nஆசிரியரான தந்தை தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம்\nBy நிருபர் காவலன் / In இந்தியா / 12/10/2018\nஆசிரியரான தந்தை தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம்\nஆந்திரப்பிரதேசத்தில் தனது 4 வயது மகளை கற்பழித்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆந்திராவில் ஆசிரியரான தந்தை தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம்\nஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார், இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2002-ம் ஆண்டு திருமணமான இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணி குமாரும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.\nமகள் தாயுடன் வசித்து வரும் நிலையில் நேற்று மணி குமார் தனது மகளை சந்திக்க மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.\nஆனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். அதன் பின் பள்ளிக்கு செல்லும் வழியில் மணி குமார் செய்த செயலை சிறுமி கூறியதும் தாய் அதிர்ச்சியடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணி குமார் மீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆசிரியரான தந்தையே தனது மகளை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் 20 செய்திகள் கீழே\nதிருமாவளவனை இழிவுபடுத்தி பேசிய எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்...\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி...\nநிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு...\nவெறுத்துப்போய் முதல்வருக்கு வெங்காயம் அனுப்பிய விவசாயி- நடந்தது என்ன தெரியுமா ..\nபிரிட்டனில் பதுங்கி இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் கோர்ட் தீர்ப்பு...\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் – இன்று ஓட்டு எண்ணிக்கை...\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பா���்டியராஜன் அறிவிப்புக்கு ராமதாஸ் பாராட்டு...\nநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பினார்...\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு...\nசீமான் எதிரொலி 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றும் – தமிழகம்...\nபவர்ஸ்டார் சீனிவாசனை கடத்தி சென்ற கந்துவட்டி கும்பல் – மகள் பரபரப்பு பேட்டி...\nநடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்தார்\nரயிலுக்குள் வீழ்ந்த 3பெண்களை காப்பாற்றிய பொலிஸ் – வைரலாகும் வீடியோ...\nதுப்பாக்கி முனையில் கொள்ளையடித்த ஏழுபேர் கைது – சிக்கிய பிரபலம் …..\nஒரே வகுப்பறையில் ஏழு மாணவர்கள் தூக்கு மாட்டி தற்கொலை – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்...\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் – தமிழிசை...\nகாஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி உறைந்தது...\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்- வைரலாகும் வீடியோ...\nஇளம்பெண்ணை கட்டி வைத்து கற்பழித்த 4 இளைஞர்கள்- மக்கள் கொந்தளிப்பு...\nசோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை...\n200 கப்பல்கள் 500 விமானங்களை தயாரிப்பதில் இந்திய இராணுவம் தீவிரம் - சூடு பிடிக்கும் ஆயுத போட்டி ..\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்\nஉடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் - என்ன தெரியுமா ..\nபெண்களின் அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nகால்சியச் சத்து நிறைய இதனை சாப்பிடுங்க\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nமுட்டை தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி | EGG THOKKU video\nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி தெரியுமா ..\nPotato Chips | உருளைக்கிழங்கு சிப்ஸ் video\nபன் மிகவும் கூடுதல் சுவையுடன் டேஸ்டியாக செய்வது video\nஉல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவன் ...\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nயாழில் அரை மணித்தியால காதல்: 5 நாள் உல்லாசம் – சங்கிலியுடன் காதலன் ஓட்டம்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24415/", "date_download": "2018-12-12T13:52:42Z", "digest": "sha1:3Z5YCMUVUIK4V7J3APYKUWKKBJD5TSQZ", "length": 9753, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏமனில் உலங்குவானூர்தி விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி – GTN", "raw_content": "\nஏமனில் உலங்குவானூர்தி விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி\nஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற சவுதி உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொரு ங்கியதில் 12 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஏமன் நாட்டில் அரசுக்கெதிராக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சனா நகரின் கிழக்கில் உள்ள மாரிப் மாகாணத்தில் சவுதி கூட்டுப் படையின் உலங்குவானுர்தி ஒன்று இன்று தாக்குதல் நடத்துவதற்காக சென்ற வேளை அது திடீரென தரையை நோக்கி விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தின் போது உலங்குவானுர்தியில் பயணம் செய்த 5 அதிகாரிகள் உள்பட 12 சவுதி படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என சவுதி கூட்டுப்படை தகவல் வெளியிட்டுள்ளது.\nTagsஆயுத போராட்டம் உலங்குவானூர்தி ஏமன் கிளர்ச்சியாளர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரு டொலர் லஞ்சம் பெற்றமைக்காக சிங்கப்பூரில் சீன குடியேறிகள் மீது வழக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட அண்டார்டிகாவில் கடுமையான நிலநடுக்கம்\nஹிருணிகாவின் வழங்கை விசாரணைக்குட்படுத்த, மேல் நீதிமன்றம் தீர்மானம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான்- ஒரு டொலர் நிதியும் வழங்கக்கூடாது…\nபிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்\nரஸ்ய தாக்குதலுடன் தொடர்புடையவர் மேலிடத்து உத்தரவுகளை பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nப���ரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-news/2018/mar/07/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2876220.html", "date_download": "2018-12-12T15:03:06Z", "digest": "sha1:OYF5QJREHDGNQ4QBL3XRW6BK7YUW5BO5", "length": 13146, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "sugarfree purple mangoes|சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசை தீர்க்க வந்த ஊதா நிற மாம்பழங்கள்!- Dinamani", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசை தீர்க்க வந்த ஊதா நிற மாம்பழங்கள்\nBy RKV | Published on : 07th March 2018 02:18 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்திய மாம்பழங்களை பிளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டவையே ஊதா நிற மாம்பழங்கள். இயல்பில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மாம்பழங்களுக்கு ஊதா நிறம் கிடைத்ததின் பின்னணி இது தான். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் ஊதா நிறத்தில் விளையும் இந்த மாம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளவை என்று கூறப்படுகிறத��. வழக்கமான மஞ்சள் நிற மாம்பழங்களில் இருக்கும் இனிப்புச் சுவையின் சதவிகிதத்தில் வெறும் 25 % மட்டுமே இந்த ஊதா நிற மாம்பழங்களில் இருக்குமாம். தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் அமோகமாக விளைவிக்கப்பட்டு வரும் இந்த வகை மாம்பழங்கள் கூடிய விரைவில் ஆசியாவின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படவிருப்பதாகத் தகவல்.\nசாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே ஆகவே அவர்களும��� பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை காப்பிக் கொட்டை 'B' குரூப் ரத்தத்தை 'O' குரூப்பாக மாற்றுமா\n பற்களைச் சுத்தமாகப் பேணாவிட்டால் உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்பு\n தும்மல் வரும் போது மூக்கைப் பொத்தினால் காது சவ்வு கிழியும் அபாயம்\nஉங்கள் எடை அதிகரிப்புக்கு நான்-ஸ்டிக் பாத்திரங்கள் கூட காரணமாகலாம்\nsugarfree purple mangoes ஊதா நிற மாம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்ப்ஷல் ஊதா நிற மாம்பழங்கள் purple mango\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-chandramukhi-sequel-come-entertain-rajini-fans-177352.html", "date_download": "2018-12-12T13:51:40Z", "digest": "sha1:62J32CEL5R4OCR5YJRINYEMW7SQBSKRS", "length": 9858, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திரமுகி 2 வருமா? ரஜினி நடிப்பாரா? | Will Chandramukhi sequel come to entertain Rajini fans? - Tamil Filmibeat", "raw_content": "\n» சந்திரமுகி 2 வருமா\nசென்னை:மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகம் கீதாஞ்சலி என்ற பெயரில் வரவிருக்கிறது.\n1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் மணிச்சித்திரத்தாளு. மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்தனர். அந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி. வாசு ரீமேக் செய்தார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடித்தனர்.\nதற்போது விஷ்ணுவர்தனும், சௌந்தர்யாவும் உயிருடன் இல்லை.\nஆப்தமித்ரா படத்தை தமிழில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாராவை வைத்து பி.வாசு சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் சூப்பர் ஹிட்டானது.\nஇந்நிலையில் பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் எடுக்கிறார். படத்திற்கு கீதாஞ்சலி என்று பெயரிட்டுள்ளனர். ஷோபனா கௌரவ வேடத்தில் வருகிறார்.\nஅப்படி என்றால் சந்திரமுக இரண்டாம் பாகமும் வருமா அதிலும் ரஜினிகாந்த் நடிப்பாரா என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/20-stocks-rose-over-20-just-4-days-008712.html", "date_download": "2018-12-12T14:47:32Z", "digest": "sha1:UJ35EYI3OF56KWCDP2Q5QEJYVSIMZZ4X", "length": 21162, "nlines": 268, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெறும் 4 நாட்களில் 36% வளர்ச்சி.. அடித்து தூள் கிளப்பும் 20 நிறுவனங்கள்..! | 20 stocks rose over 20% in just 4 days - Tamil Goodreturns", "raw_content": "\n» வெறும் 4 நாட்களில் 36% வளர்ச்சி.. அடித்து தூள் கிளப்பும் 20 நிறுவனங்கள்..\nவெறும் 4 நாட்களில் 36% வளர்ச்சி.. அடித்து தூள் கிளப்பும் 20 நிறுவனங்கள்..\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்���ிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nசென்னை: சர்வதேச சந்தையில் இருக்கும் பல்வேறு பிரச்சனையின் காரணமாக இந்திய சந்தை ஆகஸ்ட் மாத்ததில் அதிகளவிலான வர்த்தக சரிவை அடைந்து வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருக்கும் அதிகப்படியான அன்னிய முதலீட்டை குறைத்து வருகின்றனர்.\nஇப்படி இருக்கும் வெறும் 4 நாட்களில் மட்டும் சில நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பெற்று அசத்தியுள்ளது.\nஇப்படி மோசமான சூழ்நிலையில் இந்த நிறுவனங்கள் எப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றுள்ளது. அதன் பங்கு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையே நாம் இப்போது பார்கப்போகிறோம். இது நீங்கள் முதலீடு செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஆகஸ்ட் 11 நிலவரம் : 54.75 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 74.5 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 294.55 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 387.7 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 165.75 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 213.4 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 8.52 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 10.79 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 296.05 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 372.35 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 21.75 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 27.2 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 5.36 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 6.52 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 1553.25 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 1885.7 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 49.1 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 59.6 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 24.6 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 29.8 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 28.95 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 35.05 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 898.25 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 1084.7 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 1709.05 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 2061.15 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 138.85 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 166.05 ரூபாய்\nஅடுத்து நீங்கள் பார்க்கப்போவது அனைத்தும் மிட்கேப் நிறுவனங்கள்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 163.95 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவர��் : 194.5 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 15.5 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 18.3 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 20.75 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 24.2 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 62.6 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 69.6 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 193.9 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 214 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 582.9 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 640.25 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 278.8 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 303.45 ரூபாய்\nஆகஸ்ட் 11 நிலவரம் : 536.4 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 583.8 ரூபாய்\nகன்டெயினர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா\nஆகஸ்ட் 11 நிலவரம் : 1158.9 ரூபாய்\nஆகஸ்ட் 18 நிலவரம் : 1254.4 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-053.html", "date_download": "2018-12-12T15:28:17Z", "digest": "sha1:I3QG2RXYYBJWMG57OZNQ7MFKPO4MQORZ", "length": 12016, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "சுற்றந் தழால் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nசுற்றத்தார் கண்ணே உள. (521)\nஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஆக்கம் பலவும் தரும். (522)\nஅன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nகோடின்றி நீர்நிறைந் தற்று. (523)\nசுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்\nபெற்றத்தால் பெற்ற பயன். (524)\nசுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nசுற்றத்தால் சுற்றப் படும். (525)\nசுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nமருங்குடையார் மாநிலத்து இல். (526)\nமிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nஅன்னநீ ரார்க்கே உள. (527)\nகாக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅதுநோக்கி வாழ்வார் பலர். (528)\nஎல்லாரையும் ஒரே தன்மையாகப் பொதுப்பட நோக்காது\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nகாரணம் இன்றி வரும். (529)\nசுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nஇழைத்திருந்து எண்ணிக் கொளல். (530)\nகாரணம் இல்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதனைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-130.html", "date_download": "2018-12-12T15:31:17Z", "digest": "sha1:PYVV3QE2FQOZHRS74VWOFCGDPTL2PGRO", "length": 12268, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "நெஞ்சோடு புலத்தல் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nஅவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே\nநீஎமக்கு ஆகா தது. (1291)\n அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும், நீதான் எமக்குத் துணையாகாதது தான் எதனாலோ\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்\nசெறாஅரெனச் சேறியென் நெஞ்சு. (1292)\n நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்ட போதும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ\nபெட்டாங்கு அவர்பின் செலல். (1293)\n நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப் போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே\nதுனிசெய்து துவ்வாய்காண் மற்று. (1294)\n நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்\nஅறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. (1295)\nஅவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்\nதினிய இருந்ததென் நெஞ்சு. (1296)\nஅவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்த போது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பது போலத் துன்பம் தருவதாக இருந்தது\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nநாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்\nமாணா மடநெஞ்சிற் பட்டு. (1297)\nகாதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஎள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்\nஉள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. (1298)\n‘பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்’ என்று நினைத்து, அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதுன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய\nநெஞ்சந் துணையல் வழி. (1299)\nதாம் உரியதாக அடைந்திருக்கும் நம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில், வேறு எவர் தாம் துணையாவார்கள்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய\nநெஞ்சம் தமரல் வழி. (1300)\nதாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாத போது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/31130800/The-sins-were-forgiven.vpf", "date_download": "2018-12-12T14:57:18Z", "digest": "sha1:ZKFSPUC5FTCOMWTFLBNHDMEA5SYHNH6Z", "length": 19825, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The sins were forgiven || பாவங்கள் மன்னிக்கப்பட்டன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாவங்கள் மன்னிக்கப்பட்டன + \"||\" + The sins were forgiven\n‘இவள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில், மிகுதியாக இவளே அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்கிறார்.\nபதிவு: அக்டோபர் 31, 2017 13:08 PM\nபுனித லூக்கா என்ற நற்செய்தியாளரின், நற்செய்தியை எண்ணிப் பார்ப்போம்.\nஅக்காலத்தில், பரிசேயருள் ஒருவர், இயேசு பெருமானை தம்மோடு உணவு உண்பதற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார். அவரும், பரிசேயருடைய இல்லத்திற்குச் சென்று பந்தியில் அமர்ந்தார். அந்நகரத்தில், பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். இயேசுவானவர், பரிசேயர் ஒருவருடைய வீட்டில் உணவு உண்ணச் செல்கிறார் என்று அவளுக்குத் தெரிய வந்தது.\nஉடனே நறுமணம் கொண்ட தைலத்தின் சிமிழோடு அங்குச் சென்றாள். இயேசு பெருமானுக்குப் பின்னால், கால் மாட்டிற்குச் சென்று அழுது கொண்டே நின்றாள். அவருடைய காலடிகளைத் தம்முடைய கண்ணீரால் நனைத்தாள். தம் கூந்தலால், காலைத் துடைத்தாள். தொடர்ந்து அவருடைய கால்களை முத்த���ிட்டுக் கொண்டிருந்தாள். பிறகு, அக்காலடிகளில், தான் கொண்டு வந்த நறுமணத்தைப் பூசினாள். அவரை உணவு உண்ண அழைத்த பரிசேயர், இச்செயலைக் கண்டார்.\n‘இவர் ஓர் இறைவாக்கினர் என்று சொன்னால், தம்மைத் தொடுகிற இவள் யார் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார். இவள் பாவியாயிற்றே’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.\nஇயேசு பெருமான் பரிசேயராகிய சீமோனைப் பார்த்து, ‘சீமோனே நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்’ என்று கூறினார். அதற்கு மறுமொழியாக சீமோன், ‘போதகரே நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்’ என்று கூறினார். அதற்கு மறுமொழியாக சீமோன், ‘போதகரே\nஅப்பொழுது அவர், ‘கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ‘ஐந்நூறு தெனாரியமும்’ மற்றவர் ‘ஐம்பது’ தெனாரியமுமாக இருவரும் கடன்பட்டு இருந்தனர். கடனைத் தீர்க்க அவர்கள் இருவராலும் இயலவில்லை. இருவருடைய கடனையும், அவர் தள்ளுபடி செய்து விட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்\nசீமோன் மறுமொழியாக, ‘அதிகமான கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என்று நினைக்கிறோம்’ என்றார்.\nஇயேசு பெருமான் அவரிடம், ‘நீர் சொன்னது சரியானது’ என்று கூறினார்.\nபிறகு அப்பெண்ணின் பக்கம் திரும்பினார். சீமோனை நோக்கி, ‘இவளைப் பார்த்தீரா நான் உம்முடைய வீட்டிற்கு வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை. இவளோ தன் கண்ணீரால், என் காலடிகளை நனைத்தாள். அவற்றைத் தன் கூந்தலால் துடைத்தாள். நீர் எனக்கு முத்தம் தரவில்லை. இவளோ, நான் உள்ளே வந்தது முதல், என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை. இவளோ, என் காலடிகளில் நறுமண மிக்க தைலத்தைப் பூசினாள். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன். இவள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனென்றால், இவளே மிகுதியாக அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்று கூறினார்.\nபிறகு அப்பெண்ணைப் பார்த்து, ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.’ என்றார். ‘பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்’ என்று, அவரோடு பந்தியில் அமர்ந்தவர்கள், தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்.\nஇயேசு பெருமான் மீண்டும் அப்பெண்ணை நோக்கி, ‘உமது நம்பிக்கை, உம்மை மீட்டது. அமைதியுடன் செல்வாயாக’ என்றார்.\nஇந்நற்செய்தியில் நாம் அறிய வேண்டிய செய்தி என்ன என்பதை எண்ணிப் பார்ப்போம். இயேசு பெருமானின் பார்வை வேறு மாதிரியும், சீமோனின் பார்வை வேறு மாதிரியும் இருக்கிறது என்பதை, நாம் முதலில் உணர வேண்டும்.\n‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், இவரைத் தொடுகிற இவள் யார் எத்தகையவள் என்பதை அறிந்திருப்பார். இவள் பாவியாயிற்றே’- இது, உணவருந்த அழைத்த பரிசேயரின் பார்வையாகும். பரிசேயர் எதையும் கூறவில்லை. ஆனால் இப்படி எண்ணுகிறார். இயேசு பெருமான் இதை உணராமல் இல்லை. உடனே ஒரு கேள்வியைத் தொடுக்கிறார். வினா தொடுத்து சிந்திக்க வைப்பதும், விடையை அவர்களின் வழியே அறிய முற்படுவதும், இயேசு பெருமானின் வாழ்க்கையில் பல இடங்களில் நாம் அறிந்த ஒன்று.\nசீமோன் மூலமாகவே, பதிலைப் பெறுகிறார். அதிகமாக அன்பு செலுத்துபவர் யார் என்ற வினாவில், ஏனையோரால், ‘பாவி’ என்று கருதப்பட்ட, அப்பெண்ணின் செயல்பாடுகளை, அதிலும் முக்கியமாக, உணவு உண்ணும் இடத்தில் நடந்த செயல்பாடுகளை வெளிப்படையாக அப்படியே விவரிக்கிறார்.\nஇறுதியாக, அவர் கூறும் வார்த்தையை நுட்பமாக அறிந்து, தெளிவு பெறுவதில்தான், இந்நற்செய்தியின் சிறப்பு வெளிப்படுகிறது.\n‘இவள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில், மிகுதியாக இவளே அன்பு கூர்ந்தாள். குறைவாக மன்னிப்புப் பெறுவோர், குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்கிறார்.\nஅப்பெண்ணுடைய வெளிப்புற வாழ்க்கையையும், வெளிப்புறச் செயல்பாட்டையும் சீமோன் பார்க்கிறார். இயேசு பெருமான், வெளிப்புற வாழ்க்கையைப் பார்க்கவில்லை. அவளுடைய உள் மனதையும், உண்மையான ஈடுபாட்டையும் கவனிக்கிறார்.\nஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பதை இயேசு பெருமான் பிரித்துப் பார்க்கவில்லை. பிற யூத ஆண்களைப் போல், அவர் செயல்படவில்லை. புதிய ஏற்பாட்டை உருவாக்கும் செயலில் அவர் இறங்கி, வழிகாட்டுகிறார். பெண்களை அடிமைப்படுத்தி, அவள் தவறானவள் என்று, ஒரு பாலினப் பகுதியை மட்டும் சுட்டிக் காட்டும் நிலையில் இருந்து மாறுபடுகிறார். நேர்மையும் உண்மையும், இருபாலருக்கும் பொதுவானது என்பதை இயேசு பெருமானின் வழியே நாம் உணர வேண்டும்.\nஇத்தூயவரைக் கண்ட அப்பெண், என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை, அவர் உணர்ந்ததால் தான், மற்றவர்கள், தத்தமக்குள்ளே பேசியதை மட்டும் எண்ணாமல், அவளைப் பார்த்து, ‘உமது நம்பிக்கை உ���்மை மீட்டது. அமைதியுடன் செல்க’ என்கிறார்.\nஇயேசு பெருமான் வேறோர் இடத்தில் குறிப்பிட்டதைப்போல, ‘பிறரை குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்படியிருந்தால்தான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.\n‘ஏதிலார் குற்றம் போல் தங்குற்றங் காண்கிற்பின்\nஅயலாருடைய குற்றத்தைக் காண்பது போல், தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ என்ற திருக்குறளையும், நற்செய்தியோடு இணைத்துப் பார்த்து திருந்தி வாழ நாமும் முனைவோம்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி\n2. இந்த வார விசேஷங்கள்\n4. வேதவதி : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் - ஜி.ஏ.பிரபா\n5. மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/kodak-easyshare-cd44-point-shoot-digital-camera-silver-price-p2HUQV.html", "date_download": "2018-12-12T15:13:06Z", "digest": "sha1:UDYKRWF32G46GHF3E2DWTMEKBBMYJRKN", "length": 17270, "nlines": 339, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கே���ராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோடாக் ஈஸிஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nஆட்டோ போகிஸ் TTL Auto Focus\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.2 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 81/1400 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 640 x 480 pixels (VGA)\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 19 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 270 மதிப்புரைகள் )\n( 542 மதிப்புரைகள் )\n( 1658 மதிப்புரைகள் )\n( 1416 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\nகோடாக் ஈஸ��ஷரே கிட்௪௪ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/12172654/1011605/Tiruppur-18-New-Buses-Minister-Udumalai-K-Radhakrishnan.vpf", "date_download": "2018-12-12T13:53:45Z", "digest": "sha1:IEW4FB57XHPSGLG4UMILVANRZHRBQNB5", "length": 10251, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பூருக்கு 18 புதிய பேருந்துகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பூருக்கு 18 புதிய பேருந்துகள்...\nதிருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 புதிய பேருந்துகளின் சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nதிருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 புதிய பேருந்துகளின் சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என்றார். விரைவில் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nபேன்சி கடை உரிமையாளரை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு\nதிருப்பூர் அருகே பேன்சி கடைக்குள் சென்று கடை உரிமையாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.\nசிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.\nதிருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்\nதிருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nசீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்\nதூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.\nசென்னை அடையாரில் விரயமான உலோகத்தில் கலைப் பொருட்கள்\nமறு சுழற்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்சாலையில் விரயமான உலோகப் பொருட்களைக் கொண்டு ஹூண்டாய் கார் நிறுவனம் கலைப் பொருட்களை உருவாக்கியுள்ளது.\nசுகப்பிரசவத்தில் பிறந்த 5.2 கிலோ எடை கொண்ட குழந்தை\nசென்னையில் சுகப்பிரசவத்தில் 5 கிலோ 200 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\"எல்லாருக்கும், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும்\" - நடிகை கவுதமி கோரிக்கை\nபேருந்து செல்ல முடியாத கிராமங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகள், பொதுமக்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் அதிக பயனாளிகளை இணைத்து நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.\nகஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...\nகஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான விளக்கங்களை, தமிழக அரசு தரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/cinema/06/162897", "date_download": "2018-12-12T15:23:53Z", "digest": "sha1:23URGPSQ2GKIR4Q6BTLEYH6ZOVHL2L7R", "length": 7512, "nlines": 73, "source_domain": "www.viduppu.com", "title": "சினிமாவில் வாய்ப்பு வாங்கிதருவதாக பெண்களை ஏமாற்றிய புரோக்கர் - வெளியான வீடியோவால் அதிர்ந்த திரையுலகம் - Viduppu.com", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் சதீஷிற்கு திடீர் திருமணம் - வைரலான புகைப்படம்\nரசிகர்களை மதிக்காத ரஜினி, வெட்கமே இல்லாமல் ரசிகர்களும் செய்த வேலையை பாருங்க\nரகுமானுக்கு ஆப்பு வைத்து அனிருத், இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா\nசினிமாவில் கூட பெண்களை இப்படி அடிச்சு பார்த்திருக்கமாட்டீங்க - வைரலாகும் வெறித்தனமான சீரியல் வீடியோ\nவிஜய் சேதுபதி முன்னால் அசிங்கப்பட்ட ரஜினி, சூப்பர் ஸ்டாருக்கு இந்த நிலைமையா\nசர்வதேச நடிகர்களுக்கான IARA விருது வாங்கினார் தளபதி விஜய் - வெளியான புகைப்படம்\nஅவமானத்திற்கு மேல் அவமானம் ரஜினிக்கு, ஒரு சிறிய நடிகர் மாஸ் காட்டிவிட்டாரே\nரசிகர்கள் கையில் சிக்கிய விஜய் சேதுபதி, பொது இடத்தில் அவர் நடந்துக்கொண்ட வீடியோவை பாருங்க\nதூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு வந்த சோதனைய பாருங்க\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nசினிமாவில் வாய்ப்பு வாங்கிதருவதாக பெண்களை ஏமாற்றிய புரோக்கர் - வெளியான வீடியோவால் அதிர்ந்த திரையுலகம்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சினிமா வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.\nமீடு விவகாரம் சூடுபிடித்து கொஞ்சம் ஓய்ந்துள்ள நிலையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையுடன் துணை நடிகர்கள் ஏஜெண்ட் ஒருவர் விளையாடியுள்ளார்.\nமுன்னணி துணை நடிகர் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன்... புதிய படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என முகநூலில் விளம்பரம் வெளியிடுவது மோகனின் வழக்கம் என்றும், அப்படி வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை மது அருந்தச் செய்து ஆடவைத்து ரசிப்பது இவரது வாடிக்கை என்றும் கூறப்படுகிறது\nகேஸ்டிங் மோகன் தனது படுக்கை அறையில் ரகசிய காமிராவை பொருத்தி வாய்ப்புக் கேட்டு வரும் நடிகைகளை ஆபாசமாக படம்பிடித்ததாக பாதிக்கப்பட்ட துணை நடிகை மித்ரா க���ற்றஞ்சாட்டுகிறார்.\nஇந்த வீடியோக்களை தமிழ் திரையுலகினர் பலரும் இருக்கின்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் மித்ரா பதிவிட்ட அடுத்த நொடி பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதில் சிலருக்கு தெரிந்த பெண்கள் வீடியோவில் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.\nமோகன் மீது ஆதாரங்களுடன் காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nரகுமானுக்கு ஆப்பு வைத்து அனிருத், இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா\nசினிமாவில் கூட பெண்களை இப்படி அடிச்சு பார்த்திருக்கமாட்டீங்க - வைரலாகும் வெறித்தனமான சீரியல் வீடியோ\nநகைச்சுவை நடிகர் சதீஷிற்கு திடீர் திருமணம் - வைரலான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23039/", "date_download": "2018-12-12T14:38:46Z", "digest": "sha1:M2YR3TDPEHD6LJMHNEERMXXA5VYRU6TN", "length": 9270, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தேச அரசியல் சாசனம் ஆபத்தானது – ஜீ.எல்.பீரிஸ் – GTN", "raw_content": "\nஉத்தேச அரசியல் சாசனம் ஆபத்தானது – ஜீ.எல்.பீரிஸ்\nஉத்தேச அரசியல் சாசனம் ஆபத்தானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் சாசனத்தின் ஊடாக மாகாண ஆளுனர், மாகாண முதலமைச்சருக்கு பொறுப்பு சொல்லக்கூடிய வகையில் திருத்தங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாகாண ஆளுனர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கடமையாற்றுகின்றனர் எனவும் எனினும் புதிய அரசியல் சாசனத்தில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nTagsஆபத்தானது உத்தேச அரசியல் சாசனம் மாகாண ஆளுனர் மாகாண முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திக���்\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்….\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் உரிய பொருளாதார மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை – சம்பிக்க ரணவக்க\nகாணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டியது இன்றியமையாதது – மன்னிப்புச் சபை\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/india-global-short-film-festival-is-going-to-to-be-held-in-the-month-of-october-2018-in-chennai/", "date_download": "2018-12-12T14:51:39Z", "digest": "sha1:LLBSWMF7ZS6VYUHLDM35XQA7PC5BRWT6", "length": 10085, "nlines": 109, "source_domain": "kollywoodvoice.com", "title": "அக்-14 ல் பிரம்மாண்டமாக நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’! – Kollywood Voice", "raw_content": "\nஅக்-14 ல் பிரம்மாண்டமாக நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’\nஇந்திய உலக குறும்பட விழா (இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.\nஇறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில��� பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன. திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்ளும் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்ட உள்ளன. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் குறும்படங்களின் திரையிடலும், விருது வழங்கும் விழாவும் வரும் அக்-14 ம் தேதி சென்னை ‘பிரசாத் லேப்’பில் நடைபெற உள்ளது.\nகுறும்படங்கள் அனுப்பிவைப்பதற்கான கடைசி தேதி ஜூலை-30ல் இருந்து அக்-5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகுறும்படங்களை மெருகேற்றும் விதமாகவும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு பயிற்சி அமர்வுகள் நடத்தப்படவுள்ளன. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டியிடும் இந்திய மற்றும் சர்வதேச படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் விதமாக இந்தியாவில் நடத்தப்படும் குறும்பட விழாக்களுக்கான முக்கியமான படியாக இந்த விழா இருக்கும்.\nதனித்து படம் எடுக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த கதைகளை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். நீங்கள் சின்ன பட்ஜெட்டிலோ அல்லது பிரமாண்டமான பட்ஜெட்டிலோ படம் எடுத்தாலும் உண்மையிலேயே பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது எது என்பதை சொல்லும் விதமாக அந்த கதைகள் இருக்கும்.\nபல்வேறு சமூகத்தினரின் ஒருமித்த ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பொழுதுபோக்கு, தூண்டுதல் மற்றும் கலாசசாரம் ஆகியவற்றை, உலகை சுற்றியுள்ள இந்த கதைகளை காட்டுவதன் மூலம் அந்த சமூகத்தினரிடம் கொண்டு சேர்க்கலாம்..\nஇந்த குறும்பட விழாவை விகோஸ் மீடியா (Vgosh Media) ஒருங்கிணைக்க, அதனுடன் பல்வேறு கல்வி நிறுவனங்கள், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ( கில்டு), பிக் எப்.எம் (BIG FM), பிலிம்ப்ரீவே(FilmFreeWay), கே எஸ்.கே மீடியா(KSK Media) மற்றும் பலர் இதற்கு தங்கள் ஆதரவை அளிக்க இருக்கின்றனர்.\nவிருதுக்கான பிரிவுகள் (சர்வதேச அளவில் ) ; சிறந்த குறும் கற்பனை படம், சிறந்த குறும் ஆவணப்படம், சிறந்த குறும் அனிமேஷன் படம் , சிறந்த குறும் சோதனை முயற்சி படம், சிறந்த குறும்படம் (நகைச்சுவை /நாடகம் / திகில்), சிறந்த இந்திய குறும்படம் – சிறப்பு விருதுகள் ; சிறந்த குழந்தைகளுக்கான குறும்படம்\nவிருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகும் படங்களுக்கு விழாவுக்கு முன்பும், விழாவின்போதும், விழாவிற்கு பிறகும் கூட அவர்களின் உழைப்பை, திறமையை ஊக்குவிக்கும் விதமாக இந்த திரைப்பட விழா உணர்ச்சிப்பூர்வமாக அமையவுள்ளது\nசமூக வலைதளங்களில் இந்த திரைப்பட விழா குறித்த செய்திகளை தொடர்ந்து பகிர்வதன் மூலம் அதில் உள்ள எண்ணற்ற நபர்களுக்கு இந்த விழா குறித்து தெரியவரும். மேலும் இந்த குறும்பட விழாவிற்கு பிறகும் கூட அது உலகளவில் அதிக எண்ணைக்கையிலான பார்வையாளர்களை ஒன்றுதிரட்ட உதவும்.\nமேலதிக விபரங்களுக்கு www.igsff.com என்கிற இணையதளத்தை பார்க்கவும். மேலும் உங்களது படங்களை Filmfreeway மூலமாக ( https://filmfreeway.com/IndiaGlobalShortFilmFestival ) வும் சமர்ப்பிக்க முடியும்.\n – அப்போ கண்டிப்பா இதைப் படிங்க..\nகஜா புயல் நிவாரணத்துக்கு ‘தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் 1 கோடி…\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக்…\nசிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வாங்கும் கபிலன் வைரமுத்து\nவாருங்கள் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்… – அழைக்கிறார் நடிகர் ஆரி\nயோகிபாபு படத்திற்காக குத்தாட்டம் போடும் மேக்னா நாயுடு\n‘பேட்ட’ விழாவில் ரஜினி பேச்சு – த்ரிஷா…\n‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கெஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-12T14:49:16Z", "digest": "sha1:SHW3NMLGGXEZTPDMIBXBCT2ZSQNNNCSN", "length": 7705, "nlines": 74, "source_domain": "muslimvoice.lk", "title": "உடலுக்கு ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி | srilanka's no 1 news website", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி\n(உடலுக்கு ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி)\nஉடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடைபயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான்.\nஇயற்கையான உணவு, நல்ல உடற்பயிற்சி, நல்ல தூக்கம் இம்மூன்றும் இருந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம். ஓடி ஆடி வேலை செய்வதே நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் அவை மனதிற்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி ஆகாது. தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வது நல்லது. நேரம் கிடைக்காதவர்கள் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடைபயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான்.\n* நடை ஒரு நல்ல உடற்பயிற்சி. கடின உ���ைப்பாளிகளுக்கும் தினமும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், நடைப்பயிற்சி தேவையில்லை.\n* சிலர் அருகில் உள்ள தெருக்கள் மற்றும் கடைகளுக்கு செல்ல மோட்டர் வாகனங்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் நடை என்பது இன்று அரிதாகிப்போன விஷயமாகிவிட்டது.\n* தினமும் காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.\n* 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.\n* காலைக் காற்றில் ஓசோன் மண்டலத்தில் ஆக்ஸிஜன் அதிகமாக நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.\n* வேகமாக நடக்கக் கூடாது. மெதுவாக நடந்தால் போதும்.\n* அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி அரை மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடக்கலாம்.\n* நடக்கும் போது பேசிக்கொண்டோ, பாடல் கேட்டுக்கொண்டோ நடக்கக்கூடாது.\n* கைகள் இரண்டையும் வீசிக்கொண்டு நடப்பது நல்லது.\n* இறுக்கமான உடைகள் அணியக் கூடாது.\n* தினமும் 3 கி.மீ தூரமாவது நடக்க வேண்டும்.\n* இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் அதிக மூச்சு வாங்கும்போது சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடக்கலாம்.\n* இரவில் தூக்கமில்லாதவர்கள் மறுநாள் காலையில் நடக்கக்கூடாது.\n* புதிதாய் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஆரம்பத்தில் 1 கி.மீ தூரம் நடந்தால் போதும்.\n* கடற்கரைக்கோ, மலைப் பிரதேசங்களுக்கோ செல்லத் தேவையில்லை. வீட்டிற்கு அருகே குறுநடை போட்டால் போதும்.\n* சிறிது நேரம் அமைதியாக காற்றோட்ட முள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல் சுவாசிக்க வேண்டும்.\n* நடைப்பயிற்சி செய்யும்போது உடம்பில் உள்ள அசுத்த நீரானது வியர்வை மூலம் வெளியேறும்.\n* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் நெருங்காது.\n* உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.\n* அமைதியாக நடக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு சிந்தனை சக்தியைத் தூண்டும்.\n* மூளைக்கு ரத்தம் செல்வதால் எப்போதும் புத்துணர்ச்சி பெறச் செய்யும். இனியும் கால தாமதம் செய்யாமல் உடனே நடக்கச் செல்லுங்கள், சோம்பேறித்தனத்தை விரட்டி எளிய நடைப்பயிற்சி மூலம் நோயின்றி வாழலாம்\nஉடலுக்கு சத்து நிறைந்த கீரை சூப்\nதெமடகொட, மௌலான தோட்ட வீட்டுத் தொகுதி தீ\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/5972-2/", "date_download": "2018-12-12T13:47:11Z", "digest": "sha1:ANDRMUP5VLRIS2O6FXKTKSSSTYA727I3", "length": 10100, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "அகத்தின் அழகு முகத்தில்...! முகத்தின் அழகு...? தலைமுடியில்...! - Naangamthoon", "raw_content": "\n தலை முடி இல்லாத சொட்டை தலையை அல்லது மொட்டை தலையை நினைத்து பாருங்கள்… உங்கள் தலைமுடி எனும் மணிமுடியின் மகிமை தெரியும்..\nமயிர் நீங்கின் உயிர் வாழா.. கவரிமான் என்று ஆரம்பித்து ” உன் தலைமுடி உதிர்வதை கூட தாங்க முடியாது கண்ணே.. என்று இன்றைய இளம் கவிகள் வரை இயற்றிய கூந்தல் கவிதைகள் ஏராளம்.. “கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட என்று கண்ணதாசனும். ” கூனல் பிறை நெற்றியில் குழலாட” என்று வாலியும் வரிந்துகட்டிக் கொண்டு எழுதிய கவித்துவம் வாய்ந்த தலைமுடியை சீவி முடிக்ககூட நேரம் இல்லாமல் ஏதோ ஒரு வீட்டுக்கு போவது போல், அரக்கப்.. பறக்க.. பப்பரப்பா.. என்று தலைவிரிக்கோலமாக பறக்கும் ஐ.டி பெண்களின் தலைவிதியை நினைக்கும் போது பரிதாபமாக உள்ளது.\nமாசு, தூசுகளால் மாறிவிட்ட கரிகாலம் இது, இதில் முதலில் பாதிக்கபடுவது கண்ணகி ஸ்டை கூந்தல்களே.. மயிரை இழப்பவரின் மனவேதனை என்பது கொஞ்சம், நஞ்சமல்ல.. மயிரை இழப்பவரின் மனவேதனை என்பது கொஞ்சம், நஞ்சமல்ல.. நவீன ரசாயன விளம்பரங்களை நம்பி மயிருக்காக (தலைமுடி) மணிபர்சுகளை காலி செய்தவர்கள் ஏராளம். நமது மணிமுடிக்காக இயற்கை அள்ளித் தந்தது ஏராளம் நவீன ரசாயன விளம்பரங்களை நம்பி மயிருக்காக (தலைமுடி) மணிபர்சுகளை காலி செய்தவர்கள் ஏராளம். நமது மணிமுடிக்காக இயற்கை அள்ளித் தந்தது ஏராளம் அதை அனுபவத்தில் கற்று தெளிந்து, நமது முன்னோர்கள் ஆயுர்வேத குறிப்புகளில் அளவில்லாத மூலிகைகளை குறித்து வைத்துள்ளனர்.\nஅதை அப்படியே தரத்துடன் தயாரித்து தருவது தான் எங்கள் GCT Nature’s Gift Herbal Product -ன் நோக்கமே…\nதலைமுடி உதிர்வதை தடுத்து, நீண்ட கருமையான, மென்மையான கூந்தலை தருகிறது. எங்களின் GCT Hair growth oil மேலும் இள நரையை போக்கி, உடலில் குளிர்ச்சியை மேம்படுத்துகிறது. இதே போல் முடி உதிர்தல், வழுக்கைக்கு சரியான தீர்வாக Herbal hair growth powder யையும் விசேஷமாக தயாரித்து தந்து வருகிறோம்.\nஇது தலை பொடுகை போக்கி நீண்ட கருமையான, மென்மையான கூந்தலுக்கு இயற்கையின் அன்பு பரிசாக தருகிறோம். இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகளில் செம்பருத்தி, மருதாணி, கரிசிலாங்கன்னி, சீகைக்காய், கருவேப்பிலை போன்ற மூலிகைகளின் மருத்துவத்தை இனி பார்ப்போம்.\nஉங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products, 7402081981 என்ற எண்ணில் அழகு கலை சிற்பி டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.\nசீனாவின் தூங்கும் வேலைக்கு 9 லட்சம் சம்பளம்\nகரிசலாங்கண்ணி, மற்றும் கறிவேப்பிலை ஆயுர்வேத மூலிகை பொருட்களின் மிக முக்கியமான\nஈஸியான தேங்காய் பால் முட்டை குழம்பு \nகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான வேர்க்கடலை சட்னி\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/help-improve-indian-railways-give-suggestions-and-win-rs-10/", "date_download": "2018-12-12T14:15:23Z", "digest": "sha1:AWNDSPYE6DAYNREDBIMZHZ2GTIAZAWX6", "length": 7563, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "ஆலோசனை வழங்கும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசு-இந்திய ரயில்வே துறை!", "raw_content": "\nஆலோசனை வழங்கும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசு-இந்திய ரயில்வே துறை\nஆலோசனை வழங்கும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசு-இந்திய ரயில்வே துறை\nஇந்திய ரயில்வே துறை மேம்படும் வகையில் சிறந்த ஆலோசனை வழங்குமாறு இந்திய ரயில்வே துறை பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.சிறந்த ஆலோசனை வழங்கும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே துறையின் வருவாயை எந்த வகையில் உயர்த்துவது, தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்க��கள், சேவைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான திட்டங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் அந்த திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும் கோரப்பட்டுள்ளது.\nரயில்வே துறைக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் நபர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி\nமுதல் பரிசாக ரூ.10 லட்சம்,\n2ம் பரிசாக ரூ.5 லட்சம்,\n3ம் பரிசாக ரூ.3 லட்சம்,\n4வது பாிசாக ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வருகிற மே மாதம் 19ம் தேதிக்கு முன்னராக https://innovate.mygov.in/jan-bhagidari/ என்ற இணையதள பக்கத்தில் பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்கள் மீது 26 ஆயிரம் ஊழல் புகார்கள்\nகாவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிவிப்பு\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/students-struggle-continue-on-3rd-day-against-sterlite/", "date_download": "2018-12-12T14:04:01Z", "digest": "sha1:HWLJIX6QLS5EJ7S4F42M2HNNP2BYW5RW", "length": 12505, "nlines": 114, "source_domain": "naangamthoon.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்\nதூத்துக்குடியில் மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இந்த ஆலையில் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய அதன் நிர்வாகம் முடிவு செய்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டங்களையும் நடத்தினர்.\nஅவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதையடுத்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் மறுநாள் (13-ந் தேதி)முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.\nமேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டக்குழு அமைக்கப்பட்டது. பந்தல் அமைக்க போலீசார் அனுமதி தராததால் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மரத்தின் அடியில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 24-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடந்தது.\nஅன்று மாலை போராட்ட குழு சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியில் தீவிரமடைந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகநாதன் மற்றும் சில கட்சியினரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வ.உ.சி. கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து ��ோராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநேற்று தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.\nமேலும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகளும் நேற்று காலை கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டம் இன்று 45-வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர். அவர்கள் அங்கு மொத்தமாக சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.\nதூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று கல்லூரி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் நேற்று போராட்டம் நடந்த காமராஜ் கல்லூரி மற்றும் கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. முன்பும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்\n“நமோ ஆப்” சர்ச்சை – அமெரிக்க நிறுவனம் விளக்கம்\nகூகுள்,ஃபேஸ்புக் நிறுவனதிற்கு அமெரிக்க பாரளுமன்ற குழு நோட்டீஸ்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க தமிழ்ச்செல்வன்\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல் பரபரப்பு\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=5701", "date_download": "2018-12-12T15:29:45Z", "digest": "sha1:TCH62IL6UR5IEDMYM7BNJMHB7OW47ASE", "length": 35366, "nlines": 206, "source_domain": "rightmantra.com", "title": "“நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > “நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை\n“நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை\nகவிஞர் வாலி…. என்னை வியக்க வைத்தவர்களுள் ஒருவர். வாலி அவர்களின் எழுத்தாற்றல் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது பேச்சாற்றலை ‘வைரமுத்து 1000’ நூல் வெளியீட்டு விழாவில் தான் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கிண்டியில் உள்ள ராயல் மெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக முதல்வர், சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\nசுமார் அரை மணிநேரத்துக்கும் மேல் பேசிய வாலி, அரங்கையே கலகலப்பாக்கிவிட்டார். சிரித்து சிரித்து வயிரே புண்ணாகும் அளவிற்கு பேச்சு முழுவதும் நகைச்சுவை இழையோட எதுகை மோனையுடன் பேசிய அவரது பேச்சில் பார்வையாளர்கள் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டார். அதற்க்கு பிறகு ஒன்றிரண்டு விழாக்களில் அவரை பார்த்திருக்கிறேன். பேசும் வாய்ப்பு அமையவில்லை.\nவாலி எழுதிய பல பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உதாரணத்துக்கு: ‘கண்போன போக்கிலே கால் போகலாமா’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்’, ‘இதோ எந்த தெய்வம் முன்னாலே’…. உள்ளிட்ட பல காலத்தால் அழியாப் பாடல்கள் வாலி இயற்றியவை தான். ஆனால் பலர் கண்ணதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது பற்றி வாலி தோன்றிய விகடன் மேடையில் இடம்பெற்ற கேள்வி பதில் ஒன்றை பார்ப்போம்.\nகேள்வ��� : நீங்கள் எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்றே பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வருத்தமாக இல்லையா\n மிகப் பெரிய அங்கீகாரம் அல்லவா அது\n நமக்கு நடக்கும் நிகழ்வுகள் மீது இது போன்றதொரு கண்ணோட்டம் தான் உங்கள் அனைவருக்கும் வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.\nசமீபத்தில் காந்தி கண்ணதாசன் அவர்களை நேர்காணலுக்கு சந்தித்தபோது கூட இது பற்றி சிலாகித்து கூறினேன்.\nஎண்ணற்ற திரைப்பட பாடல்களை வாலி எழுதினாலும் விகடன், குமுதம் உள்ளிட்ட இதழ்களில் பல பக்தி தொடர்களை கவிதை வடிவில் எழுதியிருக்கிறார்.\nதிரைப்பட பாடல்கள் எழுதும்போது வார்த்தைகள் விளையாடுவது என்பது வேறு பக்தி இலக்கியங்களை எழுதும்போது வார்த்தைகள் விளையாடுவது என்பது வேறு. ஆனால் வாலி இரண்டையும் கைவரப்பெற்றிருந்தார் என்றால் அது அந்த அரங்கனின் அருள் தான்.\nதம்மை விரைவில் காலதேவன் அழைத்துக்கொள்வான் என்று வாலி கணித்திருந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அஹோபில மடத்தின் 45வது ஜீயர் அழகிய சிங்கர் அண்மையில் வைகுண்ட ப்ராப்தி அடைந்தார். அவரது நினைவாக அவரது வாழ்க்கை வரலாற்றை குமுதம் பப்ளிகேஷன்ஸ் சார்பில் ‘அழகிய சிங்கர்’ என்னும் வசன கவிதை நூலை எழுதியிருந்தார் வாலி. 46 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தலைமையில் ஜூன் முதல் வாரம் சென்னையில் அதன் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஅதில் பங்கேற்று பேசிய வாலி, “எத்தனையோ பாடல்களை, நூல்களை நிதிக்காக எழுதியிருக்கிறேன். இந்நூலை எழுதியது என் கதிக்காக….” என்றார். மேலும் இனி நான் இந்த உலகத்திலிருந்து எந்த நொடி விடைபெற்றாலும் நிம்மதியாக விடைபெறுவேன். ‘அழகிய சிங்கர்’ எழுதியதன் மூலம் மிகப் பெரிய பாக்கியம் பெற்றேன்” என்றார். சொன்னது போலவே நம்மை விட்டுப் போய்விட்டார்.\nவாலி அவர்களை கௌரவிக்கும் பொருட்டு அந்நூல் வெளியீட்டு விழாவை புகைப்படங்களோடு இங்கு பதிவு செய்கிறேன்.\nஇப்படி ஒரு பதிவை அளிக்கப்போகிறேன் என்றதும் குமுதத்திலிருந்து இந்நூலின் அட்டை வடிவமைப்பை நமக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.\nஇந்த பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் அரங்கனின் திருவருளும் அழகிய சிங்கரின் ஆசியும் கிடைக்கட்டும்.\nஅழகிய சிங்கர் நூல் வெளியீட்டு விழா தொடர்பாக தினமல��் இணையத்தில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றை தருகிறேன். அதே போல சான்றோர்கள் பங்கேற்ற இந்த அரிய நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் முழு வீடியோவை இத்துடன் இணைத்திருக்கிறேன். அனைவரும் அவசியம் பார்த்து பயன்பெறவேண்டும். குமுதம் ஜோதிடம் நூலின் ஆசிரியர் திரு.ஏ.எம்.ராஜகோபாலன் உள்ளிட்ட சான்றோர்கள் பேசுவதை கேட்கவேண்டும். (அவசியம் வாலி பேசுவதை கேளுங்கள்) அவர்களின் வார்த்தைகளில் தமிழ் விளையாடுவதை ரசிக்கவேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சியை நேரில் காணும் பாக்கியத்தை தவறவிட்டமைக்கு வருந்துகிறேன்.\nவாலி அவர்களின் உரையை இந்த வீடியோவில் கேட்டீர்களென்றால் குறைந்தது பத்து இடங்களிலாவது கைத்தட்டி ஆனந்தப்படுவீர்கள் என்பது உறுதி.\nமுழு வீடியோவும் பார்த்து ரசித்து சிலாகித்து ஆனந்தப்படவேண்டியது என்றாலும் வாலி அவர்களின் உரையை மட்டும் முதலில் பார்க்கவிரும்புகிறவர்கள் 1:08:53 to 1:22:36 என்ற இடைவெளியில் பார்க்கவும்.\nவாலி எழுதிய ‘அழகிய சிங்கர்’ நூல் வெளியீட்டு விழா – முழு வீடியோ\nஅழகிய சிங்கரை ஆராதிக்க ஒரு புத்தகம்\nகிருத யுகத்தில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது, பக்தன் பிரகலாதனைப் பார்ப்பதற்காக என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த கலியுகத்தில் தன் பக்தர்களைப் பார்ப்பதற்காக அந்த அழகிய சிங்கரே எழுந்தருளினார் சென்னை மியூசிக் அகாடமிக்கு\nபிரகலாதனாக இருந்து அங்கே பகவானின் புகழ்பாடும் ஜீயரை அழைத்துவந்தவர், குமுதம் குழுமத்தின் அதிபதி பா. வரதராசன் அவர்கள். அதுவும் அவர் அழகிய சிங்கரை அழைத்து வந்த விதம் எப்படி தெரியுமா\nஅந்த நூல் எப்படிப்பட்டது தெரியுமா ஆண்டனைவிட ஆச்சார்யரே உயர்ந்தவர் என்பது வைணவ மரபு. அந்த மரபுக்கு மதிப்பளித்து, அகோபில மடத்தின் 45-வது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை கவிஞர் வாலியை வசன கவிதையில் எழுதச் சொல்லி உருவாக்கிய நூல்.\n07.06.2013 மாலை ஆறுமணி. மியூசிக் அகாடமியில் கவிஞர் வாலி, வசன கவிதையில் எழுதிய ஸ்ரீமத் அழகிய சிங்கர் 45-ஆம் பட்டம் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில்தான் நிகழ்ந்தது அந்த நரசிம்ம அவதாரம்.\n பக்தரைப் பார்க்க பகவான் இப்போதும் வருவாரா இறைவணக்கப் பாடல்களுக்கு பின், சமீபத்தில் முக்தியட���ந்த, அகோபில மடத்தின் 45ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் குமுதம் டாட்காமிற்கு அளித்த பேட்டி ஒளி, ஒலியாகக் காட்டப்பட்டபோது கிடைத்தது.\nநரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டி கருடன் தவம் இருந்த இடம்தான் அகோபிலம். அவனது தவத்திற்காக எழுந்தருளிய நரசிம்மர், அங்கேயே அர்ச்சாமூர்த்தமாக நிலைத்தாராம். பின்னர் ஆதி வண்சடகோப அழகிய சிங்கரிடம், தாமே தேடிச் சென்று, பக்தர்களைப் பார்க்க விரும்புவதாகவும் அப்படித் தம் சார்பாகச் செல்ல ஆசார்ய பரம்பரையை துவக்கிவைப்பதாகவும் சொன்னாராம். அதாவது ஆண்டவனே ஆசார்யாளாக எழுந்தருளுவதாக ஐதிகம்.\nஅந்த வகையில் அகோபில மடத்தின் 46-ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் விழாவிற்கு முன்னதாகவே எழுந்தருளி, நிறைவுபெறும் வரை அனைத்தையும் பார்வையிட்டு ஆசியளித்தது, சிங்கபிரான் முன்னிலையிலேயே நூல் வெளியீடு நிகழ்ந்ததுபோல் நெகிழவைத்தது.\nஅழகிய சிங்கரின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா தொடங்கும் முன்பே, வந்திருந்த அனைவருக்கும் கேஸரி பிரசாதம் வழங்கப்பட்டது. என்ன பொருத்தம் (கேஸரி என்றால் சிங்கம் என்றும் ஓர் அர்த்தம் உண்டே (கேஸரி என்றால் சிங்கம் என்றும் ஓர் அர்த்தம் உண்டே\nவிழாவின் தொடக்கத்தில் இறைவணக்கமாக, இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இசையமைப்பில் ஸ்ரீமத் அழகிய சிங்கரைப் பற்றி வாலி எழுதிய வெண்பாக்களை சிங்காரக் குரலில் பாடினார், பாடகி சின்மயி. (இது இவரது முதல் கர்நாடக இசைக் கச்சேரி)\nகுமுதம் ஜோதிடத்தின் ஆசிரியரும் ஸ்ரீமத் அகோபில மடத்தின் ஆஸ்தான வித்வானுமான ஏ.எம். ராஜகோபாலன் அகோபில மடத்தின் பெருமைகளைச் சொல்லி வரவேற்புரை நிகழ்த்தி நெகிழ்வுடன் தொடங்கிவைத்தார்.\nநூலை வெளியிட்ட இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், டெல்லி மேல்சபை உறுப்பினருமான கே. பராசரன் அவர்களும், நூலைப் பெற்றுக் கொண்ட ஆடிட்டரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ். குருமூர்த்தி அவர்களும் வாலியின் கவிதைகளின் மாண்பையும், குமுதம் குழும அதிபரின் பண்பையும் பாராட்டிப் பேசினார்கள்.\nமேனாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ. டாக்டர். அவ்வை நடராஜன், பேராசிரியர். முனைவர்.தெ. ஞானசுந்தரம், வழக்கறிஞர் திருமதி. சுமதி ஆகியோர் நூலில் இடம்பெற்றிருந்த வாலியின் கவிதைகளில் பலவற்றைச் சொல்லி, அவற்றின் எளிமையையும் நயத்தையும் அருமையாக விளக்கினர���.\nஏற்புரை வழங்கிய வாலி, குமுதத்தின் நிறுவிய பதிப்பாளரான திரு.பி.வி. பார்த்தசாரதியின் மைந்தரும் குமுதம் குழுமத்தின் அதிபருமான பா. வரதராசன் அவர்கள் கேட்டதற்கு இணங்க ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தாம் எழுதிய நூல் இது என்பதை, திருவல்லிக்கேணி தந்த காஞ்சிபுரத்தின் விருப்பபபடி ஸ்ரீரங்கம் எழுதிய நூல் இது என்று சொன்னது, ரசிக்க வைத்தது.\nஆசார்யன் இடம்தான் உச்சம், ஆண்டவன் இரண்டாம் பட்சம் என்பதற்கு இணங்க தாம் எழுதிய இந்த நூல் தமக்கு மனமகிழ்வைத் தருவதாகச் சொன்ன கவிஞர் வாலி, நிதிக்காக இருபதுவரிப் பாடல்களை எழுதும் நான் எழுதிய இந்த இருநூறு பக்கப் புத்தகம் நல்ல கதிக்காக எழுதியது என்று சொன்னபோது அரங்கே அதிர கைதட்டல் எழுந்தது. அது இந்தப் புத்தகத்தை படித்தாலே போதும், ஆசார்யான் அனுகிரகத்தால் ஆண்டவன் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாக எதிரொலித்தது.\n“இந்தப் புனித நூலை என்னை எழுத வைத்தவர், பா. வரதராசன், அதனால் இந்த நூலை எழுதியதால் எனக்குக் கிடைக்கும் புண்ணியத்தில் 99.99 சதவீதம், பா. வரதராசனையே சேரட்டும்’ என்றார், வாலி.\nஅகோபிலமடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் ஆசியுரை எல்லோருக்கும் மனநிறைவைத் தந்தது நிஜம்.\nவிழாவின் முடிவில் குமுதம் குழும ஆசிரியர் ச.கோசல்ராம் நன்றியுரை நல்கினார்.\nபூக்களால் பூஜித்துப் பெரும் நரசிம்மரின் அருளை ஆச்சாரியாளைப் போற்றும் பாக்களால் துதித்துப் பெற நல்லதொரு நூல் தந்த குமுதம் புதுத்தகத்தினைப் பலரும் பாராட்டி வாங்கிச் சென்றது, நிறைவைத் தந்தது.\nவிழாவில், துக்ளக் ஆசிரியர் சோ, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சோ. அய்யர், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இயக்குனர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், நடிகர்கள் பார்த்திபன், ராஜேஷ், ராஜகுமாரன், கிரேஸி மோகன், வி.எஸ்.ராகவன், நடிகை தேவயானி, கவிஞர்கள் முத்துலிங்கம், காசிமுத்துமாணிக்கம், பழநிபாரதி, கல்யாணராமன் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nபிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை \nதிருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்\n ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL\nகோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….\n7 thoughts on ““நிதிக்காக எழுதியவன் கதிக்காக எழுதியது இது” – தவறவிடக்கூடாத வாலியின் உரை\nவாலிப கவிஞர் வாலி அவர்கள் மறைந்துவிட்டார் என்பது கோடானு கோடி நெஞ்சங்களை வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.\nதற்போது நீங்கள் கொடுத்த பாடல்கள் கண்ணதாசன் பாடல் என்று தான் நினைத்திருந்தேன்.\nஅழகிய சிங்கர் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞரின் வார்த்தைகளும் பேசும் அவரின் பெருமையைவும் பணியைவும் காட்டுகிறது\nஇதை எங்களுக்கு படித்து பார்க்க பாக்கியம் செய்த சுந்தர் சாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஇப்படி ஒரு கட்டுரை உங்களால் தான் என்னை போன்றவர்களுக்கு\nகிடைத்துள்ளது. இல்லாவிட்டால் நிச்சயமாக எனக்கு தெரியாது. மிகவும் நன்றி சார்.\nகவிஞர் வாலி மறைந்து விட்டார் என்பது தமிழ் மக்களுக்கு மாபெரும் இழப்பு. இப்படி ஒருவர் பின் ஒருவராக பாடகர் T MS , கவிஞர் வாலி என்று ஒவொருவராக இழந்து வருகின்றோம்.\nஉணமையிலேயே இந்த கட்டுரை படிக்கும்போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அழகிய சிங்கர் வெளியீட்டு விழாவில் அவர் நகைசுவை ததும்ப பேசுவதை கேட்கும்போது அவர் இன்னும் நூறாண்டுகாலம் இருந்து இருக்கலாமே என்று நினைக்க தோன்றுகின்றது.\nஅழகிய சிங்கர் நூல் வெளியீட்டு விழாவை விஜய் டீவீயில் இரண்டு மணி நேரம் பார்த்த என்னால் அவரது மறைவுச்செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும் 81 வயது வாழ்ந்து முத்தான பாடல்களையும் நல்ல நூல்களையும் நமக்கு தந்து ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் அமர கவி வாலி அவர்கள். அவருடைய முத்தான பாடல்களில் சில:\nதாயின் பெருமையை போற்றும் அம்மா என்றழைக்காத\nகடமையை உணர்த்தும் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nதாம்பத்திய உறவை மேம்படுத்தும் கண்ணன் ஒரு கை குழந்தை\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் கண் போன போக்கிலே\nபொது நல உணர்வுக்கு நான் ஏன் பிறந்தேன்\nஇறையுணர்வை கட்டும் கல்லை மட்டும் கண்டால்\nஇன்னும் எத்தனையோ பாடல்களை நமக்கு அளித்த ஜனரஞ்சக கவி வாலி அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும்.\nமறைந்த கவி வாலி அவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது மழை கொட்டோகொட்டு என்று கொட்டியது. அவரது உடலை சுமந்து வந்த ஊர்தி கொட்டும் மழையில் மெதுவாக சென்றதை டீவீயில் பார்த்திருக்கலாம். பெசன்ட் நகர் மயான பூமிக்குள் உடலை எடுத்து சென்றவுடன் மழை நின்றுவிட்டது. நிச்சயம் இதற்கு காரணம் தன் மறைவுக்கு முன் அவர் எழுதிய அழகிய சிங்கர் எனும் நூல் ஜீயர் அவர்களின் ஆசியுடன் வெளியிடப்பட்டதுதான். இந்த பதிவின் தலைப்பை மீண்டும் படிக்கவும்.\nநல்ல ஆத்மாக்களின் இறுதி ஊர்வலத்தின்போது இறைவன் மழை பொழிந்து அந்த உடலை புனிதபடுத்தி தன் அருளை மக்களுக்கு வெளிபடுத்துவான். இதை நான் பலசமயம் பார்த்து உணர்திருக்கிறேன்.\nபெரியவர் வாலி அவர்கள் “அனைவரையும் வாழ்த்துவோம்” என்ற நல்ல பாடத்தை வாழ்ந்து காட்டி சென்றுள்ளர்கள் \nநாமும் கடை பிடிக்க உறுதி பேணுவோம்.\nகவிஞர் வாலி என்றென்றும் நம் உள்ளங்களில் இளமையோடு வாழ்ந்து கொண்டிருப்பார் \nஅவர் தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது \nஸ்ரீமத் அழகியசிங்கருடைய வாழ்க்கை வரலாற்றை கவிஞர் வாலி அவர்களின் தமிழில் படித்து இன்புறுவோம் \nமிகவும் நன்றி சுந்தர் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/07/blog-post_26.html", "date_download": "2018-12-12T14:37:00Z", "digest": "sha1:TK2TVZLD2SKQBFS73WYVRNAHT5B255H5", "length": 6747, "nlines": 37, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்", "raw_content": "\nபிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்\nபிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூலை 27 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்திட முடிவு செய்திருப்பதாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊதியத் திருத்தம் கோரி, வரும் ஜூலை 27 அன்று பிஎஸ்என்எல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.\nபொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியத் திருத்தம் குறித்தபேச்சுவார்த்தைகள் 2017 ஜனவரி 1 அன்றே தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் மூன்றாவது ஊதிய திருத்தக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அக்குழுவும்தன் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பி, அமைச்சரவைக்குழுவும் அதனை 2017ஜூலை 19 அன்று ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரையில் மிகவும் முக்கியமான ஒன்று, தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்பதாகும்.இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியத் திருத்தத்திற்கு தகுதி அற்றவர்களாகிறார்கள்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்றைய தினம் நட்டத்தில் இயங்குவதற்கு அதன் ஊழியர்கள் காரணமல்ல, மாறாகஅரசாங்கமே காரணம் என்பதையும் அது அமல்படுத்திவரும் பிஎஸ்என்எல் விரோத கொள்கைகளே காரணம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை தன்னுடையமொபைல் வலை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்குஅரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட டெண்டர்களை அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி செய்து வந்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்து வந்தது.\nஅரசாங்கமே தொடர்ந்து முட்டுக்கட்டை விதித்து வந்ததன் காரணமாகவே, மொபைல் வளர்ச்சியில் பிஎஸ்என்எல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, பிஎஸ்என்எல் அலுவலர்களும், ஊழியர்களும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 27 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஎன்றால், பிஎஸ்என்எல் அலுவலர்கள் – ஊழியர்கள் போராட்டங்கள் தீவிரமாகும். இவ்வாறு பி.அபிமன்யு கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013_12_22_archive.html", "date_download": "2018-12-12T14:23:46Z", "digest": "sha1:FN34SZIT46EBM5C7UQZT7KM2GM5KEZLF", "length": 148134, "nlines": 1166, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2013-12-22", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்\nஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வி��்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nகடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். \"தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்\" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை\n\"நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்\" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.\nசங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு பெற முடிகிறது\nநெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிரல் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிசம்பர் 29ம் தேதி நடைபெறும் நெட் தேர்வில், பார்வையற்றோருக்கென்று தனியாக பிரெய்லி வினா நிரலை தயாரித்து வழங்குமாறு யு.ஜி.சி.,க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு அமர்வு, இத்தீர்ப்பை வழங்கியுள்ளது\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வு மையம்\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.\nமத்திய அரசு, ஆண்டுதோறும், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அள��ில் போட்டி தேர்வை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவிதொகை வழங்குகிறது. குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம்.\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த 11 மற்றும் 13ம் தேதி இரண்டு கட்ட போராட்டங்கள் நிறைவு பெற்றது. நேற்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நடக்க வேண்டிய மூன்றாம் கட்ட போராட்டம் ஒத்திவைப்பதாக திடீர் அறிவிப்பு வெளியானது.\n500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை\n500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு\nபணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.காசியம்மாள்.\nஇவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள\nதொடக்கப் பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க கோரிக்கை\nஅனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு\nஇன்று பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2004-2005ம் ஆண்டு முதல் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு என்பதே வழங்கப்படவில்லை.\nபள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.\nவீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.நெடுந்தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்கள், மலைப் பிரதேசங்கள் ஆகியபகுதிகளில்\nஇயங்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் வீடியோ கான்பரசிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது.முதற்கட்டமாக 8\nபட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்���ுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.\nபட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்\nபட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் நாளை 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.\n3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவக்கம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவத்திற்கான புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. பெங்களூரு, ஜதராபாத் மாநிலங்களில் அச்சடிக்கப்பட்ட தமிழக அரசின் பாடத்திட்ட 3ம் பருவத்திற்கான புத்தகங்கள், நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nகணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பாடம்\nமகாராஷ்டிர மாநில கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் பெறுவதால், அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த மும்பை, ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\n47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது\n47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன் கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும்\nத.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிப���ரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு\nபள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு-The Hindu\nபள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில்\nதேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்\nவெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் இந்தியர்கள்\nஇந்திய மாணவர்கள், சுமார் 10 ஆயிரம் கோடிகள் வரை, வெளிநாட்டு கல்விக்காக செலவழிக்கிறார்கள். இதனால், இந்தியா நிறைய மனித வளங்களை இழக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை, விரும்பிய உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இந்தியா தனது அந்நிய செலாவனியை பெருமளவில் இழக்கிறது. எனவே, இந்தியாவின் உயர்கல்வித் திட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, அந்நிய செலாவனியை தக்க வைக்கலாம்.\nமாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை\n\"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்\" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.\nமாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் ஒரு கடிதம் அனுப்பியு���்ளார். அக்கடித விவரம், பள்ளி வளாகத்தில் பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது.\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.\nஇந்த கமிஷன், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, இரண்டு ஆண்டுகளில், அறிக்கை அளிக்கும். இதன் பரிந்துரைகள், உடனடியாக அமலுக்கு வரும்.\nமாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிடம் ஒப்படைப்பு\nவால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து வருகின்றன.\n1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்\nஉரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார்\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.\nஇடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அ���சு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்\nமாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கட்டாயமாகிறது.\nமாநில அரசின் குரூப்-1, குரூப்-2 அந்தஸ்தில் பணியாற்றும் அதிகாரிகள், அவர்களின் பணி மூப்பு, செயல்பாடுகளின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவது வழக்கம். இந்நிலையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் குறைதீர் அமைச்சகம் இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.\nஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும் நெட் தேர்வு\nகல்லூரி ஆசிரியர் பணிக்காக எழுதப்படும் நெட் தேர்வு, தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுதவற்கும் பயன்படும். UGC, தனது நெட் முடிவுகள் தரவு தளத்தை(database), பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுததிக் கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் முதுநிலை பட்டதாரிகள் பயன்பெற முடியும்.\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு\nஅரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்\nஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் பெற்றோர்கள் புகார்\nதிட்டக்குடி அருகே எரப்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். திட்டக்குடியை அடுத்துள்ள எரப்பாவூரில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 2008ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.\nகலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா\nதமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் \"சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சார்பாக சரிபார்ப்பு பெயர் பட்டியல் (CHECK LIST) மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த அறிவுரைகள்\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல் சரிபார்த்து திருத்தங்களை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் 01.01.2014 முதல் 03.01.2014 வரை மேற்கொள்ள உத்தரவு\nTNTF.IN -ன் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து வகை ஆசிரியர்களும் மேற்படிப்புக்கான தேர்வுஎழுத செல்ல தற்செயல் விடுப்பு அனுமதிக்கலாம்- RTI LETTER\nபல ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இப்பதிவு பதிவிடப்படுகிறது\nதொடக்கக்கல்வி இயக்குனரர் அவர்களீடம் தகவல் பெறும் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கடிதமும் இயக்குனர் பதிலும்.\nஉயர்கல்வித்தேர்வெழுதும் நாட்களில் தற்செயல் விடுப்பினை துய்க்கலாம் -\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை.\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு\nஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.\nதமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nதமிழக ஐ.ஏ.எஸ். அ���ிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.வணிக வரித்துறை கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.மணிவாசன்,\nமத்திய அரசின் \"ஸ்காலர்ஷிப் திட்டம்\" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை.\n\"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்\" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு தேசிய\nவருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nதொடக்கக் கல்வி - வழக்கறிஞரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுத் தீர்மானங்கள்:\nஇக்னோ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு\nடெல்லி: எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமோ படிப்புகளின் ஜுலை 24 சுழற்சிக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை வரும் பிப்ரவரி 23ம் தேதி இக்னோ நடத்துகிறது.\nபைனான்சியல் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்,\nதமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nசென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு, இன்று முதல், ஜன., 1 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த, இரு வாரங்களாக, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள்\nசென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றம் செய்து, தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அபூர்வ வர்மா உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜராமன், வணிகவரித்துறை முதன்மை செயலாளராகவும், நிரஞ்சன்மார்டிபொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை\nஆம்புலன்சில் வந்து, கலெக்டரிடம் இடமாறுதல் கோரி ஆசிரியை மனு\nபணியிட மாறுதல் கோரி, ஆசிரியை ஒருவர், ஆம்புலன்சில் வந்து, மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தார். திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர், சகாயமேரி, 44. இவர், புதுக்கோட்டை\nதமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவலம்\nஏதேனும் ஒரு நிராகரிப்பின் வலியோடுதான் கடந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு மாணவனின் பள்ளிப் பருவமும், இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பல பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு முன்பதிவு\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு\nசெவ்வாய் தோறும் சட்ட ஆலோசனை \"தகுதி தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து\"\nவெளியானது முதுகலை தமிழ் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 694 பேர் அழைப்பு\nநீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.\nகடந்த ஜூலை, 21ல், தேர்வு நடந்த நிலையில், தமிழ் அல்லாத பிற\nமழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்\n\"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nஇன்றைய பரபரப்பான உலகில், நடமாடும் இயந்திரங்களாக மனிதர்கள்\nகுரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில் வெளியிட முடிவு\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி குரூப்-4 தேர்வை நடத்தியது. இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள்\nமுதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.\nமுதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30, 31.12.13 நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 மையங்களில் சான்றிதழ்\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகா��ப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.\nமத்திய அரசின், 100க்கும் மேற்பட்ட துறைகளில், மொபைல் மூலமான\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஓதியத்தூர் - தொடர் மற்றும் முழுமையான இரண்டாம் பருவ செயல்பாடுகள்\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு\nடிச. 29ல் \"நெட்\" தேர்வு: பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு\nயூ.ஜி.சி.,யின் நெட் தேர்வு திருச்சியில் பத்து மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது என பாரதிதாசன் பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:\nதொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிமுறை\nதொலைதூரக் கல்வி கவுன்சில் கலைக்கப்பட்ட பின்னர், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைதூரக் கல்வி நடைமுறையை கட்டுப்படுத்த ஒரு வரைவு விதிமுறையை யு.ஜி.சி. உருவாக்கியுள்ளது.\nஇதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுவதாவது: 5 ஆண்டுகள் ஸ்பெஷலைஸ்டு துறைகளுக்கான திறந்தவெளி மற்றும் தொலைதூர\nபெற்றோரே ஊக்குவிக்கும் அவலம்: டூ வீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள்\nசென்னையில் இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் இயக்கி வருவது அதிகமாவதாக புகார் எழுந்துள்ளது. பெற்றோரும் இதற்கு உறுதுணையாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில்\nசென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ் விடுமுறை.\nசென்னை உ��ர்நீதிமன்றத்தின், கிறிஸ்துமஸ்விடுமுறை கால நீதிமன்றங்களில், பணியாற்றும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்கலையரசன்\nஅரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்\nநாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான். காரணம் மிகவும் எளிது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக நேர்மைக்கு\n160 மாணவர்களுக்கு மூன்றே ஆசிரியர்கள்\nகூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், ஊராட்சி\nதவறான தகவல் தந்த பள்ளி ஆசிரியைக்கு வினோத தண்டனை\nகோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்து, பொய் சொன்னதற்காக பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனையை அளித்துள்ளது. டில்லி காந்தி சமாதியில் தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு\nபுதிய பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் நியமனம் எப்போது\nஅரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் நடப்பாண்டில், புதிதாக துவங்கப்பட்ட 16 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பேராசிரியர்\n10 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மொத்தமாக திருப்பி தர முடிவு\nகடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படாத கல்விக் கட்டணத்தை மொத்தமாக திருப்பி வழங்க மாநில அரசு 131 கோடி\nவி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு\nகிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், காலியாக இருந்த, 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) பதவிகள் கடந்த 2010ம்\nஎழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம் - SCERT முடிவு\nஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், புதிய\nபட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: விரைவில் கலந்தாய்வ��\nபட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம். இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள், இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், இந்த நடைமுறையை பள்ளிக்கல்வித் துறை\nதமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி-தீர்மானங்கள்-தினமணி நாளிதழ் செய்தி\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர ஆசிரியர்கள் கோரிக்கை\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின்\nஅனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்\nஇந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.\nதிட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக\nபிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி\nபிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம் எந்தெந்தக் கல்லூரியில் சேரலாம் என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில் இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு\n24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்\nஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி அவரது\nவரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்பருவ கல்விமுறை\nதமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் முப்பருவ\nஅரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு\nஅரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு,\nஅரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை\nதமிழ்நாட்டின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களும்கூட அதுபற்றிக் கவலைப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். அவர்கள் கவலைப்படாதது மட்டுமல்ல, ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான்\nபிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதிர்ச்சி\nபிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.\nதமிழகம் முழுவதும், மார்ச் மாதம், பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. மருத்துவம்,\nதமிழக அரசு உத்தரவு பள்ளி வளாகங்களில் புகைபிடிக்க தடை\nபள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனைபோன்று பள்ளிகள், கல்லூரிகள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், பல்வேறு அரசு பள்ளிகள் போதிய காம்பவுண்ட் சுவர் ஏதுமின்றி திறந்த வெளிகளாக உள்ளன. இங்கு எந்த நேரமும் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளது.\nஇடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி\nபள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிப்பதற்காக, அவர்களை கணக்கெடுக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.\nகடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு, குழந்தை தொழிலாளர் சிறப்பு மையத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பின்னர், அவர்கள், முறைசார் (ரெகுலர்) பள்ளிகளில், 6ம்வகுப்பு சேர்க்கப்படுகின்றனர். அங்கு பிளஸ் 2 வரை படிக்கலாம்\nபள்ளிகளில் \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\": முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும், \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கி உள்ளது.\nதமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\" திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம் புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதில் முன்னோட்டமாக மாவட்டத்துக்கு, ஐந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கான உபகரணம் வாங்கவும், வகுப்பறை அமைக்கவும், 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு, ஐந்து பள்ளி வீதம், இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு அதில் உள்ள குறைபாடுகள், சிக்கல்கள் களையப்பட்டு, மேம்படுத்திய பின், அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇணையதள வழி மரபியல் படிப்பு விரைவில் துவக்கம்\n\"இணையதளம் வாயிலாக, மரபியல் சார்ந்த சான்றிதழ் படிப்பு, விரைவில் துவங்கப்படும்\" என இந்திய மரபணு சங்கத்தின் செயலர் ஆனிஹாசன் தெரிவித்தார்.\nசென்னை சங்கர நேத்ராலயாவில் உயிரணு மரபியல் ஆய்வு கூடம் துவக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, சங்கர நேத்ராலயாவும், பார்வை ஆராய்ச்சி மையமும் இணைந்து சென்னையில் நேற்று மரபியல் ஆலோசனை மற்றும் மரபணு பரிசோதனை குறித்த கருத்தரங்கை நடத்தின. கருத்தரங்கை, சங்கர நேத்ராலயா இயக்குனர்\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு\nஉயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.\n2014ம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட��டுள்ளது. அதில், உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில், எதிலிருந்து மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்\nதலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.\nஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு\nசென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.\nகடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது.\nஒரு தேர்வு நடந்தால், அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்கு மேல் வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் குறைந்தபாடில்லை\nவிடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி\nதேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அதற்கு பின்னர் வரும் விடுமுறை. ஆனால் பெற்றோருக்கோ கவலையை ஏற்படுத்திவிடுகிறது.\nஏனென்றால் பள்ளி, பாடம், பரீட்சை என்று பரபரப்பாக ஒரு இயந்திர வாழ்க்கையில் பிள்ளைகள் இருந்துவிட்டு, சுதந்திரம் கிடைத்தவுடன் தேவையில்லாத நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, செலவு வைப்பது, வீட்டில் உடன்பிறந்தோருடன் சண்டை சச்சரவில் ஈடுபடுவது, அதை செய்து கொடு, இது வேண்டும் என் பல வகை உண்வு பதார்த்த வகைகளை கேட்டு அடம் பிடிப்பது என பிள்ளைகளால் விடுமுறைக்காலங்களில் பெற்றோர் படும் பாடு நாம் ��றிந்ததே.\nநிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி\nகோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 48 பள்ளிகள் உட்பட மாநிலம் முழுவதும் 1000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமலும் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில் அங்கீகாரம் தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஅதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு\nபொரித்த உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூலம் இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.\nஇன்றைய சூழ்நிலையில் பாஸ்புட் உணவுகள், பொரித்த உணவு பண்டங்கள் போன்றவற்றை அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அதிக எண்ணிக்கை பொரித்த உணவு பொருட்கள், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் 30 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களின் இதயநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (வேல்டு ஹெல்த் ஆர்கனைசேஷன்) தெரிவித்துள்ளது.\nஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணியிடத்தால் அரசு பணம் விரயம்\nசேலம் மாநகராட்சி, பரமகுடி நன்னுசாமி தெருவில், ஒரே வளாகத்தில், இரண்டு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, நான்கு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.\nஒரே பள்ளியாக மாற்ற முயற்சி எடுக்கப்படாததால், ஆசிரியர் பணியிடமும், அதற்கான அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளாகியும் கண்டுகொள்ளாமல் இருக்கும், கல்வித்துறையின் நடவடிக்கை அதிருப்தியை உருவாக்கியுள்ளது.\nசேலம் மாநகராட்சி பள்ளிகளில், இடிந்துவிழும் நிலையில் கட்டிடங்கள், போதிய பராமரிப்பின்மை, நிதி ஒதுக்கீடு இல்லாததால் நிர்வாகமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பரவலாக ��ாணப்படுகிறது. தனியார் பிரைமரி, நர்சரி பள்ளிகளின் ஆதிக்கத்தால், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது.\nசி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் பதிவு\n2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.\nCBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் 13.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 70,000 அதிகம். அதேபோன்று, 12ம் வகுப்பு தேர்வில் 20,000 மாணவர்கள் வரை அதிகரிக்க உள்ளனர். இத்தேர்வுகளுக்கான தேதி விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n அரசுப் பள்ளிகள் vs தனியார் பள்ளிகள்-=ஓர் சிறப்புக்கட்டுரை\nதனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.\nதனியார் பள்ளிகளில் தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லேப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா\nபுதிய தொழில்வரி விகிதங்கள்-2013 அக்டோபர் முதல் அமுலாக்கம்-2014 பிப்ரவரரி மாதம் தமிழக அரசு ஊழியரகள் மற்றும் ஆசிரியர்கள் செலுத்தவேண்டியதொகை விவரம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே ��திவு செய்யவும்\nபணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம்...\nநெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிர...\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வ...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்...\n500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநில...\nஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்:...\nமரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வ...\nதொடக்கப் பள்ளி பட்டதாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க...\nபள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.\nபட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர...\nபட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்\n3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கு...\nகணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானி...\n47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள...\nத.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பண...\nபள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களு...\nவெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் ...\nமாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவ...\nமாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிட...\n1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : ந...\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிப...\nஇடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்\nஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்\nஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெ...\nபொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும்...\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவை...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊ...\nஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் த...\nகலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்ச...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 சா...\nஅ.தே.இ - மேல்நிலை பொதுத் தேர்வுகள், மார்ச் 2014 மா...\nTNTF.IN -ன் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து வகை ஆசிரியர்களும் மேற்படிப்புக்கான தேர்வுஎ...\nதொடக்க வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே தொடர...\nதமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nமத்திய அரசின் \"ஸ்காலர்ஷிப் திட்டம்\" நடுநிலைப்பள்ளி...\nதொடக்கக் கல்வி - வழக்கறிஞரின் வழிக்காட்டுதலின் படி...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுத...\nஇக்னோ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு\nதமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலை...\nஆம்புலன்சில் வந்து, கலெக்டரிடம் இடமாறுதல் கோரி ஆசி...\nதமிழகத்தின் அரசுப்பள்ளிகள் எல்லாம் இன்று அழிவை நோக...\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்...\nசெவ்வாய் தோறும் சட்ட ஆலோசனை \"தகுதி தேர்வால் ஆசிரிய...\nவெளியானது முதுகலை தமிழ் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப...\nமழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழ...\nகுரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி 2-வது வாரத்தில் வெளிய...\nமுதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வி...\nஎஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அத...\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஓதியத்தூர் - தொடர்...\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவுகள் ...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nடிச. 29ல் \"நெட்\" தேர்வு: பாரதிதாசன் பல்கலை அறிவிப்...\nதொலைதூர, திறந்தநிலை கல்விக்கான யு.ஜி.சி.,யின் புதி...\nபெற்றோரே ஊக்குவிக்கும் அவலம்: டூ வீலர் ஓட்டும் பள்...\nசென்னை உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ் விடுமுறை.\nஅரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்\n160 மாணவர்களுக்கு மூன்றே ஆசிரியர்கள்\nதவறான தகவல் தந்த பள்ளி ஆசிரியைக்கு வினோத தண்டனை\nபுதிய பாட பிரிவுகளுக்கு பேராசிரியர் நியமனம் எப்போத...\n10 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மொத்தமாக திருப்பி தர...\nவி.ஏ.ஓ., பதவிகளை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு\nஎழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்ட...\nபட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: வி...\nதமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி-தீர்மானங்கள்-தினமணி ...\nஅனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அ...\nபிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம்\n24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசத...\nவரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கும் முப்...\nஅரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 ...\nபிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறுகள்: தேர்வுக்கு த...\nதமிழக அரசு உத்தரவு ப��்ளி வளாகங்களில் புகைபிடிக்க த...\nஇடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி\nபள்ளிகளில் \"கனெக்டிங் கிளாஸ் ரூம்\": முதல்கட்ட நடவட...\nஇணையதள வழி மரபியல் படிப்பு விரைவில் துவக்கம்\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்த...\nஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்க...\nவிடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி\nநிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: ...\nஅதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூல...\nஒரே வளாகத்தில் இயங்கும் 3 அரசு பள்ளிகள்: உபரி பணிய...\nசி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் ...\n அரசுப் பள்ளிகள் vs தனியா...\nபுதிய தொழில்வரி விகிதங்கள்-2013 அக்டோபர் முதல் அமு...\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_12_20_archive.html", "date_download": "2018-12-12T14:25:30Z", "digest": "sha1:KLATT2N3LFLTWMXXSG3T5RIY67DHSWT7", "length": 93505, "nlines": 901, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-12-20", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅர��ு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம்-26-12-2015\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு தீர்மானங்கள்\nCPS-புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி\nடெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.\n90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்:\nதமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.\nபார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:\nதமிழகத்தில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறன் கொண்ட\nதகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்\nசென்னை:தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது.\nதேசிய அடையாள அட்டை விதியின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், அனைவரின் ஆதார் எண்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.இப்பணியை, ஜன.,18 முதல், பிப்., 5 வரை,வீடு வீடாக மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி\nடெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\n10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஅந்த பட்டியலில் உள்ளோர் பதவி உயர்வில் விருப்பமில்லை என்றால், 3 ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ விருப்பம்\nவங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்\nதமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு -இருக்கா \nமாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015\n2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்\n2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்\nஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன்னும் 5 நாள்களே உள்ளன\nமழை வெள்ளத்தால் சேதம் அடைந்த ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்களில் மனுஅளிக்க, இன்னும் 5 நாள்களே உள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், உடைமைகள், ஆவணங்கள் போன்றவை சேதம் அடைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.\nதத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடுமுறை அளிக்க திட்டம்\nபிறந்த குழந்தை முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் பெண்களுக்கு, குழந்தைப் பராமரிப்புக்காக 16 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nதத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கும் குழந்தையைப் பராமரிக்க 12 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் உள்ளதா என்று மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.\n1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 1-ஆம் ���குப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.\nஇந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும்.\n•RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.\nதேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி\nபுதுடில்லி : இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சுப்ரமணியசுவாமி கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன..' பாடலை தேர்தெடுப்பதா அல்லது 'வந்தே மாதரம்' பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில்,\nதகவல் பெறும் உரிமைச்சட்டம்... பதில் எவ்வாறு இருக்க வேண்டும்... தமிழக அரசு சுற்றறிக்கை\nஅரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில்\nஉள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஊரக வளர்ச்சித் துறை - அரசு பள்ளிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்பினருக்கு ஊதியம் நிர்ணயம் செய்து வெளியீடு - ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செயல்முறைகள்\nG.O Ms : 151 - ஊரக வளர்ச்சித் துறை - பள்ளிக் கழிப்பறை சுத்தம் செய்தல்- உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் - தெளிவுரை அரசாணை வெளியீடு\nபள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை\nமீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்��ிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன\nடிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்\nகுரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nமாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகிறது. குரூப் 1 உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தி, இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். ஆனால், இந்த தேர்வு நடைமுறைகளை நடத்தி முடிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு கணக்கில் காலம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஒன்றரை ஆண்டு கழித்து தேர்வாணையம் வெளியிட்டது. பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் தேர்வு முடிவுகளை கூட, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 நாட்களில் வெளியிடுகிறது.\nடிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது\nதமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.\nமத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழுமிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்..\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை.\nஇந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை��ானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.\n'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்\n''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது.\nபள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 3 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் செல்லிடப்பேசி,\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி\nசிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஅந்தவகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளில் சேர AIPMT என்னும் நுழைவுத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு மே 1-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n24.12.2015.மிலாடி நபி விடுமுறை குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...\nபிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்\nபிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்கள���க்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n2015 - 2016 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளும் மற்றும் பெயர் பட்டியலும் நாள் : 19. 12. 2015\nஅமராவதி நகரில் உள்ள சைனிக்பள்ளி' -- சைனிக் பள்ளி. விவரம்\nஇந்தியாவிலுள்ள 20 சைனிக் பள்ளிகளில்ஒன்று அமராவதி நகரில் உள்ளசைனிக்பள்ளி' ஆகும். இது தமிழகத்தில்திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி ஆகும். இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ஒரு உண்டு உறைவிட பள்ளி தான் சைனிக் பள்ளி. தற்போது, 6 மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை இப்பள்ளி வெளியிட்டுள்ளது.\n2 nd TERM EXAM DATES FOR PRIMARY SCHOOLS- DIRECTOR ANNOUNCEDதொடக்கக்கல்வி- தொடக்க/உயர்தொடக்க பள்ளிகளுக்கு 11/01/2016 முதல் இரண்டாம் பருவத் தேர்வுகள் தொடங்கும் - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nவிடுமுறை சம்பந்தமான தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்\n26/12/2015 முதல் 31/12/2015 வரை 10 மற்றும் 12 வகுப்புகள் செயல்பட வேண்டும் - கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nஆசிரியர்களுக்கு நிம்மதி... பள்ளி கழிவறைப் பணிகளுக்கு விடிவு காலம் பிறந்தது...\n24/12/2015 முதல் 01/01/2016 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி\nஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.\nமக்களவையில் எழுத்துபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் பல்கலைக்கழகம், வடகிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர் மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழங்களிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.\nஅனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள்\nஅனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.\nஅரசுப்பள்ளிகளின் அரைநாள் ஆசிரியர்களின் ஆழ்நத கவலைகள்\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை\nமிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்\nஉலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.\nவாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.\n2015அரையாண்டு விடுமுறைப்பற்றி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை\nதனி ஊதியம் பதவி உயர்வு ப��ியில் ஊதியத்திற்கு பிறகு கழிக்கப்படும் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் கரூர் deeo 1.1 11க்கு பிறகு திரும்பி செலுத்த ஆணை\nஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் வெள்ள நிவாரண நிதி வசூலிப்பில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.\nசென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை தருவதாக, ஆசிரியர்களின் ஜாக்டோ, ஜாக்டா, கலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, ஒருநாள் ஊதியத்தை அளிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது.இதற்காக, விருப்பமுள்ளவர்களின் டிசம்பர்\nமாணவன் பார்வை பாதிப்பு : ஆசிரியர் மீது வழக்கு\nஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, பள்ளி வகுப்பறையில், மாணவன் கண்ணில், சக மாணவன், 'காம்பஸ்' கருவியால், தெரியாமல் குத்தியதால், கண் பார்வை பறிபோனது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், 8 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி\nCPS ல் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மனுதாரர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு நகல்.\nTET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் நவம்பர் 2016 குள் தேர்ச்சி பெற வேண்டும் - உத்தரவு\n2016 -ஜனவரி கல்வித்துறை நாட்காட்டி\nபுதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு\nசென்னை:வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், மழை, வெள்ளப் பாதிப்பால் இழந்த ஆவணங்களுக்கு பதில்,\nபள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்விஇயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக��கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.\nசிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதிராணி\nமத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கிழக்கு தில்லியின் கிச்சிரிப்பூர் பகுதியில் அமைந்துள்ளகேந்திரீய வித்யாலயா பள்ளியில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:\nஅதேஇ - 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு - இயக்குனர் செயல்முறைகள்\nதேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது\nசமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அனைவருக்கும் ஆணிவேராக, அடித்தளமாக சீரிய பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் பலர் என்னிடம் தேர்தல் காலங்களில், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற செல்லும்போதும், அது தொடர்பான பணிகளில் ஈடுபடும்போதும் சந்திக்க நேர்கின்ற அவலங்களை, குறிப்பாக பெண்கள் தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லாட நேர்கின்ற துயர அனுபவங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மன, உடல் அயர்ச்சியினால் மாணவர்களுக்கு கல்வி பயில்விப்பதில் தவிர்க்க இயலாத சுணக்கம் ஏற்படுவதையும் வேதனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nபல்வேறு ஆசிரியர் அமைப்புகள் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதாகவும் நான் அறிய நேர்ந்தது. நான் பெரிதும் மதிக்கின்ற ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு உதவிட வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நேற்றைய தினம் 18 டிசம்பர் நாளன்று நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தனி நபர் மசோதாவை நான் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.\nபள்ளிக்கல்வி - உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதிய உயர்வு - திருத்த ஆணை வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்க��� அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு தீர்மானங்கள்...\nCPS-புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -நீதிமன்றத்தில்...\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது\n90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தக...\nபார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன ...\nதகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது :...\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்களுக்கும் , உங்கள் குடும...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பத...\nவங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் ...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு ...\nமாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனு...\n2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு வ...\nஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன...\nதத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடு...\n1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்...\n•RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலைய...\nதேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி...\nதகவல் பெறும் உரிமைச்சட்டம்... பதில் எவ்வாறு இருக்க...\nஅரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..\nஊரக வளர்ச்சித் துறை - அரசு பள்ளிகளில் தூய்மை பணிகள...\nG.O Ms : 151 - ஊரக வளர்ச்சித் துறை - பள்ளிக் கழிப்...\nபள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை\nடிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு ...\nடிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள...\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழி...\n'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆய...\nபள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய ...\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பி...\n24.12.2015.மிலாடி நபி விடுமுறை குறித்து தொடக்கக் க...\nபிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்...\n2015 - 2016 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள அரசு மே...\nஅமராவதி நகரில் உள்ள சைனிக்பள்ளி' -- சைனிக் பள்...\nவிடுமுறை சம்பந்தமான தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்க...\nஆசிரியர்களுக்கு நிம்மதி... பள்ளி கழிவறைப் பணிகளுக்...\n24/12/2015 முதல் 01/01/2016 வரை பள்ளிகளுக்கு விடும...\nஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி\nஅனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா...\nஅரசுப்பள்ளிகளின் அரைநாள் ஆசிரியர்களின் ஆழ்நத கவலைக...\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடும...\nஇன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்\n2015அரையாண்டு விடுமுறைப்பற்றி கோவை மாவட்ட முதன்மை ...\nதனி ஊதியம் பதவி உயர்வு பணியில் ஊதியத்திற்கு பிறகு ...\nஆசிரியர்களிடம் நிவாரண நிதி வசூலில் குளறுபடி\nமாணவன் பார்வை பாதிப்பு : ஆசிரியர் மீது வழக்கு\nCPS ல் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மனுதாரர்களுக...\nTET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் நவம்...\n2016 -ஜனவரி கல்வித்துறை நாட்காட்டி\nபுதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு\nசிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியி...\nஅதேஇ - 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க...\nதேர்தல் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது\nபள்ளிக்கல்வி - உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதிய உயர்வு...\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17782", "date_download": "2018-12-12T15:07:14Z", "digest": "sha1:HLA6DYL6M5BHELAX3ARRL4NMWXKWJW3K", "length": 10335, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு | Virakesari.lk", "raw_content": "\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nவவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு\nவவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு\nவவுனியாவில் கடந்த 19 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன ஆதரவு வழங்கின.\nவவுனியா கலாச்சார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு பேரணியாக சென்று தமது ஆதரவினை இவர்கள் வழங்கியுள்ளனர்.\nகடந்த 19 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nமக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.\nவவுனியா உணவு தவிர்ப்பு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம்.\n2018-12-12 20:02:09 அனுரகுமார சூழ்ச்சி பாராளுமன்றம்\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.\n2018-12-12 19:58:27 பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\nஅரசாங்கதின் பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.\n2018-12-12 19:28:51 ரணில் கூட்டமைப்பு பாராளுமன்றம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடன்பாடொன்றினை மேற்கொள்ளும் வரையில் வேலைநிறுத்தத்தை நிறைவு செய்து மீண்டும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\n2018-12-12 19:25:56 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nபொலன்னறுவையில் லொறியொன்றுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-12-12 19:12:03 விபத்து பொலன்னறுவை துவிச்சக்கர வண்டி\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29167", "date_download": "2018-12-12T15:15:36Z", "digest": "sha1:XTKGILCSOU5JTOYLEGVYQQ2TDNDFHJ7F", "length": 11204, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.! | Virakesari.lk", "raw_content": "\n3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nகொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.\nகொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.\nகொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­று­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.\nஉத்­தேச புதிய களனி பால நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இந்த இரு வெளி­யேறும் பாதை­களும் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தாக அந்த அதி­கார சபை குறிப்­பிட்­டது.\nஅதன்­படி இன்று முதல், கட்­டு­நா­யக்க அதி­வேக பாதை ஊடாக களனி, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்குள் வரு­வ­தற்கு பேலி­ய­கொடை வெளி­யேறும் பாதையை பயன்­ப­டுத்தி A1 கொழும்பு – கண்டி பிர­தான வீதிக்குள் நுழைய வேண்டும்.\nஅதேபோன்று அதி­வேக பாதையில் இருந்து வத்­தளை, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்கு வெளி­யேறி செல்­வ­தற்­கா­கவும் பேலி­ய­கொடை வெளி­யேறல் பாதையைப் பயன்­ப­டுத்தி கொழும்பு - நீர்­கொ­ழும்பு A3 வீதிக்குச் சென்று பய­ணிக்க வேண்டும்.\nஎனினும் கட்­டு­நா­யக்க அதி­வேக பாதையில் இருந்து கொழும்பு நோக்கி பய­ணிக்க வழமை போன்றே செல்ல முடியும் எனவும் இந்த அறி­வு­றுத்­தல்­களின் பிர­காரம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை சாரதிகள் பயணிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.\nகொழும்பு கட்­டு­நா­யக்க அதி­வேக வீதி களனி பாலம் வத்­தளை\n3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nஇலங்கை தேசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 தேசிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான வி��ுது விழாவில் அரச உற்பத்தி துறைக்காக வழங்கப்படும் தங்க விருதினை இம்முறையும் அரச மரக்கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள்ளது\n2018-12-12 20:46:49 3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம்.\n2018-12-12 20:02:09 அனுரகுமார சூழ்ச்சி பாராளுமன்றம்\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.\n2018-12-12 19:58:27 பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\nஅரசாங்கதின் பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.\n2018-12-12 19:28:51 ரணில் கூட்டமைப்பு பாராளுமன்றம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடன்பாடொன்றினை மேற்கொள்ளும் வரையில் வேலைநிறுத்தத்தை நிறைவு செய்து மீண்டும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\n2018-12-12 19:25:56 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinvarisai.wordpress.com/2016/02/19/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7/", "date_download": "2018-12-12T15:16:27Z", "digest": "sha1:H7TLLTKYDK5RIA24PDVMN7DQPT2KLSXL", "length": 4414, "nlines": 52, "source_domain": "pinvarisai.wordpress.com", "title": "இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய டெல்லி மாணவன் பிணைமனு | பின்வரிசை - Pinvarisai", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய டெல்லி மாணவன் பிணைமனு\nடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் உள்ளிட்ட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில் மாணவர் தலைவர் கண்ணையா குமார் தரப்பில் பிணை வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19)மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் அனிந்திதா புஜாரி தாக்கல் செய்த மனுவில் ‘கண்ணையா குமாரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால் விசாரணை நீதிமன்றத்தில் பிணைமனு தாக்கல் செய்ய அச்சப்படுகிறார். எனவே உயர்நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டது.\n« இந்தியக் கொடியை ஏற்றிய பாக்.ரசிகரின் பிணை மனு தள்ளுபடி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-fall-rs-22-840-009049.html", "date_download": "2018-12-12T13:48:08Z", "digest": "sha1:2SCX4AMQKEKGQQDWGSGXDQ2LXPEZT7S5", "length": 16704, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Chennai is fall to Rs 22,840 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்ன���யில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (27/09/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 2855 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 22,840 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2999 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,992 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.60 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 10:50 மணி நிலவரத்தின் படி 65.53 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.65 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.60 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 51.88 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 58.44 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/books?start=3", "date_download": "2018-12-12T15:27:08Z", "digest": "sha1:3FRXOJAAGMADFRTTYQYAFVUWPY4MQGBY", "length": 8397, "nlines": 55, "source_domain": "sheikhagar.org", "title": "நூற்கள் - இஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்", "raw_content": "\nநூற்கள் - இஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஇஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nசன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)\nஇஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஅல்லாஹ்வின் பேரருளினால் இன்று முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியிலான விழிப்புணர்வு தோன்றியுள்ளதை பரவலாக அவதானிக்க ளாயசநநய எயசயலயசihயடமுடிகின்றது. இதன் விளைவாக வணக்க வழிபாடுகளில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக உறவுகளிலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும், ஹலால், ஹராம் வரையறைகளைப் பேண வேண்டும் என்ற ஆர்வம் எல்லோர் மத்தியிலும் உருவாகி வருவதைக் காண முடிகின்றது. இப்பின்னணியில் பலர் மார்க்க விடயங்களை அறிந்து கொள்ள உலமாக்களை அணுகுகின்றனர். நூல்களைத் தேடிப் படிக்கின்றனர்.\nஆயினும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, அவர்களின் பிரச்சினைகளுக்கு விளக்கம் சொல்லும் அளவுக்கு போதுமான படைப்புகள், ஆக்கங்கள் தமிழில் இல்லை என்றே கூற வேண்டும். இக்குறையை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் நோக்குடனேயே எனது சன்மார்க்க சட்டவிளக்கங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.\nமக்களுக்கு ஷரீஆ வரையறைகளைப் பற்றிய விளக்கங்களை மேலும் விரிவாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறை வாழ்வில் இஸ்லாம் என்ற தலைப்பில் ஒரு தொடர் பேச்சை இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கூடாக நிகழ்த்தி வருகின்றேன். இந்நிகழ்ச்சிக்கு நேயர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் உரைகளை நூலுருவில் கொண்டு வருவது பயனுள்ளதாக அமையும் என பலர் ஆலோசனை கூறினர். அந்தவகையில் எனது தொடர் பேச்சின் முதற் பகுதியே இங்கு நூலுருப் பெற்றிருக்கின்றது.\nஹலால், ஹராம் தொடர்பாக குர்ஆன், சுன்னாவின் ஒளியில் இமாம்களால் பெறப்பட்டுள்ள பொது விதிகளை நூலின் முதற் பகுதி விளக்குகின்றது. இவ்விதிகள் இஸ்லாமிய ஷரீஆவின் தனிப் பெரும் சிறப்பம்சங்களை விளங்கிக் கொள்ள துணை புரிவதுடன் ஹலால், ஹராம் வரையறைகளுக்குப் பின்னாலுள்ள தத்துவங்களையும் தாத்பரியங்களையும் அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. நாம் எமது அன்றாட வாழ்வில் எதிர் நோக்கும் புதுப்புது பிரச்சினைகளைப் பற்றிய ம���டிவுகளைப் பெறுவதற்கும் இவ்விதிகள் பெரும் துணையாய் அமையும்.\nநூலின் இரண்டாம் பகுதி உணவு தொடர்பான ஹலால், ஹராம் வரையறைகளை விளக்குகின்றது. தொடர்ந்து உடை பற்றிய மார்க்க விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.\nஷெய்க் யூஸுப் அல்-கர்ழாவி, ஸெய்யித் ஸாபிக், முஸ்தபா அஹ்மத் ஸர்கா, ஸகரிய்யா அல்பர்ரீ, அப்துல் ஹலீம் மஹ்மூத் முதலான பிற்கால, சமகால அறிஞர்களின் சில நூல்களும் இப்னுல் கையிம், ஷெளகானி போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் சிலரின் ஆக்கங்களும் இவ்வாக்கத்தைத் தயாரிப்பதற்கு எனக்குப் பெரிதும் துணைபுரிந்தன என்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/kannadasanviruthu/", "date_download": "2018-12-12T15:31:07Z", "digest": "sha1:PGPNFBRFMSBFK6MJAF6VYKRUOEGXZCG3", "length": 6471, "nlines": 76, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nகவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க\nமு.கு.இரா. புத்தகப் பரிசு 2018\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nசிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் மாணவர் சிறுகதைப் போட்டி – ”சுரங்கப்பாதையில் … பெருவிரைரயில் திடீர் குலுங்கலுடன் நின்றது.” பொதுப்பிரிவு சிறுகதைப் போட்டி: ”அயிலவன் வீட்டிற்குள் நுழைந்து … ’வாட்ஸ்அப்பில்’ குவிந்தது”\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது. கண்ணதாசன் ஒரு கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர் என பலதிறன் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர்.\nஅதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எழுத்தாளர் கழகம் நம்புகிறது. மேலும் இந்த விருதுத் தேர்வில் பொது மக்களுக்கும் பங்களிக���க வேண்டும் என எழுத்தாளர் கழகம் விரும்புகிறது.\nபாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஷபிர்\nநாடகக் கலைஞர், எழுத்தாளர் எஸ்.என்.வி. நாராயணன்\nஎழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர் முனைவர் இளவழகு முருகன்\nதொலைக்காட்சி நாடக எழுத்தாளர், பாடலாசிரியர், திருமதி ஜெயா இராதாகிருஷ்ணன்\nகுறும்பட எழுத்தாளர், மேடை நாடகக் கதை, வசனகர்த்தா கவிஞர் சலீம் ஹாடி\nஎழுத்தாளர், பத்திரிக்கையாளர், வாசகர் வட்ட துணைத் தலைவர்(2017) கவிஞர் எம். கே. குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=3&Itemid=7&limitstart=50", "date_download": "2018-12-12T14:23:55Z", "digest": "sha1:RVDLCYENIAIM5QLGYTFT5A2PQHAEWJ55", "length": 9289, "nlines": 99, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan தந்தை பெரியார் திராவிடர் கழகம்", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\nகூடன்குளம் அணு உலையை இழுத்து மூட 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்\nகூடன்குளம் அணு உலையை இழுத்து மூட 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nதந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்உரை: கழக பொதுச்செயலாளர் கு.இராமக்கிருட்டிணன்,\nஇன எழச்சிப் போராளி மனிவண்ணன் நினைவேந்தல் சூலை 18 மாலை 5 மணிக்கு கோவை. சிறப்புரை சத்தியராஜ்\nஇன எழச்சிப் போரா���ி மனிவண்ணன் நினைவேந்தல் சூலை 18 மாலை 5 மணிக்கு கோவை. சிறப்புரை சத்தியராஜ்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அடங்க மறுக்கும் அரசியில் கட்சிகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அடங்க மறுக்கும் அரசியில் கட்சிகள். சிறப்பு கருத்தரங்கம்\nNLC பங்குகளை தனியாருக்கு விற்காதே TET EXAM இல் இட ஒதுக்கீடு வழங்கு \nNLC பங்குகளை தனியாருக்கு விற்காதே, TET EXAM இல் இட ஒதுக்கீடு வழங்கு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 6.7.13 சனி காலை 10 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர்…\nதமிழீழம் அமைத்திட பொதுவாக்கெடுப்பு, பிராமினாள் கபே சிறைச்சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம்\n6-7-13 சனிக்கிழமை, மாலை 6 மணியளவில் புதுச்சேரி, அரியாங்குப்பம், வீராம்பட்டிணம் சாலையிலுள்ள பெரியார் திடலில் தமிழர்களுக்கென்று உருவாக உள்ள நாடான தமிழீழம் அமைத்திட பொதுவாக்கெடுப்பு\nஉதகையில் அனைத்து அமைப்புகள் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்\nஇலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இம்மாதம் 18-ஆம் தேதி அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் முற்றுகைப்போராட்டம் அறிவிக்கப்பட்டது...\nநீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் தொடர் முற்றுகை போராட்டம்\nமத்திய அரசு இலங்கை ராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பயிற்சி அளிப்பதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும\nபெரியாரியல் பயிலரங்கம் 30.06.2013 தமிழகமும் சாதிய வன் கொடுமைகளும்\nபெரியாரியல் பயிலரங்கம் 20.06.2013 கோவை\nபெரியாரியல் பயிலரங்கம் 20.06.2013 கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/04/blog-post_89.html", "date_download": "2018-12-12T14:26:33Z", "digest": "sha1:7WQKV2OMGSEAATYEPWPVI6PHAWG2CWQG", "length": 2567, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ராசிபுரம் தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம்", "raw_content": "\nராசிபுரம் தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம்\nராசிபுரம் வாக்கு சாவடி சார்பாக தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம் 12.04.2016 அன்று ராசிபுரத்தில் நடை பெற்றது. தோழர் S . மாதேஸ்வரன், கிளை தலைவர் தலைமை தாங்கினார். தோழர் R . கோவிந்தராஜு, கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.\nமாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், N . செல்வராஜ், P . தங்கராஜ்,\nS . ஹரிஹரன் தேர்தல் பிரச்சார விளக்க உரை வழங்கினார்கள்.\nபின்னர் த���ழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், தேர்தல் நிலவரம், 3 ஆண்டுகளில் நாம் சாதித்த சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள் மாவட்ட நிலவரம் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார்.\nஇறுதியாக, தோழர் P .A . ஆறுமுகம், நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901124.html", "date_download": "2018-12-12T14:35:42Z", "digest": "sha1:ZRZIAGBT5URWV2ZEH7LZD6IS4XPXPUCT", "length": 6570, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பிராமணர் சங்கக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy கடலூர், | Published on : 16th April 2018 08:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலூர் மஞ்சக்குப்பம் கிளை பொதுக் குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.\nமாநிலச் செயலர் கே.திருமலை தலைமை வகித்து, விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார். உறுப்பினர் கோதண்டராமன் விளம்பி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வாசித்து அதன் சிறப்புகளை எடுத்துக் கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணன், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், சாவடி தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கிளை பொதுச் செயலர் எஸ்.பரகாலராமானுஜம் வரவேற்க, நிர்வாகி ராமன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/12/blog-post_573.html", "date_download": "2018-12-12T15:11:52Z", "digest": "sha1:7KB7TLIVEWDMQ4YJDB3JERZ2T2JTYXH3", "length": 10251, "nlines": 114, "source_domain": "www.kalvinews.com", "title": "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக பேட்டி\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு\nஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்கள��� மாணவர்கள் தெரிந்து கொள்ள, மாவட்டம் முழுவதும் 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு, ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்கப்ப...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_06_11_archive.html", "date_download": "2018-12-12T14:42:06Z", "digest": "sha1:AEO4JVFPHV54CHUR27FBJYJNCXFR4RL7", "length": 33724, "nlines": 599, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-06-11", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nSOCIETY LOAN LIMIT - 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை - ORDER COPY \"கூட்டுறவு நாணய சங்கத்தில் பெரும் கடன் தொகையை 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது\"\n1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்\n2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படு���் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்\n3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.\n4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.\n5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேரும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3000ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்\nRTI - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு\nRTI- பதவி உயர்வு பணித்துறப்பு-குறித்து -தொடக்க கல்வி இணை இயக்குனர் -பதில்\nRTE 25% ஒதுக்கீடு - அழியப்போகும் அரசுப்பள்ளிகள்\nஅரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட வேண்டியதுதான்....\n🌴 அரசுப்பள்ளியில் வசதிகளை அதிகப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.\nபழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் அறிவிப்பு\nபேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,\n📌ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது.\n📌ஆசிரிய ர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.\n📌கணிணி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விரைவில் அறிவுப்பு.\nமாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேரவையில்..\nகல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை\n*கல்வியில் சிறந்து விளங்கும் ���ிருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை\n*திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும்\n*சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு\n*நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nCRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்புகள் நடைபெறும்.ஈடுசெய் விடுப்பு இல்லை\nCRC பயிற்சி நாட்கள் மாற்றம்.*\n*ஈடுசெய் விடுப்பு இல்லை.**பள்ளி வேலை நாட்கள்- 210.*\nEMIS வெப்சைட் தற்போது *2016-2017* ஆண்டிலிருந்து *2017-2018* ம் ஆண்டிற்கு *ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்கு* மாற்றுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n*ஓரிரு நாளில் புதிதாக ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்ய திறக்கப்படும்*.மற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தானாக சென்றுவிடும்.\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது\nபள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.\nமே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்\nஅ.தி.மு.க-வில் நிலவும் அணிகள் மோதலையடுத்து, செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றப்பட்டார். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nSOCIETY LOAN LIMIT - 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக...\nRTI - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் த...\nRTI- பதவி உயர்வு பணித்துறப்பு-குறித்து -தொடக்க கல்...\nRTE 25% ஒதுக்கீடு - அழியப்போகும் அரசுப்பள்ளிகள்\nபழைய ஓய்வூதிய திட்டம் ,அரசின் பரிசீலனை யில் உள்ளது...\nகல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3...\nCRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்...\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆ...\nபள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/12/rbi-says-no-islamic-banking-india-009459.html", "date_download": "2018-12-12T15:11:25Z", "digest": "sha1:33IYR37MO62A3IH3PTQ7FYNVEWSMBJXH", "length": 20072, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரகுராம் ராஜன் கொண்டு வர முயன்ற திட்டத்திற்கு ‘நோ’ சொன்ன ஆர்பிஐ! | RBI Says No To Islamic Banking in India - Tamil Goodreturns", "raw_content": "\n» ரகுராம் ராஜன் கொண்டு வர முயன்ற திட்டத்திற்கு ‘நோ’ சொன்ன ஆர்பிஐ\nரகுராம் ராஜன் கொண்டு வர முயன்ற திட்டத்திற்கு ‘நோ’ சொன்ன ஆர்பிஐ\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nஉலகின் குறைந்த விலை எல்சிடி டிவி.. இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை தெரியுமா\nஇந்தியா தாய் வீடா இருந்தாலும் நாங்க சீனா-ல வேற லெவல்..\nஇந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\nஇந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க இவ்வளவு செலவு பண்றாங்களா..\nஇந்தியாவின் டாப் 10 வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்கள்.. தமிழ் நாடு இருக்கு குஜராத் எங்க மோடிஜி\nஇந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமிய வங்கி சேவை துவங்குவது குறித்து விவாதித்து வருகிறது. ஆனால் இதற்கு அனுமதி வழங்கவில்லை என ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.\nஅனைத்துக் குடிமக்களுக்கு வங்கி கணக்கு என்பது பொதுவானது.ஆனால் இஸ்லாமிய வங்கியானது அவர்களது மத வழக்கத்தின் படி வட்டி அளிப்பதில்லை என்பதற்காகத் துவங்கப்பட முடிவு செய்யப்பட்டது ஆகும்.\nநீண்ட கால விவாதத்தின் முடிவு\nஇஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்வது குறித்து ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இரண்டும் நீண்ட காலம் விவாதித்து அதற்கான முட்வு ஏதும் இல்லை என்ற ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டகேள்விக்குப் பதில் அளித்துள்ளது.\nஇஸ்லாமிக் வங்கி அல்லது வட்டி இல்லா வங்கி சேவை பற்றி ஆர்பிஐ வங்கியின் விவரங்கள் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜன் தன் யோஜனா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரகுராம் ராஜன் கொண்டு வர முயன்ற திட்டம்\n2008-ம் ஆண்டு முதல் நிதி துரையில் வட்டி இல்லா வங்கி சேவையினைக் கொண்டு வர வேண்டும் என்று ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கும். ஆர்பிஐ வங்கிக்கும் நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்து வந்தார்.\n2014-ம் ஆண்டுப் பதவிக்கு வந்த நரேந்திர மோடி அரசு தலைமையிலான மத்திய அரசு அனைவருக்குமான இலவச வங்கி கணக்குச் சேவையினை அறிமுகம் செய்தால் கடந்த 4 வருடத்தில் ரகுராம் ராஜன் அழுத்தம் அளித்து வந்த வட்டி இல்லா வங்கி சேவை குறித்து எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கப்படவில்லை.. ஆனால் இந்தத் திட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு அதிகப் பயன் உண்டு.\nகடந்த பிப்ரவரிமாதம் மத்திய அரசின் கீழ் வட்டி இல்லா வங்கி கணக்கை அறிமுகம் செய்வது குறித்துச் சட்டம், தொழில்நுட்பம் மற்றும் பிற விதிகள் குறித்துக் குழு அமைத்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.\nவட்டி இல்லா வங்கி சேவையும் நடப்பு வங்கி சேவையும் வித்தியாசமானவை இதில் அனுபவம் இல்லை என்பதால் முறையாகக் கடன், கேப்பிட்டல் என்பதால் பல வகைப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அரசும் இந்தத் திட்டம் குறித்து எந்த முடிவை மத்திய அரசு எடுக்க விரும்பவில்லை என்பதைத் தெரிவித்துள்ளது.\nஐடியா, வோடபோன் எடுத்த திடீர் முடிவு.. அடுத்த என்ன நடக்கும்..\nஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரூ.99க்கு உள்நாட்டு விமான பயண அடிப்படை கட்டண சலுகை\nஇன்போசிஸ் பற்றி உங்களுக்குத் தெரியாத உண்மைகள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/?p=3543", "date_download": "2018-12-12T14:25:20Z", "digest": "sha1:QLNATYXS5JBRFBI3EAEIKFPU7DD4BI7Y", "length": 15086, "nlines": 124, "source_domain": "ethiri.com", "title": "மாணவியை கற்பழித்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்ற மக்கள் – www.ethiri.com ..........................................................................................", "raw_content": "எதிரி இணையம் உங்களை வரவேற்கிறது0044 - 7536 707793\nஎதிரி இணையம் உங்களை வரவேற்கிறது\n106 வயது முதியவர் பெரிய பளையில் இனங்காணப்பட்டுள்ளார் - வியப்பில் தமிழர்கள் - படங்கள் உள்ளே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nஎன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் - சின்மயி ஆதங்கம்\nஓமனில் காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nபுதுமுகங்களுக்காக முடிவை மாற்றிய எஸ்.ஜானகி- பாடி அசத்தினார்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nபடத்திற்குள் வந்த நடிகர் - ஓட்டம் பிடித்த நடிகை\nதலைக்கனத்தால் பட வா��்ப்பை இழந்து வரும் நடிகை\nகவர்ச்சியில் போட்டி போட்ட நடிகை\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை\nமுத்தக்காட்சிக்கு பயந்த முன்னணி நாயகிகள்\nராஜனியை போட்டு தாக்கும் சீமான் - வீடியோ\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்\nபெரியாரை எதிர்க்கும் சீமானின் மிரட்டலான அதிரடி பேச்சு வீடியோ\nமூலிகைபெட்ரோலை சீமான் தலைமையில் வெளியிடுவேன்- ராமர் பிள்ளை வீடியோ\nபா. ஜ. க.- ரஜினியை வெளுத்த சீமான் வீடியோ\nரஜினியின் கருத்தை முதன்முறையாக ஆதரித்த சீமான் video\nபிராபாகரன் கொடுத்த பரிசு வீடியோ\nஓடி வா வெள்ளமே ---- கொள்ளையர்கள் காத்திருக்கார் ..>\nதப்பி ஓடிய காதலன் ....\nஉன் முகவரி சொல்லாயோ ...\nமுடியும் என்று மோது ....\nஏன் இவள் இப்படியானாள் ...\nசெத்து போன காதல் .....\nமாணவியை கற்பழித்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்ற மக்கள்\nBy நிருபர் காவலன் / In குற்ற செய்திகள் / 12/10/2018\nமாணவியை கற்பழித்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்ற மக்கள்\nஆந்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை கற்பழித்த ஆசிரியரை பொதுமக்கள் தர்ம அடி அடித்து, நிர்வாணப்படுத்தி சாலைகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவியை கற்பழித்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்ற மக்கள்\nஆந்திரப்பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுருவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆங்கில ஆசிரியர் ராம்பாபு என்பவர் தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார்.\nஅந்த சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரில் சேர்ந்த பிறகும் ராம்பாபு சிறுமியை சீரழித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி கர்ப்பம் அடைந்த போது, கருவை கலைப்பதற்கான மத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார்.\nகரு கலைப்பு மாத்திரிகளின் பக்க விளைவுகளால் சிறுமிக்கு அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கூறியுள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ராம்பாபுவை தர்ம அடி அடித்து, ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத��தியுள்ளனர், இதனையடுத்து ராம்பாபுவை அப்படியே ஊர்வலமாக சாலைகளில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.\nசிறுமியை கற்பழித்தது தொடர்பாக ராம்பாபு மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் 20 செய்திகள் கீழே\nஉல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவன் …\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்...\nயாழில் அரை மணித்தியால காதல்: 5 நாள் உல்லாசம் – சங்கிலியுடன் காதலன் ஓட்டம்...\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞர் கைது...\nமனைவியை கொன்று வீட்டின் பின்புறத்தே புதைத்த கணவன் – இலங்கையை உலுக்கிய பயங்கரம் .....\n5 வயது சிறுமியை சீரழித்த சித்தப்பா\nமகனை வாளால் வெட்டிவிட்டு தந்தையும் தற்கொலை-யாழில் அதிர்ச்சி சம்பவம்...\nமனித உடல் பாகங்கள் தோட்டத்திலிருந்து மீட்பு...\nபெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்...\nகுடிபோதையில் சிறுமிக்கு நடந்தேறிய கொடூரம்- தலையை வெட்டி வீசிய காம கொடூரன்...\nமுல்லைத்தீவில் ஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்...\n10 வயது சிறுமியை கற்பழித்து பிளாட்பாரத்தில் வீசிய காமுகன்...\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை – ஆறு பேர் கைது – விசாரணையில் அதிரடி திருப்பம்...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்...\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம்...\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம்...\nதந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம்...\n200 கப்பல்கள் 500 விமானங்களை தயாரிப்பதில் இந்திய இராணுவம் தீவிரம் - சூடு பிடிக்கும் ஆயுத போட்டி ..\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்\nஉடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் - என்ன தெரியுமா ..\nபெண்களின் அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nகால்சியச் சத்து நிறைய இதனை சாப்பிடுங்க\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nமுட்டை தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி | EGG THOKKU video\nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி தெரியுமா ..\nPotato Chips | உருளைக்கிழங்கு சிப்ஸ் video\nபன் மிகவும் கூடுதல் சுவையுடன் டேஸ்டியாக செய்வது video\nஉல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவன் ...\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nயாழில் அரை மணித்தியால காதல்: 5 நாள் உல்லாசம் – சங்கிலியுடன் காதலன் ஓட்டம்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24940/", "date_download": "2018-12-12T13:51:07Z", "digest": "sha1:PPAV4RL3YVXC5Z7OSUGGL3KM7R62HY2K", "length": 9430, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை – GTN", "raw_content": "\nகீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை\nகீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.\nகீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கடந்த 22ம் திகதி முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான தகவல்களை மூடி மறைத்தார் என அனுர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தி அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nTagsஅனுர சேனாநாயக்க கீத் நொயார் தாக்குதல் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்….\nபிரதமர் இன்று இந்தியா���ிற்கு பயணம்\nதிருகோணமலை துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாது – பிரதமர்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/indian-man-wins-dirham-21-million-in-uae-draw/", "date_download": "2018-12-12T13:47:24Z", "digest": "sha1:CWOODV54FK65DQIM4YNZMX6P7YKA4BP5", "length": 7707, "nlines": 103, "source_domain": "naangamthoon.com", "title": "லாட்டரியில்36 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 845 ரூபாய் வென்ற இந்தியர்!", "raw_content": "\nலாட்டரியில்36 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 845 ரூபாய் வென்ற இந்தியர்\nலாட்டரியில்36 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 845 ரூபாய் வென்ற இந்தியர்\nகேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் நாயர்(42). துபாய் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் அங்கு வசித்து வருகிறார்.\nஅபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை இவர் வாங்கி இருந்தார். இவர் வாங்கிய லாட்டர��� சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 2.1 கோடி திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு 36 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 845 ரூபாய்) கிடைத்துள்ளது.\nஇந்த தொகையை வைத்து உலக சுற்றுலா செல்வேன். மகனை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும். கேரளாவில் புதிதாக இன்னொரு வீடு கட்ட ஆசைப்படுகிறேன். அங்கு இருக்கும் எனது தாயார் மற்றும் என் மனைவியின் தாயாரை நல்லபடியாக பராமரிக்க வேண்டும் என்று தனது எதிர்கால திட்டத்தை குறிப்பிடும் ஹரிகிருஷ்ணன், தேவைகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. கடவுள் அருளால் அதை இப்போது என்னால் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.\n1.88 கோடி குடும்பத்துக்கு ‘ஸ்மார்ட்’ குடும்ப அட்டைகள்-கவர்னர் உரை\nஉலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு\nபெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலக கத்தார் முடிவு\nஅமெரிக்க ராணுவ மந்திரியை சந்திக்க வாஷிங்டன் சென்றார் நிர்மலா சீதாராமன்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/books?start=4", "date_download": "2018-12-12T15:29:44Z", "digest": "sha1:VR2X44R7Y7JM6FHSLQEWL5DLJ6W4ZJ6N", "length": 9432, "nlines": 60, "source_domain": "sheikhagar.org", "title": "நூற்கள் - நபிவழி - 01", "raw_content": "\nநூற்கள் - நபிவழி - 01\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஇஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nசன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)\nஸுன்னா, ஹதீஸ் இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரமாகும். அதனை முதல் மூலாதாரமான அல்குர்ஆனுடன் சம தரத்தில் வைத்து நோக்கும் அறிஞர்களும் உளர்.\nஸுன்னாவானது அகீதா, ஷரீஆ, அஃலாக் உட்பட இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளுக்குமான மூலாதாரமாகக் கொள்ளப்படுகிறது. இந்தவகையில் அது வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே பொதிந்ததாக காணப்படுகிறது.\nஉண்மையில் ஸுன்னா நீளத்தால் அகலத்தால் ஆழத்தால் முழுமை பெற்றதாகத் திகழ்கின்றது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையை, ஏன் பிறப்புக்கு முன்னர் கருவாக, சிசுவாக இருந்தது முதல் இறப்புக்குப் பிந்திய வாழ்வையும் கவனத்திற் கொண்டதாக அமைந்துள்ளது என்ற வகையில் அது காலத்தால் நீண்டதாகக் காணப்படுகின்றது.\nவீடு, கடை, வீதி, பள்ளிவாயல், வேலைத்தளம் உட்பட இறைவனுட னான தொடர்பு, குடும்பத்துடனான தொடர்பு, பிறருடனான தொடர்பு முதல் மிருகங்கள், சடப்பொருட்கள் வரையிலான அம்சங்கள் பற்றியெல்லாம் சுன்னா பேசுகின்றது. தேவையான வழிகாட்டல்களை வழங்குகின்றது. இந்த வைகயில் அது வாழ்வின் எல்லாப் பாகங்க ளையும் தழுவி அகலமாகத் திகழ்கின்றது.\nஸுன்னா மனித வாழ்வின் ஆழத்திற்கும் செல்கின்றது. அது மனிதனின் உடல், உள்ளம், அறிவு, ஆன்மா அனைத்தையும் வியாபித்து நிற்கின்றது. இக்காரணத்தால் ஸுன்னா ஆழமானது என்றும் வர்ணிக்கப்படுகின்றது.\nஇத்தகைய சிறப்புக்குரிய நபிவழியை தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பிப்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். ஸுன்னாவுக்குப் பணி செய்வோர் பற்றிக் குறிப்பிடும் நபி மொழிகளைக் காணும் போது அவர்கள் எத்தகைய மகத்தான பாக்கியத்தைப் பெறுகின்றனர் என்பதனை அறிய முடியும்.\n'ஒருவர் எனது உம்மத்தினருக்கு ஒரு ஹதீஸை வழங்கி அதன் மூலம் ஒரு ஸுன்னத் நிலைநாட்டப்படும் போது அல்லது ஒரு பித்அத் ஒழியும் போது அவருக்கு சுவர்க்கம் கிட்டுகின்றது'. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)\n'ஒருவர் இரு நபிமொழிகளைக் கற்றுத் தான் பயன்பெறுவதானது அல்லது பிறருக்குக் கற்பித்து அவர்கள் அதன் மூல���் பயனடைவதானது அவருக்கு அறுபது வருட வணக்கத்தை விடச் சிறந்ததாக அமையும்.' அறிவிப்பவர் அல்பர்ரா இப்னு ஆதிப் (ஆதாரம் : அல்ஹுஜ்ஜா அல்மக்திஸி)\nஇவைதவிர நபி (ஸல்) அவர்கள் தமது நபிமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில் ஈடுபடுவோரை தமது பிரதிநிதிகள் என்றும் அத்தகையோர் மறுமையில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்கள். நபிமார்களுடன் இருப்பார்கள். தமது ஷபாஅத்தை பெறுவார்கள் என்றெல்லாம் கூறியுள்ள ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன.\nஇந்த வகையில் ஸுன்னாவுக்கு பணிபுரிந்து குறித்த பேறுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் தூய நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறு முயற்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.\nஇன்று பலரால் பிழையாக விளங்கப்பட்டுள்ள இஸ்லாத்தின் பல அடிப்படைகளிற் சிலவற்றை நபிமொழிகளினதும் அவற்றுக்கான இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களினதும் வெளிச்சத்தில் சரியாக புரியவைப்பதற்கும் ஒருவர் தனது வாழ்வை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்துக்கொள்வதற்குத் தேவையான சில முக்கிய வழிகாட்டல்களை வழங்குவதற்கும் இந்நூலில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான விளக்கங்கள் 'இஸ்லாமிய சிந்தனையில் ' ஏற்கனவே பிரசுரமானவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=65227", "date_download": "2018-12-12T13:51:50Z", "digest": "sha1:VHZ2IMSHYG4YXVAHNERS5H7XCOJTJCPX", "length": 1519, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "கடிதத்தை பிரித்த ட்ரம்ப் மருமகள் மயக்கம்!", "raw_content": "\nகடிதத்தை பிரித்த ட்ரம்ப் மருமகள் மயக்கம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட். அவரது மனைவி வனேஸாவுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதனை பிரித்த போது, அதிலிருந்த வெள்ளை நிற பொடியால் அவர் மயங்கி விட்டார். சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக உள்ளார். அந்த கடிதம் யார் அனுப்பியது, அதில் இருந்தது என்ன பொடி போன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1302-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-12T14:43:48Z", "digest": "sha1:AUYRDD563FBJ4WYYNM5GDLAPAEZQLKP4", "length": 8963, "nlines": 148, "source_domain": "www.samooganeethi.org", "title": "போடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி", "raw_content": "\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\n30.09.2018 அன்று தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூரில் முஹம்மதியா பைத்துல்மால் சார்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅக்கரையுடைய இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது மஹல்லாக்களில் இதுபோன்று\nகல்விப் பணிகளையும் கலாச்சார உயிர்ப்புப் பணிகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் உம்மத்தின் அடுத்த தலைமுறை அறிவுத் தலைமுறையாக உலகில் மீண்டும்\nஉயர்ந்து நிற்கும். கல்வியும் கலாச்சாரமும் பேசு பொருளாக கொண்ட சமூகத்தில் தான் அமைதியும் நாகரிகத்தின் வளர்ச்சியும் நிலைபெற்றிருக்கும் என்ற செய்தியை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅரபி இலக்கண கலைச்சொற்கள் பட்டியல்மாணவக் கண்மணிகளே...\nநோன்பு பற்றி விளக்க வரும் வசனத்தில் நோன்பின் பற்றிக்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/vidhya-070412.html", "date_download": "2018-12-12T15:25:12Z", "digest": "sha1:GGOLBXPUELQY3SRBXDGARG6SH6Z6BTWQ", "length": 10525, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தி சந்திரமுகி வித்யா | Chandramuki being remade in hindi - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தி சந்திரமுகி வித்யா\nசந்திரமுகி இந்திக்குப் போகிறது. இந்த ரீமேக்கில் ஜோதிகா நடித்த கேரக்டரில் வித்யா பாலன் நடிக்கிறார்.\nசந்திரமுகியின் மூலம் மலையாளம் தான். அங்கு நாவலாக எழுதப்பட்ட மணிச்சித்ரதாழ் பின்னர் படமானது. அதில் ஷோபனா நடித்திருந்தார். அடுத்து அது பி.வாசு மூலமாக கன்னடத்துக்குப் போய், அதில் செளந்தர்யா நடித்தார்.\nஇந்த கன்னட படத்தைப் பார்த்துவிட்டுத் தான் அதை தமிழில் எடுக்க வைத்து நடித்தார் ரஜினி. சந்திரமுகி வேடத்துக்கு ஸ்னேகா உள்ளிட்ட கண்ணழகிகளையும் சிம்ரன் உள்ளிட்ட இைடயழகிகளையும் பொறுத்தம் பார்த்துவிட்டு கடைசியில் ஜோதிகாவை தேர்வு செய்தனர். அதில் அசத்தி எடுத்தார் ஜோ.\nஇந் நிலையில் இந்தப் படம் இந்திக்குப் போகிறது. இந்தியில் இப்போது கவர்ச்சியில் பின்னி எடுத்து வரும் வித்யா பாலன் தான் சந்திரமுகி கேரக்டரை செய்கிறார். இவர் அடிப்படையில் மலையாளி. இதனால் மணிசித்திரதாழ் நாவலும் தெரியும், படமும் தெரியும்.\nவளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு. இதனால் பரத நாட்டியமும் அத்துப்படி. இந்தியில் இதுவரை இவர் கற்று பரத நாட்டியம் பயன்படாமலேயே இருந்ததாம். இப்போது அந்தத் திறமையை வெளிப்படுத்த சான்ஸ் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.\nமணிச்சித்ரதாழ் படத்தில் ஷோபனா நன்றாக நடனம் ஆடியிருந்தார். அதை காப்பியடித்து தான் இந்த படத்தில் நடித்து வருகிறேன் என்கிறார் வித்யாபாலன்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக���கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.candy-crush.co/ta/candy-crush-samsung-galaxy-s4.html", "date_download": "2018-12-12T15:32:26Z", "digest": "sha1:52GB35TJXYIWWGHZU5EUZELFWTXT3UXZ", "length": 10878, "nlines": 85, "source_domain": "www.candy-crush.co", "title": "சாக்லேட் க்ரஷ் சாம்சங் கேலக்ஸி S4 - சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு", "raw_content": "சாக்லேட் க்ரஷ் - இலவச பணம் ஏமாற்றுபவர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டு\nசாக்லேட் க்ரஷ் சாகா - இலவச இறக்கம் மற்றும் ஏமாற்றுபவர்கள்\nமிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en\nகணினியில் கேண்டி க்ரஷ் விளையாட\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு / சாக்லேட் க்ரஷ் விளையாட்டு / சாக்லேட் க்ரஷ் சாம்சங் கேலக்ஸி S4\nசாக்லேட் க்ரஷ் சாம்சங் கேலக்ஸி S4\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 11, 2013 மூலம் Isobella பிராங்க்ஸ் ஒரு கருத்துரையை\nஒரு பதில் விட்டு பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nமிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en,மிட்டாய் க்ரஷ் ஆப்,,en\nகணினியில் கேண்டி க்ரஷ் விளையாட\nகேண்டி கிரஷ்ஷில் டாப்ஸ் குறிப்புகள்\nசாக்லேட் க்ரஷ் ஏமாற்ற - எங்கள் கேண்டி க்ரஷ் ஏமாற்றுபவர்கள் பயன்படுத்த, மூலோபாயம், குறிப்புகள், குறிப்புகள் மற்றும் வீடியோ ஒத்திகையும் வழிகாட்டிகள் அந்த கடுமையான மிட்டாய் ஈர்ப்பு சகா மட்டங்களிலும் அடிக்க உதவ Candy Crush Cheat Need help beating a level you’re stuck on சிறப்பு மிட்டாய்கள் அல்லது சாக்லேட் பிளாக்கர்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா நாம் உங்கள் கேண்டி க்ரஷ் பதில் நாம் உங்கள் கேண்டி க்ரஷ் பதில் மிட்டாய் Crush.co எல்லாவற்றையும் கேண்டி க்ரஷ் உங்கள் ஒரு முற்றுப்புள்ளி கடை மிட்டாய் Crush.co எல்லாவற்றையும் கேண்டி க்ரஷ் உங்கள் ஒரு முற்றுப்புள்ளி கடை\nபதிவிறக்க கேண்டி க்ரஷ் பிசி\nமிட்டாய் க்ரஷ் நிலை 30 வேண்டும் 35\nநிலை 147 – நாம் அதை வெறுக்கிறேன் ஏன், மற்றும் நாம் வெல்ல முடியும் எப்படி\nநிலை 65 – வரவு\nமிட்டாய் க்ரஷ் உதவி குறிப்புகள் சர்வைவல் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்புகள்\nசிறப்பு மிட்டாய்கள் மற்றும் சூப்பர் சேர்க்கைகள்\nசாக்லேட் க்ரஷ் சாகா – நிலை 50\nஒருவன் கேண்டி க்ரஷ் சிக்கி – நல்லறிவு சேமிப்பு குறிப்புகள் மற்றும் குறிப்புகள்\nநிலை 421 - நீங்கள் கேலி வேண்டும்\nஅல்லாத விளையாட்டு பேஸ்புக் நண்பர்கள் மற்றும் கேண்டி க்ரஷ் நிர்வாக\nகேண்டி க்ரஷ் வர்ண வெடிகுண்டுகளின் (குவிக்கப்பட்ட)\nசாக்லேட் க்ரஷ் ஏமாற்ற கையேடு\nHTC ஒன் கேண்டி க்ரஷ்\nசாக்லேட் க்ரஷ் இலவச லைவ்ஸ்\nசாக்லேட் க்ரஷ் என் உயிரிழந்துள்ளனர்\nசாக்லேட் க்ரஷ் நேரமிட்டது நிலைகள்\nAndroid க்கான கேண்டி க்ரஷ் சாகா\nகின்டெல் ஐந்து கேண்டி க்ரஷ்\nவேர்ட்பிரஸ் வலை வடிவமைப்பு | வரவுகளை | தனியுரிமை கொள்கை | அனைத்து உரிமைகளும் © பதிப்புரிமை கேண்டி-Crush.co முன்பதிவு\nசாக்லேட்-Crush.co கேண்டி க்ரஷ் ஒரு ரசிகர் தளம். சாக்லேட் க்ரஷ் சாகா King.com கார்ப்பரேஷன் பதிவு பெற்ற வணிக முத்திரை மற்றும் இந்த இணைய King.com.All முத்திரைகள் எந்த வழியில் இணைந்துள்ள இல்லை அந்தந்த உரிமையாளர்களின் சொத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்த இணையதளத்தில், உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலக்க முடியும், நீங்கள் விரும்பினால்,.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை amp; குக்கீகளை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/162836", "date_download": "2018-12-12T15:25:32Z", "digest": "sha1:ZLWRPCAQGQWEEUY45XK5TEDDYWERBHLE", "length": 6596, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "திருமணம் வேண்டாம்! ஆனால் அது வேண்டும்! - பிக்பாஸ் ரைசாவுக்கு இப்படி ஒரு மோசமான ஆசையா? - Viduppu.com", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் சதீஷிற்கு திடீர் திருமணம் - வைரலான புகைப்படம்\nரசிகர்களை மதிக்காத ரஜினி, வெட்கமே இல்லாமல் ரசிகர்களும் செய்த வேலையை பாருங்க\nரகுமானுக்கு ஆப்பு வைத்து அனிருத், இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா\nசினிமாவில் கூட பெண்களை இப்படி அடிச்சு பார்த்திருக்கமாட்டீங்க - வைரலாகும் வெறித்தனமான சீரியல் வீடியோ\nவிஜய் சேதுபதி முன்னால் அசிங்கப்பட்ட ரஜினி, சூப்பர் ஸ்டாருக்கு இந்த நிலைமையா\nசர்வதேச நடிகர்களுக்கான IARA விருது வாங்கினார் தளபதி விஜய் - வெளியான புகைப்படம்\nஅவமானத்திற்கு மேல் அவமானம் ரஜினிக்கு, ஒரு சிறிய நடிகர் மாஸ் காட்டிவிட்டாரே\nரசிகர்கள் கையில் சிக்கிய விஜய் சேதுபதி, பொது இடத்தில் அவர் நடந்துக்கொண்ட வீடியோவை பாருங்க\nதூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு வந்த சோதனைய பாருங்க\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\n - பிக்பாஸ் ரைசாவுக்கு இப்படி ஒரு மோசமான ஆசையா\nநடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் அதிகம் பிரபலமானவர். அவர் அதன்பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.\nசமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கும் ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ரைசா வந்திருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.\nநீங்கள் டீடோட்டலரா (எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரா) என கேட்டதற்கு \"இல்லை\" என கூறினார். மேலும் யாரிடமாவது flirt செய்துள்ளீர்களா என கேட்டதற்கு \"ஆம்\" என கூறினார். சில சமயங்களில் விளம்பர படங்களில் ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் இருக்கும் அப்போது flirt செய்வேன் என கூறியுள்ளார்.\nமேலும் தற்போது அவருக்கு காதலர் யாரும் இல்லை என கூறியுள்ள அவர் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆசை என கூறியுள்ளார்.\nஇது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமாவில் கூட பெண்களை இப்படி அடிச்சு பார்த்திருக்கமாட்டீங்க - வைரலாகும் வெறித்தனமான சீரி��ல் வீடியோ\nரகுமானுக்கு ஆப்பு வைத்து அனிருத், இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா\nசர்வதேச நடிகர்களுக்கான IARA விருது வாங்கினார் தளபதி விஜய் - வெளியான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68562/cinema/Kollywood/Cinegossips.htm", "date_download": "2018-12-12T14:55:52Z", "digest": "sha1:N6FF2LZJJF5RW4IX72X2JK5TR6ST6FTM", "length": 9902, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சுதந்திர பறவைகளான வாரிசுகள் - Cinegossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகார்த்தி - லோகேஷ் கனகராஜ் படம் துவங்கியது | மகன் பெரிய ஹீரோ, அப்பா இன்னும் பஸ் டிரைவர் | ஒடியனில் 16 நிமிட க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி | மோகன்லால் பட டீசரை வெளியிடும் மம்முட்டி | சர்வதேச விருது பெற்ற விஜய் | சர்கார் விவகாரம் - முருகதாஸ் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட் | பிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு | தம்பி ராமைய்யா மகன் நடிக்கும் திருமணம் | யோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த் | ஆம்பலாப்பட்டும், சான் ஆண்டோனியோவும், சற்குணமும் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஉயிரோடு இருக்கும் வரை மகள்கள் சினிமாவில் நடிப்பதை சமீபத்தில் மறைந்த நடிகை விரும்பவில்லை. தான் கடந்து வந்த சினிமா பாதை கடினமாக இருந்ததால் அந்த சிரமம் மகள்களுக்கு வேண்டாம் என்று நினைத்தார். இதனால் மகள்களை கண்டிப்புடன் வளர்த்து வந்தார். மயிலின் மறைவுக்கு பிறகு சுதந்திர பறவைகளாகிவிட்டார்கள் மகள்கள். மும்பை நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளில் மயிலின் மகள்களை அடிக்கடி பார்க்க முடிவதாக சொல்கிறார்கள். தந்தைகுலமும் பெரியளவில் மகள்களை கண்டிக்கவில்லை. இதனால், கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மயிலின் தோழிகள் மற்றும் உறவினர்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபுகார் நடிகைக்கு டிமாண்ட் மகனிடம் கெஞ்சும் அப்பா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமகள்களிடம் காட்டிய கண்டிப்பு ஏன் துணைக்கு தானே காட்���வில்லை பிள்ளைகளுக்கு பெற்றவர்களே ரோல் மாடல் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nமேலும் சினி வதந்தி »\nயோகியானவர் சம்பளம், அதிர்ச்சியில் இட்லி\nஒரு மறுமணத்துக்குள் அவ்வளவு கலவரம்\n400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் \nஉடைகிறது மியூசிக் மேஜிக் கூட்டணி\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் \nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nபெண் பேயைக் காட்ட தடை போட்ட தயாரிப்பாளர்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/?p=2059", "date_download": "2018-12-12T14:38:55Z", "digest": "sha1:EX2EMKCG2GBECC35D35VOQSNUM3DHIAV", "length": 13502, "nlines": 132, "source_domain": "ethiri.com", "title": "குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் இந்த உணவு – www.ethiri.com ..........................................................................................", "raw_content": "எதிரி இணையம் உங்களை வரவேற்கிறது0044 - 7536 707793\nஎதிரி இணையம் உங்களை வரவேற்கிறது\n106 வயது முதியவர் பெரிய பளையில் இனங்காணப்பட்டுள்ளார் - வியப்பில் தமிழர்கள் - படங்கள் உள்ளே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nஎன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் - சின்மயி ஆதங்கம்\nஓமனில் காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nபுதுமுகங்களுக்காக முடிவை மாற்றிய எஸ்.ஜானகி- பாடி அசத்தினார்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nபடத்திற்குள் வந்த நடிகர் - ஓட்டம் பிடித்த நடிகை\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nகவர்ச்சியில் போட்டி போட்ட நடிகை\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை\nமுத்தக்காட்சிக்கு பயந்த முன்னணி நாயகிகள்\nராஜனியை போட்டு தாக்கும் சீமான் - வீடியோ\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்\nபெரியாரை எதிர்க்கும் சீமானின் மிரட்டலான அதிரடி பேச்சு வீடியோ\nமூலிகைபெட்ரோலை சீமான் தலைமையில் வெளியிடுவேன்- ராமர் பிள்ளை வீடியோ\nபா. ஜ. க.- ரஜினியை வெளுத்த சீமான் வீடியோ\nரஜினியின் கருத்தை முதன்முறையாக ஆதரித்த சீமான் video\nபிராபாகரன் கொடுத்த பரிசு வீடியோ\nஓடி வா வெள்ளமே ---- கொள்ளையர்கள் காத்திருக்கார் ..>\nதப்பி ஓடிய காதலன் ....\nஉன் முகவரி சொல்லாயோ ...\nமுடியும் என்று மோது ....\nஏன் இவள் இப்படியானாள் ...\nசெத்து போன காதல் .....\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் இந்த உணவு\nBy நிருபர் காவலன் / In மருத்துவம் / 26/09/2018\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் இந்த உணவு\nஇந்த சாலட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த சாலட்டில் பொட்டாசியம், மல்டிவிட்டமின்கள் நிறைந்துள்ளன. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் நேந்திரப்பழ ஆப்பிள் சாலட்\nநேந்திரம் பழம் – 1\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்\nபொடித்த நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி, பிஸ்தா, பாதாம் பொடித்தது – 1 டேபிள் ஸ்பூன்\nவட்டமாக நேந்திரப் பழத்தை அறியவும்.\nஆப்பிளை தோல் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெட்டிய நேந்திரம் பழம், ஆப்பிள் துண்டுகளை போட்டு ஒன்றாக கலந்து அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.\nஅடுத்து இந்த பழ சாலட்டில் பொடித்த நட்ஸ் தூவிக் கொள்ளவும்.\nஇறுதியாக, பொடித்த நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாகக் கிளறவும்.\n20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டால் நாட்டுச் சர்க்கரை கரைந்திருக்கும். இப்போது, இதை எடுத்து சாப்பிடலாம்.\nமேலும் 20 செய்திகள் கீழே\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்...\nஉடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்...\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் – என்ன தெரியுமா ..\nபெண்களின் அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nகால்சியச் சத்து நிறைய இதனை சாப்பிடுங்க\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்...\nகர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்...\nகுண்டான பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்...\nகொழுப்பை கரைக்க இதை குடிங்க\nவெந்தய டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள்\nபெண்கள் பலமுறை சிசேரியன் செய்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்...\nபெண்கள் கர்ப்பமடைய சரியான வயது\nமார்பக புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்...\nதினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் – இந்த நோய்கள் பறக்கும் …\nசளி, இருமல் பிரச்சினையால் அவதியா ..> இதை சாப்பிடுங்க பறந்துடும் …\nபெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதற்கான அறிகுறிகள்...\nகருப்பை கட்டிக்கான ஆயுர்வேத சிகிச்சை\nபாத கூந்தல் உதிர்வுக்கான காரணமும் – செய்யக்கூடாதவையும்பித்த வெடிப்பை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்...\n200 கப்பல்கள் 500 விமானங்களை தயாரிப்பதில் இந்திய இராணுவம் தீவிரம் - சூடு பிடிக்கும் ஆயுத போட்டி ..\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்\nஉடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் - என்ன தெரியுமா ..\nபெண்களின் அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nகால்சியச் சத்து நிறைய இதனை சாப்பிடுங்க\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nமுட்டை தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி | EGG THOKKU video\nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி தெரியுமா ..\nPotato Chips | உருளைக்கிழங்கு சிப்ஸ் video\nபன் மிகவும் கூடுதல் சுவையுடன் டேஸ்டியாக செய்வது video\nஉல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவன் ...\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nயாழில் அரை மணித்தியால காதல்: 5 நாள் உல்லாசம் – சங்கிலியுடன் காதலன் ஓட்டம்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/17/lakshmy-ramakrishnans-house-owner-rolls-on-full-swing/", "date_download": "2018-12-12T15:10:39Z", "digest": "sha1:XLAZ7GGJTNUFYJHNVOY5RIGVEVZXFGEZ", "length": 12943, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "LAKSHMY RAMAKRISHNAN’S HOUSE OWNER ROLLS ON FULL SWING – www.mykollywood.com", "raw_content": "\n” மீண்டும் வேட்டைக்கு களமிறங்கும் யோகி “\n2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை…\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’\nபன்முக திறமையாளர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வழக்கமான சினிமாக்களில் இருந்து மாறுபட்டு, சமுதாயத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களை கொடுக்கும் முயற்ச���யில் எப்போதுமே இருப்பவர். இப்போது அவர் தனது அடுத்த படமான ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை, பசங்க புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார். சென்னை வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையான இந்த படத்தை, வித்தியாசமான ஒரு அணுகுமுறையுடன் வழங்குகிறார். ஆம், ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும், படத்தில் பாடல்கள் கிடையாது, சென்னை வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காது. அதனாலே, கதை எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள இது உடனடி ஆர்வத்தை தூண்டும்.\n“ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், நடிகர்கள் அவர்களின் கடமைகளில் பிஸியாகி விட்டனர், மேலும் அவர்கள் தற்போதைய படங்களை முடித்து விட்டு தான் திரும்ப வருவார்கள். இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை ‘ப்ளூ இன்க்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன். ஜூன் 10ஆம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, ரியாலிட்டி ஷோ தற்காலிக தடை காரணமாக, முன்னோக்கி செல்ல எனக்கு தயக்கமாக இருந்தது. அதன் சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமைகள் கூட உறுதி செய்யப்பட்டு விட்டன.மேலும், நான் நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் எப்போதும் செய்திருக்கிறேன், அதைப் பற்றி கவலைப்படுவது தேவையற்றது என உணர்ந்தேன். சேனல் என்னை நன்றாக புரிந்து கொண்டது மற்றும் என் மனது சொல்வதை பின்பற்ற என்னை ஊக்குவித்தது. நாங்கள் “ஹவுஸ் ஓனர்” ஆரம்பித்தோம், “என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nமுன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் தலைப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிற ஆடுகளம் கிஷோர், இந்த படத்தை பற்றி என்னை போலவே உற்சாகமாக இருக்கிறார் அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது, மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்போடு, செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்�� திட்டமிட்டிருக்கிறோம். மகளிர் மட்டும் புகழ் பிரேம் எடிட்டிங் செய்கிறார், கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.\nபடத்துக்கு பின்னணி இசை மட்டும் தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடித்துவிட்டு மட்டுமே இசையமைப்பாளரை உறுதி செய்வாராம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\n” மீண்டும் வேட்டைக்கு களமிறங்கும் யோகி “\n2018 ரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலியை (APP) வெளியிடுகிறார் லதா ரஜினிகாந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/saudi-plane-crashes-shot-yemen/", "date_download": "2018-12-12T14:16:01Z", "digest": "sha1:2A53N4LJ5JAIFBHAV4MQINPA2PD2OSIN", "length": 8591, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "சவுதி விமானத்தை சுட்டுத் தள்ளிய கிளர்ச்சியாளர்கள்!", "raw_content": "\nசவுதி விமானத்தை சுட்டுத் தள்ளிய கிளர்ச்சியாளர்கள்\nசவுதி விமானத்தை சுட்டுத் தள்ளிய கிளர்ச்சியாளர்கள்\nஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி தன் வசம் வைத்துள்ளனர்.\nஇதற்கிடையே சவுதி அரேபிய அரசு ஏமனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்கி ஒடுக்க ஏமனில் அந்நாட்டு படைகள் முகாமிட்டுள்ளன.\nஇந்த நிலையில் சதா மாகாணத்தில் முகாமிட்டிருந்த சவுதிஅரேபிய போர் விமானம் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால் அந்த போர் விமானம் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ ஊடகம் ஒன்று வெளியிட்டது.\nஇதனால் மத்திய பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகவலை சவுதிஅரேபியா மறுத்துள்ளது. போர் விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்துள்ளது.\nமேலும் விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானிகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதில் இருந்த 2 விமானிகளும் உயிர் தப்பியுள்ளனர் என்றும் சவுதிஅரேபியா கூறுகிறது.\nசமீப காலமாக ஏமன் எல்லையில் இருந்து சவுதிஅரேபியாவின் முக்கிய தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் போர் விமானம் சுட்டு வீழத்தப்���ட்டிருந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nசச்சின் மகளுக்கு மிரட்டல்.,இளைஞன் கைது\nதமிழ்நாடு சாலைகள் ரூ. 608 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க தமிழ்ச்செல்வன்\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல் பரபரப்பு\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raasaa.blogspot.com/2006/06/blog-post_12.html", "date_download": "2018-12-12T14:36:37Z", "digest": "sha1:JARDCS6X6BSEX3QPIF32GJF43DEQCTVB", "length": 46376, "nlines": 459, "source_domain": "raasaa.blogspot.com", "title": "ராசபார்வை...: மாறித்தான் ஆகனுமா?", "raw_content": "\nஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது...\n'நீதான்டா எப்படியாவது சொல்லனும், மத்தவங்களை எல்லாம் கேக்க முடியாது'ன்னு கெஞ்சலா கேட்ட பாபுக்காக, 'நான் முடிச்சு குடுக்கறேன்'னு பந்தாவா சொல்லிட்டு, பஸ்ல கோயமுத்தூர்ல இருந்து பொள்ளாச்சி வர்ற வரைக்கும், 'இரு சிட்கோ கேட் தாண்டட்டும், கிணத்துகிடவு வரட்டும், முள்ளுபாடி கேட் தாண்டட்டும்னு' உள்ளார நடுங்கிட்டு வெளிய மிதப்பா உக்காந்திருந்ததா நினைச்சுட்டு இருந்த என்னை பொள்ளாச்சி பஸ்ஸ்டான்ட்ல எறங்கினதும் 'என்னடா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே, பாபு எதாவது கேக்க சொன்னானா'ன்னு நிதானமா சுகன்யா கேட்ட அன்னைக்குத்தான் இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரத்தை நிஜத்துல கிட்டக்க பார்த்ததுங்க.\nஎப்பவுமே சாயம் போன கலர்ல சட்டையும், ப்ரவுன் கலர் முழுக்கால் டரவுசருமே போட்டுகிட்டு திரிஞ்சவன், திடீர்ன்னு க்ராஸ்கட் ரோடெல்லாம் சுத்தி டீ-ஷர்ட்'ம் ஜீன்ஸ் பேண்ட், ஆக்க்ஷன் ஷு'னு வாங்கினப்ப கூட பெருசா உறைக்கலைங்க, ஆனா, காலங்காத்தால அஞ்சரை மணிக்கு சைக்கிள் மிதிச்சுட்டு வந்து மூச்சு வாங்க எங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு 'ராசு, எல்லாம் வாங்கினோம், ஆனா சாக்ஸ் வாங்காம வந்துட்டோம், உன் சாக்ஸ் ஒன்னு குடு'ன்னு கேட்டு வாங்கிட்டு போறவனுக்கு ரகசியமா கட்டைவிரல் காட்டி அனுப்புனேன் பாருங்க அன்னைக்குத்தான், இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரம் நம்மள ரொம்ப நெருங்கி வந்து போனது.\nஇந்த பொதுசேவை'களுக்கு அப்புறம், பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்ங்கிற மாதிரி நானும் 'தொடதொட மலர்ந்ததென்ன' கேட்டு கண்மூடி உக்காந்த நேரம், 'நாம பெரிய ஆளாயிட்டோம்னு' தோணுச்சுங்க..\nஅப்புறம் சட்டுன்னு ஒரு நாள் 'நீ கண்டிப்பா இஞ்சினியர் ஆகி, இந்த உலகத்துக்கு சேவை செய்யனும்னு' ஊரை விட்டு தள்ளி கொண்டுபோயி உக்காரவச்சிருச்சுங்க விதி. அங்க போன பின்னாடி 'கண்மூடி' உக்கார வழக்கம் எல்லாம் 'சின்னபுள்ளதனமா' போயி, கழட்டி விட்ட மேல் பட்டனும், துவைக்காத ஜீன்ஸும் சாக்ஸ் போடாத பவர்ஷூவுமா, நடேசு கடை பெஞ்சுல உக்காந்து ஒரு கையில டீயும் மறுகையில ராஜா'வுமா உக்காந்து பண்னாட்டு பண்ணிட்டு இருந்தகாலம் அது. கண்மூடி ஆகாசத்துல பறக்கிறவன லைட்டா உசுப்பேத்தி, அவன் காசுலயே சிந்தாமனி, ராஜம்னு நோம்பி கொண்டாடிட்டு, அப்புறம் சாவுகாசமா ஹாஸ்டலுக்கு வந்து 'இந்த மாதிரி எத்தனைய பார்த்திருக்கேன் போய் பொழப்பா பாருங்கடா டேய்'ன்னு உதாரா சொல்லிகிட்டு இருந்தேன்.\nஎவனோ திமிருக்கு செஞ்ச ப்ரச்சனைக்காக, வெறுங்கையில கர்சீப்பை கட்டிகிட்டு எதிர்பார்ட்டி பைக் கண்ணாடிய உடைச்சு, அந்த கண்ணாடி சில்லு பட்டு ரத்ததோட நின்னப்போ, 'பங்கு, ப்ரின்சி பேசிக்கலாம்னு கூப்புடறாரு, நீயும், செல்லானும் போங்க, அது தான் சரிவரும்'ன்னு சொல்லி மொத்த கூட்டத்தையும் விலக்கிட்டு 'ஹோ'ன்னு இரைச்சலுக்கு நடுவால படியேத்தி விட்டப்போ, கண்மூடி ஆகசத்தை பார்க்கிறவங்கள பார்த்து 'நாம அதெல்லாம் தாண்டி வந்துட்டோம்னு' தோன���ச்சுங்க.\n'டேய், வாழ்க்கை போயிரும்டா, பர்ஸ்ட் க்ளாஸ் கூட வாங்கலைன்னா எப்படி'ன்னு HOD கூப்பிட்டு, டீ வாங்கி குடுத்து, உக்காரவச்சு பேசினதுல, ஒரு பதினைஞ்சு நாள் முன்னாடியே புஸ்தகத்தை எல்லாம் தேடி எடுத்து, மிச்சமிருந்த மூனு பேப்பரையும் முடிச்சு, எப்பவும் முதல் மார்க் வாங்கற 'காக்ஸ' கடுப்படிச்சு, பர்ஸ்ட்கிளாஸ தொட்டு பார்த்ததுட்டு. ரத்தகட்டும் சஸ்பென்ஷனுமா போயி நின்னப்போ நடந்தத நினைச்சுகிட்டே எங்கய்யன் கிட்ட கொண்டு போயி ஆர்டரை காட்டிட்டு , விழுந்து விழுந்து படிச்சவெனெல்லாம் அப்ரன்டீசா இருக்க, நாம டயர் கம்பெனியில ப்ரடொக்க்ஷன்ல பெருமையா சேர்ந்து, ராத்திரி ஷிப்டுல மலையாள சேட்டங்கிட்ட கத்திரியோட உலகநிகழ்வுகள், நவீனம், சிவப்புகொடின்னு பேசும் போது 'இப்பத்தான் நிசமாவே தாண்டியிருக்கோம்'னு தோனுச்சுங்க..\nஅப்புறம் சென்னைப்பட்டணதுக்கு வாழ்க்கை பட்டு போயி, சால்ட் பிஸ்கட்டும் டீயும் அடிச்சுட்டு, தினம் தினம் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வீதியெல்லாம் சுத்தி, எப்படியோ 'சாஃப்டா'ன ஆளா மாறி, அதுவரைக்கும் போடாத ப்ளைன் சர்ட்டெல்லாம் போட்டு டக் பண்ணி, ஆகசத்துல பார்த்த ப்ளைட்டெல்லாம் உள்ள போயி பார்த்து, கன்ஸ் அன் பேரல்ஸ்'ல பால்கனியில நின்னு வேடிக்கை பார்த்துட்டு, சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து, வலிய வந்த தேவதைக்கு 'நிஜத்தை' சொல்லி புரியவச்சு, சந்தோஷமா அவ ரிசப்சனுக்கு போயி போட்டாவுக்கு நின்னு, ஈசிஆர்'ல 100 -110 எல்லாம் சாதரணா தொட்டு, நீலாங்கரை தாண்டி கடல் மணல்ல படுத்துகிட்டு 'மண்டை' எபக்ட்டுல, 'வாழ்க்கை எப்படி மாறுது பார்த்தியா'ன்னு ஆரம்பிச்சு நான் கோர்வையா பேசுறத வாயத்திறந்து பார்த்துகிட்டு இருந்த சகா'க்க மத்தியில 'நாம ரொம்ப தூரம் தாண்டி வந்துட்டோம்'னு தோனுச்சுங்க.\n'நம்ம பையன் +2 முடிக்கறான், ஒரே குழப்பமா இருக்கு, அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'னு, ஒல்லியா கொஞ்சம் பயத்தோட, வெட்கசிரிப்போட ஒரு பையனை கூட்டிட்டு சரியா ஞாயித்துகிழமை காலையில யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வரும்போதும், 'ஏந்தம்பி, சிடிசி கிட்ட ஒரு 12 சென்ட் வருது, கந்தசாமி சொன்னாரு, எதுக்கும் நீ ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா'ன்னு வழக்கம் போல எனக்கு எதிர்பக்கமா உக்காந்துட்டு எங்கய்யன் சொல்லும்போதும், 'வாங்க், சின்னவரு எப்ப வந்தீங்க, அங்க எல்லாம் வெய்யிலுங்களா'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும், 'ஏங்கண்ணு சித்தப்பா ஒரு ஜாதகம் சொல்றாரு'ன்னு சாப்பாட்டுக்கு மத்தியில மெதுவா எங்கம்மா ஆரம்பிக்கும் போதும், 'திஸ் ஈஸ் நாட் தி பைனல், யூ ஹாவ் டூ ப்ரூவ் மோர்'னு கோட்டு போட்ட பெருசு கைகுடுத்து பாராட்ட, கூட இருந்தவன் எல்லம் கைதட்டும் போதும், 'துரை, சாப்பாடு வச்சிருட்டுமா, சீக்கிரம் வந்துருவயா'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும், 'ஏங்கண்ணு சித்தப்பா ஒரு ஜாதகம் சொல்றாரு'ன்னு சாப்பாட்டுக்கு மத்தியில மெதுவா எங்கம்மா ஆரம்பிக்கும் போதும், 'திஸ் ஈஸ் நாட் தி பைனல், யூ ஹாவ் டூ ப்ரூவ் மோர்'னு கோட்டு போட்ட பெருசு கைகுடுத்து பாராட்ட, கூட இருந்தவன் எல்லம் கைதட்டும் போதும், 'துரை, சாப்பாடு வச்சிருட்டுமா, சீக்கிரம் வந்துருவயா லேட்டான கேப் புடிச்சு வா, டூ வீலர் வேண்டாம்'ன்னு நம்ம சகாவுக்கு போன் போட்டு பொறுப்பா பேசிட்டு, ராத்திரியில குக்கர் வைக்கும் போதும் கூட மறுபடியும் தோணுச்சுங்க.. 'நாம அதெல்லாம் தாண்டிட்டோம்'னு.\nவாரக்கடைசியில, நம்ம இடுப்பு அளவு உசரம் இருக்கிற பசங்கள கூட்டிட்டு 'அதெல்லாம் இல்ல சிக்ஸ்தான் அது'ன்னு தெரியாத மொழியில அரைகுறையா பேசி சண்டைபுடிச்சுட்டு இருக்கும் போதும், எல்லாரும் ரொம்ப சுவாரசியமா படம் பார்க்கையில 'ஜீசஸோட பேத்தி நீதான்னு' நம்ம ஹீரோ சொல்லும் போது, 'இன்னுமா இந்த ஊரு உன்னை நம்புது'ன்னு கைபுள்ள கணக்கா சவுண்ட் விட்டு, மொத்த தியேட்டரும் அரை நிமிஷம் சிரிக்கும்போதும், பக்கத்து மாடியில இருக்கிற பொண்ணுக மொட்டைமாடிக்கு போகுற நேரம் பார்த்து நாமளும் மொட்டைமாடிக்கு புஸ்தகமும் ராஜா'வுமா போகலாம்ங்கிற போது தாங்க தோணுது.. 'அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது..\nஒரு வேளை இதையும் தாண்டி போவமோ என்னமோ, ஆனா அதுக்கெல்லாம் விருப்பமில்லைங்க..\n'அது ஒரு அழகிய நிலாக்காலம்'னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence.. i dont want to cross it.. :).\nசமர்பணம் : வேனிற்காலத்தை இறுக்க போத்தி தூங்கி கோட்டைவிட்டுட்டு, இப்போ இந்த ஜெனரேஷனுக்கெல்லாம் கஷ்டமே தெரியரதில்லைன்னு புலம்பும் 'நல்லவர்களுக்கு'.\n(என்ன்டா புலம்பியிருக்கான்னு புரியா���வங்களுக்கு.. இங்க பாருங்க.. சும்மா ஒரு ஆசை.. ஹி.ஹி.. )\nமணிக்கு இங்க பதிச்சது Paval MV at 3:48 PM\nஎன்னைய நல்லவன்னு சொல்லிட்டயே ராசா - sam\nராசா ராசா மன்மத ராசா\nலேசா லேசா லேசா வளர்சிதை லேசா....\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ராசா\n//அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது..\nகலக்கிட்டீங்க ராசா. நல்லா இயல்பா எழுதியிருக்கீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nsam - நீ அப்போ.. இப்போ.. எப்பவுமே நல்லவன்டா.. :)\nராகவன் >> நன்றி.. நல்லாயிருக்குங்கரீங்க.. ரைட்டு..\nஅனுசுயா >> நன்றி :)\nஜெகன் >> புரியுதா, அய்யய்யோ.. எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையா இருங்க.. நம்ம எழுத்தெல்லாம் புரியுதுங்கரீங்க.. ம்ம்..\n//'நம்ம பையன் +2 முடிக்கறான், ஒரே குழப்பமா இருக்கு, அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'னு, ஒல்லியா கொஞ்சம் பயத்தோட, வெட்கசிரிப்போட ஒரு பையனை கூட்டிட்டு சரியா ஞாயித்துகிழமை காலையில யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வரும்போதும், 'ஏந்தம்பி, சிடிசி கிட்ட ஒரு 12 சென்ட் வருது, கந்தசாமி சொன்னாரு, எதுக்கும் நீ ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா'ன்னு வழக்கம் போல எனக்கு எதிர்பக்கமா உக்காந்துட்டு எங்கய்யன் சொல்லும்போதும், 'வாங்க், சின்னவரு எப்ப வந்தீங்க, அங்க எல்லாம் வெய்யிலுங்களா'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும்,//\nநல்ல தெளிவான ஓட்டம்... கலக்கிட்டிங்கண்ணா\nஎன்னத்த சொல்றது ராசா, ஜிம்ப்லி சூப்பர்\nஇளா >> //ஜிம்ப்லி சூப்பர்// டாங்க்ஸ்ப்பா\nஇல்லை பொண்ணு பார்க்கவும் ஆரம்பிச்சிட்டாங்களா\nஅப்படின்னா அதுக்கும் சேர்த்து இன்னொரு வாழ்த்துக்கள்.\nபோட்டி நல்லா பலமாத்தான் இருக்கும் போல :-)\nசிபி >> டச்சுல இல்லையா.. //பொண்ணு பார்க்கவும் ஆரம்பிச்சிட்டாங்களா // அதெல்லாம் முடிஞ்சு தேதி குறிச்சாச்சுங்க.. பழைய பதிவுகள கொஞ்சம் அப்படியே ஒரு பார்வை வுடுங்க.. :)\nbye bye adolosence என்கிற சொற்றொடர் மனசுக்குள்ளே ஏற்படுத்தும் வலிகளையும் சந்தோஷங்களையும் புரிந்துகொள்ளுவார்கள் //இந்த வரிதான் எனக்கு ஆரம்பபுள்ளியே.. நம்ம பதிவு போட்டிய பலமாக்கும்ங்கரீங்க.. \nவளர் மாற்றத்தையா, சிதை மாற்றத்தையா\n+ குத்துன வேகத்துல ஸ்க்ரீனே ஓட்டையாயிருச்சு\nசொக்கா, இருக்கற ஒரு ஓட்டு வைச்சுக்கிட்டு எத்தன பேருக்கு போடறதுன்னு தெரியலையே\nராசா, அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.\nநீளமான வா��்கியத்துக்கு இளவஞ்சிக்குப் போட்டியா வந்துருவீங்க போலிருக்கே \nஇந்த பதிவுல கூடுதலா ஆபாசம் இருக்குன்னு, இதுக்கு A+ rating குடுக்கறாங்களா உஷா\nஎனக்கு அப்டி ஒன்னும் தெரியல; எங்க 'தல'யும் அப்டி எழூதற ஆள் கெடயாதே\nஏன் ராசா இப்படி முற்றுப்புள்ளியே இல்லாம முழ நீளத்துக்கு கதை எழுத எங்க கத்துக்கிட்டீங்க\nஉங்க பதிவைப் படித்தவுடன் \"ஆட்டோகிராப்\" சினிமா பார்த்த ஃபீலிங்....\nசுரேஷ் >> நன்றி.. நல்லாயிருக்குன்னு சொன்னீங்க சரி.. இப்படி கேள்வி எல்லாம் கேட்டா எப்படிங்க. அந்த வயசுக்கான இம்மெச்சூரிட்டிய தொலைக்க விரும்பலைன்னு வச்சுக்கோங்க..\nஉஷா >> //A+// ம்ம்.. ராசா.. என்னமோ நடக்குது.. நடத்து நடத்து :)\nஇள்வஞ்சி >> //+ குத்துன வேகத்துல ஸ்க்ரீனே ஓட்டையாயிருச்சு :)// அப்படியே தேன்கூடு பக்கமும் வந்து கிழிச்சுடுங்க :)\nசெல்வராஜ் >> //நீளமான வாக்கியத்துக்கு இளவஞ்சிக்குப் போட்டியா வந்துருவீங்க போலிருக்கே :-)// வாத்தியாருக்கே போட்டியா... சொக்கா.. நானில்லை..\nநமக்கு எப்பவுமே ஒரு விஷயத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவே புடிக்காதுங்க, எப்பவுமே அரைபுள்ளி தான் ;)\nஞான்ஸ் >> நல்லாயிருய்யா :)\nமூர்த்தி >> மேல செல்வராஜ்'க்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்..\nஷ்யாம் >> இன்னும் க்ராஸ்கட் ரோடு, எல்லாம் பயபுள்ளைக கூட்டம் நிரம்பித்தான் வழியுது :)\n//நடேசு கடை பெஞ்சுல உக்காந்து ஒரு கையில டீயும்//\n//வெறுங்கையில கர்சீப்பை கட்டிகிட்டு எதிர்பார்ட்டி பைக் கண்ணாடிய உடைச்சு, அந்த கண்ணாடி சில்லு பட்டு ரத்ததோட நின்னப்போ//\nஇந்த மேட்டர் எனக்கு ஞாபகம் வர்லையே\n//சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து, வலிய வந்த தேவதைக்கு 'நிஜத்தை' சொல்லி புரியவச்சு,//\n//வேனிற்காலத்தை இறுக்க போத்தி தூங்கி கோட்டைவிட்டுட்டு, இப்போ இந்த ஜெனரேஷனுக்கெல்லாம் கஷ்டமே தெரியரதில்லைன்னு புலம்பும் 'நல்லவர்களுக்கு'.//\nஎன்னோட ஓட்டு உங்களுக்குத் தான்.\n//இந்த மேட்டர் எனக்கு ஞாபகம் வர்லையே\nஅதெல்லாம் நீங்க உள்ள வர்றதுக்கு முன்னாடி நடந்ததுப்பா..\nஉமக்கு மட்டும் இந்த மாதிரி ஒன்லைனர் எல்லாம் கரெக்ட்டா புரிஞ்சுடுமே :)\nவெற்றி பெற வாழ்த்து(க்)கள், இங்கேயும் அங்கேயும்.\nஆமாம். அம்மாவுக்கு என்ன பதில் சொன்னீங்க\nதுளசி >> நன்றிகள் பல.. :)\n//அம்மாவுக்கு என்ன பதில் சொன்னீங்க// வழக்கம் போல.. 'நானே சொல்றங்ம்மா'ன்னு தான்.. ஆனா நம்ம பேச���சை யாரு கேக்கிறா இங்க :(\n//சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து //\nஇதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பு\n வழக்கம் போல படிச்சுட்டு போக முடியாம பின்னூட்டம் போட வைச்சுட்டீங்க\nகல்யாணம் கட்டிக்கற தேதியைக் கொஞ்சம் முன்னாடியே சொல்லிடுங்க. அந்த சாக்கிலயாச்சும் கோயம்புத்தூருக்கு ஒரு விசிட் அடிக்கத்தான்\nராசா, நல்லா இருக்குங்க.. ஆட்டோகிராப் படம் பார்த்த பீலிங் தான் எனக்கும்.. ஆமாம், வழக்கமாக் கேக்குற கேள்வி தான்\n//'அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது//\ncipher >> //கொடுப்பினை வேணுமப்பு// இதெல்லாம் அரசியல்ல சகஜம்ங்க.. :)\nநிர்மலா >> //பின்னூட்டம் போட வைச்சுட்டீங்க\n//கல்யாணம் கட்டிக்கற தேதியைக் கொஞ்சம் முன்னாடியே சொல்லிடுங்க. // கண்டிப்பா\nபொன்ஸ் >> //அம்மணிக்குத் தெரியுமா ;)// எங்க சுத்துனாலும் அங்கயே வந்து நிக்கறீங்களே.. ம்ம்.. இதெயெல்லாம் சொல்லிட்டு அப்புறம் அவஸ்த்தை படுறது யாரு.. அங்கெல்லாம் 'அமைதி.. அமைதி.. ஒரே அமைதி'தான் ;)\nPS: சிடிசி பக்கம் 12 செண்ட் இருக்குங்களா பெரிய ஆளுங்க நீங்க இப்போ காளப்பட்டியிலயே செண்ட் 50 தாண்டியிருச்சு :-(\nஅப்புறம்.. நான் சொன்ன சிடிசி.. பொள்ளாச்சியிலைங்க.. கோவையில இல்லை.. :)\n//காளப்பட்டியிலயே செண்ட் 50 தாண்டியிருச்ச// நான் பார்த்த வரைக்கும் 1, 1 1/2 சொன்னாங்க ரெண்டு மாசம் முன்னாடி.. காளப்பட்டி ரேட்டெல்லாம் பார்த்து மிரண்டு போயித்தான் பொள்ளாச்சியே போதும்னு முடிவு செஞ்சுட்டேன்..\nகேவிஆர் >> என்னப்பா கொசப்பேட்டை கிங்'கு.. இந்தாண்ட ஆளயே பாக்க முடியல..\nஇந்த மாறி எதாவது பழையகத வுட்டாத்தான் எட்டிபார்க்கிறதுன்னு எதுனா வேண்டுதலா.. \nஆகா ஆளாளுக்கு இப்படி போட்டி போட்டுட்டு கலக்குங்க. எல்லாமே நல்லா இருக்கு, இருக்கது ஒரு ஒட்டு வம்பே இல்லாம யாருக்குமே போடாமா எஸ்கேப் ஆவுறது உத்தமம்னு தோணுது. கள்ள வோட்டு போட முடியுமானு பாத்துட்டு திரும்பி வரேன். பதிவு சூப்பர் ராசா.\nராசா: இனிமையான பதிவு. வாழ்த்துக்கள்.\nதேன்துளி >> வாழ்த்துக்கு நன்றி\nஇலக்கியன் >> வாங்க வாங்க.\naaana neenga enaku role model// ஆஹா.. புல்லரிக்க வச்சுட்டீங்களே.. சரி சரி..\nபேரை காப்பாத்துனா சரி ;)\nWA >> //யாருக்குமே போடாமா எஸ்கேப் ஆவுறது உத்தமம்னு தோணுது// வோட்டை போடாம இருக்கிறது ரொம்ப தப்புங்க.. கண்டிப்பா யாருக்காவது ஒருத்தருக்கு போட்டிருங்க..\n//க���்ள வோட்டு போட முடியுமானு பாத்துட்டு திரும்பி வரேன்// அதுக்கும் வழி இருக்கு.. உங்களுக்கு தனியா சொல்றேன்.. ஆனா அந்த மாதிரி ஓட்டு போட்டா, கண்டிப்பா எனக்கு தான் ஓட்டு போடனும்.. ஆமா :)\n//பதிவு சூப்பர் ராசா.// நன்றி.. நன்றி..\nவேணாம்ய்யா அதுக்கு எதுக்குய்யா டாட்டாவெல்லாம் காட்டிகிட்டு இருக்கட்டும்ய்யா அது பாட்டுக்கு மனசுல்ல ஒரு ஓரமா இருந்து அப்ப அப்போ கொரலு விட்டுகிட்டே இருக்கட்டும்:)\n//வேணாம்ய்யா அதுக்கு எதுக்குய்யா டாட்டாவெல்லாம் காட்டிகிட்டு இருக்கட்டும்ய்யா அது பாட்டுக்கு மனசுல்ல ஒரு ஓரமா இருந்து அப்ப அப்போ கொரலு விட்டுகிட்டே இருக்கட்டும்:) //\n//அது பாட்டுக்கு மனசுல்ல ஒரு ஓரமா இருந்து அப்ப அப்போ கொரலு விட்டுகிட்டே இருக்கட்டும்:)\nஅதேதான இன்னாத்துக்கு டாட்டா எல்லாம் காட்டிட்டு..\nமனதின் ஓசை >> வாழ்த்துக்கு நன்றி.\nரவி >> //தாண்டிட்டீங்க போங்க...// தாண்டவேண்டாம்னு நான் சொல்றேன்.. தாண்டிட்டேன்னு சொல்றீங்க :)\n'பிரானி' - ன்னு படிங்க :-)\n//'அது ஒரு அழகிய நிலாக்காலம்'னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence.. i dont want to cross it.. :). //\nநம்ம மனசில் என்ன இருக்கோ அதை அப்படியே சொல்லிட்டிங்க ராசா.......\nநல்லா கலக்கிட்டீங்க...நல்லாயிருக்குன்னு ஓட்டு உங்களுக்குத் தான் poduvenanu கேள்வி எல்லாம் கேட்டா எப்படிங்க\nகலக்கிட்டீங்க அப்படீங்கறத தான் அப்படி சொன்னேனாக்கும் ஹி ஹி\nநானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..\nஉங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் \nஅப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....\npranni>> //'பிரானி' - ன்னு படிங்க :-)// :) னி'யா இல்லை ணியா\nநாகை சிவா >> நன்றி.. :)\ntamilatamila >> //உங்களுக்குத் தான் poduvenanu கேள்வி எல்லாம் கேட்டா எப்படிங்க// அட, நீங்க வேற நானே எனக்கு ஓட்டு போடலை.. இதுல நீங்க போடுங்கன்னு வேற கேக்கபோறனாக்கும்..\nரவி..>> சும்மா தமாசுங்க அது.. (நான் தமாசு செஞ்சா, அதுக்கு நானே விளக்கம்வேற குடுக்க வேண்டியிருக்குது..:( )\nயாத்ரீகன் >> ம்ம். வந்திருவோம்..\nஉங்க கதை படிக்க வந்து, அப்புறம் கடந்த ரெண்டு நாளா, நீங்க போட்ட எல்லா பதிவையும் படிச்சிட்டு இருக்கேன். ரொம்ப நல்லா எழுதறீங்க. Like your writing style a lot:)\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநன்றி.. தமிழா(2) .. நன்மனம்..\nஎல்லாம் உங்க அதரவு தாங்க..\nமாறவேண்டாம்னு மக்களே சொல்லிட்டாங்க ராசா.. என்சாய்:)\nநான் சொன்னத மக்கள் ஒத்துகிட்டாங்களா.. இறைவா, இது என்ன சோதனை\nbtw : உங்க யானைய கொஞ்சம் மெதுவா ஓடச்சொல்லுங்க.. மானிட்டரே ஆட்டம் காணுது..\nஅடுத்த மாதப் போட்டியில ஒரு கை பார்த்திடுவோம்.\nபோட்டியில் வெற்றி பெற்றதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்...\nஒரு தென்றல் புயலாகி வருதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/books?start=5", "date_download": "2018-12-12T15:25:17Z", "digest": "sha1:Z3P5J3CYE4QYHQ2P4IACDFO3AN54XFUD", "length": 4230, "nlines": 51, "source_domain": "sheikhagar.org", "title": "நூற்கள் - கல்வி கற்றல் கற்பித்தல்", "raw_content": "\nநூற்கள் - கல்வி கற்றல் கற்பித்தல்\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஇஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nசன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)\nஇஸ்லாத்தில் அறிவின் முக்கியத்துவம் பற்றி பொதுப்படையாகப் பேசும் ஓரிரு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ள போதிலும் கல்வி பற்றியும் கற்றல், கற்பித்தல் தொழிற்பாடு தொடர்பாகவும் இஸ்லாமிய நோக்கில் விளக்குகின்ற நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளதாகத் தெரியவில்லை. இக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதே இச்சிறு நூலின் நோக்கமாகும்.\nமுஸ்லிம் ஆசிரியர்களுக்குப் பொதுவாகவும் பாடசாலைகளிலும் அஹதிய்யா முதலான சன்மார்க்க வகுப்புகளிலும் இஸ்லாம் போதிக்கின்ற ஆசிரியர்களுக்குக் குறிப்பாகவும் கற்றல், கற்பித்தல் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் சில வழிகாட்டல்களை வழங்குவது இந்நூலின் பிரதான குறிக்கோளாகும். இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் இந்நூல் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன். அரபுக்கலாசாலைகளின் போதனாசிரியர்களுக்கும் இது ஒரு வழிகாட்டியாக அமைதல் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=65228", "date_download": "2018-12-12T14:52:29Z", "digest": "sha1:K3ANW5KC2JBDD62QZCN4YJAXLZLFO4IU", "length": 1579, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "ஓசூரை கதிகலங்கவைத்த கேரளா ஆயுர்வேத மருத்துவர்!", "raw_content": "\nஓசூரை கதிகலங்கவைத்த கேரளா ஆயுர்வேத மருத்துவர்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கேரளா ஆயுர்வேத மருத்துவம்தான் சிறந்தது' என்ற விளம்பரம், ஓசூர் மக்களின் கவனத்தை ஈர்த்து, கேரளா ஆயுர்வேத மருத்துவர் சஞ்சய்யைத் தேடிவர வைத்தது. அவரிடம் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த நிலையில் அவர் ஒரு மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது. சஞ்சய் மீது தமிழகம், கேரளாவில் பல மோசடி வழக்குகள் உள்ளன.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-12T15:38:02Z", "digest": "sha1:52O2P66GJBJVJFKCMV7FPO27SKSFRXNT", "length": 3356, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிறந்த இயக்குனர் Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: சிறந்த இயக்குனர்\nகோவா சர்வதேச திரைப்பட நிறைவு விழா; சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த படம் ,இயக்குனர் ,நடிகர் ,நடிகை மற்றும் ஆளுமைக்கான விருதுகள் வழங்கப்பட்டது கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. சுமார்100 நாடுகளிலிருந்து 200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/blog-post_374.html", "date_download": "2018-12-12T14:27:29Z", "digest": "sha1:4XGNN2ARYB7SK6TUMJ32HJHNSCXKDWO3", "length": 12986, "nlines": 112, "source_domain": "www.kalvinews.com", "title": "மாநில அளவிலான தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டு!! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nமா��ில அளவிலான தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டு\nமாநில அளவிலான தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு குழந்தைகள் தினவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு. புதுக்கோட்டை,நவ14- புதுக்கோட்டை நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் மாநில அளவில் தடகளப்போட்டியில் சாதனைப்படைத்த மாணவிக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து பேசும்போது கூறியதாவது, கடந்த வாரம் கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான 3000 மற்றும் 1500 மீட்டர் தடகளப்போட்டியில் முதலிடம் பிடித்து சாதனைப்படைத்து இப்பள்ளிக்கும்,புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமைச்சேர்த்திருக்கிற இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் எம்.அனுஷா என்ற மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த மாதம் பீகார் மாநிலம்,பாட்னாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகிறேன்..போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுடன் கலந்துகொள்பவர்களும் சிறப்பானவர்கள்.ஆகையால் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு வகையான போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். மேலும் மாநில அளவிலான தடகளப்போட்டியில் முதலிடம் பிடித்த அனுஷாவிற்கு பதக்கம்,கோப்பை, சான்றிதழினை வழங்கியும்,பொன்னாடை அணிவித்தும் பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,பள்ளியின் தலைமையாசிரியை ஜி.தனலெட்சுமி,ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகைய��ல்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2018-12-12T15:14:31Z", "digest": "sha1:3RMAPKTLVC5QUWEWKPT67VY6AODAIS36", "length": 24135, "nlines": 349, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » உணவு முறைகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- உணவு முறைகள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam\n’பசியாற்றும் பாரம்பரியம்’ , இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் நல வாழ்வைத் திட்டமிடும் ஒவ்வொரு உள்ளமும் படிக்கவும் பின் அதைப்பயன்படுத்தவும் வேண்டிய நூல்.சிறு தானியங்களுக்குப் புது அடையாளத்தையும் புதுச் சுவையையும் புதுப் பயனையும் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் க. ஸ்ரீதர்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி\nகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்\nகர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன\nகர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது\nகர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா\nபிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்\nகருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : டாக்டர். ஜெயராணி காமராஜ்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஇந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு.\n'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ரேவதி சண்முகம் (Revathi shanmugam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ஆர். லோகநாயகி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனு���ங்களை வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் வி.எஸ்.நடராசன். முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்ய வேண்டிய தற்காப்பு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராசன் (Pathmasri Dr.V.S.Natarasan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு\nமூல நோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன்\nமூல நோயை ஒரே நாளில் குணப்படுத்த முடியுமா\nஅறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மூலம் வருமா\nமூல நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nமூல நோய்க்கான பிரத்யேக உணவு முறைகள் என்னென்ன\nஎன்பது உள்ளிட்ட [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.பி. நந்திவர்மன்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nநம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal\nஇன்றைய வாழ்க்கை முறையில் நமது உணவுப் பழக்கவழக்கம், சுற்றுப்புறச் சூழல் அவசரகதியான செயல்பாடுகளால் பலவிதமான உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பரம்பரையாக மட்டுமே சில நோய்கள் வரக்கூடும் என்ற நிலைகளைக் கடந்து, இப்போது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த நோயும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பா. பிரவீன்குமார் (P.Praveen Kumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam\nஅழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : ராஜம் முரளி (Rajam Murali)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\n'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.\nபாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;\nபயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியத்தைத் தருவது சூப். சுவையுணர்வைக் கூட்டும். பசியுணர்வைத் தூண்டும்.\n30 சைவ சூப், 20 அசைவ சூப் வகைகள் உள்ளே\nஓட்ஸ் சூப், தக்காளி டிலைட் சூப், ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப், ஈரல் சூப், சைனீஸ் மட்டன் சூப், பேபி [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சூப் வகைகள்,ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : அறுசுவை பாபு (Arusuvai Babu)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.....\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்....\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nசசிக்குமார்.கா மிகவும் அரிய புத்தகம். அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். முதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nirai nilai, சட்டமும், பண்டரிபுரம், sex problem, ந. சுப்ரமண்யன், பெண் சக்தி, ramasamy, திவ்ய தேசங்கள், ராமயணம், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, நாலாவது, கீதையின், உலகம் தோன்றிய, வருட இறுதி, Siddhar paadal\nடாவின்சி கோட் - Davince Kot\nஅம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum\nஜீனியஸ் உறங்குவதில்லை - Genius Uranguvathillai\nசௌபாக்கியம் தரும் ஸ்ரீசிவ வழிபாடு - Gowbaakiyam Tharum Srisiva Vazhipaadu\nமெய்கண்டார் அருளிய சிவஞான போதம் -\nஇப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru\nகட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு -\nவாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம் - Vaari Choodinum Parpavarillai (Poetry)\nவைரஸ் நோய்கள் - Virus Noaigal\nசங்ககாலச் சமுதாயம் - Sangakala Samuthayam\nசிந்தையுள் உறைந்த சித்தர்கள் - Sinthaiyull Uraintha Siththargal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/85.html", "date_download": "2018-12-12T15:04:43Z", "digest": "sha1:RAZKFGPUTDWR36GUJGXIYHOJMPXYZC6X", "length": 5591, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க முடிவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க முடிவு\nபதிந்தவர்: தம்பியன் 11 May 2017\nமேல் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பொருட்டு நீதிமன்ற ஒழுங்கமைப்பு சட்டமூலத்தை திருத்துவதற்கு சட்ட வரைவு தொகுப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நீதியமைச்சர் விஜதாச ராஜபக்ஸ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nமேல் நீதிமன்ற நீதிபதிகள் 75 பேர் தற்போது நீதிமன்ற கட்டமைப்பில் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தீர்வு காணப்படாத வழக்குகள் பெருமளவில் உள்ள நிலையில் அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் பொருட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் வரை குடியியல் மேன்முறையீடுகள் மேல்நீதிமன்றங்களில் 5,749 வழக்குகளும், வர்த்தக மேல் நீதிமன்றங்களில் 5,580 வழக்குகளும், ஏனைய மேல் நீதிமன்றங்களில் 16,574 வழக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.\n0 Responses to மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க முடிவு\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-12T15:12:44Z", "digest": "sha1:PNF6BEUHLCS5SQOJDBIO5QGALBSE5FG5", "length": 6003, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் இயக்குகிறார் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் இயக்குகிறார்\nபாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக்இயக்குகிறார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். அர்விந்த் சாமியின் கதாபாத்திரத்திலும், அமலா பால் கதாபாத்திரத்திலும் மலையாள வெர்ஷனை போல் இல்லாமல் சிறு மாற்றங்களை செய்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.\nபடத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ஆடியோ மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.\nபாஸ்கர் ஒரு ரஸ்கல் படத்தின் ரீ- ரெக்கார்டிங்க் வேலைகள் தற்போது மிக துரிதமாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தின் இசையை நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் டிசம்பர் மாதத்தில் திரையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.\nஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்\nஎடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர்\nபுரொடக்ஷன் டிசைனர் : மணி சுசித்ரா\nஆர்ட் : ஜோசப் நெல்லிகன்\nசண்டை பயிற்சி: பெப்சி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/tag/bug", "date_download": "2018-12-12T14:44:39Z", "digest": "sha1:ZGCSTP4XBL47GNCLVNADHWBM5K5RSAUJ", "length": 2226, "nlines": 30, "source_domain": "sellinam.com", "title": "bug Archives | செல்லினம்", "raw_content": "\nமுகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதுதல்\nமுகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக சில பயனர்கள் கூறினர். முகநூல் செயலியின் அண்மைய மேம்பாட்டில் இது தீர்க்கப்பட்டுள்ளது.\nகுரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு\nகுரோம், ஜி-மெயில், இன்பாக்சு செயலிகள் அனைத்திலும் தமிழில் எழுத சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டிராய்டில் மட்டும் அல்லாமல் மெக�� கணினிகளிலும் இது காணப்படுகின்றது.\nலெனோவா கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு\nலெனோவா கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. தீர்வுக்கு நாம் என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/its-true-that-cinema-is-invited-to-bed-famous-actress/", "date_download": "2018-12-12T15:19:26Z", "digest": "sha1:JFLN5M3P5NDHJB2R636W6Q6TYI4QNIVZ", "length": 10050, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "“சினிமாவில் படுக்கைக்கு அழைப்பது உண்மைதான்” - ஷாக் கொடுத்த பிரபல நடிகை..!!! - Cinemapettai", "raw_content": "\nHome News “சினிமாவில் படுக்கைக்கு அழைப்பது உண்மைதான்” – ஷாக் கொடுத்த பிரபல நடிகை..\n“சினிமாவில் படுக்கைக்கு அழைப்பது உண்மைதான்” – ஷாக் கொடுத்த பிரபல நடிகை..\nநான் 60 படங்களில் நடித்திருக்கிறேன். அதில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்த மாதிரி அனுபவங்கள் கிடைத்திருக்கிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.\n‘தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை உள்ளது. பட வாய்ப்புகளுக்காக படுக்க அழைக்கிறார்கள்’ என பரபரப்பு ஸ்டேட்மென்ட் ஒன்றைக் கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.\nபாலிவுட் நடிகையான இவர், ‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘வெற்றிச் செல்வன்’, ‘கபாலி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அத்துடன், இரண்டு தெலுங்குப் படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.\n“ஒருமுறை தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்து படம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். திடீரென அவர் என்னை படுக்கை அழைத்தார். நான் அந்த மாதிரி நிலைக்குப் போகவில்லை.\nஅவர்களை உதாசீனம் செய்துவிட்டேன். அதனால்தான், தென்னிந்திய மொழிகளில் எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.\n என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் கஸ்தூரியிடம் கேட்டோம். ‘ஐஇ தமிழ்’க்காக அவர் பிரத்யேகமாக அளித்த பதில் இது.\n“ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழிகளில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். நான்கு படங்களில் நடிக்கும்போது இரண்டு படங்களில் இதுமாதிரி அனுபவம் ஏற்பட்டால், பாதிக்குப் பாதி கெட்டவர்கள் என்பது போல் ஆகிவிடும்.\nநான் 60 படங்களில் நடித்திருக்கிறேன். அதில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்த ���ாதிரி அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. ஆக, எத்தனைப் பேர் நல்லவர்கள் என எனக்குத் தெரியும். எல்லாமே பார்வையில்தான் இருக்கிறது” என்கிறார் கஸ்தூரி.\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/50571-cow-urine-can-treat-diabetic-wounds-good-for-heart.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-12T15:40:33Z", "digest": "sha1:QYQNA4M3MAE5KYPXXY5MGZDO5PUIRVRO", "length": 14129, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "சர்க்கரை நோய் புண், இதயப் பா���ுகாப்புக்கு சிறந்த தீர்வு கோமியம்! | Cow urine can treat diabetic wounds, good for heart", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nசர்க்கரை நோய் புண், இதயப் பாதுகாப்புக்கு சிறந்த தீர்வு கோமியம்\nமனித உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் தன்னிகரில்லாத பொருளாக கோமாதாவின் கோமியம் இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. முற்போக்காளர்கள் அல்லது அறிவுஜீவிகள் என தன்னைத் தானே கருதிக் கொள்பவர்கள், கோமியத்தின் சிறப்புகளைப் புறக்கணித்து, அதுகுறித்து ஏளனம் செய்வது இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவர்களது ஏளனங்களையும், விமர்சனங்களையும் பொய்யாக்கும் வகையிலான ஆய்வு முடிவுகளும் அவ்வபோது வெளிவந்த வண்ணம்தான் உள்ளன.\nரத்தசோகை, அடிவயிற்று வலி, தோல்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் போன்றவற்றுக்கு அருமருந்தாக கோமியம் விளங்குகிறது என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்ட விஷயமாகும். இன்னும், சொல்லப்போனால், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக் கூடிய வல்லமை கோமியத்துக்கு உண்டு என்கிறது மருத்துவ அறிவியல் உலகம்.\nஇத்தகைய சூழலில், இதயப் பாதுகாப்புக்கும், சர்க்கரை நோயினால் ஏற்படும் புண்களை ஆற்றுவதற்கும் சிறந்த தீர்வாக கோமியம் உள்ளது என்பதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.\nகுஜராத் மாநிலம், ஜுனாகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கோமியத்தை தொடர்ந்து 28 நாட்கள் எலிகளுக்கு ஊசி மூலமாக செலுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் இதயப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஅதாவது, myocardial ischemia என்ற இதய பாதிப்புக்கு கோமியம் நிவாரணியாக அமைந்துள்ளது. இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதினால், ஆக்சிஜன் விநியோகமும் குறைந்து, அதன் பிறகு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கு வித்திடுவதே myocardinal ischemia ஆகும். அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு கோமியம் பயன்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஇதே��ோன்று, குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியிலும் கோமியத்தைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். அதில், சர்க்கரை நோயினால் வரும் புண்களில், கோமியத்தை மருந்தாகப் பயன்படுத்தும்போது, திசுவளர்ச்சி விரைவாக ஏற்படுவதாகவும், அதனால், புண் எளிதில் குணமாகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு மருத்துவப் பயன்பாட்டுக்காக பக்குவப்படுத்தப்படும் கோமியத்தை ஆங்கிலத்தில் ‘அர்க்’ எனக் குறிப்பிடுகின்றனர்.\nஇன்றைய உலகில், ரத்தக் குழாய் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று 40 வயதுக்கு மேற்பட்டோரில் சர்க்கரை நோய் பாதிப்பு அல்லாதவர்களை விரல் நீட்டி எண்ணிவிடலாம்.\nஇத்தகைய நிலையில், பெரிய அளவிலான செலவுகள் எதுவும் இன்றி, பக்குவம் செய்யப்பட்ட கோமியத்தைக் கொண்டு, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை ஆய்வு முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.\nஎன்னதான் கோமியம் மருத்துவக் குணம் உடையது என்றாலும், வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்கு அது வந்து சேரவில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அதன் மகத்துவத்தைப் புரிந்துகொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களோ, அதை வியாபாரப் பொருள்களாக விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன. மருத்துவ முறைகளுடன் பக்குவப்படுத்தப்பட்ட கோமியம் அடங்கிய புட்டிகள் இன்றைய இணைய வர்த்தக தளங்களில் விற்பனைக்கு காணக் கிடைப்பதே அதற்கு சாட்சி.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு\nதமிழக மக்களுக்கு எதிராக சதி நடக்கிறது:காதர் மொய்தீன்\nமோடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார்: வைகோவுக்கு பொன்னார் சவால்\nஆட்சியை கலைக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது: குமாரசாமி\nஅமோசானில் வரபோகும் கோமியம், பசுஞ்சாணத்தில் ஆன சோப்பு, ஷாம்பு, ஃபேஸ்பேக்\nபால் விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் கோமியம்\nகேன்சரை குணப்படுத்தும் கோமியம்; ஆய்வில் தகவல்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் ��ந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/143802-vikrams-mahavir-karna-flim-pooja-hekd-on-kerala.html", "date_download": "2018-12-12T14:27:13Z", "digest": "sha1:AI2VBPCYST6R37WOEJ5SEAXKD3777YIV", "length": 17405, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "பத்மநாபசாமி கோயிலில் நடந்த விக்ரமின் ‘ மஹாவீர் கர்ணா’ படப்பூஜை! | Vikram's Mahavir Karna flim pooja hekd on kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:01 (04/12/2018)\nபத்மநாபசாமி கோயிலில் நடந்த விக்ரமின் ‘ மஹாவீர் கர்ணா’ படப்பூஜை\nநடிகர் விக்ரமின் அடுத்த படமான `மஹாவீர் கர்ணா' படத்தின் பூஜை நேற்று கேரளாவில் நடைபெற்றுள்ளது.\nநடிகர் விக்ரம் ‘சாமி 2’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து வருகிறார். `தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\n`கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து விக்ரம், `மஹாவீர் கர்ணா' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். வரலாற்றுச் சண்டை படமாக உருவாக்கவுள்ள இது தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nவிரைவில் தொடங்கவ��ருக்கும் இப்படத்துக்காக நேற்று கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள பிரமாண்ட மணியை வைத்து இதற்கான பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நடிகர் சுரேஷ் கோபி, பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசெல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்... 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/madurai-amma-arangam/", "date_download": "2018-12-12T14:27:39Z", "digest": "sha1:4QSDGX22TQFM2V26ZU62Z4NVCKISCJXE", "length": 7802, "nlines": 105, "source_domain": "naangamthoon.com", "title": "மதுரையில் 6 கோடி 80 லட்சம் செலவில் அம்மா அரங்கம்", "raw_content": "\nமதுரையில் 6 கோடி 80 லட்சம் செலவில் அம்மா அரங்கம்\nமதுரையில் 6 கோடி 80 லட்சம் செலவில் அம்மா அரங்கம்\nமதுரை வக்பு வாரியக் கல்லூரியில் , புதிதாக கட்ட யுள்ள கட்டிடத்தின் இடத்தை தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை மற்றும் வக்பு வாரியத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் , கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, ராமநாதபுரம் பாராளமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பார்வையிட்ட பின் , நிலோபர் கபீல் செய்தியாளர்களை சந்தித்தார் , சந்திப்பில்,\nவக்பு வாரியத்தின் செலவில் 34,000 சதுர அடியில் , 1200 மாணவர்கள் அமரும் விதமாகவும்,600 மாணவர்கள் அமர்ந்து உணவு உண்ணும் உணவு கூடழும், 6 கோடி யே 80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட இருக்கின்றது,\nஇக்கட்டிடம் இன்று தொடங்கி ஒரு வருடத்திற்க்குள் கட்டி முடிக்கப்படும், இக்கட்டிடத்திற்க்கு அம்மா அரங்கம் என பெயர் சூட்டயுள்ளோம், வக்பு வாரிய கல்லூரியில் 40 சதவிதம் தான் சிறுபான்மையர் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.\n60 சதவிதம் மற்ற மத மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது, அடுததாக ஹஸ்டல் கட்ட உள்ளோம், இக்கல்லூரிக்கு பேரரசிரியர்கள் தேவை படுகிறது, இவ்வாறு கூறினார்,\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பெண்களால் பரபரப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் தர்ணா\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர்…\nஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு:அ ம மு க மற்றும் பொதுமக்கள் சார்பாக நினைவஞ்சலி\nதண்ணீர் விடவில்லை என்றால் போராட்டம் – விவசாயிகள் சங்கம் பொதுப்பணிதுறைக்கு…\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/mk-stalin-meets-ttv-dhinakaran-in-tn-assembly/", "date_download": "2018-12-12T14:57:20Z", "digest": "sha1:OFVX3OFSBCBNDB6T5KEYVPPDXGRGB6ZO", "length": 7541, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "மு.க ஸ்டாலின் - டி.டி.வி தினகரன் சந்திப்பு", "raw_content": "\nமு.க ஸ்டாலின் – டி.டி.வி தினகரன் சந்திப்பு\nமு.க ஸ்டாலின் – டி.டி.வி தினகரன் சந்திப்பு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினர். ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் சென்ற டி.டி.வி தினகரன் ஆளுநர் உரை முடியும் வரை உள்ளே இருந்தார்.\nஆளுநர் உரை முடிந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்று கூறினார். எதிர்க்கட்சி என்றாலும் தி.மு.க உடன் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இதனையடுத்து, அவை வளாகத்தில் மு.க ஸ்டாலின் மற்றும் தினகரன் சந்தித்து கொண்டனர்.\nமுன்னதாக சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு தினகரன் சிரித்துக்கொண்டே நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடக்கம்\nமதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டம்-ராகவா லாரன்ஸ்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க தமிழ்ச்செல்வன்\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல் பரபரப்பு\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் ��ியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=65229", "date_download": "2018-12-12T13:58:10Z", "digest": "sha1:LOGLFZBOXPLXXKY23HF2V6C4M6Q53QOF", "length": 1511, "nlines": 17, "source_domain": "tamilflashnews.com", "title": "புடவையில் ஸ்கை டைவிங் -அசத்திய பெண்!#Video", "raw_content": "\nபுடவையில் ஸ்கை டைவிங் -அசத்திய பெண்\nபுனேவை சேந்த பிரபல ஸ்கை டைவிங் வீராங்கனை ஷிட்டல் மகாஜன் மகாராஷ்ட்ரா புடவையை கட்டி சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருது வென்றுள்ள இவர் ஸ்கை டைவிங்கில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். மகாராஷ்ட்ரா புடவையை என்பது சாதாரண புடவையை காட்டிலும் நீளம் அதிகம்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/apr/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2901743.html", "date_download": "2018-12-12T15:09:20Z", "digest": "sha1:5CNNTTYVZDX24EHSK62JT3YR6C2H77UB", "length": 7497, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வேட்புமனு தாக்கல்: அலுவலகப் பகுதிகளில் 144 தடை உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nவேட்புமனு தாக்கல்: அலுவலகப் பகுதிகளில் 144 தடை உத்தரவு\nBy DIN | Published on : 17th April 2018 08:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுவதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.\nஇதனையொட்டி, பெங்களூரில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் தேர்தல் அலுவலகங்களின் 100 மீட்டர் சுற்றளவில் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 24-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின்போது, அந்தப் பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது.\nஇதுதவிர, ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில்குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/blog-post_317.html", "date_download": "2018-12-12T15:04:19Z", "digest": "sha1:TI2CSRVOS2BDVQ2DDISXSCQWULBPNXHG", "length": 12033, "nlines": 63, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சிங்களப் பெண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிக பிள்ளைகளை பிரசவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசிங்களப் பெண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிக பிள்ளைகளை பிரசவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதா\nசிங்கள மதத்தைப் பின்பற்றும் பெண்களை விட இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் பெண்கள் அதிக பிள்ளைகள் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுத்துவரும் நிலையில், அதன் உண்மைத்தன்மையின் ஒரு சில பரிமாணங்களை ஆராய்ந்தால்,\nமுஸ்லிம் சமூகத்தில் பெண் பேராசிரியர்கள், கலாநிதிகள், முதுமாணி பட்டதாரிகள், இளமாணி பட்டதாரிகள் என்று கல்வி கற்ற பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அதுபோலவே சிங்கள சமூகத்திலும் மிக அதிகமாக கல்வி கற்ற பெண்கள் இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்களில் அநேகர் திருமணம் முடித்த பிறகே கல்வியை தொடர்ந்தவர்கள் அல்லது கல்வியைத் தொடரும் நிலையில் திருமணம் செய்தவர்கள்.\nஅவர்களுக்கு திருமணமோ, பிள்ளைப்பேறோ பெரிய தடையில்லை (ஆனால், இவ்விரண்டு காரணங்களாலும் கல்வியை கைவிட்டவர்களும் உள்ளார்)\nசிங்கள சமூகத்தில் கல்வி கற்றபின் பெறக்கூடிய கௌரவத்துக்கும், தொழில் ரீதியான கௌரவத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கல்வியெல்லாம் கற்றபின் பிள்ளை பெற யோசிக்கிறார்கள். சிலர், பிள்ளைப்பேறு சமூக மட்டத்தில் தங்களுக்கு தாழ்வான அந்தஸ்தை கொடுத்துவிடும் என்று நினைக்கிறார்கள்.\nஎன்னோடு படித்த, தொழில் செய்த பல சிங்கள சகோதரிகள் முப்பது கடந்தும் திருமணம் செய்யாமல், செய்தாலும் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தவர்கள் தான்.\nஇன்னுமொரு முக்கிய விடயம் நமது பெண்களின் கணவர்களோ, பெற்றோரோ, மாமா, மாமிகளோ பிள்ளைகளை வளர்ப்பதில் காட்டும் அதீத அக்கறை, நமது பெண் பிள்ளைகளின் மேல்படிப்பு, தொழில் முன்னேற்றம் என்பவற்றுக்குப் பக்கபலமாய் அமைகிறது (இது எல்லோருக்கும் அல்ல-என்றாலும் கணிசமான அளவு).\nஆனால், சிங்கள சமூகத்தில் நகர வாழ்க்கை, பெற்றோரின் குறைந்த உதவிகள், தனிக்குடித்தனம் போன்ற காரணிகளால் பிள்ளைகளை தாங்களே வளர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு பிள்ளையோடு சிலர் முடித்துக்கொள்கிறார்கள். இதனால் சிங்கள சகோதரிகள் நம்மவர்களைப்போல அதிக பிள்ளைகளைப் பெற தயங்குகிறார்கள்-பின்வாங்குகிறார்கள்.\nஇப்படி இருக்க முஸ்லிம்கள் அதிகம் பிள்ளை பெறுகிறார்கள் என்கிற வாதங்களை இத்தகு வாதங்களை முன்வைப்பவர்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.\n(இது கல்விசார் விடயங்களை மட்டும் முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. இதுபோல வெவ்வேறு காரணிகளும் இருக்கின்றன).\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியாவைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/25-students-appear-tulu-language-exam-001002.html", "date_download": "2018-12-12T15:09:04Z", "digest": "sha1:XTTYKYVZPDBYIFOUKOTRQLZVVRECSVNL", "length": 8839, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "துளு மொழியில் தேர்வு எழுத 25 மாணவர்கள் விண்ணப்பம் | 25 Students to Appear for Tulu Language Exam - Tamil Careerindia", "raw_content": "\n» துளு மொழியில் தேர்வு எழுத 25 மாணவர்கள் விண்ணப்பம்\nதுளு மொழியில் தேர்வு எழுத 25 மாணவர்கள் விண்ணப்பம்\nசென்னை: துளு மொழியில் தேர்வு எழுதுவதற��காக 25 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.\nகர்நாடக மாநிலத்தில் ஆங்கிலம், கன்னட மொழிகளைத் தொடர்ந்து 3-வது மொழியான துளுவிலும் தேர்வு எழுத கர்நாடக மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது. துளு மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் தென் கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் இந்தத் தேர்வை துளு மொழியில் எழுதலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து தென் கன்னட மாவட்டத்திலுள்ள 25 துளு மொழி பேசும் மாணவர்கள் இந்தத் தேர்வை கன்னடத்தில் எழுத விண்ணப்பித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு இந்த மாணவர்களின் எண்ணிக்கை 17-ஆக இருந்தது.\nஇந்த ஆண்டில் புத்தூர் ராமகுஞ்சா பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்களும், பிரகதி பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களும், கன்னடப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/rule-will-be-relaxed-teachers-transfer-counselling-000413.html", "date_download": "2018-12-12T14:15:30Z", "digest": "sha1:LDTSJE624LZBFJMGQPR3C4P5OTISR33J", "length": 10895, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்: 3 ஆண்டு நிபந்தனையை குறைக்கிறது அரசு!! | Rule will be relaxed for teachers transfer counselling - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்: 3 ஆண்டு நிபந்தனையை குறைக்கிறது அரசு\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்: 3 ஆண்டு நிபந்தனையை குறைக்கிறது அரசு\nசென்னை: பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.\nஇந்த நிபந்தனை குறைப்பு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க குறைந்த ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அரசு இந்த உத்தரவை வெளியிடவுள்ளது என்றும் பள்ளி்க் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஒவ்வோர் ஆண்டும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற்று வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்குக்காக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது.\nஇடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் அதில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் இதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களையும் அவை அறிவித்துள்ளன. ஆசிரியர்கள் இதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளதால் கவுன்சிலிங்குக்காக நிபந்தனையைக் குறைக்க அரசு முன்வந்துள்ளதாக்த தெரிகிறது.\nஇதுதொடர்பாக கவுன்சிலிங்கி பங்கேற்பதற்கான நிபந்தனையை குறைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிபந்தனைக் காலம் குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்ச���்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/06144322/1216750/Ishtalinga-worship-method.vpf", "date_download": "2018-12-12T15:14:03Z", "digest": "sha1:OCKV3AZCGFAH3IW754655U64QOZJPSPH", "length": 19932, "nlines": 238, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் || Ishtalinga worship method", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 06, 2018 14:43\n‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.\n‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.\n‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.\nஒரு முறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது மிகப்பெரிய அக்னி கோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. ‘லிங்கோத்பவம்’ என்றால் ‘லிங்கம் தோன்றுதல்’ என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயே தான் வழிபடப்பட்டு வருகிறார்.\nசிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் ஷணிக லிங்கம், இஷ்ட லிங்கம், ஆத்ம லிங்கம் என 3 வகை��்படும்.\nநாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.\nபுற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்\nஆற்று மண் லிங்கம் - பூமி லாபம் தரும்\nபச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்\nஅன்ன லிங்கம் -அன்ன விருத்தி தரும்\nபசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்\nவெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்\nருத்ராட்ச லிங்கம் - அகண்ட அறிவைத்தரும்\nவிபூதி லிங்கம் - அனைத்துசெல்வமும் தரும்\nசந்தன லிங்கம் - அனைத்துஇன்பமும் தரும்\nமலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்\nதர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலாநிலை தரும்\nசர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்\nமாவு லிங்கம் - உடல் வன்மை தரும்\nபழ லிங்கம் - சுகத்தைத் தரும்\nதயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்\nதண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்\nமரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும்.\nமரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.\nஇந்திரன் - மரகத லிங்கம்\nகுபேரன் - சொர்ண லிங்கம்\nஎமன் - கோமேதக லிங்கம்\nவருணன் - நீல லிங்கம்\nவிஷ்ணு - இந்திர நீல லிங்கம்\nபிரம்மன் - சொர்ண லிங்கம் அஷ்ட வசுக்கள்,\nவசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்\nவாயு - பித்தளை லிங்கம்\nஅசுவினி தேவர்கள் - மண் லிங்கம்\nமகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்\nசோம ராஜன் - முத்து லிங்கம்\nசாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்\nவேதிகர்கள் - மண் லிங்கம்\nமயன் - சந்தன லிங்கம்\nநாகர்கள் - பவள லிங்கம்\nஅரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்\nபார்வதி - வெண்ணெய் லிங்கம்\nநிருதி - தேவதாரு மர லிங்கம்\nயோகிகள் - விபூதி லிங்கம்\nசாயா தேவி - மாவு லிங்கம்\nசரஸ்வதி - ரத்தின லிங்கம்\nயட்சர்கள் - தயிர் லிங்கம்\nஇது தூய மனதுடன், இறைவனை மனதுக்குள் நிறுத்தி செய்யும் வழிபாடு. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ ல���ங்க வழிபாடு ‘ஆத்ம லிங்க வழிபாடு’ எனப்படும்.\nகாஞ்சீபுரம் - ஏகாம்பர லிங்கம்\nதிருவானைக்கா - ஜம்பு லிங்கம்\nதிருவண்ணாமலை - அருணாசல லிங்கம்\nதிருகாளத்தி - திருமூல லிங்கம்\nசிதம்பரம் - நடராச லிங்கம்\nசிவன் | வழிபாடு |\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nயானை, சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு\nசீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழா தொடங்கியது\nஇஷ்ட லிங்கம் வழிபடும் முறை\nஷணிக லிங்கம் வழிபடும் முறை\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/?p=3546", "date_download": "2018-12-12T13:46:06Z", "digest": "sha1:QWQ3VUZA4F4QN4JJM3HDTKQA6TIRFB4K", "length": 18233, "nlines": 127, "source_domain": "ethiri.com", "title": "கவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்- முக ஸ்டாலின் – www.ethiri.com ..........................................................................................", "raw_content": "எதிரி இணையம் உங்களை வரவேற்கிறது0044 - 7536 707793\nஎதிரி இணையம் உங்களை வரவேற்கிறது\n106 வயது முதியவர் பெரிய பளையில் இனங்காணப்பட்டுள்ளார் - வியப்பில் தமிழர்கள் - படங்கள் உள்ளே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nஎன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் - சின்மயி ஆதங்கம்\nஓமனில் காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nபுதுமுகங்களுக்காக முடிவை மாற்றிய எஸ்.ஜானகி- பாடி அசத்தினார்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nபடத்திற்குள் வந்த நடிகர் - ஓட்டம் பிடித்த நடிகை\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nகவர்ச்சியில் போட்டி போட்ட நடிகை\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை\nமுத்தக்காட்சிக்கு பயந்த முன்னணி நாயகிகள்\nராஜனியை போட்டு தாக்கும் சீமான் - வீடியோ\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்\nபெரியாரை எதிர்க்கும் சீமானின் மிரட்டலான அதிரடி பேச்சு வீடியோ\nமூலிகைபெட்ரோலை சீமான் தலைமையில் வெளியிடுவேன்- ராமர் பிள்ளை வீடியோ\nபா. ஜ. க.- ரஜினியை வெளுத்த சீமான் வீடியோ\nரஜினியின் கருத்தை முதன்முறையாக ஆதரித்த சீமான் video\nபிராபாகரன் கொடுத்த பரிசு வீடியோ\nஓடி வா வெள்ளமே ---- கொள்ளையர்கள் காத்திருக்கார் ..>\nதப்பி ஓடிய காதலன் ....\nஉன் முகவரி சொல்லாயோ ...\nமுடியும் என்று மோது ....\nஏன் இவள் இப்படியானாள் ...\nசெத்து போன காதல் .....\nகவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்- முக ஸ்டாலின்\nBy நிருபர் காவலன் / In இந்தியா / 12/10/2018\nகவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்- முக ஸ்டாலின்\nவிடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி தலைமை தாங்கினார்.\nவிடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (முரசொலி பத்திரிகை), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் (ஜனசக்தி பத்திரிகை), என்.ராம் (தி இந்து), கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ. (மணிச்சுடர் பத்திரிகை), எம்.எச்.ஜவாஹிருல்லா (மக்கள் உரிமை பத்திரிகை), அ.குமரேசன் (தீக்கதிர் பத்திரிகை), பா.திருமாவேலன் (கலைஞர் தொலைக்காட்சி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் பாராட்டப்பட்டார்.\nபின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-\nஎத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா பயந்துவிடுவார்.\nகோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.\nநிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.\nபா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.\nகவர்னரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்.\nமேலும் 20 செய்திகள் கீழே\nதிருமாவளவனை இழிவுபடுத்தி பேசிய ���ச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்...\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி...\nநிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு...\nவெறுத்துப்போய் முதல்வருக்கு வெங்காயம் அனுப்பிய விவசாயி- நடந்தது என்ன தெரியுமா ..\nபிரிட்டனில் பதுங்கி இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் கோர்ட் தீர்ப்பு...\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் – இன்று ஓட்டு எண்ணிக்கை...\nஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு ராமதாஸ் பாராட்டு...\nநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பினார்...\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு...\nசீமான் எதிரொலி 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றும் – தமிழகம்...\nபவர்ஸ்டார் சீனிவாசனை கடத்தி சென்ற கந்துவட்டி கும்பல் – மகள் பரபரப்பு பேட்டி...\nநடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்தார்\nரயிலுக்குள் வீழ்ந்த 3பெண்களை காப்பாற்றிய பொலிஸ் – வைரலாகும் வீடியோ...\nதுப்பாக்கி முனையில் கொள்ளையடித்த ஏழுபேர் கைது – சிக்கிய பிரபலம் …..\nஒரே வகுப்பறையில் ஏழு மாணவர்கள் தூக்கு மாட்டி தற்கொலை – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்...\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் – தமிழிசை...\nகாஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி உறைந்தது...\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்- வைரலாகும் வீடியோ...\nஇளம்பெண்ணை கட்டி வைத்து கற்பழித்த 4 இளைஞர்கள்- மக்கள் கொந்தளிப்பு...\nசோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை...\n200 கப்பல்கள் 500 விமானங்களை தயாரிப்பதில் இந்திய இராணுவம் தீவிரம் - சூடு பிடிக்கும் ஆயுத போட்டி ..\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்\nஉடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் - என்ன தெரியுமா ..\nபெண்களின் அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nகால்சியச் சத்து நிறைய இதனை சாப்பிடுங்க\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இர��க்குனு அர்த்தம்\nமுட்டை தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி | EGG THOKKU video\nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி தெரியுமா ..\nPotato Chips | உருளைக்கிழங்கு சிப்ஸ் video\nபன் மிகவும் கூடுதல் சுவையுடன் டேஸ்டியாக செய்வது video\nஉல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவன் ...\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nயாழில் அரை மணித்தியால காதல்: 5 நாள் உல்லாசம் – சங்கிலியுடன் காதலன் ஓட்டம்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=2726&mode=head", "date_download": "2018-12-12T14:10:56Z", "digest": "sha1:FPYAISJYZMINCWUFGCRNHYEHFSNDHXK7", "length": 3397, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முப்படைகளின் தளபதி", "raw_content": "\nமாதுறு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வு நேற்று (09) முற்பகல் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம்.ரி.யு. மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகள் கலந்துகெண்டனர்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_k2&view=item&id=335:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-26-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF&Itemid=2", "date_download": "2018-12-12T14:23:16Z", "digest": "sha1:RVFPL7PMUJ5Z7VEVKCWIPZ3S4RKBV6VB", "length": 8201, "nlines": 74, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan நிரபராதி 26 தமிழர்களின் உயிர்காப்பு வழக்கு நிதி!", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\nநிரபராதி 26 தமிழர்களின் உயிர்காப்பு வழக்கு நிதி\nமத்திய மாநில அரசுகளின் காவல்துறையின் கடுமையான அடக்குமுறையையும் மீறி மரண தண்டனைக்கு எதிராக முதன் முதலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்.\nஇராசீவ்காந்தி கொலையாளிகள் என்று தமிழகத்தில் பெரும்பாலோர் புறக்கணித்த சமயத்தில், அப்பாவி தமிழர்கள் என்று அவர்களுக்காக வழக்கை நடத்துவதற்கும் யாருமே முன்வராத அன்றைய தினம், நிரபராதி ஈழ தமிழர்கள் 13 பேர்களுக்கும், நிரபராதி தமிழ்நாட்டு தமிழர்கள் 13 பேர்களுக்கும் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது, இந்த 26 பேர்களின் விடுதலைக்காக வழக்கை நடத்துவதற்கு தந்தை பெரியார் திராவிடர்கழகமும் அதன் தோழர்களும் மிகவும் சிரமப்பட்டு முதல் தவணையாக 12.05.1998 அன்று ரூபாய் ஒரு இலட்சம் வழக்கு நிதியாக எம்.ஜி.ஆர் நகரிலும்;\nஇரண்டாவது தவணை சென்னை இராயபேட்டையில் கலை முதல் மாலை வரை பெரியார் திராவிடர் கழகத்தின் கடுமையான உழைப்பினால் மரணதண்டனை எதிர்ப்பு மாநாடு நடத்தி 29.08.1998 அன்று ரூபாய் ஒரு இலட்சம் 26 தமிழர்களின் உயிர் காப்பு வழக்கு நிதியை, நிரபராதி 26 தமிழர்களின் உயிர் மீட்புக்குழு தலைவரான பழ.நெடுமாறன், அன்றைய மரணதண்டனைக்கு எதிரான ஸ்டார் பேச்சாளர் பேரா. சுபவீரபாண்டியன், கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன், வழக்கை நடத்துவதற்கு முன்வந்த வழக்குரைஞர் எஸ்.துரைசாமி மற்றும் விடுதலை இராசேந்திரன் ஆகியோரிடம் இரண்டு இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.\nஇவர்களின் விடுதலைக்கு கடுமையாக பாடுபட்ட அனைவருமே தந்தை பெரியாரின் தொண்டர்கள்.\n- தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nகரு. அண்ணாமலை தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_k2&view=item&id=388:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=2", "date_download": "2018-12-12T15:05:20Z", "digest": "sha1:YFS6PX2JLJCHT2KHFUZ5FOBSQEODH3HJ", "length": 5501, "nlines": 70, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan கோவை கிணத்துகிடவு வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\nகோவை கிணத்துகிடவு வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை\nகோவை கிணத்துகிடவு வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை \nகோவை பனபட்டி கிராமத்தில் உள்ள உணவகங்களில் தீண்ட���மையை கண்டித்து 31-10-2014 வெள்ளி காலை 10 மணிக்கு கிணத்துகடவு வட்டாச்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/5-100-7742.html", "date_download": "2018-12-12T14:18:15Z", "digest": "sha1:76J65N6JASGXS5OX6S2JSUB5FNMENHY5", "length": 7600, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "පළාත් 5කට මිලිමිටර් 100 ඉක්මවූ වැසි - ජල ගැලීම්වලින් ගාල්ලේ 7742 කට පීඩා (ඡායාරූප) - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/blog-post_350.html", "date_download": "2018-12-12T14:14:18Z", "digest": "sha1:7SKID2AC3XKUZW3ZWIRNLGV77VJRJBIQ", "length": 11324, "nlines": 120, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிகளில் மாணவிகள் தலையில் பூ வைக்கவும், கொலுசு அணியவும், தடை விதிக்கப்பட்டு உள்ளது - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nபள்ளிகளில் மாணவிகள் தலையில் பூ வைக்கவும், கொலுசு அணியவும், தடை விதிக்கப்பட்டு உள்ளது\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,அனைத்து மாணவர்களும், மாணவியரும், பள்ளி நாட்களில் சீருடை மட்டுமே, அணிந்து செல்ல வேண்டும்.\n*சில பள்ளிகளில், காலணிகளும், பல பள்ளிகளில், 'ஷூ'அணிந்தும் செல்லவேண்டும் என்பது விதி\n*அதேபோல்,நர்சரி பள்ளி குழந்தைகள்,தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிந்து செல்லவும், தடைவிதிக்கப்பட்டுள்ளது.\n*இந்நிலையில், சில அரசு பள்ளிகளில், மாணவியர் தலையில் பூ வைத்தும், கொலுசு அணிந்தும் வருகின்றனர். சில மாணவர்கள், கைகளில், பல வண்ண பட்டை மற்றும் கயிறு அணிந்து வரு கின்றனர்.\n*இதனால், மாணவ - மாணவியர் இடையே பிரச்னை ஏற்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியர் பூ சூடி வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.\n*இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை அதிகாரிகள் வழியாக, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த பட்டு உள்ளனர்.\n*அதேபோல்,மாணவ,மாணவியர், 'ஜீன்ஸ், டைட்ஸ்' உள்ளிட்ட ஆடைகள் அணியவும்\nதேவையற்ற அணிகலன்கள் அணிவதற் கும், மருதாணிவைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.\n*தனியார் பள்ளிகளில், ஏற்கனவே இந்த கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெ���்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_57.html", "date_download": "2018-12-12T15:19:30Z", "digest": "sha1:5RZA2B2KJYW6KCTX77Z53PSKH3OKV3UR", "length": 5457, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 08 November 2017\nநாட்டில் தற்போது அமுலில் உள்ள நிதிக் கொள்கை உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார சூழலுக்கு பொருத்தமானது என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் சபை தீர்மானித்துள்ளது.\nஇது குறித்து நாணயச் சபை மேலும் தெரிவிக்கையில், “இதன் இலக்குகள் வட்டி வீதத்தை தனி அலகினால் பேணுதல், இதன் மூலம் நிலைபேறான அபிவிருத்திப் பாதைக்குரிய வசதிகளை ஏற்படுத்துதல் என்பனவாகும்.\nஇதனையடுத்து பூகோள பொருளாதார செயற்பாடுகள் தொடர்ந்தும் வலுவடையும் எனவும் இலங்கையின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சாதகமான நிலைக்கு மாறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் கைத்தொழில் சேவைகள் துறைகளின் வளர்ச்சியும், விவசாயத்துறை வழமைக்கு திரும்புகின்றமையேயாகும்.” என்றுள்ளது.\n0 Responses to நிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நிதிக் கொள்கை- வட்டி வீதத்தில் மாற்றமில்லை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-fall-rs-22-816-008921.html", "date_download": "2018-12-12T13:43:34Z", "digest": "sha1:CK7EXGLP3MDA5YFHGVGYR6K42M5G65MP", "length": 16585, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Chennai is fall to Rs 22,816 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (14/09/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 2852 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 22,816 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2995 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.80 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:50 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 18 காசுகளாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.93 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.30 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 55.16 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102725", "date_download": "2018-12-12T13:55:09Z", "digest": "sha1:VUXOUGUW6M4UWELWL3U2PQHEVHKHX5SM", "length": 8798, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி எம்.ஜி.சுரேஷ்", "raw_content": "\n« ஆழமற்ற நதி -கடிதங்கள்\nபினராயி விஜயனின் எழுத்தறிவித்தல் »\nஇன்று காலை [3-10-2017] எம்.ஜி.சுரேஷ் அவர்களின் இறப்பு குறித்த செய்தி வந்தது. அதை உறுதிசெய்ய மாலை ஆகியது.\nஎம்.ஜி.சுரேஷ் தமிழில் பின் நவீனத்துவம் குறித்த அறிமுகநூல்களையும் விவாதக்கட்டுரைகளையும் எழுதியவர்களில் ஒருவர். பின்நவீனத்துவத்தை ஒரு சிந்தனை அலையாக அல்லாமல் ஒருவகை புதியமதமாகவே அவர் எடுத்துக்கொண்டார். அதற்கான ஆவேசமான வாதிடல்கள் அவருடைய நூல்களில் உண்டு. அவை பின்நவீனத்துவர் என தன்னை முன்வைத்த ஒருவரின் குரல்கள். அந்தப்புரிதலுடன் வாசிப்பவர்களுக்கு பின்நவீனத்துவ ஆசிரியர்கள், மற்றும் கருதுகோள்களைப்பற்றிய புரிதலை அளிப்பவை அவருடைய நூல்கள்\nஅலக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனீரும், சிலந்தி, யுரேகா என்றொரு நகரம் போன்ற பரிசோதனை முயற்சி நாவல்களையும் எம்.ஜி.சுரேஷ் எழுதியிருக்கிறார். அவை அவர் மேலைநாட்டு எழுத்தில் இருந்து கற்றுக்கொண்ட வெவ்வேறு வடிவங்களை முயற்சி செய்து பார்த்தவை.\nசிங்கப்பூரில் மகள் வீட்டில் வாழ்ந்த சுரேஷ் நோயுற்றிருந்தார் என தெரிகிறது. நான் அவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பத��ல் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/2", "date_download": "2018-12-12T15:39:40Z", "digest": "sha1:ID5WU5SAGCKPCLRFUZXJM6Z5P4SKOJUB", "length": 15040, "nlines": 146, "source_domain": "www.newstm.in", "title": "ஆரோக்கிய குறிப்புகள் | Latest Health News in Tamil - Newstm", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஆடி ஸ்பெஷல்: உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள் - ஜூலை 28.\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nகருவளையமா... டோன்ட் வொர்ரி - அதுக்கு வீட்லயே தீர்வு இருக்கு\nவாய்ப்புண்ணுக்கு அத்திக்காய்க்கும் சம்மந்தம் இருக்கா\nவாய்ப்புண்ணுக்கு அத்திக்காய்க்கும் சம்மந்தம் இருக்கா\nஉணவுக்கு முன் சூப் குடித்தால் எடை குறையும்\nபொதுவாக, உணவு சாப்பிடும் முன் சூப் குடிப்பது வழக்கம்.\nமூ��்கை சுற்றி பிளாக் ஹெட்ஸா அதுக்கு வீட்லயே தீர்வு இருக்கு\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக்ஹெட்ஸ் தொல்லை கொடுக்கும்.\nஹெல்தியாக எப்படி கொழுப்பைக் குறைப்பது\nஉடல் எடை அதிகரிப்புகு முக்கியக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகளவில் உடலில் தங்குவது தான்.\nபீர் குடித்தால் இளமையா இருக்கலாம் தெரியுமா\nபாட்டிலிலேயே ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று பெரிய பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தாலும் கூட, ஏன் சினிமா தியேட்டர்களில் இந்த வாசகங்கள் காட்டப்பட்டாலும் கூட நமது ’குடி’மக்கள் அதை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதே இல்லை. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம் கூட விஷமாக மாறும், எதையும் அளவோடு அருந்தினால் நிச்சயம் அவை உடலுக்கு நன்மையை கொடுக்கும். அந்த வகையில், பீர் குடிப்பது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.\nஆறுமாதக் குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும். எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.\nவிளக்கெண்ணெய் மகத்துவம் நிறைந்தது, மருத்துவக் குணங்கள் நிறைந்தது. ஆகவே இனிமேல் உங்களை யாராவது வெளக்கெண்ணைன்னு திட்டினால் மகிழ்ச்சியாக இருங்கள்; ஆனந்தம் கொள்ளுங்கள்.\n - ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்\nபெண்களின் உள்ளாடையான பிரா குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுகள் இணையத்தில் கிடைக்கும். அவை அனைத்தும் மாறுபட்ட தகவல்கள், வேறுபட்ட மருத்துவ ஆலோசனைகள் என முடிவே இல்லாமல் இருக்கும் விஷயமாகவே இருக்கும். நிச்சயம் குழப்பம் நிறைந்த ஆய்வுகள் பட்டியலில் இதனை பார்க்கலாம்.\nஆயுள் காலத்தை கண்டறிய ரத்த பரிசோதனை\nஒருவரது ஆயுள் கலத்தை ரத்த் பரிசோதனை மூ��ம் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇத்தனை பேரை காவுவாங்கிய இதய நோய்\nஇந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் இதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.\nவிஷமாக மாறும் உணவு - எச்சரிக்கை ரிப்போர்ட்\nஎன்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி எப்படி சமைக்கிறோம் என்பதும் ரொம்ப முக்கியம்.\nபச்சை மிளகாயை எப்படி பாதுகாப்பது\nநிறைய பச்சை மிளகாய்களை வாங்கி விட்டு அதை சரியான நேரத்திற்குள் பயன்படுத்த முடியவில்லை என்றால் அப்படியே வீணாகிவிடும்.\nநன்றாக படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும், நிறைய சம்பாதிக்கணும் என்ற லட்சியங்களைப் போல் உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதில் பொதுவாக பலரும் அக்கரைக் காட்டுவதில்லை.\nஉணவில் ரசாயனம்: விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள் தெரியுமா\nமூலிகை மருத்துவத்தால் நோய்கள் குணமாகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். அதேநேரத்தில் மூலிகை என்றதும் அது ஏதோ அமேசான் காட்டில் இருந்து எடுத்து வரப்பட்டது, அப்படி எடுத்து வந்தால்தான் அதன் தரம் உயர்வாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வீட்டின் சமையலறையில் அல்லது சாப்பாட்டில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைகூட ஓர் ஒப்பற்ற மூலிகை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், த���டர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-a380l-dslr-black-price-pGaA3.html", "date_download": "2018-12-12T14:11:07Z", "digest": "sha1:73PVA25YJXLGROIDHWS2OAZH3GHHXCML", "length": 14510, "nlines": 307, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 mm\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.2 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 15.7 x 23.5 mm\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் போர்மட் JPEG (RAW)\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 813 மதிப்புரைகள் )\n( 10501 மதிப்புரைகள் )\n( 8190 மதிப்புரைகள் )\n( 314 மதிப்புரைகள் )\n( 5210 மதிப்புரைகள் )\n( 5482 மதிப்புரைகள் )\n( 27637 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 5270 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\nசோனி அ௩௮௦ல் டிஸ்க்லர் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/164591", "date_download": "2018-12-12T14:05:23Z", "digest": "sha1:JOBIDT52EEY62JGBFRCWL3KHT3SWLN2P", "length": 3829, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா ?", "raw_content": "\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | வரலாற்றுப் புரட்டு | Babri Masjid Demolition case\nபவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம். The post பாபர் மசூதிக்கு... ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் \nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் \n5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது ஏன் \nசட்டீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் \nமத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113748", "date_download": "2018-12-12T15:38:42Z", "digest": "sha1:2L23F5JH23MRLFHMHUV475RAH64ABN75", "length": 7359, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபொய்யான தகவல்களை பரப்புகிறார் மோடி - மன்மோகன் சிங் குற்றச்சாட்டு - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nபொய்யான தகவல்களை பரப்புகிறார் மோடி – மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கடந்த 6-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி, இந்திய துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல தலைவர்களை அழைத்து விருந்தளித்தார்.\nஇதை குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட மோடி, “குஜராத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க சதி நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த மன்மோகன் சிங், “மோடி பொய் சொல்கிறார். எனவே அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று அவர், மோடியை கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “மோடி, அரசியல் லாபம் பெறுவதற்காக பொய்யான தகவல்களையும், கட்டுக்கதையும் கூறி வருகிறார். குஜராத் தேர்தல் தோல்வி பயத்தின் விரக்தி காரணமாக இதுபோல் அவதூறு பரப்புகிறார். பிரதமர் பதவி வகிப்பவர்களுக்கு இது அழகல்ல. எனவே அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.\nபொய்யான தகவல் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு மோடி 2017-12-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nகண்ணாடியில் பின்பக்கத்தை மட்டும் பார்த்தபடி வாகனம் ஓட்டுகிறார் மோடி – ராகுல்\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும், காங். எம்.பி.க்கள் கோஷம்: நன்பகல் வரை மக்களவை ஒத்திவைப்பு\nமோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/04/", "date_download": "2018-12-12T14:49:47Z", "digest": "sha1:5OUMJC4CU6AGGJFSFA572TSUPKOM3SLO", "length": 66628, "nlines": 365, "source_domain": "www.badriseshadri.in", "title": "���த்ரி சேஷாத்ரி: April 2013", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு\nஎஸ். ராமகிருஷ்ணன் பாராட்டு விழா\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1\nமே ஐ ஹெல்ப் யூ\nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் எல்லாம் பிரமாதமாக இருந்தது; திடீர் என்று ராமதாஸ் முளைத்தார் என்றெல்லாம் இல்லை. ஆனால் இப்போது சாதி அரசியல் தலையெடுத்திருக்கும் அளவுக்கு இதற்குமுன் இல்லை என்று கட்டாயம் சொல்லலாம்.\nபொதுவாக சாதி பார்த்துதான் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை நிற்கவைக்கின்றன. ஆனால் அவை யாவும் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசுவதில்லை. அதுவும் பொதுக்கூட்டங்களில், அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சாதி பேசுவதில்லை.\nராமதாஸ்தான் இதனை உடைத்து வெளிப்படையாக வன்னியர் சங்கம் மூலம் இட ஒதுக்கீடு கோரிப் பெரும் போராட்டம் நடத்தினார். அதுகூடப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பொது இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு வேண்டிய இடம் கிடைப்பதில்லை என்று ராமதாஸ் போராடியதன் விளைவாகத்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று 20% ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த விளைவின் காரணமாகவே போராட்டம் நியாயமான காரணங்களுக்காக ஏற்பட்டது என்று சொல்லலாம்.\nஆனால் இப்போது ராமதாஸ் இறங்கியிருக்கும் வேலை அவ்வளவு சிலாக்கியமானதாகத் தெரியவில்லை. வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சி ஆனாலும் வன்னிய அடையாளம் எப்போதுமே ராமதாசிடம் ஒட்டியபடியே இருந்தது. மாறி மாறி திமுக, அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்ததும் தனித்து அரசியல் செய்ய முடிவெடுத்தாலும் அதனாலும் பெரும் பலன் எதும் இல்லை என்ற நிதர்சனம் புரிய ஆரம்பித்ததும்தான் இப்போது சாதி அரசியல் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇத்தனைக்கும் பாராட்டப்படத்தக்க பல நல்ல போக்குகளைக் கொண்டுவந்தவர் ராமதாஸ். திருமாவளவனுடன் சேர்ந்து வன்னியர்களும் தலித்துகளும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அதற்காகப் பல முயற்சிகளை முன்னெடுத்தவர் ராமதாஸ். குடிப் பழக்கத்துக்கு எதிராக, சிகரெட் பழக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர். (அவருடைய கட்சி ஆசாமிகள் இதனைப் பின்பற்றுபவர்களா என்பது வேறு விஷயம். மாமல்லபுரத்தில் நேற்று அனைவரும் இளநீரும் மோரும் மட்டும்தான் பருகினர் என்று வைத்துக்கொள்வோம்.) இலவசங்கள் கூடாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார் ராமதாஸ். தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தகுதியானவர்களைக் கொண்டு பயிற்சிப் பட்டறை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராமதாஸ். மாற்று பட்ஜெட் என்ற ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர்.\nதனித்தனியாக இவையெல்லாம் நல்ல கருத்துகள் என்றாலும் இவை எவையும் சித்தாந்தரீதியில் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வரவில்லை. இடதும் இல்லை, வலதும் இல்லை. மக்களிடம் இதுகுறித்து பாராட்டுதல்களும் இல்லை. தன் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள், பிளவுகள். திமுக, அஇஅதிமுகவிடமிருந்து இனி அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இவை எல்லாம் சேர்ந்து அவரை வேறு திசைக்குத் தள்ளிச் சென்றுவிட்டன போலும்.\nசித்திரை முழுநிலவுப் பெருவிழா (சித்ரா பௌர்ணமி) சென்ற ஆண்டு நடந்தபோதுதான் காடுவெட்டி குருவிடமிருந்து மிகக் கொடூரமான சாதி இழிவுப் பேச்சு வெளியானது. இந்த ஆண்டு விழாவுக்குள் தர்மபுரிக் கலவரங்கள் நிகழ்ந்திருந்தன. தலித்துகளுக்கு எதிரான ஒரு அமைப்பை உருவாக்க சில சாதிக் கட்சிகளைத்தூண்டி அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இருக்கிறார் ராமதாஸ்.\nஆனால் இந்த முயற்சியின் பலனாக ஆட்சியைக் கைப்பற்ற எவ்விதத்தில் சாத்தியம் என்று நினைக்கிறார் இவர் என்று புரியவில்லை. உத்தரப் பிரதேசம் அல்லது பிகாரில் யாதவ் சாதியினரின் எண்ணிக்கை பலத்துக்கு எந்தவிதத்திலும் அருகில் வரும் நிலையில் தமிழகத்தில் வன்னியர்கள் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 20 கோடி மக்கள் தொகையில், சுமார் 20-25% பேர் யாதவ் என்ற வரையறைக்குள் வருவார்கள் என்கிறார்கள். தமிழகத்தில் 1 கோடி வன்னியர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார். (அதுவும் அத்தனை பேரும் மாமல்லபுரத்தில் கூடப்போவதாகவும் சொன்னார். எப்படித் தாங்கியதோ) ஆனால் உண்மை எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறத���.\nஉத்தரப் பிரதேச பாணியில் யாதவ் vs தலித் என்பதுபோல தமிழகத்தில் வன்னியர் vs தலித் என்று ஒரு சமன்பாட்டை இவர் முன்வைக்க விரும்புகிறார்போலும். ஆனால் உள்ளதும் போச்சுடா என்று ஆகப்போகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதற்குள்ளாக தமிழகத்தை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடப்போகிறார்கள் என்றும் தோன்றுகிறது.\nநரேந்திர மோதி vs நிதீஷ் குமார்\nநரேந்திர மோதி எதிர்ப்பாளர்கள் இப்போது தூக்கிப் பிடிப்பது நிதீஷ் குமாரை. குஜராத் மாடலுக்கு மாற்றாக ஏதோ பிகார் மாடல் என்று ஒன்று கண்டுபிடித்திருப்பதாக அவரும் சொல்கிறார், பிறரும் சொல்கிறார்கள். ஆனால் கண்ணுக்குத்தான் ஒன்றும் தெரியமாட்டேன் என்கிறது.\nமோதி, குஜராத்தின் பெருமை என்பதை முன்வைக்கிறார். யார் தயவும் இன்றி தன் நிதிநிலைக்கு உள்ளாகவே, தானாகவே தன் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவருவேன், ஏற்கெனவே பெருமளவு கொண்டுவந்துள்ளேன் என்கிறார். மாறாக, நிதீஷ் குமார் முன்வைப்பது பெரும் யாசகச் சட்டியை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று ஏந்துகிறார். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படவேண்டும் என்கிறார். உடனே ஒடிசா அடுத்து திருவோட்டைப் பெருமையுடன் ஏந்த ஒட்டுமொத்தமாக மாநில சட்டமன்றமே முன்வருகிறது. தீர்மானம் ஒன்றை இயற்றுகிறது.\nஇந்தக் கேடுகெட்ட சிறுமைக்கு மாற்றாக மோதி முன்வைப்பது பெருமையை. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற பெருமித உணர்வை. அப்படித்தான் ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாக நாம் இருந்தோம். இப்போதோ சோஷலிசச் சித்தாந்தத்தின் திருகுதாள வடிவமான ‘எனக்கு வேண்டும் entitilements, ஏனெனில் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டவன்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். கையேந்து, கையேந்து, இன்னும் அதிகமாகக் கையேந்து.\nமோதி ஒருவர்தான் நாட்டிலேயே அதற்கான மாற்றை வலுவாக முன்வைப்பவர். Right of Centre என்ற கருத்தாக்கத்தை இன்று பளிச்சென்று, ஜகா வாங்காமல், தைரியமாகப் பேசும் ஒரே அரசியல்வாதி அவர்தான். அதனை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது. கையேந்தும் அரசியலில் மேலிருந்து கீழ்வரை ஒருவர் மாற்றி ஒருவர் கையேந்திக்கொண்டே இருப்பதால், இந்நிலை மாற யாருமே அனுமதிப்பதில்லை. இலவச அரிசி, இலவச சேலை, இலவசப் பல்பொடி, மாதாந்தர நி���ியுதவி என்று மாறி மாறி நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கேட்டால் நியோ லிபரல் பாலிசியால் யார் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது. ஒரு பெரும் மத்தியவர்க்கம் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பதால்தான் இந்த நாடு இந்த அளவு முன்னேறியுள்ளது.\nநிதீஷ் குமார் திடீர் என்று செகுலரிசம் பேசுகிறார். அத்வானி தேவலாம், ஆனால் மோதி கூடாது. என்றிலிருந்து அத்வானி செகுலரிசத்தின் ஏற்கத்தக்க முகமாக ஆகியுள்ளார் பாஜகவுக்கு எந்த அளவுக்கு நிதீஷ் தேவையோ அதற்கும் அதிகமாக நிதீஷுக்கு பாஜக தேவை. லாலுவா, மோதியா, யார் பெரிய எதிரி என்பதை நிதீஷ் முடிவு செய்துகொள்ளவேண்டும். ஏதோ ஒரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள பிகார் மேலும் மேலும் முன்னேறவேண்டுமானால், அதற்கு பாஜகவின் துணை நிதீஷுக்கு மிக மிக அவசியம்.\nமோதி எதிர்ப்பாளர்கள், மோதிக்கு பாஜக உள்ளேயே பெரும் எதிர்ப்பு இருக்கும், எனவே அவர் அதைத் தாண்டி வரட்டும் என்கிறார்கள். அந்த எதிர்ப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே இருக்கின்றன. வரிசையாக பாஜக தலைவர்கள் மோதியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பாஜகவின் வேறு எந்த முதல்வரும் ஊடகங்களின் ஆசைப்படி நடக்கப்போவதில்லை. அத்வானி, சுஷ்மா சுவராஜ் இருவரும்தான் இன்னும் தெளிவாகத் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை. வரும் சில மாதங்களில் அது தெளிவாகத் தெரிந்துவிடும். பாஜக மோதியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.\nமோதி தலைமையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 140-150 இடங்களுக்குமேல் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைக்கும். இதனால் பாஜக தலைமையில் மோதி பிரதமராக, ஒரு வலுவற்ற கூட்டணி ஆட்சிக்கு வரும். அதை வைத்துக்கொண்டு மோதியால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதிலிருந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்போது மோதி தலைமையில் மிக வலுவான பாஜக ஆட்சி ஏற்படும். அப்போதுதான் இந்தியாவில் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும். முக்கியமாக சோஷலிசக் கட்டமைப்புகள் பலவற்றை இழுத்து மூடவேண்டும். முதலாவதாக திட்டக் குழு. இதற்கு இன்று தேவையே இல்லை. ���ாடாளுமன்ற அமைப்புக்குள் இல்லாத இந்தத் தனி அமைப்புகளை ஒழிக்கவேண்டும். அதேபோல சோனியா காந்தி கொண்டுவந்துள்ள NAC.\nகல்வி, தொழில்துறை, வரி போன்ற பலவற்றிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அரசாங்கத்தைச் சுருக்கிச் சிறிதாக்கவேண்டும். ஊழல் பெருகும் இடங்களைத் தேடி தேடி அடைக்கவேண்டும்.\nஆனால் அதற்கு முன்னதாக பாஜக உள்ளேயே சில சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும். கோட்பாட்டுத் தெளிவு இல்லாத தலைவர்கள் ஒதுக்கப்படவேண்டும். பாஜக ஒரு உண்மையான வலதுசாரி இயக்கமாக, குழப்பங்கள் இன்றி, உருவாகவேண்டும்.\nமின்சாரம்: இனி சூரியனே கதி\nதமிழகத்தில் மின் நிலைமை சீராவதற்கு அடுத்த சில வருடங்களிலும் வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தச் சிக்கலுக்கு கருணாநிதியைக் குறை சொல்வதா, ஜெயலலிதாவைக் குறை சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருக்கும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். சென்னையில் இருக்கும் நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம், மாதம் ஒன்றுக்கு ஒரு நாள் 8 மணி நேரம் கட். மாநிலத்தின் பிறர் எல்லோரும் பாவப்பட்டவர்கள்.\nஎப்படி தண்ணீருக்கு private solution ஒன்றைத் தேடிக்கொள்கிறோமோ, அதேபோல மின்சாரத்துக்கும் பிரைவேட் தீர்வு ஒன்றை நோக்கி நாம் செல்லவேண்டியிருக்கும். அது தொடர்பாகத் தகவல் அறிந்துகொள்ளப் பலவற்றையும் படித்து வருகிறேன். சிலருடன் பேசிவருகிறேன். இந்த வேலைகளைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிரண்டோடு பேச ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்வது, செலவு எஸ்டிமேட் என்ன என்பது தொடங்கி நிறையப் பேசியுள்ளோம். இதில் யாராவது ஒருவரை முடிவு செய்து, எப்படியும் மே மாதத்துக்குள்ளாக சூரிய ஒளி மின் அமைப்பை என் வீட்டில் பொருத்திவிடுவேன் என்று நினைக்கிறேன். இதில் மாநில அரசின் சப்சிடி பற்றியெல்லாம் நான் கவலைப்படப்போவதில்லை. வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை.\nதமிழகத்தில் சுமார் 10 லட்சம் வீடுகள் ஆளுக்கு ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின் “ஆலைகளை” நிறுவ முடியும். சுமாராக ஒவ்வொரு வீடும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 யூனிட்டுகள்வரை தயாரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் யூனிட்டுகளை மக்களே உற்பத்தி செய்ய முடியும்.\nதமிழக அரசின் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்கள் எதிர்பார்த்��படிச் செல்லவில்லை என்கிறது இந்தக் கட்டுரை. நிறுவனங்களை ஈர்க்கும்விதமாக தமிழக அரசு சரியானமுறையில் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. பேச்சு இருக்கும் அளவுக்குச் செயலில் நம் அரசியல்வாதிகள் ஈடுபடுவதில்லை.\nகூடங்குளம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது. புதிதாகப் பெரிய அளவுக்கு அனல் மின் நிலையங்கள் வரப்போவதாகத் தெரியவில்லை. ஜெயங்கொண்டத்தில் வருவதாக இருந்த அனல் மின் நிலையத் திட்டத்திலிருந்து என்.எல்.சி பின்வாங்கிவிட்டது. இப்போது யார் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.\nஇந்நிலையில் ஆண்டுக்கு ஆண்டு மின் தேவை அதிகமாகிவரும் நேரத்தில், ஏற்கெனவே கடுமையான பற்றாக்குறை நிலவும்போது, அவற்றையெல்லாம் தாண்டி உற்பத்தியைப் பெருமளவு அதிகரிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவேதான் நாம் அனைவரும் அவரவர்களால் முடிந்த அளவு சொந்த உபயோகத்துக்கு மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ளவேண்டியிருக்கும்.\nநான் ஒரு கிலோவாட் இன்ஸ்டலேஷனைப் பொருத்தினாலும், அதில் ஏசி, மைக்ரோவேவ் ஆகியவற்றை இயக்க முடியாது. பொதுவாக அவை ஒவ்வொன்றும் 2300 வாட் அளவுக்கு மின்சாரத்தை உறிஞ்சக்கூடியவை. அதேபோல இண்டக்‌ஷன் ஸ்டவ் ஒன்று என் வீட்டில் உள்ளது. அது அதிகபட்சமாக 2000 வாட் அளவு மின்சாரம் எடுத்துக்கொள்ளக்கூடியது. தண்ணீரை ஒவெர்ஹெட் டேங்கில் சேர்ப்பதற்கும் அதிக அளவு மின்சாரத்தை இழுக்கும் பம்ப் பயன்படுகிறது. இதற்கெல்லாம் மெயின்ஸிலிருந்துதான் மின்சாரம் தேவைப்படும். குறைந்த வாட்டேஜ் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய ஏசி, பம்ப், மின் அடுப்பு ஆகியவற்றைத் தயாரிப்பது குறித்து பொறியாளர்கள் யோசிக்கவேண்டும்.\nஒருவிதத்தில் வரும் காலங்களின் அறிவியல் முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்தால், ஒரு வீடு முழுவதுமாக சூரிய ஒளி மின்சாரத்தின்கீழ் தன்னிறைவு பெற்றதாக ஆக முடியும் என்று தோன்றுகிறது.\nஉலகப் புத்தக நாள் பெருவிழா 2013\nஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி, சர்வதேச புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும்விதமாக, சென்னை புத்தக சங்கமம் என்ற அமைப்பு சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. 18 ஏப்ரல் 2013 முதல் 27 ஏப்ரல் 2013 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.\nகிழக்கு ���திப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. ஸ்டால் எண் 12.\nநீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, இந்தக் கண்காட்சிக்கோ அல்லது சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவுக்கோ வந்துசெல்லுங்கள். கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்\nசித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013\nஆமாம், இதுதான் இதன் அதிகாரபூர்வப் பெயர். சென்னையில் குறைந்தபட்சம் நான்கு நல்ல புத்தகக் கண்காட்சிகளை நடத்தமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் ஜனவரி புத்தகக் கண்காட்சி ஒன்றுமட்டுமே பதிப்பாளர் சங்கம் பபாசியால் தொடர்ந்து நடத்தப்பட்டுவந்துள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக, சென்னையில் இரண்டாவது புத்தகக் கண்காட்சி ஒன்றை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. இப்போது சென்னையில் ஒரே நேரத்தில் இரண்டு புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.\nசென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் லேடி வெலிங்க்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஒரு கண்காட்சி நடைபெறுகிறது. நேற்றே (14 ஏப்ரல் 2013, தமிழ்ப் புத்தாண்டு அன்று) இந்தக் கண்காட்சி ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 28 வரையில் இந்தக் கண்காட்சி தொடரும்.\nகிழக்கு பதிப்பகம், கடை எண் 130-131 என்ற இடத்தில் உள்ளது. கோடை விடுமுறை உள்ளவர்கள் சாவகாசமாக கண்காட்சிக்குச் சென்றுவிட்டு, அப்படியே பீச்சில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு வரலாம்.\nமற்றொரு கண்காட்சியும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் நடைபெற உள்ளது. அதுகுறித்த தகவல்களை இங்கே காணலாம்.\nஇப்போது என்.எச்.எம் ரீடர் மின்-படிப்பான் செயலி, ஆண்டிராய்டு செல்பேசிகள், சிலேட்டுக் கணினிகளிலும் வேலை செய்கிறது. கடந்த சில தினங்களாகவே இது கூகிள் பிளேயில் கிடைத்துவந்தாலும் அதனைப் பயன்படுத்தியவர்கள் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். அவற்றில் சில களையப்பட்டு, புதிய வெர்ஷன் இப்போது கிடைக்கிறது. மேலும் நிறைய மாறுதல்கள் செய்யப்படவேண்டும். செயல்பாடு மேம்படுத்தப்படவேண்டும். இருந்தாலும் இப்போது இருக்கும் செயலி ஒரளவுக்குத் திருப்தி தருவதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். Google Play சென்று NHM Reader என்று தேடி, கிடைக்கும் பொதியை இறக்கி, சோதித்துப் பாருங்கள்.\nமேலும் புத்தகங்களைச் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. எதிர்பா��்த்ததைவிட மெதுவாகத்தான் நடக்கிறது. கொஞ்சம் சிக்கலான வேலைதான் இது.\nஇப்போது பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்), சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய மூன்று புத்தகங்களும் இலவசமாக என்.எச்.எம் ரீடருக்குள் படிக்கக் கிடைக்கின்றன. இலவசப் புத்தகங்களாக எண்ணற்ற புத்தகங்களைச் சேர்ப்பதற்கான திட்டத்தைப் பற்றி இன்றி விரிவாகப் பேசியுள்ளோம். வரிசையாக அவை கிடைக்கத் தொடங்கும்.\nபுறநானூறு காட்டும் மானுடமும் அறமும்\nதமிழ்ப் பாரம்பரியக் குழுமம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கலை, இலக்கியம், பாரம்பரியம் தொடர்பாக ஒரு உரை நிகழ்ச்சியை நடத்திவருகிறது. தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா பள்ளியில் விநோபா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇன்று மாலை நிகழ்ச்சியில் பேரா. ஜம்புநாதன், புறநானூறு காட்டும் மானுடம் பற்றிப் பேச உள்ளார்.\nஜம்புநாதன் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.\nஇவருடன் சேர்ந்து நான்கு நாட்கள் நாங்கள் ஒரு குழுவாக புதுக்கோட்டையின் பல இடங்களுக்குச் சென்றுவந்தோம். இவர் புதுக்கோட்டையிலேயே பிறந்து வளர்ந்தவர். படித்தவர். அங்கேயே வேலை செய்தவர். ஒரு சைக்கிளிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுவந்தவர். அப்பகுதியின் பல பெருங்கற்காலப் புதைகுழிகளைக் கண்டுபிடித்த பெருமை பெற்றவர். அவற்றின் எண்ணிக்கைகளை அடிப்படையாக வைத்து தமிழகத்திலேயே மாந்தன் தோன்றிய பகுதி புதுக்கோட்டையாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு (சற்றே விந்தையான\nஜம்புநாதன் இன்று புறநானூறு குறித்துப் பேசுவதைக் கேட்க அவசியம் வருக.\nநான் வளர்ந்தது நாகப்பட்டினத்தில். நான் அங்கு வசித்த காலம்வரை நாகை புத்த மத மையமாக ஒருகாலத்தில் விளங்கியது என்பதை நான் அறிந்திருக்கவே இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தேன். முதன்மை நோக்கம், அங்கு இருக்கும் நடராஜர் வெண்கலச் சிற்பங்களைப் பார்ப்பதுவே. அற்புதமான திருவாலங்காட்டு நடராஜரையும் காளையின்மீது சாய்ந்த நிலையில் (காளை இல்லை) இருக்கும் வெண்கல அர்தநாரியைய���ம் பார்த்தபின் சுற்றிவரும்போது திடீரெனக் கண்ணில் பட்டன பல்வேறு வெண்கல புத்தர்கள். அனைத்தும் சோழர் வெண்கலச் சிலைகள். அனைத்தும் (அல்லது கிட்டத்தட்ட அனைத்தும்) நாகப்பட்டினத்தின் சுற்றுப்புறங்களில் கண்டெடுக்கப்பட்டவை.\nபொன்னியின் செல்வன் கதையில் நாகையின் புத்த விகாரை பற்றிப் படித்திருப்பீர்கள்.\n10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ தேசத்தில் நன்றாகப் பரவியிருந்த புத்தமதத்துக்குப் பிறகு என்ன ஆனது எங்கே போனது கவனியுங்கள். இது பக்தி இயக்கம் பரவிய காலகட்டத்துக்குப் பிறகான காலகட்டம்.\nசில ஆண்டுகளுக்குமுன் அஜந்தா குகைகளின் புத்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் காணச் சென்றிருந்தேன். மிக அற்புதமான ஓவியங்கள். அவைபோன்று இந்தியாவில் வேறு எங்கும் இல்லை எனலாம். போதிசத்வ பத்மபானி, போதிசத்வ அவலோகிதேஸ்வரா ஆகிய உலகப்புகழ் பெற்ற ஓவியங்களைத் தவிர கணக்கற்ற முழுக்கதை ஓவியங்கள் அஜந்தாவில் உள்ளன. புத்தரின் வாழ்க்கையிலிருந்து; பல்வேறு புத்த ஜாதகக் கதைகளாக. சரியான வழிகாட்டுதல் இன்றி இந்த ஓவியங்கள் சொல்லும் கதைகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. சிபி ஜாதகம், மகா கபி ஜாதகம், மகா ஜனக ஜாதகம், சிம்ஹல அவதானம் என்று எதையுமே நீங்கள் பள்ளிக்கூடத்திலோ வேறு எங்குமோ படித்திருக்க மாட்டீர்கள். இந்தியாவின் ஒரு பெரும் பாரம்பரியம் நமக்கு வெகு அருகில், ஆனால் நம் கைக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது.\nஅஜந்தா சென்றுவந்தபின் நான் இலங்கையில் சில புத்தத் தலங்களுக்குச் சென்றுவந்தேன். அனுராதபுரம், பொலனருவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி ஆகிய இடங்களுக்குச் சென்றுபார்த்தேன். அஜந்தா பற்றியும் புத்த புராணக் கதைகள் பற்றியும் ஓரளவு புரிதல் ஏற்பட்டிருந்ததால் இந்த இடங்களில் உள்ள சிலைகள், ஓவியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அஜந்தா போலல்ல இலங்கையின் புத்தக் கோவில்கள். அவை வழிபாட்டில் உள்ளவை.\nஇன்று இந்தியாவில் புத்தமதச் சின்னங்களைத் தேடிச் சென்றால் அவை அனைத்துமே அழிந்துபோன இடங்களாகவே இருக்கும். தமிழகத்துக்குள்ளோ, காஞ்சிபுரம் அல்லது நாகப்பட்டினத்தில் தேடினால்கூட இன்று எதுவுமே கிடைக்காது. ஏன், சென்னை அருங்காட்சியகத்திலேயே அமராவதிச் சிற்பங்கள் உள்ள பகுதி பூட்டப்பட்டிருக்கிறது - பல ஆண்டுகளாக.\nஇந்நிலையில் தமிழகத்த���ல் புத்தமதத்தின் வேர்கள் பற்றித் தேடவேண்டியது அவசியமாகிறது.\nஅம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலை இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். புத்தர் ஏன் அரச பதவியை விடுத்து சந்நியாச வாழ்க்கையை வாழச் சென்றார் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களை அம்பேத்கர் மறுக்கிறார். மூப்பு, சாவு, நோய் ஆகியவற்றைக் காண்பிக்காமல் ஓர் இளவரசனை வளர்த்துவிட முடியாது என்பது அம்பேத்கரின் வாதம். அம்பேத்கர் சித்தார்த்தனை உயரத் தூக்குகிறார்.\nஇளவரசன் சித்தார்த்தன் சாக்கியக் குலக்குழுவைச் சேர்ந்தவன். சாக்கிய சங்கத்தின் உறுப்பினன். சாக்கியர்களுக்கும் அவர்களுக்கு அருகிலேயே வசிக்கும் கோலிய குலக்குழுவுக்கும் பிரச்னை. என்ன பிரச்னை தண்ணீர்ப் பிரச்னை. தமிழகம்-கர்நாடகம், தமிழகம்-கேரளம் போன்று ஓர் ஆற்றின் நீரைப் பங்கிடுவது குறித்த பிரச்னை. கோலியர்களை அடித்து நொறுக்க விரும்புகிறார்கள் சாக்கியர்கள். சித்தார்த்தன் மட்டும் எதிர்க்கிறான். வாக்கெடுப்பு நடக்கிறது. சித்தார்த்தனின் வாதங்கள் தோற்கின்றன. போர் என்று முடிவாகிறது. அப்போதும் அதனை ஏற்க மறுக்கிறான் சித்தார்த்தன். அதனால் சாக்கிய சங்கத்தின் விருப்பத்தின்படி ராஜ்ஜியத்தைத் தியாஜம் செய்துவிட்டு சந்நியாசியாகச் செல்கிறான் சித்தார்த்தன்.\nநாட்டைவிட்டுச் செல்லும் சித்தார்த்தனை அவனுடைய மக்கள் தடுக்கிறார்கள். தாங்களும் கூடவருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களை மீண்டும் தத்தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொல்லும் சித்தார்த்தன் அவர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றைத்தான். சண்டை வேண்டாம். சாக்கிய சங்கத்தை வற்புறுத்தி, சண்டையை எதிர்க்குமாறு அம்மக்களிடம் சொல்கிறான். மக்கள் மனம் திருந்தி, போரை விடுத்து, தமக்குள்ளாகத் தண்ணீரைப் பங்கிட்டுக்கொண்டு சச்சரவுகளை சுமுகமாக arbitration முறையில் தீர்த்துக்கொள்ள ஒரு முறை ஏற்படுமானால், அதனால் தன் தியாகத்துக்கு உண்மையிலேயே பலன் இருக்கும் என்கிறான். பின்னர் அப்படியே நடந்தது என்பதை சித்தார்த்தன் வேறு சில சந்நியாசிகளிடமிருந்து தெரிந்துகொள்கிறான்.\nதண்ணீர்ப் பங்கீடு தொடங்கி பல ஆயிரம் பிரச்னைகள் நம்மிடையே இன்று உள்ளன. சுமுகமான முறையில் இவற்றைத் தீர்க்க புத்த தம்மம் உதவும் என்றால், அதற்காகவும் புத்த தத்துவத���தைத் தமிழகத்தில் தேடிக் கண்டடையவேண்டிய தேவை இருக்கிறது.\nஉங்கள் ஒருநாள் கருத்தரங்கு சிறக்க வாழ்த்துகள்.\n[Philosophical Revisit to Buddhism in Tamil Nadu என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கை வாழ்த்திப் பேசியதின் தமிழ் வடிவம்.]\nஇந்த வாரம் புதிய தலைமுறை இதழில் ஆசிரியர் மாலன், ஏழு மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலின் டிரான்ஸ்கிரிப்ட் வெளியாகியிருந்தது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் நிகழ்ந்த பல மாணவர் போராட்டங்களின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.\nபோராட்டம் எதிர்பார்த்தபடியே, தனித் தமிழ் ஈழம், ராஜபட்சேவைத் தூக்கிலிடு, (இலங்கையில்) பொது வாக்கெடுப்பு, தனித் தமிழ்நாடு, காங்கிரஸை ஒழிப்போம், துரோகி கருணாநிதி, அமெரிக்காவின் இரட்டை வேடம் என்று போகத் தொடங்கியிருந்தது.\nபோராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புரிதல் பற்றி அவர்களின் ஆரம்பக்கட்ட ஒன்பது கோரிக்கைகளைப் பார்த்தவுடனேயே எனக்குப் பெரும் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இறுதிவரை இந்த வருத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதவகையிலேயே மாணவர் பிரதிநிதிகளும் நடந்துகொண்டதுபோலவே தோன்றியது.\nபுதிய தலைமுறை கலந்துரையாடலில் ஒரு மாணவர் தினேஷ் (சென்னை சட்டக்கல்லூரி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு) சொல்லியுள்ள ஒரு கருத்து மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.\nதினேஷ்: தலைநகர் தில்லியில், குறிப்பாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்கள் எப்போதுமே மிக வலுவாக இருக்கின்றன. காரணம், அங்கு அந்த மாணவர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொடர்ச்சியாக விவாதிக்கிறார்கள். அரசியல், சமூகப் பிரச்னைகள் மீதான ஆர்வமும் அரசியல் உணர்வும் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால்தான் அங்கு மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அப்படிப்பட்ட சூழல், தமிழகக் கல்வி நிலையங்களில் கிடையாது.\nஜே.என்.யூவில் எந்த அளவுக்கு மாணவர்கள் அரசியல் நிகழ்வுகளையும் பிரச்னைகளையும் அலசுகின்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாணவர் தினேஷ் சொல்லியுள்ளபடி, தமிழகக் கல்லூரிகளில் இந்த அலசல் ஆரம்பித்துவிட்டாலே போதும். அவர்கள் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் இந்தப் பிரச்னைகளை அலசட்டும் - திராவிட, தலித், பிராமண, வலது, இடது என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். பேச ஆரம்பித்துவிட்டார்கள், வலுவாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலே அவர்களோடு பிறரால் உரையாட முடியும். அதிலிருந்து மாணவர்கள் ஏதேனும் ஓரிடத்தை அடைந்து அந்த அரசியலை முன்னெடுக்கட்டும்.\nபாலச்சந்திரனின் படம் ஏற்படுத்திய அதிர்வுகள் சில நாளைக்குள் மறைந்துபோகலாம். ஆனால் கார்டன் வெய்ஸ் அல்லது ஃபிரான்செஸ் ஹாரிசன் எழுதிய புத்தகங்களைப் படித்து அவைபற்றி ஆழ்ந்து சிந்தித்து, மனத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தாக்கம் வெகு நாள்களுக்கு இருக்கும்.\nபொறியியல் கல்லூரிகளைவிட கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளில்தான் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாணவர் போராட்டத்தின் ஒரு பெரும் நன்மையாக, மாணவர்கள் தினமும் நாட்டு அரசியலை விவாதிக்கத் தொடங்கிவிட்டாலே, ஒருவிதத்தில் நமக்கான விடிவு பிறந்துவிடும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநரேந்திர மோதி vs நிதீஷ் குமார்\nமின்சாரம்: இனி சூரியனே கதி\nஉலகப் புத்தக நாள் பெருவிழா 2013\nசித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013...\nபுறநானூறு காட்டும் மானுடமும் அறமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/2018/mar/13/hello-hall-of-fame-awards-2018-11199.html", "date_download": "2018-12-12T13:50:44Z", "digest": "sha1:ZBKE6YRPJY4X5JE27HSCOILBFO3TQQF7", "length": 5247, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018- Dinamani", "raw_content": "\nஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018\nமும்பையில் 'ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018' நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் கலந்து கொண்டார். பாலிவுட்டின் நாயகியான தீபிகா படுகோனே வெள்ளை நிற கவுன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 தீபிகா படுகோனே கவுரி கான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரத��ர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33232", "date_download": "2018-12-12T15:09:36Z", "digest": "sha1:MO2AQ4IGTWRVG457LHVYF4H2ZAUVPES7", "length": 7681, "nlines": 90, "source_domain": "www.noolulagam.com", "title": "Vettikadu - வெட்டிக்காடு » Buy tamil book Vettikadu online", "raw_content": "\nகீதா கஃபே சிலிக்கன் சில்லு\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர்.\nஇந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.\nகிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும்.\nமேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும்\nஇந்த நூல் வெட்டிக்காடு, இரவிச்சந்திரன் அவர்களால் எழுதி ரவிச்சந்திரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரவிச்சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் - Dhevargal Bhoomikku Vandha Unmai Aadharangal\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nசிறுவர்களை ஈர்க்கும் ஈசாப் கதைகள் 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133771-passports-damaged-in-kerala-floods-to-be-replaced-for-free.html", "date_download": "2018-12-12T13:52:40Z", "digest": "sha1:XRC53N2QP66JKMT7XU4R52GNEWCFBNSU", "length": 19116, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "‘வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா’ -பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு இலவச பாஸ்போர்ட்! | Passports damaged in Kerala floods to be replaced for free", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:30 (13/08/2018)\n‘வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா’ -பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு இலவச பாஸ்போர்ட்\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் தொடர்ந்து ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஎர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களை அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வீடுகளை இழந்த சுமார் 58,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பலர் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி செய்து வருகின்றனர். வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் வீடுகளை இழந்தோருக்கும் இழப்பீட்டுத் தொகைகள் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தால் பாஸ்போர்ட் சேதமடைந்திருந்தால் அதற்கு மாற்றாக, புதிய பாஸ்போர்ட்டை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nஇதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ``கேரளாவில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பலரது வீடுகளில் புகுந்த வெள்ள நீரால் உடைமைகள் சேதமாகியுள்ளன. இங���கு நிலைமை இயல்புக்குத் திரும்பியதும் மழைநீரால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக, புதிய பாஸ்போர்ட்டை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டோர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.\n`வரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4/", "date_download": "2018-12-12T14:51:37Z", "digest": "sha1:4FBGYTX2RKAJMMA22RX2BNLXXATQP3B5", "length": 11553, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது அவுஸ்ரேலியா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இதுதான் – கூட்டமைப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட��டியாளர்கள் யார்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு: ரணில் உறுதி\nதென்னாபிரிக்க – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nநேற்றைய(சனிக்கிழமை) போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் போட்டி 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியிருந்தது.\nஇதற்கமைய அதிரடியாக தமது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் டு ப்ளெசிஸ் 27 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டதோடு குயின்டன் டி கொக் 22 ஓட்டங்களையும் ரீஸா ஹென்றிக்ஸ் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.\nபந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பில் அன்ட்ரு டை மற்றும் கௌடர் நைல் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து பதிலுக்கு 109 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கிரிஸ் லின் ஆகியோர் அதிரடியாக விளையாடிய போதும் அவர்களால் நீண்ட நேரம் மைதானத்தில் நிலைத்திருக்க முடியாதளவுக்கு தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.\nஇறுதியில் அவுஸ்ரேலிய அணி 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.\nதுடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பாக இறுதி வரை போராடிய மெக்ஸ்வெல் 38 ஓட்டங்களை பெற்று இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தனர்.\nதென்னாபிரிக்க அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய கிறிஸ் மொர்ரிஸ், லுங்கி நிகிடி மற்றும் அன்டைல் பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nஎனினும், 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்த தென்னாபிரிக்க சுழல் ���ந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி ஆட்டநாயகனாக தெரிவானார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலியாவில் நோய்த்தாக்கம் ஒன்று ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Thunderstorm ஆஸ\nஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு இது அழகல்ல: பின்ஞ்சை சாடிய பொண்டிங்\nஇந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ்\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: மாற்றம் கலந்த பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், 16பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்\nசாதனைப் பட்டியலில் டோனியுடன் இணைந்தார் ரிஷப் பந்த்\nஇந்திய வீரர்களில் ஒரு இன்னிங்சில் அதிக பிடியெடுப்பு எடுத்த விக்கெட் காப்பாளர் வரிசையில் டோனியுடன், ர\nபாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியுசிலாந்து அணி\nபாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள நியுசிலாந்து அணி டெஸ்\nஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இதுதான் – கூட்டமைப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nபாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா\nதமிழகத்திலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nநெடுஞ்சாலை 19-ல் இரு வாகனங்கள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு\nரஜினிகாந் நற்பணி மன்றத்தின் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nகொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-12T15:07:09Z", "digest": "sha1:DJWFDPQT4OTZCLOPQT2IGZSBLEHBEYDN", "length": 12469, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஷாக் கொடுத்த சிம்பு படநடிகை-", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஷாக் க��டுத்த சிம்பு படநடிகை- இப்படியா போஸ் கொடுப்பாங்க\nரசிகர்களுக்கு அதிர்ச்சி ஷாக் கொடுத்த சிம்பு படநடிகை- இப்படியா போஸ் கொடுப்பாங்க\nதற்போதைய இந்திய நடிகைகளில் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பு தீயை அவ்வப்போது பத்த வைத்து வருபவர் ஸ்ருதிஹாசன். தான் நடிக்கும் சினிமாக்களில் மட்டுமின்றி, பெமினா உள்ளிட்ட சில புத்தகங்களின் அட்டைப்படங்களிலும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.\nஇந்த பட்டியலில் இப்போது தெலுங்கு நடிகை சார்மியும் சேர்ந்துள்ளார். தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு சென்று ஆபாசத்தின் எல்லையை தொட்டார். இதனால் அவர் நடித்த சில படங்களுக்கு எதிராக ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகளும் கொடிபிடித்து வந்தன.\nஇநத நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி அரை நிர்வாணமாக நடித்துள்ளாராம். மேலும், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்துள்ள ஷார்மி. இந்த படம் தனக்கு நல்ல ரீ-என்ட்ரியாக இருக்கும் என்ற நம்பிகையில் இருக்கிறாராம்.\nஏற்கனவே, காலண்டர் ஒன்றிற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்தவர் நடிகை ஷார்மி என்பது குறிப்பிடத்தக்கது.\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது\nஅடுத்த வருடம் தரம் 6ற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பிரபல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு கல்வியமைச்சால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் நடைப்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமையவே இந்த...\nபிரான்ஸில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி\nகிழக்கு பிரான்ஸின் ஸ்டிராஸ்போக் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டிராஸ்போக் நகரில் அமைந்துள்ள க்றிஸ்ட்மஸ் சந்தை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை திஷா பாட்னி தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது நடிகை திஷா பாட்னி படு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருக்கிறார். இந்த...\nகோப்பி பற்றி நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்கள் சில…\nஅனைவருமே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோப்பி குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படியான கோப்பி பற்றி உங்களுக்கு தெரியாத 10 வியக்க வைக்கும் தகவல்களை இதோ.. கோப்பி செர்ரி என்ற பழத்தினுள்ளிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது...\nபுதிய இணையத்தில் ஒரே நாளில் 800 -1000 வரை முறைப்பாடுகள்\nநேற்று www.ineed.police.lk என்ற இணையத்தளம் தொலைபேசிகள் காணாமல் போதல் மற்றும் திருடப்பட்டமை தொடர்பில் புகார் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 800 -1000 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது\nபூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/01/blog-post_24.html", "date_download": "2018-12-12T14:43:48Z", "digest": "sha1:JL3LUIG7X4LPRABISPJYFOKAW3YR5ECC", "length": 19058, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா?", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு\nஎஸ். ராமகிருஷ்ணன் பாராட்டு விழா\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1\nமே ஐ ஹெல்ப் யூ\nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா\nஆளுநர் உரை என்பது அரசியல் கொள்கைகளை விளக்கும் மேடையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.\nமுதலில், ஆளுநர் உரை என்பது பெயரளவில்தான். அதை எழுதுவது முதல்வரின் செயலகம். அதை அப்படியே படிக்கவேண்டியது மட்டும்தான் ஆளுநரின் பொறுப்பு.\nஆளுநர் பாராட்டுவதுபோல தனது அரசைத் தானே பாராட்டி முடித்ததும், அடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கை.\nஇந்தக் கோரிக்கைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் எவை\n1. மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும். அப்பொழுதுதான் சரியான கூட்டாட்சி முறை நிலவும். முக்கியமாக மாநிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.\n2. சமூக நீதி. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது ஷரத்தில் இஷ்டத்துக்கு சட்டங்கள் செருகப்படுவதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காததற்கு எதிர்வினை.\nஏற்கெனவே பல சட்டத் திருத்தங்கள் மூலம் அரசியல் அமைப்பில் தேவையான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய சட்டத்திருத்தங்கள், அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதிக்காதவண்ணம் இருக்கவேண்டும். அவ்வாறு பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் நினைத்தால் சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்க முடியும்.\nமாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டுமென்றால் அவற்றை சட்டத்திருத்தத்தின் மூலமாகவே செய்யமுடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றி எழுத வேண்டியதில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தையும் அது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பார்க்கிறது என்பதையும் கட்டுப்படுத்தவே அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது என்று தோன்றுகிறது.\nபல நாடுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பலமுறை மாற்றி எழுதியுள்ளன என்று ஆளுநர் அறிக்கையில் வந்துள்ளது. நிலையான குடியாட்சி நாடுகளை எடுத்துக்கொள்வோம். எங்கு இவ்வாறு அரசியல் அமைப்பு பலமுறை மாற்றி எழுதப்பட்டுள்ளது அமெரிக்காவில்\nஎழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு என்ன தருகிறது\n1. மக்களுக்கு அடிப்படை உரிமைகள்.\n2. ஆட்சி முறை. தேர்தல் முறை. எந்த விதமான ஆட்சிமுறை வந்தாலும் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்க வேண்டும்.\n3. ஆட��சி நடத்துவோர் எவ்வாறு வருமானத்தைப் பெறுவது, எந்தெந்தப் பணிகளை எந்தெந்த அரசுகள் செய்ய வேண்டும். மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான உறவுகள்.\n4. மக்களைக் கட்டுப்படுத்தும் அடிப்படைச் சட்டங்கள், மேற்கொண்டு சட்டம் இயற்றும் வழிமுறைகள், நீதிமன்றங்கள் எவ்வாறு உருவாக்கப்படும் ஆகியவற்றுக்கான விதிமுறைகள்.\nபொதுவாக அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்படுவது ஆட்சிமுறை மாற்றத்தைச் செயல்படுத்தத்தான். சட்டத்திருத்தங்கள் மூலமாக மட்டுமே இதனைச் செய்வது சாத்தியப்படாது என்ற பட்சத்தில் இவ்வாறு செய்யப்படும்.\nபாகிஸ்தானில் பல அரசியல் அமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1956, 1973, 1988 சட்டத்திருத்தம், அவ்வப்போது ராணுவ ஆட்சியாளர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை தொங்க விடுவது என்று ஏகப்பட்ட குழப்பங்கள். பிரதமர் ஆட்சியா, ஜனாதிபதி ஆட்சியா ஒற்றையாட்சி முறையா, கூட்டாட்சி முறையா ஒற்றையாட்சி முறையா, கூட்டாட்சி முறையா உள்ளாட்சிக்கு அதிகாரங்கள் உண்டா, இல்லையா உள்ளாட்சிக்கு அதிகாரங்கள் உண்டா, இல்லையா இவைதான் பெரும்பாலும் அரசியல் அமைப்புச் சட்டங்களை மாற்றி அமைக்கத் தூண்டுகின்றன.\nஇலங்கையில் அரசியல் அமைப்புச் சட்டம் 1972-லும் பின்னர் 1978-லும் மாற்றி எழுதப்பட்டது. இங்கு ஆட்சி முறை மாறியதுடன் சிறுபான்மை மக்களது உரிமையும் மறுக்கப்பட்டது கவனத்தில் கொள்ள வேண்டியது.\nபல நாடுகள் உடையும்போது, புது நாடுகள் உருவாகும்போது, புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கும். சேர்ந்து இருக்கும்போது தேவையான சில சட்டங்கள், அமைப்பு முறைகள் இப்பொழுது தேவையில்லை என்பதால்.\nசில வருடங்களுக்கு முன் பாஜகவின் அத்வானி ஜனாதிபதி ஆட்சிமுறை வேண்டும் என்றும் அதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டும் என்றும் சொல்லியது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது ஞாபகமிருக்கலாம்.\nஇப்போதைய நிலையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.\nபங்களாதேச அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி (Referendum) அதிலும் பாதிக்கு மேல் வாக்குகள் பெறவேண்டும்.\nஅதே முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தினால்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தன்னிஷ்டத்துக்கு சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவதைத் தடுக்க முடியும். மேலும் சில சமயம் சில கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையான பலம் கிடைக்கும்போது சர்வாதிகாரத்தனம் மேலோங்காமல் இருக்க வகை செய்யும்.\nஉங்களுக்கு என் வேண்டுகோள் ஒன்றை என் வலைப்பதிவில் - இங்கே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 4\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 3\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 2\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 1\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_30.html", "date_download": "2018-12-12T15:21:58Z", "digest": "sha1:4WJPMKWAYVHS2A4NCJLKAINHAE4FBKNW", "length": 14198, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ரோஹின்யர்களிடம் இனவாதிகள் வீரத்தை காண்பித்தமை, முழுநாட்டிற்கும் அபகீர்த்தி - மனோ கனேஷன் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nரோஹின்யர்களிடம் இனவாதிகள் வீரத்தை காண்பித்தமை, முழுநாட்டிற்கும் அபகீர்த்தி - மனோ கனேஷன்\n(எம்.எல்.எஸ்.முஹம்மத்) கடந்த காலங்களில் எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கவாதப் பிரச்சினைகளாலும் இன முரண்பாடுகளினாலும் நாம் பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம்.நானும் எனது உற்ற நண்பர்கள் இருவரை இழந்தேன் .ஒருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் லஸன்த விக்ரமதுங்க மற்றொருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடறாஜா. எனக்கும் பயங்கரவாத உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தன.அன்று என்னை எனது பாதுகாப்பை முன்னிட்டு அமெரிக்காவுக்கும் ஜரோப்பிய நாடுகளுக்கும் வருமாறும் அழைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் நான் இந்த மண்ணுக்கு எனது உயிரிழந்த நண்பர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு வெளிநாடு செல்லவில்லை .இந்த நாட்டில் உள்ள சகல இனங்களுடனும் ஒற்றுமையுடன் வாழத் தெரியாதவர்கள் வாழ முடியாதவர்கள் இந்து சமுத்திரத்திற்குச் சென்று தாராளமாக பாயுங்கள்.உங்களின் இழப்பை நாங்கள் பொறுப்படுத்த மாட்டோம் என தேசிய சகவா��்வு கலந்துரையாடல் மற்றும் தேசிய அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கனேஷன் நேற்று (1) இரத்தினபுரியில் தெரிவித்துள்ளார்.\nதேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 12 நாட்கள் 108 மணித்தியாலங்கள் கொண்ட தமிழ் மொழி பயிற்சி செயலமர்வை நிறைவு செய்து கொண்ட இரத்தினபுரி மாவட்ட அரச ஊழியர்கள் 500 பேருக்கு மொழிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கனேஷன் மேற்கண்டவாறு தெரிவித்தார் . மேற்படி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (1)இரத்தினபுரியில் அமைந்துள்ள மஹிபால ஹெரத் மத்திய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது அமைச்சர் மனோ கனேஷன் மேலும் அங்கு உரையாற்றும் போது,\nஅண்மையில் பல துன்பங்களின் பின் அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பிரிவின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு வருகைதந்துள்ள மின்யன்மார் முஸ்லிம் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கல்கிஸ்ஸ வீட்டை இந்நாட்டில் உள்ள இனவாதிஙள் சிலர் சுற்றி வளைத்து அவர்களிடம் தமது வீரத்தை காண்பிக்க முயற்சித்தனர்.இந்நிகழ்வு முழு இலங்கை நாட்டின் நற்பெயருக்கும் மிகப் பெரிய அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த அகதிகள் உண்மையிலேயே அகதிகளாகவே இலங்கை வந்துள்ளனர்.ஆனால் கடந்த காலங்களில் எமது நாட்டைச் சேர்ந்த பலர் பொய்களைக் கூறி பல ஜறோப்பிய நாடுகளில் அகதிகள் என்ற பெயரில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர் .ஆனால் உண்மையிலே அவர்கள் அகதிகள் அல்ல.\nஎமது நாட்டில் உள்ள இனவாதிகள் போன்று ஜறோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் அங்கு குடியேறியுள்ள இலங்கையர்களை வெளியேற்றுமென்றால் இத்தாலியிருந்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் பல கப்பல்களில் அவர்களை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும் .இதை மறந்துதான் இந்நாட்டில் உள்ள இனவாதிகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nதேசிய ஒற்றுமை சகவாழ்வு ஜக்கியம் பற்றி முதலில் படிக்குமாறு நான் இந்த நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க விரும்புபவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் .அவர்களுக்கு இலங்கையில் உள்ள சகல இனங்களுடனும் ஒற்றுமையாக வாழ முடியாவிட்டால் இந்து சமுத்திரத்தில் தாரளமாக பாயுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .\nமேற்படி நிகழ்வி��் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ஷமின்த அருனதேவ மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் உரை நிகழ்த்தினர்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\nகத்தார் தங்கி வேலை தேடுபவரா நீங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள் பிரபல ALI BIN ALI நிறுவனத்தில் வெற்றிடங்கள்\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல COLOMBO RESTAURANTயில் பதவி வெற்றிடங்கள்\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\nஉயிர் காக்க உதவிக்கரம் நீட்டுவீரா தவறாமல் அதிகம் பகிருங்கள் - முடிந்தவர்கள் உதவுவார்கள்\n(Ashraf Ibnu Sulthan) கிண்ணியா��ைச்சேர்ந்த முஹம்மது தஸூர் என்பவரின் மூத்த புதல்வன் முகம்மது_முபாஸ் (வயது22)என்பவர் கடந்த சில மாத காலமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/political-analyst-dr-rama-sburamanian-said-that-bjp-shuold-not-join-hands-with-rajinikanth-319397.html", "date_download": "2018-12-12T13:57:22Z", "digest": "sha1:YPJGG3HQN6JNWPE4LFACYOGGEJWT3ZMK", "length": 11668, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி விவகாரம்..பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nரஜினி விவகாரம்..பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு\nரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கலக்கமும், தமிழக பாஜகவுக்குத் தெம்பும் அளித்தது. எல்லா மதங்களையும் ஒன்றாக பாவித்தாலும், இந்துக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி மட்டுமே என்று அழுத்தமாகக் கூற இயலும். ரஜினியின் \"ஆன்மீக அரசியல்'' எனும் பேச்சு, தொய்வு நிலையிலுள்ள தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கு \"நமக்குத் துணை ரஜினி'' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆகவே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உட்பட பல தலைவர்களும் ரஜினிகாந்தின் \"ஆன்மீக அரசியல்'' எனும் பேச்சினை ரசித்தனர்.\nரஜினி விவகாரம்..பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு\nநாளை செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார் கரூர் சின்னசாமி-வீடியோ\nபிரதமர் நரேந்திர மோடி மீது ஸ்டாலின் கடும் தாக்கு- வீடியோ\nஇன்று மாலைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை-வீடியோ\nவைரல் ஆகும் எச்.ராஜா பழைய ட்வீட்-வீடியோ\nஇது வெற்றிகரமான தோல்விங்க.. தமிழிசை தடாலடி..வீடியோ\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\n.. 5 மாநில தேர்தல் உணர்த்தும் பாடம்\nம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nஅதிமுக, அமமுக இணைய போகிறதா.. அரசியலில் பரபரப்பு\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர் ஸ்டார்-வீடியோ\nகெளசல்யா சக்தியை வாழ்த்தும் சத்யராஜ்-வீடியோ\nKGF திரைப்பட ஹீரோ Yesh ஓப்பன் டாக்-வீடியோ\nKGF படத்தை தமிழில் வெளியிடுவதில் பெருமை விஷால்-வீடியோ\nசீக்கிரம் தமிழ் கற்பேன் KGF ஹீரோ��ின்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/?p=3549", "date_download": "2018-12-12T14:37:36Z", "digest": "sha1:DNMOOELO472QC27VAWLZ5JPPEUP6JG4V", "length": 16769, "nlines": 123, "source_domain": "ethiri.com", "title": "இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்ரிக்காவின் இளம் கோடிஸ்வரர் மர்மநபர்களால் கடத்தல் – www.ethiri.com ..........................................................................................", "raw_content": "எதிரி இணையம் உங்களை வரவேற்கிறது0044 - 7536 707793\nஎதிரி இணையம் உங்களை வரவேற்கிறது\n106 வயது முதியவர் பெரிய பளையில் இனங்காணப்பட்டுள்ளார் - வியப்பில் தமிழர்கள் - படங்கள் உள்ளே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nஎன்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள் - சின்மயி ஆதங்கம்\nஓமனில் காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nபுதுமுகங்களுக்காக முடிவை மாற்றிய எஸ்.ஜானகி- பாடி அசத்தினார்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nபடத்திற்குள் வந்த நடிகர் - ஓட்டம் பிடித்த நடிகை\nதலைக்கனத்தால் பட வாய்ப்பை இழந்து வரும் நடிகை\nகவர்ச்சியில் போட்டி போட்ட நடிகை\nஇயக்குனர்களை கியூவில் நிற்கவைக்கும் நடிகை\nமுத்தக்காட்சிக்கு பயந்த முன்னணி நாயகிகள்\nராஜனியை போட்டு தாக்கும் சீமான் - வீடியோ\nபள்ளி ஆசிரியராக விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில் சீமான்\nபெரியாரை எதிர்க்கும் சீமானின் மிரட்டலான அதிரடி பேச்சு வீடியோ\nமூலிகைபெட்ரோலை சீமான் தலைமையில் வெளியிடுவேன்- ராமர் பிள்ளை வீடியோ\nபா. ஜ. க.- ரஜினியை வெளுத்த சீமான் வீடியோ\nரஜினியின் கருத்தை முதன்முறையாக ஆதரித்த சீமான் video\nபிராபாகரன் கொடுத்த பரிசு வீடியோ\nஓடி வா வெள்ளமே ---- கொள்ளையர்கள் காத்திருக்கார் ..>\nதப்பி ஓடிய காதலன் ....\nஉன் முகவரி சொல்லாயோ ...\nமுடியும் என்று மோது ....\nஏன் இவள் இப்படியானாள் ...\nசெத்து போன காதல் .....\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்ரிக்காவின் இளம் கோடிஸ்வரர் மர்மநபர்களால் கடத்தல்\nBy நிருபர் காவலன் / In உலகம் / 12/10/2018\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்ரிக்காவின் இளம் கோடிஸ்வரர் மர்மநபர்களால் கடத்தல்\nஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவை சேர்ந்த இளம் கோடிஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும்.\nதனது பரம்பரை தொழிலான சில்லரை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார். விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்ரிக்கா முழுமைக்கும் இவர் நடத்தி வருகிறார்.\nபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட ஆப்ரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17-ம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்ரிகாவில் இளம் கோடிஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது. தான்சானியாவில் பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி முதலிடம் பிடித்திருந்தார்.\nஇந்நிலையில், முகமது டியூஜி மர்மநபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும், முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்தல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தார் இ ஸலாம் கவர்னர் கூறுகையில், ‘சொகுசு விடுதியில் உடல் பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர், அவர்கள் வெள்ளையர்கள் என தெரியவந்துந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.\nஇது தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜி கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என அவர் தெரிவித்தார்.\nமேலும் 20 செய்திகள் கீழே\nலண்டனில் சிகரெட்டால் எரிந்த தொடர் அடுக்குமாடி – விசாரணையில் திருப்பம் .\nபிரான்சில் மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள் – 4 பேர் பலி – 11 பேர் காயம் .>\nபதுங்கி இருந்த ISIS தீவிரவாத தளபதி உள்ளிட்ட 12 பேர் இராணுவத்தால் கைது...\nஅடி பணிந்த பிரான்சு அதிபர் – சம்பளம் 100 ஆக மாதம் உயர்வு – வென்ற போராட்டம் ..\nநான் உயிர்வாழ வேண்டும் என்னை காப்பாற்றுங்கள் கதறும் 12 வயது சிறுவன் – நீங்கள் உதவிட இதில் அழுத்துங்க ..\nபல மில்லியன் செலவில் நவீன முறையில் யுத்த கப்பல்களை தயாரிக்கும் பிரிட்டன் – படம் உள்ளே...\nதற்கொலை தாக்குதல் நடத்தி மக்களை கொன்ற 10 தீவிரவாதிகள் கைது ….\nபெண்கள் இன்றி தவிக்கும் சீனா – திருமணத்திற்கு இறக்குமதி செய்ய படும் பெண்கள் …..\nபிரிட்டனில் lotto வில் பல மில்லியனை அள்ளி சென்ற இருவர் ….\nஅவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா போர் விமானம் – தப்பிய இராணுவம் ….\nபற்றி எரியும் பிரான்ஸ் – தீயில் கருகும் வாகனங்கள் – ஆடசி கவிழ்ப்பு ஆரம்பம் – வீடியோ...\nஅமெரிக்காவில் ஆசிரியர்களுக்கும் ஆயுத பயிற்சி – என்னங்கடா இது …\nஐ எஸ் தீவிரவாதிகள் நிலக்கீழ் சுரங்க முகாமை அழித்த இராணுவம் – வெடித்து பறக்கும் போர் ..\nதாலிபான்கள் அதிரடி தாக்குதல் 14 இராணுவம் பலி – 21 பேர் காயம் ..\nஅமெரிக்காவின் பயங்கர வாதத்திற்க்கான போர் வெறியில் சிக்கி 507,000 பேர் பலி ..\nகடும் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 10,000 பேர் இடப்பெயர்வு .>\nலண்டனில் மூன்று தீவிரவாதிகள் பொலிசாரால் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு ..\nபிரிட்டனுக்குள் பெரும் நச்சு தாக்குதல் நடாத்த ரஷ்யா ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை ..\nஜப்பானில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம் – நடந்து என்ன ..\nஉல்லாச பயணிகளை காவி சென்ற யானை சுருண்டு வீழ்ந்து பலி …\n200 கப்பல்கள் 500 விமானங்களை தயாரிப்பதில் இந்திய இராணுவம் தீவிரம் - சூடு பிடிக்கும் ஆயுத போட்டி ..\nஉடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்\nஉடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்\nபெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் - என்ன தெரியுமா ..\nபெண்களின் அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nகால்சியச் சத்து நிறைய இதனை சாப்பிடுங்க\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்��்தம்\nமுட்டை தொக்கு மிக சுவையாக செய்வது எப்படி | EGG THOKKU video\nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி தெரியுமா ..\nPotato Chips | உருளைக்கிழங்கு சிப்ஸ் video\nபன் மிகவும் கூடுதல் சுவையுடன் டேஸ்டியாக செய்வது video\nஉல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவன் ...\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nயாழில் அரை மணித்தியால காதல்: 5 நாள் உல்லாசம் – சங்கிலியுடன் காதலன் ஓட்டம்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/chinas-virus-mobile-apps/", "date_download": "2018-12-12T14:04:14Z", "digest": "sha1:HU4Z6CX5DSXM23HUIMYQ2E4PUX5TEGSG", "length": 8005, "nlines": 105, "source_domain": "naangamthoon.com", "title": "சீனாவின் வைரஸ் \"மொபைல் ஆப்'கள்-புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை!", "raw_content": "\nசீனாவின் வைரஸ் “மொபைல் ஆப்’கள்-புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை\nசீனாவின் வைரஸ் “மொபைல் ஆப்’கள்-புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை\nஇந்தியர்கள் பயன்படுத்தும், 41, ‘மொபைல் ஆப்’கள், உளவு பார்க்கும் வைரஸ்களுடன் இருப்பதால், நம் நாட்டின் மீது, ‘சைபர்’ தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக, புலனாய்வு அமைப்புகளும், ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇது பற்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:\nஇந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்களில், சீனாவை சேர்ந்தோரால் உருவாக்கப்பட்ட, பிரபலமான, 41 ஆப்கள் உள்ளன. இவற்றில், உளவு பார்க்கும், ‘மால்வேர்’கள் இடம் பெற்றுள்ளன. இந்த மால்வேர்கள், சம்பந்தப்பட்ட மொபைல் ஆப்பை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை, சீனாவில் உள்ள, ‘சர்வர்’ எனப்படும் பிரதான கம்ப்யூட்டருக்கு அனுப்பும்.\nஇதனால், நம் நாட்டின் மீது, ‘சைபர்’ தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த மொபைல் ஆப்கள் ஐ.ஓ.எஸ்., இயங்குதளத்திலும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், வெய்போ, விசாட், ஷேர்இட், யு.சி.நியூஸ், யு.சி.பிரவுசர், பியூட்டி பிளஸ், நியூஸ் டாக், டி.யு.ரிகார்டர், சி.எம்.பிரவுசர் உள்ளிட்ட, 41 மொபைல் ஆப்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\n9 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:பிரகாஷ் ஜவடேக்கர்\nவேலை செய்யாத எம்.பி.,க்களுக்கு சம்பளம் தரக் கூடாது – பா.ஜ., எம்.பி\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க தமிழ்ச்செல்வன்\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல் பரபரப்பு\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/actress-aksha-pardasany-miniskirt/", "date_download": "2018-12-12T15:03:57Z", "digest": "sha1:YTINQJMYLRFCVMIOKE3HBYQ22X7XME27", "length": 9504, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "Actress Aksha Pardasany Miniskirt and Top Hot (Gallery)", "raw_content": "\nபிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது\nஅடுத்த வருடம் தரம் 6ற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பிரபல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு கல்வியமைச்சால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் நடைப்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமையவே இந்த...\nபிரான்ஸில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி\nகிழக்கு பிரான்ஸின் ஸ்டிராஸ்போக் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டிராஸ்போக் நகரில் அமைந்துள்ள க்றிஸ்ட்மஸ் சந்தை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை திஷா பாட்னி தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது நடிகை திஷா பாட்னி படு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருக்கிறார். இந்த...\nகோப்பி பற்றி நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்கள் சில…\nஅனைவருமே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோப்பி குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படியான கோப்பி பற்றி உங்களுக்கு தெரியாத 10 வியக்க வைக்கும் தகவல்களை இதோ.. கோப்பி செர்ரி என்ற பழத்தினுள்ளிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது...\nபுதிய இணையத்தில் ஒரே நாளில் 800 -1000 வரை முறைப்பாடுகள்\nநேற்று www.ineed.police.lk என்ற இணையத்தளம் தொலைபேசிகள் காணாமல் போதல் மற்றும் திருடப்பட்டமை தொடர்பில் புகார் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 800 -1000 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது\nபூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/9.html", "date_download": "2018-12-12T14:43:41Z", "digest": "sha1:URA4XP3SZJ53H7U4FPTI2YCCJV5XINF2", "length": 13641, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு\nஎஸ். ராமகிருஷ்ணன் பாராட்டு விழா\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1\nமே ஐ ஹெல்ப் யூ\nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிழக்கு பாட்காஸ��ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்ட முதல் புத்தகம் சொக்கன் எழுதிய அம்பானி. முதல் பதிப்பு வெளியான மாதம் ஏப்ரல் 2004. அதன்பிறகு அந்தப் புத்தகத்தை மூன்று முறை மாற்றம் செய்துள்ளோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அதில் கைவைக்கவில்லை. ஆங்கிலத்திலும் கொண்டுவந்துள்ளோம். தமிழில் ஒலிப்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம். தமிழில் இதுவரை 30,000 பிரதிகளுக்குமேல் விற்றிருக்கும். இப்போதும் தொடர்ந்து விற்றுவருகிறது.\nசொக்கன் சித்ராவுடன் இந்தப் புத்தகம் பற்றியும், அம்பானி குப்பைமேட்டிலிருந்து கோடீசுவரர் ஆனது பற்றியும், அதற்காக அவர் மேற்கொண்ட வழியைப் பற்றியும், இப்போது அம்பானி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சச்சரவுகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.\nஇந்த பாட்காஸ்டுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:\nநான் முதன்முதலில் கிழக்கு வெளியீட்டில் படித்த புத்தகம் இதுதான்.\n(கிழக்கு வெளியிட்ட எல்லா புக்கையும் படிச்சுட்டியான்னெல்லாம் கேக்கப்படாது) :)\nகிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகம் படித்தேன். நன்றாக இருந்தது\nதரவிறக்கம் செய்யாமல் வலையிலிருந்தே ஒரே அமர்வில் கேட்டு முடித்தேன். நல்ல ஒலித் தரத்துடன் சொக்கனின் பேச்சின் அழுத்தமும் சேர்ந்து கச்சிதமாக வந்துள்ளது.இன்னும் நேரமாகுமோ என மிச்ச நேரத்தைப் பார்க்கும் போது சரியாக ஒலிப் புத்தக இணைப்பு செய்திருக்கிறீர்கள். நல்ல வியாபார யுத்தியுடன் சரியான கலவையில் பிணைந்த அறிவார்ந்த கலந்துரையாடல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/13", "date_download": "2018-12-12T15:33:38Z", "digest": "sha1:DOTF7DK2W6FCBRQYOPMPCF3IKLPZ256K", "length": 13002, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகுழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு\nஉச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்பினரை கடும் குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.\nவிரிவு Nov 13, 2018 | 17:03 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டினார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 13, 2018 | 16:43 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉத்தரவுக்குப் பின்னர் உச்சநீதிமன்றில் – (படங்கள்)\nநாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்துக்குள்ளேயும், வெளியேயும் பெரும் ஆரவாரமான நிலை காணப்பட்டது.\nவிரிவு Nov 13, 2018 | 15:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த பதவி விலகவில்லை – நாமல் அறிவிப்பு\nபிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 13, 2018 | 14:59 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றம் நாளை கூடும் – சபாநாயகர் அறிவிப்பு\nபெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் செயலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.\nவிரிவு Nov 13, 2018 | 13:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Nov 13, 2018 | 12:28 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉச்சநீதிமன்ற நீதியரசர்கள் வராததால் பரபரப்பு தீவிரம்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் இன்னமும், அமர்வுக்கு வரவில்லை.\nவிரிவு Nov 13, 2018 | 12:20 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 13, 2018 | 11:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைப்பாளர்களுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் மைத்திரி\nசிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நடத்தவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 13, 2018 | 11:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாமல் குமாரவுக்கு இடமில்லை – கைவிரித்தது ‘மொட்டு’ கட்சி\nமைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட, நாமல் குமாரவை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 13, 2018 | 11:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரை���ள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/05/blog-post_13.html", "date_download": "2018-12-12T13:51:07Z", "digest": "sha1:OIRG36CJZ56TEK6QYZASKCBRD52WV2HJ", "length": 25838, "nlines": 338, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: டாக்டர்னா பெருமை., நர்ஸ்னா ???", "raw_content": "\nஉலகத்தின் எந்த ஓரு மூலைக்குப் போனாலும்\nஅங்கே ஒரு நாயர் டீ கடை இருக்கும் என்று சொல்லுவார்கள்.\nஅதைப் போல தான் எந்த ஒரு மருத்துவமனைக்குப் போனாலும்\nநம்ம நாட்டவன் நம்ம சேச்சி அங்கே செவிலியராக இருப்பார்கள்.\nகேரளத்தின் தேசியத்தொழில் செவிலியர் வேலைதான்\nஎன்று சொல்லும் அளவுக்கு ...\nஇங்கே மும்பையில் கூட அவர்கள் இல்லாத\nஒரு மருத்துவமனை கூட கிடையாது.\nஅதற்காக இங்கே வேலைப்பார்க்கும் செவிலியர் அனைவரும்\nஇங்கே மகாராஷ்டிராவில் நர்ஸ் தொழில் படிப்பு\nபடித்தவர்களா என்று கேட்டால் அதுவுமில்லை\nஎன்பது ஆச்சரியம். நம்ம நாட்டவன் அங்கே படிச்சிட்டு வந்து\nஇங்கே இருக்கும் ஆகச்சிறந்த ஆஸ்பத்திரியிலும் புகுந்து\nதன் திறமையைக் காட்டி உன்னதமான ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது\nதமிழ்நாட்டில் நர்ஸ் வேலை என்று சொன்னால் ரொம்பவும் கஷ்டப்பட்டவர்களு��் சாதி வர்க்க நிலையில்\nவிளிம்பு நிலையில் வாழும் மக்களும் அதிலும் குறிப்பாக\nகிறிஸ்தவ மெஷினரி தொடர்பில் படித்தவர்களும்\nஇன்றுவரை செவிலியர் தின வாழ்த்துகள் சொல்லியும்\nநைட்டிங்கேல் பற்றி விலாவரியாகப் புகழ்ந்து நாம்\nஎழுதிவிடலாம். ஆனால் நம் வீட்டிலிருந்து டாக்டர்கள்\nவந்திருக்கிறார்கள் என்று சொல்வதில் அடையும்\nபெருமிதத்தை என் வீட்டிலிருந்து ஒரு நர்ஸ் வந்திருக்கிறார்\nஎன்று சொல்வதில் நாம் பெறுவதில்லை என்பது தான் உண்மை\n. நான் உட்பட இதில் அடக்கம்.\nஎன் குடும்பத்திலும் யாரும் இதுவரை இத்தொழில்\nபடிப்புக்கு வரவில்லை என்று நினைத்துப் பார்க்கும் போது\nஎங்கள் குடியிருப்பில் வாழும் ஒரு கேரள பெண்மணி,\nசாதி வர்க்க ரீதியாக உயர்மட்ட நிலையிலிருக்கும்\nகுடும்பத்தைச் சார்ந்தவர்,.. அவரும் நர்ஸாக இருந்தவர்.\nதன் மூன்று பெண்மக்களையும் நர்ஸ் தொழிலுக்கே அனுப்பினார்.\nநர்ஸ் தொழிலில் முதுகலை படித்த அவருடைய பெண்கள்\nமும்பையின் புகழ்மிக்க இந்துஜா மருத்துவமனை,\nவொர்க்காட் மருத்துவமனை, மூன்றாமவர் துபாயில் என்று\nஇத்தொழிலில் ஆளுமைமிக்கவர்களாக தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது\nஇந்தியாவில் நுரையீரல் அறுவைச்சிகிச்சை மாதிரியான\nஅறுவைச்சிகிச்சை மற்ற நகரங்களில் நடக்கும் போது டாக்டர்களுடன் அவர்களும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கும் கூட மருத்துவமனைக்குப் போனால்\nநம்ம சேச்சிகளைப் பார்த்தால் ஒரு நிம்மதியாக\nஇருக்கும்... பொறுப்பாக தன் வேலையைச் செய்வார்கள்\nஆபரேஷன் தியேட்டரில் சேரநன்னாட்டிளம் பெண்களும்\nஆண்களும்... அவர்களைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கும்...\nடாக்டர் தொழிலைப் பெருமையாக நினைக்கும் தமிழர்களாகிய நாம் டாக்டர்களுக்கு இடக்கரமாக வலக்கரமாக இருக்கும் இத்தொழிலை\nதமிழர்களாகிய நமக்குள் இருக்கும் சாதி உளவியல் ,\nமற்றும் ஆணாதிக்க மனநிலையில் பார்க்கும்\nபெண் உறவு சார்ந்த பார்வைகள்...\nமிகப் பெரிய விதயத்தை மிகவும் எளிமையாகவும் அதே நேரம் சிந்தையில் தைக்கும்படியும் கூறியமைக்கு மிக்க நன்றி கவிஞரே\nஎனக்குத் தெரிந்தும், உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இதே போல் முன்னாள் தாதியாக இருந்திருக்கிறார். அவரிடம் இதுவரை கேட்டதில்லை என்றாலும் என���்கும் மனதிற்குள் வியப்புத்தான், இவர் எதற்காகத் தாதித் தொழிலுக்குப் படித்தார், பெற்றோர் எப்படி ஒப்புக் கொண்டார்கள் என.\nநாம் இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கிறதுதான். நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமலையாளிகளிலும் முஸ்லீம் பெண்கள் நர்ஸ் வேலைக்கு வருவதில்லை. தமிழில், வீட்டில் இல்லாமல் வெளியில் தங்கநேரும்படியான தொழில்களில் தமது பெண்களை விடுவதற்கு, தமிழ் அன்னையர் விரும்புவதில்லை. இதனால் தான், திரைப்படங்களில் நடிகைகளாகவோ, பாடகிகளாகவோ, பிற தொழில்நுட்பக் கலைஞர்களாகவோ தமிழ்ப்பெண்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இல்லை. இதே காரணத்தால்தான் ஆஸ்பத்திரி சம்பந்தமான தொழில்களுக்கு வரவும் அவர்கள் தயாரில்லை.(2) கேரளப்பெண்கள் நர்ஸ் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணம், ஒன்று, கேரளாவை விட்டு வெளியில்போனால் மட்டுமே பிழைக்கமுடியும். அந்த மாநிலத்தில் தொழில்வளம் இல்லை. அதற்கு நர்ஸ் தொழில் எளிதாக உதவும். இரண்டு, கேரளத்தவர்களின் ஒரே கனவு, மத்தியகிழக்கு நாடுகளில் சென்று பணியாற்றுவதே. அதற்கான லைசென்ஸ் தான் நர்ஸ் தொழில். (3) இந்தியாவில், தமிழ்நாடு மட்டுமல், வேறு எந்த மாநிலத்திலுமே, கிறித்தவர்கள் மட்டுமே நர்ஸ் தொழிலை அதிகம் ஆதரிக்கிறார்கள். இதனால் கேரளா கிறித்தவ நர்ஸ்களுக்கு இந்தியா முழுவதும் உடனே வேலை கிடைத்துவிடுகிறது. (4) மலையாளி நர்ஸ்கள் தமக்கு நடுவே வேறொரு மொழியைச் சேர்ந்த நர்ஸ்களை வளர விடுவதில்லை. (ஆனால்இது நர்ஸ் தொழிலில் மட்டுமல்ல என்பது பம்பாய்வாசியான உங்களுக்குத் தெரியாததா\nஇராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)\nஅருமையான அலசல்.இரவு நேர வேலை வெளியில் தங்குவது காரணிகளாக இன்று சொல்வதற்கில்லை. ஐடி, கால்செண்டர் இரவு பணியில் பெண்களை வெளியூர் அனுப்பும் அன்னையர்\nசேச்சிகளுக்கு மட்டுமல்ல.செவிலியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nநான் இந்து தான். நீ இந்துவா..\n ஆம் .. வா .. நாம் இருவரும் சேர்ந்து இந்து ராஜ்ஜியத்தை ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் . வா .. “ வருகிறேன் . ...\nஇந்திய மனசாட்சியின் ராஜினாமா இந்திய அரசாட்சியில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியவை தன்னாட்சி அந்தஸ்து கொண்டவை. நேற...\nதலித் இஸ்லாமியர்… கஸ்தூரியும் சுகிர்தராணியும் # dalith_islam கஸ்தூரியின் வரிகள்: சாதி இந்து வழக்கம் என்று இந்து மக்களை எதிர்ப்பவர்கள்,...\nஇந்திய இராணுவம் < தெலுங்கானா விவசாயிகள்\nசர்தார் வல்லபாய் படேலின் இரும்புக்கரங்கள் தான் இதையும் செய்தன. இந்திய வரலாற்றின் இந்தப் பக்கங்களைப் பற்றிப் பேசப்படவில்லை. குறிப்புகள...\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nநாவல் வெளிவந்தவுடன் வாசித்த அடிக்கோடுகள் இன்றும் அதே புள்ளியில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன . அந்தப் புள்ளியி...\nநேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவது ரொம்பவும் குழந்தைத்தனமாக இருக்கிறது நேருவின் பிறந்த நாள் இன்று நவம...\nஅவதாரங்களின் அதிகாரம் அரசியலானது அயோத்தி குறுக்குச்சாலை முகவரியுடன் ஹேராம்.. உன் ஜன னம் ஏன் சாபக்கேடானது\nகாலச்சுவடு.. .. சு.ராவின் நினைவுக்குறிப்பிலிருந்து சில வரிகள் இதை இப்போ ஏன் எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் குழம்ப வேண்டாம். சத்தியமா இப்ப...\nஇடியும் மின்னலும் இறங்கி வந்த நாளில். கோடானிக்கோடி கரங்களுடன் என்னைத்தழுவினான். பூமியும் ஆகாயமும் பயணிக்கும் ம...\nயாளி - இந்தியன் டிராகன்\nரஜினி < மோடிஜி < எம்ஜியார்\nமோடியின் பூகோள அரசியல் பயணம்\nஜீரோ மைல்.. இந்தியாவின் மையப்புள்ளி\nதடோபா வனத்தில் இரு தினங்கள்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/index.php?start=290", "date_download": "2018-12-12T15:31:05Z", "digest": "sha1:MHJX7RWAWPEME5I7DLNJZGZXNCTQO5XS", "length": 3002, "nlines": 67, "source_domain": "sheikhagar.org", "title": "Sheikhagar.org - Official site for sheikhagar", "raw_content": "\nஊழியர் பயிற்சி முகாம் - 1/5 (ஷெய்க் அகார் - உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்)\nசெய்யும் தொழில் ஊடாக சுவனம் செல்லலாமா\nஓர் இஸ்லாமிய இல்லம் 1/3\nஆன்மிக சக்தியும் வாழ்க்கையின் வெற்றியும் 2/2\nஆன்மிக சக்தியும் வாழ்க்கையின் வெற்றியும் 1/2\nபாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை -3/3\nஉலகப் பொருளாதார நெருக்கடி - ஓர் இஸ்லாமியப் பார்வை (குத்பா)\nபாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை -2/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101520", "date_download": "2018-12-12T14:18:14Z", "digest": "sha1:3KNG6ZEPCXVKZJNUPWDK4XKFCTM3IPJI", "length": 2834, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நிக் பொதாஸ் இராஜினாமா", "raw_content": "\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றும் நிக் பொதாஸ் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த 13ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ���தரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_k2&view=itemlist&task=category&id=3%3A%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=7&limitstart=70", "date_download": "2018-12-12T14:23:09Z", "digest": "sha1:P7V6E5KGWDGLIT4OKVUQ5V7D42KARUOK", "length": 10637, "nlines": 99, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan தந்தை பெரியார் திராவிடர் கழகம்", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில பொதுக்குழுக் கூட்டம்\n6-1-2013 காலை 9 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம்\nகடத்தூர்-பிராமணாள் கஃபே சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி,கருவறை நுழைவு போராட்ட விளக்க பொதுக்கூட்டம்\nகடத்தூர் 15-12-2012 மாலை 6 மணிக்கு பிராமணாள் கஃபே சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி,கருவறை நுழைவு போராட்ட விளக்க பொதுக்கூட்டம்\nசேத்துப்பட்டு சென்னை-31-கருவறை நுழைவு போராட்ட விளக்க பொதுக்கூட்டம்\n18-12-2012 மாலை 6 மணிக்கு கருவறை நுழைவு போராட்ட விளக்க பொதுக்கூட்டம் அம்பேத்கர் திடல் சேத்துப்பட்டு சென்னை-31,\nதிருப்பூர்-பிராமணாள் கஃபே சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி,கருவறை நுழைவு போராட்ட விளக்க பொதுக்கூட்டம்\nதிருப்பூர் 16-12-2012 மாலை 6 மணிக்கு-பிராமணாள் கஃபே சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி,கருவறை நுழைவு போராட்ட விளக்க பொதுக்கூட்டம்\nகோபியில் 8-12.2012 கருவறை நுழைவு போராட்டம் விளக்க பொதுக்கூட்டம்\n8-12-2012 சனி மாலை 5.30 மணிக்கு கோபியில் கருவறை நுழைவு போராட்டம் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டத்தில் சிறை சென்ற…\nபெரம்பலூர்-டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள், பிராமணாள் கஃபே சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா, கருவறை நுழைவு போராட்ட விளக்க பொதுக்கூட்டம்\nபெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் 06-12-2012 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள், பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டத்தில்\nசாதி ஒழிய சட்டம் எரித்த மாவீரர்கள் நாள் விழா மற்றும் பிராமணாள் கஃபே சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் சென்னை\nசாதி ஒழிய சட்டம் எரித்த மாவீரர்கள் நாள் விழா மற்றும் பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டத்தில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம்\nபிராமணாள் கஃபே சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா\nபிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டத்தில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா\nபொள்ளாச்சியில் கருவறை நுழைவு போராட்டம் விளக்க பொதுக்கூட்டம்\nபொள்ளாச்சியில் 9-12-2012 நடக்க இருந்த கருவறை நுழைவு போராட்டம் விளக்க பொதுக்கூட்டம் 21-12-2012 மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சியில் கருவறை நுழைவு போராட்டம் விளக்க பொதுக்கூட்டம்\n9-12-2012 ஞாயிறு மாலை 6 மணிக்கு பொள்ளாச்சியில் கருவறை நுழைவு போராட்டம் விளக்க பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27069/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-12T15:09:57Z", "digest": "sha1:VNVMAQNRYGY7X2EAGKG6LRHJCWUK3HHK", "length": 17938, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது | தினகரன்", "raw_content": "\nHome கோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது\nகோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது\nபாராளுமன்றத்தை கூட்டுவதற்குத் தேவையான கோரம் (கூட்ட நடப்பெண்) இன்மையால் சபை ஒத்திவைக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது. இது விடயத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரி நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.\nஆரம்பத்தில் சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார். கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது கவலைக்குரிய விடயமாகும். உயரிய சபையான பாராளுமன்றமே நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றும் சட்டவாக்க சபையாகவும் காணப்படுகிறது.\nசபையில் விவாதங்கள் நடைபெறுவது மாத்திரமன்றி அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக பொதுமக்களின் நிதி செலவிடப்படுகிறது.\nமக்களின் பணத்தைச் செலவிட்டு நடத்தப்படும் பாராளுமன்ற அமர்வுகள் நிதியை வீண்விரயம் செய்வதாக இருக்கக் கூடாது என்றார். சபையை கொண்டுநடத்தும் விடயத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியோருக்குப் பொறுப்பு உள்ளது. இனிவரும் அமர்வுகளில் கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்காது பார்த்துக் கொள்ளுமாறு இரு தரப்பையும் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.\nலோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்\nஇவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை, எதிர்வரும் வருடத்தில் பிரபல பாடசாலையின் தரம் 6 இற்கு இணைப்பதற்கான...\nரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்\n- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்த���வைப்புமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணை 117 வாக்குகளால்...\nஅமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு டிச. 14 இல்\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான...\nஅமைச்சரவைக்கு எதிரான மனு ஜனவரி 16 - 18 இல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான மனு எதிர்வரும் ஜனவரி 16 தொடக்கம் 18 வரை எடுத்துக்கொள்ள...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு.மு. தீர்மானம்- பார்வையாளர் பகுதியில் ஊடகவியலாளர் மாத்திரம்பாராளுமன்றம்...\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சியை நேற்று (11...\n“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி நேற்று (11)...\nநிறைவேற்று அதிகாரம் நீதிமன்ற தீர்மானத்துக்கு செவிமடுக்காவிட்டால்நீதிமன்றத்தின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம்...\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இடத்தில்\nசெய்த நன்மைக்கு பலனாக தீமை தம்மை தேடி வருவதை கும்பிட போன கோயிலே தலையில் இடிந்து விழுந்ததைப் போல எனக் கூறுவது சிங்கள சமூகத்தின் ஒரு வழக்கமாகும்....\nரணிலின் எம்.பி பதவியை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஅரச வங்கிகளுக்கு காசோலை அச்சிடும் நிறுவனத்தில் பங்குதாரர்கம்பனியொன்றில் பங்குதாரராக செயற்பட்டு இரண்டு அரச வங்கிகளுக்காக காசோலை அச்சிடுவதற்கான...\nகால எல்லைக்குள் அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாத நிலை\nநாட்டுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் தயாரித்த அமைச்சரவைப்...\nஅமர்வில் பங்கேற்பது பற்றி ஆளுந்தரப்பு இன்று முடிவுபாராளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் அமர்வுகளில் கலந்து கொள்வதா...\n2018 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்\nஇவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய...\nஇன நல்லிணக்க பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி\nகல்முனை பிரதேசம் பல்லினங்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். முஸ்லிம்கள்,...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்\n- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைப்புமுன்னாள் பிரதமர் ரணில்...\nஅமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு டிச. 14 இல்\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக...\nஅமைச்சரவைக்கு எதிரான மனு ஜனவரி 16 - 18 இல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு....\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nசித்தம் பி. 4.36 வரை பின் அசுபயோகம்\nதிருவோணம் பி.ப. 4.36 வரை பின் அவிட்டம்\nபஞ்சமி பி.ப. 11.06 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/05/", "date_download": "2018-12-12T14:52:40Z", "digest": "sha1:MLMMFEAQMUK3OVN4GALNZDNPWFFG47CN", "length": 48837, "nlines": 453, "source_domain": "www.tnpscshouters.com", "title": "May 2018 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகுரூப் 1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகுரூப் 1, 1ஏ, 1பி தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்புகளை உயர்த்துவதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nஅதன்படி, குரூப் 1 தேர்வு எழுதும் ஒதுக்கீடு பிரிவினரான எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35ல் இருந்து 37 ஆக உயர்த்தப்படுகிறது.\nஇட ஒதுக்கீட்டுப் பிரிவினரைத் தவிர்த்து இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.\nதமிழகத்தில் டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.\nஇதற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று முதல்வர் பழனிசாமி இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், கிராமப்புற மாணவர்கள் பலர் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: மத்திய நிதியமைச்சகம் தகவல்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\n2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் ரூ..1,03,458 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.18,652 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.25,704 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.50,548 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.21,246 கோடி) கூடுதல் வரி (செஸ்) ரூ.8,554 கோடி (இதில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி ரூ.702 கோடி) வசூலாகியுள்ளது.\nஇதில் மத்திய மற்றம் மாநில அரசுகளுக்கு (சி) ஜிஎஸ்டி ரூ.32,493 கோடி மற்றும் (எஸ்) ஜிஎஸ்டி ரூ.40,257 கோடி வருவாய் ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. இருப்பினும் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பலர் தங்களின் வரி பாக்கிகளை செலுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த மாத ஜிஎஸ்டி வசூலை எதிர்கால போக்காக கருத இயலாது என்று தெரிவித்திருந்தது.\nமுன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நிதியாண்டில் ரூ.7.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சராசரியாக மாதம் ரூ.89,000 கோடி ஜிஎஸ்டி வசூலானது. ஆனால் நிதியாண்டின் கடைசி மாதம் மட்டும் கூடுதலாக ரூ.24,000 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.\nதேசிய கார் பந்தயம்; நடப்புச் சாம்பியனான கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்\nதேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியனான கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.\nமெட்ராஸ் மோட்டார் விளையாட்டு சங்கம், இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 40-வது தேசிய கார் பந்தயம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது.\nசென்னை அடுத்த திருபெரும்புதூரில் எம்எம்ஆர்டி கார் பந்தய மைதானத்தில் நடைப்பெற்ற இந்த கார் பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர்களைக் கொண்ட 31 குழக்கள் பங்கேற்றன.\nஅதன்படி, மஹிந்திரா அணி சார்பில் பங்கேற்ற நடப்புச் சாம்பியன கெளரவ் கில் பந்தய தூரத்தை 44 நிமிடம் 35 நொடிகளில் கடந்தார்.\nஅணிகள் பிரிவில் கில் - மூசா இணை பந்தய தூரத்தை 1 மணி நேரம், 28:43. 1 நிமிடங்களில் கடந்தது.அமித்ரஜித் கோஷ் - அஸ்வின் நாயக் இணை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.\nஐஎன்ஆர்சி 2-இல் கர்ணகடூர், நிகில் வி பாய் இணை முதலிடத்தைப் பெற்றது. ஐஎன்ஆர்சி 3-இல் விக்ரம் ராவ் - சோமையா இணை முதலிடத்தைப் பெற்றது.\n40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்ற நிகழ்வு இந்த போட்டியில் பெரும் உற்சாகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.\nசிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை மத்திய தொலை தொடர்புத் துறை\nஇனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வரை ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களை தொல்லை செய்து இருந்தது. ஆனால் அப்படி இணைக்க தேவையில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு துறை ஆணை பிறப்பித்தது.\nஇந்த நிலையில் தற்போது இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. வேறு அடையாள அட்டை வைத்தும் இனி சிம் வாங்கலாம் என்றும் மத்திய தொலை தொடர்புத் துறை கூறியுள்ளது.\nடெஸ்ட் போட்டி, ஆண்டு தரவரிசையில் இந்திய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பிடித்து, 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.டெஸ்ட் போட்டியில் சிறந்து வ���ளங்கும் அணிகளுக்கான ஆண்டு, திருத்தி அமைக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ('ரேங்க்') சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது.\nஇதன்படி, 2014-15 'சீசனில்' ஆஸ்திரேலியாவிடம் இரண்டு தோல்வி, இங்கிலாந்திடம் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்தது மற்றும் 2016-17ல் 13 டெஸ்டில் 10 வெற்றி என, இந்திய அணியின் செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.\nஇதில், கூடுதலாக 4 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, 125 புள்ளிகளுடன், 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், தென் ஆப்ரிக்க அணிக்கு 5 புள்ளிகள் குறைக்கப்பட்டன. இருப்பினும், 112 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா, 2வது இடத்தை தக்கவைத்தது.இதையடுத்து இந்திய அணிக்கு ரூ. 6.64 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். தென் ஆப்ரிக்காவுக்கு ரூ. 3.31 கோடி தரப்படும்.ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று, நியூசிலாந்தை பின்தள்ளி, மூன்றாவது இடம் பிடித்தது. இங்கிலாந்து 5வது இடத்தில் உள்ளது.\n2018- பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி. சுப்ரியா சுலே\n16-வது பார்லி. லோக்சபா எம்.பி.க்களில் மஹாராஷ்ரா மாநில எம்.பி.க்கள் சிறந்த எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.ப்ரைம் பாயின்ட் பவுண்டேசன் என்ற அமைப்பு பார்லி. லோக்சபா எம்பி.க்களின் செயல்பாடுகள், விவாதம் நடத்துதல், கேள்வி கேட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த எம்.பி.க்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.\n16-வது பார்லி. லோக்சபாவின் 2018 பட்ஜெட் கூட்டத்தொடர் வரையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் முதல் மூன்று எம்.பி.க்கள் சிறந்த எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களில் தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே ( 74 முறை விவாதம் , 16 தனிநபர் மசோதா கொண்டு வந்தது, 983 கேள்விகள்) என 1,073 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் சிவசேவனா கட்சியின் சிராங்க் அப்பா பார்னே 102 முறை விவாதம், 16 தனிபர் மசோதா, 932 கேள்விகள் ) என 1,050 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், காங். எம்.பி.யான ராஜிவ் ஷங்கரராவ் (97 விவாதம், 15 தனிநபர் மசோதா, 919 கேள்விகள்) என 1,031 புள்ளி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.\nடெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு மோடி துவங்கி வைக்கிறார்\nடெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது இதற்காக எல்லா மாநில முதல்வர்களும் டெல்லி சென்று இருக்கிறார்கள்.\nபிரதமர் மோடி தலைமை தாங்கி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த கொண்டாட்ட விழாவிற்கு முன் இந்தியா முழுக்க நிறைய நலத்திட்டங்களை உடனடியாக நடந்த மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.\nஇந்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இன்று நாள் முழுக்க இந்த மாநாடு நடக்கும். மாநில வளம், மின்சாரம், வறுமை, கல்வி, தூய்மை இந்தியா திட்டம் , விவசாய பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.\nவக்பு வாரிய தலைவரானார் அன்வர்ராஜா\nதமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக, அ.தி.மு.க., - எம்.பி., அன்வர்ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின், அன்வர்ராஜா, முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nவிமானத்தில் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி\nவிமான பயணத்தின் போது மொபைல் போனில் இணைய சேவையை பயன்படுத்தவும், பேசவும் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே டிராய் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு அமைத்த உயர்மட்ட குழுவும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.\nவிமானம் கிளம்பி, 3, 000 மீட்டர் உயரத்தில் பயணம் செய்யும் போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். தொலைதொடர்பு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்ற சில நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவகாசம் தேவைப்படுவதால், இந்த திட்டம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு தான் அமல்படுத்தப்படும்.\nகோவை புதிய தொழிற்பேட்டையில் ராணுவ தளவாட அபிவிருத்தி மையம்\nகோவை கொடிசியா சார்பில் துவங்கப்பட உள்ள புதிய தொழிற்பேட்டைகள் அடுத்த இரண்டு மாதத்தில் துவங்கப்பட உள்ளன. இதில் ராணுவ தளவாட புதிய இன்ஜினியரிங் கருவிகள் அபிவிருத்தி மையம் அமைய உள்ளது.\nகோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் கோவை அருகே செட்டிபாளையம் அடுத்த கள்ளப்பாளையத்தில் 140 ஏக்கரில் 125 தொழிற்சாலைகளும், கருமத்தம்பட்டி அருகே மோப்பிரிபாளையத்தில் 260 ஏக்கரில் 175 தொழிற்சாலைகளும் அமையும் வகையில் புதிதாக 2 தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகிறது.\nஇவை இரண்டும் அரசின் இறுதி கட்ட அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த இரண்டு ���ொழிற்பேட்டைகளில் ரூ.3,200 கோடி மூலதனத்தில் டெக்ஸ்டைல் மெஷினரி, பவுண்டரி, பம்ப், லேத், ஆட்டோமொபைல், கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து இன்ஜினியரிங் தொழிற்சாலைகளும் இடம்பெற உள்ளது.\nஇந்நிலையில், இதில் கூடுதலாக கொடிசியா சார்பில் ராணுவ தளவாட கண்டுபிடிப்பு மையமும், புதிய இன்ஜினியரிங் பொருள் அபிவிருத்தி மையமும் அமைய உள்ளது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கலெக்டராக கண்பார்வை இழந்த பெண்\nதனது 2 வயதில் பார்வையை இழந்த பிரஞ்ஜாலின் பட்டில் மனஉறுதி குலையாமல் கடுமையாக போராடி ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.\nநேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.\nரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களாக ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nகாப்பீட்டு தரகு சேவையில் 100 சதவீத எப்.டி.ஐ.,; அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டம்\nகாப்பீட்டு தரகு சேவையில், எப்.டி.ஐ., எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை, ஒரு சில நிபந்தனைகளுடன், 100 சதவீதமாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.காப்பீட்டு நிறுவனத்திற்கும், காப்பீடுதாரருக்கும் இடையே பாலமாக, காப்பீட்டு தரகு நிறுவனங்கள் செயல்படுகின்றன.\nஇந்நிறுவனங்கள், காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்வதற்கு, தரகு கட்டணம் பெறுகின்றன. தற்போது, காப்பீட்டு தரகு துறையில், 49 சதவீதம் வரை, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காப்பீட்டு தரகு துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, அத்துறை சார்ந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளர்ச்சி\nதயாரிப்பு துறை, கட்டுமானம், சேவைகள் துறை, வேளாண் உற்பத்தி ஆகியவை சிறப்பான அளவில் இருந்ததையடுத்தது ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதே கால அளவில் சீனாவில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என்பது குறிப்ப��டத்தக்கது.\nஏழு காலாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாட்டின் பொருளாதரம் உச்ச அளவை எட்டியிருந்தாலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-18-இல் தான் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக மிகவும் குறைந்து போயுள்ளது.\nஇது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது. இதற்கு முன் 2013-14-இல் தான் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக 6.4 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nடெல்லியில் விமானப்படை தளபதிகள் மாநாடு நிர்மலா சீதாராமன் தொடங்கி வைப்பு\nபாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள வையு சேனா பவனில் இரண்டு நாள் விமானப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.\nமலேசியா சென்றுள்ள மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிருடன் சந்திப்பு\nமலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிரை சந்தித்தார். மீண்டும் மலேசிய பிரதமராகி உள்ள மஹாதிருக்கு மோடி வாழ்த்து கூறினார். இருநாடுகள் இடையேயான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு பற்றி போச்சுவார்த்தை நடத்தினர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு\nஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரும் நேரத்தை உறுதி செய்திட பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி பொருத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோ-மெட்ரிக் கருவி நடைமுறைப்படுத்தப்படும். தமிழக மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்.\nமாணவர்கள் தங்களுடைய பாடத் திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் தொழிற்கல்வித் திட்டமானது 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் சிறந்த முறையில் பயிற்சி வழங்கிட ஏதுவாக அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக நிகழ் கல்வியாண்டில் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கணினி உபகரணங்கள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.\nஅழகப்பா பல்கலை. துணைவேந்தர் என்.ராஜேந்திரன்\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் என்.ராஜேந்திரன் நியமிக்க��்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை பிறப்பித்தார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் வகிப்பார்.\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 27 ஆண்டுகள் ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணி அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் மேலாண்மை பள்ளியின் நிறுவனர் இயக்குநராகவும் இருந்தவர்.\nஇந்திய வரலாற்றியல் ஆராய்ச்சி கவுன்சிலில் 2008 முதல் 2015-ஆம் ஆண்டு வரை உறுப்பினராகவும் இருந்தார். இறுதியாக அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா - இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து இரு நாட்டு உறவை மேம்படுத்த தலைவர்கள் திட்டம்\nஅரசு முறைப் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர், ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே, ராணுவ ஒத்துழைப்பு உட்பட, 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nகடல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்து வதன் மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். நல்ல நண்பர்களாக விளங்கும் இரு நாடுகளும், அதன் உறவை பலப்படுத்துவன் மூலம், இரு நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nஇந்தோனேசியாவில், சர்ச்சுகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை.இரு நாடுகளி டையிலான, கடல், வான் வழி போக்குவரத்து, தொழில், வர்த்தகம் உள்ளிட்ட வற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nவர்த்தகத்தை அதிகரிக்க, இருநாடுகளும், தற்போது இருப்பதை விட இரு மடங்கு முயற்சி மேற்கொள்ளும்.இந்திய மக்களின் சார்பில், இந்தோனேசியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு, ரம்ஜான் வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் தயாரிப்பு, அதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு உளவுப் பிரிவு, நட்புடன் செயல்பட திட்ட மிட்டுள்ளோம். இரு நாடுகளுக்கும் தேவையான தகவல்களைபரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nமுத்ரா திட்டத்தில் 12 கோடி பேர் பயன்\nமுத்ரா திட்டத்தில் 12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 12 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். இவர்களில் 28 சதவீதம் பேர் முதல் முறை தொழில்முனைவோர்.\nஇந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் 74 சதவீதம் பேர் பெண்கள் (9 கோடி பேர்). தொழில் துவங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முத்ரா திட்டம் புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் அமைந்துள்ளது. எஸ்சி எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 55 சதவீதம் பேர் முத்ரா திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.\nமுதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளது இந்திய ரக்பி மகளிரணி\nஇந்திய ரக்பி மகளிரணி முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளது.\nசர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் 'ஆசியா டிவிஷன் 1' புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில், இணைந்துள்ள இந்திய மகளிரணி முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளது.\nரக்பி விளையாட்டில் இந்திய மகளிரணி ஏற்கெனவே '7 வீராங்கனைகள்' முறையில் கலந்துகொண்டது. இந்த நிலையில், தற்போது ரக்பி விளையாட்டின் பாரம்பரியமான '15 வீராங்கனைகள்' முறையில் கலந்து கொள்கிறது.\nஇந்த மூன்று நாடுகள் பங்கேற்கும் போட்டிகள் வரும் ஜூன் 2 முதல் 8 வரையில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக இந்திய ரக்பி பயிற்சியாளர் நாசர் ஹுசைன் தெரிவித்தார். இந்த மூன்று நாடுகளையும் சேர்த்து ஆசியாவில் பாரம்பரிய ரக்பி போட்டியை விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.\nகுரூப் 1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி முத...\nடி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடத் த...\nஇயற்பியல் வேதியியல் விலங்கியல் தாவரவியல் சிறப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100630", "date_download": "2018-12-12T14:11:44Z", "digest": "sha1:IMB3PLBCJZPEWIVVIBLTUUPGFYHV6ICM", "length": 4442, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை", "raw_content": "\n15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை\n15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்ட���களை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.\nஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான குறைந்த மட்ட வயதெல்லை 16 இல் இருந்து 15 இற்கு குறைப்பதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதனால் இந்த விடயத்தை முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக தற்சமயம் விண்ணப்பிக்கலாம் என்றும் திணைக்களத்தின் இயக்க செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்தார்.\nமாணவர்கள் தமது விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101521", "date_download": "2018-12-12T14:11:30Z", "digest": "sha1:Q63QHTGVDO4JSQYNDP235IF7JSESNPC5", "length": 5869, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோல் விலை அதிகரிப்பு?", "raw_content": "\nஇரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோல் விலை அதிகரிப்பு\nபெற்றொல் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்க உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் கனிய வள அபிவிருத்தி அமைச்சு, நாளொன்றுக்கு மேலதிகமாக 38 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததாக அந்த அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க அத தெரணவிடம் கூறினார்.\nஇந்த நிலமை காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சுக்கு கூட்டுத்தானம் அறிவித்திருந்தது.\nஇதனையடுத்து இது சம்பந்தமாக விலைச் சூத்திரம் ஒன்றை வகுப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அந்த சூத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.\nஅதன்படி இந்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கினால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு அமைவாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாட்டிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.\nஅதன்படி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதியமைச்சின் பேச்சாளர் கூறினார்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/apr/17/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901988.html", "date_download": "2018-12-12T15:14:02Z", "digest": "sha1:HHWDKGL2LC66QO2KXCWTYAHFGBK27XBP", "length": 16105, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "பேராசிரியை விவகாரம்: ஆளுநருடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திப்பு- Dinamani", "raw_content": "\nபேராசிரியை விவகாரம்: ஆளுநருடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திப்பு\nBy DIN | Published on : 17th April 2018 12:43 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலாலை துணை வேந்தர் செல்லதுரை சந்தித்துள்ளார்.\nகல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தும் வகையில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇந்த நிலையில், கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nபேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலை இன்று ராஜ்பவனில் நேரில் சந்தித்த மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் செல்லதுரை, சம்பவம் குறித்து விளக்கமளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், பேராசிரியை விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் விசாரணை மற்றும் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம், துணை வேந்தர் செல்லதுரை எடுத்துரைப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியையாக ஆத்திபட்டியைச் சேர்ந்த நிர்மலாதேவி (46) பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங்குகள் முதலியவற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாம்.\nஇந்நிலையில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றினால் மதிப்பெண், பணம், அரசு வேலை எளிதில் கிடைக்கும் என தவறான நோக்கில் பேசினாராம்.\nஇதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் கடந்த மார்ச் 19-ல் கல்லூரி நிர்வாகத்திடம் உதவிப் பேராசிரியை மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவியிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி மார்ச் 21-ல் அவரை பணியிடை நீக்கம் செய��தது.\nஇந்நிலையில், உதவி பேராசிரியை மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரசாந்த், இந்திய மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞருமான நிர்மலாராணி மற்றும் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.\nமாணவிகளிடம் தவறான நோக்கில் பேசிய உதவிப் பேராசிரியை குறித்து கல்லூரியில் திங்கள்கிழமை கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா மற்றும் வட்டாட்சியர் சிவகார்த்திகாயினி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆத்திபட்டியில் உள்ள நிர்மலாதேவி வீட்டிற்கு விசாரிக்க சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்லிடப்பேசி மூலம் அவர், வீட்டின் உள்ளே இருந்து கொண்டு வெளிக்கதவு மற்றும் வீட்டின் உள்புறமாக பூட்டியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸார், அவரது உறவினர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை நிர்மலாதேவிக்கு தெரியப்படுத்தினர். பின்னர் வேறு வழியின்றி உதவிப் பேராசிரியை கதவை திறந்து வெளியில் வந்தபோது, அவரை போலீஸார் கைது செய்தனர்.\nபேராசிரியை மீதான புகாரை விசாரிக்க 5 பேர் குழு அமைப்பு: பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை திங்கள்கிழமை கூறினார்.\nபுதுதில்லியில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் கருத்தரங்கிற்குச் சென்றுள்ள துணைவேந்தர் பி.பி. செல்லத்துரையிடம் செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியது:\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தன்னாட்சி அதிகாரமுடையது. அதற்கும் பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியையின் நடவடிக்கைகள் சரியல்ல. அவர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை.\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை மீது விசாரணை நடத்திட பல்கலைக்கழகத்தின் சார்பில் கணிதத்துற�� பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குழுவில் கணிதத்துறை பேராசிரியர் லில்லிஸ் திவாகர், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆண்டியப்பன், பேராசிரியைகள் ஜெயபாரதி, வரலட்சுமி, ராஜதபலா ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mcxu.blogspot.com/2011/10/4.html", "date_download": "2018-12-12T13:53:42Z", "digest": "sha1:AIDWYS4LSFS3ABADN27KYWOMTBWDIVLQ", "length": 13624, "nlines": 78, "source_domain": "mcxu.blogspot.com", "title": "வாழைப்பழம்: \"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 4: தொடக்கம்", "raw_content": "\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 4: தொடக்கம்\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 1 , அத்தியாயம் 2 & அத்தியாயம் 3\nகுருவின் ஆனைப்படி தனது முதல் இலக்கான தன் உடன்பிறந்த சகோதரனான அதித்ய கரிகாலனை பாண்டியர்கள் உடனான செவ்வூர் போரில் எதிரிகள் வேடமிட்டு தந்திரமாக கொலை செய்தான். போரில் பாண்டிய ஒற்றர்களால் கொலைசெய்யப்பட்டான் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது.\nகுருவின் ரகசிய இருப்பிடத்தில் சந்தித்தான் அருண்மொழிவர்மன்.\n“வருக வீரனே, குருவின் பெறுமையை நீ காப்பாற்றிவிட்டாய், நீ ஒரு செயல்வீரன் என்பதை நிருபித்துவிட்டாய், என் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துவிட்டாய், அதித்ய கரிகாலலின் இழப்பு சோழ சாம்ராஜ்ஜியத்தில் பலத்த சலனத்தை உருவாக்கும், , உன் மாமா உத்தமன் அரியணையில் அமர்வதற்கு தயாராக இருக்கிறான், இப்போது அவன் அரசனாக பதவி ஏற்கட்டும், எப்படியும் அதித்ய கரிகாலனின் கொலை மீதான சந்தேகம் மக்கள் மனதில் இருக்கும், அது அடுத்து அரியணையேரும் அரசனின் செயல்தான் என்று பெறும்பாலோர் நம்புவர், அரியணையில் ஏறுவது நம் முதல் நோக்கமல்ல, மக்கள் மனதில் இடம்பிடிப்பதே நம் முதல் நோக்கமாகும்..”\n“சரி குருவே, அவன் ராஜ்ஜியத்திற்கு பின் உத்தமன் அவன் மகனுக்கு முடிசூட்டிவிட்டால் நாம் என்ன செய்வது.”\n“அப்போதுதான் மக்கள் உன் பக்கம் இருப்பதை நீ சாதகமாக்கிக்கொள்ள வேண்டும், நீ உத்தமனை சந்தித்து, அவன் ஆட்சியில் பொறுப்பேர்க்க உனக்கு எந்த பிரச்சனையில்லை, ஆனால் அவனுக்குபின் உன்னைதான் அரசனாகமுடிசூட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உத்தமனின் முத்திரையை வாங்கிவிடு. அரசனாகும் ஆசையில் அவனும் இந்த ஒப்பந்தத்தில் உடன்படுவான்.”\n“சரி குருவே, நான் உடனே சோழ தலைநகரத்திற்கு புறப்படுகிறேன்.”\n“வெற்றி உனக்கே.” என வாழ்த்தி அனுப்பினார்.\nரவி, ரவி, என பொறியில் படுத்திருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம்.\n“இப்போது என்ன நடந்தது, ஏன் எழுப்பினீர்கள்.”\n“உங்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவை, ஓய்வறைக்கு செல்லுங்கள்.” என்று கூறி ஆய்வகத்தை விட்டு கிளம்பினார்.”\nஆய்வகத்தில் இருந்த திவ்யாவிடமிருந்து தனக்கு சாதகமாக ஏதாவது பதில் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவளிடம் பேசினான் ரவி.”\n“இங்க என்ன நடக்குதுனு நீங்களாவது சொல்லுங்க”\n“மன்னிச்சிடுங்க ரவி, உங்ககிட்ட எதுவும் பேச கூடாதுனு எங்க பாஸ் உத்தரவுபோட்டிருக்கார்.”\n“என் நிலமையில் இருந்து கொஞ்சம் பாருங்க, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் விஞ்ஞானியா இல்ல தீவிரவாதிங்களா, என்ன ஏன் இங்க கொண்டுவந்தீங்க, இல்ல, கடத்திக்கிட்டு வந்தீங்களானு ஒன்னுமே புரியில, பிளீஸ் ஏதாவது சொல்லுங்க.”\n“உங்களுக்கு இதுவரை தெரிந்ததே போதுமானது மற்றும் பாதுகாப்பானது.”\nஅமைதியாய் இருந்த திவ்யாவை பார்த்து, இனிமேல் இவளிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை, நேரடியாக ராமானுஜத்திடமே பேச வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினான்.\nஓய்வறையில் இருந்த ரவி ராமானுஜத்தின் வருகைக்காக காத்திருந்தான்.\n“வாங்க ரவி, ஆய்வகத்திற்கு செல்லலாம், இனி காலம் பொன் போன்றது.” உறங்கிக்கொண்டிருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம். ரவியும் பின்தொடர்ந்து சென்றான்.\n“திவ்யா வரும்வரை காத்திருப்போம், ஆமாம் ரவி என்னுடன் பேச வேண்டும் என்று கூறினீர்களா\n“ம். இந்த ஆய்வில் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் முன்பு நீங்கள் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லையே”\n“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ, செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை என்று சொல்லியது நினைவில் இருக்கிறதா இப்போது இவ்வுலகில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா”\n“ம், நினைவில் இருக்கிறது, அதற்கும் இப்போது நடைபெறுவதற்கும் என்ன சம்பந்தம்”\n“இவ்வுலகம் குழப்பங்களின் உச்சத்தில் இருக்கிறது, ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உன் மூதாதயர்கள் துவங்கி இன்று வரை இந்த சமூகம் அதே குழப்பத்தில் இருக்கிறது, பதவியாசை, காட்டுமிராண்டித்தனம் என அனைத்தும் ஒன்று கூடி இந்த உலகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது.”\n“ சரி, இப்பொழுது என்ன சொல்ல வருகுறீர்கள், உங்கள் நிலை என்ன\n“ஒழுக்கம் ரவி, உலகத்தில் ஒழுக்கம் தேவைபடுகிறது, அதை நோக்கித்தான் நாம் வேலை செய்ய செய்துகொண்டிருக்கிறோம், இந்த உலகத்திற்கு ஒழுக்கத்தை புகட்டப்போகிறோம்.”\n“ம்.. ஒரு சிறந்த எதிர்காலத்தை நாம் உறுவாக்குகிறோம் என்று சொல்வது நம்பும்படியில்லை”\n“உங்கள் நம்பிக்கை எனக்கு முக்கியமில்லை, ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு அதுதான் சரியான பதில், மனித இனம் ஒரு சரியான திசையை தேடுகிறது, இங்கு எதற்காக வந்திருக்கிறோம், எதை செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு சரியான பதிலை நாம் தரப்போகிறோம். எப்படி வாழப்போகிறோம் என்ற பதில் தெரிந்தவுடன் அவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும்”\n“உலகில் உள்ள அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும், உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும், அதுதானே உன் கனவு, அருண்மொழிவர்மா”\n“நான் அவன் இல்லை, இன்னும் இங்கு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை”\n“காலம் உங்களுக்கு புரிய வைக்கும், உங்களுக்கு புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அது எங்கே இருக்கிறது என்றும் சொல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.”\n“எது எங்கே இருக்கிறது, எனக்கு ஒன்றும் புரியவில்லை”\nவாழ்க்க ஒரு வட்டம்டா 2: ‘சவால் சிறுகதை-2011’\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 7: உறவு\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 6: குழப்பம்.\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 5: பிரளயம்\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 4: தொடக்கம்\nவாழ்���்க ஒரு வட்டம்டா: ‘சவால் சிறுகதை-2011’\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 3: இரத்த அரியணை\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 2: பொறி\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 1: ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101522", "date_download": "2018-12-12T14:44:20Z", "digest": "sha1:I5SMX6ZAIZ7ESDWTMX4AHX4WHD5TYN33", "length": 5952, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் சுற்றுநிரூபத்தில் மாற்றம்", "raw_content": "\nமாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் சுற்றுநிரூபத்தில் மாற்றம்\nதரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான தகவல்களை தொடர்ந்தும் ஒழுக்கவிதிமுறையுடன் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகல்வி அமைச்சில் சமீபத்தில் இடம்பெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.\n2019 ஆம் ஆண்டு தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை குறித்தும் நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டது.\nபுள்ளிகள் வழங்கும் நடைமுறை மற்றும் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் வதிவிடம் குறித்த தகவல்களை சமர்ப்பிப்பதில் பிரச்சனைகள் ஏற்படாதவகையில் பிள்ளைகளின் தகைமைகள் தொடர்பிலான தகவல்களை பகிரங்கப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nதரம் 1 இல் மாணவர்களை உள்வாங்கும் பொழுது இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதே இதன் நோக்கமாகும். போலியாக தயாரிக்கப்படும் ஆவணங்களை பயன்படுத்தி மாணவர்களை பாடசாலைக்கு சேர்த்துக்கொள்வதற்காக பெற்றோர் முயற்சிப்பதன் காரணமாக தகுதிகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.\nஇதேவேளை தரம் 1 இல் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான சுற்றுநிரூபத்தில் சில மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்��ளை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_50.html", "date_download": "2018-12-12T15:17:19Z", "digest": "sha1:6F3GEYZUIIML6LRIVGAQ6WQ6QLH2A4LJ", "length": 14592, "nlines": 87, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நல்லாட்சியின் வேலைத்திட்டங்கள் மக்களுக்கானதே தவிர மக்கள் பிரதிநிதிகளுக்கானது அல்ல - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநல்லாட்சியின் வேலைத்திட்டங்கள் மக்களுக்கானதே தவிர மக்கள் பிரதிநிதிகளுக்கானது அல்ல\nநல்லாட்சியின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானதே தவிர மக்கள் பிரதிநிதிகளுக்கானது அல்ல\nஎன வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.\nமீள்குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினூடாக புனர்வாழ்வு அதிகார சபையின் கீழ் சுயதொழில் கடன் திட்டத்தின் பயனாளிகளான மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரின் உற்பத்திபொருட்களின் கண்காட்சியும், சுய தொழிலுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வும் இன்று மட்டக்களப்பு கல்லடி பிரிட்ச் மார்கட் பகுதில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வின் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nமீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் என்ற வகையில் கௌரவ சுவாமிநாதன் அமைச்சருடன் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.\nஅத்துடன் மட்டக்களப்பில் மனித அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவை நேரடியாக இணைந்து வழங்குவதிலும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஎமது அமைச்ச��� இழப்பீடுகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல் பலதரப்பட்ட மக்களுக்கும் நிவாணன்களை வழங்குதல் வாழ்வாதார உதவிகளை வழங்குதல், இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துதல், அவர்களுக்கான வீடுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.\nஅது மாத்திரமல்லாமல் சுய தொழில்களை செய்வதற்கான அதனுடன் சம்பந்தப்பட்ட இலக்கு வழியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றோம்.\nஇக்கடன்கள் குறைந்த வட்டியிலும், நீண்டகால தவணை அடிப்படையிலும் அவரவருக்கு ஏற்ற அவர்கள் தொழில் செய்வதற்கு ஏற்றதாகவும் வழங்கிவைப்படுகின்றது.\nஇத்தகைய கடன்களின் ஊடாக உங்களது வாழ்வாதாரம் உயர்த்தப்படுவதோடு நாட்டினுடைய தேசிய பொருளாதாரத்திலும் அது தாக்கம் செலுத்துகின்றது.\nசுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாகவும் மக்களிடம் உற்பத்திப்பொருட்களை அறிமுகம் செய்யும் முகமாகவே இவ்வாறான கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்கின்றோம்.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதுடன் அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் முகமாகவும் நாம் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றோம்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்கும் எமது மக்களுக்கான சேவைகளை வழங்க எமது அமைச்சு எப்பொழுதும் தயாராக இருக்கின்றது என்பதுடன் அது தொடர்பான புதிய வேலைத்திட்டங்களையும் நாம் ஆரம்பிக்க முனைகின்றோம்.\nநல்லாட்சி அரசாங்கம் இவ்வாறு பல வேலைத்திட்டங்களைக் கொண்டுவரும்போது அதனை சிலர் விமர்சனம் செய்கின்றனர் ஆனாலும் இந்த அரசின் அனைத்து வேலைத்திட்டங்களும் மக்களுக்கானதே தவிர மக்கள் பிரதிநிதிகளுக்கானது அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎவ்வாறு இந்த ஆட்சி சிறுபான்மையினரின் பெரும்பான்மையான ஒத்துழைப்புடன் கொண்டுவரப்பட்டதோ அதுபோல இந்த ஆட்சியைச் சரியாக கொண்டு செல்ல சிறுபான்மையினர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மீள்குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினராக அவ்வமைச்சின் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சின் செயலர் கலாநிதி ப���ன்னையா சுரேஷ் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயரதிகாரிகள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26309&ncat=2", "date_download": "2018-12-12T15:23:49Z", "digest": "sha1:BO6ZBO3CPKYV6DLWNR27IOZE3ZW5RWIG", "length": 33241, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "சாண்டோ சின்னப்ப தேவர்! (1) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n5 மாநில தேர்தல்: மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது காங்., டிசம்பர் 12,2018\nபா.ஜ., தோல்வி : சோனியா கருத்து டிசம்பர் 12,2018\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., டிசம்பர் 12,2018\nகாங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: ஸ்டாலின் டிசம்பர் 12,2018\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஜூன் 28 முதல், தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்ப தேவரின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —\nபிறை நிலவு, மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. சித்திரை மாதத்தின் முதல் முகூர்த்தமோ என்னவோ, கடல் அலைகளின் பேரிரைச்சல்\nஅதிகாலையில், கடற்கரையில் நடைபயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர் தேவர். தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது... பாடல் காற்றில் கலந்து, தேவரின் காதுக்குள் நுழைந்தது.\n'இன்று எனக்கு ராசியான நாளோ... அது என்னா... கல்யாண வீட்டின் பாட்டுச் சத்தமா...' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவருக்கு, அன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகள் குறித்த எண்ணங்கள் மனதில் ஓடியது.\n'அடேய் முருகா... நீ இருக்கும் போது எனக்கு என்னப்பா கவலை; பாம்பை வெச்சிக் கூடப் படம் எடுக்குறான்னு கேலி செய்றாங்க. நீ காப்பாத்திட்ட. வெள்ளிக்கிழமை விரதம் படம் நல்லா ஓடுது; போன் பேசி மாளல போ...' என்று, தன் இஷ்ட தெய்வமான முருகனிடம் மானசீகமாக பேசியபடி, விவேகானந்தர் இல்லம் மற்றும் அவ்வையார் சிலை, பாரதிதாசன், திருவள்ளுவர், உழைப்பாளர் சிலைகளை கடந்து, சென்னைப் பல்கலைக்கழகம் வரை சென்று, வீடு திரும்பினார்.\nதேவரின் கைக்கடிகாரம் மணி, 4:45 என்று காட்டியது. ஆனால், உண்மையில் விடியற்காலை, 4:00 மணி. எப்போதும் அவர் கடிகாரம் முக்கால் மணி நேரம், கூடுதலாக காட்டும்படி வைத்திருப்பார். காரணம், எக்காரணத்தைக் கொண்டும் எதுவும் தாமதமாகி விடக்கூடாது என்பதற்காக\nஅது, கோடைக் காலம்; அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள், அறையில் வெப்பம் தகித்தது. வியர்க்க வியர்க்க தண்டால், வெயிட் லிப்டிங் என, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தார்.\nபின், குளிக்கப் போனார்; சந்தனத் தைலம் கலந்த நீர், தயாராக இருந்தது.\nகுளித்து தயாராக�� தன் அறைக்குள் வந்தார். ராணி முத்து காலண்டரில் எப்போதும் போல், கையில் வேலோடு பாலமுருகன் சிரித்தபடி இருந்தான். நாட்காட்டி தாளைக் கிழித்தார்; ஏப்., 22, 1974\nஅடுத்த இரு மாதங்களில், அவருக்கு, 60வது வயது பிறக்க இருந்தது. வாழ்ந்த அத்தனை ஆண்டுகளும், முழு ஆரோக்கியத்துடன் நாட்கள் ஓடி விட்டன. இதுவரை, வியாதி என்று பெரிதாக எதுமில்லை என்றாலும், நீரிழிவு நோய் மட்டும், அவ்வப்போது தொல்லை தந்ததால், இன்சுலின் போட்டுக் கொண்டார்.\nவிடியலின் அழகைச் சொல்லி, பறவைகள் கத்திக் கொண்டிருந்தன. பூஜை அறைக்குள் புகுந்தார் தேவர். அவரது இஷ்ட தெய்வமான, மருதமலை கந்த பெருமானை, கண்ணீர் மல்க வழிபட்டார். வேலனுடன் வெளிப்படையாகச் சத்தம் போட்டுப் பேசுவதே, அவர் செய்யும் அர்ச்சனை\n'அடப்பாவி முருகா... எல்லா நல்ல புத்தியையும் கொடுத்து, கடுமையா உழைக்கக்கூடிய ஆற்றலையும் தந்தே... ஆனா, இந்தப் பாழாப் போன முன் கோபத்தால, என்னையே எனக்கு சகிச்சுக்க முடியலயே... யார் இருந்தாலும், இல்லாட்டியும் அசிங்கமா பேசிப்பிடுறேனே... நீ என்னடா கடவுள்... இந்த, 60 வருஷத்துல ஒரு நாள் கூட என்னை திருத்தணும்ன்னு உனக்கு தோணலயா...' என்பார்.\nதேவர் அடித்தாலும், திட்டினாலும் அவரது ஊழியர்கள், அதைத் துடைத்து எறிந்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவர். காரணம், 'தேவர் பிலிம்சில்' எல்லாவற்றிற்கும் ஒரு தொகை உண்டு. அடித்தால், 5,000 ரூபாய்; திட்டினால், 2,000 ரூபாய். யாருக்கு வலிக்கும்\nஒருமுறை தயாரிப்பு நிர்வாகி கணேசனை, காலால் உதைத்து, அடித்துத் துரத்தினார். பலன், கணேசனுக்கு சொந்த வீடு கிடைத்தது. அடி அளவுக்கு மீறியதால், தேவர் அளித்த அன்புப் பரிசு அது.\nதேவர் உணவு விஷயத்தில் சாப்பாட்டு ராமன். அதிலும், அசைவம் என்றால் கொள்ளை ஆசை. கார்த்திகை மாதம் மட்டும் பல்லைக் கடித்தபடி நாட்களை ஓட்டுவார்.\nகாலை, 7:30 மணிக்கெல்லாம் சுடச்சுட சப்பாத்தி, இட்லி, முட்டை தோசை என, எல்லாமே இருக்கும். காபி மட்டும் இரண்டு டம்ளராக குடிப்பார். மீண்டும் செட்டில், 11:00 மணிக்கு கேப்பைக் கூழும், தொட்டுக் கொள்ள கீரையும் சாப்பிடுவார். பழங்கள், இனிப்பு இரண்டும் சற்று விலகியே இருக்கும்.\nமணி, 8:00 - தேவர் தன் அலுவலகத்திற்குச் செல்லும் நேரம்; தன் மனைவியை அழைத்தார்.\nகடந்த அக்., 12, 1936ல் தேவரின் வாழ்வில் நுழைந்து, அவரின், 'வாசுகி'யாக வாழ்���்து கொண்டிருக்கும் மாரி முத்தம்மாள் வந்து நின்றார். 38 ஆண்டு கால தாம்பத்ய வாழ்வு. மகன் தண்டாயுதபாணி, மகள்கள் சுப்புலட்சுமி, ஜெகதீஸ்வரி என்று மூன்றே குழந்தைகள்.\nகைக்கடிகாரத்தை எடுத்துக் கட்டியபடி, 'என்ன வேணும், ஏதாவது சொல்லணுமா...' என்று, கேட்டார் மனைவியிடம். இது, அவரது வழக்கமான வார்த்தைகள் தான். 'ஒண்ணுமில்லிங்கோ... போய்ட்டு வாங்கோ...' அதே வழக்கமான பதிலைச் சொன்னார் முத்தம்மாள்.\nதன் அலுவலகத்தின் மாடி அறைக்குள் நுழைந்தார் தேவர். அறையில் இருந்த பெரிய மருதாசல மூர்த்தியின் படத்தை வணங்கினார்.\nஅறையில், 'ஏசி'யின் குளிர்; கூடவே, ஊதுவர்த்தி, சாம்பிராணி, தசாங்கம் மற்றும் முருகன் படத்தில் சுற்றியிருந்த ரோஜா மாலையின் வாசம். இவை போதாதென்று, சந்தனத்தில் குளித்து மூழ்கியிருந்த தேவரின் உடலிலிருந்த சந்தன மணம்... இத்தனையும் சேர்ந்து, அது, சினிமா கம்பெனி அலுவலகமா அல்லது திருச்செந்தூர் சன்னிதானக் கருவறையா என்ற கேள்வியை எழுப்பியது.\nஏற்றி வைத்த விளக்குகளின் தீப ஒளி, தேவருக்குத் திருப்தியைத் தந்தது. தன் அருகிலிருந்த இரும்பு பீரோவைத் திறந்தார். அதன் அலமாரிகளில், அடுத்து தயாரிக்க இருந்த படங்களின் கதைகளின் பைல்கள் மற்றும் நாள் தவறாமல் தன் கைப்பட எழுதும் டைரி தென்பட்டன. ஒரு பைலை உருவி மேஜை மீது வைத்தார். 'திருவருள்' என்று அதில் எழுதபட்டு இருந்தது.\nநிமிர்ந்து உட்கார்ந்தவர், தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டார்.\nதன் அன்றாட அலுவல்களை கவனித்துக் கொள்ள யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை தேவர். தன் பணிகளைத் தானே கவனித்துக் கொள்கிற ஒழுங்கும், நேர்த்தியும் தேவரிடம் இயல்பாகவே இருந்தன. அவருக்கு எதையும் யாரும் ஞாபகப்படுத்த வேண்டாம்.\nசிவாஜியிடம், தேவருக்கு தொழில் ரீதியாக பழக்கம் கிடையாது. ஆனால், சிவாஜி வெறியர் என்று சொல்லும் அளவுக்கு அவரின் பரம ரசிகர். இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்கள் குலம் சார்ந்த முக்கிய நிகழ்ச்சிகளில் இருவரும் முன்னணியில் நிற்பர். அதுவரை, கணேசனின் அன்னை இல்லத்துக்கு செல்லும் வாய்ப்பை பெறவில்லை; அன்று செல்ல முடிவெடுத்தார்.\nசிவாஜியின் நடிப்புக்கு ஆனந்தக் கூத்தாடுவார். ஆனால், கணேசனின் நையாண்டிப் பேச்சுகளில் முகம் சிவந்து விடுவார்.\nபழைய நினைவுகளில் மூழ்கிப் போன தேவரை, தொலைபேசி ஒலி மீட்டது. பேசப் பேச தேவரின் முகம் பவுர்ணமியானது. 'நான் ஒண்ணும் செஞ்சிடலிங்க; எல்லாம் முருகன் செயல். நீங்க கொடுக்காத ஜூப்ளி படங்களா...' என்று கூறி, தனக்குக் கிடைத்த பாராட்டை பவ்யமாக மறுத்தார். எதிர்முனையில், ஏ.வி.எம்., வெள்ளிக்கிழமை விரதம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறி, அந்த சினிமாவைத் தெலுங்கில் தயாரிக்க விரும்புவதாகவும் கூறினார். தேவருக்கு ஏக குஷி; போன் பேசி முடித்தவர் பாட ஆரம்பித்தார்.\nகல்லில்லாத நெல்லுச்சோறு... முள்ளில்லாத மீனுச் சோறு... - தமிழின் முதல் பேசும் படமான, காளிதாஸ் படத்தில் இடம் பெற்ற பாடல். மகிழ்ச்சியான தருணங்களில் தேவர் பாடும் பாடல் இது\n'தேவர் செம மூடில் இருக்கிறார்...' என்பதைப் பார்த்து ரசித்தபடியே, அறையில், 'கதைக்காரர்கள்' நுழைந்தனர்.\nஇந்த மேடம் தான் ரியல் பார்பி டால்\nஆறு லட்சம் ரூபாய் வேண்டுமா\n'டைட்டானிக்' ரோஸ் இப்போது என்ன செய்கிறார்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nஇவுரு சிவாஜி ரசிகர்ன்னு இங்க போடராக. ஆனா, சிவாஜிக்கு சைக்கிள் ஓட்ட தெரியாம டூப்பு போட்டு லாரி மேல ஸ்டாண்டு போட்டு கேமராவ கீழ வெச்சு மனிதன் மாறிவிட்டான் பாட்டு எடுத்தாக. அத கேலி செய்யறா மாதிரி ஒரு பொட்டப் புள்ளக்குஎம் ஜி ஆர் சைக்கிள் ஓட்ட சொல்லி கொடுக்கராமாதிரி ஒரு பாட்டு போட்டாரு ( அக்கம் பக்கம் பாக்காதே ஆளைக் கண்டு மிரளாதே, நீதிக்குப் பின் பாசம் ) கதையோட ஒட்டாத அந்த பாட்டு தேவர் வேணுமிட்டே செஞ்சதுன்னு சிவாஜி வருத்தப் பாட்டரு. சிவாஜியோட ஆர் எஸ் மங்கலம் பக்கம் சொத்து நெலம் எல்லாம் பாத்துகிட்டவரு சொன்ன, எந்த பத்திரிக்கையிலேயும் வராத சமாசாரம் இது. அப்போ திருவாடானை நடிகர் திலகம் நற்பணி மன்ற தலைவர் கூட இருந்தாரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bashakavithaigal.wordpress.com/2016/01/03/the-reluctant-fundamentalist/", "date_download": "2018-12-12T15:38:53Z", "digest": "sha1:JQENOMWJM4VFMVJ7WZYC47OQCG7YVNL4", "length": 12125, "nlines": 145, "source_domain": "bashakavithaigal.wordpress.com", "title": "The Reluctant fundamentalist | தடங்கள்", "raw_content": "\nஅட்டகாசமான வரிகளுடன் ஆரம்பிக்கிறது நாவல். நாவலின் நடை Dramatic monologue. லாகூரின் ஒரு உணவகத்தில் இரண்டு நபர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு நபர��(செங்கிஸ்) மட்டுமே நாவல் முழுவதும் பேசுகிறார் கூடவே எதிரே இருப்பவரை உபசரிக்கிறார் அவரை சௌகரியமாக வைக்க முயற்சிக்கிறார். பின் தன் 2001 காலகட்டத்தை சொல்ல தொடங்குகிறார். நாவலின் 2001-ல் செப் 11 இரட்டை கோபுர தாக்குதல் காலகட்டம். லிபரல் இஸ்லாமியரான செங்கிஸ் நியூயார்க் கனவுகளுடன் ஹாம்பர்க்கரும் மதுவுமாக அமெரிக்க காதலியுடன் டேட் போய் இஸ்லாமியர் பற்றிய பொதுவான நம்பிக்கைக்கு எதிர் துருவத்தில் இருக்கிறார். லாகூரில் அவரது குடும்பம் இருக்கிறது. நியூயார்க்கில் 18 வயதில் படிக்க ஆரம்பித்து 22 வயதில் மிகப்பெரிய நிறுவனத்தில் 80000 டாலர் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அவரது கனவுகள் அந்த வயதுக்கேயுரிய அமெரிக்க ஆசைகளுடன் ஆரம்பிக்கிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அவரை பற்றிய அவரின் சக அமெரிக்கவாழ் மனிதர்களின் பார்வை மாற தொடங்குகிறது. அவரது காதலிக்கு அவளின் அகவயமான இன்டென்சிவ் காதல் சமீபத்தில் இறந்துபோன அவளின் சிறு வயது தோழனுடன் இருக்கிறது.பின் செங்கிஸ் உடனான தொடர்பால் குற்ற உணர்வு பாதிக்க மன நோய் அவளை தாக்குகிறது. அவளை காப்பாற்ற , நிறுவனத்தில் அடுத்தடுத்து போட்டிகளை சமாளிக்க,புதிதாக பார்க்கப்படும் தனது மாநிற தோலை குறித்த கவலைகள், இந்திய பார்லிமெண்ட் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிறகு இந்திய பாகிஸ்தான் போர் ஏற்படுத்த போகும் பாதிப்புகளையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பின்மை குறித்த கேள்வி குறியுடன் அல்லாடுகிறான் செங்கிஸ். சிலிக்கு பணி நிமித்தமாக செல்லும்போது அங்கிருக்கும் கிளையண்ட் அவனிடம் Janissaries குறித்து சொல்லி அவனது இருத்தலை கேள்விக்கு உட்படுத்துகிறார். பின் மிகப்பெரிய வாய்ப்புகளை தரும் வேலையை உதறிவிட்டு நாடு திரும்பிய ஜெங்கிஸ் அமெரிக்காவின் போலிதனங்களை கேள்விக்கு உட்படுத்துகிறான்.\nநாவலின் முடிவில் எதிர்தரப்பு ஆசாமி பாக்கெட்டில் கை விடுகிறார். மெட்டல் ஒலி கேட்கிறது. அத்துடன் வாசகர் கற்பனைக்கு விட்டுவிட்டு நாவல் முடிகிறது.\nநாவல் புலிட்சர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது நாவல் படிக்கும்போது அமெரிக்காவிற்கு போக்குவரத்தாக போய்கொண்டிருந்த காலத்தில் எழுதிய சில கவிதைகள் நினைவுக்கு வருகிறது-:)\nஇந்த நாவல் படமாக்கப்பட்டிருக்கிறது. சுஜாதா எழுதிய க��ையெல்லாம் செண்பகப்பூவை எப்படி மொக்க படமாக எடுத்தார்களோ அதற்கு இணையானது இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட படம். இயக்கம் ‘Mira nair வேறு. நாவலில் செங்கிஸின் காதலியாய் வரும் எரிக்காவிற்கான காதல் பக்கங்கள் நாவலில் அவ்வளவு உக்கிரமாக சொல்லப்பட்டு இதயத்தை பிராண்டும் சோகத்துடன் முடிந்திருக்கும். சினிமாவில் இயக்குனர் அவரை ஒரு சராசரி சந்தர்ப்பவாத காதலியாகவே காட்டியிருப்பார். பத்தாதற்கு விஸ்வரூபம் எபக்ட்டில் தீவிரவாதத்தை காட்ட நாவலில் சொல்லப்படாத படு அபத்த செயற்கை காட்சிகள். சினிமாத்தனமான கிளைமாக்ஸ்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/homemade-fenugreek-and-olive-oil-pack-to-stop-hair-fall-023037.html", "date_download": "2018-12-12T15:13:02Z", "digest": "sha1:3PJUMKNYNMJW2ASGZKKXAC7KFO53H45R", "length": 15816, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே, முடி உதிர்வை முற்றிலுமாக தடுக்கும் வெந்தய- ஆலிவ் எண்ணெய்...! செய்முறை உள்ளே... | Homemade Fenugreek And Olive Oil Pack To Stop Hair Fall - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்களே, முடி உதிர்வை முற்றிலுமாக தடுக்கும் வெந்தய- ஆலிவ் எண்ணெய்...\nஆண்களே, முடி உதிர்வை முற்றிலுமாக தடுக்கும் வெந்தய- ஆலிவ் எண்ணெய்...\nஆண் என்றாலும் பெண் என்றாலும் முடியை பெரிதும் பாராமரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். முடியை நாம் எல்லோரும் நிச்சயம் அதிகம் நேசிப்பது உண்டு. கண்ணாடியை பார்க்கும் போதும் தங்கள் முடியை கொதுவது ஆண் பெண் என இருவருக்கும் பிடித்தமான விஷயமாகும். இந்த முடி உதிர்வை யவராலும் நிச்சயம் பொருத்து கொள்ள முடியாதுதான். நம்மை மிகவும் அழகாக காட்டும் இந்த முடியை நாம் மிகவும் விரும்புவோம்.\nஇந்த முடி உதிர்வு பிரச்சினை பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் உள்ளது. இத்தகைய வேதனையை தீர்க்க ஒரு அருமையான வழி இருக்கிறது. வெந்தய ஆலிவ் எண்ணெய் முறை, முடி உதிரும் பிரச்சினைக்கு முற்று புள்ளி வைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுடி ஏன் உதிர்கிறது ..\nபொதுவாக முடி உதிர்வு ஏற்பட்டு மண்டை வழுக்கை பெறுவது பல காரணிக��ாக சொல்லலாம். சீரற்ற உணவு முறை, பரம்பரை ரீதியாக, வலிமையற்ற முடி, அசுத்தமான சூழல், வேதி பொருட்களை பயன்படுத்துதல்... இப்படி ஒரு சில முதன்மையான காரணங்கள் இருக்கின்றன.\nமுடியும் நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். இயற்கையான பொருட்கள் பயன்படுத்தினாலே முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், தலையில் அழுக்குகள் சேர்ந்தால் தலையை உடனே அலசிவிட வேண்டும்.\nஇந்த எண்ணெய் சற்றே வித்தியாசமானதாக இருக்க கூடும். ஆனால் உண்மையில் இது சிறந்த எண்ணெய்யாக கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யை தயாரித்து முடியில் தேய்த்து பயன்படுத்தி வந்தால் பல விதமான நன்மைகளை பெறலாம்.\nஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்\nமுதலில் வெந்தயத்தை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். முக்கியமாக இதில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். பிறகு இதனை சலித்து கொண்டு, இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு 5 நிமிடம் இதனை ஊற வைத்து கொள்ளவும்.\nMOST READ: ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடனும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா..\nநாம் தயாரித்த இந்த பேஸ்டை முடியின் அடி வேரில் தடவி ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து தலையை சிகைக்காய் சேர்த்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் முடி உதிரும் பிரச்சினை விரைவில் நின்று விடுமாம்.\nவெந்தயத்தில் அதிகமான அளவில் புரதமும், நிக்கோடிக் அமிலமும் உள்ளது. எனவே, இவை முடியின் வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வதை நிறுத்தி விடும். மேலும், ஆலிவ் எண்ணெய்யில் ஏராளமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முடிகள் பாதிக்காமல் தடுக்கும்.\nஇந்த ஆலிவ் எண்ணெய்யை நாம் இப்படியும் பயன்படுத்தி முடி உதிர்வை தடுக்கலாம். இது நரை முடி முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை அனைத்திற்கும் தீர்வை தரும்.\nஆலிவ் எண்ணெய் 3 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு 3 டீஸ்பூன்\nஆலிவ் எண்ணெய்யை இரு வகையாக நாம் பயன்படுத்தலாம். முதல் முறையை செய்ய, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தடவி குளிக்கலாம். இது முடி உதிர்வு, வறட்சி, அரிப்பு போன்றவற்றை குணப்படுத்தும். மற்றொரு முறையானது, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை ஒன்றாக கலந்த��� தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நரைகள் அற்ற ஆரோக்கியமான முடியை பெறலாம்.\nஇது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nMOST READ: சைக்கோ பிணந்தின்னி: கொன்று கண்களை வேகவைத்தும், மூளையை வறுத்தும் தின்றக் கொடூரம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nஇந்த பழங்கால முறைகள் உங்களின் முடியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தருமாம்..\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09155041/1182716/Karunanidhi-death-three-DMK-volunteers-death-in-Kanyakumari.vpf", "date_download": "2018-12-12T15:18:36Z", "digest": "sha1:CBB33N6G5HH4NRDLONHWF2QR45WJN2LG", "length": 15979, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி மரணம் - குமரி தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் அதிர்ச்சியில் உயிரிழப்பு || Karunanidhi death three DMK volunteers death in Kanyakumari", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி மரணம் - குமரி தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் அதிர்ச்சியில் உயிரிழப்பு\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க.வினர் 3 பேர் குமரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க.வினர் 3 பேர் குமரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.\nகுலசேகரம் அருகே உள்ள உண்ணீர் கோணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது52). இவர் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.\nஇவர் நேற்று காலை முதல் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் திடீரென்று கிறிஸ்துதாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஅஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சாமிகண்நாடார்(62). நீண்ட கால தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டது முதல் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.\nதிக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்தார்.\nஅவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களது உட லுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணம்: டாக்டர்கள்-நர்சுகளிடம் மீண்டும் இன்ஸ்பெக்டர் விசாரணை\nவிராலிமலை அருகே பஸ் கவிழ்ந்து அய்யப்ப பக்தர்கள் 16 பேர் காயம்\nதேன்கனிக்கோட்டையில் கூலி தொழிலாளி கொலை\nகாவேரிப்பட்டணத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை\nதருமபுரி அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி\nடெல்லியில் சரத்பவார்-கெஜ்ரிவாலுடன் முக ஸ்டாலின் சந்திப்பு\nகருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு\nஅண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதி சிலை வைக்க நிபந்தனையுடன் அனுமதி\nகருணாநிதி சிலையை திறக்க சோனியாவுக்கு அழைப்பு\nபிரதமர் பதவியை உதறி தள்ளியவர் கருணாநிதி- ப. சிதம்பரம்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/50521-hdfc-bank-to-relaunch-old-app-shortly.html", "date_download": "2018-12-12T15:39:52Z", "digest": "sha1:322G7JEM5OFMS5NT34J6YKVZ3MVHHQ3F", "length": 9763, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஹெச்டிஎஃப்சி மொபைல் ஆப் நீக்கம் | HDFC Bank to relaunch old app shortly", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nகூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஹெச்டிஎஃப்சி மொபைல் ஆப் நீக்கம்\nகூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஹெச்டிஎஃப்சி பேங்க் மொபைல் ஆப் திடீரென நீக்கப்பட்டது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய மற்றும் உயர்பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக மொபைல் பேங்கிங் ஆப்பை மேம்படுத்தி ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டது. ஆனால் பரிவர்த்தனைகளின்போது திடீரென செயல்படாமல் போவதாக ஆப் குறித்து பயனாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆப்பில் சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட ஹெச்டிஎஃப்டி வங்கி, அதை கூகுள் பிளே, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றிவிட்டது. இதனால் மொபைல் ரீசார்ஜ், கட்டணங்கள் செலுத்துவது போன்றவற்றிற்கு பயனாளர்கள் PayZapp-ஐ சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஇதற்காக வருத்தம் தெரிவித்துள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆப்பின் முந்தைய பதிப்பை பயன்படுத்திக் கொள்வதில் சிக்கல் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. NetBanking, PayZapp, PhoneBanking போன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிம்டாங்காரனுக்கு போட்டியாக களமிறங்கிய ‘மரண மாஸ்’... வெளியானது\n'ஒபெக்'-லிருந்து விலகுவதாக கத்தார் திடீர் அறிவிப்பு\nநிஜத்தில் நடந்த 2.0 கதை... நெதர்லாந்தில் இறந்த பறவைக்கூட்டம்\nநோயால் தாக்கிய சின்னவெங்காய பயிருக்கு இழப்பீடு - விவசாயிகள் கோரிக்கை\nவங்கித்துறையில் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன்: ஆர்.பி.ஐ கவர்னர்\nஅனைத்து தலைமைப்பண்பிலும் ராகுல் காந்தி தேறிவிட்டார்: வீரப்ப மொய்லி புகழாரம்\nசெந்தில் பாலாஜி திமுகவில் இணைய வாய்ப்பில்லை: முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி\nதிருச்சி மணப்பாறையில் குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் புகார்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ��ருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/133489-actress-trisha-paid-homage-to-karunanidhi.html", "date_download": "2018-12-12T14:43:17Z", "digest": "sha1:JNXJUSSWCQNVLC5GOAOT6POHJRFNSHNY", "length": 17369, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "முழங்காலிட்டு, கைகூப்பி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய நடிகை த்ரிஷா! | Actress Trisha paid homage to Karunanidhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:52 (09/08/2018)\nமுழங்காலிட்டு, கைகூப்பி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய நடிகை த்ரிஷா\nதி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினாவுக்கு நேரில் சென்று நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட நோய் தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு தி.மு.க தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது. இதையடுத்து, கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்குப் பிரதமர், ஆளுநர், பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டது.\nஇந்தநிலையில் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினாவுக்கு இன்று நேரில் வந்த நடிகை த்ரிஷா, சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரின் தாயாரும் உடனிருந்தார். அப்போது சோக மிகுதியில் முழங்காலிட்டு, கைகூப்பி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார் த்ரிஷா. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து மெரினாவில் அடக்கம் செய்த பிறகு, அடுத்த நாள் அவரது சமாதிக்கு நேரில் சென்று த்ரிஷா மரியாதை செலுத்தினார். இப்போது கருணாநிதிக்கும் அதேபோல் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\n`பணத்தைத் திருப்பித் தருவேன்’ - விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143603-nagercoil-police-arrests-man-for-fraud.html", "date_download": "2018-12-12T14:03:29Z", "digest": "sha1:5YSHYQEMRYBMW2MHCCSZERFGJ5HTAZHP", "length": 17892, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க பிரமுகரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.10.75 லட்சம் மோசடி! - மதபோதகர் கைது | Nagercoil police arrests man for fraud", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:45 (01/12/2018)\nஅ.தி.மு.க பிரமுகரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.10.75 லட்சம் மோசடி\nஅ.தி.மு.க ஒன்றிய அவைத்தலைவர் மகனுக்கு, உதவி செய்திமக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடிசெய்த கொடைக்கானலைச் சேர்ந்த மத போதகரை நாகர்கோவில் போலீஸார் கைதுசெய்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாழக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க அவைத் த���ைவராக இருந்துவருகிறார். ராமச்சந்திரன், தனது மகனுக்கு வேலை தேடி அடிக்கடி சென்னை சென்றுவந்துள்ளார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஜோன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜோன்ஸ் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅரசு வேலையான உதவி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி வேலைக்கு இடம் காலியாக இருப்பதாகவும், அந்த வேலையை ராமச்சந்திரனின் மகனுக்கு வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, 10.75 லட்சம் ரூபாயை போதகர் ஜோன்ஸ் வாங்கியுள்ளார். அதேபோன்று, ராமச்சந்திரன் சகோதரியின் மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் வாங்கித்தருவதாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இதில், சுமார் 2 லட்சம் ரூபாயைத் திருப்பிக்கொடுத்த நிலையில், மீதி பணமும் கொடுக்காமல் வேலையும் வாங்கிக் கொடுக்காமல் ஜோன்ஸ் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, ராமச்சந்திரன் நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் முத்துமாரி தலைமையில் விசாரணை நடத்திய போலீஸார், இன்று மத போதகர் ஜோன்ஸ்சை கைதுசெய்தனர். வேறு யாரிடமாவது வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்த���ல் வீழ்ந்த தொழிலதிபர்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mcxu.blogspot.com/2011/10/2-2011.html", "date_download": "2018-12-12T14:52:13Z", "digest": "sha1:6PBHANJE52DD5NQNF5N6DJZXRCBFGWI7", "length": 22072, "nlines": 125, "source_domain": "mcxu.blogspot.com", "title": "வாழைப்பழம்: வாழ்க்க ஒரு வட்டம்டா 2: ‘சவால் சிறுகதை-2011’", "raw_content": "\nவாழ்க்க ஒரு வட்டம்டா 2: ‘சவால் சிறுகதை-2011’\nகார் ஒன்று கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்று தடுப்புகளில் இடித்துவிட்டு ஒரு மரத்தில் மோதி நொருங்கியது.\nகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர விடுதி.\n“இன்னும் எவ்வளவு நாளைக்குதான் நாம இப்படி ரகசியமாக சந்திப்பது. இனிமேல் ஒரு நிமிஷம்கூட காத்திருக்க முடியாது. உடனே ஒரு முடிவெடுங்க, குருவுக்கு என்மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன். அவரு பேச்சே சில நாளா சரியில்ல, எனக்கென்னவோ நம்மோட விஷயம் அவருக்கு தெரிஞ்சிடுச்சுனு தோனுது.” படபடப்புடன் கூறினால் திவ்யா.\n“கொஞ்சம் பொறுமையா இரு, உன் கணவன் சாதாரண ஆளா இருந்தா எப்பயோ அவன் கதைய முடிச்சிருப்பேன். அவன கொலை பண்றது பெரிய விஷயமில்ல ஆனா ஒரு தடயமில்லாம கச்சிதமான வேலைய முடிக்கனும். நீயும் நானும் பழகற விஷயம் வெளிய தெரிஞ்சா முதல் குற்றவாளியா நம்ம ரெண்டு பேரதான் பார்ப்பாங்க, இன்னும் ரெண்டு வாரத்துல அவன் சென்னை வருவதாக சொன்னல அப்ப அவன தீர்த்துகட்ட கூலிப்படைய தயார் பண்ணிட்டேன், அவன் கொலை ஒரு விபத்து மாதிரிதான் வெளிய தெரியும். ”\n“நீ கவலைபடாத எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”\nஅதே ஓட்டலின் பாரில் குணா மற்றும் ராஜா.\n“இன்னைகு ராத்திரி சரக்கு கைக்கு வந்திடும், இவ்வளவு நாளா பிரச்சனை பண்ணிட்டிருந்த போர்ட் கஸ்டம்ஸ் ஆபிஸரும் திடீர்னு ஒ.கே சொல்லிட்டாரு, பல கோடி ருபாய் மதிப்புள்ள சரக்கு கைமாறும் போது நமக்கு கமிஷனா ஆறு லட்சம் குபாய் கிடைக்கும். எஸ்.பி கோகுல் தான் இந்த டிவிஷன்ல இருக்காரு, அதனால நமக்கு எந்த பிரச்சனையில்லாம சென்னை எல்லைய தாண்டிடலாம். போர்ட் கிட்ட இருக்குற N4 மீன்பிடித்துறைமுகத்துக்��ு வரும் சனிக்கிழமை சரக்க எடுத்துட்டு வரச்சொல்லியிருக்கார்.”\n“மச்சி, இன்னும் எவ்வளவு நாளைக்குதான் மத்தவங்களுக்காக உயிர பணயம் வெச்சு வேல செஞ்சு அவங்க குடுக்குற எச்ச காசுக்காக அலையுறது. எங்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு, உனக்கு ஓ.கேனா சொல்லு.”\n“அமாம்டா இப்படி சின்ன சின்ன கடத்தல் வேல பார்க்குறதுக்கு ஒரு பெரிய ப்ளான் பண்ணி செட்டிலாகிடனும். அப்பறம் ஜாலியா வாழ்க்கைய எஞ்சாய் பண்ணனும். நீ என்ன யோசிச்சு வெச்சிருக்கனு சொல்லு.”\n“இன்னைக்கு கிடைக்குற சரக்கோட மதிப்பு பத்து கோடி, அத நாம எஸ்.பி கோகுல்கிட்ட பத்திரமா ஒப்படைக்கிறதுதான் உத்தரவு. எப்படியும் எஸ்.பி தனியா வருவான். நேரம் கிடைக்கிறப்போ அவன போட்டுத்தள்ளிட்டு சரக்கோட இந்த நாட விட்டே எஸ்கேப் ஆகிடலாம்.”\n“மச்சி நீ சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா அந்த எஸ்.பி ரொம்ப மோசமானவன், அவங்கிட்ட ரொம்ப கவனமா இருக்கனும்.”\n“நீ கவலைபடாத மச்சி, எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”\nஓட்டலின் ஒரு அறையில் சி.ஐ.டி. தலைவர் அர்ஜுனனும், உளவாளி விஷ்னு.\n“சார் ரொம்ப நாளா நாம தேடிகிட்டிருந்த கடத்தல்காரர்களின் நெட்வர்க்ல ஒரு பெரிய துப்பு கிடச்சிருக்கு, அந்த கடத்தல்காரர்களுக்கும் நம்ம டிபார்ட்மென்ட்ல இருக்குற ஒரு உயரதிகாரிக்கும் தொடர்பு இருக்கு. அதனால தான் ஒவ்வொரு தடவையும் நாம சோதனைகல பலப்படுத்தும் போதும் நமக்கு ஒன்னும் சிக்கறதில்ல.”\n“நம்ம எஸ்.பி. கோகுல் தான் சார் அது.”\n“என்ன விஷ்னு சொல்றீங்க, நம்பவே முடியல, நீங்க சொல்றது உண்மையாகவே இருந்தாலும், ஒரு வலுவான ஆதாரமில்லாம் நம்மலால ஒன்னும் பண்ண முடியாது.”\n“நம்ப எஸ்.பி இதுல சம்பத்தப்பட்டிருக்கார்னு தெரிஞ்சதுமே நான் முழு வீச்சுல ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன், அடுத்த சனிக்கிழமை ஒரு மிகப்பெரிய கள்ள வியாபாரம் நடக்க போகிறது, அதுக்கு உதவபோறது எஸ்.பி.தான். சரியான நேரத்துல போனா அந்த கடத்தல்காரர்களோட சேத்து எஸ்.பி. கோகுலையும் அரஸ்ட் பண்ணிடலாம்.”\n“விஷ்னு நீங்க அந்த கடத்தல் கூட்டத்த தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருங்க, அவங்க ப்ளான்ல ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க, சென்னைய கலக்கிட்டிருக்க அந்த கூட்டத்த கூண்டோட கைது பண்ணனும். உங்க பாதுகாப்பிற்காக துப்பாக்கி பயன்படுத்த முழு அனுமதி கொடுக்குறேன்.”\n“ரொம்ப நன்றி சார��, இந்த விஷயம் டிபார்ட்மென்ட்ல நம்ம ரெண்டு பேர தவிர வேற யாருக்கும் தெரியாது, பின்னர் ஏதாவது பிரச்சனைனா நீங்க ஒருவர்தான் என்ன காப்பாத்த முடியும்.”\n“ நீங்க எதுக்கும் கவலபட வேணாம், எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்.”\nஓட்டலுக்கு வெளியில் ஒரு டீ கடையில் தணா மற்றும் வின்ஸன்ட்\n“மச்சி எவ்வளவு நாள்றா டாஸ்மாக்லெயே காலத்த தள்ளுறது, என்னைக்காவது ஒரு நாள் அந்த பைவ் ஸ்டார் பார்ல போய் சரக்கடிக்கணும்டா.”\n“டேய் கவலையவிடு, அடுத்த வாரம் ஒரு வேல, சிம்பில் மர்டர், ஆள் பேரு குரு , கோடீஸ்வர வீட்டு புள்ள, நம்ம லாரிய விட்டு துக்கறதுக்கு பேரம் பேசி இருக்கேன், வேல முடிஞ்ச உடனே அஞ்சு லட்ச ருபாய் கையில நிக்கும். அட்வான்ஸா ஒரு லட்சம் பார்டி குடுத்திருக்கு. “\n“ஆமா பார்டி யார்னு தெரியுமா\n“எப்படா நம்ம அத பத்தி விசாரிச்சிருக்கோம், கையில காசு, வாயில தோசனு போயிட்டிருக்க வேண்டியதுதான்.”\n“இல்லடா நாம போடற ஆளு கோடீஸ்வரனு சொல்ற, அப்பறம் ஏதாவது பிரச்சனை ஆகப்போவுது.”\n“மிஞ்சி மிஞ்சிப்போனா ஆக்ஸிடன்ட் கேஸ்தான் ஆகும், நீ எதுக்கும் கவலபடாத, நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்.”\nN4 மீன்பிடித்துறைமுகம் நேரம் அதிகாலை 2மணி.\nகுணா மற்றும் ராஜா இருவரும், கடத்தல் சரக்குடன் எஸ்.பி வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் எஸ்.பி தனியாக காரில் வந்தார்.\n“என்ன குணா ரொம்ப பதட்டமா இருக்க மாதிரி இருக்கு”\n“இல்ல சார், பல கோடி ருபா சரக்கு, தலைவர் முதல் தடவையா எங்கள நம்பி அனுப்பிருக்கார், பத்திரமா இருக்கனும்ல அதான்.”\n“சரி சரி சீக்கிரம் சரக்கெல்லாம் என் வண்டியில ஏத்து”\nமறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலின் கழுத்தில் குத்தினான் குணா, சில நொடிகளில் துடிதுடித்து இறந்தான்.\n“ம்.. சீக்கிரம், சரக்க எஸ்.பி வண்டியில ஏத்து, அவரு வண்டினால எந்த பிரச்சனை இருக்காது, பத்து கோடி ருபாய் சரக்கு, மூனா பிரிச்சு, ஒரு பங்கு வித்துக்குடுக்குற ஏஜண்டுக்கு, மீதி ரெண்டு நமக்கு, 10 கோடிய மூனா பிரிச்சா என்னடா வரும்..//”\nதன் கையிலிருந்த வீச்சருவாவை கொண்டு குணாவை வெட்டினான் விண்சன்ட்.\n“மச்சி நான் கணக்குல வீக்குனு தெரியுமுல, பத்து கோடிடா, அத ஏன் தேவயில்லாம பங்கு போட்டுகிட்டு.”\nவிஷ்னு தன் கையிலிருந்த காகிதத்தை இறந்த எஸ்.பி கோகுலின் சட்டைப்பைய��ல் தினித்தான்.\nஅடுத்த நாள் காலை சி.ஐ.டி. தலைமை அலுவலகம்.\n“சார் எஸ்.பி. கோகுல் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார், அவரை கொலை செய்தவனும் அருகில் பிணமாக இருக்கிறான், அவர் சட்டைப்பையில் இந்த காகிதம் இருந்தது.” என ஒரு காகித துண்டை தலைவர் அர்ஜுனனிடம் கொடுத்தார் ஒரு ஊழியர்.\nஅதில் இருந்ததை பார்த்து படித்துக்கொண்டிருக்கும் போதே, விஷ்னுவிடமிருந்து அழைப்பு வந்தது.\n\" சார் நான் உங்களுக்கு அனுப்பின சீட்டு கிடைச்சுதா”\n“ம். கிடச்சுது, இப்ப டேபில் மேலதான் இருக்கு, முதல்ல ஒன்னும் புரியில இப்பதான் இறந்த கோகுலோட சட்டைப்பையில் கிடச்ச காகிதத்தோட ஒத்துப்போகுது , எஸ்.பிய கொலை பண்ணவங்க யாரு, அங்க என்ன நடந்தது.”\n“சார், நான் எஸ்.பிய தொடர்பு கொண்டு, ஏஜண்ட் போல பேசி, அடுத்த கடத்தல் பொருள் வர கண்டேயினர்னு சொல்லி ஒரு அடையாள குறியீட அவருக்கு அனுப்பினேன் அதுதான் அவர் சட்டைப்பையில் இருந்தது. அவரு கீழ வேல செஞ்ச பசங்களோட பணத்தாசையில அவர கொலை பண்ணியிருப்பங்கனு நினைக்கிறேன். இப்ப நான் அந்த கூட்டத்துல ஒருத்தனா மாறிட்டேன், அதோட தலைவர் யாருனு இன்னும் சில நாளுல கண்டுபிடிச்சுடுவேன்.”\n“மீதி விஷயங்கள அப்பறம் பேசுறேன், என்னால தொடர்ந்து பேச முடியாது.”\nவிஷ்னு ஒரு காரில் ஏறி அமர்ந்தான்.\nபாஸ், நான் உங்க கடத்தல் கூட்டத்துல சேர்ந்த மாதிரி சி.ஐ.டி தலைவரை நம்ப வச்சிட்டேன். எனக்கொரு சந்தேகம் பாஸ்.\n“இல்ல இந்த எஸ்.பி கோகுல் உங்க மனைவியோட பழகுன ஒரே காரணத்துக்காகவா இந்த கடத்தல்ல ஒரு சம்பந்தமும் இல்லாத அவர சாமர்த்தியமா சிக்க வெச்சு அவர கொலை செய்தீங்க.”\n“அவன் ஒரு தேசத்துரோகியாக்கனும்னு தான் நினைச்சேன், ஆனா அந்த பொடிப்பசங்க காசுக்கு ஆசப்பட்டு அவன ஒரேடியா முடிச்சுடானுங்க. ஆமா அந்த விண்சன்ட் என்ன ஆனான்”\n“நம்ப ஆந்திரா டீலர்கிட்டயே விலை பேசியிருக்கான், அவனும் நம்ப சரக்கும் ரெட்டிகிட்ட பத்திரமா இருக்கு.”\n“சரி அந்த ரேடியோவ போடு,” என விஷ்னுவிடம் கூறினான்.\nபின்னால் வந்த லாரி அவர்கள் சென்ற காரில் மோத கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்று தடுப்புகளில் இடித்துவிட்டு ஒரு மரத்தில் மோதி நொருங்கியது.\nசும்மா ஒரு அவசரத்துல இன்னைக்கு எழுதுனது... மன்னிச்சிடுங்க..\nதிட்டம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. வாழ்த்துகள். நன்றி.\nகதையையும் கமெண்டையும் (சும்மா ஒரு அவசரத்துல இன்னைக்கு எழுதுனது... மன்னிச்சிடுங்க..) ரசித்தேன்\nவாழ்க்க ஒரு வட்டம்டா 2: ‘சவால் சிறுகதை-2011’\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 7: உறவு\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 6: குழப்பம்.\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 5: பிரளயம்\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 4: தொடக்கம்\nவாழ்க்க ஒரு வட்டம்டா: ‘சவால் சிறுகதை-2011’\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 3: இரத்த அரியணை\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 2: பொறி\n\"எ\"ஆம் அறிவு: அத்தியாயம் 1: ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101523", "date_download": "2018-12-12T14:12:32Z", "digest": "sha1:Z5M63F5PJPZDA3RCUHBUUCJSIRLN7E3C", "length": 3544, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இன்று பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் ஜனாதிபதி", "raw_content": "\nஇன்று பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் ஜனாதிபதி\nபிரித்தானியாவில் இடம்பெறுகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது.\nஅத்துடன் இந்த சந்திப்பின் பின்னர் லண்டனில் உள்ள இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ஈடபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/164597", "date_download": "2018-12-12T14:07:35Z", "digest": "sha1:5ZHUJSLBL3YY7KBX6RI4CDGECYEEUBRB", "length": 2395, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "1190. சங்கீத சங்கதிகள் - 165", "raw_content": "\n1190. சங்கீத சங்கதிகள் - 165\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\n1190. சங்கீத சங்கதிகள் - 165\nPas Pasupathy | கடுகு | சங்கீதம்\nகமலாவும், கர்நாடக சங்கீதமும் கடுகு ’கடுகு’, ’அகஸ்தியன்’ ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\n1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி\n1191. பரலி சு.நெல்லையப்பர் -3\n1190. சங்கீத சங்கதிகள் - 165\n1189. புதுமைப்பித்தன் - 4\n1188. பாடலும் படமும் - 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-12T15:38:34Z", "digest": "sha1:WIYQ2N75K4LJE4FSLLJBDWHTNPLZ7N5T", "length": 3484, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலக துரித செஸ் சாம்பியன்ஷிப் Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்\nஉலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்\nஉலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில்நே நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பல முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் பெற்ற இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 9 வது சுற்றில் ஆனந்த் மேக்னஸ் கார்ல்சனை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/05/", "date_download": "2018-12-12T14:41:02Z", "digest": "sha1:TT4R3KYB7HOC7BZNWNBW7636JSN4JX6H", "length": 157068, "nlines": 615, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2009", "raw_content": "\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு\nஎஸ். ராமகிருஷ்ணன் பாராட்டு விழா\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1\nமே ஐ ஹெல்ப் யூ\nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகல்வி, சீருடை, காலணி, புத்தகம், நோட்டுகள் இலவசம்\nகல்விக்குக் கட்டணம் கிடையாது. சீருடை, காலணி, புத்தகங்கள், நோட்டுகள் இலவசம். தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டர், யோகா, ஆங்கிலத்தில் பேசுதல் ஆகியவை இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை. பெண்களுக்கு மட்டும்.\nஎங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி இது. ஒரு காலத்தில் மிகவும் பெயர்பெற்றிருந்த பள்ளி. நாளடவில் தனியார் கல்விக்கூடங்கள் மீதான மோகம் அதிகமாக, அதிகமாக, இந்தப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பின்னணியில் பெருத்த மாற்றம். விளைவாக இன்று இந்தப் பள்ளியை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான், இலவசம், இலவசம் என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.\nஅதே நேரம், பல ஏழைகளும்கூட, இந்தப் பள்ளியைவிடத் தரம் குறைந்த பல தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஆண்டுக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பணம் செலவழித்து, தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள்.\nகணபதி ஐயர் உயர்நிலைப் பள்ளி போன்ற பல அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு இமேஜ் மேக்-ஓவர் தேவை. இந்தப் பள்ளிகளும் தரமான கல்வியை வழங்குபவை, சொல்லப்போனால், பல தனியார் பள்ளிகளைவிடச் சிறந்தவை என்ற உண்மை பொதுமக்களுக்கு உரைக்குமாறு செய்திடல் வேண்டும். அதற்கு ‘இலவசம்’ என்ற போஸ்டர் தேவை இல்லை. அதற்குத் தேவை வேறு சில விஷயங்கள்.\nஅதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.\nஇன்று ஓவியர் அரஸ் அழைப்பின்பேரில் அவரது மகன்கள் (ஹர்ஷ், அரவிந்த்) வரைந்துள்ள ஓவியங்களைக் காண விஞ்யாசா ஆர்ட் கேலரிக்குச் சென்றிருந்தேன். அங்கே அரஸின் சில ஓவியங்களும் இருந்தன. இரு பையன்களும்கூட நன்றாகவே வரைந்திருந்தனர். சில படங்கள் மட்டும் இங்கே - அவசரமாக மொபைல் போனில் பிடித்தது. முதல் இரண்டு படங்கள் அரவிந்த் வரைந்தவை.\nஇந்த இரண்டு படங்கள் அரஸ் வரைந்தவை.\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்\nநேற்று, 28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ் “இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்” (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து கலந்துரையாடலும் இருந்தது.\nகாலை நடையி��்போது கண்ணில் பட்டது.\nசென்ற வாரம், பி.எஸ்சி வேதியியல் படிக்கும் ஒரு மாணவனைச் சந்தித்தேன். இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, மூன்றாம் ஆண்டு போகிறான். மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் என்றான். சரி, ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா என்று கெட்டேன். தெரியாது என்றான். ஆனால், மூன்றாம் ஆண்டு தேர்வுகள் முடிந்ததும், ஏதாவது கோச்சிங் வகுப்பில் சேர்ந்தால் போதும் என்று நினைப்பதாகச் சொன்னான்.\nஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயார் செய்யும் அதே நேரம், வேலை எதிலாவது சேர முற்படுவாயா என்று கேட்டேன். ஆமாம், வேலை என்பது மிகவும் அவசியம் என்றான். அவனது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். சம்பாத்தியம் மிகவும் குறைவு. மிகவும் பின்தங்கிய வகுப்பிலிருந்து வருபவன். குடும்ப உறவுகள் என்று யாரும் அவனுக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. இப்போது அவன் படிப்பதற்கும் ஹாஸ்டலில் தங்குவதற்குமான செலவை அவனது கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅப்படியானால், ஐ.ஏ.எஸ் என்பதைவிட, வேலை என்பது முக்கியம் அல்லவா என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக்கொண்டான். சரி, வேலை என்றால் எங்கெல்லாம் வேலை கிடைக்கும், எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்று தெரியுமா என்றேன். தெரியாது என்றான். அவன்தான் கல்லூரியில் அவனது வகுப்பில் முதல் மாணவன். ஆனால் அது போதாதே வேலை கிடைக்க. அவனது கல்லூரியில் கேம்பஸ் நேர்முகம் நடக்கிறதா என்று கேட்டேன். ஐடி சரிவால், யாரும் வருவதில்லை என்றான்.\nசரி, ஐடி வேலையை கண்டுகொள்ளாதே; ஆனால் வேதியியல் வேலைகள் ஏதேனும் கிடைக்குமே என்றேன். எந்த மாதிரியான வேதியியல் நிறுவனங்கள் புதுமுக பயிற்சி நிலை மாணவர்களை எடுத்துக்கொள்ளும் என்று தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றான்.\nநம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவனக்குறைவாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. முதல் வேலை என்பதை நாம்தான் தேடிப் பெறவேண்டும். அது தானாகக் கையில் கிடைக்காது. ஒரு வேலையில் எப்படியோ தட்டி முட்டிச் சேர்ந்துவிட்டால், அடுத்து அடுத்து என்று வேலைகள் கற்றுக்கொண்டு, நிறுவனங்கள் மாறி, ஒரு நல்ல நிலையை அடையலாம்.\nகல்லூரிப் படிப்பின்போதே ஒரு மாணவன் மேற்படிப்பு, வேலை ஆகியவை தொடர்பாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றி சற்றே விரிவாக, சில பதிவுகளை எழுதலாம் என்றுள்ளேன். அதற்கான பீடிகை இந்தப் பதிவு.\nசென்னையைச் சுற்றி கிழக்கு நடத்திவரும் புத்தகக் கண்காட்சிகளுக்கு தாற்காலிக விடுமுறை. நேற்றோடு பல்லாவரம், ஈக்காடுதாங்கல் கண்காட்சிகள் முடிவுற்றன. பாடி அதற்குமுன்னரே முடிவடைந்தது. அடுத்து புரசைவாக்கம், திருவேற்காடு ஆகிய இரண்டு இடங்களில் நடக்க உள்ளது. அதற்கான தகவலை ஜூன் நெருங்கும்போது தருகிறேன்.\nஅதைத் தவிர தமிழகம் முழுவதும் எங்களது விற்பனையாளர்களின் உதவியுடன் பல இடங்களில் கிழக்கு சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அதுபற்றிய தகவல்கள் இங்கே:\n1. ரத்னா ஏஜென்சீஸ், 56, நாடி அம்பாள் கோவில் தெரு, பட்டுக்கோட்டை, 25 மே 2009 - 24 ஜூன் 2009\n2. தாஜ் ஏஜென்சீஸ், பஸ் ஸ்டாப் அருகில், திருத்துறைப்பூண்டி, 5 மே 2009 - 30 மே 2009\n3. சக்சஸ் புக் செல்லர்ஸ், BMS மைதானம், பஸ் ஸ்டாண்டுக்கு அருகில், புதுக்கோட்டை, 6 மே 2009 - 28 மே 2009\n4. காந்தளகம், 21, சிவசண்முகம் தெரு, கனரா வங்கிக்கு எதிரில், மேற்கு தாம்பரம், 14 மே 2009 - 14 ஜூன் 2009\n5. KPM ஸ்டோர்ஸ், 3, தாம்பரம் சாலை, மேற்கு முகப்பேர், சென்னை 37, 20 ஏப்ரல் 2009 - 30 மே 2009\n6. ஜனனி பிக் பாஸார், பழைய கற்பகம் சூப்பர் மார்க்கெட், SBI மெயின் பிராஞ்ச் அருகில், ஆஃபீசர்ஸ் லைன், வேலூர், 8 மே 2009 முதல்\n7. இன்லாண்ட், கமெர்ஷியல் பில்டிங், புதுச்சேரி, 24 மே 2009 முதல்\n8. AVM Book, மிஷன் தெரு, புதுச்சேரி, 1 மே 2009 முதல்\n9. தினேஷ் புக் ஹவுஸ், பஸ் ஸ்டாண்ட், நாமக்கல், 2 ஏப்ரல் 2009 - 30 ஜூலை 2009\n10. மல்லிகை புக் செண்டர், ரயில்வே சந்திப்பு எதிரில், மதுரை, 27 மே 2009 - 26 ஜூன் 2009\n11. செந்தில் முருகன் ஏஜென்சீஸ், ராஜா ஸ்கூல் விளையாட்டு மைதானம், மதுரை ரோடு, ராமநாதபுரம், 26 ஏப்ரல் 2009 - 27 மே 2009\n12. கிழக்கு ஷோரூம், புது எண் 17, ரெட்டியப்ப முதலி தெரு, ரங்கா கல்யாண மண்டபம் எதிரில், கொசப்பேட்டை, வேலூர், 26 மே 2009 முதல்.\nகடந்த இரண்டு நாள்களாக பஞ்சாபில் - முக்கியமாக ஜலந்தரில் - மக்கள் தெருவுக்கு வந்து போராடுவதைப் பார்த்திருப்பீர்கள். தெருவில் போகும் வண்டிகளை அடித்து உடைத்து, டயர்களைக் கொளுத்தி, ரயில்களைக் கொளுத்தி, ஒரே நாசம்.\nமதப் பொறுக்கித்தனம் உலகமயமாவதின் விளைவு இது. ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் ஒரு குறிப்பிட்ட சீக்கிய இனப்பிரிவின் குருத்வாராவில் பிரசங்கம் நடந்துகொண்டிருக்கும்போது ஆயுதம் த��ங்கிய சிலர் உள்ளே நுழைந்து தாக்கி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். விளைவாக இரு குருமார்களில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் நிலை கவலைக்கிடம்.\nஇந்தத் தகவலை முதலில் செய்தியில் கேட்டதும், ஏதோ ஆஸ்திரிய நியோ-நாஸிகள்தான் இந்தியர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனரோ என்று நினைத்தேன். ஆனால் அடிதடி, சகோதரர்களுக்கு இடையே என்று பின்னர் தெரிந்தது. கொன்றவனும் சீக்கியனே, கொல்லப்பட்டவனும் சீக்கியனே.\nநாம் இங்கே தெரிந்துகொள்ளவேண்டியது - சீக்கியர்கள் என்பது ஒரு தனிப்பெரும் குழு அல்ல என்பதை. அவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன. சாதி வித்தியாசங்கள் உள்ளன. மதத் தத்துவ வித்தியாசங்கள் உள்ளன.\nகுரு நானக், இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் உள்ள பல கெட்ட விஷயங்களை ஒதுக்கிவிட்டு இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களையும் ஒன்றுசேர்த்து, சீக்கிய மதத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் இன்றோ சீக்கிய மதம், இரண்டிலும் உள்ள கெட்ட விஷயங்களை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது.\nசீக்கியர்களிடையே சாதி வித்தியாசம் இருக்கக்கூடாது என்று நானக்கும் அவரது வழி வந்த அனைத்து குருமார்களும் இதை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் உண்மையில் பஞ்சாபில் சீக்கியர்களிடையே சாதிகள் நல்ல வலுவாகவே உள்ளன. பூட்டாசிங் என்ற காங்கிரஸ்காரர் தலித் சீக்கியர் என்ற கோட்டாவுக்குள்தான் காங்கிரஸில் இடம் பெறுவார். அதென்ன ‘தலித் சீக்கியர்’ இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம் என்று எல்லாமே சாதியில் சிக்கித் தவிக்கின்றன.\nஇஸ்லாத்தில் doctrinal விஷயங்களை முன்வைத்து சகோதரக் கொலைகள் நடப்பது வாடிக்கை. இன்றுவரை சுன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒருவரை அடித்துக்கொண்டு கொலை செய்துகொள்வதைப் பார்த்திருப்பீர்கள். பாகிஸ்தானில் ஈராக்கிலும் எப்போதும் இது நடப்பதைப் பார்க்கலாம். அதேபோன்ற நிலை் சீக்கியர்களிடையேயும் உள்ளது.\nநிறுவனமயமாக்கப்பட்ட சீக்கிய மதத்தைக் கட்டுப்படுத்துவது அகால் தக்த் எனப்படும் குழு. பெரும்பாலும், இந்தக் குழுவுக்கும், அகாலி தளம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். காங்கிரஸ் கட்சி இடையில் புகுந்து தன்னால் முடிந்த அளவு குழப்பத்தை விளைவிக்கப் பார்க்கும். இப்படித்தான் 1970-களின் இறுதியில் ஆரம்பித்த ஒரு பிரச்னை காலிஸ்தான் என்ற சீக்கியப் பிரிவ���னை வாதத்தை வளர்த்தது.\nஇந்து மதத்தில் எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு புது சாமியார் கிளம்புவார். ஒரு மடத்தை அமைப்பார். அவருக்கு சீடர்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே காரியம் சீக்கிய மதத்திலோ நடந்தால் அகால் தக்த் கோபம் அடையும். அது பெரும் வன்முறையில் போய் முடியும்.\n1920-களில் நிரங்காரிகள் என்று ஓர் அமைப்பு உருவானது. 1978-ல் இந்த அமைப்பின் சில கிரந்தங்கள் - சமய நூல்கள் - தடை செய்யப்படவேண்டும் என்று மைய நீரோட்ட சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்தனர். சில அமைப்புகள் தெருப் போராட்டத்துக்கு அழைக்க, ஒரு பெரும் கூட்டம் அமிர்தசரஸில் உள்ள நிரங்காரிகளின் மடத்தைச் சுற்றி வளைத்தது. நிரங்காரிகள் உள்ளிருந்து துப்பாக்கியால் சுட, சீக்கியர்கள் பலர் இறந்தனர். அங்கு தொடங்கிய கலவரம்தான் பிந்த்ரன்வாலே உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் இடையில் புகுந்து குழப்பி, ஆபரேஷன் புளூ ஸ்டார் நிகழ்ந்து, இந்திரா காந்தி படுகொலையிலும், டில்லி சீக்கியப் படுகொலைகளிலும் முடிந்தது.\n2007-ல் டேரா சச்சா சவுதா என்ற அமைப்பின்மீது மைய நீரோட்ட சீக்கியர்கள் தாக்குதல் நடத்தினர். நல்ல வேளையாக இந்தக் கலவரம் 1978 போலச் செல்லவில்லை. டேரா சச்சா சவுதா காங்கிரஸுக்கு ஆதரவு தரும் அமைப்பு என்பதை மனத்தில் கொள்ளவும். ஆனால் 2007-ன் காங்கிரஸ், இந்திரா காந்தியின் காங்கிரஸ் போல நடந்துகொள்ளாமல், சற்று முதிர்ச்சியுடன் நடந்துகொண்டது. ஆனாலும் இன்றுவரை அகால் தக்தும், அகாலி தளமும், சச்சா சவுதா அமைப்பை அழித்துவிடவேண்டும் என்ற மனநிலையில்தான் உள்ளன. பெரும்பாலான ‘கீழ் சாதி’ மக்களோ, சச்சா சவுதா போன்ற அமைப்பையே நாடுகின்றனர். ‘மேல் சாதி’ பிடியில் இருக்கும் அகால் தக்தின் குருத்வாராக்களுக்கு அவர்கள் செல்வதில்லை.\nஇப்போது 2009-ல் நடக்கும் கலவரங்களும் இதேமாதிரியானவையே. டேரா சச்சா சவுதாவை அகால் தக்த் நேரடியாகத் தாக்கியது. டேரா சச்கண்ட் பல்லான், தலித் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பு. ஆனால் அகால் தக்துக்கும், சில தீவிரவாத சீக்கியர்களுக்கும் இந்த அமைப்பைக் கண்டால் ஆகவில்லை. அதன் விளைவுதான் வியன்னாவில் நடந்த தாக்குதலும் கொலையும். அதன் விளைவுதான் பஞ்சாபின் தலித்கள் தெருவில் இறங்கிப் போராடுவதும்.\nயார் சீக்கியனாக இருப்பது, யாரை சீக்கிய மதத்திலிருந்து விலக்க��ாம் என்ற மிகுந்த ஆபத்தான ஆயுதம் அகால் தக்திடம் உள்ளது. எக்கச்சக்கமான சொத்துகள் அகால் தக்திடம் உள்ளன. அதனால் அகால் தக்த் அரசியலாக்கப்படுகிறது. அகால் தக்த் தலைமை ஜதேதார் யார் என்பதற்குக் கடும் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டிகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியும் அகாலி தளமும் பலப்பரீட்சை செய்கின்றன.\nஇந்தியாவின் பிற பகுதிகளில் நடப்பதுபோலவே பஞ்சாபிலும் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது. அதனால்தான் எதிர் அமைப்புகள் தோன்றுகின்றன. அந்த அமைப்புகள் பெறும் ஆதரவைக் கண்டு அகால் தக்த் திகிலடைகிறது. இந்த அமைப்புகளை எப்படியெல்லாம் அழிப்பது என்ற யோசனையில் பல தீவிரவாத சீக்கியர்கள் இறங்குகின்றனர்.\nஅகால் தக்தை அழித்துவிட்டால், யாரும் ‘மைய நீரோட்டம்’ கிடையாது என்ற நிலை வந்துவிடும். யார் வேண்டுமானாலும் சீக்கியனாகலாம். யாரும் அந்த மதத்திலிருந்து ஒருவரை வெளியேற்றமுடியாது.\nஅகால் தக்த் என்ற அமைப்பின் அழிவில்தான் சீக்கியர்களின் எதிர்காலமும் இந்தியர்களின் எதிர்காலமும் வளமாக இருக்கும்.\nநம் நாட்டில் அரசியல் பேரங்கள் பெரும்பாலும் அபத்தமாகவே நடைபெறுகின்றன. தேர்தலுக்கு முந்தைய pre-poll கூட்டணி, இடங்கள் தொடர்பான பேரங்கள் ஒருமாதிரியானவை. இங்கே hardball சண்டைகள் போடலாம். ஏனெனில் தேர்தல் நடந்தபின் பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய கட்டம் மறந்துவிடும்.\nதேர்தல் முடிந்தபின் நடக்கும் பேரம் வேறு வகையானது. எதிராளியின் நிலை (இந்த இடத்தில் கூட்டணியின் முக்கியக் கட்சி) என்ன என்று தெரிந்து நடத்தும் பேரம் ஒருவகை. தன் காரியமே குறி என்று நடத்தும் பேரம் ஒருவகை. இந்த இரண்டாவது வகை பேரத்தில் எதிராளிக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தால் அடுத்த ஐந்து வருடங்கள் சுமுகமாக இருக்காது.\nகருணாநிதியின் பேரம், திமுகவின் தொண்டர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் போன்ற சில அதீத ஆசாமிகளைத் தவிர மற்ற எல்லோருக்கும் கசப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது. சில தமிழ் உணர்வாளர்கள், “வேணுமய்யா, நல்லா வேணும். இந்த வடவன் கொண்டையைப் பிடிச்சு தலைவர் நல்லா ஆட்றாருல்ல, வேணும்” என்று கொக்கரிக்கிறார்கள். திமுக தொண்டனுக்கு இந்த அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை. “கருணாநிதி, தி கலைஞர்” என்ன கேட்டாலும் எதிர்த்துப் பேச இவர்களுக்கு என்ன தைரியம் என்ற அளவில்��ான் அவர்கள் இருக்கிறார்கள்.\nஇன்று நாடு அதிகம் மாறிவருகிறது. அங்கே இங்கே ஊழலில் அள்ளிக்கொண்டாலும் performance என்ற விஷயம் அடிபடுகிறது. எந்தக் கட்சி அல்லது கூட்டணி என்ன சாதிக்கிறதோ அதை வைத்துத்தான் அவர்களுக்கு அடுத்த வாய்ப்பு தரப்படுகிறது. அதனால்தான் சில மாநிலங்களில் ஒரே கட்சி/கூட்டணி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. பல இடங்களில் தூக்கி எறியப்படுகிறது.\nதிமுக குடும்பத்தையே மந்திரியாக்குவதில்கூடப் பிரச்னை இல்லை. ஆனால் மந்திரி ஆவதே அந்தத் துறையில் கல்லா கட்டத்தான் என்றில்லாமல், தீவிரமாக நாட்டுக்கோ, தனது மாநிலத்துக்கோ என்ன செய்யமுடியும் என்று யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. தொலைத்தொடர்பு என்பது ஏறுமுகம் கொண்ட ஒரு துறை. அதற்கு யார் மந்திரியாக இருந்தாலும் பெரிய பிரச்னையில்லை. வேலைகள் நடந்தே தீரும். ஆனால் பல துறைகளில் சரியான ஆள் இல்லாவிட்டால் அதோகதிதான். உதாரணமாக, தரைவழிப் போக்குவரத்து. உள் கட்டமைப்புகளுக்கு எக்கச்சக்கமான பணம் செலவழிக்கவேண்டும். நீண்டகாலத் தொலைநோக்குடன் திட்டங்கள் தீட்டி வேலைகளைச் செய்யவேண்டும்.\nஇந்த வேலையை, ஒரு தமிழனால் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாகச் செய்யமுடியும். எந்தத் தமிழனால் என்பதில்தான் கேள்வியே.\nகாங்கிரஸ் மட்டும் சரியான அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக இல்லை. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 கேபினெட் அமைச்சர்களில் நாலைந்து பேர் உபயோகமற்றவர்கள் என்றே நினைக்கிறேன்.\nஇந்த பேர விவகாரம் சட்டுப்புட்டென்று முடிந்தால் தேவலை. நாட்டில் பல பிரச்னைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. எந்தத் துறைக்கு யார் யார் அமைச்சர் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். புதுமுகங்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ளவும் ஆசை.\nநான் பேசவருவது 'Art of Negotiations' பற்றி. இதை, பேரம் பேசுதல் என்று தமிழில் சொன்னால் நீர்த்துப்போகிறதோ என்று சந்தேகம்.\nதொழில்முறை நெகோஷியேஷனில் பல ஆட்களைப் பார்த்திருக்கிறேன். சிலர் திகில் ஏற்றும் ஆசாமிகள். இந்தாள் மூஞ்சியில் மறுபடி முழிக்கவே கூடாது என்று தோன்றும். ஆனால் அதே ஆசாமியே, கருணையே வடிவாக, அன்பொழுக மீண்டும் நம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். பத்து நாள் முன்தான் நம்முடன் ஒரு டீல் போட்டிருப்பார். அதில் நம் துண்டு, கோமணம் என்று அனைத்தையும் உருவிக்கொண்டு போயிருப்பார். எப்படி, இந்த ஆளுக்கு மீண்டும் நம்மிடம் பேசும் தைரியம் வருகிறது என்று தோன்றும். ஆனால் அவர்களுக்கு இந்த எண்ணமே இருக்காது.\nடெக்லான் மர்ஃபி என்ற ஒரு ஐரிஷ்காரர். கிரிக்கின்ஃபோவின் ஆரம்ப காலத்தில் கிரிக்கின்ஃபோவில் முதலீடு செய்திருந்த மைக்கல் வாட் என்பவரின் வலதுகரமாக இருந்தவர். தலையெல்லாம் செக்கச் செவேலென்று முடி இருக்கும். ஐரிஷ்காரர்களுக்கே உரித்தான முன்கோபம். சட்டென்று கொதித்துப் போவார். ஆனால் உண்மையில் இவர்தான் எதிராளி கோபம் கொள்ளுமாறு நடந்துகொள்வார். பேரம் பேசும்போது, எதிராளிக்கும் சற்றேனும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அவருக்குத் தோன்றியதே கிடையாது. ஆனால் தொழிலுக்கு அப்பாற்பட்டு நல்ல மனிதர். யாருடனாவது பேரம் பேசச் செல்லும்போது இவர் நம் பக்கம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றவைப்பவர்.\nஆனால் இவரால் எல்லாக் கட்டங்களிலும் உபயோகம் இல்லை. இரண்டு பேருக்குள் ஒரு டீல் நடக்கவேண்டும். இருவரும் டீல் நடக்காமல் எழுந்துபோகமுடியாது என்ற நிலை இருக்கும்போதுதான் இவருக்குப் பலன் இருக்கும். இல்லாவிட்டால் இவர் நடந்துகொள்ளும் விதத்தில் எதிராளி இவருடன் பேசவேண்டும் என்ற அவசியமே பல இடங்களில் இல்லாமல் போய்விடும்.\nஅந்த மாதிரி இடங்களில் வேறு சில ஸ்மூத் ஆபரேட்டர்கள் தேவை. இவர்கள் வழுக்கிச் செல்லும் வெண்ணெய்க் கட்டிகள் மாதிரி. பண விஷயத்தில் கெட்டியாக இருப்பார்கள். ஆனால் அதே நேரம் நீக்கு போக்காக நடந்துகொள்ளவும் தவறமாட்டார்கள். டீல் நடந்தாகவேண்டும். பேரம் படிந்தாகவேண்டும். கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் கவலை இல்லை. இங்கு ஒரு பைசா படியாது என்ற இடத்திலும்கூட தலையை நுழைத்து எதையாவது செய்துவிடுவார்கள். அப்படி இரண்டு பேரை எனக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் சென்னையில் இருக்கிறார். ஒருவர் டெல்லியில். ஆனால் இவர்களும் டேஞ்சரஸ் ஆசாமிகள்.\nடீல் நடந்தாகவேண்டும் என்பதற்காக பொய் சொல்லத் தயங்காதவர்கள். அவர்கள் சொல்வதை ‘பொய்’ என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. உண்மையை மிகவும் எலாஸ்டிக்காக இழுத்து அதில் உண்மையின் சுவடே இல்லாமல் செய்துவிடுவது. இவர்களின் பலமே இவர்களது டெலிஃபோன் டைரக்டரி. எல்லாருடனும் எப்போதும் தொடர்பில் இருந்தபடியே இருப்பார்கள். உங்களை எந்த பார்ட்டியிலாவது பார்த்தால் போதும். உங்களால் எப்போதாவது ஏதாவது நன்மை கிடைக்கும் என்று அவர்களுக்குத் தோன்றினால், வலிய வந்து, பேசி, நட்பைப் பெருக்கிக்கொள்வார்கள்.\nஇவர்கள் செய்யும் நெகோஷியேஷனும் சுவாரசியமாக இருக்கும். எதிராளி முறைத்தால் இவர்கள் பணிவார்கள். எதிராளி சும்மா இருந்தால், இவர்கள் ஏறுவார்கள். ஆனால் கடைசியில் டீலை எப்படியாவது முடித்துவிடுவார்கள். டீல் முடிந்தால் சந்தோஷம்தானே என்கிறீர்களா அதுதான் இல்லை. எந்த ஒரு டீலிலும் அடுத்து செய்யவேண்டிய வேலைகள் என்று பல உள்ளன. அந்த வேலைகளைச் செய்யவேண்டியவர்களுக்குத்தான் தர்ம சங்கடம். அவர்கள் சார்பில், நம் நெகோஷியேட்டர்கள் அந்த அளவுக்கு சத்தியங்களை வாரி இறைத்திருப்பார்கள்.\nநான் பார்த்த வெகு சிலர்தான் தொழில் நெகோஷியேஷனில் நியாயமாக நடந்துகொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். வேறு சிலர் பரிதாபகரமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு சிரித்துப் பேசவும் தெரியாது. ஸ்மூத்தாக வேலையை முடிக்கவும் தெரியாது. ஆனால் அவர்கள் நாளடைவில் காணாமல் போய்விடுவார்கள்.\nநேற்று இயல்பியல் பேராசிரியர் அனந்தனைச் சந்தித்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு இப்போது 74 வயது ஆகிறது. சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். முற்றிலும் புதிய முறையில் இயல்பியல் புத்தகம் ஒன்றை எங்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் முதலில் இந்தப் புத்தகம் அடுத்த மூன்று/நான்கு மாதங்களில் வெளியாகும். பின்னர் தமிழாக்கம் வெளியாகும்.\nசென்னையில் Physics Society என்று தொடர்ந்து 38 வருடங்கள் நடத்திவந்துள்ளார். இயல்பியலை சந்தோஷமாகக் கற்பது என்பதுதான் இந்தக் குழுவின் நோக்கம். சென்னையில் படித்த பலர் இவரைப் பற்றியும் இந்த சொசைட்டி பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்.\nஇவர் 1951-ல் எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும், மேற்கொண்டு படிக்கவைக்க இவரது தந்தையால் முடியவில்லை. சில நாள் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போதுதான் நிறைய அறிவியல் புத்தகங்களைப் படித்தாராம். பின்னர் அரசு வேலை ஒன்று கிடைத்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகள் திருச்சியில் ரெவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை செய்துள்ளா���். அந்த ஏழு ஆண்டுகள்தான் தன் வாழ்க்கையிலேயே முற்றிலும் உபயோகமில்லாதவை என்று கருதுகிறார்.\n1958-ல் திடீரென மேற்கொண்டு படிக்கவேண்டும் என்று முடிவுசெய்தார். ஆனால் உற்றார் உறவினர் அனைவரும் வேலையை விட்டுவிட்டு படிக்கப் போய், வீணாகிப் போகாதே என்று எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளை மீறினார். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்தக் கல்லூரியும் ஏழு ஆண்டுகள் படிப்பிலிருந்து விலகி இருந்த ஒருவருக்கு பி.யூ.சியில் இடம் தர விரும்பவில்லை. அப்போதெல்லாம் தொலைநிலைக் கல்வி கிடையாது. கடைசியில் திருப்பதியில் ஒரு கல்லூரியில் பி.யூ.சி படிக்க இடம் கிடைத்தது.\nஅனந்தன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியுள்ளார். பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புவது வழக்கம். இவரது ஆர்வம் அறிவியல் படிக்கவேண்டும் என்பது. ஆனால் மேற்படிப்பில் அறிவியல் கிடைக்குமா என்று சந்தேகம். ரேடியோ அலைகள் தொடர்பான சிலவற்றை யோசித்துக்கொண்டிருந்த இவர், தன் வாழ்நாளில் எப்படியும் அறிவியல் ஆராய்ச்சியார் ஆகப்போவதில்லை என்று முடிவுசெய்து, குறைந்தபட்சம் தன் கருத்துகளை ஒரு கதையாகவாவது எழுதிவிடலாம் என்று முடிவுசெய்துள்ளார்.\nரேடியோ அலைகள் தொடர்பான தன் கருத்துகளை ஒரு கதைக்குள் புகுத்தி அதை ஆனந்தவிகடனுக்கு அனுப்ப, அது 1958-ல் அல்லது 1959-ல் விகடனில் பிரசுரமாகியுள்ளது. அதைப் படித்த பலரும் இவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். (விகடன் அலுவலகத்தில் கேட்டு இவரது முகவரியைப் பெற்றிருக்கவேண்டும்.) அப்போது இவர் திருப்பதியில் பி.யூ.சி படித்துவந்தார். அப்படி இவருக்குக் கடிதம் எழுதிய ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயல்பியல் பிரிவில் ஆராய்ச்சி மாணவராக இருந்த நாகராஜன் என்பவர். விரைவில் இருவருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து ஏற்பட்டது.\nநாகராஜன் வேறொரு விஷயமாக ஆந்திரா சென்றிருந்தபோது அனந்தனைப் போய்ப் பார்த்துள்ளார். பி.எஸ்சி மேற்படிப்புக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தால், தான் இடம் வாங்கித் தருவதாகச் சொல்லியுள்ளார். அதேபோல அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, பின்னர் எம்.எஸ்சி இயல்பியல் படித்தார்.\nபட்டப்படிப்பின்போது, வகுப்பில் நிறையக் கேள்விகள் கேட்பாராம். இதனால் ஆசிரியர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்தப் ��ையன் வகுப்பில் ரொம்பத் தொல்லை கொடுக்கிறான் என்று ஸ்டாஃப் ரூமில் பேச்சு வந்துள்ளது. அதைக் கேட்ட நாகராஜன், அனந்தனிடம், “ஏனப்பா இப்படித் தொல்லை கொடுக்கிறாய்” என்று விசாரிக்க, அன்றுமுதல் வகுப்புகளில் கேள்வியே கேட்பதில்லை என்று அனந்தன் முடிவுசெய்துள்ளார்.\nபடித்து முடித்தபின், அனந்தன் ஆசிரியர் வேலை தேடி, பின் இயல்பியல் பாடம் நடத்தும் ஆசிரியரானார். கடனெழவே என்று பாடம் நடத்தாமல் மாணவர்கள் இயல்பியலைச் சந்தோஷமாக ரசித்துப் படிக்கவேண்டும் என்பதற்காக பாடங்களை மிகவும் சுவாரசியமாக்கினார். அத்துடன் problem solving என்பதை கவனமாக முன்வைத்தார். சும்மா, புத்தகத்தில் உள்ள விஷயங்களை உருப்போடுவதால் பிரயோஜனம் கிடையாது அல்லவா ஆனால், நமது கல்லுரிக் கல்விமுறையில் எக்கச்சக்கக் குறைபாடுகள்.\nஅதனால்தான், தனியாக பிஸிக்ஸ் சொசைட்டி என்பதை உருவாக்கினார். புத்திசாலிப் பையன்கள்/பெண்கள் அங்கே குழும ஆரம்பித்தனர். ஆனால் அப்படி அங்கு வருபவர்கள் எல்லோரும் அறிவியலை நாடி ஓடாமல், எஞ்சினியரிங் படிக்கச் சென்றனர். பலர் ஐஐடி சென்றனர். ஆனாலும் இவர் மனந்தளராமல் ஒவ்வோர் ஆண்டும் இயல்பியலை சில பத்து மாணவர்களிடமாவது கொண்டுசேர்த்தார்.\nஇன்று வயதான நிலையில் அவரது மாணவர்கள் பலரும் அவரை புத்தகம் எழுதச் சொல்லி நெருக்கியுள்ளனர். அதனால் அவர் தன் முதல் புத்தகத்தை எழுதுகிறார். இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க உரையாடலாக இருக்கும். ஆசிரியர் ஒருவரிடம் மாணவர்கள் உரையாடுவதன்மூலம் இயக்கவியல் விளக்கப்படும். கேள்வி கேட்பது என்பதை மிக முக்கியமானதாக இந்தப் புத்தகம் முன்வைக்கும்.\nஇந்தப் புத்தகம் மூலமும், மேலும் சில புத்தகங்கள் மூலமும், கல்விக்கான புத்தகங்களில் நாங்கள் காலடி எடுத்துவைக்கிறோம்.\nபேராசிரியர் அனந்தனிடம் எப்போது வேண்டுமானாலும் இயல்பியல் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். நேற்று வெகுநேரம் மில்லிகனின் Oil Drop சோதனை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மின்னணுவின் மின்னூட்டம் என்ன என்று கண்டறியும் சோதனை. இதைக் கண்டுபிடித்ததற்காக மில்லிகனுக்கு 1923-ல் நோபல் பரிசு கிடைத்தது.\nமின்னணு பற்றி அறிவியல் வலைப்பதிவுக்காக ஒரு விரிவான பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன். தாம்சன், மில்லிகன், ரூதர்ஃபோர்ட் என்று தொடரும் ஒரு பயணம். விரைவில் அந்தப் ப���ிவை வெளியிடுகிறேன்.\nராஜீவ் காந்தி நினைவு நாள்\nஇன்று செய்தித்தாள்களில் வந்திருந்த விளம்பரங்களைப் பார்த்ததும்தான் ராஜீவ் காந்தி நினைவு நாள் ஞாபகம் வந்தது. இப்போதாவது ராஜீவ் காந்தியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என்று காந்தி குடும்பம் நினைக்குமா ஈழத் தமிழர்களை எதிரிகளாகக் கருதாமல், அவர்கள் வாழ்வு வளம்பெற காந்தி குடும்பமும் காங்கிரஸும் வேலை செய்யுமா\nஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி பாராட்டப்படவேண்டியவர்கள்.\nஇம்முறை அமைச்சரவை உருவாக்குவதில் சென்ற முறை இருந்ததுபோலப் பிரச்னைகள் இருக்காது. சென்றமுறை கருணாநிதி காங்கிரஸ் கழுத்தில் கத்தி வைத்து இடங்களை வாங்கினார். கையெழுத்து போட்டுக் கொடு என்று மிரட்டினார். பிறகு தருவேன் என்று சொன்ன இடங்களைத் தரவில்லை என்று முறைத்தார். பிறகு சண்டை, சமாதானம் எல்லாம் பேசி கேட்ட இடங்கள் எல்லாம் கிடைத்தபின்தான் சந்தோஷம் அடைந்தார்.\nஇம்முறை அந்தக் கூத்து அத்தனையும் சோனியா, மன்மோகன் சிங் ஞாபகம் வைத்திருப்பார்கள். எனவே அவர்களும் பேரம் பேசுவார்கள். தொலைத்தொடர்பு கிடையாது. இரண்டு கேபினெட் மந்திரிகள்தான். பாலு, ராஜா கூடாது. இஷ்டம் இருந்தால் எடுத்துக்கொள், இல்லாவிட்டால் போ.\nபொதுவாக இது பிற கட்சிகளுக்குப் பெரிய பிரச்னை இல்லை. திரிணமுல் காங்கிரஸுக்கு இதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் கருணாநிதிக்கு பெரிய சிக்கல். ஒரு மகன். ஒரு மகள். ஒரு பேரன். பேரன் சண்டை போட்டுக்கொண்டு போனாலும் மீண்டுவந்ததும் தொலைக்காட்சி மூலம் நிறைய ஆதரவு கொடுத்தவர். கட்சி ஜெயிக்க நிறைய பண மற்றும் இத்யாதி உதவிகளையும் செய்திருக்கலாம். காங்கிரஸ் இரண்டு கேபினட் மந்திரிகளைத்தான் கொடுப்போம் என்று சொன்னால் என்ன ஆவது அழகிரிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவி கொடுத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மதுரை பற்றி எரியும். தயாநிதிக்குக் கொடுத்தே ஆகவேண்டும் அழகிரிக்கு ஒரு கேபினட் மந்திரி பதவி கொடுத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மதுரை பற்றி எரியும். தயாநிதிக்குக் கொடுத்தே ஆகவேண்டும் இல்லாவிட்டால் சன் டிவி முறைத்துக்கொள்ளும். பெண் பாவம் இல்லையா\nகடைசியில் பெண்ணுக்கு மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் கிடைக்கலாம். அவரும் போனால் போகிறது என்று அதை எடுத்துக்கொள்ளலாம்.\nஆனாலும் இந்த காங்கிரஸுக்கு இந்த அளவுக்கு அழிச்சாட்டியம் கூடாதுதான். வேண்டுமென்றால் அவர்கள் ராகுலுக்கு நான்கைந்து மந்திரி பதவிகள் கொடுத்துக்கொள்ளட்டுமே\nலாலு பிரசாத் யாதவ் மீதான மரியாதை அதிகரித்துள்ளது. தனது கட்சி தோற்றது தான் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காததால்தான் என்று ஒப்புக்கொள்கிறார். தனக்கு அமைச்சரவை கிடைக்காவிட்டால் ஒன்றும் பிரச்னை இல்லை என்கிறார். காங்கிரஸ் கொடுக்காவிட்டால் அதைத் தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்கிறார். மக்களை ‘சோற்றால் அடித்த பிண்டம்’ என்று திட்டவில்லை. காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என்கிறார்.\nநான் சோனியாவுக்கு ஒரு விண்ணப்பம் போடப்போகிறேன். லாலுவுக்கு ரயில்வே மினிஸ்ட்ரி இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது பார்த்துப் போட்டுக்கொடுங்களேன். மாட்டுத் தீவன டிபார்ட்மெண்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை எவ்வளவு நல்ல மனிதர். கருணாநிதி போன்று ஜெயித்தாலும் தோற்றாலும் மூக்கால் அழும் கேஸ்களுக்கு முன், லாலு தெய்வம் போன்றவர்.\nகாங்கிரஸ், தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கவேண்டும் என்பது என் கருத்து. திமுகவுக்குக் கொடுக்க மனமில்லாவிட்டால், பதிலுக்கு காங்கிரஸ், மத்தியில் திமுகவுக்கு ஒரு அமைச்சரவை இடம் கூடக் கொடுக்கக்கூடாது.\n2004-ல் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை உருவாவது பற்றி நான் எழுதிய சில பதிவுகள்:\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபன்றிக் காய்ச்சல்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்\nஅப்டேட்: மருத்துவர் புருனோவின் வேலை காரணமாக, இந்த நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளி, வியாழன், 28 மே 2009 அன்று நடைபெறும்.\n27 மே 2009, புதன்கிழமை, 28 மே 2009, வியாழக்கிழமை, மாலை 6.00 மணிக்கு “பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்” பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ், கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பேசுகிறார்.\nகடந்த சில வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (Swine Fever) என்பது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களைத் தாக்கும் A (H1N1) வகை இன்ஃப்ளூயென்ஸா வைரஸ், மெக்சிகோ நாட்டில் பலரைப் பீடித்தது. அங்கிருந்து பரவி இன்று உலகில் பல நாடுகளில் 10,000 பேருக்கும்மேல் இந்த வைரஸ் தாக்கியுள���ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.\nநம் அரசும் பத்திரிகையில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு பேரை இந்த வைரஸ் பீடித்துள்ளது என்கிறார்கள். இந்தக் காய்ச்சல் pandemic என்று சொல்லப்படக்கூடியது. இது சட்டென்று பரவி, நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை செல்லக்கூடியது. பல நாடுகளுக்கும் செல்லக்கூடியது.\nஇதைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா இந்த வைரஸ் எப்படி மனிதர்களை பாதிக்கிறது இந்த வைரஸ் எப்படி மனிதர்களை பாதிக்கிறது இதனைத் தடுக்கமுடியுமா நாம் என்ன தடுப்பு முயற்சிகளைக் கையாளவேண்டும் தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும் தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும் மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும்\nஇப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் விடை சொல்லப்போகிறார் மருத்துவரும் பிரபல வலைப்பதிவருமான புருனோ.\nஇன்று மக்கள் தொலைக்காட்சியில் விவசாயம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். கரூரில் ஒரு விவசாயியின் பண்ணையைப் படம் பிடித்துக் காட்டினர். இந்தப் விவசாய முறையை கலப்புப் பண்ணை (Mixed farming) என்று அழைத்தனர்.\nஇவர் நிலத்தில் புல் வளர்க்கிறார். கோகோ-2 ரகப் புல் என்றார். புல் பார்க்க கரும்புத் தோகை மாதிரி இருந்தது. அந்தப் புல்லை மாடுகளுக்குக் கொடுக்கிறார். மாடு கறக்கும் பால், அதிலிருந்து கிடைக்கும் தயிர், நெய், மாட்டின் சாணி, மூத்திரம் ஆகியவற்றைக் கலந்து பஞ்சகவ்யம் தயாரிக்கிறார்.\nஇந்தப் பஞ்சகவ்யத்தை கோழித் தீவனத்துடன் கலந்து கோழிக்குக் கொடுக்கிறார். கோழியின் கழிவில், ஒருவித ‘ஈ’ முட்டை இடுகிறது. அந்த முட்டைகள் புழுக்கள் ஆகின்றன. அந்தப் புழுக்களை உணவாகப் போட்டு, கலர் மீன்கள் வளர்க்கிறார்.\nஅவரது பண்ணையில் ஒரு குளம் உள்ளது. அந்தக் குளத்தில் மீன்கள் வளர்கின்றன. அந்தக் குளத்தில் ஒருவித பாசி வளர்க்கிறார். அதற்கு ஏதோ பெயர் சொன்னார். மனத்தில் வாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தப் பாசியை கோழி, மாடுகள் தீவனத்துடன் கலக்கிறார்.\nபிறகு, கோழி எச்சம், வைக்கோல், புல் கழிவுகள் ஆகியவற்றைச் சேர்த்து, அதில் காளான் விதைகளைக் கலந்து காளான் (Mushroom) வளர்க்கிறார். காளான் அறுவடை செய்து மீதமான கழிவுகளை உரமாகப் பயன்படுத்துகிறார்.\nமீன் வளர்க்கும் குளம், தொட்டியில் உள்ள கழிவு நீரை, செடி, மரங்களு���்குப் பாய்ச்சுகிறார். தென்னை, அதற்கு அருகில் வாழை, அதற்கு அருகில் காய், பழச் செடிகளை வளர்க்கிறார்.\nகோழி எச்சக் கழிவுகளில் மண்புழு வளர்க்கிறார். அந்த மண்புழுவின் கழிவு மீண்டும் உரமாகப் பயன்படுகிறது.\nகோழி, மாடு, மீன் என அனைத்துமே நல்ல லாபம் தருவதாகச் சொல்கிறார். உதாரணமாக, காளான் பயிரிட ஆகும் செலவு 25 ரூபாய். காளானை அறுவடை செய்து விற்றால் அவருக்குக் கிடைப்பது 125 ரூபாய். இதற்கு ஆகும் காலம் வெறும் 15 நாள்கள்\nகவனியுங்கள்... இவர் ரசாயன உரமே பயன்படுத்துவதில்லை. எல்லாமே முற்றிலும் இயற்கை எருக்களைப் பயன்படுத்தும் இயற்கை விவசாயம் (Organic Farming). நடக்கும் ஒவ்வொரு செயலும் இயற்கையாக நடக்கும் உயிரியல் சுழற்சி. இந்த நிகழ்ச்சியை ஐந்தாம் வகுப்பு செல்லும் என் மகள் பார்த்துவிட்டு, ஏன் இவையெல்லாம் அவர்கள் பள்ளிப் பாடப் புத்தகத்தில் வருவதில்லை என்று கேட்டாள். உணவு உற்பத்தியுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சேர்ந்து மனத்துக்கு சந்தோஷமாக இருந்தது. இவர் தண்ணீரையும் அதிகமாகச் செலவுசெய்வதில்லை.\nஎப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் அழுது வடிந்தபடி இருக்கும் விவசாயிகள், “அரசுதான் தங்களுக்கு உதவவேண்டும்” என்று புலம்பும் விவசாயிகளுக்கு நடுவில், இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளித்தது.\nவிவசாயத்திலும் மூளையைப் பயன்படுத்தி, முதலீட்டை கவனமாகப் போட்டு, உழைப்பைச் சரியாக அளித்தால், அங்கும் நல்ல லாபம் பார்க்கலாம் என்று தெரிகிறது.\nபன்றி வளர்க்கும் என் ஆசையுடன் இந்த மாதிரி கலப்புப் பண்ணை நடத்தும் ஆசையும் இப்போது சேர்ந்துகொண்டுள்ளது.\nஈக்காடுதாங்கல் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nபல்லாவரம், பாடி கண்காட்சிகளுடன் இப்போது கிழக்கு பதிப்பகம், ஈக்காடுதாங்கலில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.\nஸ்ரீ எம்.என்.பி கல்யாண மண்டபம்\nபுது எண் 41, பழைய எண் 145, ஜவாஹர்லால் நேரு மெயின் ரோடு\nநாள்: மே 16 முதல்\nநேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nகிழக்கு கண்காட்சிகள் நடந்த, நடக்கும் இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம், பாடி.\nஜெஃப்ரி ஆர்ச்சருடன் இரு தினங்கள்\n11 மே 2009 அன்று நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க்கில் ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது Paths of Glory புத்தகத்தைப் பற்றிப் பேச வந்திருந்தார். கூட்ட���ான கூட்டம். 700 பேருக்கு மேல் அந்தப் புத்தகக் கடையில் அனைத்து மூலைகளிலும் உட்கார்ந்திருந்தனர். ஏசி திண்டாடிப் போய்விட்டது. காற்றாடிகள் போதவில்லை. மக்கள் வியர்வையில் புழுங்கினர்.\nஆர்ச்சரைப் பார்க்க வந்த கூட்டத்தில் பெரும்பாலானவை இளைஞர்கள்தான். கல்லூரியில் படிக்கும் ஆண்களும் பெண்களும். 20 வயதைத் தொடாத இளைஞர்கள் 50% மேல் இருந்தனர். தமிழ்ப் பதிப்பாளராக இதையெல்லாம் பார்க்கும்போது பொறாமையாக இருந்தது.\nதமிழ் எழுத்தாளர் ஒருவரைப் பார்க்க இப்படி நூற்றுக்கணக்கில் கூட்டம் வரும் நாள் எந்நாளோ என்று நினைத்துக்கொண்டேன்.\nஆர்ச்சர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக சில காலம் இருந்திருக்கிறார். (மூன்று ஆண்டுகள் ஜெயிலிலும் இருந்திருக்கிறார் என்பது வேறு விஷயம் அவர் ஜெயிலுக்குப் போன கதையே சுவாரசியமானது அவர் ஜெயிலுக்குப் போன கதையே சுவாரசியமானது ஆனால் மனிதர் கில்லாடி. ஜெயிலுக்கு போன அனுபவத்தை வைத்து மூன்று தொகுதி non-fiction புத்தகம் ஒன்றும் ஒரு நாவல் ஒன்றும் எழுதிவிட்டார் ஆனால் மனிதர் கில்லாடி. ஜெயிலுக்கு போன அனுபவத்தை வைத்து மூன்று தொகுதி non-fiction புத்தகம் ஒன்றும் ஒரு நாவல் ஒன்றும் எழுதிவிட்டார்) ஒரு தேர்ந்த அரசியல்வாதியான ஆர்ச்சருக்கு சென்னை மக்களை பேச்சால் வசியப்படுத்துவது எப்படி என்று நன்கு தெரிந்திருந்தது.\nதனது பல புத்தகங்களையும் பற்றிப் பேசியவர், எதிர்பார்த்ததுபோல, Paths of Glory புத்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். அதை எழுதக் காரணம் என்ன என்பதில் தொடங்கி, கதையின் முக்கியமான சில பகுதிகளைப் பற்றிப் பேசினார். பிறகு தான் அடுத்து எழுத இருக்கும் சிறுகதைத் தொகுதியின் 12 கதைகளில் இருந்து ஒரு கதையை மட்டும் சொன்னார். (அதை முன் வரிசையில் இருந்த யாரோ செல்பேசியில் பிடித்து யூட்யூபில் போட்டுவிட்டதாக குறைபட்டுக்கொண்டார் மறுநாள்.)\nஆர்ச்சரின் பலமே அவரது கதை சொல்லல். அவரது எழுத்தில்கூட அவர் நம் அருகே நின்று நமக்குக் கதை சொல்வது போலவே இருக்கும். அவருக்குக் கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது என்று யாரோ கேட்ட கேள்விக்கு, Twelve Red Herrings தொகுப்பிலிருந்து ஒரு கதையைச் சொன்னார். அந்தக் கதை எப்படிக் கிடைத்தது என்ற கதையையும் சொன்னார்.\nசுமார் 7.30-க்கு ஆரம்பித்த நிகழ்ச்சி, இரவு 11.00 மணி வரை சென்றதாம். பல கேள்விகளுக்கும் பதில் சொன்ன ஆர்ச்சர், வரிசையில் இருந்த அனைவருக்கும் கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.\nஅடுத்த நாள் (12 மே 2009), சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் தாஜ் கோரமாண்டல் ஓட்டலில் ஆர்ச்சருடன் இரவு உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் இரவு பேசியதிலிருந்து மிகக் குறைவான மாற்றங்களே இருந்தன. ஆனாலும் மிக சுவாரசியமான புதுத் தகவல்கள் கிடைத்தன.\nNot a penny more, not a penny less - புத்தகம் அவர் எழுதிய முதல் நாவல். அது ஹார்ட்பவுண்ட் 3,000 பிரதிகள் அடிக்கப்பட்டது. அதில் 117 பிரதிகள் இந்தியாவில் விற்றதாம் அடுத்து பேப்பர்பேக்கில் 25,000 பிரதிகள் அடித்தார்களாம். முதல் மாதத்திலேயே விற்றுவிட்டது. உடனே தன் பதிப்பாளரிடம் சென்று கேட்டதில் அவர்கள் இந்தப் புத்தகத்தை மேற்க்ண்டு அச்சிடப்போவதில்லை என்றார்களாம். இவர் கெஞ்சிக்கேட்டுக்கொண்டதற்காக அடுத்து 25,000 பிரதிகள் அடித்தார்கள். மீண்டும் ஒரே மாதத்தில் தீர்ந்துவிட்டது. மீண்டும் கெஞ்சல், மீண்டும் 25,000 பிரதிகள். இப்படி ஒவ்வொரு மாதமும் கெஞ்சிக் கெஞ்சியே அவர்களை புதிதாகப் பிரதிகள் அடிக்கச் சொன்னாராம். இன்றுவரை 2.5 கோடி பிரதிகளுக்கு மேல் இந்தப் புத்தகம் விற்றுள்ளதாம்\nஅடுத்து, இவர் எழுதிய கேன் அண்ட் ஏபல் புத்தகம் பற்றிச் சொன்னார். இவர் யார் என்றே தெரியாமல், அமெரிக்காவில் சைமன் அண்ட் ஷுஸ்டர் 3 மில்லியன் டாலர் கொடுத்து அமெரிக்க உரிமையை வாங்கினார்கள். புத்தகம் விலை $30. பெஸ்ட்செல்லர் பட்டியலில் முதல் 15-க்குள் வந்தால், புத்தகத்தின் விலை பாதியாகக் குறைக்கப்படும் - $15 என்று ஆகும். அப்பொது விற்பனை மேலும் அதிகரிக்குமாம். (இது என்ன கணக்கு என்று தெரியவில்லை\nஅங்குள்ள தொலைக்காட்சிகளில் இவர் முகம் காண்பித்து, கேன் அண்ட் ஏபல் என்ற பெயரைச் சொன்னால், புத்தகம் 15-க்குள் வர வாய்ப்பு உண்டு. இவரை கன்கார்ட் விமானத்தில் ஏற்றிக்கொண்டு வந்து நியூ யார்க்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உட்கார வைக்கிறார்கள். ஆறு நிமிட ஸ்லாட். அதில் முதல் இரண்டு நிமிடங்களில் ஜிம்மி கார்ட்டரின் சகோதரர் பில்லி கார்ட்டர் தான் உருவாக்கும் ஒரு பியர் பானத்தை அறிமுகம் செய்கிறார். அடுத்த இரண்டு நிமிடங்கள் மிக்கி மவுஸ் என்றார்... ஒருவேளை டிஸ்னி ஆசாமிகள் மிக்கி மவுஸ் பாத்திரத்தை அறிமுகம் ச��ய்கிறார்களா என்ன என்று எனக்குப் புரியவில்லை. கடைசி இரண்டு நிமிடம் ஆர்ச்சர் வரவேண்டும்.\nசைமன் அண்ட் ஷுஸ்டர் ஆசாமிகள், ஆர்ச்சரிடம் கெஞ்சிக் கூத்தாடி, இரண்டு நிமிடத்துக்குள் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ‘கேன் அண்ட் ஏபல்’ என்பதைச் சொல்லிவிடுமாறு கேட்டுகொள்கிறார்கள். ஆனால் ஆர்ச்சருக்கு முன் இருக்கும் இருவரும் மொத்தமாக 5 நிமிடங்களை எடுத்துக்கொள்ள, ஆர்ச்சர் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு நிமிடத்தில் கன்கார்ட் விமானத்தைப் பற்றிப் புகழ, நேரம் போய்விடுகிறது. புத்தகப் பெயரைச் சொல்லமுடியவில்லை.\nஅடுத்து சிகாகோ தொலைக்காட்சி. அங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் புத்தகத்தைப் பார்க்கிறார். உடனே உதவியாளர் ஒருவரிடம், “ஏன் இப்படி மதம் தொடர்பான புத்தகங்களைக் கொண்டுவந்து என்னைக் கழுத்தறுக்கிறீர்கள்” என்று கடுப்படுக்கிறார். அவர் புத்தகத்தைப் படிக்கவேயில்லை என்பது ஆச்சரியம் அல்ல. ஆனால் அவருக்கு இது ஒரு நாவல் என்பதுகூடத் தெரிந்திருக்கவில்லை. அதைவிட மோசம், அதே நிகழ்ச்சியில் எவரெஸ்ட்மீது ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரியின் பேட்டியும் நடக்க, ஆர்ச்சருக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை.\nஅடுத்து கடைசி வாய்ப்பு. சான் ஃபிரான்சிஸ்கோவில் தொலைக்காட்சியில். சைமன் அண்ட் ஷுஸ்டர் பதிப்பாளர்களுக்கு அழுகையே வந்துவிடும் போல் உள்ளது. “அய்யா, இங்காவது கேன் அண்ட் ஏபல் என்பதை உச்சரித்துவிடுங்கள்” என்று கெஞ்சுகிறார்கள். நிகழ்ச்சி நடத்துபவர் வருகிறார். எடுத்த எடுப்பிலேயே சொல்கிறார்: “நான் கடந்த இரு தினங்களாக ஒரு புத்தகத்தைப் படித்து வருகிறேன். கேன் அண்ட் ஏபல். என்னால் தூங்க முடியவில்லை. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வைக்கவே முடியவில்லை.”\nஅந்த வாரத்துக்குள் புத்தகம் பெஸ்ட்செல்லர் பட்டியலில் முதலாவது இடம். அதன்பின் ஆர்ச்சர் திரும்பிப் பார்க்கவேயில்லை\nஅந்த மூன்றாவது நிகழ்ச்சியிலும் ஆர்ச்சர் வாயிலிருந்து புத்தகத்தின் பெயர் வரவில்லை. ஆனால் லாண்ட்மார்க்கிலும் சரி, தாஜ் கோரமாண்டலிலும் சரி, ஆர்ச்சரின் வாயில் Paths of Glory நொடிக்கு ஒருதரம் வராமல் இல்லை.\nநிகழ்ச்சி முடிந்து, இரவு உணவு ஆரம்பிக்கிறது. நான் சூப்பை எடுத்துக்கொண்டு வந்து எஸ்.முத்தையாவின் அருகில் உட்காரும்போது ஆர்ச்சரின் உதவியாளரும் வெஸ்ட்லாண்ட���ன் தலைமை நிர்வாகியும் என்னையும் பவித்ரா ஸ்ரீனிவாசனையும் அழைக்கிறார்கள். ஆர்ச்சர் அன்புடன் கைகொடுத்து, தமிழ் மொழிமாற்றம் பற்றிப் பேசுகிறார். அடுத்து எந்தப் புத்தகம் என்று விசாரிக்கிறார். தனது அனைத்துப் புத்தகங்களும் தமிழில் வரவேண்டும் என்று அவருக்கு ஆசை. அவருடன் சிறிது பேசிவிட்டு நகரும்போது, அவர் தன் பக்கத்தில் இருக்கும் சிடிபேங்கின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியிடம் சொல்கிறார்: “அவர்கள் என் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள். என் பதிப்பாளர் இந்திய மொழிகள் பலவற்றிலும் என் புத்தகங்களைக் கொண்டுவரப்போகிறார்.”\nநான் மீண்டும் சாப்பாட்டு வரிசையில் சேர்ந்துகொள்கிறேன்.\nநம் ஜனநாயகக் கடமை முடிந்தவுடன் அடுத்து பக்கத்துத் தெருவில் முதல்வர் வாக்களித்துவிட்டாரா என்று பார்க்கக் கிளம்பினேன். அவரது வாக்குச் சாவடி அவர் வீட்டுக்கு 25 அடி தள்ளி இருக்கும் சாரதா செகண்டரி ஸ்கூலின் பின்புறம். கிருஷ்ணர் கோயில் இருக்கும் அதே தெரு.\n8.15-க்கு, இன்னும் அவர் வரவில்லை, வாக்களிக்கவில்லை என்று தெரிந்தது. எங்கும் செய்தியாளர்கள் கூட்டமாக இருந்தனர்.\nகீழே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்: “அங்க மக்கள் வேற, போராளிகள் வேற இல்லை. மக்கள்தான் போராளிகள்.” எதிரே நின்றுகொண்டிருந்த ஆண் பத்திரிகையாளர் பதிலுக்குக் கேட்டார்: “அப்ப ஏன் புலிகள் மக்களை துப்பாக்கி முனைல நிறுத்தி வெச்சிருக்காங்க” வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியில் ஆண் பத்திரிகையாளர், “என் விருப்பம் மக்கள் காப்பாற்றப்படணும்கிறதுதான்” என்றார்.\nமொபைல் போனை காதில் மாட்டியிருந்த ஒரு பெண் பத்திரிகையாளர், சுவரை நோக்கித் திரும்பி, வெளிச் சத்தம் ஏதும் தனது பேச்சில் நுழைந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன், ஆங்கிலத்தில், “கோயம்புத்தூர் பக்கமெல்லாம் தீவிர ஈழப் போராட்ட ஆதரவாளர்கள் இருப்பதனால், திமுக கூட்டணிக்கு மிகவும் பிரச்னையாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏதோ ஒரு சானலில் நேரடியாகப் போய்க்கொண்டிருந்தது.\nஆக, மக்கள் பேசுகிறார்களோ இல்லையோ, பத்திரிகையாளர்களுக்கு இன்று இலங்கைப் பிரச்னை தமிழகத் தேர்தலை எந்த அளவுக்கு பாதிக்கப்போகிறது என்பதுதான் முக்கியமானதாக இருந்தது.\nவீடியோ கேமரா ஸ்டாண்டுகள் கருணாநிதிக்காகக் காத்திருந்தன. யாரோ ஒருவர், “9.00-9.30க்கு வந்துடுவார்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். தயாநிதி மாறனுக்கு ஒரு வாக்கு நிச்சயம் கிடைக்கும்.\nசற்றுத் தள்ளி, மீண்டும் லாயிட்ஸ் சாலையில் திரும்பினால் ஒரே OB Van மயம். குறைந்தது 10 வண்டிகள், டிஷ் ஆண்டெனா புடைசூழ நின்றுகொண்டிருந்தன.\nஜெயலலிதாவின் வாக்குச் சாவடி எப்படி இருக்கும் என்று நினைத்தேன். போகலாமா என்று யோசித்தேன். பசித்தது. சரவணபவனை நோக்கி நடையைக் கட்டினேன்.\nகாலை 7.00 மணி, வாக்குச்சாவடி தொடங்கும்போது இருக்கவேண்டும் என்று கிளம்பிவிட்டேன். எப்போதும் வழக்கமாக வாக்களிக்கும் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூல் இம்முறை வாக்குச் சாவடி கிடையாது. அதற்கு பதில் 76-ம் வார்டைச் சேர்ந்தவர்கள் செல்லவேண்டியது ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் சன்னிதி, 2-ம் தெருவில் உள்ள உதவிப் பொறியாளர் அலுவலகம்.\n76-ம் வார்டுக்கான வாக்குப்பதிவு நடக்கும் அறை வாசலுக்கு நான் செல்லும்போது ஏற்கெனவே எனக்கும் முன் 6 பேர் நின்றிருந்தனர். ஆனால் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்துடன் போராடிக்கொண்டிருந்தனர். “இத அழுத்துங்க சார்” என்றார் ஒரு பெண் அலுவலர். “அதைத்தாம்மா அழுத்தறேன்” என்றார் ஆண் அலுவலர் ஒருவர். சிறிது நேரம் அவர்கள் எதை எதையோ அழுத்த, வரிசையில் நின்றவர்கள் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தனர். என் முன் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் - சாஃப்ட்வேர் ஆசாமி போல இருந்தார் - கத்த ஆரம்பித்தார்.\n“எல்லாம் இவங்களால ஒரே inefficiency. நாடே இவங்களாலதான் வீணாகுது. ஏழு மணிக்கு எல்லாம் ரெடியா இருக்கவேண்டாமா ரெண்டு மாசமா என்ன டிரெய்னிங் எடுத்தீங்க. எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட்தான்.”\n அவங்களே டென்ஷன்ல இருக்காங்க. கொஞ்ச நேரம் பொறுமையா இருங்களேன்\nஅவர் தனக்கு அவசர வேலைகள் பல இருப்பதாக அலுத்துக்கொண்டார். 7.15 ஆனது. அலுவலர்கள் பதற்றத்துடன் மெஷினை சரி செய்தனர். அவர்களிடமிருந்து பதிலுக்கு, கோபமாக ஒரு வார்த்தை கிடையாது.\nஇதற்குள் முன்னால் இருந்த கணவன் - மனைவி ஜோடி, திடீரென கிளம்பி வீட்டுக்குப் போக ஆரம்பித்தனர். மணி 7.17-தான் அப்பா ஜனநாயகக் கடமை ஆற்ற இன்னும் ஐந்து நிமிடங்கள் பொறுத்திருக்கக்கூடாதா\nகதர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் இருந்த பெரியவர், கையி���் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டுவரவில்லை. “இங்கதான் என் பேரோட என் போட்டோ இருக்கே” என்றார். “உங்ககிட்ட ஓட்டுனர் லைசன்ஸ் இருக்கா சார்” என்றேன். “பொம்பளைங்க கிட்ட அதெல்லாம் இருக்காதே” என்றார். எனக்குப் புரியவில்லை. பின், தன் மனைவியிடம் லைசன்ஸ் கிடையாது என்பதைச் சொல்கிறார் என்று தெரிந்துகொண்டேன். (இன்று பெண்களும் கார், பைக் ஓட்டுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா, என்ன” என்றேன். “பொம்பளைங்க கிட்ட அதெல்லாம் இருக்காதே” என்றார். எனக்குப் புரியவில்லை. பின், தன் மனைவியிடம் லைசன்ஸ் கிடையாது என்பதைச் சொல்கிறார் என்று தெரிந்துகொண்டேன். (இன்று பெண்களும் கார், பைக் ஓட்டுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா, என்ன\nஇதற்குள் வாக்கு இயந்திரம் சரியாகிவிட, முதலில் வரிசையில் நின்ற ஒருவர் வாக்களித்தார். இரண்டாவதாக இருந்தவர்தான் அலுவலர்களை வாய்க்கு வந்தபடி திட்டிய மாமனிதர். ஆனால் அவர் முறை வந்தபோது, அலுவலர்கள் இன்முகத்துடன் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அந்த அளவுக்குப் பெருந்தன்மையைக் காட்டிய அவர்களிடம் கடுகடுவென்றே முகத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் இவர்.\nஎன் முன் இருந்த அடையாள அட்டை இல்லாத பெரியவர், என்னை முன்னால் போகச்சொன்னார். “மனைவிய அனுப்பிருக்கேன், அட்டை கொண்டுவர” என்றார். நான் அவருக்கு முன் நகர ஆரம்பித்தபோது, அவரது மனைவி கையில் இரண்டு அட்டைகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்.\nஇதற்குள் மற்றொரு மிடில் கிளாஸ், அரசு ஊழியராக இருந்து ரிட்டயர் ஆன பெரியவர் அங்கு வந்தார். “எனக்கு இங்க வாக்கு இருக்கான்னு தெரியல” என்றார். நேராக உள்ளே போய் என்னென்னவோ தாள்களைக் காண்பித்தார். தான் சமீபத்தில்தான் லாயிட்ஸ் ரோடுக்கு (அவ்வை சண்முகம் சாலை) வீடு மாற்றல் செய்துகொண்டு வந்ததாகவும், தன் மகனுக்கும் மருமகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் வந்துவிட்டதாகவும் தனக்கும் தன் மனைவிக்கு மட்டும் வரவில்லை என்றும் சத்தமாகச் சொன்னார்.\nவாக்குச் சாவடி அலுவலர்கள் இவருக்கு எந்த விதத்திலும் உதவ முடியாது. ஆனால் இவரோ அவர்களைப் பார்த்து கன்னாபின்னாவென்று சத்தம் போட ஆரம்பித்தார். அதற்குள் வாக்குச் சாவடிக்குள் இருக்கும் பூத் ஏஜெண்டுகள் அவரை பணிவுடன் இவரை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று உதவ முற்பட்ட���ர். என்னை முன்னால் அனுப்பிய பெரியவர் இப்போது மீண்டும் பின்னுக்குப் போகச் சொன்னார். அவரது மனைவி முதலில் உள்ளே சென்றார்.\nஅவர்களுடன் கூடவே ஒரு சிறு குழந்தை (பேத்தி) வந்திருந்தது. வாக்குச் சாவடி அலுவலர்கள் குழந்தை வாக்களிக்கும் இடத்துக்குப் போகக்கூடாது என்றனர். ஏதாவது பட்டனை அது தவறாக அழுத்தினால் பிரச்னை என்றனர். பாட்டியும் தாத்தாவும் வாக்களிக்க, குழந்தை மட்டும் வெளியே அனுப்பப்பட்டது.\nஅடுத்து என் முறை. என் வரிசை எண்ணை ஒரு பெண் அலுவலர் படிக்க, தள்ளி உட்கார்ந்துகொண்டிருந்த ஓர் ஆண் அலுவலர் அதைச் சரிபார்த்து பெயரை உரக்கச் சொல்ல, அடுத்து ஒரு பெண் அலுவலர் என் முகம் ஒட்டிய பக்கத்தில் என் முகத்தையும் பெயரையும் சரிபார்க்க, அடுத்து ஓர் ஆண் அலுவலர், என் அடையாள அட்டை எண்ணை ஒரு ரெஜிஸ்டரில் எழுதி, என்னைக் கையெழுத்திடச் சொல்லி, என் இடதுகை ஆள்காட்டி விரலில் மை இட்டார். நான் வாக்கு இயந்திரத்தை நெருங்கும் முன், மற்றொரு பெண் அலுவலர் தன்னிடமிருந்த கண்ட்ரோல் பட்டனை அழுத்த, நான் வாக்களிக்கும் பட்டனை அழுத்த... பீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்\nஅலுவலர்களுக்கு நன்றி கூறி, வெளியே வந்தேன்.\nபதிவர் கலந்துரையாடல்: Dr ருத்ரன், Dr ஷாலினி - Child Abuse\nருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.\nஇதன் அடுத்த பகுதி கேள்வி-பதில் உரையாடலை இன்று பிற்பகுதியில் (வாக்களித்துவிட்டு வந்து) சேர்க்கிறேன். கீழே உள்ள சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.\n11.30 PM: கேள்வி-பதில் உரையாடல் பகுதியையும் சேர்த்துவிட்டேன்.\nஜெஃப்ரி ஆர்ச்சர் இன்று சென்னை லாண்ட்மார்க்கில்\nஇன்று (11 மே 2009) மாலை 7.00 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க் புத்தகக் கடையில் ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது Paths of Glory புத்தகம் பற்றிப் பேசுகிறார். அப்போது தமிழ், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்ட அவரது புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படலாம். தமிழில் கிழக்கு பதிப்பகம் செய்து தந்துள்ள புத்தகங்கள் அச்சாகி கடைக்கு வந்திருக்கக்கூடும். தமிழ்ப் பிரதியில் ஜெஃப்ரி ஆர்ச்சரிடம் கையெழுத்து வாங்கும் வாய்ப்பு ஒருவேளை கிடைக்கலாம்\nமுடிவில் ஒரு திருப்பம், ஒரு பைசா குறையாமல் ஒரு பைசா கூடாமல் - ஒவ்வொன்றும் விலை ரூ. 195/-\n11.30 மணி அப்டேட்: “முடிவில் ஒரு திருப்பம்” அச்சாகி இன்று தில்லியிலிருந்து வந்துவிட்டது. எனவே புத்தகம் லாண்ட்மார்க்கில் கிடைக்கும். ஆர்ச்சரிடம் கையெழுத்து வாங்குபவர்கள் கட்டாயம் லாண்ட்மார்க் வந்துவிடுங்கள்\nதேர்தல் சுவரொட்டிகள் - திமுக\nநேற்று படம் பிடிக்க விட்டுப்போயிருந்த அஇஅதிமுக சுவரொட்டியை இன்று காலை படம் எடுக்கச் சென்றால், ஒன்றுகூடக் காணோம். சுத்தமாகச் சுரண்டப்பட்டிருந்தன. இதற்கென்றே நேற்று இரவு திமுக அணியினர் ஆட்களை அனுப்பியிருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரிகிறது. அருகில் இருந்த பிற, கட்சி சார்பற்ற போஸ்டர்கள் (அன்னார் மறைந்துவிட்டார், தகனம் இந்த நாளில் இத்தனை மணிக்கு - என்றோ, மூலம் பவுத்திரம் என்றோ சொல்லும் சுவரொட்டிகள்) அப்படியே இருந்தன.\nஆனால், திமுக போஸ்டர்கள் வித்தியாசமான முறையில் ஏதாவது கண்ணில் தென்படும் என்றால் அதையும் காணோம். தயாநிதி மாறன், கைகூப்பி, முகமலர்ந்து சிரிக்கும் போஸ்டர் ஒன்றே போதும் வாக்குகளைச் சேகரிக்க என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும்\nதேர்தல் சுவரொட்டிகள் - அஇஅதிமுக\nஇன்று காலை நடந்துசெல்லும்போது அஇஅதிமுகவின் நான்கு சுவரொட்டிகளைப் பார்த்தேன். பின்னர் படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நடந்து சென்ற வழியில் மூன்றுதான் கண்ணில் பட்டன. மீண்டும் நான்காவதைப் பார்த்த இடத்துக்குச் சென்று படம் பிடிக்க சோம்பல் என்பதால் மூன்றுடன் விட்டுவிட்டேன். நாளைக் காலையில் நான்காவது அதே இடத்தில் இருந்தால் படம் பிடித்துக் கொண்டுவருகிறேன்.\nதிமுகவிடமிருந்தோ வேறு சில கட்சிகளிடமிருந்தோ அடுத்த ஓரிரு நாள்களில் இதைப் போன்ற போஸ்டர்கள் வரலாமோ\nChild Abuse - கலந்துரையாடல்\nமே 10, ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் வலைப்பதிவர்கள் சேர்ந்து நடத்தும் கலந்துரையாடல் ஒன்று கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் நடைபெறுகிறது. டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரன் என்ற இரு உளவியல் மருத்துவர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது\nசில நாள்களுக்கு முன் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆராய்ந்துகொண்டிருந்தோம். இவை அனைத்தும் தமிழில் உள்ளன. ஆனால் யூனிகோடில் இல்லாமல் ஏதோ ஓர் என்கோடிங்கில் உள்ளன. கூகிளில் தேடி, உங்களது பெயர் எந்தத் தொகுதியில் உள்ளது; உங்களது பெயர் ���ள்ளதா, இல்லையா; உங்களது வாக்குச் சாவடி எங்கே உள்ளது என எதையுமே கண்டுபிடிக்க முடியாது. ஆக மொத்தத்தில், தகவல்கள் உள்ளன; ஆனால், நமக்குத் தேவையான வகையில் இல்லை.\nநாகராஜன், நான், சத்யா ஆகியோர் கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தில் உட்கார்ந்து இதைப் பற்றிப் பேசினோம். எல்காட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் இப்போது சிறுசேமிப்புத் துறையில் இருப்பவருமான உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களுடனும் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உமாஷங்கர், தொழில்நுட்பத்தில், முக்கியமாக லினக்ஸ், டேடாபேஸ் போன்றவற்றில் நல்ல அனுபவம் உள்ளவர். மக்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும், அதுவும் மொபைல் போன் மூலமாகக் கண்டுபிடிக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பேச்சு வந்தது. அதை ஒட்டி, அவர் சில தொழில்நுட்ப ஆலோசனைகளைச் சொன்னார். நாகராஜன் புரோகிராமிங்கைச் செய்துமுடித்தார்.\nதமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 4 கோடிக்கும் மேற்பட்ட ரெகார்டுகள். அந்த அளவுக்குத் தகவல்களை நிர்வகிக்கும் திறனுள்ள சர்வர் கணினிகள் எங்களிடம் கிடையாது. உமாஷங்கரின் உதவியுடன் சில அரசு நிறுவனங்கள்மூலம் இதைச் செய்யலாமா என்று பார்த்தோம். நேரம் இல்லாததால் சரியாகச் செய்யமுடியவில்லை. எஸ்.எம்.எஸ் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் ஒன்றுடன் பேசி, அவர்களது கேட்வேயுடன் இணைக்கவேண்டியிருந்தது. சில நிறுவனங்கள் அதற்கு ஏகப்பட்ட பணம் கேட்டார்கள்.\nகடைசியாக, சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இதனைச் செயல்படுத்தலாம் என்று முடிவுசெய்தோம். அந்த அளவுக்கு மட்டுமான தகவல்கள் என்றால் எங்கள் வழங்கிக் கணினியிலேயே செயல்படுத்தலாம். 35 லட்சம் ரெகார்டுகள்தான்.\nநீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:\nBOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்>\nஎன்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.\nமேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)\nஇந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.\nவரும் நாள்களில் (அடுத்த தேர்தலுக்கு முன்) சரியான ஆதரவு இருந்தால், தமிழகத்தில் 4+ கோடி வாக்காளர்களுக்கும் இதே வசதியைச் செய்துகொடுக்கலாம். அல்லது இதைத் தேர்தல் ஆணையமே செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது.\nதிமுகவின் தொலைக்காட்சி விளம்பரம் ‘கலைஞர் ஆட்சியில்’ எல்லாமே ‘ஜோரு ஜோருதான்’ என்கிறது. கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாயக் கடன்கள் ரத்து என்று தங்களது சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு ‘நலத்திட்டங்கள் பல தந்த’ கலைஞரின் ‘நல்லாட்சி தொடர’, உதயசூரியனுக்கு வாக்களிக்கச் சொல்கிறது.\nகாங்கிரஸின் விளம்பரங்களும் கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்கின்றன. இன்னொரு காங்கிரஸ் சீரிஸ் விளம்பரங்களில் முஸ்லிம், இளைஞர், பெண்கள் என்று தனித்தனி வகைமாதிரிகள் தாங்கள் எல்லாம் காங்கிரஸுக்குத்தான் வாக்களிப்போம் என்கின்றனர்.\nதிமுக தொலைக்காட்சி விளம்பரங்கள் சன் குழும, கலைஞர் குழும தொலைக்கட்சிகளில் வருகின்றன. காங்கிரஸ் விளம்பரங்களை ஆங்கில செய்தி சானல்களிலும் சன் குழும சானல்களிலும் பார்த்தேன்.\nதிமுகவின் நலத்திட்டங்கள் விளம்பரத்தை தினமணியில் பார்க்கிறேன். காங்கிரஸ் விளம்பரங்களையும் அச்சுப் பத்திரிகைகளில் பார்த்தேன்.\nதயாநிதி மாறன், 32 பக்க (ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் சைஸ்) பலவண்ணப் புத்தகமாக அச்சிட்டு, ‘உலகத் தலைவர்களுடன் நான்’ என்று போட்டோக்களாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார். செய்தித்தாள்களுக்கு இடையில் வைத்து வீட்டுக்கு அனுப்பியிருந்தார். பராக் ஒபாமா, கார்டன் பிரவுன், விளாதிமீர் புடின் ஆகியோருடன் தயாநிதி மாறன் இருக்கும் படங்கள் மட்டும்தான் ஆப்ச��ண்ட்.\nவிஜயகாந்தின் படு அபத்தமான ‘முரசு முரசு முரசு’ விளம்பரம் சன் டிவியில் பார்த்தேன். முரசு முரசு என்று கத்தினாலே எல்லோரும் அவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார் போலும்\nசரி, அஇஅதிமுக விளம்பரம் எப்படி உள்ளது என்று பார்க்க ஜெயா போனால், அங்கு உடனடியாகக் கண்ணில் ஏதும் படவில்லை. அதற்குபதில், ஜெயலலிதாவின் ஒரு முழு தேர்தல் பிரசார உரையையே ஒளிபரப்பிவிட்டனர். ஜெயலலிதா வரிசையாக திமுக அமைச்சர்கள் பேரில் உள்ள ஊழல்களைப் பட்டியலிட்டார்.\nதொடர்ந்து, இப்படிச் சொன்னார்: “என் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குமா நான் நடக்கத்தான் விடுவேனா ஊழல் செய்யும் அமைச்சர்களை, ரவுடித்தனம் செய்யும் அமைச்சர்களை உடனடியாகத் துரத்திவிடுவேன்.”\nகுபுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததே இல்லை. உண்மைதான்\nஆனால் ஸ்டாலின் போன்றோர் ஜெயலலிதாவின் பேச்சுத் திறமைக்கு அருகிலும் வரமுடியாது. பொழிந்து கட்டுகிறார். பொய்யாக இருந்தாலும். அண்ணல் அழகிரிக்கு தேர்தல் பிரசாரத்துக்கும் கட்டப் பஞ்சாயத்து மிரட்டலுக்கும் வித்தியாசம் தெரிவதே இல்லை. “அரிசி கொடுத்தோமுல்ல வீடு கொடுத்தோமுல்ல அப்புறம் என்ன மயித்துக்கு வேற எவனுக்காவது வோட்டுப் போடுவ வொக்காளி, கொன்னுடுவேன்ல, ஆமா” என்ற தொனியில்தான் அவரது வாக்குச் சேகரிப்பு அமைகிறது.\nவிளம்பரங்கள் பொய் என்று தெரிந்தாலும் மக்கள் ரசித்துப் பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டது. இதனால் வாக்குகள் விழுமா என்றுதான் தெரியவில்லை.\nபாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nபல்லாவரத்துக்கு அடுத்து, கிழக்கு பதிப்பகம் பாடியில் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. குறைந்தது 10 நாட்களுக்காவது இங்கு கண்காட்சி நடைபெறும். பல்லாவரத்தில் நடக்கும் கண்காட்சி, மே மாதம் முழுவதும் தொடரும். அதன் பிறகும் தொடரலாம்.\nபாடி கண்காட்சி நடக்கும் இடம்:\nபார்வதி ராமசாமி திருமணக் கூடம்,\nபுதிய எண் 69, (பழைய எண் 6),\nஎம். டி. எச். ரோடு,\nபாடி, சென்னை - 600 050\nநாள்: மே 7-ம் தேதி முதல்.\nநேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nஇதுவரையில் கிழக்கு சிறப்புக் கண்காட்சிகள் நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம்.\nகுடும்ப அரசியல் (Dynasty politics)\nஇன்று NDTV விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது “குடும்ப அரசியல் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்களா இல்லை கண்டுகொள்வதில்லையா”.\nமூன்று ‘அரசியல் பிள்ளைகள்’ - ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப் தீக்ஷித், காலம் சென்ற ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், ஜஸ்வந்த் சிங்கின் மகன் மானவேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர். என்.ராம், ஷோபா டே என்ற இரு பத்திரிகையாளர்கள் (ஒன்றுக்கும் உதவாத) கருத்துகளைச் சொன்னார்கள்.\nசந்தீப் தீக்ஷித் வெளிப்படையாகவே ஒன்றை ஒப்புக்கொண்டார். இன்றைய அரசியல் சூழலில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு அரசியலில் நுழைவது எளிதாக உள்ளது.\nஅரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலில் நுழையவே கூடாது என்று சொல்வது நியாயமல்ல. ஆனால் அதே சமயம், ஏன் சினிமாவில் இல்லையா, தொழில்துறையில் இல்லையா, அரசியலில் மட்டும் ஏன் இதனை எதிர்க்கவேண்டும் என்ற அபத்தமான கேள்வி எழுப்பப்பட்டது. அடுத்த அபத்தம், அமெரிக்காவிலும்தான் குடும்ப அரசியல் உண்டு என்று கஷ்டப்பட்டுத் தேடிய கென்னடி குடும்பம் உதாரணமானது. (கிளிண்டன் குடும்பம், புஷ் குடும்பம் என்றெல்லாம் டக்கென்று யாரும் யோசிக்கவில்லை.)\nதொழில்துறையிலோ, சினிமாவிலோ போட்டிகள் சமதளத்தில் நடைபெறுகின்றன. முன்போல இப்போது இல்லை. பணம் இல்லாதவர்களாலும் இன்று பணத்தைச் சம்பாதிக்கமுடிகிறது. சினிமா குடும்பத்திலிருந்து வந்தால்தான் சினிமாவுக்குள் நுழையமுடியும் என்பது இப்போது இல்லை. எத்தனை சினிமாக்களை வேண்டுமானாலும் எடுக்கமுடியும். எத்தனை தொழில் நிறுவனங்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம், யாரும் தடுக்க முடியாது. ஆனால் இன்று கட்சிகளின் நடப்பது என்ன ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைக்குள்தான் உள்ளது. (பாஜக போன்ற ஓரிரு கட்சிகள் தவிர்த்து.)\nசினிமாவிலோ, தொழில்துறையிலோ சொல்வதுபோல, இஷ்டம் இல்லை என்றால் வேறு கட்சியை நீயே ஆரம்பித்துக்கொள் என்று அரசியலில் சொல்லமுடியாது. சொல்லப்போனால், இப்படி ஒருவரோடு ஒருவர் முறைத்துக்கொண்டு நூறு கட்சிகளை உருவாக்கியதன் விளைவுதான் குழப்பமான அரசியல் நிலையை இன்று நாட்டில் உருவாக்கியுள்ளது.\nசந்தீப் தீக்ஷித் ஒருவர்தான் உட்கட்சி ஜனநாயகம் பற்றிப் பேசினார்.\nஅமெரிக்க அரசியல் கட்சிகள் ‘பிரைமரி’ முறையை ஒழுங்காகப் பின்பற்றுகின்றன. அது நகராட்சி வார்ட் தேர்தலாகட்டும், குடியரசுத் தலைவர் தேர்தலாகட்டும். இந்தியாவில் இந்த முறை இல்லாதவரை, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எத்தனைதான் தகுதியற்றவர்களாக இருந்தாலும் பதவிகளைக் கைப்பற்றுவார்கள். எப்போது கட்சி உறுப்பினர்களுக்கு தங்கள் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான அதிகாரம் உள்ளதோ, எப்போது மேலிடம் என்ற ஒன்று தன்னிச்சையாக நடக்கமுடியாத நிலை வருமோ, அப்போதுதான் இந்திய ஜனநாயகம் ‘வயதுக்கு வரும்’.\nபிரைமரிக்கு இணையான நிலை இந்தியக் கட்சிகளிடையே வந்துவிட்டால், குடும்ப அரசியல் பற்றி யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்.\nதேவன் நினைவுப் பதக்கங்கள் - 2009\nஒவ்வோர் ஆண்டும், தேவன் அறக்கட்டளை ஒரு விழாவை நடத்தி அதில், நகைச்சுவைக்குப் பங்களிப்பவர்களுக்குப் பதக்கங்கள் கொடுத்து வருகிறது.\nஇந்த ஆண்டு, கார்ட்டூனிஸ்டுகள் இருவருக்குப் பாராட்டும் பதக்கமும் கொடுக்கப்பட்டன. தி ஹிந்துவின் கேஷவ், தினமணியின் மதி. இருவருக்கும் கோபுலு பதக்கங்கள் அணிவித்துப் பாராட்டிப் பேசினார்.\nதேவன் அறக்கட்டளையின் சாருகேசி, கோபுலு, மதி, கேஷவ்\nகோபுலு ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இல்லஸ்ட்ரேஷன் வரைவதில் ஆரம்பித்து, ஜோக், அரசியல் கார்ட்டூன்கள் என்று வரைந்துள்ளார். ஆனால் கார்ட்டூன்கள் வரைவதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டதாகச் சொன்னார். பலமுறை அரசியல்வாதிகள் போன் செய்து நான் என்ன சிம்பன்ஸி மாதிரியா இருக்கேன் என்றெல்லாம் சண்டை போடுவார்களாம். ஒரு கட்டத்தில் பத்திரிகையை விட்டுவிட்டு, கோபுலு விளம்பரத் துறைக்குச் சென்றுவிட்டார். (கோபுலுவின் வாழ்க்கை வரலாறு கிழக்கு பதிப்பகம் வெளியீடாக: கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை)\nகேஷவ், விகடனில்தான் வேலையை ஆரம்பித்துள்ளார். இசைக்கலைஞர்களைப் படமாக வரைய ஆரம்பித்து, பின்னர் தி ஹிந்துவுக்கு கார்ட்டூனிஸ்டாகப் போனவர்.\nமதியும் விகடன் மாணவர் நிருபர் திட்டத்தில் தேர்வாகி, பின் கார்ட்டூனிஸ்டாகி, நியூஸ் டுடே, துக்ளக், கல்கி வழியாக, தினமணி/ நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் என்று இப்போது தினமணியில் மட்டும் கார்ட்டூன்கள் போட்டு வருகிறார்.\nகேஷவ் குறைவாகப் பேசினார். மதி எழுதி வந்து விரிவாகவே பேசினார். எப்படி அரசியல்வாதிகள் பஞ்சமே இல்லாமல் தனக்கு ஐடியாக்களை வாரி வழங்குக���றார்கள் என்பதை விவரித்தார். மதியின் அடடே கார்ட்டூன்களின் தொகுப்பு ஆறு தொகுதிகளாக கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது. [ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து | ஆறு]\nதேவனின் புத்தகங்கள், கிழக்கு பதிப்பக வெளியீடாக\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகல்வி, சீருடை, காலணி, புத்தகம், நோட்டுகள் இலவசம்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்\nராஜீவ் காந்தி நினைவு நாள்\nபன்றிக் காய்ச்சல்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்\nஈக்காடுதாங்கல் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nஜெஃப்ரி ஆர்ச்சருடன் இரு தினங்கள்\nபதிவர் கலந்துரையாடல்: Dr ருத்ரன், Dr ஷாலினி - Chil...\nஜெஃப்ரி ஆர்ச்சர் இன்று சென்னை லாண்ட்மார்க்கில்\nதேர்தல் சுவரொட்டிகள் - திமுக\nதேர்தல் சுவரொட்டிகள் - அஇஅதிமுக\nChild Abuse - கலந்துரையாடல்\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது\nபாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகுடும்ப அரசியல் (Dynasty politics)\nதேவன் நினைவுப் பதக்கங்கள் - 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goethe-verlag.com/book2/TA/TAAF/TAAF076.HTM", "date_download": "2018-12-12T13:48:42Z", "digest": "sha1:KV32COAW5SBAT3R7Y5PTHYCJTXLBTQWE", "length": 3978, "nlines": 88, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - ஆஃப்ரிகான்ஸ் for beginners | கேட்டுக்கொள்வது = vir iets vra |", "raw_content": "\nநீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா\nதயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள்.\nதயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள்.\nஉங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா\nஉங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா\nஉங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா\nஉங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா\nஉங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா\nஉங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா\nஉங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா\nஉங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_84.html", "date_download": "2018-12-12T13:54:27Z", "digest": "sha1:JZY4GXRWDEVH35OFXR3VCC6KBF4X6OLL", "length": 7369, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் தொடர்வது வேதனையளிக்கிறது: திருமா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் தொடர்வது வேதனையளிக்கிறது: திருமா\nபதிந்தவர்: தம்பியன் 12 January 2017\nதலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் இன்னமும் தொடர்வது வேதனையளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,\nதமிழகம் முழுவதும் சில சமூக விரோத சக்திகள் காரணம் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளின் மீது தாக்குதல் நடத்துவது மிகுந்த\nவேதனைக்குரியதாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றியம் அருகே சதீஷ் என்ற இளைஞர் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்காயம்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன்பு தந்த வாக்குமூலத்தில் தன்னை இரண்டு பேர் மின் கம்பத்தில் கட்டிவைத்தார்கள், தன் உடல் மீது ஏதோ திரவத்தை ஊற்றி தீ வைத்தார்கள் என்று கூறிருக்கிறார். ஆனால் காவல் துறையினர் அதனை 174 Crpc கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. கொலை வழக்காக அதை பதிவு செய்ய தயாராக இல்லை.\nஅதே போல் கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் மாபுடையூர் கிராமத்தில் 14 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு கருப்பங்கொல்லையில் வைத்து பாலியில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். இதுவரையில் ஒரேயொரு நபர்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதில் 5 பேர் சம்மந்தபட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தலித் பெண் புகார் கூறியும் கூட மூன்று பேர்தான் என்று காவல் துறை திரும்ப திரும்ப வலியுறுத்துவதாகவும், அதிலே ஒருவரை மட்டுமே கைது செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் வன்கொடுமைகள் தொடர்கிறது, நீடிக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.என்று குறிப்பிட்டு உள்ளார்.\n0 Responses to தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் தொடர்வது வேதனையளிக்கிறது: திருமா\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் தொடர்வது வேதனையளிக்கிறது: திருமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/686", "date_download": "2018-12-12T15:09:05Z", "digest": "sha1:HLTYJE6SIHAFE3SWLCTGG3ZTL2DRDMS5", "length": 6879, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\n“வயிறு நிறைந்துள்ள போதும் மேலும் உண்பவர்கள், தங்கள் பற்களாலேயே தங்க ளுக்கு சவக்குழி தோண்டிக் கொள்கின் றார்கள்”\n“வயிறு நிறைந்துள்ள போதும் மேலும் உண்பவர்கள், தங்கள் பற்களாலேயே தங்க ளுக்கு சவக்குழி தோண்டிக் கொள்கின் றார்கள்”\n11.12.2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை.\nகிருஷ்ண பட்ச அஷ்டமி திதி காலை 6.54 வரை. அதன் மேல் நவமி திதி மறுநாள் காலை 6.13 வரை. பின்னர் தசமி திதி. திதி அவமாகம் உத்தரம் நட்சத்திரம் இரவு 11.21 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் –கிழக்கு (பரிகாரம் –தயிர்)\nமேடம் : நன்மை, யோகம்\nஇடபம் : செலவு, விரயம்\nமிதுனம் : இலாபம், லக் ஷ்மீகரம்\nகடகம் : வரவு, இலாபம்\nசிம்மம் : போட்டி, ஜெயம்\nகன்னி : திறமை, முன்னேற்றம்\nதுலாம் : பகை, விரோதம்\nவிருச்சிகம் : மறதி, விரயம்\nதனுசு : புகழ், பாராட்டு\nமகரம் : அன்பு, இரக்கம்\nகும்பம் : கவனம், எச்சரிக்கை\nமீனம் : அன்பு, பாசம்\nகார்த்திகை நான்காவது சோமவாரம் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை. மகாகவி பாரதியார் பிறந்த நாள் “தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்”.\n(“வயிறு நிறைந்துள்ள போதும் மேலும் உண்பவர்கள், தங்கள் பற்களாலேயே தங்க ளுக்கு சவக்குழி தோண்டிக் கொள்கின் றார்கள்” – துருக்கி நாட்டு முதுமொழி)\nசந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 7, 6\nபொருந்தா எண்கள்: 9, 8, 3\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sivarchana-chandrikai-pujaiyai-poorthi-seiyum-murai-in-tamil/", "date_download": "2018-12-12T15:28:35Z", "digest": "sha1:KXJQDH3SSX2YIQFQVCBFWO5JDRNGMZSX", "length": 9993, "nlines": 126, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sivarchana Chandrikai – Pujaiyai Poorthi Seiyum Murai in Tamil – Temples In India Information", "raw_content": "\nசிவார்ச்சனா சந்திரிகை – பூசையைப் பூர்த்திசெய்யும் முறை:\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபின்னா¢, சத்தியோஜாதம் முதலாக முறையே ஐந்து சிரசுகளிலும் சிவனையருச்சித்து, அஸ்திரம் முதல் இருதயம் ஈறாகவுள்ள அங்கங்களையும் எதிர் முறையாகப் பூசித்து, விருப்பப்படி முன்போல் ஊர்த்துவமுகமாக இருப்பீராகவென்று பிரார்த்தித்து ஹாம், ஹெளம், சிவாய ஸாங்காய பராங் முகார்க்கியம் ஸ்வாஹா என்று பராங்முகார்க்கியங் கொடுத்து, கொ¢ப்பக்கிருகத்திலிருக்கும் ஆவரணரூபமான சத்தியோஜாதம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்களையும், அஸ்திரம் முதலிய அங்கமந்திரங்களையும், ஈசுவரனுடைய அங்கங்களில் சேர்க்க வேண்டும். ஏனைய ஆவரணதேவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங் கொடுக்க வேண்டும்.\nபின்னர், ஹும்பட்என்��ும் பதத்தையிறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் இருகைகளிலுள்ள கட்டைவிரல் சுட்டுவிரல்களின் நுனிகளால் புஷ்பத்தை உயரே எறிந்துகொண்டு நாராசமுத்திரையால் வித்தியேசுவரர் முதலியோரை யெழுந்தருளச் செய்து, ஹாம், ஹம், ஹாம், சிவமூர்த்தயே நம: என்று சொல்லிக் கொண்டு, திவ்யமுத்திரையினால் சிவனுடைய இருதயத்தானத்தில் சேர்த்து, அவர்களைச் சிவனிடத்தில லயமடைந்தவர்களாகப் பாவிக்க வேண்டும்.\nபின்னர், குருகிரகம், வித்தியாபீடம், சப்தகுருக்கள், மகாலக்குமி, கணபதி, துவாரபாலர் ஆகிய இவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங்கொடுத்து அவரவர் மந்திரத்தால் அவர்களை அனுப்புதல் வேண்டும்.\nபின்னர், பரிவார தேவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங் கொடுத்துத் தனித்தனி புஷ்பத்துடன் கூடிய ஆடைகளால் அவர்களைமூடி அஸ்திரமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு பெட்டியின் பக்கங்களில் வைக்க வேண்டும்.\nபின்னர், சிவமந்திரத்தை யுச்சரித்து, பத்மபீடத்தினின்றும் லிங்கத்தையெடுத்து, வெண்பட்டு முதலியவற்றால் மூடி, பெட்டியின் நடுவில் வைத்து, பீமருத்திரத்தைத் தியானித்து, காக்க வென்ற சிவாஞ்ஞையைத் தெரிவித்து பெட்டியை மூட வேண்டும்.\nபின்னர் மிச்ரபூசை செய்ய வேண்டும். அதாவது, முதலாவது சண்டேசுவரபூசை செய்யாமல், சிவனைப் பெட்டியிலெழுந்தருளச் செய்த பின்னர், ஆவாகனம் முதலிய எல்லாவுபசாரங்களுடன் சண்டேசுவர பூசையைச் செய்ய வேண்டும்.\nappaiya dhikshthar, appayya dikshthar, Shivarchana chandrigai, shivArchana chandrika in tamil, sivarchana chandhrikai in tamil, அப்பய்ய தீட்சிதர், அப்பைய தீக்ஷிதர், சிவார்ச்சன சந்திரிகை, சிவார்ச்சனா சந்த்ரிகா, பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://eathilikal.blogspot.com/2010/08/noolahmnet.html", "date_download": "2018-12-12T14:01:54Z", "digest": "sha1:6TGN3ZECST47OJ3GKQVP5N3VDBGA32BI", "length": 4056, "nlines": 70, "source_domain": "eathilikal.blogspot.com", "title": "ஏதிலிக‌ள்: Noolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்", "raw_content": "\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nநூலகம்.நெற்றிற்கு ஏதிலிகள் ஊடாக 1000.00 ஜூன் மாதச் செல்வாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நூலகம். நெற்றின் இப்பக்கத்தினூடாக நீங்கள் அளித்த நிதியுதவியைப் பார்க்க முடியும்.\nநாம் நூலகம்.நெற்றிற்கான நிதியுதவியைக் கேட்டபோது மனமுவந்து தந்த உங்களின் அன்புக்கு மீண்டும் நன��றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஏதிலிகள் (இளங்கோ/நிவேதா/சுதன்/தீபன்) --------- 200.00\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியு...\nசுட‌ருள் இருள்: க‌விதைக‌ள் வாசிப்பும் க‌விதை ப‌ற்ற...\nசுடருள் இருள் - 03 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 05 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=12526", "date_download": "2018-12-12T14:34:03Z", "digest": "sha1:H3QSCOLJBQL7T6PR4T2ZW3F7WEC4OV4U", "length": 66197, "nlines": 288, "source_domain": "rightmantra.com", "title": "வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nகோயம்பேடு குறுங்காலீஸ்வர் கோவிலில் நடைபெற்ற நமது உழவாரப்பணி மற்றும் அது தொடர்பாக நடைபெற்ற மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு தொடர்பான பதிவு இது. பொறுமையாக, முழுமையாக படிக்கவும்.\nஇராம புத்திரர்களான லவ குசர்கள் பூஜித்த கோவில் இது. இந்த ஆலயத்தை பற்றிய விரிவான பதிவுக்கு http://rightmantra.com/\nகடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்த கோவிலில் நமது உழவாரப்பணி நடைபெற்றது. நமக்கு மிகவும் திருப்தியையும் ஆத்ம சந்தோஷத்தையும் தந்த உழவாரப்பணி இது.\nமுதல் முறை மார்ச் மாதம் இந்த கோவிலுக்கு சென்ற போதே இங்கு நிச்சயம் உழவாரப்பணி செய்ய செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டோம். கோவில் அலுவலகத்தில் பேசி அனுமதியும் பெற்றோம். பிறகு சுவாமி சன்னதிக்கு சென்று, அங்கு பணியில் இருந்த சசிக்குமார் குருக்களிடம் நாம் உழவாரப்பணிக்கு அனுமதி பெற்றிருப்பது பற்றி கூறி, கோவிலின் தேவைகள் மற்றும் நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்து விவாதித்தபோது, பிரம்மோற்சவம் விரைவில் துவங்கவிருப்பதாகவும் யாகசாலைக்கு ட்யூப் லைட் பிட்டிங்குகளுடன் சுமார் எட்டு, மற்றும் கோவிலில் பல்வேறு இடங்களில் மாட்ட சீலிங் ஃபேன்கள் நா���்கு தேவைப்படுவதாகவும் கூறினார்.\n“அத்தனையும் முடியுமா என்று தெரியாது. நாங்கள் மிகவும் சாதாரண ஒரு க்ரூப் தான். ஒரு சில வாசகர்கள் இந்த பணிகளில் தோள் கொடுக்கிறார்கள். அவ்வளவு தான். எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம். ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதிக்கவேண்டும்\n“சரி” என்றார். அதுவே நமக்கு பெருமகிழ்ச்சி.\nநாம் ஏற்கனவே சொன்னது போல, நல்லதை நினைத்தால் போதும். இறைவன் நம்மையும் தகுந்தவர்களையும் கருவியாக்கி பணிகளை நிறைவேற்றிக்கொள்வான்.\nஅந்த நேரம் நமது பணிகளில் எப்போதும் உதவும் வாசகர் ஒருவர் இந்த உபகரணங்கள் வாங்குவதற்கான தொகையில் பெருமளவு கொடுத்து உதவியமையால், கோவில் தரப்பில் கேட்டபடியே அனைத்தும் வாங்க முடிந்தது.\nஉழவாரப்பணிக்கு முந்தைய தினம் தான் அனைத்தும் வாங்க முடிந்தது. ‘சுமை கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்’ என்பது சென்னையை பொருத்தவரை மிகவும் சரி. மேற்கண்ட உபகரணங்களை வாங்கி அவற்றை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் இறக்கியதும் தான் நிம்மதியாக இருந்தது. இது சிவாலய உழவாரப்பணிக்கு என்றதும் ஆடோக்காரர் தன் பங்கிற்கு பேசிய தொகையில் ஐம்பது ரூபாய் குறைத்துக்கொண்டார். இப்படியும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nவீட்டில் சாமான்களை இறக்கியதும் மறுபடியும் போரூர் மார்கெட் சென்றோம். நேரம் அப்போது 9.00 PM. நாம் வழக்கமாக நாம் கோவில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் அனைவருக்கும் வழங்கும் வேட்டி, சட்டை, புடவை, ரவிக்கை, ஸ்வீட், சால்வை என எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வரவே மணி பத்தரை ஆகிவிட்டது.\nஎதற்கு இதையெல்லாம் இங்கே சொல்கிறோம் என்றால், நமது உழவாரப்பணிக்கு பின்னால் உள்ள BACKGROUND WORKS சிலருக்கு தெரிவதில்லை. மேலும் உழவாரப்பணிக்கு முந்தைய தினம் தான் அனைத்து வேலைகளையும் பார்க்கமுடிகிறது. சனிக்கிழமை மாலையை தியாகம் செய்யக்கூடிய அன்பர்கள் நம்முடன் வந்திருந்து பணிக்கு தேவையான பொருட்களை வாங்க கூடமாட உதவினால் மிகவும் நன்றாக இருக்கும். சில சமயம் நாம் பணி செய்ய செல்லும் கோவில்களுக்கு எண்ணை டின் வாங்கவேண்டியிருக்கும். அப்போதெல்லாம் மிகவும்கஷ்டமாக இருக்கும். (எண்ணை டின்னை பைக்கில் எடுத்து வருவது சிரமம்.) சில சமயம் நண்பர் குட்டி சந்திரனும் பிரேம்கண்ணனும் வருவார்கள். அவர்களால் எல்லா நேரங்களிலும் வர முடிவதில்லை. அது போன்ற நேரங்களில் நமது நிலை கொஞ்சம் திண்டாட்டம். உழவாரப்பணியை பொறுத்தவரை எவ்வளவு பணியை செய்யத் நாம் தயாராக இருந்தாலும் நேரம் என்னவோ குறைவாகவே இருக்கிறது.\n(“சரி…சரி… விஷயத்துக்கு வாங்க சாரே” என்று சிலர் முனுமுனுப்பது கேட்கிறது. என்னங்க செய்றது இதுக்கெல்லாம் தனியாக பதிவு போட்டா நம் கஷ்டங்களை சொல்ல முடியும் இதுக்கெல்லாம் தனியாக பதிவு போட்டா நம் கஷ்டங்களை சொல்ல முடியும்\nமறுநாள் காலை சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து தயாராகி ஒரு கால்டாக்சியை அமர்த்தி அனைத்து பொருட்களையும் ஏற்றிக்கொண்டு கோயம்பேடு சென்றுவிட்டோம். கோயம்பேட்டுக்கு நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளதால் வேன் ஏற்பாடு செய்யவில்லை.\nகோவிலுக்கு நாம் சற்று முன்னரே சென்றுவிட, பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் வைபவத்தில் கலந்துகொள்ளும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மேலும், பந்தக்காலை தொட்டு நமஸ்கரிக்கும் வாய்ப்பும், அபிஷேகப் பால் ஊற்றும் பொன்னான வாய்ப்பும் நமக்கும் அந்நேரம் அங்கிருந்த நம் வாசகர்கள் சிலருக்கும் கிடைத்தது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.\nஉழவாரப்பணியை பொருத்தவரை காலை உணவை நாம் தான் வீட்டில் பெற்றோர் மூலம் தயார் செய்து கொண்டு வருவோம். பெரும்பாலும் வெண்பொங்கல், சாம்பார் அல்லது கொத்சு அல்லது அரிசி உப்புமா, கிச்சடி இப்படி ஏதாவது ஒன்றை தயார் செய்து கொண்டு வருவோம். ஆனால் குறுங்காலீஸ்வர் கோவில் பணியை பொருத்தவரை காலை சிற்றுண்டியை நண்பர் குட்டி சந்திரனே தான் பணிபுரியும் ஓட்டலில் இருந்தே ஒரு மிகப் பெரிய கேரியரில் கொண்டு வந்துவிட்டார்.\nஅனைவரும் சுமார் 8 மணியளவில் வந்து சேர்ந்தவுடன் சுவாமியை தரிசித்துவிட்டு கோவிலில் உள்ள அன்னதானக்கூடத்திலேயே சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தோம். ஆனால் அதற்கு முன்பு கோ சாலைக்கு சென்று ரிஷபத்துக்கும் பசுவுக்கும் சாப்பிட கொடுத்துவிட்டு பின்னர் தான் நாங்கள் சாப்பிட்டோம்.\nதிகட்ட திகட்ட நெய் பொங்கல், நாலுவகை சட்னி சாம்பார் என நாங்கள் சாப்பிட்டது போக மீதி நிறைய இருந்தது. அப்படியே கோவில் வாசலில் உள்ள மண்டபத்துக்கு எடுத்துச் சென்று அங்கு அமர்ந்துள்ள யாசகம் பெறுவோரிடமும் முதியவர்களிடமும் கொடுத்து கொடுத்துவிடலாம் என்று நண்பர் மனோகரன் யோசனை கூற, அதன்படியே அங்கு கொண்டு சென்றவுடன் அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலியாகிவிட்டது.\nஅனைவரும் வந்து சேர்ந்தவுடன் சுமார் 8.30 க்கு பணி துவங்கியது. முதலில் கோவில் முழுதும் ஒட்டடை அடிக்கப்பட்டது. பின்னர் பிரகாரம் முழுக்க பெருக்கி சுத்தம் செய்து நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது.\nதூண்களில், தூண் இடுக்குகளில் அப்பிக்கொண்டிருந்த விபூதி, குங்குமம் ஆகியவை பிரஷ் வைத்து துடைக்கப்பட்டது.\nநவக்கிரகங்கள் சன்னதி, தாயார் சன்னதி, சுவாமி சன்னதி என தலா இருவருக்கு பிரித்து விடப்பட்டது. மகளிர் குழுவினர் ஒரு சிலர் தாமதமாக (வழக்கம் போல) வந்தாலும் சிறப்பான பணிகளை செய்து முடித்தனர்.\nகோ-சாலையை சுத்தம் செய்யும் பணியை நாம் பார்த்துக்கொண்டோம். நம்முடன் வாசகி சசிகலா தனது மகளுடன் சேர்ந்து கோ-சாலையை சுத்தம் செய்தார். அவர்கள் சற்று புதியவர்கள் என்பதால், சாணத்தை எல்லாம் முறத்தில் அள்ளிப்போட்டு நாம் ஆரம்பித்து வைக்க அதற்கு பிறகு குட்டிசந்திரன், முகுந்தன் ஆகியோர் கோ-சாலையை சுத்தம் செய்வதில் சேர்ந்துகொண்டனர்.\nகோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். மனித உடலில் கூடத் தோஷம் இருக்கிறது. ஆனால் தோஷமே இல்லாத புனித உயிர் பசு. பார்வைக்கு மிருக உடலாக இருந்தாலும் தன் உள்ளே தேவதைகள் வாசம் செய்கின்றன. பசுக்களுக்கு செய்யும் தொண்டு வீண் போகாது. பல மடங்காக அது நன்மைகளை வீட்டுக்கும் நாட்டுக்கும் கொடுக்கும், பொருளாதார நிலை உயரும், வீட்டில் லட்சுமிகரம் பெருகும்.\nஇங்கே நாங்கள் கோ-சாலையை முழுக்க, சாணத்தை அள்ளிப்போட்டு, நீர் விட்டு அலம்பி சுத்தம் செய்வதை அங்கிருக்கும் ரிஷபம் அமைதியாக பார்த்துகொண்டிருந்தது. பார்க்க சற்று பயமாக்க இருந்தாலும் பரமசாது அது. ஆலயத்தில் உள்ள பசு ஈன்ற குட்டியாம் இது.\nகோ-சாலையை சுத்தம் செய்து முடித்ததும் பிரகாரங்களில் நீண்ட நாட்களாக இருந்த குப்பைகள் மொத்தமும் அள்ளி, வெளியே கொண்டுபோய் போடப்பட்டது.\nபழைய உடைந்த விளக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. தீபபேற்றும் மெட்டல் மேடை சுரண்டி சுத்தம் செய்யப்பட்டு பின்னர் நீர் விட்டு அலம்பிவிடப்பட்டது.\nமகளிர் குழுவின் ஒரு பகுதியினர் ச��்னதிகளின் முன்பு இருந்த எண்ணை பிசுக்கை சுரண்டி எடுத்து சுத்தம் செய்தனர்.\nவெளியே காலபைரவர் சன்னதி இருக்கும் ராமாயணக் காட்சி மண்டபத்தை நண்பர் மனோகரனும், சந்திரசேகரனும் அவர்களின் மகனும் பார்த்துக்கொண்டிருந்தனர். மண்டபத்தில் உள்ள குப்பைகள் முழுக்க பெருக்கி சுத்தம் செய்யப்பட்டது.\nபிறகு தான் மிகப் பெரிய பணி வந்தது.\nயாகசாலை பொருட்கள், மற்றும் உர்ச்சவர்களை சுமக்கும் மர பலக்குகள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றார் சசிக்குமார் குருக்கள். உள்ளே சென்று பார்த்தால் தலைசுற்றியது. எப்படியும் ஒரு 30 நபர்கள் இருந்தால் தான் வேலையை முடிக்கமுடியும் என்று தோன்றியது. மேலும் பணி ஆரம்பித்து இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஆகிவிட்டபடியால் நண்பர்கள் அனைவரும் களைத்துப் போயிருந்தனர். சசிக்குமார் குருக்கள் கோவிலுக்கு அது சமயம் வந்த சிலரை உதவிக்கு கூப்பிட்டார்.\nஅனைவரும் சேர்ந்து சசிக்குமார் குருக்கள் வழிகாட்ட, யாகசாலை மண்டபத்தை சுத்தம் செய்தோம். இராவணனன் கையிலையே தூக்கினான் என்பார்கள். நாங்கள் எல்லாம் சேர்ந்து அவனை தூக்கிவிட்டோம்.\nஉழவாரப்பணியை பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு வேலை அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்.\nகோவில்களை பொருத்தவரை நாம் எத்தனையோ தொண்டுகள் செய்ய விரும்பினாலும், நம்மிடம் உரிய தேவைகளை சொல்லி அவற்றை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்பவர்கள் மிகவும் குறைவு. அதே போல, பணி செய்யும்போதும் அருகில் இருந்து நம்மை வேலை வாங்குபவர்களும் குறைவு. ஆனால் சசிக்குமார் குருக்கள், மிக அழகாக நமது குழுவினரிடம் வேலை வாங்கி, நமது தொண்டு சிறக்க மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. அவர் இல்லையேல், நமது உழவாரப்பணி அன்று சிறப்பு பெற்றிருக்காது.\nஅதே போல, பணி முடியும் வரை கோவிலேயே இருந்து, இறுதியில் நம் குழுவினர் அனைவருக்கும் இறைவனின் பிரசாதமாக மாலைகளை சூட்டி ஆசீர்வதித்தார். கையோடு விபூதி பிரசாதமும் அனைவருக்கும் தந்தார். அவரவர் கோரிக்கைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு அனைத்தும் நிறைவேற ஆசீர்வதித்தார். இதை மிகப் பெரிய பாக்கியமாக நமது குழுவினர் கருதுகிறார்கள்.\nதொடர்ந்து மூன்று முறை தவறாது நம் உழவாரப்பணியில�� பங்கேற்றவர்களுக்கு நம் தளம் சார்பாக திரு.சசிக்குமார் குருக்கள் மற்றும் நம் வாசகர்கள் மூலம் சால்வை அணிவித்து பின்னர் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nசீலிங் ஃபேன்கள் மற்றும் ட்யூப் லைட்டுகள் ஒப்படைக்கப்படுகிறது\nதிரு.சசிக்குமார் குருக்கள் அவர்களின் சேவையை பாராட்டி அவருக்கு நம் தளம் சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.\nகோவில் ஊழியர்கள் மற்றும் கீழ்நிலை பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சேவையையும் அதன் மேன்மையையும் அனைவர் மத்தியிலும் எடுத்துக்கூறி சால்வை வேட்டி மற்றும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.\nஉதாரணத்துக்கு, இங்கே இருக்கும் ராஜூ என்பவர் காலங்காலமாக அவரது தந்தை மற்றும் பாட்டனார் காலம் முதல் இவர் குடும்பத்தினர் தான் டமாரம் வாசித்து வருகிறார்கள். அபிஷேகம் மற்றும் உற்சவங்களின்போது இந்த டாமரத்தை அடிப்பார்கள். இவர்களுக்கெல்லாம் வருமானம் ஒன்றும் பெரிதாக கிடையாது. நம்மைப்போன்றவர்கள் உற்சவம் மற்றும் திருவிழாக்களின்போது ஏதாவது கொடுப்பது தான்.\nநாங்கள் வாங்கிச் சென்ற வேட்டி சட்டைகள் சேலை எல்லாம் தீர்ந்ததால் சிலருக்கு கையில் ரொக்கமாக பணம் தரப்பட்டது. அதுசமயம் பொதுமக்களுக்கு வழக்கமாக தினமும் 12.00 மணியளவில் நடைபெறும் அன்னதானம் நடந்து அது நிறைவு பெற்றவுடன் அதற்கு வந்திருந்த சில மூதாட்டிகள் நாங்கள் இங்கு மண்டபத்தில் கும்பலாக இருப்பதை பார்த்து நம்மிடம் வந்தார்கள்.\nஅனைத்தையும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏதேனும் தரமாட்டோமோ என்று அவர்கள் ஏங்கிக் காத்திருந்தது நமக்கு தெரியும். பொதுவாக இது போன்ற கோவில் அன்னதானத்துக்கு வருபவர்கள் அனைவரும் ஏழை பாழைகள் தான். அனைத்தையும் முடித்துவிட்டு அவர்கள் அருகில் சென்றோம். “பாட்டி, வாங்கி வந்தது எல்லாம் இங்கே இவங்களுக்கு கொடுத்துட்டோம். இப்போ எதுவும் இல்லே. வேணும்னா இந்த பணத்தை வெச்சிக்கோங்க. வேண்டியதை வாங்கிகோங்க” என்று கூறி மூவருக்கும் கையில் கொஞ்சம் ரொக்கத்தை அளித்தோம். அவர்களுக்கு தான் எத்தனை சந்தோஷம். அதை பார்த்தபோது கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சந்தோஷதை அன்று மற்றொரு முறை உணர்ந்துகொண்டோம்.\nபெயரைக் கேட்டபோது அவர்களும் சாரதா, லோகநாயகி, கமலா என்றனர். ஓஹோ… வந்தவர்கள் மூதாட்டிகள் அல்ல. மு��்பெரும்தேவியர் போல… (சரஸ்வதி தேவிக்கு சாரதா என்ற பெயர் உண்டு. செந்தாமரையில் வீற்றிருப்பதால் லக்ஷ்மிக்கு கமலா என்ற பெயர் உண்டு. லோகநாயகி என்பது நம் அன்னையின் பெயர்). கருவறையில் காணவேண்டிய எங்கள் அன்னையரை நாம் இங்கேயே பார்த்துவிட்டோம். பிறகென்ன… அவர்களிடம் நமது கோரிக்கை ஒன்றை சொல்லி ஆசிபெற்றோம். “ஒரு குறையும் இல்லாம மகராசனா இருப்பா” என்று நம்மை ஆசீர்வதித்தார்கள்.\nஅடுத்து மதிய உணவு. கோவில் சார்பாக மடப்பள்ளியிலேயே எங்களுக்கும் சமைத்திருந்தார்கள். வடை, பாயசம், அப்பளத்துடன் கூடிய அறுசுவை உணவு. இதை சாப்பாடு என்று சொல்வதை விட கோவில் பிரசாதம் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்படி ஒரு சுவை. ஒவ்வொரு பதார்த்தமும் சுவையில் ஒன்றையொன்று விஞ்சி நின்றன. (அது பற்றி நம்முடன் பணிக்கு வந்திருந்த வாசகர்கள் எவெரேனும் இங்கு தெரிவித்தால் நன்று) ஏற்கனவே பணி செய்த களைப்பால் சரியான பசியில் அனைவரும் இருந்தபடியால் திருப்தியாக சாப்பிட்டனர். காலை வேறு 8.30 அளவில் தான் டிபன் சாபிட்டபடியால் ‘பசியேயில்லை’ ‘பசியில்லை’ என்று சொன்னவர்கள் எல்லாம் வெட்டு வெட்டு என்று வெட்டிவிட்டனர். கைக்கும் வாய்க்கும் சண்டை தான் போங்கள். வயிறும் மனமும் நிறைந்தது போன்றதொரு உண(ர்)வு.\nஆனாலும் அன்றைய உழவாரப்பணி நிறைவு பெறவில்லை.\nநாங்கள் உழவாரப்பணி செய்யும்போது இங்கே அகல் விளக்குகளை சுத்தம் செய்து திரி போடும் பணியில் முருகன் என்பவர் ஈடுபட்டிருந்தார். இவர் கோவில் ஊழியர் அல்ல. மதுரையிலிருந்து வாழ வழியின்றி இங்கு வந்தவர். இந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தவரை கூப்பிட்டு இந்த வேலையை கொடுத்து சாப்பாடும் போட்டு வருகிறார்கள். விளக்குகளுக்கு எண்ணை போட்டு, திரி வெட்டித் தரும் பணி இவருடையது. அவருடைய சட்டை கிழிந்துபோயிருந்ததை அப்போது தான் கவனித்தோம். பகீரென்றது. இறுதியில் அனைவருக்கும் மரியாதை செய்யும்போது இவரை அழைத்து ஒரு சட்டை கொடுக்கலாம் என்று பார்த்தால் மனிதர் அந்நேரம் எங்கோ போய்விட்டார். மனதுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. உண்மையிலேயே சட்டை தேவையானா ஒருவரை விட்டுவிட்டோமே என்று மனது அரித்தது.\nஅந்த உறுத்தல் நம்மை வேறு வேலை செய்யவிடவில்லை. அன்று மாலையே கடைக்கு சென்று ஒரு சட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் க���யம்பேடு சென்றோம். முருகன் கோவிலில் இருக்கவேண்டுமே… அது வேறு கவலையாக இருந்தது. நல்லவேளை. முருகன் இருந்தார். அவரை பார்த்தவுடன் தான் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு காலையே அனைவருக்கும் மரியாதை செய்யும்போது நாம் செய்ய நினைத்ததை குறிப்பிட்டு அவர் இல்லாதாதால் செய்யமுடியவில்லை மன்னிக்கவேண்டும் என்று கூறி அவருக்கு சட்டயை பரிசளித்தோம். நாம் முருகனுக்கு சட்டை கொண்டு வந்து கொடுத்ததை பார்த்த ஒருவர், “சார்… நான் கூட காலையில வரும்போது பார்த்தேன். கிழிஞ்சுப் போன சட்டையை போட்டிருந்தான். நான் தான் வீட்டுக்கு போய் என்னோட டி.ஷர்ட் ஒன்னை கொண்டு வந்து கொடுத்தேன்\nடமாரம் அடிக்கும் திரு.ராஜூ அவர்களின் கைகளால் அதிகார நந்திகேஸ்வரருக்கு முன்பாக அந்த சட்டையை முருகனுக்கு கொடுத்தோம். முருகன் அதை சந்தோஷமாக பெற்றுக்கொண்டவுடன் தான் நமக்கு நிம்மதியாக இருந்தது.\nஅப்போது தான் உழவாரப்பணி நிறைவுபெற்ற திருப்தி நமக்கு ஏற்பட்டது.\nஅட என்ன அதுக்குள்ளே கொட்டாவி விட்டுடீங்க…\nஇனிமே தாங்க ஹைலைட்டே இருக்கு….\nஒரு முக்கிய சம்பவத்தை பற்றி உங்களிடம் குறிப்பிடவேண்டும்.\nஒவ்வொரு முறையும் நாம் உழவாரப்பணி செய்யும் ஆலயத்தை இறுதி செய்தவுடன், அந்த ஆலயத்திற்கு நாமே நேரில் சென்று செய்ய வேண்டிய வேலைகள், தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றை குறித்துக்கொண்டு, ஆலய நிர்வாகத்திடமும் அர்ச்சகர்களிடமும் பேசி அவர்களுக்கு தேவையான பொருட்களை கேட்டறிந்து, பின்னர் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் குறித்தும் விபரங்களை கேட்டுவருவோம். ஏனெனில், அதற்கு ஏற்றார்போல வேட்டி, சட்டை மற்றும் சேலை ஆகியவற்றை வாங்குவதற்கு.\nஅப்படி ஒரு நாள் உழவாரப்பணிக்கு முன்பு நாம் அங்கு சென்றபோது, சசிக்குமார் குருக்கள் மற்றும் ஆலய அலுவலக ஊழியர்கள் என அனைவரிடமும் பேசி, அவர்களுக்கு தேவையானதை குறித்துக்கொண்டு, “ஆலயத்தில் துப்புரவு பணி செய்வது யார்” என்று விசாரித்தோம். வள்ளி என்ற பெண் ஒருவர் அதற்கு இருப்பதாக சொன்னார்கள். வள்ளியை தேடி ஆலயத்தை வலம் வந்தபோது, பிரகாரத்தில் ஒரு ஓரமாக அவர் பெருக்கிகொண்டிருந்ததை கவனித்தோம்.\nநம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடம் பேச்சுகொடுத்தோம். பேச்சுகொடுத்ததில், தென்மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த கோவிலில் தான் பணிபுரிகிறார் என்பதும் அவருடைய கணவர் ஒரு லாரி ஓட்டுனர் என்பதும் விபத்தில் சிக்கி அவர் பலியாகிவிட்டார் என்றும் அது முதல் அனாதையாகிவிட்ட தாம் இந்த கோவிலை எப்படி எப்படியோ நாடி வந்து தற்போது இங்கு துப்புரவு வேலை செய்து வருவதாகவும் சொன்னார்.\nபதில் சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு தனது பணியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். பணியில் அவர் கொண்டிருந்த சின்சியாரிட்டியை கொஞ்ச நேரம் அவரை கவனித்தபோதே கண்டுகொண்டோம். நான்கு பேர் நம்மை கண்காணிக்கும்போது நாம் எப்படி வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. கண்காணிக்க எவரும் இல்லாதபோது எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம். வள்ளியை பொருத்தவரை அபாரமான அலட்டிக்கொள்ளாத உழைப்பாளி அவர் என்பது பார்த்தபோதே புரிந்தது. ஒல்லியான உடம்பு தான். ஆனால் மிகப் பெரும் பணிகளை கூட அனாயசமாக செய்கிறார். நிச்சயம் நாம் இவரை உழவாரப்பணியின் போது கௌரவிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். எனவே வள்ளி அவர்களுக்கு ஒரு புடவை, ரவிக்கை பிட் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக்கொண்டோம்.\nஉழவாரப்பணி நடைபெற்ற தினத்தன்று நாங்கள் ஒரு பக்கம் கோவிலை சுத்தம் செய்துகொண்டிருந்தோம். வள்ளி அவர் பாட்டுக்கு தான் வழக்கமாக செய்யும் பணிகளை சுணக்கமின்றி செய்துகொண்டிருந்தார். நாங்கள் வந்து பணி செய்கிறோம் என்பதற்காக அவர் ஒய்வெடுக்கவில்லை.\nஇறுதியில் அனைவரையும் கௌரவிக்கும்போது, வள்ளியையும் அழைத்து நம் வாசகியர் மூலம் அவருக்கு புடவை மற்றும் ப்ளவுஸ் பிட், இனிப்பு, கொஞ்சம் ரொக்கம் ஆகியவை கொடுத்தோம். வள்ளியின் பணியின் மேன்மையையும் எடுத்துக்கூறி பலத்த கைதட்டல்களுக்கு இடையே அவருக்கு வெகுமதிகளை கொடுத்தோம். வள்ளி அமைதியாக பெற்றுச் சென்றார்.\nபொதுமக்களுக்கு அன்னதானம் முடிந்தவுடன், எங்கள் குழுவினருக்கு ஆலயம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. வழக்கம்போல சாப்பிட்ட பின்பு இலையை எடுக்க எவரையும் நாம் அனுமதிக்காமல் நாமே அனைத்து இலைகளையும் எடுத்தோம்.\nகை கழுவ குழாயடி சென்றபோது, வள்ளி நம்மை நோக்கி வந்தார்.\n” என்பது போல பார்த்தோம்.\n“ஏன் சார் ஃபோட்டோ எடுத்தீங்க ஃபோட்டோவுல எல்லாம் நான் நின்னதில்லை….” என்றார்.\nநமக்கு தூக்கிவாரிப்போட்டது. ஃபோட்டோ எடுத்ததி��் அவருக்கு விருப்பம் இல்லை போல. நமக்கு அது தெரியாதல்லவா\nவள்ளிக்கு விளக்கினோம்… “என்னை மன்னிச்சுடுங்க….. ஒவ்வொரு கோவில்லேயும் நாங்க உழவாரப்பணி செய்றப்போ அங்கே வேலை செய்றவங்களுக்கு நாங்க மரியாதை செய்யும்போது எடுக்குறது தான்மா… அப்படி செய்றதுக்கு காரணம், கோவில்ல வேலை செய்றவங்களுக்கு மரியாதை கொடுக்கணும். நம்மால முடிஞ்ச உதவிகளை அவங்களுக்கு செய்யனும்னு மத்தவங்களுக்கு புரியவைக்கத் தான்…. வேற ஒண்ணுமில்லே. தப்பிருந்தா என்னை மன்னிச்சுடுங்க. இந்த ஃபோட்டோ வெளியே வராது கவலைப்படாதீங்க\nமேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர் பாட்டுக்கு போய்விட்டார். ஆனால் நமக்கு மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அவங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்னை செஞ்சிட்டோமே…. “இறைவா என்னை மன்னித்துவிடு” என்று மனம் இறைவனிடம் மன்னிப்பு கேட்டது.\nஅன்று மதியம் உழவாரப்பணி முடிந்து வீட்டுக்கு வந்து கேமிராவில் உள்ள அத்தனை படங்களையும் கணினியில் TRANSFER செய்கிறோம்… நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. வள்ளி இடம்பெற்ற படங்கள் ஒன்று கூட கேமிராவில் சரியாக பதிவாகவில்லை. அந்த படங்கள் அனைத்தும் BLUR ஆக இருந்தது. அதாவது யார் உருவமும் தெரியவில்லை. சுமார் ஐந்து புகைப்படங்கள் இருக்கும். ஐந்துமே சரியாக விழவில்லை. நண்பர்கள் எடுத்தால் மிஸ் செய்துவிடுவார்கள் என்று ஒவ்வொரு புகைப்படத்தையும் நாமும் காமிராவை கையில் வாங்கி எடுத்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் (ஐந்தில் இரண்டு நாம் எடுத்தது. அது கூட சரியாக விழவில்லை.)\n இதுவரை இப்படி ஆனதே இல்லையே அதுவும் சரியாக வள்ளியை எடுத்த படங்கள் மட்டும் பதிவாகவில்லையே… வள்ளிக்கு முன்பாக எடுத்தபடங்கள் அனைத்தும் சரியாக பதிவாகியுள்ளது. வள்ளிக்கு பிறகு எடுத்த படங்களும் சரியாக பதிவாகியிருக்கிறது. சொல்லப்போனால் அதற்கு பிறகு மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது எடுத்த படங்கள் கூட சரியாக உள்ளது. ஆனால் வள்ளி உள்ள படங்கள் மட்டும் நஹி. எப்படி இது\nவள்ளி சாதாரண பெண் அல்ல என்பது மட்டும் புரிந்தது. இவரது முற்பிறப்பு நிச்சயம் சிவபெருமான் தொடர்புடைய ஒன்றாகத் இருக்கவேண்டும். ஏதோ ஒரு வினைப்பயன் பாக்கி இருக்க, சிவனுக்கு தொண்டு செய்ய மீண்டும் பிறப்பெடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இப்போது நீங்கள் குறுங்காலீஸ்வர் கோவிலுக்க��� போனாலும் அவரை பார்க்கலாம்.\nதிருக்கோவிலில் செய்யும் துப்புரவு பணி சாதாரணமானதல்ல\nகோவிலில் பணி செய்பவர்கள் குறித்து நமக்கு என்றுமே அலட்சியப் பார்வை இருந்ததில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு அவர்களை நாம் பார்க்கும் கோணமே வேறு. எல்லோரும் வள்ளி போல இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆனால் திருக்கோவிலில் செய்யும் துப்புரவு பணி சாதாரணமானதல்ல. அது ஒரு பேறு. அது எல்லாருக்கும் கிடைக்காது. அதை மட்டும் அனைவரும் உணரவேண்டும். ஆகையால் தான் மாதமொரு முறையாவது திருக்கோவிலை சுத்தம் செய்யும் இந்த உழவாரத் தொண்டை எத்தனையோ சிரமங்களுக்கு இடையே செய்துவருகிறோம். உணர்ந்தவர்கள் பாக்கியசாலிகள்.\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nபுடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nகலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் \nகார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்\nபுற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\n17 thoughts on “வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nஒவ்வொரு உழவார பணியை பற்றி படிக்கும் போதும் இந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் உண்டாகிறது. அதே சமயம் நம் நண்பர்களுக்கு கிடைத்த வரத்தை எண்ணி மகிழ்ச்சி உண்டாகிறது.\nஅடுத்த உழவார பணியிலாவது நாம் கலந்துகொள்ள இறைவனின் திருவருள் வேண்டும்…\nபதிவு மிகவும் நன்றாக உள்ளது. ஒரு இன்சிடென்ட் விடாமல் அப்டேட் பண்ணி விட்டீர்கள். நாங்கள் இந்த உழவார பணி யில் பங்கு பெற்றதை மிக பெரிய பாக்கியமாக கருதுகிறோம். நம்மை இந்த உழ வாரபணியில் சால்வை அணிவித்து பாராட்டியதற்கு ரைட் மந்த்ராவிற்கு நன்றி கூறி கொள்கிறோம்\nஇன்னும் பல உழவாரப் பணிகளை நம் தளம் காண வாழ்த்துக்கள்\nசுந்தர் சாருக்கு புண்ணிய கணக்கு டெபாசிட் ஏறி கொண்டே செல்கிறது. கண்டிப்பா ஓவர் டிராப்ட் வசதியோட ஹேன்ட்சம் இன்ட்ரஸ்ட் கிரெடிட் ஆகிரும் சூப்பர் சார்.\nவாழ்க உங்கள் பணி.வளர்க உங்கள் தொண்டு.\nகடமையை செய். பலனை எதிர்பாராதே என்று சொல்வது எளிது.\nஆனாலும் யாரும் தன்னை கவனிக்காவிடினும் தனது கடமையை செவ்வனே செய்யும் வள்ளி போன்றவர்கள் எங்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்க���்.\nதுப்புரவு பணி அதிலும் திருகோவிலில் எனும் போது அது போன பிறவியில் நாம் செய்த புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.\nநாம் என்றாவது செய்கிறோம். ஆனால் அவர்கள் தினமும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nஉண்மையிலேயே வள்ளி அவர்கள் தெய்வ பிறவி தான்.\nஅற்புதம். அருமை. அமைதியாக தன வேலையே மட்………டும் (வள்ளி அவர்களை போல) பார்த்தாலே போதும் நாம் நினைப்பதை இறைவன் நடத்தி கொடுத்து விடுவான் போல.\nஒவ்வொரு உழவார பணி நடக்கும் போதும் ரொம்ப FEEL பன்னுவோம் but படிக்கிறதக்கே சந்தோஷம் தான் சார்..\nஉங்களது இந்த தெய்வீக திருத்தொண்டை பாராட்டுகிறேன் என்று சொல்வது மிகவும் சாதாரணமான வார்த்தையாகத்தான் இருக்கும். இது அதற்க்கெல்லாம் மேலே. ராகவேந்திரன் அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன்.\nஎன்னையும் இந்த புனித பணியில் சேர்த்து கொள்ள ஆண்டவன் சித்தம் கொள்ளட்டும்.\nவாழ்த்துகள் சார். தொடரட்டும் தங்களின் உழவாரப்பணி. ……………. சகோதரி வள்ளி போன்றோரை எங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க உங்களையன்றி வேறு யார் உள்ளார்கள். நன்றி.\nதங்கள் தொண்டு தொடர தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ இறையை வேண்டுகிறோம்.\nஅடுத்த முறை நீங்கள் உழவார பணிக்கு செல்லும் பொழுது எனக்கும் கொஞ்சம் தகவல் சொல்லுங்கள் நானும் உங்களிடம் கலந்து கொள்ள விருப்பபடுகிறேன் … என்னுடைய தொலைபேசி எண் 9535280182 எனக்கு விடுப்பு இருந்தால் கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன்…\nஎன் பெயர் ஹரி தயாளன். எனக்கு ஒரு நண்பர் மூலமாக உழவாரப்பணி பற்றி தெரிய வந்தது. ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுவும் நான் வணங்கும் அந்த அண்ணாமலையார் கோயில் பணி. சரி கடவுள் நமக்கு அந்த பாக்கியம் அளிக்கவில்லை என்று மனதை தேற்றிக்கொண்டேன். தயவுசெய்து உழவார பணி பற்றிய தகவலை எனக்கு முன்கூட்டி தெரிவிக்க வேண்டுமென்று வேண்டிகொள்கிறேன். அதன் மூலமாக வாய்ப்பு கிடைக்கும்போது இறைத் தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.\nநமசிவாயம். இது சிதம்பரத்தில் வசிக்கிறது. 7ஆண்டுகல் உழவாரப்பணீயில் கலந்து கொன்டிருக்கின்றது. தங்களை எப்படி தொடர்பு கொள்வது நீங்கள் செய்வது போல் அணைத்து பனியும் நாங்களும் செய்வோம் அனால் கோவிலில் பனி புரிவோருக்கு துணி வாங்கி தந்ததில்லை வரும் ஞாயிறு 15/3/2015 சிதம்பரத்தில் கோடண்டராமர் கோவிலில் 148அம் உழவரபனி நடைபெரைருக்கிறது எங்களில் பலதரப் பட்டவர்களும் இருப்பார்கள் பலரின் நிலை(ஜாதி) இதற்க்கு தெரியாது நாங்களும் பணியில் கலந்து கொள்ளலாமா\nநமசிவாயம் சார் நேரடியாக தமிழில் அடிக்கத் தெரியும் இப்படி அடிப்பது மிகவும் சிரமமாகவும் பிழையாகவும் இருக்கிறது\nமிக்க மகிழ்ச்சி. என் அலைபேசி எண் 9840169215. உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பெயரை குறிப்பிட்டு எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். நானே சாவகாசமாக தொடர்புகொள்கிறேன். அல்லது simplesundar@gmail.com என்கிற எண்ணுக்கு உங்கள் அலைபேசி எண்ணை மின்னஞ்சல் அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101524", "date_download": "2018-12-12T15:10:43Z", "digest": "sha1:S2HLDWN6VSIEDWHCLNLPVM6MGOE7DLPH", "length": 5117, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழு எதிர்க்கட்சியுடன்?", "raw_content": "\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழு எதிர்க்கட்சியுடன்\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.\nஅதன்படி அவர்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளனர்.\nஇந்நிலையில் அத தெரண செய்திப் பிரிவுடன் பேசிய தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர உள்ளதாக கூறினார்.\nஇதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் விலகிக் கொண்டதன் காரணமாக தேசிய அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கூறினார்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை ந���ளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/164598", "date_download": "2018-12-12T14:08:00Z", "digest": "sha1:MC7VHW2PFSEIJTTFL2WAA2MKAVZBLGV3", "length": 3470, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "SHOCKING : ராமர் பிள்ளை வெளியிட்ட மரண வாக்குமூலம் | ...", "raw_content": "\nSHOCKING : ராமர் பிள்ளை வெளியிட்ட மரண வாக்குமூலம் | ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nSHOCKING : ராமர் பிள்ளை வெளியிட்ட மரண வாக்குமூலம் | ...\nமூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nபிரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு\nSHOCKING : ராமர் பிள்ளை வெளியிட்ட மரண வாக்குமூலம் | Herbal Petrol\nஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் ஓலைச்சுவடிகள்\nதேயும் தமிழும் தமிழர்களும் - தங்கர்பச்சான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-12T15:34:51Z", "digest": "sha1:FL2JEHMVGQEHEEBCTNYGQIOARBJOD5FF", "length": 10625, "nlines": 63, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவங்கக்கடல் Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி ஒடிசா நோக்கி செல்லும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: “நேற்று அரபிக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. லூபன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் மேலும் வலுப்பெற்று ...\nசென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும்; தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது, ஆனால் மழை வரும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறினார். இதனால், தமிழகத்துக்கு பாதிப்பும் இல்லை. அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தியது எல்லாம் வீணாகிவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ”வங்கக்கடலில் உள்ள சூழல் புயல் உருவாவதற்கு ...\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆந்திர கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார். தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழை விடாமல் இரவு ...\nகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலில் மணிக்கு 45 முதல் 55 ...\nதமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி செல்கிறது\nவடதமிழகம் அருகே உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆந்திரா நோக்கி செல்வதால், தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் வடமாவட்டங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. தென் ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகபட்டினத்திற்கு தென் கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், இது 9ஆம் தேதி காலை ஆந்திர பிரதேசத்தின் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் ...\nவங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை மையம்\nவங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கே 630 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_32.html", "date_download": "2018-12-12T14:44:11Z", "digest": "sha1:V656JGBW3O2M3P5YJKSTW6LT2P6WYRSV", "length": 4468, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்தவின் தங்கை திடீர் மரணம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்தவின் தங்கை திடீர் மரணம்\nபதிந்தவர்: தம்பியன் 08 May 2017\nமஹிந்த ராஜபக்ஸவின் தங்கையான காந்தினி சித்ராணி ராஜபக்ஸ ரணவக்க திடீரென மரணமடைந்துள்ளார்.\nகொழும்பு தனியார் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.\nஇவர் தனது 60ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.\nஇவரது பூதவுடல் நுகேகொட - எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், இவரின் இறுதிக் கிரியை நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் த��ரிவிக்கின்றன.\nராஜபக்ஸ குடும்பத்தில் காந்தினி சித்ராணி ராஜபக்ஸ ரணவக்க இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மஹிந்தவின் தங்கை திடீர் மரணம்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்தவின் தங்கை திடீர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50863-5-state-election-updates.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-12-12T15:38:38Z", "digest": "sha1:Q35RAXUJ6LGSXGX2MOR3NXUNXRK56GTZ", "length": 8677, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "5 மாநில தேர்தல்: தொடரும் மோடி அலை! கருத்துக்கணிப்பில் தகவல்!! | 5 state election updates", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\n5 மாநில தேர்தல்: தொடரும் மோடி அலை\nமத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரமில் தேர்தல் நடைபெற்றுமுடிந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பின் படி மத்திய பிரதேசத்தில் பாஜக: 102/120 இடங்களிலும், காங்கிரஸ் 104/122 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்\nடைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி மத்திய பிரதேசத்தில் பாஜக: 126/120 இடங்களிலும், காங்கிரஸ் 89/122 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி- 6 இடங்களிலும் மற்றவை- 9 இடங்களிலும் வெற்றிப்பெறும்.\nடைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி ராஜஸ்தானில் பாஜக: 85/199 இடங்களிலும், காங்கிரஸ் 105/199 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்\nடைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி தெலங்கானாவில் டி.ஆர்.எஸ்: 66/119 பாஜக: 7/119 இடங்களிலும், காங்கிரஸ் 37/119 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்.\n5 மாநில தேர்தலுக்கு பிந்தைய வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன\nம.பி- பாஜக,காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு.\nசத்தீஸ்கர்- பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.\nராஜஸ்தான்- காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு.\nதெலங்கானா- மீண்டும் டிஆர்எஸ் வெற்றிபெற வாய்ப்பு.\nமிசோரம்- காங்கிரஸ் இழக்க வாய்ப்பு.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய பிரதேச மாநில முதல்வராக கமல் நாத் தேர்வு\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்\nஅனைத்து தலைமைப்பண்பிலும் ராகுல் காந்தி தேறிவிட்டார்: வீரப்ப மொய்லி புகழாரம்\nமத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/index.php?start=295", "date_download": "2018-12-12T15:29:28Z", "digest": "sha1:U25LA6BECLAGDIJH7PEYXVOSOVJJGW5G", "length": 3055, "nlines": 64, "source_domain": "sheikhagar.org", "title": "Sheikhagar.org - Official site for sheikhagar", "raw_content": "\nபாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை -3/3\nஉலகப் பொருளாதார நெருக்கடி - ஓர் இஸ்லாமியப் பார்வை (குத்பா)\nபாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை -2/3\nபாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை -1/3\nஸகாத் - உலமாக்களுடன் ஒரு கலந்துரையாடல்\nவறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புக��்டும் பாடமிது\nஷெய்க் அகார் அவர்களுடனான ஒரு நேர்காணல் - மூலம் சமரசம்\nமுஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் கூட இல்லாத வசதிகளை இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101525", "date_download": "2018-12-12T14:20:40Z", "digest": "sha1:ZWJXEVBAQW34W5WE6VE55GG2BT4D45I7", "length": 4243, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் கஞ்சா பயிர் செய்கை", "raw_content": "\nபாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் கஞ்சா பயிர் செய்கை\nஹம்பேகமுவ, கல்கொட்டுகந்த பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் பயிர் செய்யப்பட்டு வந்த கஞ்சா தோட்டம் ஒன்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் விஷேட அதிரடிப் படையின் புத்தள முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த வனப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி அனைத்து கஞ்சா செடிகளையும் தீ வைத்து அழிப்பதற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கொட்டுகந்த வனஜீவராசிகள் காரியாலயம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155461", "date_download": "2018-12-12T13:48:41Z", "digest": "sha1:YOQG5QSR3KQ3XXUI5PQL5IWMOOLQKC3M", "length": 6735, "nlines": 73, "source_domain": "www.dailyceylon.com", "title": "ரோஹிங்கிய படுகொலையில் ஈடுபட்ட 7 மியன்மார் இராணுவத்தினருக்கு 10 வருட சிறைத்தண்டன�� - Daily Ceylon", "raw_content": "\nரோஹிங்கிய படுகொலையில் ஈடுபட்ட 7 மியன்மார் இராணுவத்தினருக்கு 10 வருட சிறைத்தண்டனை\n7 மியன்மார் இராணுவ வீரர்களுக்கு ‘தூர பிரதேசத்தில் கடின உழைப்புடன் 10 வருட சிறைத்தண்டனை’ வழங்கப்பட்டுள்ளது.\nவடமேற்கு ராக்கெய்ன் மாநிலத்தில் 10 ரஹோங்கிய முஸ்லிம்களை கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n“கொலைக்கு பங்களிப்பு செய்தமை மற்றும் ஈடுப்பட்டமைக்காக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது” என இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மின் ஆங் ஹலாய்ங்கின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.\nதண்டனை வழங்கப்பட்டவர்களுள் 4 இராணுவ அதிகாரிகள் மற்றும் 3 இராணுவ வீரர்கள் அடங்குகின்றனர்.\nஇவர்களுள் 4 அதிகாரிகள் இராணுவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டும், ஏனைய 3 இராணுவ வீரர்களும் இராணுவத்திலிருந்து நிரந்தரமாக பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, குறித்த படுகொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியன்மாரில் ராக்கெய்ன் மாநிலத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இராணுவ ஆதரவுடன் கூடிய வன்முறைகளால் சுமார் 700,000 பேர் தெற்கு பங்களாதேஷ் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள அதேவேளை, இந்த வன்முறைகள் பாடப்புத்தக உதாரணம் (Textbook Example) என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். (நு)\nPrevious: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nNext: யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா கும்பல்\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு\nரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக மைத்திரிக்கு அறிவிப்பு\nசாதாரண தர பரீட்சை – விடைத்தாள் திருத்தும் திகதி அறிவிப்பு\nபாராளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901827.html", "date_download": "2018-12-12T14:47:01Z", "digest": "sha1:QIEBW4QS27CWOUINJXTZ46U3P3SJRBWH", "length": 7924, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி: லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகாவிரி: லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 17th April 2018 08:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமயிலாடுதுறையில் திங்கள்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மயிலாடுதுறை, குத்தாலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம். மூர்த்தி தலைமையில், சித்தர்காட்டில் உள்ள எம்.ஆர்.எம் நவீன அரிசி ஆலையிலிருந்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் 100-க்கும் மேற்பட்டோர், பேரணியாகச் சென்று மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க துணைத் தலைவர் சார்லஸ், செயலர் வி.கே. ராவணக்குமார், துணைச் செயலர் சேட்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகுத்தாலத்தில் உண்ணாவிரதம்: இதேபோல், குத்தாலம் பேருந்து நிலையம் முன்பு, குத்தாலம் வட்டம், போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.\nசங்கத் தலைவர் ஏ. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், செயலர் எம். சக்திவேல், சங்க நாகை மாவட்டத் தலைவர் எஸ். குமார், செயலர் சரவணன், பொருளர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்��ா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amalapaul-15-02-1840830.htm", "date_download": "2018-12-12T14:37:38Z", "digest": "sha1:OITTRBNA7TGD3AKH2LYNBZ3Z4O4653O4", "length": 6188, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.! - Amalapaul - அமலா பால் | Tamilstar.com |", "raw_content": "\nகாதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் அமலா பால். இந்த படத்தை அடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.\nதனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, விஜயுடன் தலைவா என பல வெற்றி படங்களிலும் நடித்து இருந்தார். மேலும் இவர் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.\nஇந்நிலையில் இவர் தற்போது காதலர் தினத்தை தன்னுடைய செல்லக்குட்டியுடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அமலா பாலே அவருடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கூறியுள்ளார்.\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n▪ விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு\n▪ தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்\n▪ இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்\n▪ நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்\n▪ நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்\n▪ தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி\n▪ தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்\n மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி\n▪ மக்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நேரமிது- அமலா பாலின் எதிர்க்கால திட்டம்\n• இளம் இயக்குனர் மீது நயன்தாரா கோபம்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சித���க்கிய விஸ்வாசம் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/50736-rajinikanth-starrer-2-0-earns-rs-500-cr-worldwide.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-12T15:41:13Z", "digest": "sha1:PRRRQCKKAXGKWSN4XDBJPYUXOYLU5V4I", "length": 8950, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.500 கோடி வசூல்: சாதனைகளை தெறிக்கவிடும் 2.0 | Rajinikanth starrer 2.0 earns rs.500 cr worldwide", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nரூ.500 கோடி வசூல்: சாதனைகளை தெறிக்கவிடும் 2.0\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி உள்ள 2.0 தழிரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.\nசங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு அடுத்த நாளே ரூ. 200 கோடி வசூலித்தது.\nஇந்நிலையில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது இந்த படம் படைத்துள்ளது. 2.0 படம் ரிலீசான ஒரே வாரத்தில் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇதே வேகத்தில் சென்றால் இந்த வார இறுதிக்குள் ரூ. 700 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடமாக்க வேண்டும் : இயக்குநர் தங்கர் பச்சான்\nநெற்கள் சேகரிக்கும் பணியை அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்: முத்தரசன் கோரிக்கை\nநாட்டை அழிக்கும் புற்றுநோய் பா.ஜ.க. - காங்கிரஸ் தலைவரின் விமர்சனம்\nபுதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து\n”மீ-டூ” ஒரு பெரிய விஷயமே இல்லை: கபாலி நடிகை...\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் வாழ்த்து\nஹேப்பி பேர்த்டே மை தலைவா: ரஜினிக்கு தனுஷ் வாழ்த்து\n1. கண்டச்சனி, ஏ��ரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/a-street-vendor-turns-english-tutor/", "date_download": "2018-12-12T15:09:40Z", "digest": "sha1:OOTGD5HGUIPW4PBAPRGGJGNRZUDG56OV", "length": 6703, "nlines": 137, "source_domain": "www.sudasuda.in", "title": "பேல்பூரி விற்பனை... பார்ட் டைமாக இங்கிலீஷ் டியூஷன்! கலக்கும் கதிரவன்! - Suda Suda", "raw_content": "\nபேல்பூரி விற்பனை… பார்ட் டைமாக இங்கிலீஷ் டியூஷன்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nதள்ளுவண்டியில் பொரிகடலை விற்பனை செய்தாலும், தடுமாற்றமில்லா ஆங்கில உச்சரிப்பைக் கண்டு அசந்துபோனேன். ஆச்சர்யத்தை வெளிக்காட்டாமல், “ஒரு பத்து ரூபாய்க்கு மசாலா பொரி கொடுங்கண்ணே” என்று அவரைப் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.\nPrevious articleநான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல 2.0 ‘பக்ஷிராஜன்’ டப்பிங் சுவாரசியங்கள் \nNext articleயார் இந்த சலீம் அலி\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஉணவு சாப்பிட்ட ஜொம���ட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஇரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100635", "date_download": "2018-12-12T14:11:48Z", "digest": "sha1:PUMQFZRUHKC3LGLCL7NP2QV3DUFB5Q6U", "length": 3729, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவன்", "raw_content": "\nபிரதமர் பதவிக்கு தான் தகுதியானவன்\nதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சுற்றுலா மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறுகிறார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக அதிக ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டாவது நபர் தான் என்றும் அவர் கூறினார்.\nஎனினும் பிரதமர் பதவியை கேட்கப் போவதில்லை என்றும், அவ்வாறு தந்தாலும் எடுக்கப் போவதில்லை என்றும் கூறினார்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101526", "date_download": "2018-12-12T14:11:38Z", "digest": "sha1:YSK7XSFM6IAHCRJQ6K4ZICGKP4YJR3XQ", "length": 3628, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ICTA தலைவராக பேராசிரியர் ரொஹான் சமராஜீவ", "raw_content": "\nICTA தலைவராக பேராசிரியர் ரொஹான் சமராஜீவ\nதொலை��்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை தயாரிப்பு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்களை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பணிப்பாளர் சபையின் தலைவராக பேராசிரியர் ரொஹான் சமராஜீவ நியமிக்கப்பட்டுள்ளார்.\nபேராசிரியர் ரொஹான் சமராஜீவ தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளார்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2018-12-12T15:14:16Z", "digest": "sha1:2CHQGGDGHDIRFLICSQBL56XKK2SQA7C6", "length": 31022, "nlines": 443, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Vasan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வாசன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal\nஅன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் திடீரென இழப்புகளைச் சந்திக்கும்போது நிலைகுலைந்து போவதைக் காண்கிறோம்.\nஅந்த இழப்புகளை ஒரு காலகட்டத்திற்குள் ஈடுகட்டக் கூடிய நிலையில் [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Valigal\nஇல்லறம் என்றால் அறமான குடும்பவாழ்வு. குடும்ப வாழ்வு குதூகலமாக விளங்க மணவா��்வு நிறைவுடையதாக அமைய வேண்டும். மணவாழ்வில் நிறைவு பெற மனவளம் வேண்டும். மனம் வளம் பெறுவதற்கு இல்லறவாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் என்னும் இந்நூல் துணை செய்யும்.\nகணவன் மனைவி தாம்பத்திய [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉடல் நலம் பேண உரிய சில யோசனைகள் என்று இந்நூலில் உடல் நலத்தைப் பாதுகாக்க நல்ல அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. ஒருவரது இடுப்புக்கோடு நீள நீள வாழ்வுக்கோடு குறுகுகிறது. அதாவது வாழ்நாள் சுருங்கிப் போக வேண்டுமென்றால்தான் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு இடுப்பின் கற்றளவைப் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநமது கைவசம் இருக்கும் பொருட்களையும் அறிவினையும் பயன்படுத்தியே, பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும் கூடும், எங்கோ, யாருக்கோ, நேரிடக்கூடிய பிரச்சினைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலே, இத்தகைய பிரச்சினைகள் நம்மைத் தலை கவிழச் செய்துவிட்டு, சென்றுவிடுகின்றன.\nஅத்தகைய பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும், எதிர் [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி\nசிறு தொழில்கள் நமது நாட்டில் வளர்ச்சி அடைய வேண்டியதன் அவசியம் அனைவராலும் உணரப்பட்டு வருகிறது. பெரிய முதலாளிகள் மேற்கொள்ளும் பெரிய தொழில்களே அனைத்து வர்த்தகம் மற்றும் பயனீட்டு அரங்குகளை ஆட்சி புரிந்து வரும் நிலைமை மாறி சாமானியர்களும் ஏற்று நடத்தும் சிறு [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Vazhigal\nகுடும்ப வாழ்க்கை சிறப்போடு அமையுமாயின் மனிதர்களுக்கு பிற சிறப்புக்களும் தானாக வந்து சேரும். ஆகவே சிறந்த குடும்பமாக விளங்கி சீரிய வாழ்வு வாழ்வதெவ்வாறு என்று விளக்குவதே இந்த நூலின் நோக்கம். ''Charity Begins At Home\" என்பது ஆங்கிலப் பழமொழி. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅன்றாட வாழ்விற்கு அரிய சில அறிவுரைகள் - Andrada Vaazhvirku Sila Ariya Arivuraikal\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி\nஉரையாடல் ஒரு சிறந்த கலை. அக்கலையில் வல்லமை படைத்தவர்கள் தாமும் மகிழ்வுற்று பிறரையும் மகிழ்வடையச் செய்வர்.\nஅத்தகைய உரையாடல் கலையில் நாமும்தேர்ச்சி பெற்றால் அதனை அறிவியல் பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறுதல் எளிதாகுமன்றோ\nஅவ்வுரையாடல்கலையில் பல்வேறு அம்சங்களையும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமின் விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகள் (old book) - Minn Vibathukalai Thavirkkum Muraikal\nஇந்நூலில் மின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், பொது மக்களுக்குமின் பாதுகாப்பு பற்றிய அறிவினைத்தர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், மின் பாதுகாப்பின் அடிப்படைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: விபத்து,தடுக்கும் முறைகள்,பாதுகாப்பு முறைகள்,முதலுதவி\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமின்சார இணைப்பு – பாதுகாப்பு சேமிப்பு வழிமுறைகள் - Minsara Inaippu-Paathukappu Semippu Valimuraigal\nமின் இணைப்புப் பெறுவது, மின்சாரத்தைப் பெறுவது, மின்பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றைப் பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ. சீனிவாசன் - - (1)\nஅபர்ணா ஸ்ரீநிவாசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஇர. சீனிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஇராமலிங்கம் ஸ்ரீனிவாசன் - - (3)\nஎம்.என்.ஸ்ரீநிவாசன் - - (1)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஎஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன் - - (1)\nஎஸ்.எஸ். வாசன் - - (6)\nஏ. சீனிவாசன் - - (2)\nக.சீனிவாசன் - - (1)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nகே.என். ஸ்ரீநிவாசன் - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nசத்யா ஸ்ரீனிவாசன் - - (3)\nசரஸ்வதி ஶ்ரீனிவாசன் - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசெ. சீனிவாசன் - - (2)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன் - - (1)\nடாக்டர் ரா. சீனிவாசன் - - (3)\nடாக்டர். இந்திரா ஸ்ரீனிவாசன் - - (1)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடாக்டர். ஏ.வி. ஶ்ரீனிவாசன் - - (1)\nடாக்டர். ஏ.வி. ஶ்ரீனிவாசன், லக்ஷமி மோகன் - - (1)\nடாக்டர்.ஏ.வி. ஸ்ரீனிவாசன் - Dr.A.V.Srinivasan - (4)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதா. சீனிவாசன் - - (1)\nதா. ஸ்ரீனிவாசன் - - (1)\nதிருவீழிமிழலை கிருத்திவாசன் - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nபவதாரணி மதிவாசன் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபாபி ஸ்ரீனிவாசன் - - (1)\nபி. சீனிவாசன் - - (3)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபின்னத்தூர் வெ. ஸ்ரீநிவாசன் - - (1)\nபிரேமா ஸ்ரீனிவாசன், வஸந்தா சூரியா - - (3)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nம.பெ. சீனிவாசன் - - (1)\nம.பெ.சீனீவாசன் - - (1)\nமு.சீனிவாசன் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனைவர் கீதா வாசன் - - (1)\nமுனைவர் கீதாவாசன் - - (1)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.சீனிவாசன் - - (1)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nராதா ஶ்ரீனிவாசன் - - (1)\nராதா ஸ்ரீனிவாசன் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி.சீ.வாசன் - - (2)\nவெற்றி விடியல் ஶ்ரீனிவாசன் - - (1)\nவேணு சீனனவாசன் - - (1)\nவேணு சீனுவாசன் - - (9)\nவேணுசீனிவாசன் - - (8)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nஶ்ரீமதி, திரிபுரசுந்தரி ஶ்ரீநிவாசன் - Pathippaga Veliyeedu - (1)\nஶ்ரீரங்கம் சடகோப முத்து ஶ்ரீநிவாசன் - - (2)\nஸ்ரீநிவாசன் - - (3)\nஸ்ரீநிவாசன் ராமலிங்கம் - - (1)\nஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.....\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்....\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nசசிக்குமார்.கா மிகவும் அரிய புத்தகம். அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். முதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ni too, அவதாரம், நியூசெஞ்சுரி, MATHIPPU, kitchen, புதையல் தீவு, Nakkheeran Gopal, SUBRAMANIAM, யோகங்கள, 26, upanishads, இந்து மதி, இராமசுப்ரமணியம், chin chin, தல வரலா\nகுளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை -\nவைரஸ் நோய்கள் - Virus Noaigal\nமீண்டும் சூஃபி கதைகள் - Meendum Sufi Kadhaigal\nபுலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம் -\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam\nஅறிவியல் முதல்வர்கள் - Ariviyal Mudhalvargal\nA Book of IDIOMS ஆங்கிலம், தமிழ் விளக்கங்கள், உதாரணங்கள் -\nஆளப்பிறந்த மருது மைந்தன் -\nநீதி கூறும் ஈசாப் கதைகள் -\nமாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa\nவேளாண்மை உயில் - Velanmai Uyil\nஸந்த்யா காயத்ரி ஜெப யோகம் -\nதன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/689", "date_download": "2018-12-12T14:33:01Z", "digest": "sha1:MVTEETSYSDBAYGHHWU27ELGWACCOKGMN", "length": 7311, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nஇல்­லா­த­வர்­க­ளுக்கு உதவி செய்­வது தான் நீங்கள் இறை­வ­னுக்குப் படைக்கும் பிர­சாதம் நெய் வேத்­தி­ய­மாகும்\nஇல்­லா­த­வர்­க­ளுக்கு உதவி செய்­வது தான் நீங்கள் இறை­வ­னுக்குப் படைக்கும் பிர­சாதம் நெய் வேத்­தி­ய­மாகும்\n13.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 27 ஆம் நாள் புதன்­கி­ழமை\nகிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி நாள் முழு��வதும் சித்­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.30 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி. தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.00 –11.00, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் வடக்கு (பரி­காரம் பால்) விவாஹ சுப­மு­கூர்த்தம்.\nமேடம் தெ ளிவு, அமைதி\nதனுசு இலாபம், லக் ஷ்மீகரம்\nசித்­திரை நட்­சத்­திர தின­மான இன்று சக்­க­ரத்­தாழ்வார் தோன்­றி­யமை ஆதலால் சக்­க­ரத்­தாழ்­வாரை வழி­ப­டுதல் நன்று. 16 கைகளில் 16 ஆயு­தங்கள் ஏந்தி அவர் நம்மைக் காக்­கின்றார். அவை திருச்­சக்­கரம், மழு என்னும் பரசு, குந்தம் தண்­டா­யுதம், அங்­குசம், சத­முக்­காணி, பட்­டாக்­கத்தி, சக்தி யாயுதம், பாஞ்ச சன்­னியம், வில், பாசம், கலப்பை, வஜ்­ரா­யுதம், கதா­யுதம், முஸலம் என்னும் உலக்கை திரி­சூலம் என்­ப­ன­வாகும்.\n(“இல்­லா­த­வர்­க­ளுக்கு உதவி செய்­வது தான் நீங்கள் இறை­வ­னுக்குப் படைக்கும் பிர­சாதம் நெய் வேத்­தி­ய­மாகும்” –பாபாஜி)\nராகு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்\nஇராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/virat-kohli-turns-vegan-and-here-s-why-you-should-do-it-too-023052.html", "date_download": "2018-12-12T15:30:38Z", "digest": "sha1:3FYWJJU77NR5DPR3Q3CIWIYMFXWE2REV", "length": 19457, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "விராட் கோலி இப்போ புதுசா மாறியிருக்கிற டயட் இதுதான்... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே | Virat Kohli Turns Vegan And Here’s Why You Should Do It Too - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விராட் கோலி இப்போ புதுசா மாறியிருக்கிற டயட் இதுதான்... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே\nவிராட் கோலி இப்போ புதுசா மாறியிருக்கிற டயட் இதுதான்... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே\nநமது இந்தி�� கிரிக்கெட் அணியின் கேப்டனான விராத் கோலி தற்போது வேகன் டயட் என்ற புதிய முறையை பயன்படுத்தி வருகிறார். இந்த டயட் ஆரோக்கியத்தை தருவதோடு தன்னுடைய விளையாட்டுத் திறனுக்கும் துணையாக இருக்கிறது என்கிறார் விராத் கோலி அவர்கள்.\nஅசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறியது என்னுடைய உடல் வலிமையை அதிகரிப்பதோடு நல்ல சீரண சக்தியையும் தருகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த டயட்டில் அதிசயக்கும் விஷயம் என்னவென்றால் நம் விராத் கோலி மட்டுமில்லைங்க செரீனா வில்லியம்ஸ், லூயிஸ் ஹாமில்டன் மற்றும் ஹெக்டர் பெல்லரின் போன்ற வீரர்களும் இந்த வேகன் டயட் முறையை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தாவர உணவு வகை முறை கிரிக்கெட் வீரரின் குணாம்சத்தை மாற்றி அவருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்பொழுது எல்லாம் அவர் இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களுக்கு பதிலாக புரத உணவுகள், சோயா மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்கிறார்.\nMOST READ: பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி... எப்படி யூஸ் பண்ணணும்\nஇந்த வேகன் டயட் முறை என்னுடைய விளையாட்டு திறனை நன்றாகவே மேம்படுத்தி உள்ளது. நீங்கள் விளையாட்டு வீரராக மற்றும் விளையாட்டு வீரராக இல்லாமல் இருந்தால் கூட இது உங்கள் உடல் எடை குறையீட்டு எண்ணை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.\nநீங்கள் ஒல்லியாக மிகவும் வலிமை வாய்ந்து காணப்பட விரும்பினால் இந்த வேகன் டயட்டில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்து முறைகளை சேர்த்து கொள்ளுங்கள்.\nபுரோட்டீன் ஒரு விளையாட்டு வீரருக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது தான் நமது உடல் தசைகளை கட்டமைக்கவும் வலிமைபடுத்தவும் உதவுகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு இரண்டு மணி நேரத்திற்குள் அதிகளவில் புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தசைகளில் ஏற்படும் பாதிப்பை போக்கி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது.\nஉங்களுக்கு வலிமையான தசைகள் கிடைக்க நினைத்தால் புரோட்டீன் உணவுகளான நட்ஸ், நட் பட்டர், விதைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், டோஃபு, சோயா பால், முழு தானியங்கள், புரோட்டீன் உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.\nMOST READ: சிலந்தி கடித்துவிட்டால் விஷம் ��றுமா உடனே என்ன செய்ய வேண்டும்\nஆரிகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி செய்த ஆராய்ச்சி படி பார்த்தால் விளையாட்டு வீரர்களுக்கு விட்டமின் பி பற்றாக்குறை இருந்தால் உடற்பயிற்சி செய்ய திறன் இல்லாமல் இருத்தல், தசைகள் பாதிப்படைதல், தசைகளின் அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன என்கின்றனர். மேலும் விட்டமின் பி12 பற்றாக்குறை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சோர்வை உண்டாக்குகிறது. இதனால் அவர்களால் விளையாட்டில் சரிவர ஜொலிக்க முடியாமல் போகிறது.\nஇந்த விட்டமின் பி 12 சைவ உணவுகளான சோயா, பாதாம் பால், அரிசி, புரோட்டீன் உணவுகள், தானியங்கள், பீன்ஸ் போன்றவற்றில் உள்ளது.\nவிளையாட்டு வீரர்களுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. அதிலும் குறிப்பாக பெண் வீராங்கனைகளுக்கு வலிமையான எலும்புக்கும் பற்களுக்கும் இது தேவை. ஏனெனில் இது தான் தசைகளின் சுருக்கத்திற்கும் நீட்சிக்கும் உதவுகிறது. இந்த கால்சியம் தான் தசை நார்கள் வழியாக பம்ப் ஆகி உள்ளே சென்று தசைகளின் சுருக்கத்திற்கும், தசை நார்கள் வழியாக வெளியேறி தசைகளின் நீட்சிக்கும் உதவுகிறது.\nஎனவே கால்சியம் பற்றாக்குறை இருந்தால் தசைகளில் இழுப்பு மற்றும் பிடிப்பு ஏற்படுகிறது. கால்சியம் உள்ள உணவுகளாவன : தாவர வகை பால் உணவுகள், டோஃபு, கால்சியம் அடங்கிய ஜூஸ், பச்சை காய்கறிகள், பிரக்கோலி.சளையாட்டு வீரர்கள் வெளியே விளையாண்டால் போதுமானது. சூரியனிடமிருந்து விட்டமின் டி கிடைத்து விடும். விட்டமின் டி அடங்கிய உணவுகளாவன :கீரைகள், சோயா பீன்ஸ், கோலார்டு கீரைகள்.\nநமது உடல் செல்களுக்கு போதுமான ஆற்றல் முதலில் கிடைத்தால் தான் நம்மளால் சுறுசுறுப்பாக விளையாட முடியும். போதுமான இரும்புச் சத்து தான் நமது உடற் செல்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்து செல்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக வியர்க்கும் போது இரும்புச் சத்து வெளியேறி விடுவதால் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.\nMOST READ: தினமும் 3 துண்டு உலர் அத்திப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா\nஅதேபோல், வைட்டமின் டி பற்றாக்குறையால் உடற்பயிற்சி செய்யும் போது இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க முடிவதில்லை. இரும்புச் சத்து அடங்கிய உணவுகள் பெரும்பாலனவற்றில் வைட்டமின் டியும் இருக்கின்���ன. குறிப்பாக, அடர்ந்த பச்சை காய்கறிகள், கீரைகள், பயிறு வகைகள், பருப்பு வகைகள், நட்ஸ், கொடி முந்திரி ஆகியவற்றில் இவை அதிகம்.\nMOST READ: வழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க\nவிளையாட்டு வீரர்களுக்கான டயட் முறைகள்\nகாலை உணவு : வெஜிடபிள் சான்ட்விச் உடன் 4-5 பாதாம் பருப்பு, ப்ளாக் காபி\nமதிய உணவு :1 சப்பாத்தி உடன் காய்கறிகள் கலவை, பருப்பு, பிரக்கோலி சாலட்\nமாலை உணவு :ஆப்பிள், கிவி, வாழைப்பழம், க்ரீன் டீ மற்றும் அரிசி உணவு\nஇரவு உணவு :1 சிறிய பெளலில் பழுப்பு அரிசி சாதம், வெஜிடபிள் சூப், பிரக்கோலி /வெஜிடபிள் சாலட்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nOct 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த டீ குடிச்சா போதும்... இனி சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த பழங்கால முறைகள் உங்களின் முடியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தருமாம்..\nமுத தடவ பார்க்கும் போது கொஞ்சம் எசகபிசக தான் தெரியும், நல்லா உத்து பாருங்க # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/latest-glam-dollz+tops-price-list.html", "date_download": "2018-12-12T14:12:07Z", "digest": "sha1:SKWTBU3FLJY6BMBVSXDRKY7V3R2IZTOT", "length": 21045, "nlines": 476, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள கிளாம் டூல்ஸ் டாப்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\n��ுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest கிளாம் டூல்ஸ் டாப்ஸ் India விலை\nசமீபத்திய கிளாம் டூல்ஸ் டாப்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 12 Dec 2018 கிளாம் டூல்ஸ் டாப்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 13 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு கிளாம் டூல்ஸ் வோமேன் S டாப் SKUPDeYLuO 2,200 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான கிளாம் டூல்ஸ் டாப் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட டாப்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nதேபென்ஹம்ஸ் காசுல கிளப் ஒமென்ஸ்\nகிக்கே ஸ் & கிருஷ்ணா\nபெவர்லி ஹில்ஸ் போலோ கிளப்\nதேபென்ஹம்ஸ் பெண் டி லிசி\nபாபாவே ரஸ் & 2000\nசிறந்த 10கிளாம் டூல்ஸ் டாப்ஸ்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nஸ்டைலிஸ்ட்டானே வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப் ஷர்ட் S M L ஸ்ல்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nகிளாம் டூல்ஸ் வோமேன் ஸ் பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப் பிரீ சைஸ் மல்டி லரேட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101527", "date_download": "2018-12-12T14:46:57Z", "digest": "sha1:WXZIXBYVW4LYANJKH7EN7ATWGF5LE2JI", "length": 10271, "nlines": 55, "source_domain": "tamil.adaderana.lk", "title": "காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி (படங்கள்)", "raw_content": "\nகாணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி (படங்கள்)\nமயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார்.\nசித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வலி.வடக்கு மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிகளை இன்று (17) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.\nஅதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1200 குடும்பங்கள் மீள்குடியேறக்கூடிய பிரதேசம் தற்போதும், 315 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்துவருகின்றார்கள்.\nஇந்தப் பகுதி விடுவிப்பு, காணி விடுவிப்பின் மிக முக்கியமான கட்டமாக கருதுகின்றோம். இதிலும் சில பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. சிறிய இராணுவ முகாம்கள் வீதிகளை மறித்து நடுவில் இருக்கும் காரணத்தினால், சில அசௌகரியங்கள் தொடர்ந்தும் இருக்கின்றது.\nஅந்த அசௌகரியங்களையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம். மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட ப���ரதேசம். இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது.\nஆனால், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். அதற்கமைய இந்தப்பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.\n28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.\nஅரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்திருக்கின்றோம்.\nகாணிவிடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது.\n6 ஆயிரத்து 348 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு மறுத்து, இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரிப்பு செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுத்ததுடன், சுவீகரிப்பதற்கான அறிவித்தல்களையும் ஒட்டியிருந்தார்கள்..\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கான செயலணி ஒன்று நிருவப்படவுள்ளது. அந்த செயலணியினை வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் நிர்வகிப்பார். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளுக்கு அப்பால், தேவைப்படும் ஏனைய உதவிகளை எமது உறவுகளிடம் இருந்து பெற்று மீள்குடியேறிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஅதேநேரம், ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155661", "date_download": "2018-12-12T13:49:52Z", "digest": "sha1:BNLTNA24WTUZPVIH4C3CU3X3TRU35CPV", "length": 6223, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "பல்லாயிரம் ஆண்டு வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மலரட்டும்- மகாநாயக்க தேரர் - Daily Ceylon", "raw_content": "\nபல்லாயிரம் ஆண்டு வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மலரட்டும்- மகாநாயக்க தேரர்\nபண்டைய காலம் முதல் நிலவி வந்த இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலப்படும் வகையில் புத்தாண்டை கொண்டாட சகல இன மக்களும் நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும் என வரகாகொட ஞானரத்ன அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.\nசிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேரர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதரத்துடன் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றன. இருப்பினும், இடைக்கிடையே இந்த நல்லுறவை பாதிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றாலும், அதனை நீண்ட தூரம் பயணிக்க விடாமல், இருந்த நல்லுறவை கட்டியெழுப்பி வாழ்ந்துள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் நிகழ்வுகளை தூக்கிப் பிடித்து, இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல் நிலை உள்ளதாக காட்டுவதற்கு சிலர் செயற்படுகின்றனர்.\nசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு ஒரே தினத்தில் அமையப் பெற்றுள்ளமை, இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனவும் மகாநாயக்கர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (மு)\nPrevious: ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமனம்\nNext: பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே எமது புதுவருட இலக்கு – மஹிந்த\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு\nரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக மைத்திரிக்கு அறிவிப்பு\nசாதாரண தர பரீட்சை – விடைத்தா���் திருத்தும் திகதி அறிவிப்பு\nபாராளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-arulmigu-thiyagarajaswamy-temple-near-tiruvottiyur-002456.html", "date_download": "2018-12-12T15:29:20Z", "digest": "sha1:3TAJSLOKPRM3GAHZYSKTCBCYVLEHX3OY", "length": 16856, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Arulmigu Thiyagarajaswamy Temple Near Tiruvottiyur | ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள்... ஒரே தலத்தில் இதுவென்ன அதிசயம்..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள்... ஒரே தலத்தில் இதுவென்ன அதிசயம்..\nஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள்... ஒரே தலத்தில் இதுவென்ன அதிசயம்..\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஒரு கோவில் என்றால் மூலவர் சன்னிதி, அம்மையார், சில கோவில்களில் அம்மையாருக்கு என தனிச் சன்னிதி, விநாயகர், நந்தி, தல விருட்சம், மண்டபம் என பொதுவாக அமைந்திருக்கும். இவை எல்லாம் ஒன்றாக அமைந்த கோவில் மட்டும் தானே நமக்குத் தெரியும். ஆனால், இங்கே ஒரு கோவிலில் மூலவர் தொடங்கி, அம்மையார், தலவிருட்சம், தீர்த்தம், என ஒவ்வொன்றும் இரண்டு முறை பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அது ஏன், அக்கோவில் எங்கே உள்ளது என டர்ந்து பார்க்கலாம் வாங்க.\nஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு பூஜை நடக்கும் இடம் நாட்டிலேயே நம் தென்னிந்தியாவில் தான் உள்ளது. அதுவும், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓர் கோவிலில் தான் இந்த அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது படம்பக்கநாதர் கோவில். தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 253 வது தலமாக உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இத்தலத்து மூலவராக ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு திருவுருவம் உள்ளது. அதுமட்டுமின்றி, வடிவுடையாம்பினை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம், தீர்த்தத்தில் பிரம்மம், அத்தி தீர்த்தம் என எல்லாமே இரண்டாக உள்ளது.\nஆகம பூஜையில் காமீகம் என இரண்டு ஆகமத்தின் படி இங்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் வழிபாடு நடத்தப்படுகிறது. சிவபெருமான் பாண லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பைரவர் பிற கோவில்களில் காணப்படுவதைப் போல அல்லாமல் தனது வாகனமின்றி உள்ளார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் இஷீ சக்தி பீடமாக குறிப்பிடப்படுகிறது.\nஇத்தலத்து தாயாரான வடிவுடையநாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். அம்மையின் காலுக்குக் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கேரள நம்பூதிரிகளைக் கொண்டே இங்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nமதுரையில் பாண்டிய மன்னரால் அநீதியிழைக்கப்பட்ட கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு கோபத்துடன் வெளியேறினாள். அவள், இத்தலத்திற்கு வந்து சிவனிடம் முறையிட்டால். சிவபெருமானுளும் கண்ணகியின் கோபத்தை தனிக்க முயற்சித்து அருகே இருந்த கிணற்றில் கண்ணகியை விழச் செய்து வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடினார். பின், கண்ணகி அந்த பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவேதான் இத்தலத்து அம்பாள் வட்டப்பாறையம்மன் என அழைக்கப்படுகிறார்.\nவறுமையின் பிடியில் சிக்கித் தவிப்போர், அதிகப்படியான மன உழைச்சலால் அவதிப்படுவோர் இத்தலத்திற்கு வந்து மஞ்சள் தூவி வழிபடுவதன் மூலம் சுபமான நிலை நிலவும். இத்தலத்து விநாயகரை வேண்டிக்கொண்டால் குழந்தைகள் ஒழுக்கம் காப்பர் என்பது நம்பிக்கை. வட்டப்பாறையம்மன் சன்னிதிக்கு அருகில் உள்ள திருப்தீஸ்வரர் என்னும் சிவனை வழிபட்டால் வாழ்க்கை சிறக்கும்.\nபக்தர்கள் வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கும், அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, நெய்வேத்தியம் படைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nஅருள்மிகு தியாகராஜசுவாமி கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.\nவட்டப்பாறை அம்மனுக்கு சித்திரை மாதத்தில் உற்சவத் திருவிழா நடத்தப்படுகிறது. பவுர்ணமியன்று இத்தலத்து இறைவனுக்கு நட���்கும் சாம்பிராணி, தைல பூஜை பிரசிதிபெற்றது. வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் இந்த திருவிழா வழிபாட்டின் போது சுவாமியின் முழு சுயரூபத்தையும் தரிசிக்க முடியும். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இந்த விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருணம் செய்து வைப்பார். இந்த விழாவின்போது அறுபத்து மூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில் சிவபெருமானின் பாதம் உள்ளது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கின்றனர். நீண்ட நாட்களாக திருமணத் தடை உள்ளவர்கள் இந்த விழாவில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும்.\nதிருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் அமைந்துள்ளது தியாகராஜசுவாமி கோவில். சென்னையில் இருந்து ராஜிவ் காந்தி நகர் சாலை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவொற்றியூர் காவல் நிலையத்திக் கடந்தால் இக்கோவிலை அடையலாம். சென்னை கடற்கரை வழிகாக பயணம் செய்யத் திட்டமிட்டால் உயர்நீதி மன்றம், எக்மோர் முக்கியச் சாலை வழியாக 13 கிலோ மீட்டர் பயணித்தாலும் இத்தலத்தை அடையலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-12-12T15:01:07Z", "digest": "sha1:W4RBXRDO7D6DBCPDLNVDMNAYDU5FWGEB", "length": 14730, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "விமலின் முடிவு சிறுபிள்ளைத்தனமானது - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News விமலின் முடிவு சிறுபிள்ளைத்தனமானது\nஅதிகாரப்பகிர்வு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியானது அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேற எடுத்துள்ள முடிவானது சிறுபிள்ளைத்தனமானது என்று அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்..\nநேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nவீடுகளிலுள்ள சிறுபிள்ளைகள் பற்றி பெரியவர்கள் விழிப்பாகவே இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் மீதான கவனம் திசைதிரும்பும் பட்சத்தில், விளையாட்டுப்பொருளை கீழே அடித்துவிடுவார்கள். அது சிறுபிள்ளைத்தனம். எனவே, தேசிய சுதந்திர முன்னணியின் முடிவும் இதற்கு ஒப்பானதொன்றே. அது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.\nநாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். அதை இயற்றும்போது 3 பிரதான விடயங்கள் தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை பற்றி கருத்தாடல்கள் இடம்பெற்றன.\nபுதிய தேர்தல் முறைக்கு சகலஅரசியல் கட்சிகளும் 80 சதவீதமான இணக்கப்பாட்டுக்குள் வந்துவிட்டன. விரைவில் முழு சம்மதமும் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.\nஅடுத்ததாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஓரிரு கட்சிகள் இந்த விவகாரம் பற்றி தொடர்ந்தும் கலந்துரையாடல் மட்டத்தில் இருக்கின்றன.\nவழிநடத்தும் குழுக் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. அத்துடன், ஒற்றையாட்சி,பௌத்த மதம் தொடர்பான சரத்துகள் பற்றி எந்தவொரு பேச்சும் இல்லை. அவை அப்படியே நிலையானதாக இருக்கும். எனவே, அந்த விடம் பற்றி கதைக்க வேண்டியதில்லை. நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று அவசியம். அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தவேண்டும் – என்றார்.\nஅரசமைப்புக்கு அடிபணிந்தே ஜனாதிபதி செயற்படவேண்டும்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை – ஜே.வி.பி\nமகிந்த ராஜபக்ச மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளட்டும், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்- அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு\nபிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது\nஅடுத்த வருடம் தரம் 6ற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பிரபல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு கல்வியமைச்சால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் நடைப்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமையவே இந்த...\nபிரான்ஸில் நடத்���ப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி\nகிழக்கு பிரான்ஸின் ஸ்டிராஸ்போக் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டிராஸ்போக் நகரில் அமைந்துள்ள க்றிஸ்ட்மஸ் சந்தை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகை திஷா பாட்னி தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது நடிகை திஷா பாட்னி படு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருக்கிறார். இந்த...\nகோப்பி பற்றி நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்கள் சில…\nஅனைவருமே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோப்பி குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படியான கோப்பி பற்றி உங்களுக்கு தெரியாத 10 வியக்க வைக்கும் தகவல்களை இதோ.. கோப்பி செர்ரி என்ற பழத்தினுள்ளிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது...\nபுதிய இணையத்தில் ஒரே நாளில் 800 -1000 வரை முறைப்பாடுகள்\nநேற்று www.ineed.police.lk என்ற இணையத்தளம் தொலைபேசிகள் காணாமல் போதல் மற்றும் திருடப்பட்டமை தொடர்பில் புகார் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 800 -1000 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது\nபூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathukutti.com/category/entertainment/", "date_download": "2018-12-12T14:06:16Z", "digest": "sha1:SZCD2S743XRIRZER4WSAHPBVUS4YT2RK", "length": 2250, "nlines": 30, "source_domain": "www.kathukutti.com", "title": "பொழுதுபோக்கு Archives - கத்��ுக்குட்டி", "raw_content": "\nசென்னை பண்பலை வானொலி அலைவரிசைகள் (Chennai FM Radio)\nஇன்றைய அறிவியல் சூழலில் தகவல் தெரிவிப்பதன் வானொலியின் பங்கு இன்றியமையாதது. எவ்வளவோ புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் வந்தாலும் வானொலியும் அதன் புதிய பரிமாணமான பண்பலை அலைவரிசை செயாலற்றிகொண்டு வருகிறது. சென்னை பண்பலை வானொலி அலைவரிசைகள் வானொலி நிலையம் Station Name அலைவரிசை Frequency ரேடியோ சிட்டி 91.1 ஆஹா FM 91.9 பிக் FM 92.7 சூரியன் FM 93.4 ரேடியோ ஒன் 94.3 ரேடியோ மிர்ச்சி 98.3 FM ரெயின்போ 101.4 அகாஷ்வானி – […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/25353-Selphi-is-a-young-man-with-a-humpback-whale-in-Australia", "date_download": "2018-12-12T15:43:15Z", "digest": "sha1:W4V54ZAWCPET5UEPAABID3IVLRUZOPW4", "length": 7252, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ ஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் ஹம்பக் வகை திமிங்கலத்துடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆடம் ஸ்டர்ன் ((Adam Stern)) என்ற அந்த இளைஞர் பாலினேஸியா ((Polynesia)) பகுதியில் கடலுக்கு அடியில் நண்பர்களுடன் நீந்திச் சென்றபோது இரண்டு ஹம்பக் வகை திமிங்கலங்கள் விளையாடிக் கொண்டிருந்தன.\nஅப்போது 30 அடி நீளமுள்ள திமிங்கலத்தின் முன்பாக நின்று செல்ஃபி எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் 5 கடலடி சாகசப் பிரியர்கள் ஒன்றிணைந்து திமிங்கலச் சுறாவைக் கட்டிப்பிடித்தபடி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இதையடுத்து கடல்வாழ் உயிரினங்களை தொந்தரவு செய்ததாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nமலைப்பாதையில் நடந்த காளை விரட்டுப் போட்டி\nமலைப்பாதையில் நடந்த காளை விரட்டுப் போட்டி\nவிமானத்தின் முன்சக்கரங்கள் இயங்காமல் தரையிறங்கிய விமானம்\nவிமானத்தின் முன்சக்கரங்கள் இயங்காமல் தரையிறங்கிய விமானம்\n102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை\nகுழந்தைக்கு சீட் பெல்ட் அணிவிக்காமல், கார் ஓட்டிச்சென்ற இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு\nவிலங்குகளைப் போல் உணவினை இழுத்துச் சென்ற பாம்பு\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா - 104/4\nதூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களை கையாளும் முனையம் - முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தனர்\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம், நம்பகத்தன்மை பேணி காக்கப்படும் : சக்திகாந்ததாஸ்\nகாவிரி, ரபேல் விவகாரங்களால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகஜா புயல்... சில சந்தேகங்களுக்கு தமிழக அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை - மத்திய அரசு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124784-social-activist-raised-question-about-government-employee-lock-up-murder.html", "date_download": "2018-12-12T13:52:37Z", "digest": "sha1:H4BHYVN55DWAXGJ5QQQA3IVULFTUK3B3", "length": 24498, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "எப்படிக் கொல்லப்பட்டார் சூனாம்பேடு சிற்றரசு? - அதிர்ச்சி அளித்த லாக்அப் மரணம் | Social activist raised question about government employee lock up murder", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (11/05/2018)\nஎப்படிக் கொல்லப்பட்டார் சூனாம்பேடு சிற்றரசு - அதிர்ச்சி அளித்த லாக்அப் மரணம்\nகாஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலையத்தில் அரசு ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\nசூனாம்பேடு காவல் நிலையத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கைதி சிற்றரசு 02.05.2018 அன்று அதிகாலையில் மர்மமான சூழலில் உயிரிழந்தார். சிற்றரசு கழிவறையில் தான் அணிந்திருந்த நீல நிற ஜட்டியைக் கயிறுபோல் பயன்படுத்தி, கழுத்தைச் சுற்றி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி “சிற்றரசு தன் ஜட்டியைக் கயிறுபோல் பயன்படுத்தி, கழுத்தைச் சுற்றி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை, விசாரணை அதிகாரிகளின் தரப்பில் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா அதை உறுதிப்படுத்துவதாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹடிமானி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். நீதிமன்ற நீதிபதி விசாரணை முடிந்ததாகவும் அவர் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nபின்வரும் கேள்விகள் சிற்றரசின் மரணம் ஏன் கொலையாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தைப் பலமாக எழுப்புவதாக உள்ளது.\nதற்கொலை முயற்சி நடந்த இடம் சிறையிலுள்ள கைதி அறையிலுள்ள கழிவறை என இருக்கையில் சிசிடிவி கேமராவில் கைதி அறையின் நுழைவாயில் மட்டுமே பதிவாகும் நிலை இருக்கையில், கழிவறையில் நடந்த இச்சம்பவத்தை சிசிடிவி கேமரா எப்படி பதிவு செய்யும் ஒரே ஒரு ஜட்டி துணையுடன் தாழ்ப்பாளில் ஒரு முணையை மாட்டி கழுத்தைச் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்வது சாத்தியமா ஒரே ஒரு ஜட்டி துணையுடன் தாழ்ப்பாளில் ஒரு முணையை மாட்டி கழுத்தைச் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்வது சாத்தியமா அதுவும் முடிச்சு இல்லாமல் இருந்தால் ஜட்டியின் அளவை கணக்கில் கொண்டால் இது சாத்தியம்தானா\nஒரு முணையைத் தாழ்ப்பாளில் மாட்டியிருந்தபோது தாழ்ப்பாளே உடைந்து பெயர்ந்து வந்துள்ள நிலையில் உயிரிழப்பு என்பது சாத்தியமா. தாழ்ப்பாள் கழிவறைக் கதவின் நடுப்பகுதியில் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. அது உண்மையெனில் கழிவறையின் உயரம் தோராயமாக 5 அடி என இருக்கையில், அதாவது 2.5 அடி மட்டுமே தரைமட்டத்திலிருந்து தாழ்ப்பாள் இருந்துள்ளது எனக்கொண்டால் அதில் ஜட்டியை மாட்டி தற்கொலை செய்துகொள்வது என்பது சாத்தியமா\nகழுத்தின் முன்புறம் மற்றும் கொஞ்சமாகப் பக்கவாட்டில் மட்டுமே கழுத்து இறுக்கப்பட்டதற்கான அறிகுறி தோலில் இருக்கும்போது முழுமையாகக் கழுத்து இறுக்கப் படாத நிலையில் உயிரிழப்பது என்பது தற்கொலை மூலம் சாத்தியம்தானா. தடயவியல் புத்தகங்களில், கழுத்தை வேறு ஒருவர் நெறிக்கும் சூழலில் மட்டுமே ஊதா மற்றும் நீலநிற ரத்தக் கசிவுடன் தோலில் ஏற்படும் காயம் (ECCHYMOSES) சாத்தியம் என இருக்கையில், தற்கொலை மூலம் தூ���்கிடும்போது அது சாத்தியமல்ல என்பதும் தெளிவாக இருக்கையில் அது ஏன் கொலையாக இருக்கக் கூடாது மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்யும்போது தோலில் ஏற்படும் காயம் கோணலாக (Oblique) இருக்கும் என்பதும் புத்தகங்களில் தெளிவாக இருக்கும்போது, சிற்றரசுவின் கழுத்தில் உள்ள காயத்தைப் பார்த்தால் அது பெரும்பாலும் நேர்கோட்டில் இருப்பதாகவே உள்ளது மீண்டும் அவர் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடாது என்ற முக்கிய கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது. மேலும், அக்காயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என இருந்தால் கழுத்தில் தற்போது இருக்கும் இடத்துக்கு மேலே அக்காயம் இருந்திருக்கும் என்பதையும் விசாரணை கணக்கில் கொள்ள வேண்டும். காவல் நிலையத்தில் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற புகார் வந்துள்ள நிலையில், அதன்மூலம் ஏற்பட்ட காயத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கை கணக்கில் கொள்ளுமா. பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்படும் வீடியோ கிராஃபி காட்சிப் பதிவு பாதிக்கப்பட்டவருக்கு சிரமமின்றி கிடைக்குமா.\nசென்னை உயர் நீதிமன்றமும் அவருடைய மனைவி வெண்ணிலா தொடர்ந்த வழக்கில் அவர் சார்பில் ஒரு மருத்துவரும் பிரேதப் பரிசோதனை செய்யும்போது உடனிருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர் சார்பில் ஒரு மருத்துவர் கூட இருப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என இருந்தும் ஏன் உயர் நீதிமன்றம் அதை நிராகரித்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை.\nமேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை ட��ஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-12-12T14:51:53Z", "digest": "sha1:S25WOWEWV3OFIMCHXGTESWXQ7QA372VO", "length": 8814, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "தமிழர் தாயகத்தினை பாதுகாக்க அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இதுதான் – கூட்டமைப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு: ரணில் உறுதி\nதமிழர் தாயகத்தினை பாதுகாக்க அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு\nதமிழர் தாயகத்தினை பாதுகாக்க அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு\nதமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுமாறு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பு போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.\nஇவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றினை நடத்த தமிழர் மரபுரிமைப் பேரவை முன்வந்துள்ளது. இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை���ை நிறைவேற்ற அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.\nமேலும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அத்து மீறிய சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்க்கு பெரும்பான்மையின அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும், குறித்த ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவன்னி மண்ணின் காவல் தாய் வற்றாப்பளை கண்ணகி அம்மன்\nமுல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின அஞ்சலி\nமுல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீர\nவங்கிகளின் செயற்பாட்டால் முல்லைத்தீவில் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் பாடசாலைக்கு செல்லும் வங்கிப் பிரதிநிதிகள் மாணவர்களுக்கான சேமிப்பு க\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று காருடன் மோத\nமீள்குடியேற்றத்தின் பின்னரும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் கருநாட்டுக்கேணி மக்கள்\nமீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும், தமக்கான போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என\nஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இதுதான் – கூட்டமைப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nபாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா\nதமிழகத்திலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nநெடுஞ்சாலை 19-ல் இரு வாகனங்கள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு\nரஜினிகாந் நற்பணி மன்றத்தின் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nகொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/isro-to-launch-gsat-6a-communication-satellite-onboard-gslv-mk-ii-on-march-29/", "date_download": "2018-12-12T15:18:11Z", "digest": "sha1:CQJBKTLWFIBWNOP67QLISZLMP3JXZTKK", "length": 7006, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "இஸ்ரோவின் செயற்கைக் கோளான GSAT-6A விண்ணில் பாய தயார்", "raw_content": "\nஇஸ்ரோவின் செயற்கைக் கோளான GSAT-6A விண்ணில் பாய தயார்\nஇஸ்ரோவின் செயற்கைக் கோளான GSAT-6A விண்ணில் பாய தயார்\nஇஸ்ரோவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான GSAT-6A ஜியோசைன்ரோனஸ் செயற்கைக் கோள். 2140 கிலோ எடை கொண்ட இது உயர் சக்தி கொண்ட எஸ்-பேண்டு (S-Band) செயற்கைக் கோள் ஆகும்.\nஇந்த செயற்கைக் கோள் வரும் மார்ச் 29ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. சரியாக மாலை 4.56 மணிக்கு இச்செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும். அடுத்த பத்து ஆண்டுகள் விண்ணில் வலம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன் இஸ்ரோ அனுப்பிய GSAT-6 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக் கோளை விட GSAT-6A எடை சற்று எடை அதிகமானது.\nGSAT-6 செயற்கைக் கோள் 2132 கிலோ எடை கொண்டது. 2015ஆம் ஆண்டு இது விண்ணில் ஏவப்பட்டது. இதுவும் பத்து ஆண்டுகள் வலம் வரும் வகையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபோலி வேலைவாய்ப்பு செய்திகள் கண்டு நம்ப வேண்டாம்-மெட்ரோ நிர்வாகம்\nதமிழக அரசு தலைமை கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை\nஜி சாட்-11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n180 கி.மீ. வேகத்தை தாண்டிய ‘ரெயில்-18’ சோதனை ஓட்டம்\nஇன்கம்மிங் அழைப்புக்கள் நிறுத்த கூடாது : டிராய் எச்சரிக்கை\nகூட்டனிக்கு வரும் அனைத்து கட்சிகளையும் வரவேற்போம்-தங்க…\nஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி புகைப்படத்தல்…\nபால் கலப்படத்தை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்-ஐகோர்ட்\nஅ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம்\nமுதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக அரசு…\nஎச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்\nநாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது-வைகோ\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 114…\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி…\nகாங்கிரசுக்கு மோடி வாழ்த்து – மக்கள் தீர்ப்பை ஏற்பதாக…\nமத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 115, பா.ஜ.க. 108…\nஇரண்டாவது முதல்வராக நாளை ப���வியேற்கிறார் சந்திரசேகர ராவ்\n5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101528", "date_download": "2018-12-12T14:12:38Z", "digest": "sha1:5DGPUS5ZFJ3NEIANU2XKJPQQGRCKHDKK", "length": 4148, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இன்று மாலை வேளை பல பிரதேசங்களில் மழை பெய்யலாம்", "raw_content": "\nஇன்று மாலை வேளை பல பிரதேசங்களில் மழை பெய்யலாம்\nஇன்று மாலை வேளையில் நாட்டின் பல பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யலாம் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nமேல் , வடமேல் , சப்ரகமுவ , தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் கூறியுள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் கடும் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதன் காரணமாக இடி மின்னல் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.\nஇதேவேளை , காலியிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-12T15:36:24Z", "digest": "sha1:WH3ZTRTVHRPSKE3PIIYPHKEWBJRIPSMT", "length": 3301, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிரையிடவில்லை Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதடைகளை கடந்தும் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்ற ‘எஸ் துர்கா’ திரையிடவில்லை\nகேரளா உயர்நீதிமன்றம் வரை சென்று, பல்வேறு தடைகளை கடந்து கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட எஸ் துர்கா மலையாளப் படம் இறுதியில் பாஜக அரசியல் தலையீட்டால் திரையிடவில்லை கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=832469&Print=1", "date_download": "2018-12-12T15:30:36Z", "digest": "sha1:VJ7XT2B4SLMADD7DY7JB5GIIPEBHQC4E", "length": 8009, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜம்பை டவுன் பஞ்., சஸ்பெண்ட் ஊழியர்கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி| Dinamalar\nஜம்பை டவுன் பஞ்., சஸ்பெண்ட் ஊழியர்கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி\nஈரோடு: ஜம்பை டவுன் பஞ்சாயத்தில், சஸ்பென்ட் செய்யப்பட்ட ஊழியர் சதாசிவம், கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.\nஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமையில் நேற்று நடந்தது. காலை, ஒரு மணியளவில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளிக்க ஒருவர் முயற்சித்தார்.பாதுகாப்பு பணியில் இருந்த சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீஸார், அவரை பிடித்து, மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர்.விசாரணையில், அவர், ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, ஜம்பை டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த சதாசிவம், 36, என தெரியவந்தது.சதாசிவம் கூறியதாவது:கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, ஜம்பை டவுன் பஞ்சாயத்தில், குடிநீர் வழங்கும் பிரிவில் பிட்டராக பணி செய்தேன். டவுன் பஞ்சாயத்து தலைவர் வரதராஜன், செயல் அலுவலர் உஷா ஆகியோர் சேர்ந்து, டவுன் பஞ்சாயத்தில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, இரும்பு தளவாடங்களை, ஏலத்துக்கு கொண்டு வராமல், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றனர். இதை நான் தெரிவித்தேன்.\nஇதனால், என் மீது பொய் புகார் சுமத்தி, கடந்த மாதம் சஸ்பென்ட் செய்து விட்டனர். என்னை வேலையை விட்டு நீக்கியதால், என் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய வந்தேன்.டவுன் பஞ்சாயத்தில் அதிகாரிகள் விசாரித்தால், பல்வேறு முறைகேடுகளை வெளிச்சத்துக்கு வரும், என்றார்.\nஇதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் உஷா கூறியதாவது:ஜம்பை டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் வழங்கல் பிரிவில் பணியாற்றிய, சதாசிவம், 15 பேரிடம், தலா, 3,500 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, திருட்டு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளார். பணத்துக்கு பில் கேட்டபோது பிடிபட்டார். இதுபோல, 50 இணைப்பு வரையிலும் கொடுத்துள்ளதாக, புகார் வந்துள்ளது. விசாரித்து வருகிறோம். இதனால், கடந்த மாதம், 18ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இரும்பு தளவாடங்களை, டவுன் பஞ்சாயத்து முறையாக ஏலம் நடத்தி, விற்பனை செய்துள்ளது, என்றார்.ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சதாசிவத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=951121", "date_download": "2018-12-12T15:21:25Z", "digest": "sha1:27YPXYCJX7ITXGHRY7JBVJKNXSEE4436", "length": 19887, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Sri lanka refuse to cooperate with UN | ஐ.நா.,வுடன் ஒத்துழைக்க இலங்கை மறுப்பு| Dinamalar", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு: லோக்சபாவில் மசோதா தாக்கல்\nடிச.,14, 15ல் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் மோடி ...\nஸ்கை டைவிங் செய்த 102 வயது பாட்டி\nகருணாநிதி சிலை திறப்பு விழா; திமுக வேண்டுகோள் 10\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nஜெ., பெயரில் கட்சி: ஐகோர்ட் நோட்டீஸ் 5\nரூ.2 ஆயிரம் லஞ்சம்: உதவி பொறியாளர் கைது 2\nவங்கித்துறையில் உடனடி கவனம்: ஆர்பிஐ கவர்னர் 15\nசுகாதார செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் ...\nஐ.நா.,வுடன் ஒத்துழைக்க இலங்கை மறுப்பு\nநியூயார்க்: 'இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடந்த, போர் குற்றம் குறித்து, ஐ.நா.வின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது' என, இலங்கை மறுத்துள்ளத���.\nஇலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே, 2009ல் நடந்த, இறுதிக்கட்ட சண்டையின் போது, தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளன. 'இது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தலைவர், நவநீதம் பிள்ளை, வலியுறுத்தி இருந்தார். கடந்த மாதம், சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனிவா நகரில், சர்வதேச மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, தீர்மானம் நிறைவேற்றியது. அதில், 'இலங்கை போரின் போது நடந்த, மனித உரிமை மீறல் குறித்த விரிவான, அதே சமயம் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்த போதிலும், தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. 'இத்தீர்மானத்தை ஏற்க முடியாது' என, இலங்கை அதிபர், ராஜபக்சே தெரிவித்திருந்தார். இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர், பான் கி மூன், ''சர்வதேச மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை, இலங்கை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். மனித உரிமை கவுன்சிலுடன் அனுசரித்து போக வேண்டும்' என, அறிவுறுத்தியிருந்தார்.\nஇலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு நிருபர்களிடம் குறிப்பிடுகையில், ''ஐ.நா., மனித உரிமை கவுன்சில் தலைவருக்கு, இலங்கை அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை. எனவே, மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை செயல்படுத்தமுடியாது,'' என்றார்.\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசிங்களன் தி்ருந்த மாட்டான். தமிழ்நாட்டில் இறுந்து எச்சில் துப்புனா இலங்கையே மூல்கிடும் அது தெரியாம சிங்களன் அதி்கமா பேசுராங்கே...\nஅப்பு - மதுரை ,இந்தியா\nதவறு செய்யாவிட்டால் பின்னர் ஏன் மறுக்கப்படவேண்டும் உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும்.....ஐ நா இலங்கை மேல் பொருளாதார தடை போட வேண்டும்.....மேலும் மனிதர்களை கொள்ளும் கொலைபாதகர்கள் பலர் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.....ரசாயன ஆயுதமே இல்லாத ஈராக்கின் மேல் படை எடுத்து நாசம் செய்த அமேரிக்கா ஐநா துணையுடன் ரசாயன ஆயுதங்கள் வீசி அப்பாவி பொதுமக்களை கொன்ற இலங்கை மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லாவிட்டால் ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் என்ற கத��யாகிவிடும்.....\nஇந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா நாடுகளின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற மமதை இந்த கொலை கார பசங்களுக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும��; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-12T14:52:12Z", "digest": "sha1:JWYCGOJM4Q7GUMLOXAENIPE35BNOUC43", "length": 13625, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "நீர் வெட்டு | தினகரன்", "raw_content": "\nகொழும்பில் சனிக்கிழமை 18 மணி நேர நீர் வெட்டு\nகொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை (24) 18 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய திருத்த பணி காரணமாக, எதிர்வரும் சனிக்கிழமை (24) முற்பகல் 8.00 மணி முதல் அடுத்த நாள்...\nகொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 17 மணி நேர நீர் வெட்டு\nஅம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த பணி காரணமாக, கொழும்பின் சில பிரதேசங்களில் இன்று (19) நண்பகல் 12 மணியிலிருந்து நாளை (20) அதிகாலை 5.00...\nஅவசர திருத்த பணி; 15 மணித்தியால நீர் வெட்டு\nகாலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 வரை அமுல்பியகம சுதந்திர வர்த்தக வலயத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணி காரணமாக, பியகம மற்றும்...\nதிடீர் திருத்த வேலை; கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு\nஇராஜகிரிய பகுதியில் குறைந்த அழுத்தம்அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் வழங்கும் பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் திருத்த வேலை காரணமாக, இன்று (28) இரவு 9.00...\nஅத்தியவசிய திருத்தம்; 9 மணி நேர நீர்வெட்டு\nபுறக்கோட்டையில் குறைந்த அழுத்த நீர் விநியோகம்அத்தியவசிய திருத்த வேலை காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் நாளை (20) இரவு 9.00 மணியிலிருந்து, 9 மணி நேர நீர் வெட்டு...\nபம்பலபிட்டி, வெள்ளவத்தை உள்ளிட்ட கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு\nகொழும்பின் சில பிரதேசங்களில், நாளை (07) சனிக்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரையான 9 மணி நேரத்திற்கு நீர் வெட்டு அமுலில்...\nகொழும்பை அண்டிய பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு\nநாளை (13) முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல்...\nகொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை (17) காலை முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.அதற்கமைய கொழும்பு 01 - 04 மற்றும்...\nநாளை பி.ப. 2.00 மணி முதல் 15 மணி நேர நீர்வெட்டு\nநாளை (09) பிற்பகல் 2.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும்...\nநீர்கொழும்பு, கட்டுநாயக்க பகுதிகளில் 16 மணித். நீர்வெட்டு\nஅத்தியாவசிய பாரமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...\nபுறநகர் பகுதிகளில் நாளை அதிகாலை 4 மணி வரை நீர்த் தடை\nநகரிலுள்ள சில பகுதிகளில் அவசர நீர்த் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு...\n2018 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்\nஇவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய...\nஇன நல்லிணக்க பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி\nகல்முனை பிரதேசம் பல்லினங்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். முஸ்லிம்கள்,...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்\n- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைப்புமுன்னாள் பிரதமர் ரணில்...\nஅமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு டிச. 14 இல்\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக...\nஅமைச்சரவைக்கு எதிரான மனு ஜனவரி 16 - 18 இல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு....\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nசித்தம் பி. 4.36 வரை பின் அசுபயோகம்\nதிருவோணம் பி.ப. 4.36 வரை பின் அவிட்டம்\nபஞ்சமி பி.ப. 11.06 வரை பின் ஷஷ்டி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் ���ங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tambuttegama/mobile-phones", "date_download": "2018-12-12T15:28:51Z", "digest": "sha1:27BYUHLZMO2GAVBVCNR3FLQ6ERV5QKXY", "length": 7920, "nlines": 176, "source_domain": "ikman.lk", "title": "தம்புத்தேகம | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-25 of 37 விளம்பரங்கள்\nதம்புத்தேகம உள் கையடக்க தொலைபேசிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aditi-rao-hyadri-latest-photo-shoot-for-voguye-magazine/", "date_download": "2018-12-12T14:21:02Z", "digest": "sha1:H3EZXFU55GD7CC5IJHYEFFB7ETGBDPW7", "length": 8521, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல பத்திரிக்கை அட்டை படத்துக்காக அதிதி ராவ் ஹயாத்திரியின் அசத்தல் போட்டோ ஷூட் ! - Cinemapettai", "raw_content": "\nHome Photos பிரபல பத்திரிக்கை அட்டை படத்துக்காக அதிதி ராவ் ஹயாத்திரியின் அசத்தல் போட்டோ ஷூட் \nபிரபல பத்திரிக்கை அட்டை படத்துக்காக அதிதி ராவ் ஹயாத்திரியின் அசத்தல் போட்டோ ஷூட் \nநடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தான் அறிமுகமானார், ஆனால் இந்த திரைப்படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு கூட ஹிட் ஆகவில்லை. ஆனால் இவரின் அழகான தோற்றத்தால், சிறந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதையத்தை கவர்ந்தார். மேலும் தெலுங்கில் ஒரு படத்திலும், மணிரத்தினம் அவர்களின் படமான செக்க சிவந்த வானத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஅதிகம் படித்தவை: என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி\nஇந்நிலையில் முன்னணி பத்திரிக்கை ஒன்றிற்காக போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியாக இவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nஅதிகம் படித்தவை: காலாவில் ரஜினிக்கு பையன் பேரன் எல்லாம் உண்டு. மகனாக யார் நடிக்கிறார் தெரியுமா\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய த���ைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pedicure-kits/top-10-pedicure-kits-price-list.html", "date_download": "2018-12-12T14:39:32Z", "digest": "sha1:BONHGZSPFVDNYTV6KOVRTIVA3UJAFVTW", "length": 14191, "nlines": 280, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பீடிசுரே கிட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பீடிசுரே கிட்ஸ் India விலை\nசிறந்த 10 பீடிசுரே கிட்ஸ்\nகாட்சி சிறந்த 10 பீடிசுரே கிட்ஸ் India என இல் 12 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பீடிசுரே கிட்ஸ் India உள்ள வளசி பேடி க்ளோவ் பாத கேர் கிட 295 கி Rs. 550 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 பீடிசுரே கிட்ஸ்\nலர்பர் பெட்டி டோஸ் பீடிசுரே பேக்\nதுண்டூரி எஷெர்கிஸெ தந்து கிரிப்\nஸ்மைலீடரிவே 11 இந்த 1 மணிசுரே பீடிசுரே கிட செட் கேஸ்\nதி நடுறே ஸ் கோ பாத பைலை\nஒஸ்யஃளா மணி பேடி கேர் கிட\nசாலி ஹேன்சன�� பீடிசுரே இந்த A மின்னுட்டே\nஅலோ வேதா கொக்கும் பாத ஹீல் ரிப்பேர் பட்டர் வித் கிலோவே ஆயில்\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் போஒர்க்காரே கிட\nகொணட பாத பைலை செராமிக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T14:01:50Z", "digest": "sha1:OLTLDTT6XBWLWK2UX6WCYO5YSMVJSGYS", "length": 2468, "nlines": 52, "source_domain": "muslimvoice.lk", "title": "கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் | srilanka's no 1 news website", "raw_content": "\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\n(கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்)\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தினால் முஸ்லிம்களை காப்பாற்ற முடியாத நிலை அவசரமாக மஹிந்தவை சந்தித்த ஜம்மியத்துல் உலமா\nகுருணாகல் மத்ரஸா மீது கல்வீச்சு தாக்குதல்\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-12-12T14:02:16Z", "digest": "sha1:F4HVG2EVVLAYDZHV54IGSXLH6GW5QAGH", "length": 4031, "nlines": 54, "source_domain": "muslimvoice.lk", "title": "முஸ்லிம்களுடன் பழக ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த, பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள் | srilanka's no 1 news website", "raw_content": "\nமுஸ்லிம்களுடன் பழக ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த, பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள்\n(முஸ்லிம்களுடன் பழக ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த, பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள்)\nபிபிலை நகரின் பிரதான பாடசாலைகளின் ஒன்றான தர்மபிரதீப கல்லூரியையைச் சேர்த்த பாடசாலை\nமாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சகிதம் இன்று 21தாம் திகதி பிபிலை நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் துலைவில் இருக்கும் கனுல்வெல எனும் எமது ஊரில் உள்ள ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தார்கள், இவர்களை நமது ஊரைச் சேர்த்த பெரியார்கள் ஆலிம்கள் அன்பாக வரவேற்றார்கள் .\nபாடசாலை மாணவர்கள் notebook களுடன் வருகை தந்திருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது, இதன் போது நமது தூய இஸ்லாம் மார்க்க நற்போதனைளையும் சகவாழ்வை பற்றியும் ஆலிம்கள் போதனை செய்தார்கள், இதை செவிமெடுத்த மாணவர்கள் notebookகில் குறிப்புக்கண் எழுதிக் கொண்டார்கள்,\nஇப்படியான அந்நிய சகோதர பாடசாலை மாணவர்களின் விஜயங்கள் எமது மார்க்கத்தில் சந்தேகங்களை இல்லாதொழிக்கவும் சகோதரத்துவத்தை வளர்க்கவும் உதவி புரியும் என்பதில் ஐயமில்லை.\nபா.உறுப்பினர்கள் 55 பேரின் ஆதரவுடன் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்\n“வாக்கெடுப்பில் அதிர்ச்சி காத்திருக்கிறது” மஹிந்த அணி\nகுர்ஆன் FM – 24 மணித்தியாலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/how-to-write/", "date_download": "2018-12-12T15:30:23Z", "digest": "sha1:TAFNMBQ6PVWXYX3CSHZ7RFIJV4WKRSMH", "length": 5793, "nlines": 66, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nகவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க\nமு.கு.இரா. புத்தகப் பரிசு 2018\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nசிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் மாணவர் சிறுகதைப் போட்டி – ”சுரங்கப்பாதையில் … பெருவிரைரயில் திடீர் குலுங்கலுடன் நின்றது.” பொதுப்பிரிவு சிறுகதைப் போட்டி: ”அயிலவன் வீட்டிற்குள் நுழைந்து … ’வாட்ஸ்அப்பில்’ குவிந்தது”\nமர்ம, திகில் கதைகளை எழுதுவது எப்படி\nஇந்திரா செளந்தர்ராஜன் நடத்தும் பயிலரங்கு\nஎழுத்தாளர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் ஜூன் 21 முதல் 25 வரை சிங்கப்பூர் READ FEST 2018 நிகழ்வுக்க���க சிங்கப்பூரில் இருப்பார். அவர் 4 நிகழ்ச்சிகளை நடத்துகிறார். விவரங்களுக்கு இங்கே தட்டவும்.\nகதைக்களம் எழுத்தாளர்களுக்கு ’மர்ம, திகில் கதைகளை எழுதுவது எப்படி” என்ற தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் நடத்தும் பயிலரங்கு பயன் தரும். விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய திருமதி கிருத்திகா அல்லது திருமதி பிரேமா மகாலிங்கம் அவர்களிடமும் உங்களுடைய விருப்பத்தை 3.6.2018 அன்று கதைக்களம் நிகழ்ச்சியில் தெரிவித்தால், நாங்கள் குழுவாக உங்களைப் பதிவு செய்ய் உதவுகிறோம்.\nஇணையத்திலும் நேரடியாகப் பதிவு செய்யலாம். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மூலமாக செய்தி அறிந்தது என்று விருப்பம்/தேவை இருப்பின், குறிப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=101529", "date_download": "2018-12-12T15:13:26Z", "digest": "sha1:6QSWAIS45EOQNIGW4B4H5SS5KFYALGEL", "length": 4687, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய உறுப்பினர் இலக்கங்கள்", "raw_content": "\nஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய உறுப்பினர் இலக்கங்கள்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nஅதன்படி இந்த புதிய உறுப்பினர் இலக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nதொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களின் தகவல்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணினியில் தரவேற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nவெவ்வேறு பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கு பல இலக்கங்கள் காணப்படுவதால், நிதியத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளும் போது எதிர்நோக்கும் நெருக்கடியை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினர் இலக்கமாக பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/53391-indian-wrestle-women-kavitha-devi-looks-to-battle-of-royal-for-first-time.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice&utm_medium=google_amp_editor_choice", "date_download": "2018-12-12T15:02:13Z", "digest": "sha1:B6YWOAQADHQ2CJS4T4FICXYJZMKHX5NQ", "length": 15158, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "WWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் ! | Indian wrestle women Kavitha Devi looks to battle of royal for first time", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \nWWE என்கின்ற பொழுதுபோக்கு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் கவிதா தேவி தலால் சாதனைப் படைக்க இருக்கிறார். WWE ஆண்கள் பிரிவில் ராயல் ரம்பள் என்ற போட்டி மிகவுப் பிரபலம். இந்தப் போட்டியை இப்போது வரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஒரு ரிங்கில் கிட்டத்தட்ட 30 பேர் மோதுவார்கள். அதில் ஒருவரையொருவர் ரிங்கில் இருந்து வெளியே தள்ளிவிட வேண்டும். ரிங்கில் இருந��து வெளியே விழுந்தவர்கள் \"அவுட்\". இறுதியாக ரிங்கில் யார் நிற்கிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனோடு மோதுவதற்கான தகுதிப் பெறலாம்.\nஇப்போது WWE வரலாற்றில் முதல் முறையாக \"எவலூஷன்\" என்ற பெயரில் பெண்களுக்கு என்ற பிரத்யேக மல்யுத்தப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் \"பேட்டல் ராயல்\" என்று 30 பெண் வீராங்கனைகள் பங்கேற்றப் போட்டி நடைபெறுகிறது. அதில்தான் இந்தியாவின் கவிதா தேவி தலால் பங்கேற்கவுள்ளார். இதனை WWE தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது அதில் \"ஒரு இந்தியப் பெண் முதல் முறையாக அனைவரையும் வீழ்த்தி தனியாக பேட்டல் ராயல் போட்டியை எதிர்கொள்ள இருக்கிறார்\" என தகவல் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து கவிதா தேவியை WWE ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நாளை இந்திய நேரத்தில் ஒளிப்பரப்பாகவுள்ள போட்டியை ஆர்வமாக பார்க்க தயாராகி வருகின்றனர். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர் கவிதா தேவி தலால். அதிலும் பெண் கல்வி மிகவும் குறைவாக இருக்கும் மால்வி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. ஆனால் இளங்கலை பட்டம் பயின்ற கவிதாவுக்கு, விளையாட்டில்தான் பெரும் ஆர்வம் இருந்தது. மேலும் உடல் பயிற்சியிலும் தீவிரமாக விருப்பம் கொண்டவர். இதனால் பளுதூக்குதலில் பயிற்சிகளை பெற தொடங்கினார் கவிதா.\nஇதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசியப் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கவிதா தங்கப் பதக்கமும் வாங்கினார். 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை WWE போட்டிகளை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்ததால், அதன் மீதும் பெரும் ஆர்வமும் விருப்பமும் இருந்தது கவிதாவுக்கு. இதன் காரணமாகவே தொடர்ந்து சிறு சிறு மல்யுத்த பயிற்சிகளையும் மேற்கொண்டார் கவிதா. இதன் காரணமாகவே எல்லை ராணுவத்தில் காவலராக இருந்த கவிதா, துணை காவல் மேலாளராக பணி உயர்வு கிடைத்த போதும், வேலையை ராஜினாமா செய்தார்.\nகவிதா, மல்யுத்ததை பஞ்சாபை சேர்ந்த மல்யுத்தத்தை ஊக்குவிக்கும் பயிற்சி அகாடமியான தி கிரேட் காளி (தலிப் சிங் ரானா)யில் பயிற்சி எடுத்தார். பின்பு புல் புல் என்கிற பெண் மல்யுத்த வீரருடன் மல்யுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டதையடுத்து இவர் மக்களின் பார்வை���்கு வந்தார். இதனை பார்த்த WWE நிர்வாகத்தினர் கவிதாவை தொடர்புக்கொண்டு தொழில்முறை போட்டியில் முதல் ஸ்டேஜில் பங்கேற்க அழைத்தனர்.\nஇதனையடுத்து சில தோல்விகள் பல வெற்றிகளும் பெற்று, கவிதா இப்போது மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளார். இந்த வெற்றியையடுத்து கவிதா தேவியை விரைவில் WWE ரா, WWE ஸ்மேக் டவுன் போட்டிகளில் பார்க்கலாம். பல்வேறு கவர்ச்சி உடைகளில்தான் WWE பெண் வீராங்கனைகள் பங்கேற்பார்கள், ஆனால் கவிதா தேவி போட்டிகளில் சுடிதாரில்தான் பங்கேற்கிறார்.\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநில ஒதுக்கீடு ஊழல்: முன்னாள் முதல்வர் ஹூடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம்: சர்ச்சையில் மீண்டும் சித்து\nவரலாற்று சாதனை படைத்தார் குத்துச்சண்டை வீரர் மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை... பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்..\nபாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்கருத்து கூறிய ஹரியானா முதல்வர்\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\nஇந்தப் பாலைவனம் உனக்கு சொந்தம் \n“நீதிமன்ற ஊழலை சினிமாவாக எடுக்க அனுமதி கொடுங்கள்” - நீதிபதிக்கு ஒரு விபரீத கடிதம்\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \nஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nவங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்\nகிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி\nடிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாசுபாட்டால் மங்கியது டெல்லி : தீபாவளியால் திக்குமுக்காடும் நிலை..\nஇலங்கையில் அமைச்சர் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/conference-news/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-12-12T15:24:33Z", "digest": "sha1:D435LUH6G5AMA43777EPBKQO5T2QU7BQ", "length": 4027, "nlines": 53, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "நெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா! - SDPI Tamilnadu", "raw_content": "\nநெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nநெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nதிருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு நெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nகொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nநெல்லை கிழக்கு மாவட்ட மாநாட்டுக்குழு ஆலோசனைக்கூட்டம்\nபெரம்பலூரில் முக்கிய பிரமுகர்களை அழைக்கும் பணியில் மாநாட்டுக்குழுவினர்\nகொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nநெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nகொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nபுதுவையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nதிருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவருக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/03/15/184-maha-periyavas-siva-vishnu-abedham-series/", "date_download": "2018-12-12T14:31:21Z", "digest": "sha1:HHMP4P2OWT4R5TDMKSMODLZQRFGFMYTS", "length": 20858, "nlines": 113, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "184. Maha Periyava’s Siva Vishnu Abedham Series – Greatness of Vibuthi and Thiruman – Sage of Kanchi", "raw_content": "\n“விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.\n‘விபூதி பூதிரைச்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும்.\nஎந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும் சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம�� தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்து விட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப்போனதற்கு முந்திய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.\nரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.\nபல வர்ணங்களைக் கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்தபின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் ‘சாயம் வெளுத்துப் போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதிதான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக் கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்தபின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய்; வெண்மையை உண்மை.\nஞானம் என்னும் தீ மூண்டபின், காரியங்கள் எல்லாம் பஸ்பமாகி விடும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், ‘பஸ்மமாகி விடும்’ என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்னமாதிரி சூன்யமாகிவிடும் என்று அர்த்தமில்லை. விறகுக் கட்டைகள் தீயில் எரிந்து போனபின் எல்லாமே சூன்யமாகி விடவில்லை.; அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்றும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும்; மிகுந்து நிற்பதே ‘மகா பஸ்ம’மான பரமாத்மா.\nதிருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார்.\nவிபூதியைத் தேகம் முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். திருநீறு என்பதே சாதாரண மக்களால் துன்னூறு, துன்னூறு எனப்படுகிறது. கோயிலுக்குப் போனாலும் ஏதாவது பீடாபரிகாரமாக வேண்டுமானாலும், “துன்னூறு கொடுங்கள்” என்று மக்கள் கேட்பதை நாம் சகஜமாகப் பார்க்கிறோம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிரு��்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.\nவைஷ்ணவர் திருமண் இடுவார்கள். துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக் கொள்வது வழக்கம்.\nமண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகி விடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான், இதை ஞாபகப் படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம். ஸ்ரீரங்கத்தில் ம்ருத் ஸங்க்ரஹணம் செய்யும்போது வில்வ விருக்ஷ மண்ணை எடுக்கிறார்கள்.\nவில்வம் லக்ஷ்மி வசிக்குமிடம். பசுவும் லக்ஷ்மியின் வாச ஸ்தானம். விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும் அதிகத் துற்நாற்றம் உள்ள வஸ்து இல்லை எனலாம். அந்த துர்க்கந்தத்தைப் போக்கக்கூட பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மஹா பஸ்மமான பரமாத்மாவும் விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் ஈச்வர சாக்ஷாத்காரம் ஏற்படும்.\nநாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்ணையோ இடவேண்டும். திருமண் இடுவதற்கு, ‘நாமம் போடுவது’ என்று பெயர். மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லிப் பன்னிரண்டு இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள். இப்படி பகவந் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே ‘நாமம் போடுவது’ என்று பெயர் வந்துவிட்டது.\nதிருநீறு, திருமண் இவற்றைத் தரி்ப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறத��.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/raja-rani-movie-first-actor-choice/", "date_download": "2018-12-12T14:06:45Z", "digest": "sha1:EQW35ELJH2FEVU7OBQZGYHSGT2NUAUMC", "length": 11498, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்... - Cinemapettai", "raw_content": "\nHome News ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்…\nராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்…\nசூப்பர் ஹிட் படமாக அமைந்த ராஜா ராணி படத்தில் ஜெயிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தான் என்ற சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.\nதமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக இருப்பவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ராஜா ராணி. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆர்யாவின் திரை வாழ்விலே பெரும் வசூலை குவித்த படமும் இதுதான். இருந்தும், இப்படத்தின் கதை மௌன ராகத்தை ஒத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டது. அதை தொடர்ந்து, வெளியாகிய அட்லீயின் இரண்டு படங்களிலுமே பழைய படங்களின் வாசனை வெகுவாக அடித்ததால், சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nஅதிகம் படித்தவை: BiggBoss நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை- அதிரடி முடிவு எடுத்த நமீதா\nஇதெல்லாம் பழைய கதை தான். புதுக்கதைக்கு வருவோம். மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஜா ராணி படத்தில் ஜெய் கதாபாத்திரத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தில் அவர் நடித்து இருந்தால் ராஜா ராணி படம் தான் அவரின் திரை வாழ்வில் முதல் படமாக இருந்து இருக்கும். ஆனால் அட்லீ என்ன நினைத்தாரோ சிவாவினை சந்தானம் நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு மாற்றினாராம். ஆனால், சில பல காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் இருந்தும் அட்லீ, சிவாவை நீக்கி விட்டார். இத்தகவலை தற்போது சிவகார்த்திகேயனே ஒரு நிகழ்ச்சியில் கலகலப்பாக தெரிவித்து இருக்கிறார்.\nஅதிகம் படித்தவை: விக்ரம் வேதா, மீசைய முறுக்கு படத்தின் ரிலீஸ் தேதியில் புதிய திருப்பம்\nஅதே வருடம் சிவா நடிப்பில் ராஜா ராணி வெளியீட்டிற்கு முன்னரே சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர் நீச்சல் படம் வெளியாகி விட்டது. இதில், தொடங்கிய அவர் திரைப்பயணம் இன்று வேலைக்காரன் படம் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதே வேளையில், பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சயின்ஸ் பிக்‌ஷன் படம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என அவருக்கு படங்கள் வண்டிக் கட்டிக்கொண்டு இருக்கிறது. வாய்ப்பை விட உழைப்பு ஒன்றே போதும் என்பது சிவா விஷயத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டது என்பது மட்டும் உண்மை.\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/11_25.html", "date_download": "2018-12-12T14:52:42Z", "digest": "sha1:3X5EKRVIHWZJPJ7PNODUEBXQDYOIRDUR", "length": 7763, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி\nவவுனியாவில் அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு வறோட் அமைப்பினால் இன்று (11.10) விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது.\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இப் பேரணியானது வைத்தியசாலை வீதியூடாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக நகரசபை கலாசார மண்டபத்தை சென்றடைந்து அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.\nவிழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கண்களை கறுப்பத்துணியால் கட்டி ஒருவர் பின் ஒருவராக கைகளை கோர்த்தபடி ஊர்வலமாக சென்றிருந்தனர்.\nஇந் நிகழ்வில் விசேடமாக கண்தானம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கண்தானம் செய்ய விரும்புவர்களால் பூர்த்தி செய்து வழங்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வு நிகழ்வில் யாழ் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், வன்னி விழிப்புணர்வற்ற சங்க உறுப்பினர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், மதகுருமார்கள், வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். வாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\n#vavuniya #vanni #vasan #தாதியர் #கல்லூரி #மாணவர்கள், #மதகுருமார்கள், #வவுனியா #விழிப்புணர்வு #விழிப்புலனற்றோர்\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய��திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/sri-reddy-why-come-to-chennai/", "date_download": "2018-12-12T14:30:09Z", "digest": "sha1:BCM72ZFNUHA6KI4ZM73THCLCR4JDQCCL", "length": 8336, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "”சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்…” – பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பும் ஸ்ரீ ரெட்டி! – Kollywood Voice", "raw_content": "\n”சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்…” – பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பும் ஸ்ரீ ரெட்டி\nநடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி, என்னை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர் என்று தெலுங்கு திரையுலகினர் மீது அதிரடி புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.\nதற்போது அவரது புகார்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர்.சி உள்ளிட்ட தமிழ்த்திரைப்பட பிரபலங்கள் மீதும் திரும்பியிருப்பது கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஸ்ரீ ரெட்டி கூறிய புகார்களுக்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்களில் இயக்குனர் சுந்தர்.சி தவிர மற்றவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.\nஇருந்தாலும் ”தமிழ்ப்பட பிரபலங்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஸ்ரீரெட்டி கூறி வருகிறார். அவர் மீது யாரேனும் புகார் கொடுத்தால் நடிகர் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி.\nஆனால் இதுவரை யாரும் ஸ்ரீ ரெட்டி மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதற்கிடையே கடந்த சில தினங்களாக சென்னையில் இருக்கும் ஸ்ரீ ரெட்டி தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்து தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வருகிறார்.\nதமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி தான் சென்னை வந்ததாகவும், சில இயக்குனர்கள் தன்னை நடிக்க அழைத்திருப்பதாகவும் சொல்லும் ஸ்ரீ ரெட்டி ”ஆந்திராவில் என்னை ஏமாற்றியவர்கள் தொடர்பாக ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆந்திர அரசும் எனது புகார்களை கண்டுகொள்ளவில்லை. எனக்கு அங்கே பாதுகாப்பும் இல்லை.\nஅதனால் தான், நான் சென்னை வந்து விட்டேன். இங்கே எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நடிகர் சங்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். சங்க தலைவர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ஆதரவு கேட்பேன். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சென்னையிலேயே செட்டிலாகி விட திட்டமிட்டிருக்கிறேன்” என்றும் கூறுகிறார்.\nசொந்த வீட்டிலேயே ஆதரவு கிடைக்காத நிலையில், சென்னையில் சில நண்பர்களின் துணையுடன் வசித்து வருகிறார். அதோடு பொருளாதார ரீதியாக தான் ரொம்பக் கஷ்டப்படுவதாகவும், தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும்” நெருங்கியவர்களிடம் சொல்லி புலம்பு வருகிறார்.\nரஜினியை ‘ஹாஸ்டல் வார்டன்’ ஆக்கிய கார்த்திக் சுப்பாராஜ்\nயோகிபாபு படத்திற்காக குத்தாட்டம் போடும் மேக்னா நாயுடு\n‘பேட்ட’ விழாவில் ரஜினி பேச்சு – த்ரிஷா அப்செட்\nயோகிபாபு படத்திற்காக குத்தாட்டம் போடும் மேக்னா நாயுடு\n‘பேட்ட’ விழாவில் ரஜினி பேச்சு – த்ரிஷா…\n‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கெஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9670", "date_download": "2018-12-12T14:34:23Z", "digest": "sha1:RJTIPGYGVYMWVOQWOXAK3SP4RXBYCI4W", "length": 22014, "nlines": 200, "source_domain": "rightmantra.com", "title": "கனவில் வந்த கடவுள் – MONDAY MORNING SPL 32 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nஅந்த இளைஞன் மிகுந்த கடவுள் பக்தி மிக்கவன். நல்ல பரோபகாரி. இயன்றவரை பிறருக்கு உதவி செய்பவன். ஆகையால் கடவுளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் பாவம் எண்ணற்ற பிரச்னைகள் அவனை சூழ்ந்திருந்தது. இருப்பினும் அவனது கடவுள் நம்பிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையவில்லை. அவரை வணங்குவதையும் அவன் நிறுத்தவில்லை.\nசோதனையிலும் தொடர்ந்த அவனது பக்தியை கண்டு மனமிரங்கிய கடவுள், அவனுக்கு திருவருள் செய்ய முடிவு செய்தார்.\nஇதையடுத்து அவனது கனவில் ஒரு நாள் தோன்றிய இறைவன், “உனக்கு அருள் செய்ய முடிவுசெய்துவிட்டேன். அதற்கு முன்பு எனது விருப்பம் ஒன்றை நிறைவேற்றுவாயா \n“நிச்சயம் சுவாமி. அதற்காகத் தானே காத்திருக்கிறேன்\n“உன் வீட்டு பின்பக்கம் திறக்கப்படாத கதவு ஒன்று இருக்கிறது. அதை நீ உனது முழு பலத்துடன் தள்ள வேண்டும். எத்தனை நாளானாலும் சரி எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் தள்ள வேண்டும். இது தான் எனது விருப்பம்.”\nகடவுள் மறைந்துவிட, மறுநாள் காலை அந்த நீண்டநாள் திறக்கப்படாத கதவை பார்க்கிறான்.\nஅது அவன் அந்த வீட்டிற்கு குடி வந்த முதல் இருக்கிறது. அந்த கதவைப் பற்றி அவன் யோசித்ததேயில்லை. ஏனெனில் அதற்கு பின்னர் சுவர் எழுப்பி கட்டிவிட்டார்கள்.\nகடவுள் சொன்னாரே ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்று கருதி அதை தள்ள முயற்சிக்கிறான். ம்….ஹூம்… ஒரு மில்லி மீட்டர் கூட கதவு அசைந்து கொடுக்கவில்லை. ரொம்பநேரம் தள்ளிப் பார்த்தான். அப்போதும் ம்….ஹூம்… முடியவில்லை. இன்னைக்கே தள்ளனும்னு ஆண்டவன் சொல்லலியே… சரி நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று வேலைக்கு கிளம்பி போய்விடுகிறான்.\nமறுநாள்… மறுபடியும் முயற்சிக்கிறான். அதே தான்… கதவு துளி கூட அசையவில்லை.\nமீண்டும் அடுத்த நாள். மீண்டும் அதே தான். நோ யூஸ்.\nஅடுத்த நாள் அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. “உண்மையில் கடவுள் கனவில் வந்து கதவை தள்ள சொன்னாரா அல்லது நமது மனபிரம்மையா நாம் செய்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே… பேசாமல் போய் வேலையை பார்ப்போம்” என்று அன்று கதவை தள்ளும் முயற்சியை கைவிடுகிறான்.\nஅன்று இரவு, மீண்டும் கனவில் கடவுள் வந்தார்…. “ஏனப்பா இன்று கதவை நீ தள்ளவில்லை இன்று கதவை நீ தள்ளவில்லை\nஇவனுக்கோ என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. “அது வந்து… இல்லை… இல்லை… என்னை மன்னித்துவிடு இறைவா… நாளை மீண்டும் தள்ளுகிறே��்…”\nஅடுத்த நாள் எழுந்தவுடன் இரவு கடவுளுடன் நடத்திய உரையாடல் நினைவுக்கு வருகிறது.\nமீண்டும் தள்ள முயற்சிக்கிறான். இப்படியே நாட்கள் போகின்றன. தினசரி அந்த கதவை தள்ள முயற்சிப்பதில் அவனுடைய நேரத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதி கழிந்தது. நீண்ட நாட்கள் இது நடந்தது. கனவில் கடவுள் நீண்ட நாட்கள் அதற்கு பிறகு வரவில்லை. இடையே அவன் ஓரிரு நாட்கள் தள்ளுவதை நிறுத்திவிட்டான். அப்போதும் கடவுள் வரவில்லை.\nஒரு கட்டத்தில் விரக்தி ஏற்பட்டது.\n“நமது நேரமும் ஆற்றலும் இப்படி முடியாத ஒன்றின் மேல் வீணாக போகிறதே…இன்றோடு இதை நிறுத்திவிட வேண்டியது தான்” …. மனம் வெதும்பியது.\nஅன்று இரவு அவன் கனவில் மீண்டும் கடவுள் தோன்றினார்.\n“என்னப்பா… நீ பலகாலம் முயற்சித்தும் கதவை திறக்க முடியவில்லை போலிருக்கிறதே….\nகடவுளின் இந்த வார்த்தை அவனது தோல்வியை பறைசாற்றியமையால்…. வெறுப்புடன்… “ஆம்… முடியாத ஒன்றை என்னை செய்ய சொல்லிவிட்டு நீ வேடிக்கை பார்க்கிறாய்… நான் என்ன செய்வேன்\n“குழந்தாய்… நான் கூறியது அந்த கதவை உன் முழு பலத்தை பிரயோகித்து தள்ளவேண்டும் என்பதே தவிர திறக்கவேண்டும் என்பதல்ல. தள்ளவேண்டும் என்பது உனக்கிடப்பட்ட கட்டளை. அதை நீ செவ்வனே செய்தாய். உன் முழுபலத்தையும் நேரத்தையும் செலவிட்டு அதை செய்த பின்னர் தற்போது என்னிடம் வந்து உன் முயற்சியில் தோற்றுவிட்டதாக கூறுகிறாய். ஆனால் அது உண்மையா நீ தோல்வியடைந்துவிட்டாயா\nஉன்னுடைய தோள்களை பார்…. இத்தனை காலம் நீ செய்த முயற்சியில் அவை முறுக்கேறி எப்படி வலிமையுள்ளதாக மாறியிருக்கிறது என்று பார். உன் முதுகு எப்படி நிமிர்ந்து வலுவாக இருக்கிறது என்று பார். உன் கைகளை பார்… தொடர்ந்து தந்த அழுத்தத்தினால் காப்பு காய்த்து அவை எதையும் தாங்கும் சக்தி பெற்றிருப்பதை… தீ கங்குகளை கூட உன்னால் இப்போது கையில் எடுக்க முடியும். உன் கால்கள் நன்கு வளர்ந்து பொலிவு பெற்றிருப்பதை பார்.\nஎதிர்ப்புக்கிடையில் நீ வளர்ந்தாய். முன்பு உன்னால் முடிந்ததைவிட தற்போது உன்னால் அதிகம் முடியும். கதவு திறக்காவிட்டாலும் நீ என் விருப்பத்திற்கு கீழ்படிந்து நிறைவேற்ற முயற்சித்தாய். அதற்காக உனது நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்தாய். இது தான் நீ சாதித்தது. இப்போது நீ தொட்டாலே அந்த கதவு திறக்கும்” என்று கூறிவிட்டு மறைந்தார்.\nகடவுள் சொன்னதுபோல, விழித்தவுடன் இவன் எழுந்து சென்று அந்த கதவை தொட, அடுத்த கணம் அது திறந்தது. ஒரு சுரங்கத்துக்கான கதவு அது. சுரங்கத்தின் உள்ளே இவன் செல்ல… இறுதியில் விலை மதிப்பில்லா நகைகளும் வைர வைடூரியங்களும் பொக்கிஷங்களும் குவிந்துகிடந்தன\nநமது ஒவ்வொருவரின் முயற்சிக்குப் கடின உழைப்புக்கு பின்னரும் இப்படித் தான் விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள் காத்திருக்கின்றன.\n(சிலர் தவறான இடத்தில் தண்ணீரை தேடிக்கொண்டிருப்பார்கள். அது அவர்கள் தவறே தவிர இறைவனின் தவறல்ல.)\nசில சமயம் நமது முயற்சிகள் வீணாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படும். இறைவனின் விருப்பப்படி உங்கள் செயல்பாடு இருக்குமானால் உங்கள் பாதையும் சரியாக இருக்கும். பயணமும் சரியான திசையில் தான் இருக்கும். கவலை வேண்டாம்.\nஒரு நாள் நிச்சயம் உங்களுக்குரிய பொக்கிஷம் கிடைத்தே தீரும். ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் உண்டு.\n“கடவுளை வணங்கு. ஆனால் உன் சம்மட்டியை நிறுத்தாதே” என்பது தான் அது.\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage\nதேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை\nஇராமர் முறித்த ‘சிவதனுசு’ எங்கிருந்து வந்தது தெரியுமா\nவேதத்திற்கு ஒரு வேங்கட நரசிம்மன்\nஎட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா\nமிகவும் அருமையான பயனுள்ள கதை. நாம் தோல்வியைக் கண்டு மனம் தளராமல் இறை நம்பிக்கையுடன் இருந்தால், இறைவனின் கடை கண் பார்வை நிச்சயம் நம் மேல் பதியம்.\n///சில சமயம் நமது முயற்சிகள் வீணாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படும். இறைவனின் விருப்பப்படி உங்கள் செயல்பாடு இருக்குமானால் உங்கள் பாதையும் சரியாக இருக்கும். பயணமும் சரியான திசையில் தான் இருக்கும். கவலை வேண்டாம்./////\nசுந்தர் சார் வணக்கம் ….. மிக அருமையான பதிவு சில சமயம் நமது முயற்சிகள் வீணாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் ….இறைவனின் விருப்பபடி உங்கள் செயல்பாடு இருக்குமானால் உங்கள் பாதையும் சரியாக இருக்கும் ….பயணமும் சரியான திசையில் தான் இருக்கும் …கவலை வேண்டாம் …. கடவுளை வணங்கு ..ஆனால் உன் முயற்சியை நிறுத்தி விடாதே …. நன்றி தனலட்சுமி ……\nசுந்தர் சார் காலை வணக்கம்\nதங்கள் பதிவு மிகவும் அருமை\nமிக அருமையான பதிவு தம்பி\nதன்னம்பிக்கை ஊட்டும் இந்த பதிவைப் படித்த பின்னும் இயலாமை என்று சொல்பவர்கள் முயற்சிக்காத மூடர்கள் தான்…தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். எனும் வள்ளுவன் வாக்கிற்கு ஒப்புதல் கூறும் உங்கள் பதிவு அருமை…வாழ்க வளமுடன் தம்பி _/|\\_\n“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,\nமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,\nமனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்” .\n“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்\nமெய்வருத்தக் கூலி தரும்”. – திருவள்ளுவர்\nகதைவடிவில் சுந்தர்ஜி கைவண்ணம் அருமை .\nசெல்வகணபதி . வே says:\nவணக்கம் சுந்தர் மிக நல்ல நம்பிக்கையையும் வாழ்க்கையில் எதிர்படும் சோதனை அல்லது தவறுகளை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என கற்று தரும் பதிவு . நன்றி\nநம் வாழ்க்கை நம் கையில் ….[ கடவுளுடன் ].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/11/blog-post_778.html", "date_download": "2018-12-12T14:50:40Z", "digest": "sha1:IVNHZVJUJGIJP3AJMCPYCHI3X6B27EWP", "length": 51164, "nlines": 1712, "source_domain": "www.kalviseithi.net", "title": "வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nவரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல்\nவரலாறு காணாத விலை உயர்வால், தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை வினியோகிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சத்துணவுக்கு முட்டை வழங்க பண்ணையாளர்கள் மறுத்து வருகின்றனர்.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரம் 5 முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇதற்காக தமிழக அரசு வாரம்தோறும் 2.50 கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, இந்த நிறுவனம் நாமக்கல்லில் உள்ள பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை பிரித்து கொடுத்து, முட்டை சப்ளை செய்தது.கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வாகனங்களை ஏற்பாடு செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்து வந்தனர்.சத்துணவு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதில் பண்ணையாளர்களுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இந்த ஆண்டு தனியார் நிறுவனம், நேரடியாக பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்ய முடிவு செய்து, பண்ணையாளர்கள் குறிப்பிட்ட குடோன்களில் மட்டும் முட்டையை இறக்கி வைத்தால் போதும் என கூறியது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்தினருக்கும், பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கு பெரிய பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தனியார் நிறுவனம் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. சிறிய பண்ணையாளர்கள் சிலரை வைத்துக்கொண்டு, சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்து வந்தது. கடந்த இரு மாதமாக பெரிய பண்ணையாளர்கள் யாரும் சத்துணவு முட்டையை தனியார் நிறுவனத்துக்கு சப்ளை செய்யவில்லை.\nஇந்நிலையில், தற்போது முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், சத்துணவு முட்டை வினியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு வெளி மாநிலங்களில் அதிகளவில் டிமாண்ட் உள்ளதால், அங்கு அனுப்பவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 516 காசுகளாக உள்ளதால், அந்த விலையில் இருந்து 5 காசு அதிகமாக தான் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டையை வாங்கிச் செல்கின்றனர். கை மேல் உடனடி காசு கிடைப்பதால், பெரும்பாலான பண்ணையாளர்கள் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்து வருகின்றனர். இது குறித்து சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்துவிட்ட நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், ''எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் முட்டைக்கு அடுத்த வாரம் வரை இப்போதே புக்கிங் செய்துள்ளனர். எனவே, சத்துணவுக்கு முட்டை சப்ளையை நிறுத்தி விட்டோம்'' என்றனர். இதன் காரணமாக, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்ய முடியாமல் தனியார் நிறுவனம் திணறி வருகிறது. வாரம் 5 முட்டை பள்ளிகளில் வழங்கப்படுவதால், அந்தந்த பி.டி.ஓ.க்களின் கண்காணிப்புபடி வாரத்துக்கு 2 முறை பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யப்படும். தற்போது போதுமான முட்டை கிடைக்காததால், ஒவ்வொரு பள்ளிக்கும் குறைவாக தான், முட்டை சப்ளை செய்யப்படுகிறது.\nவழக்கமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களுக்கு தேவையான முட்டைகள், வெள்ளிக்கிழமை சத்துணவு மையங்களுக்கு சென்று விடும். இந்த வாரம், கோழிப்பண்ணையாளர்கள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கூட, வரும் திங்கட்கிழமைக்கு தேவையான முட்டைகள் நேற்று மாலை வரைசப்ளை செய்யப்படவில்லை.குளறுபடி ஏன்: முட்டை விலை, கடந்த 1ம் தேதி முதல் நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1ம் தேதி 420 காசுகளாக இருந்த முட்டை விலை, 6ம் தேதி441 காசுகளாக உயர்ந்தது. தற்போது, 516 காசுகளாக உள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டைசப்ளை செய்யும் டெண்டரை, தனியார் நிறுவனம் ஒரு முட்டைக்கு 443 காசுகளுக்கு எடுத்துள்ளது. இந்த விலையை விட தற்போது மார்க்கெட் விலை உயர்ந்துள்ளதால், தனியார் நிறுவனத்தால் குறைந்த விலைக்கு முட்டை வாங்க முடியவில்லை. மேலும், கடந்த காலங்களில் முட்டை சப்ளை செய்த பண்ணையாளர்களுக்கு பணம் பாக்கி உள்ளதால், அவர்களும் முட்டை கொடுக்க மறுத்து, விலை அதிகம் கிடைக்கும் இடத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால், சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டை வினியோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தை போல விலை உச்சவரம்பு வருமா: மேற்கு வங்கத்திலும் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அங்கு கொள்முதல் விலை ரூ.5.52ஐ எட்டி விட்டது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் கால்நடை மேம்பாட்டு துறை, முட்டை விற்பனைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதில், இந்த மாநிலத்தில் தினசரி 2 கோடி முட்டைகள் தேவைப்படுகின்றன. ஆனால் சந்தைக்கு 1.75 கோடி முட்டைதான் சப்ளை செய்யப்படுகிறது.\nகோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி முட்டை விலையை உயர்த்தக்கூடாது. ஒரு முட்டையின் விலை6 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணையாளர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இதுபோல் தமிழகத்திலும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நுகர்வோர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத���து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்��்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nDSE - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழி...\nசுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள...\nசத்துணவு,அங்கன்வாடி மையங்களுக்கு பருப்பு வினியோகம்...\nFlash News : உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி ...\n04.12.2017 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\nஉருவானது ஓகி புயல் : 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் ...\nஅரசுப் பள்ளிகளில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் காலிப்பண...\nSSA - மாவட்ட ஆட்சியர் ஆணைக்கினங்க பள்ளிகளுக்கு வண்...\nCPS - பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடி...\nFlash News : கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமு...\nதமிழ்நாடு ��ோட்டக்கலைத் துறையில் அதிகாரி வேலை: விண...\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை: விண்ணப்பங்கள...\nTNPSC - குரூப் 1 தேர்வு: ''பணி நியமனங்கள் இறுதித் ...\nதொடக்கக்கல்வி:1987க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பண...\nமதுரை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் (DEEO)தல...\nBLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்...\nFLASH NEWS :- வேலூர் மாவட்டத்தில் 20 மாணவர்களுக்கு...\nமதுரை மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் விரு...\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் B.Ed பட்டம் எந்த ஆ...\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையா...\nசெவிலியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்...\n8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - ...\nFlash News : கனமழை விடுமுறை அறிவிப்பு ( 29.11.2017...\nTNPSC - குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு\nTNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான...\nநுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில்,'ஆன்லைன்...\nஅரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜ...\n'நீட்' பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்\nபள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலைய...\nTNTET Weightage - முறை மாற்றுவதற்கானகுழு அமைக்கப்ப...\nஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறைய...\nஜியோ மொபைல் மீண்டும் விற்பனை\nDEEO - பணிப்பதிவேடுகாணாமல் போனால் உதவித் தொடக்கக்க...\nவேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு ...\nTRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை\nதமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3,912 பகுதி நே...\nTRB - இன்று பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு\nபுலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் த...\nபோட்டித் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள...\nSMART CLASS ROOM - இனி நாமே உருவாக்கலாம் அரசு பள்ள...\nடிசம்பர்1 முதல் வரபோகுதாம் கனமழை\nTNPSC-யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு\nபுதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகா...\n8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு\n‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ–மாணவ...\nமாணவனுக்கு தண்டனை: ஆசிரியை கைது\nFLASH NEWS : DSE - TRB மூலம் தேர்வு செய்யப்பட்டவர்...\nTET - தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எப்போது பண...\nவரைவு பாடத்திட்டம் : அவகாசம் நீட்டிப்பு\nதலைமை ஆசிரியர் சஸ்பெண்டுக்கு எதிராக மாணவர்கள் போரா...\nTN 7th PAY - அனைத்து ஆசிரியர்களுக்குமான Pay Matrix...\nSchool Team Visit - குழு பார்வைக���கு தயார் செய்ய பத...\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை\nTNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி\nடெங்கு ஆய்வு பணி நிறைவு, பள்ளிகள் மீது நடவடிக்கை எ...\nதமிழகம் முழுவதும் 61 கலைக் கல்லூரிகளில் முதல்வர் ப...\nTNPSC - குருப் 1 விடைத்தாள் வெளியான விவகாரம், டி.எ...\nFlash News : கனமழை விடுமுறை அறிவிப்பு\nநிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்\nபள்ளியில் பாலியல் தொல்லை தடுக்க அரசு புதிய திட்டம்...\nகைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தே...\nபுதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் ந...\n'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது\nதென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nTNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வே...\nபள்ளி சுவர்களில் சித்திரம்:வரையும் பணிகள்’விறுவிறு...\nSABL பின்பற்றுவதில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்கள் க...\n5,000 அரசுப்பள்ளிகளை இணைக்க திட்டம்- தகவல் திரட்டு...\nபந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல...\nஇடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல்\n10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்க...\n'என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வ...\nஅரசு பள்ளிகளில் சமூக விரோதிகளை விரட்ட ஒத்துழைப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/07011147/Kabaddi-in-the-Olympic-Games--Minister-of-the-Sports.vpf", "date_download": "2018-12-12T14:53:56Z", "digest": "sha1:L2O4G2NPKDLR5J7GCWEYBWOSFYFQ3AYF", "length": 8490, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Kabaddi in the Olympic Games\" - Minister of the Sports Ministry believes || ‘ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பெறும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பெறும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி நம்பிக்கை + \"||\" + \"Kabaddi in the Olympic Games\" - Minister of the Sports Ministry believes\n‘ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பெறும்’ - மத்திய விளையாட்டு துறை மந்திரி நம்பிக்கை\nஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பெறும் என மத்திய விளையாட்டு துறை மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nடெல்லி மேல்-சபையில் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் பேசுகையில், ‘பலம், திறமை, வேகம், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படக்��ூடிய கபடி ஆட்டம் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. மிகவும் குறைந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தும் இந்த போட்டியை நிச்சயம் உலகம் ஏற்றுக்கொள்ளும். இறுதியாக கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று நம்புகிறேன். மாநில விளையாட்டு சங்கங்கள் அனைத்தும் தேசிய விளையாட்டு கொள்கையை ஏற்று அதன்படி வெளிப்படையாக தேர்தல் மற்றும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/page/389/", "date_download": "2018-12-12T14:02:10Z", "digest": "sha1:G7S7Y7EH4DNSVCFO6JSWHOQIJB7GVYQB", "length": 7918, "nlines": 142, "source_domain": "www.sudasuda.in", "title": "Tamil Video Blog | Suda Suda - Page 389", "raw_content": "\nகாத்திருந்த சோனியா காந்தி… தாமதமாக வந்த ஜெயலலிதா | ஜெ டைரி #30\nவிழுப்புரத்தில் சோனியாவும் - ஜெயலலிதாவும் இணைந்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லியிலிருந்து சோனியா வந்துவிட்டார். ஜெயலலிதாவுக்காகக் காத்திருந்தார்...\nவிருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்.\nநாகினி : ரகசிய ஸ்நேக்(பாம்பு) நீ | Temple monkeys\nwindow.location=\"https://youtu.be/fa2Ap1PvDbI\"; நாகினி தொலைக்காட்சி தொடரை கலாய்க்கும் ஒரு சிரிப்பு வீடியோ...ரகசிய ஸ்நேக் நீ..\nபாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு\nகண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை - பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு\nஅமைச்சரை நீக்குங்கள்… ஆட்சியை கலையுங்கள் | ஜெ டைரி #29\n எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சியைக் ���ாக்க வேண்டாமா...”\nஅப்போலோ – அ.தி.மு.க பனிப்போர், சீறும் சசிகலா\nஜெயலலிதா வீட்டுக்குத் திரும்புவதுதான் அப்போலோவுக்கு நல்லது என்று முட்டிமோதிக் கொண்டிருக்கிறார் பிரதாப் ரெட்டி\nபெப்சி, கோகோ கோலாவுக்கு தடை\nதாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை\nமல்லையாவுக்கு இருக்கும் சலுகை எனக்கு இல்லையா\nவிஜய் மல்லையாவின் கடன் தொகையை எஸ்பிஐ வங்கி ரத்து செய்து விட்டதாக செய்தி அண்மையில் பரவியது.\nஇனி சசிகலாவுடன் எந்த உறவுமில்லை – ஜெயலலிதா | ஜெ டைரி #28\n28 நாட்கள் சிறை வாழ்க்கை முடிந்து ஜெயலலிதா வெளியே வந்தார்.\nப்ரியா ஆஸ்திரேலியா செல்வது ஏன் \n‘கல்யாணம் முதல் காதல் வரை’ ரகசியம்\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/7.html", "date_download": "2018-12-12T13:49:30Z", "digest": "sha1:BFEINADQXBOKOVQBWXO4VVFHOFMVVV2D", "length": 9746, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "தீர்ப்பிற்கு பின் 7 தமிழர்களும் எடுத்துள்ள முக்கிய முடிவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தீர்ப்பிற்கு பின் 7 தமிழர்களும் எடுத்துள்ள முக்கிய முடிவு\nதீர்ப்பிற்கு பின் 7 தமிழர்களும் எடுத்துள்ள முக்கிய முடிவு\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனைய��ம், நளினி உள்ளிட்ட ஏனைய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபின் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க போவதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வது உறுதி என்று தீர்மானம் நிறைவேற்றினார்.\nஎனினும் மத்திய அரசு இதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. விதி எண் 161இன் படி தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம் என்று நேற்று தீர்ப்பு வழங்கியது.\nஇந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்று அவர்கள் ஆளுநரிடமும், முதல்வரிடமும் கருணை மனுவை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆளுநரே இறுதி முடிவெடுக்க வேண்டும்.\nஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு ஆளுநர்களிடமும் இந்த 7 தமிழர்களும் கருணை மனுவை அளித்து இருக்கிறார்கள். இருப்பினும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.\nஆனால் இன்று “தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம்” என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஇதேவேளை, ஏழு தமிழர்களினதும் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பிற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் வந்துகுவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-12-12T14:45:49Z", "digest": "sha1:GSV46DC2ZBLT6VFDV6J3Q4BBXUBBY45Q", "length": 9221, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கிய நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு: ரணில் உறுதி\nதேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது: மனோ\nசந்தேகநபர்களுக்கு பிணை வழங்கிய நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்\nசந்தேகநபர்களுக்கு பிணை வழங்கிய நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்\nபுதிய மெக்ஸிகோவின் நீதிபதி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலைவன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு பிணை வழங்கியதை அடுத்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.\nசந்தேக நபர்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட நபர்கள் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தான் நம்பவில்லை என்று நீதிபதி சாரா பேகஸ் கூறியுள்ளார். காணாமல் போன 3 வயது குழந்தை ஒன்றை தேடிச் சென்ற பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆண்கள் மற்றும் 3 பெண்களை பின்தங்கிய வளாகம் ஒன்றில் வைத்து கைது செய்தனர்.\nஇதன்போது பட்டினியால் வாடிய 11 குழந்தைகளை மீட்டுள்ளதுடன், காணாமல் போன குழந்தை புகைப்பட்ட எச்சங்களும் அங்கிருந்ததாக கூறப்படுகிறது. நியூ மெக்ஸிக்கோ பாலைவன ���குதியில் புதைக்கப்பட்ட 3 வயது சிறுவன் “பேய் ஆவிகளை வெளியேற்றும்” ஒரு சடங்கில் இறந்துவிட்டார், இந்த சம்பவம் அண்மையில் நாட்டில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nதிங்கட்கிழமை விசாரணையின் பின்னர் நீதிபதி பேகஸ், ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் அவர்களுக்கு கணுக்கால் கண்காணிப்பான்களை அணிவித்து, தமது வழக்கறிஞர்களுடன் வாராந்தம் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nகைது செய்யப்பட்டவர்களில் காணாமல் போன சிறுவனின் தந்தையான சிராஜ் வாஹாஜ் என்பவரும் உள்ளடங்குகிறார். இறந்த சிறுவனின் ஆவி தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று மெக்ஸிகோ குடும்பத்தினர் நம்பியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜமால் கஷோக்கி கொலை: சவுதி-துருக்கி வழக்கறிஞர்கள் கலந்துரையாடல்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விசாரணைக்காக நியமிக்கப்பட்ட சவுதி அரசாங்க வழக்கறிஞருக்கும்\nநியூ மெக்ஸிக்கோவில் வெப்பக்காற்றுப் பலூன்கள் பறக்கவிடும் திருவிழா\nஅமெரிக்காவின் நியூ மெக்ஸிக்கோ மாநிலத்தில் அல்புகெர்க்கி நகரில் ஆண்டுதோறும் வெப்பக்காற்றுப் பலூன்கள்\nமெக்சிகோவில் வாகன விபத்து: 7 பேர் உயிரிழப்பு\nநியூ மெக்சிகோவில் பொதுமக்களை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று சிறிய ரக ட்ரக் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்க\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றம்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nபாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா\nதமிழகத்திலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nநெடுஞ்சாலை 19-ல் இரு வாகனங்கள் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு\nரஜினிகாந் நற்பணி மன்றத்தின் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nகொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nயாழ்.மாநகரசபையின் பாதீடு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155665", "date_download": "2018-12-12T13:49:27Z", "digest": "sha1:CQZ3VB35RLHFQEO23G4OTHLCAX7CIYJI", "length": 6380, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே எமது புதுவருட இலக்கு - மஹிந்த - Daily Ceylon", "raw_content": "\nபொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே எமது புதுவருட இலக்கு – மஹிந்த\nபொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதே இந்தப் புதுவருடத்தில் உள்ள ஒரே நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகால்ட்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற புதுவருட கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்குத் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ :\nஇந்த வருடம் எமக்கு மிகவும் ஒரு நல்ல வருடமாக அமைவதற்கான அறிகுறிகள் தற்பொழுது தென்பட ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தின் பிளவு, ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பயணத்துக்கான ஆரம்ப அத்திவாரம் உருவாகியுள்ளமை போன்றவை தற்பொழுது நிகழ்ந்துள்ளன.\nஇந்த வருடம் தேர்தல்கள் உள்ள ஒரு வருடம், உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது, மாகாண சபை தேர்தல் நடக்கவுள்ளது, அதுவும் பிற்போடப்படுமோ தெரியாது, அதேவேளை பொதுத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, என்றாலும், இந்த அரசாங்கத்திற்கு பலம் இருக்குமென்றால், அரசாங்கம் மக்களுக்கு முகம் கொடுக்க பயம் இல்லையென்றால், உடனடியாக இந்த அரசாங்கத்தைக் களைத்து, பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு போகவேண்டும் என்பதே எம்மனைவரினதும் புதுவருட எதிர்பார்ப்பாகக் காணப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். (ஸ)\nPrevious: பல்லாயிரம் ஆண்டு வாழும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மலரட்டும்- மகாநாயக்க தேரர்\nNext: அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்த அரச கரும மொழிகள் ஆணைக்குழு நடவடிக்கை\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு\nரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக மைத்திரிக்கு அறிவிப்பு\nசாதாரண தர பரீட்சை – விடைத்தாள் திருத்தும் திகதி அறிவிப்பு\nபாராளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2055803", "date_download": "2018-12-12T15:25:31Z", "digest": "sha1:3HLURBYQDPJTYWZGYAE75FA6FUHGHEEI", "length": 19303, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுங்க சட்டசபையில் ஸ்ரீவி., எம்.எல்.ஏ.,வலியுறுத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஅழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுங்க சட்டசபையில் ஸ்ரீவி., எம்.எல்.ஏ.,வலியுறுத்தல்\n5 மாநில தேர்தல்: மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது காங்., டிசம்பர் 12,2018\nபா.ஜ., தோல்வி : சோனியா கருத்து டிசம்பர் 12,2018\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., டிசம்பர் 12,2018\nகாங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: ஸ்டாலின் டிசம்பர் 12,2018\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் அழகர் அணை திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிபணிகளை நிறைவேற்ற எம்.எல்.ஏ.,சந்திரபிரபா வலியுறுத்தினார்.\nசட்டசபையில் அவர் பேசியதாவது:விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயம் செழிக்க எம்.ஜி.ஆர், ஆட்சியில் திட்டமிட்ட அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுடன் ஆலோசித்து நிதி ஒதுக்கிட வேண்டும்.\nவத்திராயிருப்பில் புறவழிச்சாலை, ஸ்ரீவி. நகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்தலாம்.\nஅரசின் முத்திரை சின்னத்தை கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டித்தரவேண்டும்.\nநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க நிதி ஒதுக்கவேண்டும்.\nபிள்ளையார்நத்தம் ரங்கர் தீர்த்தம் அருகே தடுப்பணை, ஆண்டாள் கோயில்களுக்கு சொந்தமான திருமுக்குளம், திருப்பாற்கடல், சர்க்கரை குளத்தை சீரமைப்பு, அப்பயநாயக்கர்பட்டியில் தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்த வேண்டும், என, கேட்டுள்ளார்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. நல்வழி காண்போமே* மந்த கதியில் நடக்குது மண்புழு உரம் தயாரிப்பு * விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை உரிய பலன்\n1. ஓய்வு வங்கி ஊழியர்கள் தர்ணா\n2. குடிநீர் வந்து ஒரு மாதமாச்சு கண்டுக்காத நகராட்சி நிர்வாகம்\n3. மாவட்டத்தில் 10 எஸ்.ஐ.,க்கள் டிரான்ஸ்பர்\n5. விருதுநகரில் மருத்துவக் கல்லூரி கோரி மார்க்சிஸ்ட் ஆர்பாட்டம்\n1. தண்ணீர் வசதியின்றி மூடப்பட்ட சுகாதார வளாகம்: 3 தலைமுறையாக இடிந்த வீடுகளில் குடித்தனம்* வேதனையில் விருதுநகர் துப்புரவு தொழிலாளர்கள்\n2. விழிபிதுங்கி நிற்கும் விருதுநகர்\n3. அதிவேகத்தில் மணல் டிராக்டர்கள்: அச்சத்தில் மக்கள்\n4. தினமும் 24 வகை 'ரிகார்டுகள்' பணி கேள்விக்குறியாகுது கற்பிக்கும் திறன்\n5. தண்ணீரின்றி பாதித்த கடலை விவசாயிகள் கண்ணீர்\n1. பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: இருவர் கைது\n2. மணல் திருடிய நான்கு பேர் கைது\n3. பஸ் மோதி முதியவர் பலி\n4. ரூ.10 லட்சம் மோசடி; போலி சப்-கலெக்டர் மீது வழக்கு\n5. டூவீலரில் மணல் திருடியவர் கைது\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத���துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16102-sridevi-and-anil-kapoor-s-last-video-of-them-dancing.html", "date_download": "2018-12-12T14:07:54Z", "digest": "sha1:E2GDYVGFYO2HDKPKW3CJH7TWVSGXKYUG", "length": 7044, "nlines": 124, "source_domain": "www.inneram.com", "title": "அனில் கபூருடன் ஸ்ரீதேவி ஆடிய கடைசி நேர நடனம் - வைரல் வீடியோ", "raw_content": "\nரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் டீசர் - வீடியோ\nசர்ச்சில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி\nஹோட்டலில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nசோதனையிலிருந்து மீளும் நம்பிக்கை - காதர் மொய்தீன் அறிக்கை\nஆபாச வார்த்தையில் பேசிய பர்தா அணிந்த பெண் - விலக்கிப் பார்த்தால் அதிர்ச்சி\nவெளியான புகைப்படம் - அதிர்ந்த தினகரன்\nஅனில் கபூருடன் ஸ்ரீதேவி ஆடிய கடைசி நேர நடனம் - வைரல் வீடியோ\nகடந்த வாரம் துபாயில் நடிகை ஶ்ரீதேவியின் உறவினர் திருமண நிகழ்ச்சியில் நடிகர் அனில் கபூரும், ஸ்ரீதேவியும் ஆடிய நடனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n« நடிகை ஸ்ரீதேவி மரண தடவியல் அறிக்கையில் திடீர் திருப்பம் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதம் - கணவரிடம் துபாய் போலீஸ் விசாரணை ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதம் - கணவரிடம் துபாய் போலீஸ் விசாரணை\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nவைர வியாபாரி கொலையில் திடீர் திருப்பம் - பிரபல நடிகை கைது\nடிடிவி தினகரனின் ஆஸ்தான குரு மரணம்\nமோடி அரசுக்கு விழுந்த அடுத்த அடி - மோடி��ின் பொருளா…\nடிச 11, 2018 இந்தியா\nதமிழகத்தில் போட்டியிடப் போகிறார் மன்மோகன் சிங்\nமாப்பிள்ளை அதிமுக பெண் திமுக - சினிமா பாணியில் நடந்த சுவாரஸ்ய திர…\nமோடியின் ஆட்சியில் ஒரே நாளில் விழுந்த இரண்டு பேரிடி\nதந்தி டிவியிலிருந்து விலகல் ஏன் - ரங்கராஜ் பாண்டே விளக்கம் - வீட…\nஜித்தாவில் இடியுடன் கூடிய மழை\nதிராவிடர் கழக பொருளாளர் மரு. பிறைநுதல் செல்வி மறைவுக்கு ஜவாஹிருல்…\nஹரமைன் அதிவேக ரயில் போக்குவரத்தில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு வா…\nஆபாச வார்த்தையில் பேசிய பர்தா அணிந்த பெண் - விலக்க…\nடிச 12, 2018 தமிழகம்\nமூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மரண வாக்குமூலம்\nவிவசாயிகளுக்கும் தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி - ராகுல் கா…\nபிரபல தமிழ் நடிகை கைது\nதமிழகத்துக்கு அடுத்த புயல் அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7/", "date_download": "2018-12-12T14:48:24Z", "digest": "sha1:TA44YZQ7N35LKGZGOXZEDOHAQ4DCXQIM", "length": 11288, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "செய்தித்துளிகள்….", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதோழர் கோ. வீரய்யன் படம் திறப்பு…\nகடிதங்களுக்காக காத்திருக்கும் அஞ்சல் பெட்டிகள்…\nஐபிஎல் ஏலம் : 346 பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிப்பு…\nம.பி. பாஜக ஆட்சியை தகர்த்த வியாபம் ஊழலும், ஆன்லைன் ஏலமும்…\nவாக்குப்பதிவு இயந்திரத்திற்கு தேங்காய் உடைத்த அமைச்சர் படுதோல்வி…\nமோடி – அமித் ஷா பதவி விலக வேண்டும் : சுவரொட்டி மூலம் ஆதித்யநாத் ஆதரவாளர்கள் கலகம்…\nமாட்டு அரசியலுக்கு மரண அடி கொடுத்த ராஜஸ்தான் மக்கள்…\nபாஜக-வைத் துடைந்தெறிந்த சத்தீஸ்கர் பழங்குடி மக்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகிரீஸ் நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ் டோஸ் பாய்போட்சிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆளும் ‘பசோக்’ கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் அவரும் இருக்கிறார். மார்ச் 18 ஆம் தேதி ஆளும் கட்சியின் தலைவர் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே பொருளாதாரத்துறை அமைச்சரான மிச்சாலிஸ் கிறிஸ்சோஹோடிஸ் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். தற்போதைய நிதியமைச்சர் இவான்ஞ்லேசும் இந்தப்போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்ப��ுகிறது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘பசோக்’ வெற்றி பெற்றாலும் தற்போது மக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.\nபிரிட்டனில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று அர்ஜெண்டினாவின் தொழிற்துறை அமைச்சர் தேபோரா கியோர்கி கருத்து தெரிவித்துள்ளார். பெரிய அளவில் அங்கிருந்து இறக்குமதி செய்து கொண் டிருக்கும் 20 பெரிய நிறுவனங்களுக்கே அந்த கோரிக்கை யை அவர் விடுத்திருக்கிறார். தங்களுக்குச் சொந்தமான மால்வினாஸ் தீவுகளை பிரிட்டன் ஆக்கிரமித்துக் கொண் டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் இந்தக் கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.\nவரும் பட்ஜெட்டில் அணுசக்திக்கு கூடுதல் நிதியை ஒதுக் கீடு செய்ய தென் ஆப்பிரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. 39 பில்லியன் டாலர் நிதி கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது என்று தெரிவித்த தென் ஆப்பிரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் டிப்புவோ பீட்டர்ஸ், இந்த நிதியும் போதிய அளவில் இல்லை. இருந்தாலும் 2029 ஆம் ஆண்டுக்குள் அணுசக் தியின் அளவை 9.6 ஜிகா வாட்டாக அதிகரிப்பதென்று முடிவு செய்திருக்கிறோம். இதனால் வருங்காலத்தில் நிதி அதிகரிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டார்.\nPrevious Articleநலத் திட்ட உதவிகள்\nNext Article ஒரு கால செய்தி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nபுதிய காலத்தின் பிறப்பை அறிவித்த ஒளிமிக்க யுகக் கவிஞன்…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nதோழர் கோ. வீரய்யன் படம் திறப்பு…\nகடிதங்களுக்காக காத்திருக்கும் அஞ்சல் பெட்டிகள்…\nஐபிஎல் ஏலம் : 346 பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிப்பு…\nம.பி. பாஜக ஆட்சியை தகர்த்த வியாபம் ஊழலும், ஆன்லைன் ஏலமும்…\nவாக்குப்பதிவு இயந்திரத்திற்கு தேங்காய் உடைத்த அமைச்சர் படுதோல்வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanangkuthalankal.wordpress.com/2016/05/28/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2018-12-12T13:44:00Z", "digest": "sha1:2WNIY5DSJSNUOZ56CNYSBG6UFPELNJHN", "length": 3519, "nlines": 54, "source_domain": "vanangkuthalankal.wordpress.com", "title": "மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய பெருமானின் தேர்த்திருவிழா 2015 | வணங்குதலங்கள்", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய பெருமானின் தேர்த்திருவிழா 2015\n28 மே 2016 at 18 h 42 min பின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு சித்தி விநாயகரின் கொடிஏற்றம் 2015.\tமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் தீர்த்தத்திருவிழா 2013.\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி பாரணை 2013.\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் கொடியேற்றம் 2014\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் சங்காபிசேகம் 2015\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015.\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய பெருமானின் தேர்த்திருவிழா 2015\nமண்டைதீவு சித்தி விநாயகரின் கொடிஏற்றம் 2015.\nதிருவெண்காடு சித்தி விநாயகரின் சப்பிரதிருவிழா2015.\nமண்டைதீவு சித்தி விநாயகரின் தேர்த்திருவிழா 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/04/19150159/1157885/rahu-bhagavan-problem.vpf", "date_download": "2018-12-12T15:15:37Z", "digest": "sha1:DWN2V32LLT2NTK3LIDF2ME6FNLQ5FD2F", "length": 14893, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகு சரியில்லாத ஜாதகம் - உண்டாகும் பிரச்சனைகள் || rahu bhagavan problem", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகு சரியில்லாத ஜாதகம் - உண்டாகும் பிரச்சனைகள்\nநீண்டநாள் திருமணத்தடை, புத்திரதடை, கடன் தொல்லை, தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.\nநீண்டநாள் திருமணத்தடை, புத்திரதடை, கடன் தொல்லை, தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.\nசந்திர சூரியர்களையே பலமிழக் கும் படி செய்யவும் ஒளி குன்றும் படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ள ராகு கிரகத்திற்கு மிகப்பெரிய பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ஆகும். ராசியில் ராகு கேதுவிற்கு சூரிய சந்திரர்கள் நின்ற ராசியும் ராசி அதிபதியும் பகைவர்கள். ராசியில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சோர்க்கை பெற்ற ஜாதகரு���்கு இன்னல்களைத் தருகிறார்கள்.\nமேலும் 2, 7, 8 இடங்களில் இருப்பதும் பாவக்கிரகங்களுடன் சோந்து இருப்பதும் பாவக்கிரங்களால் பார்க்கப்படுவதும் நீசக்கிரகத்துடன் சோந்து இருப்பதும் அந்த ஜாதகருக்குத் துன்பங்களை உண்டாக்கும். மேலும் ஜாதகத்தில் 5ம் இடத்தல் இருந்தால் புத்திரதோஷமும் 8ம்; இடத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷமும் 7ம் இடத்தில் இருந்தால் திருமணத்தடை சர்ப்ப தோஷம் என்றும் எல்லா கிரகங்களும் ராகு கேது பிடிக்குள் அகப்பட்டு இருந்தால் கால சர்ப்ப தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.\nராகுதோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு கடன் தொல்லை அதிகமாகும், தீய பெண்களுடன் நட்பு ஏற்பட்டு துன்பமடைவது வியாபாரத்தில் அவமானப்படுவது அதிக கஷ்டப்படுவது கனவில் நேரில் விஷப்பாம்புகளைப் பார்ப்பது பாம்புகளால் கடிக்கப்பட்டு துன்பத்தை அடைவது. செய்வினைக்கோளாறு உண்டாவது. சாபங்களுக்கு ஆளாவது போன்றவை ஏற்படும். நீண்டநாள் திருமணத்தடை புத்திரதடை தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nபசு தோஷத்திற்கு சிறந்த பரிகாரம்\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nசோளிங்கர் யோக நரசிம்மரை வழிபட்டால் திருஷ்டி, சூனியம் விலகி ஓடும்\nராகு தோஷம் இருந்தால் வரும் பிரச்சனைகள் - பரிகாரங்கள்\nசர்ப்ப தோஷம் நிஜமா... பொய்யா\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை ��ிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69068/cinema/Kollywood/Acting-in-Savitiri-role-is-honored-says-Keerthy-Suresh.htm", "date_download": "2018-12-12T15:36:09Z", "digest": "sha1:UBVGPIT55MEU7A7QREFK5EHLNWN4WBCV", "length": 10611, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமை : கீர்த்தி சுரேஷ் - Acting in Savitiri role is honored says Keerthy Suresh", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகார்த்தி - லோகேஷ் கனகராஜ் படம் துவங்கியது | மகன் பெரிய ஹீரோ, அப்பா இன்னும் பஸ் டிரைவர் | ஒடியனில் 16 நிமிட க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி | மோகன்லால் பட டீசரை வெளியிடும் மம்முட்டி | சர்வதேச விருது பெற்ற விஜய் | சர்கார் விவகாரம் - முருகதாஸ் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட் | பிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு | தம்பி ராமைய்யா மகன் நடிக்கும் திருமணம் | யோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த் | ஆம்பலாப்பட்டும், சான் ஆண்டோனியோவும், சற்குணமும் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமை : கீர்த்தி சுரேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து ஏராளமான பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் உங்களை பாதித்த அல்லது கவர்ந்த விசயம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பி எழுப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைக்கேட்டபோது கண்கலங்கி விட்டேன். ஓகோவென்று வாழ்ந்த ஒரு நடிகை, படம் தயாரித்து ஏழையாகி விட்டார். ஆனால் தான் கஷ்டப்பட்டபோதும் மற்றவர்களின் கஷ்டத்தை அறிந்தால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.\nஇந்த மனசு யாருக்குமே வராது. இருக்கும்போதும் பலரும் கொடுப்பார்கள். ஆனால் தனக்கே இல்லாத போது மற்றவர்களுக்கு உதவும் மனசு எத்தனை பேருக்கு வரும். அந்த வகையில், நடிகை சாவித்ரி மனதளவில் உயர்ந்தவர். அவரது வேடத்தில் நடித்ததை பெருமையாகவும், உயர்வாகவும் நினைக்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோயின்களை மாற்றிக் கொள்ளும் ... சிவகார்த்திகேயனின் தன்னடக்கம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகார்த்தி - லோகேஷ் கனகராஜ் படம் துவங்கியது\nமகன் பெரிய ஹீரோ, அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nசர்வதேச விருது பெற்ற விஜய்\nசர்கார் விவகாரம் - முருகதாஸ் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட்\nபிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசாவித்ரிக்கு நன்றி சொன்ன கீர்த்தி சுரேஷ்\nசாவித்ரியாக நித்யா மேனன் : பர்ஸ்ட் லுக் வெளியானது\nசாவித்ரி மாதிரியான வேடத்தில் நடிக்க விரும்பாத கீர்த்தி சுரேஷ்\nரூ.40 கோடி லாபம் தந்த மகாநடி\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/04/tt.html", "date_download": "2018-12-12T15:35:55Z", "digest": "sha1:76OJW5ID2AWRMWDUUGBO2AWCI3CVAK7X", "length": 2731, "nlines": 48, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: TT (போன்மெக்கானிக்) பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு", "raw_content": "\nTT (போன்மெக்கானிக்) பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு\nTELECOM TECHNICIAN (பழைய போன் மெக்கானிக்) பதவிகளுக்கான இலாக்கா போட்டி தேர்வு 09/07/2017 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. S.S.L.C., தேர்ச்சி பெற்ற RM/GRD தோழர்கள் தேர்வெழுதலாம்.\nவிண்ணப���பிக்கும் நாள் : 01/06/2017\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 24/06/2017\nதேர்வுக்கட்டணம் (நமது மத்திய சங்கம் இந்த ஷரத்தை கடுமையாக எதிர்த்து கடிதம் கொடுத்துள்ளது)\nதமிழகம் மற்றும் சென்னைத்தொலைபேசிக்கும் சேர்த்து சென்னையில் தேர்வு நடைபெறும்.\nதேர்வு நேரம் : 10.00 to 12.30 (2.30 மணி நேரம்)\nஇலாக்காப்பயிற்சி = 50 மதிப்பெண்கள்\nபொது அறிவியல் மற்றும் கணிதம் = 50 மதிப்பெண்கள்\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\nமாதிரி அறிவிக்கை விவரம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/supernatural-aandu-songs-lyrics", "date_download": "2018-12-12T15:12:36Z", "digest": "sha1:5QSHPPWOHDIFKC6JJ3VBLELZF5URWM25", "length": 3894, "nlines": 88, "source_domain": "www.christsquare.com", "title": "Supernatural Aandu | christsquare", "raw_content": "\nஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு\nதேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல\nதேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே\nஅதை உன் கண்கள் பார்க்கப்போகுதே\nஏறு ஏறு மேலே ஏறு\nதடையாய் நிற்கும் இரும்பு கதவு\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/category/press-release/", "date_download": "2018-12-12T15:24:27Z", "digest": "sha1:BG53BO5PU6LCH52MUIBAMPFP66CQPTKY", "length": 14550, "nlines": 112, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "பத்திரிக்கை அறிக்கை Archives - SDPI Tamilnadu", "raw_content": "\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நக்கீரன் பத்திரிக்கை இதழின் ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் கோபால் அவர்களை தேச துரோக சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில்\nசெங்கோட்டை: காவல்துறை அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்ட இந்துமுன்னணி கலவரம் பாதிக்கப்பட்ட மக்களை அநீதிக்குள்ளாக்கும் காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களை அநீதிக்குள்ளாக்கும் காவல்துறை அப்பாவிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த ��ெப்.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பெயரால் முஸ்லிம்களின் சொத்துக்களை\nசிறையில் தோழர் திருமுருகன் காந்திக்கு தொடரும் மனித உரிமை மீறல்\nஎஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம் ___________________ இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளதோடு,\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான ழக அமைச்சரவையின்தமி பரிந்துரையை உள்துறைக்கு அனுப்பிய தமிழகஆளுநர்\nஆளுநரின் செயல்பாடு ஏழு தமிழர்களின் விடுதலையை தாமதிக்கும் உள்நோக்கம் கொண்டது – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் குற்றச்சாட்டு ___________________________ இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவர்களை மாநில ஆளுநர் ஒப்புதலுடன்தமிழக அரசு விடுவிக்கலாம் என்று கடந்தவாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரைவிடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்தவிடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் இருந்த நிலையில், அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறைஅமைச்சகத்துக்கு நேற்று அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி, ஏழு தமிழர்களின் விடுதலையை தாமதிக்கும் உள்நோக்கம் கொண்டதாகதெரிகிறது. ஏற்கனவே ஏழு தமிழர்களின் விடுதலையை உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசிடமே மீண்டும் ஒப்புதல் கேட்பது என்பதுஉச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். ஏழு தமிழர்களின் விடுதலை முடிவை மத்திய அரசைக் கேட்டுத்தான் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லாத போது, தமிழக ஆளுநரின் இந்த செயல் அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 161 இன்படி குறிப்பிட்ட சில வழக்குகள���ல், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கவும் தண்டனையை நிறுத்தி வைக்கவும் குறைக்கவும்அல்லது ரத்து செய்யவும் ஆளுநருக்கு அதிகாரங்கள் உள்ளன என்று மரு ராம் எதிர் இந்திய அரசு (1980) மற்றும் கேஹர் சிங் எதிர் இந்திய அரசு (1988) ஆகியவழக்குகளின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்புகளில் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் அமைச்சரவையின்ஆலோசனையின் படிதான் நடக்க வேண்டுமே அன்றி தன்னுடைய விருப்பப்படி நடக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆகவே, தமிழக ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஏழு பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு உடனடியாகஒப்புதல் அளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை மெத்தனம்: வந்தவாசியில் முஸ்லிம்கள் பகுதி மீது இந்துமுன்னணி தாக்குதல்\nஉரிய பாதுகாப்பு வழங்கக்கோரி காவல்துறையிடம் முறையிட்டவர்கள் கைது – காவல்துறை நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் ______________ இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர்\nநெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nகொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nபுதுவையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nதிருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவருக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4765-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-12-12T15:38:55Z", "digest": "sha1:ZQMNNCHTAXKDJIH37ZPPXDKYTUPURYVX", "length": 8219, "nlines": 79, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்த கிராமங்களுக்கு இதுவரை ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை அம்பலப்படுத்துகிறது தகவல் அறியும் உரிமை அலுவலகம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> நவம்பர் 16-30 -> பிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்த கிராமங்களுக்கு இதுவரை ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை அம்பலப்படுத்துகிறது தகவல் அறியும் உரிமை அலுவலகம்\nபிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்த கிராமங்களுக்கு இதுவரை ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை அம்பலப்படுத்துகிறது தகவல் அறியும் உரிமை அலுவலகம்\nசொந்த தொகுதிக்கும் துரோகம், தத்து எடுத்த கிராமத்திற்கும் துரோகம் & நயா பைசாக்கூட தத்து எடுத்த கிராமங்களுக்கு செலவழிக்காத மோடி பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்த உண்மை\nஅனுப்புநர்: சிறீ அர்ஜூன் வர்மா, என்பவரின் கீழ்க்கண்ட கேள்விகளை ஸிஜிறி-2005 மூலம் கேட்டுள்ளார்.\nகேள்வி: நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தனது தொகுதியான வாரணாசியில் உள்ள ஜெயப்பூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.\n1. இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கிராமத்தை தத்தெடுத்தார்\n2. தத்தெடுத்த கிராமத்திற்கு மோடி தனது நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருது எவ்வளவு ரூபாய் ஒதுக்கினார்\n3. எவ்வகையான புதிய திட்டங்களுக்கு மத்திய நிதித்துறையிட மிருந்து நிதி பெற்றுத் தந்தார் அவ்வாறு நடந்து முடிந்த திட்டங்கள் எத்தனை, அதற்கான நிதி எவ்வளவு\nஇந்தக் கேள்விகளுக்கு வாரணாசி மாவட்ட கிராம வளர்ச்சி நிர்வாக அதிகாரி அளித்துள்ள பதில்.\n1. 7.11.2014 முதல் 16.2.2016 வரை தொகுதியில் (வாரணாசி) உள்ள ஜெயப்பூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.\n2. 16.2.2016 முதல் 23.10.2017 வரை நாகேபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.\n3. 23.10.2017 முதல் காகரியா என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.\n4. 6.4.2018 முதல் டோமரி என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.\nஇந்த கிராமங்களுக்கு இதுவரை பிரதமர் நிதியிலிருந்து எந்த ஒரு தொகையும் எங்களுக்கு வரவில்லை.\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇனத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை சினத்துடன் மோதிச் சிதறச் செய்பவர்\nஉழைப்பும் தொண்டும் தொடர வாழ்த்துகிறேன் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்\nஎச்சரிக்கை மணியை அச்சமின்றி ஒலிக்கும் வீரம்- தீக்கதிர் அ.குமரேசன்\nஎட���ட முடியா ஈடில்லா நடை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 25\nகெட்ட கொழுப்பு எப்படி உருவாகிறது\nதோழர் வீரமணியின் சேவை - தந்தை பெரியார்\nநாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு...- முனைவர் வா.நேரு\nபெரியாரின் நுண்ணாடி... மானமிகு தொலைநோக்கி...- கோவி.லெனின்\nமண்டல் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்... யாரால்\nவிவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/18.html", "date_download": "2018-12-12T15:17:03Z", "digest": "sha1:M6VZEC3VCH7J4XOMVZ3666FCIPALALWN", "length": 8931, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்கவுள்ள 18 ஜனநாயக சட்ட வல்லுனர்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்கவுள்ள 18 ஜனநாயக சட்ட வல்லுனர்கள்\nபதிந்தவர்: தம்பியன் 17 January 2017\nஇந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜனவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ள டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவை குறைந்தது 18 ஜனநாயக சட்ட வல்லுனர்கள் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\n2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா அத்துமீறி நுழைந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிங்டனுக்கு எதிரானத் தகவல்களைப் பரப்பியதால் தேர்தலின் போக்கை மாற்றியமைத்திருந்ததே குறித்த 18 சட்ட வல்லுனர்களினதும் இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த சட்ட வல்லுனர்களில் டிரம்பின் தனிப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக செயற்பட்ட ஜோன் லெவிஸ் உட்பட 3 சட்ட வல்லுனர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனநாயகப் பிரதிநிதியான லெவிஸ் டிரம்பை கடுமையாகச் சாடியதுடன் 1987 இல் காங்கிரஸுக்கு வந்தது முதல் முதன் முறையாக அதிபர் பதவியேற்பு விழா ஒன்றைத் தான் புறக்கணிப்பதாகவும் ரஷ்யத் தலையீட்டில் தெரிவான டிரம்ப் பொருத்தமான அதிபராகத் தனக்குப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nலெவிஸ் குறித்து டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில் அவர் அதிகம் பேசுவதாகவும் ஆனால் செயலில் எதையும் காட்டவில்லை என்றும் கூறியதுடன் அதிபருக��கு உதவிகரமாக தன்னை மாற்றிக் கொள்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர ரஷ்யாவின் பங்கு குறித்து எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஏதுமில்லை எனவும் கூறியுள்ளார். இதேவேளை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு குடியேறவுள்ள டொனால்ட் டிரம்ப் கடந்த 150 வருடங்களில் முதன் முறையாக செல்லப் பிராணி ஏதும் இன்றிக் குடியேறும் அதிபராகவும் மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அவரது குடும்பம் மற்றும் பரம்பரையில் செல்லப் பிராணி வைத்திருக்கும் பழக்கம் இல்லை எனப்படுகின்றது.\nஇது குறித்து அதிபர் இல்லத்தின் செல்லப் பிராணிகளுக்கான அருங்காட்சியகத்தின் தாபகரான க்ளைரே மக்லீன் கருத்துத் தெரிவிக்கும் போது அமெரிக்காவின் முதற் குடிமக்களான அதிபரின் குடும்பத்தினர் செல்லப் பிராணிகளோடு வெள்ளை மாளிகைக்குக் குடியேறும் போது தாமும் பொது மக்களைப் போன்றவர்களே என்ற எண்ணத்தை அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்துள்ளனர் என்றும் இதனால் அதிபர் இல்லத்தின் செல்லப் பிராணிகள் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்கவுள்ள 18 ஜனநாயக சட்ட வல்லுனர்கள்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்கவுள்ள 18 ஜனநாயக சட்ட வல்லுனர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T14:22:52Z", "digest": "sha1:ZEMHXVNKZ7OZXHTF2GF2JSBOP7FV3T67", "length": 6327, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டையகலம் - தமிழ் விக்கிப்பீடி���ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒப்புமைக் குரல் சமிக்ஞை, ஒரு தனிப்பட்ட அதிர்வெண் மட்டும் கொண்டு திகழ்வதில்லை; தொடர்பாடல் தடத்தில் உள்ள பலவேறுபட்ட அதிர்வெண்கள் கொண்ட அலைவடிவத்தால் ஆனது. அதிர்வெண்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டுக் கலவைதான் ஒருவருடைய குரலை நிர்ணயிக்கின்றது. இயற்கையின் பல படைப்புகளும் நிகழ்வுகளும் பலதரப்பட்ட அதிர்வெண்களின் கூட்டுக் கலவைகளாக வெளிப்படுகின்றன. வானவில்லின் வண்ணங்கள் பல்வேறு ஒளி அதிர்வெண்களின் சேர்க்கையே; இசையொலியும் பல்வேறு கேட்பொலி அதிர்வெண்களாலானதே. சமிக்ஞைகளில் உள்ள அதிர்வெண்களின் அளவெல்லையைக் குறிப்பது, தொடர்பாடல் களத்தில் உள்ள வழக்கம். இதை அலைவரிசைப் பட்டை அகலம் என்று வழங்குவர்.\nஎ-டு: தொலைபேசியில் பேச்சுச் சமிக்ஞையின் அலைப்பட்டை, 200 Hz-3500 Hz வரை எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2018/real-life-story-doctor-sat-on-me-and-pushed-my-baby-023056.html", "date_download": "2018-12-12T14:08:21Z", "digest": "sha1:HM67DR3MCMHNK3SWYODKPAE6X3SPOQUT", "length": 18897, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "“மருத்துவர் என் மீது அமர்ந்து என் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே தள்ளினார்” - புது அனுபவம்! | Real Life Story: Doctor Sat On Me And Pushed My Baby - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» “மருத்துவர் என் மீது அமர்ந்து என் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே தள்ளினார்” - புது அனுபவம்\n“மருத்துவர் என் மீது அமர்ந்து என் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே தள்ளினார்” - புது அனுபவம்\nபிரசவம் என்பது ஒரு முக்கியமான விஷயம்; கர்ப்ப காலத்தின் பொழுது பெண்கள் எவ்வளவு கவனமாக தனக்குள் வளரும் உயிரை பாதுகாத்து வந்தார்களோ, அதே போல் பிரசவம் என்பது நெருங்கும் பொழுது தனக்கு என்ன ஆக போகிறதோ என்ற பயம் மற்றும் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்ற பதைபதைப்பு போன்ற விஷயங்கள் பெண்களின் மனதில் இடம் பெற்று இருக்கும்.\nபிரசவத்தின் பொழுது பெண்கள் மருத்துவர் என் மீ���ு அமர்ந்து என் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே தள்ளினார் - புது அனுபவம் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமும்பையை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் இரவு வழக்கம் போல் அவரின் கணவர் மற்றும் மாமியார் மாமனாருடன் கதை பேசி கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடித்தார்; இந்த பெண்மணி ஒரு நிறைமாத கர்ப்பிணி. பின்னர் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவரவர் உறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு உறங்க சென்று விட்டனர்.\nதிடீரென்று தனது பிறப்புறுப்பில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை அவர் கவனித்தார்; உடனே பாத்ரூம் சென்று பார்க்க விரைந்தார்.\nபாத்ரூம் சென்று பார்த்த பொழுது பிறப்புறுப்பில் பிரௌன் நிற வெளிப்பாடு லேசாக வந்து உள்ளதை கவனித்தார்; பின்னர் பாத்ரூம் விட்டு வெளிவந்து தனது கணவரிடம் இதை பற்றி தெரிவித்தார். இந்த நிலையை கணவருக்கு தெரிவித்த பின், மருத்துவருக்கு உடனடியாக போன் செய்து தெரிவிக்கலாம் என்று இந்த பெண்மணி கூறினார்.\nஅதற்கு அப்பெண்ணின் கணவர் உனக்கு வலி ஏற்படவில்லை அல்லவா, இதுவும் லேசாக வந்துள்ளது என்கிறாய் - நாளை காலை எப்படியும் மருத்துவரை நாம் காண செல்கிறோம் அப்பொழுது இது பற்றி கூறிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். மேலும் இப்பொழுது மணி 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது; ராத்திரியில் மருத்துவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி விட்டார்.\nசரி என்று அந்த கர்ப்பிணி பெண்ணும் உறங்க செல்ல, மீண்டும் சிறிது நேரத்திற்கு பின் பிறப்புறுப்பில் ஏதோ மாற்றம் ஏற்படுவதாக உணர்ந்தார்; மீண்டும் பாத்ரூம் சென்று பார்த்தால், பிறப்புறுப்பில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது. உடனே அந்த பெண்மணி தனது மருத்துவருக்கு போன் செய்து நிலையை கூறினார்.\nஅதற்கு மருத்துவர் உடனே மருத்துவமனை வந்து அட்மிட் ஆகும் படி கூற, கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் மாமியார் மாமனார் அனைவரையும் அழைத்து கொண்டு மருத்துவமனை விரைந்தார்.\nமேலும் படிக்க: சிசேரியனுக்கு பின் மனைவியுடன் உடலால் இணைய எது சரியான நேரம்\nமருத்துவமனையை அடைந்த சிறிது நேரத்தில் சில பரிசோதனைகள் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்தப்பட்டன. பரிசோதனை முடிவில் பயம் கொள்ள தேவையில்லை இன்னும் 3 நாட்களில் பிரச���ம் நிகழ்ந்து விடும் என்று மருத்துவர்கள் கூறவே எல்லோரும் மனநிம்மதி அடைந்து மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வு எடுத்தனர்.\nஇன்னும் 3 நாட்களே என்பதால், அந்த கர்ப்பிணியை அங்கே அட்மிட் செய்து விட்டு உறவுகளும் ஓய்வு எடுக்க தொடங்கினர்.\nதிடீர் என்று கர்ப்பிணி பெண் கண் விழித்து தனது உடலில் முதுகு மற்றும் வயிறு பாகங்கள் லேசாய் வலிப்பதாய் உணர்ந்தார்; நேரமாக நேரமாக வலி விட்டு விட்டு ஏற்பட்டு மிகவும் தீவிரமடைந்து வந்தது. மருத்துவர்களை உடனே அழைத்து தன் நிலையை தெரிவித்தார் அந்த கர்ப்பிணி. மருத்துவர்கள் உடனே அந்த பெண்மணியை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று பிரசவத்திற்கான ஏற்பாடுகள் செய்தனர்.\nபிரசவம் பல மணி நேரங்களாக நீண்டு கொண்டு இருக்க, மருத்துவர்கள் அந்த கர்ப்பிணியை அழுத்தம் கொடுத்து அதாவது முக்கி குழந்தையை வெளியேற்றுமாறு அறிவித்த, அந்த பெண்மணியும் முயன்றாள்.\nஆனால் அவளின் அழுத்தம் சுத்தமாக பத்தாது என்பதை உணர்ந்த மருத்துவர், தானே அந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் அழுத்தம் கொடுத்தார்; அதுவும் பற்றாமல் போக, லேசாய் கர்ப்பிணியின் வயிறு மீது உட்கார்ந்து அழுத்தி குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து வெளியேற்றினார்.\nபல மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தை வெளிவந்தது; மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு ஆரோக்கியமாக உள்ளது என்றே கூறினர். குழந்தை சுத்தப்படுத்தப்பட்டு, பிரசவம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த தாயிடம் தாய்ப்பால் அளிக்க கொடுக்கப்பட்டது.\nஅந்த பெண்மணி கையில் முதன் முறையாக குழந்தையை ஏந்தும் பொழுது பேரின்பத்தை அடைந்தார்; அவரின் மகிழ்ச்சியை அவரால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.\nமேலும் படிக்க: சிவனிடம் எந்தெந்த வேண்டுதலுக்கு என்னென்ன மலர்களை வைத்து வழிபட வேண்டும்\nகையில் முதன் முறையாக தான் பெற்ற குழந்தையை ஏந்துவது மிகவும் புதிதான அனுபவமாக இருந்தது அந்த பெண்மணிக்கு.. பின் அந்த பெண்மணியின் கணவர் மற்றும் குடும்ப நபர்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த குடும்பமே தங்கள் குடும்பத்திற்கு வந்த புது வரவை கண்டு பேரானந்தம் கொண்டு, ஆனந்த கூத்தாடியது. ஒரு பெரும் போராட்டத்திற்கு பின் அவர்கள் இந்த சந்தோஷத்தை அனுபவித்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்த��களை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nOct 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-070227.html", "date_download": "2018-12-12T14:06:14Z", "digest": "sha1:MWCQDP53NSKRWCNKUO6CG6IJ4HXNJTJT", "length": 12351, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நொந்து போன கருப்பு! | Actress face unique experiance! - Tamil Filmibeat", "raw_content": "\n» நொந்து போன கருப்பு\nவெளிநாட்டு ஆசாமி ஒருவரின் ஆசையைத் தீர்க்கப் போய், அரண்டு, மிரண்டு, வெருண்டு போய் திரும்பியுள்ளாராம் கருப்புக் கலரை ரொம்பவிரும்பும் நடிகை.\nவெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் படம் எடுப்பதாக கூறிக் கொண்டு, கை நிறைய பணத்துடன் சென்னைக்கு வண்டி ஏறி வருகிறார்கள்.அவர்களில் முக்கால்வாசிப் பேர் படம் எடுக்க வருவதில்லை. நடிகைகளை ருசி பார்க்கத்தான் வருகிறார்களாம்.\nஇப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சரியான இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் சப்ஜாடாக சாப்பாடு போடுவதற்காகவே ஏகப்பட்ட புரோக்கர்கள்சென்னையில் சுற்றிக் கொண்டுள்ளனராம்.\nசமீபத்தில் ஒரு தொழிலதிபர் கருப்பு பிடிச்ச நடிகை மீது மோகம் கொண்டு, குண்டக்க மண்டக்க பணத்துடன் பிளைட்டைப் பிடித்து சென்னைக்குவந்திறங்கினார்.\nநடிகையின் மீடியேட்டரைப் பிடித்து, மேட்டரைப் போட்டுள்ளார். மீடியேட்டரும், நடிகையை அணுகி, தொழிலதிபரின் அவாவைக் கூறியுள்ளார்.\nஹோட்டலில் ரூம் போடப்பட்டு, கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசையை ஒட்டுக்காகாட்டியுள்ளார் தொழிலதிபர்.\nஎல்லாம் முடிந்து ஹோட்டலை விட்டு வெளியே வந்த நடிகை வேகமாக தனது மேனேஜரை கூப்பிட்டு, இப்படிப்பட்ட ஹார்டுவேர் ஆட்களைஎல்லாம் இந்தப் பக்கம் கூட்டிக் கொண்டு வந்தால் அவ்வளவுதான், உன் சீட் டர்ர்ர் என்று கடுமையாக டோஸ் விட்டாராம்.\nஅடடா மேடத்தின் கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என்று வெதும்பிப் போன மேனேஜர், தொழிலதிபரை ஏற்பாடு செய்து கொடுத்த புரோக்கர்கம் மீடியேட்டரிடம் ஏறியுள்ளார்.\nகோச்சுகாதீங்க சார், அடுத்த தடவை சாப்டவேர் பார்ட்டிகளை அனுப்புகிறேன் என்று அவர் மேனேஜரை சமாதானப்படுத்தினாராம்.\nநமது நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்பு வருகிறதோ இல்லையோ, இதுபோன்ற இன்பச் சுற்றுலாக்களுக்கு நிறையவே வாய்ப்பு வருகிறதாம். பத்துபடங்களில் கலந்து கொண்டு சம்பாதிப்பதை விட அதிக பணம், 2 பெட்டிங்குகளுக்குப்போய் வந்தால் கிடைப்பதால் நடிகைகளும் உல்லாசமாக,உற்சாகமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.\nவிரைவில் கல்யாணம் ஆகப் போகும் இந்த நடிகை, அதற்குள் அகப்படுகிற அமவுண்ட்டை அள்ளி விட வேண்டும் என எதையும்பொருட்படுத்தாமல் வறுத்து எடுத்து வருகிறாராம்.\nகல்யாணத்துக்கு முன்னாடி பிரசாத் கேசுல மாட்டீராம\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\n“இந்தப் பொண்ணு எப்.எம்.ஐ முழுங்கிடுச்சா என்ன..” நடிகையைப் பார்த்தால் தெறித்து ஓடும் படக்குழு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-107.html", "date_download": "2018-12-12T15:32:57Z", "digest": "sha1:MMWM4HR66YM4CPZ6TMWXXXSJRIH5KKF2", "length": 12527, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "இரவச்சம் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nகரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nஇரவாமை கோடி உறும். (1061)\nதம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nகெடுக உலகியற்றி யான். (1062)\nமுயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர் வாழ்தலை, இவ்வுலகைப் படித்தவன் விதித்திருப்பானானால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்\nவன்மையின் வன்பாட்ட தில். (1063)\nவறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்\nகாலும் இரவொல்லாச் சால்பு. (1064)\nநுகர் பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும், பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது\nஉண்ணலின் ஊங்கினிய தில். (1065)\nநெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப் போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும், அதனை உண்பதை விட இனியது வேறு யாதும் இல்லை\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு\nஇரவின் இளிவந்த தில். (1066)\nவேட்கை மி���ுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு ‘நீர் தருவீராக’ என்று இரந்தாலும், அதனைப் போல நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்\nகரப்பார் இரவன்மின் என்று. (1067)\n‘உமக்கு இரக்க வேண்டுமானால், உள்ளதை ஒளிக்காமல் மறைப்பவரிடம் சென்று இரக்காதீர்கள்’ என்று இரப்பவரை எல்லாம் யான் இரந்து வேண்டுகின்றேன்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்\nபார்தாக்கப் பக்கு விடும். (1068)\nவறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும் போது, இடையிலே கரத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள\nஉள்ளதூஉம் இன்றிக் கெடும். (1069)\nஇரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும்; அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால், அந்த உருக்கமும் காய்ந்து போகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்\nசொல்லாடப் போஒம் உயிர். (1070)\nஒளிப்பவர் ‘இல்லை’ என்று சொன்னதுமே, இரப்பவர் உயிர் போய்விடுகின்றது; ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-300-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE-magic-jug-youtube", "date_download": "2018-12-12T14:54:46Z", "digest": "sha1:Y3VCFVSKN6OGALUPXHSAUWMNADEDPGNG", "length": 2933, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " தமிழ் முன்னோர்களின் திறமை 300 வருடம் பழமையான கூஜா - Magic Jug - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nதமிழ் முன்னோர்களின் திறமை 300 வருடம் பழமையான கூஜா - Magic Jug - YouTube\nதமிழ் முன்னோர்களின் திறமை 300 வருடம் பழமையான கூஜா காஞ்சிபுரம் தொல்லியல் துறை அலுவலர் அசோகன் இதை பற்றி விளக்கம் அளிக்கிறார் 300 years old magic jug created by...\n2\t1990 பழைய தொலைக்காட்சி நினைவுகள் - Old T...\n1\tயாருடா தம்���ி நீஆனியன் நெட் பத்தி பேசுற ...\n2\tஇவர் சிம்பு இல்ல சிம்பு மாதிரி - அச்சு...\n4\tஒரு கண்ணை மூடிகொண்டு இந்த வீடியோ பார்த்த...\n5\tஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்று உறுத...\n10\tஇவர் அந்த அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்...\n8\tஉயிரை பணையம் வைத்து வேலை செய்யும் தமிழ்...\n7\tஇது டப் வாய்ஸ் இல்லங்க அருமையான குரல் - ...\n7\tசெம்ம அழகுல இவங்க சிரிச்சாலே பசங்க காலி ...\n8\tஅடேய் ஊது டா ஐயோ படுத்துறானே இந்த போலீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/06/12.html", "date_download": "2018-12-12T15:33:43Z", "digest": "sha1:26EGF5X3A4YCSS7CE62PVASD22WEGLCX", "length": 7898, "nlines": 55, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!", "raw_content": "\nஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...\nநமது BSNL நிறுவனத்தின் பணத்தை, வீண் செலவு செய்வதைக் கண்டித்து, அனைத்து சங்கங்களின் சார்பாக, 2017 ஜூன் 12 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nநாள்: 12.06.2017, திங்கட்கிழமை, மதியம் 1.00 மணி அளவில்,\nஇடம்: பொது மேலாளர் அலுவலகம் முன்பு. சேலம்\nமத்தியில் ஆளும் பாஜக (BJP) அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி \"SABKA SAATH SABKA VIKAS SAMMELAN\" அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்ற முறையில் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்திட திட்டமிட்டு, கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறது.\nகூட்டங்கள் நடத்துவது அவர்களின் உரிமை என்ற அடிப்படையில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்தக் கூட்டங்களை BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் செலவில் நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவு எந்த வகையில் நியாயம்\nஎந்தவிதத்திலும்..., நியாயம் இல்லாத இம் முடிவை அப்படியே ஏற்று., BSNL கார்ப்பரேட் அலுவலகம் 24-05-2017 தேதியிட்ட CA/Mktg./33-1/2017 என்ற உத்திரவு எண் கொண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளது.\nஇந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்:\nமத்திய அரசின் மூன்றாண்டு கால நிறைவை ஒட்டி நாடு முழுவதும் \"SABKA SAATH SABKA VIKAS SAMMELAN\" அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக செயல்படுவோம் என்ற முறையில் 27-05-2017 முதல் 15-06-2017 வரை 583 இடங்களில் சாதனை விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த 583 இடங்களில் தமிழகத்தில் 5 இடங்கள் உள்ளிட்ட (கரூர், கிருஷ்ணகிரி, திருச்சி நகரம், திருச்சி ஊரகம் மற்றும் தேன��) 42 இடங்களில்., இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு BSNL-க்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதர 541 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான பொறுப்பை மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n42 இடங்களில் நடைபெறும் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டங்களுக்கு BSNL நிறுவனம் தான் செலவு செய்ய வேண்டும்.\nBSNL நிறுவனம் 42 இடங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்றால் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்திட வேண்டும். மத்திய ஆட்சியாளர்களின் பொதுத்துறை விரோத மற்றும் தனியார் ஆதரவு கொள்கைகளின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக BSNL நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில்., ஊழியர் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்படுத்திய பல திட்டப் பணிகளின் காரணமாக BSNL நிறுவனம் லாபத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.\nBSNL-ன் நிதி நிலைமையை காரணம் காட்டி ஊழியர்களின் 3-வது ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தர மறுக்கின்ற அரசாங்கம், இப்படிப்பட்ட செலவுகளை BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மேல் சுமத்துவது என்பது அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும்.\nBSNL பணத்தில் இது போன்ற அரசின் சாதனை விளக்க கூட்டங்களை நடத்துவதை கண்டித்து அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக 12-06-2017 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/blog/2013/03/", "date_download": "2018-12-12T15:13:14Z", "digest": "sha1:LSMDMMWKBVSDYQW6I23Y26RYARFUURMJ", "length": 3786, "nlines": 63, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » 2013 » March", "raw_content": "\nஉலக மகளிர் நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனை\nமார்ச் மாதம் 8ம் நாள் உலக மகளிர் நாள் மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப்படும் எழுச்சித் திருநாள்\nஉலக மகளிர் நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இந்த நாளை சிறப்பிற்கும் வகையில் ஒருநாள் சிறப்பு தள்ளுபடியில் தமிழ் நூல்களை எங்கள் இணையத்தில் (http://www.noolulagam.com) பெற்று பயன் பெறவும்.\nkalyana sundaram தண்ணீர் சிகிச்சையில் , காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவேண்டுமெனில் , வாயில் கோழை எச்சில் எல்லாம் இருக்குமே. எனவே பல் விளக்கிய பின் குடிக்கலாமா \nஜீவா புத்தகாலயம் தமிழ்மணம் விருதுகள் 2010 சாகித்ய அகாதமி விருது ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tent-kottai/22623-tentkottai-16-11-2018.html?utm_medium=google_amp", "date_download": "2018-12-12T15:14:14Z", "digest": "sha1:MMNJSYZGKK2KLBX36RGNHHWOZYY3AAMC", "length": 5198, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 16/11/2018 | Tentkottai - 16/11/2018", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 11/12/2018\nடென்ட் கொட்டாய் - 10/12/2018\nடென்ட் கொட்டாய் - 06/12/2018\nடென்ட் கொட்டாய் - 05/12/2018\nடென்ட் கொட்டாய் - 03/12/2018\nடென்ட் கொட்டாய் - 30/11/2018\nஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nவங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்\nகிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி\nடிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/475", "date_download": "2018-12-12T14:37:22Z", "digest": "sha1:Q2YVCOOOFBLMGBJQULQ3WIKWUJACUM7E", "length": 6692, "nlines": 32, "source_domain": "sellinam.com", "title": "கணினியில் செல்லினம் | செல்லினம்", "raw_content": "\nசெல்லினத்தை பதிவிறக்கம் செய்த பலருக்கு, கையடக்கக் கருவியே அவர்களின் முதல் ‘கணினியாக’ அமைந்திருக்கின்றது. இவர்கள் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கும்போது கணினியில் செல்லினம் கிடைக்குமா என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. எனவே சில குறிப்புகள், அதன்பின் ஒரு நற்செய்தி.\nசெல்லினம் முதன்முதலில் பொதுப் பயனீட்டிற்கு வந்தது 2005ஆம் ஆண்டு பொங்கல் அன்று. இதுகுறித்த விவரத்தை இந்த இணைப்பில் காணலாம்: https://sellinam.com/about\nசெல்லினத்திற்கு அடிப்படையாக அமைந்தது ‘முரசு அஞ்சல்’ எனும் கணினி மென்பொருள். 1985ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்ட முரசு அஞ்சலில், பல உள்ளீட்டு முறைகளும் அழகான தமிழ் எழுத்துருக்களும் அடங்கியிருக்கும் – இன்றும் அடங்கி இருக்கின்றன. மலேசியாவில் வெளிவரும் பெரும்பாலான நாள், வார இதழ்கள், தமிழ்ப் பள்ளிகள், எழுத்தளர்கள், இயக்கங்கள் என பல துறையினர் முரசு அஞ்சல் செயலியைக் கொண்டு தமிழ் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள கல்வி அமைச்சின் தமிழ் மொழி மையங்களில் முரசு அஞ்சல் செயலியே ‘முரசு அஞ்சல் சிங்கப்பூர் கல்வி அமைச்சி’ எனும் பெயரில் பணித்துறைக்குரிய செயலியாக விளங்கி வருகிறது. மெக்கிண்டாஷ் கணினிகளில் 2004ஆம் ஆண்டுமுதல் இயல்பாகவே முரசு அஞ்சல் உள்ளீட்டு முறைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதுபோலவே ஐபோன் ஐபேட் கருவிகளிலும் எச்.டி.சி. நிருவனம் உருவாக்கி வெளியிடும் ஆண்டிராய்டு கருவிகளிலும் முரசு அஞ்சல் உள்ளீட்டு முறைகளும் எழுத்துருக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.\n1993ஆம் அண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை முரசு அஞ்சலின் இலவயப் பதிப்பு ஒன்று இணையம் வழியாக வழங்கப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் இதன் பயன்பாடு உலக அளவில் பெருகியது. 2002ஆம் ஆண்டுக்குப் பின் வணிகப் பதிப்பு மட்டுமே இருந்து வந்தது.\nகடந்த மார்ச்சு மாதம் 14ஆம் நாள் முரசு அஞ்சலின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி தொடர்பான செய்திகளையும் பல பயனுள்ள கட்டுரைகளையும் செல்லியல் இணைய தளம் வெளியிட்டது. அவற்றை இங்கே காணலாம்:\nமுரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு விழாக் கட்டுரைகள்\nஇந்தவிழாவில், ‘முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிப்பு‘ கணினி ��யனர்களுக்காக இலவயப் பதிப்பாக வெளியிடப்பட்டது. இதில் ‘அஞ்சல்’, ‘தமிழ்99’ ஆகிய இரு விசைமுகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் செலுத்தி இந்தப் பதிப்பை எந்தவிதக் கட்டணமும் இன்றிப் பெற்றுக் கொள்ளலாம்\nகணினியில் செல்லினம் கிடைக்குமா என்று கேட்ட பயனர்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம்\nPrevious Post:தமிழ் இடைமுகம் 4.0.5இல் செப்பம் செய்யப்பட்டது\nNext Post:தமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/tips-to-prevent-and-reduce-acne-breakouts-in-men-023022.html", "date_download": "2018-12-12T14:14:46Z", "digest": "sha1:NNHY2HIBMMGVHLAO45B5DJG46BK55R2L", "length": 18076, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே, முகம் முழுக்க பருக்கள் இருக்கிறதா..?இனி இதனை போக்க இதை செய்யுங்க போதும்..! | Tips To Prevent And Reduce Acne Breakouts In Men - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்களே, முகம் முழுக்க பருக்கள் இருக்கிறதா..இனி இதனை போக்க இதை செய்யுங்க போதும்..\nஆண்களே, முகம் முழுக்க பருக்கள் இருக்கிறதா..இனி இதனை போக்க இதை செய்யுங்க போதும்..\nஒவ்வொருவருக்கும் ஒரு தனி பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஒருவருக்கு அலுவலக பிரச்சினை இருந்தால், வேறொருவருக்கு வீட்டில் பிரச்சினை இருக்கும். ஒருவருக்கு உடல் ரீதியாக பிரச்சினை இருந்தால், இன்னொருவருக்கு மன ரீதியாக கோளாறுகள் இருக்கும். அந்த வகையில் முகத்தில் உள்ள பிரச்சினைகளும் அடங்கும். ஒரு சிலருக்கு முகம் கருமையாக இருக்கிறதே என்கிற கவலை, வேறு சிலருக்கு முகம் ஒல்லியாக இருக்கிறதே என்கிற கவலை.\nஆனால், பெரும்பாலானோருக்கு முகத்தில் இருக்க கூடிய பிரச்சினை முகப்பரு தான். முகத்தில் சிறிது கொப்புளம் போல வந்தாலும் நம்மால் இதை தாங்கி கொள்ள முடியாது. இந்த பதிவில் ஆண்களின் முகத்தில் வர கூடிய முகப்பருக்களை எவ்வாறு நீக்க வேண்டும் என்பதையும், இனி பருக்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து நலம் பெறுவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுகப்பருக்கள் முகத்தில் வருவதற்கு சில முக்கிய காரணிகளை கூறலாம். முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், அதிகமான எண்ணெய் உணவுகள், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம்... இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்து பருக்களை உருவாக்குகிறது.\nநாம் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறமோ, அதனை பொருத்தே பருக்கள் நம் முகத்தில் வருமா.. வராத.. என்பதை சொல்ல முடியும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறையாவது முகத்தை கழுவ வேண்டும். இல்லையேல் முகத்தில் அழுக்குகள், எண்ணெய் பசை அப்படியே சேர்ந்து பருவாக உருவாகி விடும்.\nமுகத்தை அசுத்தம் ஆக்குவதே இந்த தூசுகளும், காற்று மாசுக்களுமே. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க இந்த முறை நன்கு உதவும். இதனை பருக்கள் உள்ள இடத்தில தடவி வந்தாலே போதும்.\nபேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு இவற்றுடன் சிறிது தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தின் அழுக்குகள்,பருக்கள் எல்லாம் நீங்கி விடும்.\nMOST READ: எமன் உங்களை நெருங்கிவிட்டார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமுகத்தில் பருக்களை உருவாக்கும் இந்த எண்ணெய் பசையை முதலில் நாம் நீக்க வேண்டும். அதற்கு இந்த குறிப்பு அருமையான தீர்வை தரும்.\nபிரவுன் சுகர் 1 ஸ்பூன்\nகடற் உப்பு 1/2 ஸ்பூன்\nகாஃபி தூள் 1 ஸ்பூன்\nமுதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் பாதாம், பிரவுன் சுகர், கடல் உப்பு, காபி தூள் சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும். தேவைக்கு சிறிது ரோஸ் நீர் சேர்த்தும் கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் உருவாவதை தடுக்கலாம்.\nமுகத்தின் பருக்களை காணாமல் போக செய்ய இந்த எளிமையான முறை உதவும். அதற்கு முதலில் ஆப்பிள் சிடர் வினிகர் 1 ஸ்பூன் எடுத்து கொண்டு, அதனை 2 ஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் பருக்கள் எல்லாம் மறைந்து போகும். மேலும், முகமும் சுத்தமாக மாறி பொலிவு தரும்.\nபருக்களை ஒழிக்க இந்த வழியும் நன்றாக பயன்படும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே முகத்தில் பருக்கள் இல்லாமல் இளம���யாக இருக்கலாம். இதனை அடைய இந்த குறிப்பு உதவும்.\nமுல்தானி மட்டி 1 டீஸ்பூன்\nபாதாம் பவ்டர் 1 டீஸ்பூன்\nMOST READ: ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடனும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா..\nமுதலில் பாதாமை காய வைத்து கொண்டு அவற்றை பொடி ஆக்கி கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் முல்தானி மட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த இரு பொடிகளுடன் சிறிது ரோஸ் நீர் சேர்த்து முகத்தில் பூசவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஆண்களின் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து போகும்.\nசருமத்தில் பருக்களின் வடு மறைய...\nமுகத்தில் பருக்கள் வந்த பிறகு அந்த இடத்தில அவற்றின் வடுக்கள் அப்படியே இருக்கும். இதனை மறைய வைக்க ஒரு சிறந்த வழி இருக்கிறது. அதற்கு முதலில் ஓட்ஸை எடுத்து கொண்டு, நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்தல் பருக்கள் வந்த வடுக்கள் மறைய தொடங்கும்.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது ரஜினி ஃபேன்ஸ்காக மட்டுமில்ல, ஹேட்டர்ஸ்க்குமான பதிவு\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nOct 9, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த பழங்கால முறைகள் உங்களின் முடியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தருமாம்..\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iit-bombay-offers-online-course-on-thermodynamics-000431.html", "date_download": "2018-12-12T15:02:48Z", "digest": "sha1:2KLLUD3DZNCXVQZWVHX6MZ66QG2JNJGF", "length": 8555, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "தெர்மோடைனமிக்ஸ் படிக்க ஆன்லைனில் வாய்ப்பளிக்கிறது மும்பை ஐஐடி!! | IIT Bombay offers online course on Thermodynamics - Tamil Careerindia", "raw_content": "\n» தெர்மோடைனமிக்ஸ் படிக்க ஆன்லைனில் வாய்ப்பளிக்கிறது மும்பை ஐஐடி\nதெர்மோடைனமிக்ஸ் படிக்க ஆன்லைனில் வாய்ப்பளிக்கிறது மும்பை ஐஐடி\nசென்னை: ஆன்லைனில் தெர்மோடைனமிக்ஸ் படிப்புகளை படிக்கும் வாய்ப்பை மும்பை ஐஐடி அளிக்கிறது.\nமெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் இந்த பிரிவை மாணவர்கள் பயில முடியும். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு பயிலும் மாணவர்கள், இந்த ஆன்லைனஅ படிப்பை பயில ஏதுவாக இருக்கும். தெர்மோடைனமிக்ஸின் அடிப்படை விஷயங்கள், தெர்மோடைனமிக்ஸின் பயன்பாடு குறித்த விவரங்கள் இந்த ஆன்லைன் படிப்பில் இருக்கும்.\nமேல்நிலைப்பள்ளியில் இயற்பியல், வேதியியல் படிப்பு தொடர்பான அடிப்படை விஷயங்கள் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த ஆன்லைன் படிப்பை பயில இயலும். மேலும் கணித அறிவும் இருக்கவேண்டும்.\n20 வாரங்கள் கொண்டதாக இருக்கும் இந்தப் படிப்பு.\nவரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இந்தப் படிப்பு தொடங்குகிறது.\nமேலும் விவரங்களுக்கு https://www.edx.org/course/thermodynamics-iitbombayx-me209-1x-0 என்ற இணையதள முகவரியைத்தொடர்புகொள்ளலாம்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\n மத்திய அரசில் வேலை - ஊதியம் ரூ. 1.77 லட்சம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவ���ய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/pooja-070801.html", "date_download": "2018-12-12T13:53:36Z", "digest": "sha1:M3NDXF2MKN3VVFFU7GAVQSQG22HQL4ER", "length": 9995, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பூஜா கால் போச்சு! | Pooja admitted in hospital - Tamil Filmibeat", "raw_content": "\n» பூஜா கால் போச்சு\nபீரோ காலில் விழுந்து நடிகை பூஜாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.\nஇலங்கையிலிருந்து பெங்களூர் வழியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பூஜா. பல படங்களில் நடித்துள்ள பூஜா, சமீப காலமாக தமிழில் அதிகம் காணவில்லை.\nஇலங்கைக்கும், பெங்களூருக்குமாக அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார். சிங்களப் படங்களில் பிசியாகி விட்டதால் சென்னை பக்கம் பூஜாவை அதிகம் பார்க்க முடியவில்லை.\nஇந் நிலையில் கொழும்பு செல்வதற்காக தனது பெங்களூர் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தார் பூஜா. அப்போது தனது அறையிலிருந்து ஒரு பீரோவை இன்னொரு அறைக்கு நகர்த்தினாராம்.\nஅப்போது திடீரென நிலை தடுமாறி பீரோ அவரது காலில் விழுந்து விட்டது.\nவலியால் அலறித் துடித்த பூஜாவை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முதலுதவிக்குப் பின் எக்ஸ் ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.\nஅதில், அவரது கால் எலும்பு முறிந்திருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து 2 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும், வீட்டில் 20 நாட்களுக்கு முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அறிவுரை இலங்கை எக்ஸ் ரே ஓய்வு கால் முறிவு சிகிச்சை சிங்களப் படம் சென்னை டாக்டர்கள் பீரோ பூஜா பெங்களூர் மருத்துவம��ை முதலுதவி chennai pooja singhalish film wardrobe\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\n“இந்தப் பொண்ணு எப்.எம்.ஐ முழுங்கிடுச்சா என்ன..” நடிகையைப் பார்த்தால் தெறித்து ஓடும் படக்குழு\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sindhuri2.html", "date_download": "2018-12-12T13:52:24Z", "digest": "sha1:ZDW4D33JSUCXUYTEV45V52LRYLM4N3C5", "length": 26042, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிந்தூரிக்கு வந்த சிக்கல்! பாய்ஸ் படத்திற்குப் பிறகு காணாமல் போன சிந்தூரி, ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.பாய்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் சிந்தூரி. அந்தப் படத்தில் ஹரிணிக்கே (இப்போ ஜெனிலியா) அதிகமுக்கியத்துவம்கொடுக்கப்பட்டதால் சிந்தூரி சிதறிப் போனார். இருந்தாலும் ஷங்கர் படமாயிற்றே, எப்படியாவது வாய்ப்புவந்து விடும் என்ற நம்பிக்கையில் படத்தை முடித்தார்.ஆனால் அவரது துரதிர்ஷ்டம், பாய்ஸ் வெளியாகி ஷங்கரையே சிதறடித்து விட்டதால் சிந்தூரி ரொம்பவே விசனமாகிப்போனார். இந்த நிலையில் தான் அவரைத் தேடி ஃப்ளவர்ஸ் வாய்ப்பு வந்தது.இதைப் பயன்படுத்தி எப்படியாவது கோலிவுட்டில் துண்டைப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மிகுந்த\"ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்.படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் போய் சுட்டுத் தள்ள யூனிட்டார் முடிவு செய்தார்கள். வெளிநாட்டுக்குபோவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி விசாவுக்கு அப்ளை செய்தனர்.சிந்தூரியிடமும் பாஸ்போர்ட் கேட்டுள்ளனர். ஆனால் அம்மணியோ, இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஒரு வேளை பார்ட்டியிடம் பாஸ்போர்ட்டே இல்லையோ என்ற குழப்பமடைந்த யூனிட்டார், சரி புதுசா வேண்டுமானால் விண்ணப்பித்து விடலாம், இதில் கையெழுத்தை மட்டும் போடுங்கள் என்று விண்ணப்பத்தைநீட்டியுள்ளனர். அதில் க���யெழுத்து போடாத சிந்தூரி, அதற்குப் பிறகு தான் ஒரு உ ண்மையைப் போட்டு உடைத்துள்ளார். எனக்கு பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதுஎன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்களுக்கு முதலில் ஒன்றும்புரியவில்லை. பிறகு அவரே தொடர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டார்கள் என்றுமுணகியிருக்கிறார்.சிந்தூரின் பதிலால் ஷாக் ஆகிப் போன யூனிட்டார், எதற்காக பாஸ்போர்ட்டை முடக்கினார்கள். அதை ஏன் இவ்வளவுரகசியமாக வைத்துள்ளார் சிந்தூரி. வேறு ஏதாவது விவகாரமா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பதாக கடைசியாகவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. | Sindhuri gets new chance - Tamil Filmibeat", "raw_content": "\n» சிந்தூரிக்கு வந்த சிக்கல் பாய்ஸ் படத்திற்குப் பிறகு காணாமல் போன சிந்தூரி, ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.பாய்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் சிந்தூரி. அந்தப் படத்தில் ஹரிணிக்கே (இப்போ ஜெனிலியா) அதிகமுக்கியத்துவம்கொடுக்கப்பட்டதால் சிந்தூரி சிதறிப் போனார். இருந்தாலும் ஷங்கர் படமாயிற்றே, எப்படியாவது வாய்ப்புவந்து விடும் என்ற நம்பிக்கையில் படத்தை முடித்தார்.ஆனால் அவரது துரதிர்ஷ்டம், பாய்ஸ் வெளியாகி ஷங்கரையே சிதறடித்து விட்டதால் சிந்தூரி ரொம்பவே விசனமாகிப்போனார். இந்த நிலையில் தான் அவரைத் தேடி ஃப்ளவர்ஸ் வாய்ப்பு வந்தது.இதைப் பயன்படுத்தி எப்படியாவது கோலிவுட்டில் துண்டைப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மிகுந்த\"ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்.படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் போய் சுட்டுத் தள்ள யூனிட்டார் முடிவு செய்தார்கள். வெளிநாட்டுக்குபோவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி விசாவுக்கு அப்ளை செய்தனர்.சிந்தூரியிடமும் பாஸ்போர்ட் கேட்டுள்ளனர். ஆனால் அம்மணியோ, இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஒரு வேளை பார்ட்டியிடம் பாஸ்போர்ட்டே இல்லையோ என்ற குழப்பமடைந்த யூனிட்டார், சரி புதுசா வேண்டுமானால் விண்ணப்பித்து விடலாம், இதில் கையெழுத்தை மட்டும் போடுங்கள் என்று விண்ணப்பத்தைநீட்டியுள்ளனர். அதில் கையெழுத்து போடாத சிந்தூரி, அதற்குப் பிறகு தான் ஒரு உ ண்மையைப் போட்டு உடைத்துள்ளார். எனக்கு பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதுஎன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்களுக்கு முதலில் ஒன்றும்புரியவில்லை. பிறகு அவரே தொடர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டார்கள் என்றுமுணகியிருக்கிறார்.சிந்தூரின் பதிலால் ஷாக் ஆகிப் போன யூனிட்டார், எதற்காக பாஸ்போர்ட்டை முடக்கினார்கள். அதை ஏன் இவ்வளவுரகசியமாக வைத்துள்ளார் சிந்தூரி. வேறு ஏதாவது விவகாரமா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பதாக கடைசியாகவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\n பாய்ஸ் படத்திற்குப் பிறகு காணாமல் போன சிந்தூரி, ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.பாய்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் சிந்தூரி. அந்தப் படத்தில் ஹரிணிக்கே (இப்போ ஜெனிலியா) அதிகமுக்கியத்துவம்கொடுக்கப்பட்டதால் சிந்தூரி சிதறிப் போனார். இருந்தாலும் ஷங்கர் படமாயிற்றே, எப்படியாவது வாய்ப்புவந்து விடும் என்ற நம்பிக்கையில் படத்தை முடித்தார்.ஆனால் அவரது துரதிர்ஷ்டம், பாய்ஸ் வெளியாகி ஷங்கரையே சிதறடித்து விட்டதால் சிந்தூரி ரொம்பவே விசனமாகிப்போனார். இந்த நிலையில் தான் அவரைத் தேடி ஃப்ளவர்ஸ் வாய்ப்பு வந்தது.இதைப் பயன்படுத்தி எப்படியாவது கோலிவுட்டில் துண்டைப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மிகுந்த\"ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்.படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் போய் சுட்டுத் தள்ள யூனிட்டார் முடிவு செய்தார்கள். வெளிநாட்டுக்குபோவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி விசாவுக்கு அப்ளை செய்தனர்.சிந்தூரியிடமும் பாஸ்போர்ட் கேட்டுள்ளனர். ஆனால் அம்மணியோ, இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஒரு வேளை பார்ட்டியிடம் பாஸ்போர்ட்டே இல்லையோ என்ற குழப்பமடைந்த யூனிட்டார், சரி புதுசா வேண்டுமானால் விண்ணப்பித்து விடலாம், இதில் கையெழுத்தை மட்டும் போடுங்கள் என்று விண்ணப்பத்தைநீட்டியுள்ளனர். அதில் கையெழுத்து போடாத சிந்தூரி, அதற்குப் பிறகு தான் ஒரு உ ண்மையைப் போட்டு உடைத்துள்ளார். எனக்கு பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதுஎன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்களுக்கு முதலில் ஒன்றும்புரியவில்லை. பிறகு அவரே தொடர்ந்தார். ட���ல்லி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டார்கள் என்றுமுணகியிருக்கிறார்.சிந்தூரின் பதிலால் ஷாக் ஆகிப் போன யூனிட்டார், எதற்காக பாஸ்போர்ட்டை முடக்கினார்கள். அதை ஏன் இவ்வளவுரகசியமாக வைத்துள்ளார் சிந்தூரி. வேறு ஏதாவது விவகாரமா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பதாக கடைசியாகவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாய்ஸ் படத்திற்குப் பிறகு காணாமல் போன சிந்தூரி, ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nபாய்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் சிந்தூரி. அந்தப் படத்தில் ஹரிணிக்கே (இப்போ ஜெனிலியா) அதிகமுக்கியத்துவம்கொடுக்கப்பட்டதால் சிந்தூரி சிதறிப் போனார். இருந்தாலும் ஷங்கர் படமாயிற்றே, எப்படியாவது வாய்ப்புவந்து விடும் என்ற நம்பிக்கையில் படத்தை முடித்தார்.\nஆனால் அவரது துரதிர்ஷ்டம், பாய்ஸ் வெளியாகி ஷங்கரையே சிதறடித்து விட்டதால் சிந்தூரி ரொம்பவே விசனமாகிப்போனார். இந்த நிலையில் தான் அவரைத் தேடி ஃப்ளவர்ஸ் வாய்ப்பு வந்தது.\nஇதைப் பயன்படுத்தி எப்படியாவது கோலிவுட்டில் துண்டைப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மிகுந்த\"ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்.\nபடத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் போய் சுட்டுத் தள்ள யூனிட்டார் முடிவு செய்தார்கள். வெளிநாட்டுக்குபோவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி விசாவுக்கு அப்ளை செய்தனர்.\nசிந்தூரியிடமும் பாஸ்போர்ட் கேட்டுள்ளனர். ஆனால் அம்மணியோ, இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஒரு வேளை பார்ட்டியிடம் பாஸ்போர்ட்டே இல்லையோ என்ற குழப்பமடைந்த யூனிட்டார்,\nசரி புதுசா வேண்டுமானால் விண்ணப்பித்து விடலாம், இதில் கையெழுத்தை மட்டும் போடுங்கள் என்று விண்ணப்பத்தைநீட்டியுள்ளனர். அதில் கையெழுத்து போடாத சிந்தூரி, அதற்குப் பிறகு தான் ஒரு உ ண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.\nஎனக்கு பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதுஎன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்களுக்கு முதலில் ஒன்றும்புரியவில்லை. பிறகு அவரே தொடர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டார்கள் என்றுமுணகியிருக்கிறார்.\nசிந்தூரின் பதிலால் ஷாக் ஆகிப் போன யூனிட்டார், எதற்காக பாஸ்போர்ட்டை முடக்கினார்கள். அதை ஏன் இவ்வளவுரகசியமாக வைத்துள்ளார் சிந்தூரி. வேறு ஏதாவது விவகாரமா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பதாக கடைசியாகவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23121302/power-of-men-is-women.vpf", "date_download": "2018-12-12T14:54:29Z", "digest": "sha1:SYQ6A32USSO5IQJ4ULMXINZS55K2XTMU", "length": 7568, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "power of men is women || ஆண்களின் சக்தி பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nபுரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விரதம் என்பது பெண்களுக்கான விரதம் போலவே அனைவரும் சொல்வார்கள். பெண் தெய்வங்களை வழிபடுவதால், அவை பெண்களுக்கான விரதமாக மாறிவிடாது. ஆண்களும் அந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nவராஹி - ஹரி (வராக அவதாரம்)\n1. இந்��ிய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி\n2. இந்த வார விசேஷங்கள்\n4. வேதவதி : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் - ஜி.ஏ.பிரபா\n5. மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/03154322/Jesus-is-the-Son-of-Man.vpf", "date_download": "2018-12-12T14:54:42Z", "digest": "sha1:7AX2UEAECBKH3WZXUCWRWLE523CJHFSH", "length": 22984, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jesus is the Son of Man || மானிட மகனாகிய இயேசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n“கடவுளோடு கடவுளாய் இருந்த வாக்கு மனிதராகி, நமக்காக சிலுவையில் இறந்து உயிர்த்தார்” என்பதே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை நம்பிக்கை.\nகடவுளின் வாக்கே இவ்வுலகில் மனிதராக பிறந்து நம்மோடு வாழ்ந்ததால் அவரை ‘இறைமகன்’ என்று அழைக்கிறோம். தமது இறைத்தன்மையை இழக்காமல் மனிதராக தோன்றிய இயேசு, தம்மைப் பற்றி சீடர்களிடம் பேசிய நேரங்களில் ‘மானிட மகன்’ (மனுஷ குமாரன்) என்று குறிப்பிட்டார்.\nஇயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.\nஅவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” ���ன்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.\nஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.\nஇத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.\nகி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.\nதொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.\nஇவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.\nநமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.\nமனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.\nஇயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.\nஇயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).\nமேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.\nமேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.\nஇயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.\n- டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.\n1. நன்மைகளைத் தரும் ஜெபம்\nபேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: ‘தபீத்தாளே, எழுந்திரு’ என்றான். (அப்.9:40)\n2. உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு\nஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படியே, உங்களுடைய கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிட்டு ஆசீர்வாதமாய் வாழ்வதுதான் தேவனுடைய சித்தம்.\n3. உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன்\nகர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர். தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும், அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார்.\n4. உங்கள் துக்கங்களை மாற்றும் தேவன்\nஇப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு விஷயத்தில் அல்லல்பட்டு வேதனைப்படுகிறது உண்டு.\n5. அசைக்க முடியாத நம்பிக்கை\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்த���் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி\n2. இந்த வார விசேஷங்கள்\n4. வேதவதி : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் - ஜி.ஏ.பிரபா\n5. மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/a-teacher-in-coimbatore-discriminates-a-student-in-the-name-of-caste/", "date_download": "2018-12-12T15:18:51Z", "digest": "sha1:MJ4TNGIR6A2H74ZH3VPVHZKWYA5CHTQY", "length": 7174, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "\"கக்கூஸ் கழுவதான் நீயெல்லாம் லாயக்கு..!\"அவமானப்படுத்திய கோவை டீச்சர்! - Suda Suda", "raw_content": "\nHome Tamilnadu “கக்கூஸ் கழுவதான் நீயெல்லாம் லாயக்கு..\n“கக்கூஸ் கழுவதான் நீயெல்லாம் லாயக்கு..\nஸ்விக்கி நிறுவனத்தை அசிங்கப்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை\n17 வயது சிறுவனுடன் வாழ அடம்பிடித்த பெண்\nடாஸ்மாக்குக்கு போக பஸ் பாஸ் வேணும்\nபோலீஸாரை அதிரவைத்த தம்பதியினரின் பகீர் வாக்குமூலம்\nஇந்துக் கடவுள் குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை\n“நீயெல்லாம் எதுக்குப் படிக்க வர்ற… இந்தச் சாதியில் பொறந்தவனுக்கெல்லாம் படிப்பு எதுக்கு கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு” எனச் சக மாணவர்கள் மத்தியில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவரை நிற்கவைத்து, அவரது ஆசிரியை இப்படிச் சாதிய வன்மத்தைக் கக்கினால், அந்த மாணவர் என்ன நிலைக்கு ஆளாவார்\nPrevious articleதரைக்கு இறங்கி வந்த எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 28/11/2018\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடை��ியாக காவிரி...\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஇரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=incredibles-2-official-trailer-youtube", "date_download": "2018-12-12T14:32:05Z", "digest": "sha1:36BVN3GQ4EG5OYKNLRO6R2MEPYEJQWVZ", "length": 2504, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " Incredibles 2 Official Trailer - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\n2\t1990 பழைய தொலைக்காட்சி நினைவுகள் - Old T...\n1\tயாருடா தம்பி நீஆனியன் நெட் பத்தி பேசுற ...\n2\tஇவர் சிம்பு இல்ல சிம்பு மாதிரி - அச்சு...\n4\tஒரு கண்ணை மூடிகொண்டு இந்த வீடியோ பார்த்த...\n5\tஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்று உறுத...\n10\tஇவர் அந்த அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்...\n8\tஉயிரை பணையம் வைத்து வேலை செய்யும் தமிழ்...\n7\tஇது டப் வாய்ஸ் இல்லங்க அருமையான குரல் - ...\n7\tசெம்ம அழகுல இவங்க சிரிச்சாலே பசங்க காலி ...\n8\tஅடேய் ஊது டா ஐயோ படுத்துறானே இந்த போலீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54152-what-was-the-need-to-amend-offset-guidelines-in-rafale-deal-retrospectively-supreme-court-asks-govt.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-12-12T15:19:09Z", "digest": "sha1:UDN24YADFTY6FSJXYMZF6ABAXWH7AEGS", "length": 18255, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது?”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம் | What Was the Need to Amend Offset Guidelines in Rafale Deal Retrospectively, Supreme Court Asks Govt", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\nபாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் இப்படி செய்தால், நாட்டின் நலன் என்ன ஆவது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.\nபிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இத்துறையில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறி பிரசாந்த் பூஷண், எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றன. காலை 10.30 மணி முதல் சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது. காலையில், மனுதாரர்கள் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆகியோரின் வாதங்களை நீதிபதிகள் கேட்டனர்.\nவாதங்களை கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுதொழில்நுட்பம் தொடர்பான விவகாரம் என்பதால் விமானப்படை அதிகாரிகள் உடனடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விமானப்படை அதிகாரி அழைக்கப்பட்டதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விமான ஒப்பந்தம் என்பது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் இந்த விவகாரத்தை இவ்வளவு தூரம் விவாதிப்பதே தேவையற்றது என்றும் அவர் வாதிட்டார்.\nஇதனையடுத்து, விமானப்படை மூத்த அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது ரஃபேல் விமானம் குறித்த விவரங்களை விமானப்படை துணைத் தளபதி மார்ஷல் சௌத்ரியிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.\nநீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட உரையாடல்:-\nதலைமை நீதிபதி : போர் விமானங்கள் 3ம் தலைமுறையா\nமார்ஷல் : இந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள் 3.5 தலைமுறை என்றுதான் நாங்கள் அழைப்போம்\nதலைமை நீதிபதி : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமீபத்திய போர் விமானம் எது\nமார்ஷல் : சுகோய் 30\nநீதிபதி : 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய தொழில்நுட்ப போர் விமானங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லையா\nநீதிபதி : தற்ப���து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் எந்தத் தொழில்நுட்பம்\nமார்ஷல்: 5 ஆம் தலைமுறை\nவிசாரணை முடிந்த பின்னர், “ஏர் மார்ஷல், துணை ஏர் மார்ஷல் இருவரும் திரும்பி செல்லலாம். இங்கு வித்தியாசமான போர் விளையாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீங்கள் உங்களுடைய போர் அறைகளுக்கு செல்லுங்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nநீதிபதி : ரஃபேல் விமானங்கள் எந்தெந்த நாடுகள் பயன்படுத்தப்படுகிறது\nதலைமை வழக்கறிஞர் : பிரான்ஸ், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் 2014 முதல் பயன்பாட்டில் உள்ளன.\nரிலையன்ஸ் தேர்வு தொடர்பான வாதங்கள்..\nதலைமை வழக்கறிஞர் - ரஃபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் இந்திய பங்குதாரர் யார் என்பது இதுவரை தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nநீதிபதி ஜே.ஜோசப் : “டசால்ட் நிறுவனம் தேர்வு செய்யும் பங்குதாரர் சரியில்லை என்றால், நாட்டின் நலன் என்ன ஆவது பங்குதாரரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான தேவை என்ன இருந்தது பங்குதாரரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான தேவை என்ன இருந்தது\nதலைமை வழக்கறிஞர்: “ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு பங்குதாரரை தேர்வு செய்வது தொடர்பான நடைமுறையில் 2015 ஆம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி தனது வெளிநாட்டு பங்குதாரர்களை நிறுவனம்தான் தேர்வு செய்ய முடியும். ஒப்பந்தங்களின் சுமையை குறைக்க இந்தத் தளர்வுகள் செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டு அக்டோபரில்தான் இந்திய பங்குதாரர் யார் என்பதை டசால்ட் நிறுவனம் எங்களிடம் தெரிவிக்கும்”\nபிரசாந்த் பூஷன்: “இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எமர்ஜென்ஸி நேரத்தில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒப்பந்தங்களுக்கான நடைமுறைகளை இப்படி திருத்தி பயன்படுத்த முடியாது.”\nதலைமை வழக்கறிஞர்: “கார்கில் போரின் போது நம்முடைய வீரர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது ரஃபேல் விமானங்கள் இருந்திருந்தால், பாதிப்புகள் பெருமளவு குறைந்திருக்கும்.”\nநீதிபதி : கார்கில் போர் நடைபெற்றது 1999-2000 ஆண்டுகளில். ரஃபேல் பயன்பாட்டிற்கு வந்தது 2014 ஆம் ஆண்டில் தான்.\nதலைமை வழக்கறிஞர் : இருந���திருந்தால் நன்றாக இருக்கும் என்ற அனுமானத்தில் தான் சொன்னேன்\nரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கில் விசாரணை முடிவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nசிம்புவின் புது கார் - வைரலாகும் புகைப்படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..\n‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\n“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி\nமோசமான சாலைகளால் 5 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nமேகதாது அணை விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு முதல்வருக்கு கடிதம்\nபுதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்\nஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nவங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்\nகிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி\nடிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nசிம்புவின் புது கார் - வைரலாகும் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-006.html", "date_download": "2018-12-12T15:29:43Z", "digest": "sha1:AJSFO46O6TKZ7IVQXWXQKIABW47E3VPW", "length": 12001, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "வாழ்க்கைத் துணைநலம் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)\nஇல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஎனைமாட்சித் தாயினும் இல். (52)\nஇல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nஇல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதிண்மைஉண் டாகப் பெறின். (54)\nகற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை. (55)\nதெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)\nதன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்\nநிறைகாக்கும் காப்பே தலை. (57)\nசிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும் மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு. (58)\nபெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபுகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nஏறுபோல் பீடு நடை. (59)\nபுகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ��ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்று\nஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (60)\nமனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2011/10/30-2011.html", "date_download": "2018-12-12T14:55:52Z", "digest": "sha1:2UHRAAOXLR3WY7GKMEJ4LGOMRGQKNALL", "length": 5953, "nlines": 80, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: அக்டோபர் 30, 2011", "raw_content": "\nநமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் - திருத்தந்தை\nஇஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகின்றார்களோ அவற்றைக் கடை பிடித்து நடந்து வாருங்கள், ஆனால் அவர்கள் செய்வது போல் செய்யாதீர்கள் என்று இயேசு கூறும் ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து எடுத்து கூறினார்.\nசொல்வதைச் செயலில் காட்டாத மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்கள் போலல்லாமல் அன்பெனும் முதற்கட்டளையைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த பின்னரே இயேசு மற்றவர்களுக்கு போதித்தார். தந்தையின் விருப்பத்திற்கு விசுவாசமாக நடந்த இயேசுவின் பாதையைப் பின்பற்றி செல்ல வேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்றார் பாப்பிறை.\nதாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்த்துப் புகழவேண்டும் என்பதற்காகவே செய்யும் தலைவர்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிடும் இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டனாக இருக்கட்டும்' எனக் கூறியதையும் எடுத் துரைத்து, இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் என மேலும் உரைத்தார்.\nதன் மூவேளை செப உரையின் இறுதியில், தாய்லாந்து மற்றும் இத்தாலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் செப உறுதிகளை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலி நாட்டின் லிகூரியா மற்றும் தொஸ்கானா பகுதிகளில் இடம்பெற்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், தாய்லாந்த��ன் பெருமழையால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் ஆழ்ந்த செபங்களை வழங்குவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbibleqanda.blogspot.com/2009/08/pants.html", "date_download": "2018-12-12T14:20:29Z", "digest": "sha1:IZUNMJNYBCCUTDBGS7PNXQ3U73RV3PBT", "length": 11678, "nlines": 100, "source_domain": "tamilbibleqanda.blogspot.com", "title": "Tamil Bible Q and A (பைபிள் கேள்வியும் பதிலும்) www.tamil-bible.com: 4. தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அணியலாமா?", "raw_content": "\n4. தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அணியலாமா\nஆதியிலே மனுஷனை தேவன் உண்டாகியபோது அவனுக்கு உடைகள் இல்லை. தேவனுடைய மகிமையே அவர்களை மூடி இருந்தது. உடையானது உடலை ( நிர்வாணத்தை) மறைக்க வேண்டும், இதுவே உடையின் நோக்கமாகும். பேஷன்கள் தற்போது அளவுக்கு மீறி செல்வதால் மனுஷன் எல்லையை மீறுவதாகவே கருதுகிறேன். கீழே கொடுக்கப்பட்ட இரண்டு வசனங்களை வாசிப்போம்.\nI தீமோத்தேயு 2:8-9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும் (modest), நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.\nஉபாகமம் 22:5. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.\nமுதலாவதாக தகுதியான உடையாயிருக்கவேண்டும்: நிர்வாணத்தை காட்டும்படியாகவோ, ஒருவரை வசீகரம் அல்லது கவர்ச்சி செய்யும்படியோ இருக்கலாகாது. அது தீய நோக்கம், (நீதிமொழிகள் 24:9 தீயநோக்கம் பாவமாம்). உடையானது உடலுடன் ஒட்டிக்கொண்டு உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது. அதிக அளவில் பேன்ட், ஜீன்ஸ் இப்படி ஒட்டியவாறு பாகங்களைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.\nஇரண்டாவதாக உடைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகும்: உதாரணமாக நாம் அணியும் வேஷ்டி வெளிநாடுகளில் ஆணின் உடையல்ல. தாவணியும் பாவாடையும் வடநாட்டில் பெண்ணின் உடையுமல்ல. தமிழ்நாட்டின் உடை வேறு, காஷ்மீரின் உடை வேறு. எனவே நாம் வசிக்கும் இந்த எல்லைக்குள் நிதானிக்கவேண்டும். ஒரு நாட்டில் பெண்ணின் உடை எதுவோ அதை அங்கு அவர்கள் அணியலாம். ஆனால் அது தகுதி உள்ளதாக இருக்கவேன்டும். ரோமர் 14:13 ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இது மரணத்துக்கு ஏதுவான பாவம் அல்ல என்று எண்ணுகிறேன் (I யோவான். 5:16,17)\nமூன்றாவதாக உடையானது செய்யும் தொழிலை சார்ந்தது:\nநீதிமொழிகள் 7:10 அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று வாசிக்கிறோம். தற்போதும் நர்ஸ், தீயணைப்பவர், காவல்துறை என செய்யும் தொழிலுக்கு ஒரு உடை ஒழுங்கு உண்டு. ஐஸ் (பனிக்கட்டி) மலைகளுக்கு செல்லும்போது வெறும் பாவாடை அல்லது சேலை அணிந்து சென்றால் நம் உடல் உறைந்து விடும். அங்கு அதற்குரிய கூடுதல் உடையை அணியவேண்டும். அப்படியே விண்வெளிக்கும் ஒரு உடை உண்டு.பெண்ணின் உடையை ஆண் (அல்லது ஆணின் உடையை பெண்) அணிந்தால் கிருமிகள் பரவலாம் என்ற காரணத்தினால்கூட தேவன் சொல்லியிருக்கலாம். ஆண் பெண் யார் என்ற குழப்பங்கள் வரலாம்.\n- புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது\n- உடையானது தகுதியான உடையாயிருக்கவேண்டும்.\n- உடையானது அவர்கள் தற்போது வாழும் நாட்டின் உடையாக இருக்கலாம்.\nஇதை எந்த உடை மீறினாலும் அது அருவருப்பாகும்.\nமிக அருமையான பதில். நானும் இந்த கிட்டத்தட்ட பதிலைத்தான் மனதில் வைத்திருந்தேன். மேலும் இன்னும் சிறப்பாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். போதிய விளக்கம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி\nஅந்த கால கட்டத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடை தானே போட்டிருந்தாங்க அப்போ எத வச்சு இந்த வசனம் ஆண்டவர் சொல்லி இருப்பார். அந்த காலத்தில ரெண்டு பேரும் ஒரே மாதிரியான அங்கிய தானே போட்டிருந்தாங்க\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nதள-அடையாளம் இல்லையெனில் \"Name/URL\" பயன்படுத்தி கருத்து இடவும்.\nஇந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளை வேறு ஒரு வலைப்பதிவில் வெளியிட வேண்டாம். ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் http://tamilbibleqanda.blogspot.com -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.\n4. தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அண...\n3. தற்கொலை செய்��ுகொள்பவர்கள் நித்திய ஜீவனை (பரலோகம...\n2. என்ன அர்த்தம்: தகப்பனையும் தாயையும் மனைவியையும...\n1. இயேசுவின் தாயாகிய மரியாள் மரித்தார்களா அல்லது உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_80.html", "date_download": "2018-12-12T14:03:07Z", "digest": "sha1:OXQSH6JMS7EEBK77GMGY6B4BUUMHNX3D", "length": 5795, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 16 September 2017\nநாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் நிலவிய தேசிய ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவதே சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்காகும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து எதிர்கால பயணம் வெற்றிகரமாக மாற்றப்படும் மக்கள் இனவாதத்தில் இருந்து விலகியுள்ளார்கள். நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் பயங்கரவாதம் பிரிவினைவாதம் என்பன எதிர்காலம் அழிவை எதிர்நோக்கியதாகவும். இலங்கையை விட பின்னடைந்திருந்த நாடுகள் இன்று முன்னோக்கிச் சென்றுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் வலுவானதாக மாற்றுவது அரசாங்கத்தின் இலக்காகும்.” என்றுள்ளார்.\n0 Responses to தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் த��ருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/23/irctc-clarifies-cards-accepted-while-booking-train-ticket-009015.html", "date_download": "2018-12-12T13:43:09Z", "digest": "sha1:A6IW5IJED2YBU5HHW5G5Q3PGZPOODU7Y", "length": 20764, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரயில் டிக்கெட் புக் செய்யும் போது அனைத்து வங்கி கார்டுகளும் செல்லும்: ஐஆர்சிடிசி | IRCTC Clarifies All Cards Accepted While Booking A Train Ticket - Tamil Goodreturns", "raw_content": "\n» ரயில் டிக்கெட் புக் செய்யும் போது அனைத்து வங்கி கார்டுகளும் செல்லும்: ஐஆர்சிடிசி\nரயில் டிக்கெட் புக் செய்யும் போது அனைத்து வங்கி கார்டுகளும் செல்லும்: ஐஆர்சிடிசி\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை\nரயில் பயணங்களில் டிக்கெட் கட்டணத்தில் 25 முதல் 100 சதவீதம் வரை சலுகை பெறுவது எப்படி\nஉஷார்.. விரைவில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படலாம்\nவிரைவில் ரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த அனுமதி\nவிரைவில் தமிழில் ரயில் டிக்கெட் கிடைக்கும்.. டெபிட் கார்டில் புக் செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது\nரயில் டிக்கெட் மானியத்தினை விட்டுக்கொடுத்த 11 லட்சத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்கள்..\nஇணையதளத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் சேவையினை வழங்கி வரும் ஐஆர்சிடிசி நிறுவனம் 7 வங்கி கார்டுகளைத் தவிரப் பிற வங்கி கார்டுகளைப் பணம் செலுத்த அனுமதிக்காது என்று இரண்டு நாட்களாகச் செய்திகள் வெளியாகி வந்தது.\nஅதற்கு மறுப்பு தெரிவித்து ஐஆர்சிடிசி நிறுவனம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐஆர்சிடிசி வெளியிட்ட முழு அறிக்கையின் விவரங்களை இங்குப் பார்ப்போம்.\nரயில்வே அமைச்சகம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கட்டணம் செலுத்த எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்று அறி��ித்தது. மேலும் விசா மற்றும் மஸ்டர் கார்டு பாயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.\nஐஆர்சிடிசி நிறுவனமும் இதனை உறுதி செய்யும் படி அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களும் டிக்கெட் புக் செய்ய முடியும் என்று பணம் செலுத்துவதற்கான பேமெண்ட் கேட்வே மற்றும் தான் 7 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து கார்டுகளும் பயன்படுத்துவது எப்படி\nஎனவே ஏதேனும் ஒரு வங்கியின் கேட்வேயினைப் பயன்படுத்தி அனைத்து வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரயில் டெக்கெட் புக் செய்யலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.\nஇது மட்டும் இல்லாமல் ஐஆர்சிடிசி நிறுவனம் வங்கிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தில் பங்கு கேட்கவில்லை என்றும் அதனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.\nஐஆர்சிடிசி நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, சிட்டி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பேடிஎம், பேயூ மற்றும் ஐடிஜி கேஷ் கேட்வேக்கள் மூலமாக அனைத்து வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகளையும் பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்கின்றது\nஐஆர்சிடிசி இணையதளத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற வெளிநாட்டு டெபிட்/கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி M/s Atom என்ற பேமெண்ட் கேட்வே மூலமாகப் பணத்தினைச் செலுத்தி டிக்கெட் பெற முடியும்.\nதற்போது வங்கிகள் 1,000 ரூபாய் வரை டெபிட்/கிரெட்ட் கார்டு பயன்படுத்திக் கட்டணம் செலுத்தும் போது 0.25 சதவீதமும், இதுவே 1001 முதல் 2000 ரூபாய் வரை என்றால் 0.5 சதவீதமும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதமும் ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் பேரில் வசூலிக்கின்றன.\nஐஆர்சிடிசி இணையதளத்தில் அதிகபட்சமாக 66 சதவீதம் வரை 1,000 ரூபாய்க்குள் தான் பரிவர்த்தனை நடைபெறுகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நி��ி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/album/cinema/566-sarvam-thala-mayam-stills.html", "date_download": "2018-12-12T15:39:20Z", "digest": "sha1:3K4YFYYCXOVTFPZTYV46QCVVMZUJNUOZ", "length": 4845, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "Album - சர்வம் தாள மயம் திரைப்படத்தின் படங்கள்! | Sarvam Thala Mayam Stills", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nசர்வம் தாள மயம் திரைப்படத்தின் படங்கள்\nகருத்துகளைப் படிக்க - பகிர\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-11/80-adolescents-die-every-day-aids-by-2030.html", "date_download": "2018-12-12T15:28:20Z", "digest": "sha1:PN7DQNP7OS6FKH4K6TJBTTBPQCY64BYF", "length": 9077, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "டிசம்பர் 1, உலக எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான ��ொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nகொல்கத்தாவில் எயிட்ஸ் விழிப்புணர்வு (ANSA)\nடிசம்பர் 1, உலக எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள்\nஎயிட்ஸ் பற்றிய நிலையை அறிவதற்கு, உலக எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள் அழைப்பு விடுக்கின்றது\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஎயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படவில்லையெனில், 2030ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு நாளும், எண்பது வளர்இளம் பருவத்தினர் இறக்கக்கூடும் என்று, ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு எச்சரித்துள்ளது.\nடிசம்பர் 01, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நாளையொட்டி, “சிறார், HIV மற்றும் AIDS : 2030ல் உலகம்”, என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள, யுனிசெப் குழந்தை நல அமைப்பின் இயக்குனர் Henrietta Fore அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்.\nஎயிட்ஸ் நோய் தொடர்புடைய மரணங்கள் மற்றும், இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்தாலும், இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தேவையான வேகம் காட்டப்படவில்லையெனவும் Henrietta Fore அவர்கள் கூறியுள்ளார்.\nஎயிட்ஸ் நோயால் இறக்கும் சிறாரில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஐந்து வயதை எட்டுவதில்லை என்றும், இந்நோய் தடுப்பு மற்றும் இந்நோய்க்குரிய சிகிச்சைகள், அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், யுனிசெப் இயக்குனர் கூறியுள்ளார்.\nஉலகளவில், எயிட்ஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்படும் சிறாரின் எண்ணிக்கையை, 2030ம் ஆண்டுக்குள், 14 இலட்சமாகக் குறைக்கும் திட்டம் உள்ளது, ஆயினும் தற்போது அச்சிறாரின் எண்ணிக்கை ஏறத்தாழ 19 இலட்சமாக உள்ளது என்றும், அந்த அறிக்கை கூறுகின்றது. (UN)\nஇமயமாகும் இளமை : சரியானதை, துணிச்சலாகச் செய்யத் தூண்டுபவர்\nஇமயமாகும் இளமை – நெஞ்சில் வாழும் ‘நெல் ஜெயராமன்’\nவாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\nஇமயமாகும் இளமை : சரியானதை, துணிச்சலாகச் செய்யத் தூண்டுபவர்\nஇமயமாகும் இளமை – நெஞ்சில் வாழும் ‘நெல் ஜெயராமன்’\nவாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\nமர்ரகேஷ் நகர் மனித உரிமைகள் கூட்டத்தில் கர்தினால் பரோலின்\nபாதுகாப்பான, முறையான குடிபெயர்தல் குறித்து திருப்பீடம்\nகிற��ஸ்து பிறப்பு பசிலிக்காவில் கர்தினால் சாந்த்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132980-cuddalore-veranam-dank-news.html", "date_download": "2018-12-12T14:16:41Z", "digest": "sha1:CKPVDI3UVDDY4FYKXCTZLU5ER32Y6GEO", "length": 18843, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி..! - விவசாயிகள் மகிழ்ச்சி | Cuddalore Veranam Dank News", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (04/08/2018)\nவேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி..\nவீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவது கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகளின் உயிர் நாடியாக இந்த ஏரி உள்ளது. மேலும், சென்னை மக்களின் குடி நீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடும் வறட்சி காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் வீராணம் ஏரி வறண்டது. தற்பொழுது காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டுர் அணை நிரம்பியதையடுத்து கடந்த 19-ம் தேதி அணை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 22-ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இதனால் கீழணை முழுக் கொள்ளளவான 8 அடியை எட்டியது. இதையடுத்து கீழணையில் நீரைத் தேக்கிவைக்க முடியாததால் கொள்ளிடத்தில் விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டது. தற்பொழுது கீழணைக்கு கல்லணையிலிருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரில் அளவும் குறைந்துள்ளது.\nவீராணம் ஏரிக்குத் தண்ணீர் வரும் வடவாற்றில் 2200 கன அடியும் இதேபோல் வடக்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 450 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 430 கன அடியும், குமிக்கிமண்ணியாற்றில் விநாடிக்கு 150 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வீராணம் ஏரி, வடவாறு, தெற்கு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீர் திறந்திருப்பது கடலூர் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ���ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரியில் 44 கன அடி தண்ணீர் உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாள்களில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பொறியியல் பட்டதாரி − தேனியில் பரபரப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20703/", "date_download": "2018-12-12T15:13:03Z", "digest": "sha1:YDBWHJEZHO6HUPBZWNNDYLFXP5TCESYR", "length": 9737, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சுவிட்சர்லாந்தில் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்\nசுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் வீதியொரம் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பி���யோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பியோடி விட்டதாகவும் என்ன காரணதுக்காக அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளதா என்ற அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஇருவர் கொல்லப்பட்டுள்ளனர் முன்விரோதம் சுவிட்சர்லாந்து துப்பாக்கிப் பிரயோகம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரு டொலர் லஞ்சம் பெற்றமைக்காக சிங்கப்பூரில் சீன குடியேறிகள் மீது வழக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட அண்டார்டிகாவில் கடுமையான நிலநடுக்கம்\nஹிருணிகாவின் வழங்கை விசாரணைக்குட்படுத்த, மேல் நீதிமன்றம் தீர்மானம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான்- ஒரு டொலர் நிதியும் வழங்கக்கூடாது…\nதுருக்கி பிரதித் தூதுவர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளார்\nதுருக்கியில் உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2011/08/18-2011.html", "date_download": "2018-12-12T14:54:34Z", "digest": "sha1:636TECJFGLM6GWGUKVQZXRTHZANZC7IZ", "length": 13200, "nlines": 80, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: ஆகஸ்ட் 18, 2011", "raw_content": "\nஉலக இளையோர் தினம்: இளையோர் எப்பொழுதும் விசுவாசத்தில் நிலைத்து நிற்க திருத்தந்தை அழைப்பு\n'கிறிஸ்துவில் வேரூன்றியவர்களாகவும், அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும், விசுவாசத்தில் உறுதி உடையவர்களாகவும் நில்லுங்கள்' என்ற கருப்பொருளுடன் சிறப்பிக்கப் படும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இஸ்பெயின் சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மத்ரித் விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொண்டு பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:\nஉலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இளையோரை, தங்கள் வாழ்க்கைக்கு மேலான அர்த்தம் கொடுக்கும் உண்மையைத் தேடும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்துள்ள இளையோரைச் சந்திப்பதற்காக இங்கு வந்துள்ளேன். பேதுருவின் வழி வருபவராக, கிறிஸ்துவே வழியும் உண்மையும், வாழ்வும் என்பதை அறிவிக்கும் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுடன், உங்கள் அனைவரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்காக மத்ரித் வந்துள்ளேன். இளையோர் பெருமளவில் மத்ரித் வந்திருப்பதன் நோக்கம் பற்றிய கேள்விக்கு அவர்களே பதில் கொடுக்க வேண்டும். இந்த உலக தினத்தின் விருதுவாக்கு அவர்களிடம் பரிந்துரைப்பது போன்று, கடவுளின் வார்த்தையை, இறைச்சொற்களைக் கேட்பதற்கு விருப்பம் கொண்டு மத்ரித் வந்திருக்கலாம். இதன்மூலம் கிறிஸ்துவில் வேரூன்றிக் கட்டியெழுப்பப்பட்ட தங்களின் உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும். இளையோ��் உயிருள்ள இறைவனைக் கண்டு கொள்வது, அவர்கள் இவ்வுலகின் சவால்களைச் சந்திப்பதற்கு அவர்களின் கண்களைத் திறந்து விடும். மேலோட்டமான நிலை, நுகர்வுத்தன்மை, தான் என்ற கோட்பாடு, பாலியல் உறவுகளின் தூய்மையைக் குறைக்கும் பரவலானப் போக்குகள், ஊழல், ஒருமைப்பாட்டுணர்வு இல்லாமை ஆகியவற்றை எதிர்கொள்ளும் இளையோர், கடவுள் பற்று இன்றி இந்தச் சவால்களைச் சந்திப்பது மிகவும் கடினம் என்பதை அறிந்துள்ளார்கள். கடவுள் அவர்கள் அருகில் இருக்கும் போது வாழ்வுக்கான ஒளி கிடைக்கின்றது. அத்துடன் மனித மாண்பும், உண்மையான சகோதரத்துவமும் மதிக்கப்படும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தங்களைத் தாராளமாக அர்ப்பணிப்பதற்குத் தூண்டுதல் பெறுகிறார்கள்.\nஇளையோர் தங்களது ஏக்கங்களையும், தங்களது கலாச்சார வளமையையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு ஒருவர் ஒருவரை விசுவாசப் பயணத்தில் ஊக்குவிக்க நல்ல வாய்ப்பாக இந்த முக்கியமான நாள் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தில் தாங்கள் தனித்துவி்டப்பட்டுள்ளோம் அல்லது அன்றாட வாழ்வில் புறக்கணிப்படுகிறோம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அவர்கள் தனியாக இல்லை. இளையோரே, உங்களையொத்த வயதுடைய பலர் உங்கள் ஏக்கங்கள் போல உணர்வுகளைக் கொண்டு தங்களை முழுமையாகக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து தங்களுக்கு முன்பாக உண்மையிலேயே ஓர் எதிர்காலம் இருக்கின்றது என்பதை அறிந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் தீர்மானம் எடுக்கும் இந்த முக்கிய தருணங்களைக் கண்டு அவர்கள் பயப்படவில்லை. இதனாலே நான் மகிழ்ச்சியுடன் அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன். அவர்களோடு செபிக்கின்றேன். அவர்களோடு திருப்பலி நிகழ்த்துகின்றேன். தூய்மையான மற்றும் இளமையான தென்றல் போன்று நம்பிக்கைச் செய்தியை உலக இளையோர் தினம் நமக்குக் கொண்டு வருகின்றது.\nஅதேசமயம் இன்னல்களும் இல்லாமல் இல்லை. உலகெங்கும் இரத்தம் சிந்தும் அளவுக்குக்கூட பதட்டநிலைகளும் மோதல்களும் இடம் பெற்று வருகின்றன. நீதியும் மனிதனின் தனித்துவமிக்க மதிப்பீடும், தன்னலத்திற்கும் பொருளாதார மற்றும் கருத்தியல் கோட்பாடுகளுக்கும் எளிதாகச் சரணடைந்துள்ளன. மிகுந்த அன்போடு இறைவன் படைத்த இயற்கையும் சுற்றுச்சூழலும் மதிக்கப்படவில்லை. மேலும், வேலைதேடும் அ��்லது வேலையை இழந்த பல இளையோர், தங்கள் எதிர்காலத்தைக் கவலையுடன் நோக்குகின்றனர். போதைப் பொருளைத் தவிர்க்க அல்லது அப்பழக்கத்திலிருந்து விடுபட பல இளையோருக்கு உதவி தேவைப்படுகின்றது. கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதால் சிலர் பாகுபாடுகளையும் வெறுப்பையும் அடக்குமுறைகளையும் மறைவாக அல்லது பொதுப்படையாகச் சந்திக்கின்றனர். இளையோரே, உங்களுக்கு நான் மீண்டும் எனது முழு இதயத்துடன் இதனைக் கூறுகிறேன். அதாவது உங்களது மனஅமைதியை எவராலும், எதனாலும் எடுத்துவிட முடியாது, நம் ஆண்டவர் குறித்து வெட்கமடையாதீர்கள். இளையோரே விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள். கிறிஸ்தவத் தனித்தன்மையை மறைக்காமல் விவேகத்துடன் தீர்மான மனத்துடன் சான்று பகரும் வாழ்வை வாழுங்கள். ஆழமான மற்றும் பலனுள்ள கிறிஸ்தவ மூலங்களால் நூற்றாண்டுகளாக வளமை பெற்றுள்ள இஸ்பெயின் நாட்டு மக்களின் நல்வாழ்வு மீது அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் தற்சமயம் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. இந்நாட்களில் நான் உங்களோடு இருக்கிறேன். உலகிலுள்ள எல்லா இளையோரை, குறிப்பாக பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கும் இளையோரை நினைக்கிறேன். உங்கள் அனைவரையும் இஸ்பெயின் நாட்டையும் புனித கன்னிமரியின் பாதுகாவலில் வைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/christmas-christmas-christmas-vandhachu-lyrics", "date_download": "2018-12-12T15:02:23Z", "digest": "sha1:5V2VYJM5ZV2SXM7E6VCTEY25MIIGCZVM", "length": 4730, "nlines": 96, "source_domain": "www.christsquare.com", "title": "Christmas christmas vandhachu | christsquare", "raw_content": "\nநம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்\nநம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்\nநம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு\nஇருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட\nவிண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி\nமண்ணில் உதித்த மகிமையின் தேவனை\nதிரள் கூட்ட தூதர்கள் சேனை\nபனியும் குளிரும் மூடிய இரவில்\nநம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய்\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/155868", "date_download": "2018-12-12T15:03:32Z", "digest": "sha1:IFGB34HRPNLSJRZF26HLOYPHFGW4ZTHI", "length": 5148, "nlines": 82, "source_domain": "www.dailyceylon.com", "title": "மஹிந்தானந்த அழுத்தகமகே பிணையில் விடுதலை - Daily Ceylon", "raw_content": "\nமஹிந்தானந்த அழுத்தகமகே பிணையில் விடுதலை\nஇன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\n2014 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 53 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மட்டும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: சீனாவில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்\nNext: வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு\nரணிலுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக மைத்திரிக்கு அறிவிப்பு\nசாதாரண தர பரீட்சை – விடைத்தாள் திருத்தும் திகதி அறிவிப்பு\nபாராளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8884", "date_download": "2018-12-12T15:15:59Z", "digest": "sha1:W44PVYKVXWHGL36Z54LA6NHDTRKKWJXI", "length": 12384, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்) » Buy tamil book கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்) online", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா\n\"ஏகபோகமும் எதேச்சதிகாரமும் ஏகாதிபத்தியமும் பிரிந்தும் பிணைந்தும் செயலாற்றும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில், மார்க்சியத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. முதலாளித்துவப் பொருளதார அறிஞர்களாலும்கூட புறக்கணிக்கமுடியாத பங்களிப்பை கார்ல் மார்க்ஸும் பிரெட்ரிக் எங்கெல்ஸும் அளித்துள்ளார்கள். முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய ஆய்வுகளை உள்ளடக்கிய ���ூலதனம், உலகின் தலை சிறந்த அரசியல் பொருளாதார நூலாக இன்றளவும் கருதப்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கறாரான முறையில் அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசி ஆராய்கிறது மூலதனம். ‘முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றிய முதலாளித்து சமுதாயத்தை ஆளும் சிறப்பு விதியையும்’ மார்க்ஸ் கண்டறிந்தார் என்கிறார் எங்கெல்ஸ். உயிர்களின் விதிகளை சார்லஸ் டார்வின் கண்டறிந்ததுபோல், மனித வரலாற்றின் இயங்கு விதிகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் மூலதனத்தின் வாயிலாகக் கண்டறிந்தனர். மூலதனம் நூல் விற்பனை உலகம் முழுவதிலும் தொடர்ந்து அதிகரித்து வருவது, இந்நூலின் இன்றைய பொருத்தப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் துல்லியமாக உணர்த்துகிறது. புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து: ”நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித்தொடர்புகள் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரிதும் நேர்முகமானவை. இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான நாடுகளிலும் இன்னும் வேகமாக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கிற அவசியமும், தடங்கலுக்கு இடம்தராத விஷயங்களைக் குளிர்கால மாதங்களில், பிரதானமாக ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பூர்த்தி செய்வதற்கென ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன. ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும்போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டும் மதமதப்புடன் செயல்படுகின்றன. சிரமமான தத்துவப் பிரச்னைகளில் ஏற்படும் தடங்கல்களை இனியும் அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே ஒரு குளிர்காலத்தின் பணி, பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் பெரும்பாலும் புதிதாகத் துவக்கப்பட வேண்டிய நிலைமையே ஏற்பட்டது. மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியின் விஷயத்தில் நடந்தது இதுவே.’’ – எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து\"\nஇந்த நூல் கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் 5 புத்தகங்கள்), தியாகு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தியாகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் - Kyuba:Kalvikku Oru Kalangarai Vilakkam\nகம்பிக்குள் வெளிச்சங்கள் - Kambikkul Velichchangal\nசுவருக்குள் சித்திரங்கள் - Suvarukkul Chithirangal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபொருள் பொதிந்த வாழ்க்கை (தொகுதி . 1)\nபெரும் புள்ளிகளின் புத்திசாலித்தனமான பதில்கள்\nஅம்பாப் பாட்டு - Ambaa Paattu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal\nகியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi\nஇலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal\nவார்த்தை விளையாட்டு - Vaarthai Vilaiyaatu\nபுலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_11_16_archive.html", "date_download": "2018-12-12T14:23:42Z", "digest": "sha1:RRRV2CYBUUYUYSTZAICL64FPIFJXMKZV", "length": 39687, "nlines": 587, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-11-16", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nFlash News: கனமழை விடுமுறை\nகனமழை காரணமாக 21.11.2014 அன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 கோடி கல்வி உதவித்தொகை\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ தொடர்பான, 2014-15ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.\n2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்’ என, தமிழ்நா��ு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2001ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1 தேர்வு நடத்தப்பட்டது. இவர்களில் 83 பேர், துணை கலெக்டர், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யும்படி, நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nதமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு\nதமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.\nபள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு\n மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை\n'மதி இறுக்கம் என அழைக்கப்படும், மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்\nஇந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில், இளநி��ைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், பிரிட்டன் சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் விசா பிரச்சினையிலும், உதவ தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: தற்போதுவரை, இந்தியாவில் வழங்கப்படும் CBSE சான்றிதழ்கள், பல பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் ஏற்கப்படுவதில்லை. எனவே, இப்பிரச்சினைக் குறித்து, ஏற்கனவே, பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான ஒரு சாதகமான முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிட்டன் பல்கலைகளும், CBSE சான்றிதழ்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்.\nகல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி\nஉயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:\nஉயர் கல்வித் துறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருகிறோம்.\nபிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி\nபிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிளஸ்–1 தேர்ச்சி மதிப்பெண்ணில் வேறுபாடு\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெருந்துறை நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது\nஅரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்\nபிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது\nஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது.\nகுழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின்\nஇரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர் நீதிமன்றம்\nஇரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார்.\nஅகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"பயிற்சிகளின் தாக்கம்\" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nFlash News: கனமழை விடுமுறை\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 ...\n2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எ...\nதமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்...\nபள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.201...\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெ...\nஇந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைக...\nகல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலை...\nபிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெர...\nஅரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பா...\nபிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு...\nஇரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர்...\nஅகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"பய...\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-12-12T14:32:03Z", "digest": "sha1:PGT63YI57PXANWHZNQETNWYMNQIBLCT3", "length": 4877, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலட்டுத்தன்மை | Virakesari.lk", "raw_content": "\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான ந���்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nஅம்பாறையில் உணவில் இருந்தது வெறும் மாக்கட்டி ; அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவிப்பு\nஅம்பாறையில் பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லிம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட காரணமாக இருந்த, ஹோட்டல் ஒன்றின் உணவில் கருத்தடையோ அ...\nஇன்றைய திகதியில் இளையதலைமுறையினர் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டனர். அத்துடன் அவர்களின்\nஅவதானம் ; பிளாஸ்திக் முழு உடலையும் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்தான இரசாயனப் பொருள் - பிலிவர்ஸ் இன் கிளாஸ் அமைப்பு\nபிளாஸ்திக் பொருட்கள் எமது முழு உடலையும் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளன என்று Believers in...\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prashanth-1.html", "date_download": "2018-12-12T13:57:48Z", "digest": "sha1:SU6MSIF2LTAOZG3GI3OXDJSV5HQY37AX", "length": 19956, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனைவி மீது பிரசாந்த் சரமாரி புகார் | PPrashanth and wife appear in court - Tamil Filmibeat", "raw_content": "\n» மனைவி மீது பிரசாந்த் சரமாரி புகார்\nமனைவி மீது பிரசாந்த் சரமாரி புகார்\nமனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகர் பிரசாந்த் தாக்கல் செய்தவழக்கில் பிரசாந்த்தும், அவரது மனைவி கிரகலட்சுமியும் குடும்ப நீதிமன்றத்தில்நேரில் ஆஜராகினர்.\nசில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் குடும்ப நில நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்திருந்தார். அதில், பிரசாந்த் கூறியிருந்ததாவது:\nஎனக்கும் தி.நகர் தெற்கு போக் ரோட்டில் உள்ள தொழிலதிபர் தனசேகரனின் மகள் கிரஹலட்சுமிக்கும் கடந்த2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது.\nதிருமணத்துக்கு முன்பே என்னைப் பற்றி கிரஹலட்சுமியிடம் கூறியிருந்தேன். சினிமா நடிகன் என்பதால் பலதோற்றங்களில் இருக்க வேண்டிய நிலை வரும், பல வதந்திகள் வரும். அதையெல்லாம் பெரிது பண்ணக் கூடாதுஎன்று நான் கூறியதையெல்லாம் ஒப்புக் கொண்டு தான் திருமணத்துக்கு சம்மதித்தார்.\nதிருமணத்தின்போது கிரஹலட்சுமிக்கு தங்க, வைர நகைகள், பட்டுப் புடவைகளை பரிசாக தந்தோம். ஆனால்,அதில் அவர் திருப்தி அடையவில்லை. திருமணம் முடிந்த 2 வாரங்களிலேயே எங்கோ வெளியில் போய்விட்டுதாமதமாக வீட்டுக்கு வந்தார்.\nபின்னர் மலேசியாவுக்குப போக வேண்டும், அங்குள்ள கோட்டுமலை பிள்ளையார் கோவிலில் நேர்த்திக் கடன்செலுத்த வேண்டும் என்றார். இதையடுத்து எனது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டு மலேசியாவுக்கு அவரைஅழைத்துச் சென்றேன்.\nஆனால், அங்கு போன பின்னர் தான் அவர் நேர்த்திக் கடன் செலுத்தச் செல்லவில்லை. தனக்கு நெருங்கிய நண்பர்ஒருவரைப் பார்க்க சென்றார் என்று தெரியவந்தது.\nஇதன் பிறகு சென்னையில் கிரஹலட்சுமியின் வீட்டுக்கு நான் சென்றபோது என்னை அவரது குடும்பத்தினர் மதுஅருந்தச் சொல்லி வற்புறுத்தினர்.\nபின்னர் கிரஹலட்சுமி நுங்கம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிருந்து தனது தந்தையின் வீட்டுக்குப்போகும்போதெல்லாம் ஒரு பை நிறைய பொருட்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்தார். தனது பொருட்களைஎல்லாம் தனது பெற்றோர் வீட்டுக்குக் கொண்டு சென்ற அவரிடம் நான் ஏன் என்று கேட்டபோது, தாய் வீட்டுக்கேசெல்லப் போகிறேன் என்றார். நான் அவரை சமாதானப்படுத்தினேன்.\n2005ம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று சோதித்தபோது அவர்கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கர்ப்பப் பைக்குக் கீழே கட்டி வந்திருப்பதாகவும்மருத்துவர்கள் கூறினர்.\nஇந் நிலையில் டிசம்பர் 13ம் தேதி எனது குருவான ராஜன் என்பவரை கிரஹலட்சுமியின் தந்தை மிரட்டினார்.அதற்கு எங்களுக்கு காரணமே புரியவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் கிரஹலட்சுமி தனது தாய் வீடுசென்றார்.\nஇதன் பின்னர் என் மீது வரதட்சணை புகார் தரப் போவதாக மிரட்டினார்கள். அதுவும் ஏன் என்று தெரியவில்லை.கிரஹலட்சுமியின் நடவடிக்கை எனக்கு இதுவரை விளங்கவே இல்லை.\nகடந்த ஜூலை மாதம் கிரஹலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது.ஆனால், எதையுமே என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டன்.\nசினிமாவில் கிடைத்த புகழை மண்ணாக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன். ஆனால், என்னால்என் ��கனைக் கூட பார்க்க முடியவில்லை. என் தாம்பத்ய உரிமையைக் கூட இழந்துவிட்டேன்.\nஎனக்கும் என் பெற்றோருக்கும் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏதாவது நேர்ந்தால்கிரஹலட்சுமியின் குடும்பத்தினர் தான் காரணமாக இருப்பார்கள்.\nஎன்னையும் கிரஹலட்சுமியையும் சேர்த்து வைக்க மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் மருமகள் துளசிஉள்ளிட்ட பல பெரியவர்களும் பேச்சு நடத்திப் பார்த்தனர். ஆனால், கிரஹலட்சுமி எதற்கும் தயாராக இல்லை.\nஎனவே என் தாம்பத்ய உறவை நிலை நிறுத்தும் வகையில் என்னையும் கிரஹலட்சுமியையும் குழந்தையையும்சேர்த்து வைத்து, இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்என்று உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிரகலட்சுமி மட்டும் நேரில் ஆஜரானார்.பிரசாந்த் மனுவை விசாரிக்கும் நீதிபதி வராததால், முதன்மை கூடுதல் நீதிபதிக்குவழக்கு மாற்றப்பட்டது.\nஇதையடுத்து அங்கு கிரகலட்சுமி ஆஜரானார். நீதிமன்றத்துக்கு பிரசாந்தும் வந்தார்.ஆனால், நிருபர்களையும் போட்டோகிராபர்களையும் பார்த்த பிரசாந்த் நீதிமன்றத்தின்பின் பக்கம் நோக்கி ஓடினார்.\nவழக்கறிஞரின் பின்னால் மறைந்து கொண்டு ஓடி பின் பக்க வழியாக நீதிமன்றத்துக்குநுழைந்த பிரசாந்த் நீதிபதி முன் ஆஜரானார்.\nஅப்போது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கிரகலட்சுமியின்வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்குப் பிரசாந்த் தரப்பு வழக்கறிஞர்கள்வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். இதற்கு வசதியாக அடுத்த மாதம் 22ம் தேதிவிசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரினர்.\nஇரு தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட நீதிபதி ஆறுமுகம், முதலில் இருவரிடமும்நான் பேச வேண்டும். பிற வழக்குகளை விசாரித்து விட்டு வருகிறேன். அதுவரைகாத்திருங்கள் என்று கூறி இருவரையும் காத்திருக்குமாறு அறிவுறுத்தினார்.\nபின்னர் பிற வழக்குகளை விசாரித்து விட்டு நீதிபதி தனது அறைக்குச் சென்ற பின்னர்பிரசாந்த்தையும், கிரகலட்சுமியையும் அவர் அழைத்தார். இருவரிடமும் நீதிபதிதனியாகப் பேசினார்.\nபிரிவுக்கான காரணங்களை கிரகலட்சுமி விளக்கினார். அதன் பின்னர் நீங்கள்இருவரும் கெளரவம் பார்க்காமல் தனியாக பேசி விட்டு வாருங்கள் என்று கூறிஇருவரையும் தனியாக அனுப்பினார்.\nஇருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிவிட்டு கலங்கிய கண்களுடன் வந்தனர்.\nபின்னர் ஜனவரி 3ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி, அன்றுஇருவருக்கும் ஆலோசனை வழங்கப்படும் என்றார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\n#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்\n“இந்தப் பொண்ணு எப்.எம்.ஐ முழுங்கிடுச்சா என்ன..” நடிகையைப் பார்த்தால் தெறித்து ஓடும் படக்குழு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=32506&paged=2", "date_download": "2018-12-12T15:34:27Z", "digest": "sha1:VCYWEAYKTJO6SI6OWFMKEXWVAA3CLXZQ", "length": 6594, "nlines": 59, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலக சினிமா Archives - Page 2 of 2 - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதிரைப்பட விமர்சனம���; ‘எஸ் துர்கா’ – இலக்கற்ற பயணம்\n….நேசிக்கிறேன் ஆதலால் விமர்சிக்கிறேன் விஸ்வாமித்திரன் சிவகுமார் ஒளிவு திவ...\n90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா- 2018 – முழு விவரம்\nஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்ற90...\nவஜிப்-தாயகம் பற்றியான, தாயகத்தினுடனான உரையாடல்/ Wajib (Duty)\nஉலகத்திரைப்படங்கள் –திரைப்பட விமர்சனம் இந்த ஆண்டு கேரள சர்வதேச திரைப்பட விழாவின் சர்வத...\nகேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா;ஒரு பார்வை\nஇந்த நூற்றாண்டில் ஒரு சமூகத்தின் பண்பாட்டை–கலாச்சாரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றால்,...\nகோவா சர்வதேச திரைப்பட நிறைவு விழா; சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த படம் ,இயக்குனர் ,நடிகர் ,நடிகை மற்றும் ...\n‘யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ஆரம்பமாகியது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ,கைலாசபதி அரங்கில், ‘யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’, ஆரம்பமாகியது. யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன், முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார். விழா ஆரம்பத்தில், பறை இசை முழக்கப்பட்டது. யாழ்பாணத்தின் அடையாளமான யாழ் சின்னத்தின் முன்பு விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு விழா ஆரம்பமானது. ஈழத் தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றுக்கு இசையமைத்த மூத்த இசைக் கலைஞர் ...\nலவ்விங் வின்சன்ட் : Loving Vincent முழுவதும் வரையப்பட்ட அனிமேஷன் படம்\nவின்சென்ட் வான் கோ(ஹ்) என்கிற உலக புகழ் பெற்ற ஓவியரின் வாழ்க்கை வரலாற்றை ஆயில் பெயிண்டிங்கால் வரைந்து படமாக்கப்பட்டு, இந்த வருடம் வெளியிடப்பட இருக்கும் படம் லவ்விங் வின்சன்ட். அதன் ட்ரைலர் தற்போது உலகெங்கும் பரவி பார்க்கப்பட்டுக்கொண்டுஇருக்கிறது. சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் வாங்கிய பீட்டர் அண்ட் தி உல்ஃப் படத்தை தயாரித்து வெளியிட்ட பிரேக்த்ரூ ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_04_16_archive.html", "date_download": "2018-12-12T14:26:02Z", "digest": "sha1:VGZB6GJBL27SH6AQGABWCSFS5X2YUZ7K", "length": 52150, "nlines": 690, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-04-16", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017.\nஇந்த ஆண்டு வெளிப்படைத்தன்மையுடனும் உரிய வகையிலும் நிரப்பப்பட உள்ள இந்த 25% இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளிலும் இலவச கல்வியை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்த செய்வோம்.\nதற்போதுவரை தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை ஒதுக்கிவிட்டு ஏதோ ஓர் மோகத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் செலவு செய்யும் கிராமபுற ஏழை மாணவர் குடும்பங்களுக்கு முதலில் இத்தகவலை கொண்டு சேர்ப்போம்\nஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்.\nஉங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறிய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்.\nஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும்.\n1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.\nபெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வி��ைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்டங்களி லும் (சென்னை நீங்கலாக) கடந்த 6, 7-ம் தேதி ஆகிய 2 நாட்கள் வழிகாட்டி முகாம்கள் நடத்தப்பட் டன. அந்த நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால்,\nநாளை முதல் கோடை விடுமுறை\nஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது.\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 31ல் தேர்வுகள் முடிந்தன. பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும்; தொடக்க பள்ளிகளுக்கு, ஏப்., 29ம் தேதியும், தேர்வுகள் முடிவதாகவும் இருந்தது.\nஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு\nஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர்.\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது - பள்ளிக்கல்வி எச்சரிக்கை\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது.\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்\n'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஅரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.\nதற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.\nTNPSC.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்\nடி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களாக\nஆகியோரை புதிய உறுப்பினர்களாக நியமித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆணை பிறப்பித்துள்ளார்.\nடி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. காலியாக உள்ள 11 உறுப்பினர்களில் தற்போது 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nஅரசாணை (1D) No.256 நாள் .19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு\nதொடக்கக்கல்வி - 2017 -18 ஆம் ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n2017 தொடக்கக்கல்வி மாறுதல் கலந்தாய்வு அட்டவணை\n2017பொதுமாறுதல் விண்ணப்பம் பதிவு செய்தல்-பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nமாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுறை\nபிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை*\nசென்னை- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்துவதுபோல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது.\nதமிழகத்தில் எஸ்எஸ்எல்சி வகுப்பு கடந்த 1978ம் ஆண்டு வரை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. அந்த வகுப்பு முறை நீக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு முறைகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு பிறகு தமிழகத்தில் இதே முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். இவை எல்லாம் மனப்பாடம் செய்யும் முறையில்\nபொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அட்டவணை வெளியீடு\nபள்ளிக்கல்வி - 21.04.2017 முதல் கோடை விடுமுறை ஆரம்பம் - கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு , பொதுக்குழு மே-2 அன்று திருச்சியில்-அழைப்பு\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - 31.10.2010 முடிய தகுதியுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு\nமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்யப்பட வேண்டும் இயக்குநர் செயல்முறைகள்\nமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்யப்பட வேண்டும் இயக்குநர் செயல்முறைகள்\nதொடக்கக்கல்வித்துறை மூன்றாம் பருவத்தேர்வுகள் அட்டவணை\nதமிழகத்தில் கடும் வெய்யில் காரணமாக அனேக மாவட்டங்களில் பகலில் வெப்பம்105” பாரன்ஹீட் வெப்பநிலைக்குமேல் கடந்த சில நாட்களாக பதிவாகின்றன அதுமட்டுமல்லாமல் 18 மாவ்ட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் சார்பாக அனல் காற்று வீசூம் என அறிவிக்கப்பட்டு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசிடம் கேட்டுக்கொள்ள ப்பட்டது\nஇதன் காரணமாக மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் கோடை விடுமுறையை முன் கூட்டியே அறிவித்தார்\nஇதன் காரணமாக ஏப்ரல் 19 முதல் 21 வரையிலான தேதிகளில் காலை மாலை என தேர்வுகள் வைத்து ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை விட தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் - ஏப்ரல் 21 கடைசி வேலை நாள் - ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை\nTET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 21.04.2017 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.\nPAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி\nஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம். பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவுசெய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது.இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக..\nஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு சேமநலநிதி கணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு.\n👉 ஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு\nசேமநலநிதிகணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு.\n👉 இம்மாத துவக்கத்தில்2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் வெளியாகி அனைவரும் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில் 2016-2017 கணக்கீட்டுத்தாளும் மே மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி, உடனுக்குடன், \"ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய-பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் மாணவர்களுக்கான படிவங்கள்\nஇந்த link ல், பழைய அரிய தமிழ்ப் புத்தகங்கள் நிறைய உள்ளன. தேவையானவற்றைத்தேடியெடுத்துக்கொள்ளுங்கள்.\n1887-ல் இருந்து அச்சுப்பதிக்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களும் உள்ளன.\nமொத்தம் - 5376 புத்தகங்கள் PDF கோப்பாக உள்ளன.\nLabels: பொது அறிவு செய்திகள்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\n1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கா...\nநாளை முதல் கோடை விடுமுறை\nஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது - பள்ளிக்...\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வ...\nTNPSC.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்\nதொடக்கக்கல்வி - 2017 -18 ஆம் ஆண்டிற்கான மாறுதல் க...\n2017 தொடக்கக்கல்வி மாறுதல் கலந்தாய்வு அட்டவணை\n2017பொதுமாறுதல் விண்ணப்பம் பதிவு செய்தல்-பள்ளிக்கல...\nமாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் ...\nபிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை ஆ...\nபொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபள்ளிக்கல்வி - 21.04.2017 முதல் கோடை விடுமுறை ஆரம்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு , பொதுக...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் க...\nமாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவி...\nதொடக்கக்கல்வித்துறை மூன்றாம் பருவத்தேர்வுகள் அட்ட...\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் - ஏப்ரல் 21 கடைசி வேலை ...\nTET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப...\nபள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இண...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ...\nPAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எ...\nஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் ...\nஇந்த link ல், பழைய அரிய தமிழ்ப் புத்தகங்கள் நிறைய ...\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு அவர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/5_8.html", "date_download": "2018-12-12T14:09:02Z", "digest": "sha1:OQ2VE4ELVNM77TKKEVNMJAMW7XLDULJM", "length": 5452, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அம்பாந்தோட்டை ‘தெற்கு பொருளாதார வலயத்தில்’ சீனா 5 பில்லியன் டொலர்கள் முதலீடு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅம்பாந்தோட்டை ‘தெற்கு பொருளாதார வலயத்தில்’ சீனா 5 பில்லியன் டொலர்கள் முதலீடு\nபதிந்தவர்: தம்பியன் 08 January 2017\nதெற்கு பொருளாதார வலயத்தில் சீனா, 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் ஜீ ஷியான்லிங் (Yi Xianliang) தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம், ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீனத்தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகளை எந்தவொரு தீய சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கை சீனாவின் மிகுந்த நட்பு நாடுகளில் ஒன்று. இதன் காரணமாகவே சீனா இலங்கைக்கு கூடுதல் முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் வழங்கி வருகின்றது.” என்றுள்ளார்.\n0 Responses to அம்பாந்தோட்டை ‘தெற்கு பொருளாதார வலயத்தில்’ சீனா 5 பில்லியன் டொலர்கள் முதலீடு\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அம்பாந்தோட்டை ‘தெற்கு பொருளாதார வலயத்தில்’ சீனா 5 பில்லியன் டொலர்கள் முதலீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/person-some-video-sent-to-actress/", "date_download": "2018-12-12T14:02:10Z", "digest": "sha1:NKHP56J4CNDYPW36WCUNSBSRJBPCAEM2", "length": 8614, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆபாச வீடியோ அனுப்பிய விஷமிக்கு பிரபல நடிகையின் பதிலடி..! - Cinemapettai", "raw_content": "\nHome News ஆபாச வீடியோ அனுப்பிய விஷமிக்கு பிரபல நடிகையின் பதிலடி..\nஆபாச வீடியோ அனுப்பிய விஷமிக்கு பிரபல நடிகையின் பதிலடி..\nநடிகைகள் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,நடிகைகள் என்று வந்துவிட்டால் எந்த விதத்தில் இருந்து அவர்களுக்கு பிரச்சனை வரும் என்றே தெரியாது.அவர்களுக்கு ரசிகர்கள் மூலம் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும்.\nஅதுவும் சமூகவளைதலங்களில் சொல்லவே வேணாம் ரசிகைகள் அட்டகாசம் தாங்க முடியாது இதுபோன்ற ஒரு சில ரசிகர்களால் தான் அனைத்து ரசிகர்களுக்கும் கெட்டபெயர் கிடைகிறது.\nநடிகை அபாச வீடியோ அனுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத்தது வித்தியாசமாக இருக்கிறது.\nஅண்மையில் மலையாள நடிகை துர்கா கிருஷ்ணாவுக்கு இரவில் ஒரு நபர் பேஸ்புக் பக்கத்தில் தகாத வார்த்தைகளில் பேசுவதும், ஆபாச வீடியோக்கள் அனுப்புவதுமாக இருந்திருக்கிறார்.\nஇதனால் நடிகை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அந்த நபரின் பேஸ்புக் பக்க தகவலை போட்டு அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதோ அந்த பதிவு.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/50778-yoyo-app-reaches-5-million-users-in-india.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-12-12T15:38:09Z", "digest": "sha1:53KVL6YXLZVK4HLXXEBPGU3VTQV62WQJ", "length": 8796, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "அசுர வேகத்தில் வளர்ந்து வரும் YoYo ஆப்! | YoYo app reaches 5 million users in India", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஅசுர வேகத்தில் வளர்ந்து வரும் YoYo ஆப்\nபுகைப்படங்கள், விடியோக்கள், கவிதைகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்று எளிதாக பகிர வசதியான யோயோ (YoYo) ஆப், இந்தியாவில் 5 மில்லியன் பயனர்களுக்கு மேல் பெற்று பிரபலமாகி வருகிறது.\nதமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யோயோ ஆப், சமீப காலமாக மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. லட்சக்கணக்கான வீடியோக்கள், புகைப்படங்கள், கவிதைகள், மீம்ஸ்களை இதில் பார்க்கலாம். மேலும், சிறப்பம்சமாக, வாட்ஸ்அப்பில், உங்கள் நண்பர்கள் பகிரும் ஸ்டேட்டஸ்களை நீங்களும் இதில் மிக எளிதாக டவுன்லோடு செய்யவோ, பகிரவோ முடியும்.\nஇந்தியாவில் ஜூன் மாதம் துவக்கப்பட்ட நிலையில், மிக விரைவில் 50 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது யோயோ. இதில், வாடிக்கையாளர்களின் பகிர்வுகளை பொறுத்து, பின்பற்றுபவர்கள் எண்ணிகை அதிகரித்து வரும். யோயோ விஐபி-யாக மாறினால், 50 லட்சம் வாடிக்கையாளர்களை பெற வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல, யோயோ கல்லூரி தூதராகவும் நீங்கள் ஆகலாம். இதன்மூலம், யோயோ தொழில்நுட்ப குழுவுடன் சேர்ந்து, உங்கள் ரசிகர்களை எளிதாக அதிகரிக்க முடியும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம்: காங்கிரஸ், பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு\nபுனே தொகுதியில் போட்டியிடும் மாதுரி தீட்சித் \nபேங்குக்கு போக வேணாம்; இனி எல்லாமே வாட்ஸ்அப் தான்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\nகுரூப்பில் பிரைவேட் மெசேஜ் - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nபேட்டரிக்கு பாதுகாப்பு: வாட்ஸ்ஆப்பில் வருகிறது டார்க் மோட்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/Kerala.html", "date_download": "2018-12-12T14:53:55Z", "digest": "sha1:ATGM6VA5O7YHIOAYNUAH4VFERZHTYSIB", "length": 7603, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை அணுப்ப கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் மீட்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தாயகம் / இலங்கை அணுப்ப கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் மீட்ப்பு\nஇலங்கை அணுப்ப கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் மீட்ப்பு\nஇலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மண்ணில் பதுக்கி வைத்திருந்த 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்ப தர்ஹா கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து இராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.\nஅப்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரணை செய்த போது, இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்பா தர்ஹா கடற்கரை மண்ணில் கஞ்சா பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து அப்பகுதியை தோண்டிய பொலிஸார் 152 கஞ்சா பொதிகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளில் மொத்தமாக 304 கிலோ கஞ்சா இருந்தது.\nஅதனை கைப்பற்றிய பொலிஸார் கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 50இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் பு���ிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/sampanthan.html", "date_download": "2018-12-12T14:31:26Z", "digest": "sha1:6KZEL527DCARNXB2JHVLHRXKKIROCCDA", "length": 7166, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "சம்பந்தனின் பதவி குறித்து 07ம் திகதி தீர்மானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சம்பந்தனின் பதவி குறித்து 07ம் திகதி தீர்மானம்\nசம்பந்தனின் பதவி குறித்து 07ம் திகதி தீர்மானம்\nநாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து எதிர்வரும் 7ம் திகதி தீர்மானமொன்றை வௌியிடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சியின் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமது தரப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்து மூல கோரிக்கை வைத்துள்ளனர்.\nகூட்டு எதிர்க்கட்சியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 69 பேர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.\nதற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெறும் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர்.\nஇதன் காரணமாகவே 70 பேரைக் கொண்டுள்ள தமது தரப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்நிலையில் இக் கோரிக்கை குறித்து எதிர்வரும் 7ம் திகதி தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2011/01/blog-post_3796.html", "date_download": "2018-12-12T13:45:46Z", "digest": "sha1:VF6CK6P3JGQ2IFGECWS5UOFWXT5JQ762", "length": 48884, "nlines": 547, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: பகுத்தறிவு மேதை இங்கர்சால்", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nநாத்திகம் வெற்றிபெற்று வருவதால் பெரியார் உலகமயமாகி...\nமேலவன்னிப்பட்டு வழிகாட்டுகிறது டாக்டர் கி.வீரமணி ...\nதாராசிங் தண்டனையும் தேவையான சிந்தனையும்\nதுக்ளக்கே புலியை இடற வேண்டாம்\n கிட்டு மாமா - பட்டு மாம...\nபெண்களின் நலம் பேணிய பெரியார் - டாக்டர் பி.சுசீலா ...\nமகர ஜோதி மோசடியை தடை செய்\nமகரஜோதி - மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் கோவில் தந்...\nசபரிமலையில் மகர ஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா\nபார்ப்பனர்கள் தூக்கிப் பிடிக்கும் குஜராத்\nதலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெறும் மாயத்தோ...\nதீபாவளி பிராண்டு சி.பி.எம். தீக்கதிரின் சீண்டல்\n2ஜி அலைக்கற்றை- உண்மை விரும்புவோர் கடமை\n2ஜி ஸ்பெக்ட்ரம் : தலைமைத் தணிக்கை அதிகாரியின் கணிப...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nஇந்த உலகம் கண்ட பகுத்தறிவு மேதைகள் மேற்கிலும், கிழக்கிலும் பலராவர். கிழக்கில் இந்திய மண்ணில் தந்தை பெரியாரைப் போற்றி மகிழ்வது போல் கிழக்கு வானில் தோன்றிய வெளிச்சம் போல், மேற்கில் தோன்றிய மேதை இங்கர்சால். ஆனால் ஒரு வேறுபாடு _ அய்யா தந்தை பெரியார் தேர்தல், போட்டி என்று தேர்தல் களத்தில் இறங்காமல் தொண்டாற்றி மறைந்தார். இங்கர்சால் வாழ்க்கை தேர்தல் களத்தில் தொடங்கி விரிகிறது.\n1860 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் மக்கள் அவைக்கு இல்லினாய்ஸ் தொகுதியில் ராபர்ட் இங்கர்சால் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இங்கர்சாலை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டார் ரிபப்ளிக்கன் கட்சியின் வேட்பாளர் நீதிபதி கெல்லாக். நீதிபதி கெல்லாக் இங்கர்சாலை விட வயதில் மூத்தவர். இங்கர்சாலோ இளைஞர். அமெரிக்க நாட்டு ரிபப்ளிக்கன் கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். ஏற்கெனவே இருமுறை உறுப் பினராக இருந்தவர். அமெரிக்கநாட்டு விடுதலை வீரர் ஆபிரகாம் லிங்கனின் ஆதரவாளர்.\nஇந்த அரசியல் பெரும்புள்ளி கெல்லாக்கை எதிர்த்துப் போட்டியிடும் இங்கர்சால் இருபத்தேழு வயது நிரம்பிய இளைஞர். அப்போதுதான் அரசியல் அரிச்சுவடி கற்று வருபவர் இங்கர்சால். ஆனால், மேடையில் முழங்கிய இங்கர்சாலின் பேச்சுத் திறன் அனைவரையும் ஈர்த்தது. ஒரு கூட்டத்திற்குப் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூடச் செய்த முதற் பேச்சாளர் என்று புகழ் பெற்றவர், இவ் வளவு திறமையாகப் பேசியவர் அமெ ரிக்க நாட்டிலே எவரும் இருந்திலர் என்று கூறத்தக்க பேச்சாளராக விளங்கினார்.\nதென்னாட்டு இங்கர்சால் என்று பேரறிஞர் அண்ணாவைப் போற்றுவது, இந்த இங்கர்சாலின் பேச்சுக்கு இணையான பேச்சு என்பதால்தான். பிறகென்ன இங்கர்சால் வெற்றி பெற்றார். ஆனால் இவர் தாம் சார்ந் திருந்த டெமாக்ரெடிக் கட்சியை விட்டு ஆபிரகாம் லிங்கனின் ரிபப்ளிக்கன் கட்சியில் சேர்ந்தார். இதற்குக் கார ணம், மனிதரை மனிதர் அடிமை செய்வதை, மனிதருக்கு மனிதர் அநீதி விளைவிப்பதை எப்போதும் வெறுத் தும், எதிர்த்தும் வந்த இவர்தம் கொள் கையே. எனவே 1864 இல் லிங்கனுக் காகத் தேர்தல் பிரச்சார வேலைகளி லும் ராபர்ட் இங்கர்சால் முழுமூச்சாகப் பங்கு பெற்றார். மத்திய இல்லினாய்ஸ் மாவட்டத்திலுள்ள சிறிதும், பெரிது மான எல்லா ஊர்களிலும் இவருடைய சொற்பொழிவு அனைவரையும் ஈர்த்தது.\nஅவருக்குப்பின் தலைமை ஆளுந ராக விளங்கிய ரிச்சார்டு ஆகல்ஸ்பி என்பவர், இங்கர்சால் வழக்கறிஞர் ஆதலால் அரசுத் தலைமை வழக்கறி ஞராக 1867இல் நியமித்தார். இரண் டாண்டு காலப்பதவி. இது ஒன்றே இவர் வகித்த ஒரே ஒரு அரசுப் பதவி.\nஇவர் இக்காலத்தில் மதங்களை, கடவுள் கோட்பாட்டை எதிர்த்துப் பேசிவந்தவர். 1868 இல் நடை பெற்ற ரிபப்ளிகன் கட்சி மாநில மாநாட்டில் இவர் இக்கட்சிப் பிரதிநிதியாக தேர்தல் வேட்பாளராக_ முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇத்தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் பாமர், இவரு டைய சமய எதிர்ப்புணர்வை, இவருக்கு எதிர���கப் பயன்படுத்தி கடவுளை நிந்திப்பவர் என்று எதிர்ப்பிரசாரம் செய்து வந்தார்.\nஇவர் இனிமேல் மதம் தொடர்பாக, மத அமைப்புகளைக் கண்டித்துப் பேசுவதில்லை எனும் உறுதிமொழியை இவரிடம் பெற முயற்சித்தவர். ஆனால் இவரோ, அது போல வாக்குறுதி ஏதும் தரமுடியாது என்று கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டார். விளைவு _ தேர்தல் வெற்றி இவரை விட்டு நழுவி விட்டது. இதோடு இவருடைய அரசி யல் வாழ்க்கை முற்றுப் பெற்று விட்டது. ஆறு ஆண்டுக்காலம் அரசியலில் கலந்துகொள்ளவில்லை. 1876 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தம் பிரச்சார வன்மையால் ரிபப்ளிகன் கட்சி மாபெரும் வெற்றி பெறச் செய்தார்.\nகுடியரசுத் தலைவரிடம் இவருடைய நண்பர்கள் இவரை ஜெர்மனியில் அமெரிக்க அரசுப் பிரதிநிதியாக நியமிக்குமாறு யோசனை கூறினர். இவரிடம் அவர்கள் இதனைத் தெரிவிக்கவில்லை. இவர் அதற்குரிய அமைச்சரைச் சென்று கண்டு, தாம் அப்பதவியை ஏற்பதற்கில்லை என்றும், எந்தப் பதவியும் ஏற்கத் தமக்கு விருப்பம் கிடையாதென்றும் தெரிவித்துவிட்டார்.\nதள்ளாடும் முதுமை வயது என்றாலும் இவர் தமது பொது நலப் பணியை _ அறிவியல் பிரச்சாரப் பணி யைக் கைவிடவில்லை. நாடெங்கிலும் தந்தை பெரியாரைப் போல் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். அதிக அயர்வு ஏற்பட்டால் ஓய்வு கொள்ளவும், தனது குடும்பத்தினரைக் காணவும் மட்டும் அவ்வப்போது வால்ஸ்டன் மாளிகைக்கு வருவாராம்.\nஉடல் நலிவுற்று இருக்கிறது ஓய்வெடுங்கள் என்று நம் ஓய்வறியாத் தலைவர் அய்யா பெரியாரிடம் சொன்ன போதெல்லாம், எப்படி, மேடையில் பேசுவது, மக்களைச் சந்திப்பது தமக்கு மருந்து என்று கூறினாரோ அது போலவே உடல் நலிவிலும் விடாமல் பிரச்சாரப் பணியைச் செய்தார். ஜென்ஸ்வில்லி என்றும் ஊரில் சொற்பொழிவு ஆற்றும்போது மயக்கம் அடைந்தவர், எப்படியோ சமாளித்துப் பேசிச் சொற்பொழிவை முடித்தார். இதன் பிறகும் சொற்பொழிவு ஆற்று வதை நிறுத்தினாரா என்றாலும் நிறுத்தவில்லை.\nபகுத்தறிவுப் பிரச்சாரத்தை ஓய்வு ஒழிச்சலின்றித்தான் நடத்தினார். இடைவிடாது ஒலி பெருக்கி முன் நின்றதால் இருதய நோய், இருதய ரத்த நாளங்கள் நலிவுற்றன. ஆகவே, இனி அதிகம் பேசினால் ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடித்தனர்.\nஆனால், பொதுநலனே தன் வாழ்க்கை அலட்சியமாகக் கொண்ட இந்த அமெரிக்கப் பெரியார், என் உடல் இந்த ��ண்ணுலகில் இருக்கும் வரை நல்லறிவினை மக்கள் பெறச் செய்வதே, நாட்டு மக்கள் நல்லறிவும், பகுத்தறிவும் பெற்று மடமையை ஒழித்து, நல்வாழ்வு வாழச் செய்ய உழைப்பதே என்று உறுதிபூண்டார். என் வாழ்நாள் சொற்ப நாள்களே யாயினும் சரியே, அந்தச் சொற்ப நாள்களையும் பொது நலப் பணிக்கே செயல்படுத்துவேண் என்று இறங்கினார்.\nதனக்கு மருத்துவம் செய்த மருத் துவரிடம் ஒரு விசித்திர உறுதி மொழி பெற்றார். தனது உடல்நிலை பற்றி வெளியில் _ குறிப்பாகத் தன் குடும்பத் தாரிடம் கூறவேண்டாம் என்று மருத் துவரிடம் உறுதிமொழி பெற்றார். எனவே, மருத்துவரும் இந்தப் பகுத்தறிவு மேதையின் விருப்பத்திற்கு இணங்கி அவருடைய நோயைப்பற்றி வெளியில் சொல்வதில்லை என்று உறுதி அளித்தார்.\n1899 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் காலை 10.30 மணிக்கு நான் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்; தூங்கி எழுந்தவுடன் வால்ஸ்டனுடன் விளையாட வருவதாகத் தெரிவியுங்கள் என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றவருடன் மனைவியாரும் உடன் சென்று அவர் தூங்கும் வேளையில் படுக்கை அருகிலேயே அமர்ந்திருந்தார். பன்னிரண்டேகால் மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்து நாற்காலியில் சென்று அமர்ந்தார். மனைவியுடன் பேசிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிய அவர் கண்கள் ஒரேயடியாக மூடி விட்டார்.\nஒருவர் இறந்ததும் வழக்கமாகக் கிறித்துவக் குடும்பங்களில் அழைக்கப் படும் மதத் தரகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. மோட்சம் கேட்க கொடுப்பதாகக் கடவுளுக்கு அறிமுகம் செய்து வைப்ப தாகப் புளுகிடும் எந்த வேத பாராய ணமும் நடத்தப்படவில்லை. அவரு டைய உடலை அறையில் கிடத்தி, கட வுள் கண்ணுக்கு அறிமுகம் செய்ய வில்லை.\nவால்ஸ்டன் மாளிகையிலேயே அவர் உயிர் துறந்த அதே மேல் மாடி அறையிலேயே அவருடைய உடல் தூய உடையுடுத்திக் கிடத்தப்பட்டிருந்தது. 1899 ஜூலை 25 ஆம் நாள் அவருடைய நண்பர்களும், அவருடைய பகுத்தறிவுத் தோழர்களுமான 34 பேர்களும், குடும்பத்தினரும் கூடியிருந்தனர்.\nபேராசிரியர் ஜான் கிளார்க் ரிவாத் என்பவர் சுதந்திரவாதியின் அறிக்கை என்பதையும், மேஜர் ஆர்லண்டோ ஜேஸ் மித் என்பவர் எனது மதம் அல்லது அறிவியலின் சிறப்பு லங்ஜாய் என்பவர் பென்சி இங்கர்சாலுக்குப் பாராட்டு என்ற உரையையும் படித் தனர். இவை அனைத்தும் இங்கர்சா லின் எழுத்தோவியங்கள். 1899 ஜூலை 27 ஆம் நாள் வியாழனன்று இங்கர்சாலின் சடல் புதைக்கப்படாமல் சுடுகாட்டில் எரி யூட்டப்பெற்றது. அவருடைய அஸ் தியை குடும்பத்தினர் திரட்டிக்கொண்டு அவர் வாழ்ந்த வால்ஸ்டன் மாளி கைக்குத் திரும்பினர்.\nசித்திரப் பூ வேலைகள் செய்யப் பட்ட வெண்கலக் குடத்தில் அந்த அஸ்தி அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் குடத்தின் மீது இந்தக் குடத்தில் அவரது அஸ்தி _ எங்கள் உள்ளத்தில் அவரது நினைவு என்றும், ராபர்ட் இங்கர்சால் என்றும் பொறிக்கப்பட் டிருந்தது. அவருடைய துணைவி அமீலியா இங்கர்சால் இயற்கை எய்திய பின்னரும் இதே போல் அவருடைய அஸ்தியும் வெண்கலக் குடத்தில் வைக்கப்பட்டது.\nஇந்த இருவரின் அஸ்திகளும் இன்றும் அமெரிக்காவில் _ முதுபெரும் நகரான ஆர்லிங்டன் கல்லறை விடுதி யில் பளிங்குக் கற்களால் அமைக்கப் பட்ட நினைவுக் கூடத்தில் இருந்து வருகின்றன. இங்கர்சாலின் அறிவொளி நூல்கள் உலகு எங்கும் பரவியுள்ளன.\nபேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்\nPosted by அசுரன் திராவிடன் at 6:23 PM\nநவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா \nநவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமி...\nசமூக சீர்திருத்த வரலாற்றில் நாராயணகுருவின் பங்களிப்பு\nஇந்தியாவின் எந்த ஒரு பகுதியில் அது வடக்கில் ஆனாலும் தெற்கில் ஆனாலும் சமூக சீர்திருத்தம், சமூக சீர்திருத்த இயக்கம் ஆகியவை பிறப்பில் உயர்வுற த...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\n(நக்கீரன் இதழில் ஜன 26-28 தேதியில் வெளிவந்த கட்டுரை இங்கே தரப்படுகிறது) சபரிமலையில் தெரியும் மகரஜோதி யும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்றாளரின் நோக்கு - ரொமிலா தாப்பர் - தமிழில் : ரவிக்குமார்\nஇந்தத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பு , பல ஆண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எடுத்திருக���கக் கூடிய ஒரு முடிவைத்தான் இந்தத் தீர்ப்புப் பிரதிபலி...\nஉலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் அதிக மான பெரிய ஆ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் விடுதிகளில் தங்குவோர் இனி அடையாள அட்டை காட்ட வேண்டுமாம். குடும்ப ரேஷன் அட்டை, நிழற்படம் உள்ள அடையாள அட்டைகளைக்...\nசமச்சீர் கல்விபற்றி புரட்டான தகவல்கள்\nபேராசிரியர் கதிர் தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் குற்றச்சாற்று Science 2.Content is too heavy. In Class 8, unit 10 of the book deals...\nஜார்ஜ் பெர்னாட்சா நினைவு நாள் (1950)\nஜார்ஜ் பெர்னாட்சா நினைவு நாள் (02-11-1950) தந்தை பெரியார் போலவே 94 ஆண்டு கள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாள...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார��� முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/members/", "date_download": "2018-12-12T15:31:36Z", "digest": "sha1:XH5O35DCZKBMV3ZABZ5HGLWCQOHRXXBG", "length": 9264, "nlines": 168, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nகவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க\nமு.கு.இரா. புத்தகப் பரிசு 2018\nகவியரசு கண்ணதாசன் ப��ட்டுத் திறன் போட்டி\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nசிங்கப்பூர் எழுத்தாளர்களின் விவரங்கள் கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க பல்கலைக்கழக மாணவர்களின் சிறுகதைகள் மாணவர் சிறுகதைப் போட்டி – ”சுரங்கப்பாதையில் … பெருவிரைரயில் திடீர் குலுங்கலுடன் நின்றது.” பொதுப்பிரிவு சிறுகதைப் போட்டி: ”அயிலவன் வீட்டிற்குள் நுழைந்து … ’வாட்ஸ்அப்பில்’ குவிந்தது”\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஉறுப்பினர்கள் பட்டியல் – 2017\nஎண் பெயர் உறுப்பினர் எண்\n1 பா. கேசவன் 3\n2 இரா. துரைமாணிக்கம் 4\n3 பாத்தூரல் முத்துமாணிக்கம் 5\n4 சக்கரவர்த்தி சோமசன்மா 7\n5 இராம. கண்ணபிரான் 8\n6 ஏ.பி. இராமன் 10\n7 எம். பாலகிருஷ்ணன் (மா. இளங்கண்ணன்) 11\n8 மா.சி. வீரப்பன் 12\n9 பொன். சுந்தரராசு 13\n10 பாத்தேறல் இளமாறன் 14\n11 கவிஞரேறு அமலதாசன் 15\n12 எம். கார்மேகம் 16\n13 இ.எஸ்.ஜே. சந்திரன் 17\n14 பெ. திருவேங்கடம் 19\n15 எஸ். தங்கவேலு 21\n16 பாத்தென்றல் முருகடியான் 23\n17 மு. தங்கராசன் 24\n18 பி.பி. காந்தம் 26\n19 கா. மாணிக்கம் (ஆசிரியர்) 29\n20 ஆர். அர்ஜூனன் 30\n21 சோ.வீ. தமிழ்மறையான் 31\n22 வை. சுதர்மன் 33\n24 மு.அ. மசூது 35\n25 நா. ஆண்டியப்பன் 37\n26 ரெ. சோமசுந்தரம் 38\n27 பி. சிவசாமி 39\n28 பி. பாலகிருஷ்ணன் 41\n29 டி. தமிழ்ச்செல்வம் (ஒஸ்மான்) 42\n30 முனைவர் அ. வீரமணி 43\n31 பிச்சினிக்காடு இளங்கோ 45\n32 உ. சுப்பிரமணியன் 46\n33 வையாபுரி முத்துலட்சுமி 48\n34 நூர் முகமது 49\n35 ரெஜினா பேகம் 50\n36 சித்ரா ரமேஷ் 51\n37 து. இந்திரா தேவி 52\n38 பஷீர் அகமது 59\n39 முகமது இலியாஸ் 60\n41 நூர்ஜஹான் சுலைமான் 63\n42 ரமா சங்கரன் 65\n43 சுப. அருணாசலம் 67\n44 மா. அன்பழகன் 68\n46 முனைவர் இரா. வேல்முருகன் 74\n47 எம். சேவகன் 75\n49 சௌந்தரநாயகி வயிரவன் 78\n50 அருண் கணேஷ் 81\n51 ஜமால் அப்துல் நாசர் (இமாஜான்) 82\n52 பீரம்மாள் பீர் முகமது 83\n53 மீனாட்சி சபாபதி 84\n54 ஜெயந்தி சங்கர் 85\n55 விஜயலட்சுமி ஜெகதீஷ் 86\n56 ரமேஷ் சுப்பிரமணியம் 87\n57 சு. முத்துமாணிக்கம் 88\n58 இராம. சுப்பிரமணியன் 90\n59 கண. மாணிக்கம் 91\n60 செ.ப. பன்னீர்செல்வம் 92\n61 எம்.கே. குமார் 93\n62 கா. பாஸ்கர் 94\n63 சுகுணா பாஸ்கர் 95\n64 சித. அருணாசலம் 96\n65 இராம. வயிரவன் 97\n66 பெ. மூர்த்தி 98\n67 ஆர். சுந்தரேசன் 99\n68 கோ. இளங்கோவன் 100\n69 சுஜாதா சோமசுந்தரம் 101\n70 ந.வீ. சத்தியமூர்த்தி 103\n71 மீனாள் தேவராஜன் 104\n72 முனைவர் மா. தியாகராஜன் 105\n73 இறை. மதியழகன் 106\n74 மேரி அர்ச்சனா 107\n75 அகிலமணி ஸ்ரீவித்யா 108\n76 தவமணி வேலா���ுதம் 109\n77 தியாக ரமேஷ் 111\n78 சி. குணசேகரன் 112\n79 சத்தி கண்ணன் 113\n80 சுந்தரம் கௌசல்யா 114\n81 கமலாதேவி அரவிந்தன் 115\n82 செ. ஷீலா 116\n83 கு.பா. துர்கா 118\n84 அ.கி. வரதராஜன் 119\n85 உ. செல்வராஜ் 121\n87 இராஜா சண்முகசுந்தரம் 125\n88 செல்வம் கண்ணப்பன் 126\n89 வீர. விஜயபாரதி 127\n90 வள்ளியம்மை இராமநாதன் 129\n91 காசாங்காடு அமிர்தலிங்கம் 130\n92 மலையரசி கலைச்செல்வம் 132\n93 கிருத்திகா சிதம்பரம் 133\n94 ரமேஷ் ராஜாங்கம் 134\n95 எம். சேகர் 135\n96 நா. வெங்கட்ராமன் 136\n97 தமிழ்ச்செல்வி இராஜராஜன் 137\n98 சாந்தினி முத்தையா 138\n99 பிரதீபா வீரபாண்டியன் 139\n100 பிரேமா மகாலிங்கம் 140\n101 சுந்தரம் நவமணி 141\n102 டாம் சண்முகம் 142\n103 வ. ஹேமலதா 143\n104 மில்லத் அஹ்மது 144\n105 மணிமாலா மதியழகன் 145\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcolleges.blogspot.com/2012/04/", "date_download": "2018-12-12T15:34:47Z", "digest": "sha1:FYDUQNO66MGBCSU6UF7YFXUXCMDCLN4H", "length": 3072, "nlines": 53, "source_domain": "worldcolleges.blogspot.com", "title": "World Colleges: April 2012", "raw_content": "\nதாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது.\n1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக டெல்லியில் உள்ள பாஹாய் வழிப்பாட்டுத்தளம் திறந்து வைக்கப்பட்டது. இதுமுதல், 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை இங்கு 50 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உலகில் மிகவும் அதிகமாக வருகை தரப்பட்ட கட்டடங்களில் இதுவும் ஒன்றானது.இதனுடைய புகைப்படங்கள் சில\n6.50 ரூபாய் தபால் அஞ்சல்தலைகளானது இந்தியாவில் புதுதில்லியில் உள்ள பாஹாய் வழிபாட்டுத்தளத்தைக் கொண்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/04/3.html", "date_download": "2018-12-12T14:37:14Z", "digest": "sha1:QIPGEIEKZLT57KZIRP2DZTU7ZOAO5V7T", "length": 5818, "nlines": 47, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஊரக கிளைகள் 3 நாள் வேன் பிரச்சாரம்", "raw_content": "\nஊரக கிளைகள் 3 நாள் வேன் பிரச்சாரம்\nமாவட்ட சங்கத்தின் சார்பாக 21.04.2016 முதல் 23.04.2016 வரை 3 நாள் தேர்தல் பிரச்சார பயணம் ஊரக கிளைகளில் மேற்கொள்ளப்பட்டது. 21.04.2016 காலை முதலில் வாழப்பாடி கிளைக்கு சென்றோம். ஊழியர்களின் உற்சாக வரவேற்புக்கு பின், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.\nபின்னர் ஆத்தூர் கிளைக்கு சென்றோம். விண்ணதிரும் கோஷங்களுகிடையே தோழர்கள் பிரச்சார குழுவை வரவேற்றனர். வாயிற் கூட்டம் முடித்து, அலுவலக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nபின்னர் மல்லியகரை, மங்களபுரம், நாமகிரிப்பேட்டைதோழர்களை சந்தித்துவிட்டு, ராசிபுரம் சென்றோம்.\nஅதனை தொடர்ந்து, செல்லப்பம்பட்டி, பரமத்தி வழியாக வேலூர் சென்று அடைந்தோம். வாயிற் கூட்டம், அலுவலக பிரச்சாரத்திற்கு பின் நாமக்கல் வந்து, அங்கும் வாயிற் கூட்டம், அலுவலக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, முதல் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.\nஇரண்டாவது நாள் 22.04.2016, முதலில் சங்ககிரி அதனை தொடர்ந்து எடப்பாடி, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் முடித்து, இறுதியாக திருச்செங்கோடு கிளையில் பிரச்சாரம் நிறைவு பெற்றது. வாயிற் கூட்டம், அலுவலக பிரச்சாரம் அனைத்து இடங்களிலும் நடைப்பெற்றது.\nமூன்றாவது நாள் 23.04.2016, காலையில், கொளத்தூரில் துவங்கி, மேட்டூர் டேம், மேட்டூர் RS, பொட்டநேரி, வனவாசி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம் வழியாக, ஓமலூரில் நிறைவு செய்தோம்.\nமூன்று நாட்களும் மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள்\nS. ஹரிஹரன், P. தங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர், தோழர்\nM . பன்னீர்செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் காளியப்பன், (MAIN),ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்), உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.\nஅதே போல், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார் (GM அலுவலகம்), செல்வம் (கொண்டலாம்பட்டி), சம்பத் (மெய்யனூர்OD), உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.\nஅந்தந்த கிளைகளில் கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். 3 நாள் பிரச்சாரத்திலும், (சுமார் 730 கி.மீ) வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. வெற்றியை உத்தரவாத படுத்தும் விதமாக அமைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/blog-post_327.html", "date_download": "2018-12-12T14:47:22Z", "digest": "sha1:E2C2NTJKRGVBFQCDENKE2D2QF5ERXLOW", "length": 18062, "nlines": 132, "source_domain": "www.kalvinews.com", "title": "🤔 'அறிவியல் அறிவோம் 'அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா? - Kalvinews கல்விநியூஸ��", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\n🤔 'அறிவியல் அறிவோம் 'அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா\n樂அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா\nநாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம் காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காஃபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\n1)ஒரு நாளுக்கு இரண்டு முறை\nகாபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :\nகாபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும்.\nமூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும்.\n2)ஒரு நாளுக்கு இரண்டு முறை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :\nடீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம்.\nஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.\nஅளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிடும்.\nஅளவுக்கு அதிகமாகக் காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விறைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.\nசிலருக்குத் தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்குச் சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.\nஎலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அளவுக்கதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகவும் டீ அமைந்துவிடலாம்.\nகாபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்துதான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற, ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nபாலும் அப்படித்தான். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற அளவில்தான் பாலைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியச் சத்தும் உடலுக்கு நல்லதல்ல. இந்த இரண்டு பானங்களுமே உற்சாகத்தைத் தருவதால், நம்மை அடிமைப்படுத்திவிடும்.\nநன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் இந்தப் பானங்களை எப்படித் தவிர்ப்பது\nஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு அதிகப்படியாகக் காபி குடித்தே தீர வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு கப் காபிக்குப் பதில் முதலில் அரை கப், பிறகு கால் கப் என்று படிப்படியாகக் குறைக்கலாம். டீ விரும்பிகள் கிரீன் டீக்கு மாறலாம். கிரீன் டீயில் இயற்கையாகக் கிடைக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ஸ் நிறைந்திருப்பது திசுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. எதுவுமே அளவுடன் இருந்தால் வளமுடன் வாழலாம் .\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசி��ியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு\nஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள, மாவட்டம் முழுவதும் 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு, ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்கப்ப...\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால��� பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/conference-news/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-2/", "date_download": "2018-12-12T15:24:30Z", "digest": "sha1:TLHM5BNM4QPACIFFL7ANI6XZGVPK46QK", "length": 5392, "nlines": 56, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட உலமாக்களுக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்! - SDPI Tamilnadu", "raw_content": "\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட உலமாக்களுக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட உலமாக்களுக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்\nதிருச்சியில் அக்டோபர் 21ல் SDPI கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை” முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள உலமாக்களை SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மாநாட்டுக்குழு தலைவருமான எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.\nஇச்சந்திப்பில் மாநில செயலாளர் அஹமது நவவி, மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொருளாளர் பிச்சை கனி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு வரவேற்பு குழுவினரை சந்தித்து அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு தேவிப்பட்டினம் மதரஸாவின் முதல்வருக்கு அழைப்பு விடுத்த மாநாட்டு குழுவினர்\nபெரம்பலூர் மாவட்டம் சார்பாக அழைப்பு பணி\nதஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்\nபுதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nநெல்லையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nகொளத்தூர் தொகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nபுதுவையில் மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா\nதிருச்சியில் மாநாட்டுத்திடலை பார்வையிட்ட மாநாட்டுக்குழுவினர்\nஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவருக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/marina-movie-case-filed-against-pandiraj-161386.html", "date_download": "2018-12-12T13:53:58Z", "digest": "sha1:RM7VS4MTJWEUHJFTGPRY5OYXGVJB7WKW", "length": 18125, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெரினா படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு | Marina movie: Case filed against Pandiraj | மெரினா படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு - Tamil Filmibeat", "raw_content": "\n» மெரினா படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு\nமெரினா படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு\n'மெரினா' படத்தை பிறமொழிகளில் வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டியராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nஇது பற்றி ' மெரினா ' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பாலமுருகன் கூறியது:\n'நானும் இயக்குநர் பாண்டியராஜும் பத்தாண்டுக்கும் மேல் நண்பர்கள். 'பசங்க' படத்துக்கு பிறகு வந்த 'வம்சம்' சரிவரப் போகாததால் பட வாய்ப்பில்லாமல் இருந்தார். ஊரிலிருந்து என்னை அழைத்து நாம் படம் செய்யலாம் என்றும் என்னைத் தயாரிப்பாளர் ஆக்குவதாகவும் கூறினார். அப்படித் தொடங்கப்பட்ட படம்தான் 'மெரினா'. எங்களுக்குள் நல்ல நட்பு இருந்ததால் அந்த நட்பின் மீது நம்பிக்கை வைத்து எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் படத்தை தொடங்கினோம். படப்பிடிப்பு தொடங்கியதும் எல்லா செலவுகளையும் நான்தான் செய்தேன்.\nபணத்தை மட்டுமல்ல படப்பிடிப்புக்கு என் காரை கூட கொடுத்திருந்தேன். இப்படி நன் 50 லட்ச ரூபாய் செலவு செய்தேன். அதற்கான பில்கள்,வவுச்சர்கள் எல்லம் என்னிடம் இருக்கின்றன. கணக்கும் உள்ளது.\nபணத்தேவை முடியும்வரை பாசத்துடன் பழகிய பண்டியராஜ் படப்பிடிப்பு செலவுகள் எல்லாம் செய்து முடித்து படத்தின் பெரும்பகுதி முடிந்ததும் என்னைக் கழற்றிவிடப் பார்த்தார். தான் தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்.\nவேறு வழியில்லாமல் நீதி மன்றம் சென்றேன். என் பணத்தில் படமெடுத்துவிட்டு இவர் பெயரில் தயாரிப்பாளர் என்று போட்டு வெளியிடுகிறார் என்று கூறினேன். ஏழாவது சிட்டி சிவில் கோர்ட்டில் நீதியரசர் சந்திரசேகர் அவர்கள் 31.01.2012ல் எங்களை அழைத்து விசாரித்தார். அப்போது பேசிய போது சமரசம் ஏற்பட்டது. அதன்படி என்னை தயாரிப்பாளர்களில் ஒருவர் என்று போட வேண்டும் என்று படப்பிடிப்பு செலவை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவானது.\nபடத்தின் இணைத் தயாரிப்பாளர் என்று பெயர் போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் படத்தின் வெளிமொழி உரிமை,சாட்லைட் உரிமை தயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி இல்லாமல் கொடுக்கப்பட கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.\nஆனாலும் எனக்கு எந்தவித பலனும் இல்லை. படமும் வெளியானது. பாண்டியாஜ் என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டேன். இப்ரகிம் ராவுத்தர் அப்போது இருந்தார்,. என் பிரச்சனையைச் சொன்னேன். அப்போது வேறு 9 தயாரிப்பாளர்களும் கூட உடன் இருந்தார்கள் ஐம்பது லட்சம் செலவு செய்திருக்கிறேன் என்று கூறினேன்.\nரூ 6 கோடி லாபம்...\nபாண்டியராஜை அழைத்து பேசினார்கள். அவர் அப்போது 80-85 செலவாகி விட்டது . இவர் செலவு செய்தற்கு கணக்கு என்னாயிற்று என்றார். நான் இருக்கிறது என்றேன்.\nதயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காமல் பிறகு அவர் என் மீது தயாரிப்பாளர் சங்கம் மூலம் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். 'மெரினா' படத்தின் மூலம் ஆறுகோடி ரூபாய் லாபம் பார்த்தவர் படத்தில் தனக்கு லாபமே இல்லை நஷ்டம் என்றார்.\nமீண்டும் என்னை சமரசத்துக்கு அழைத்த பாண்டியராஜ் ஒரிஜினல் டாக்குமெண்டுகளை கொடுத்தால் சமாதானமாகி விடலாம் என்றார். தான் மாறிவிட்டதாகவும் இனி இதுமாதிரி நமக்குள் வேண்டாம் என்று கூறியதாலும் நம்பி செலவுக் கணக்குகள் டாக்குமெண்ட்களை கொடுத்தேன். வாங்கிய பிறகு மாற்றிப் பேச ஆரம்பித்தார். அதனால் மீண்டும் நீதிமன்றம் சென்றேன். நீதிபதி சின்னசாமி அவர்கள் விசாரித்தார். ஒன்பது லட்சம் பணமாகவும் மீதியை செக்காகவும் கொடுப்பதாகவும் முடிவானது அப்படி அவர் கொடுத்த 15 லட்சத்தை தவிர வேறு ஒரு காசும் இன்னும் தரவில்லை.\nபடப்பிடிப்புக்கு முதலீடு செய்து செலவு செய்த பணமும் வரவில்லை. படத்தின் மூலம் அடைந்த லாபமும் என் பங்கிற்கானது வரவில்லை.\nஇந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஆந்திரஜோதி பத்திரிக்கையில் மெரினா' தெலுங்கில் வெளியாகிறது என்றும், எஸ்.வி.ஆர்.மீடியா நிறுவனம் தெலுங்கில் வெளியிடுவதாகவும் விளம்பரம் வந்துள்ளது.\nதயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி பெறாமல் ' மெரினா' வை வேறு மொழிகளில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத் தடை உள்ளது. நீதிமன்ற அவமதிப்பாக படம் விற்கப்பட்டுள்ளது. வெளியிடுவதாக விளம்பரமும் வந்துள்ளது. எஸ்.வி.ஆர். மீடியா நிறுவன���்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பாண்டியராஜ் மீது கிரிமினல் வழக்கும் தொடர்ந்து இருக்கிறேன்', என்றார்.\n'சினிமாவில் பழக்கம், நட்பு, நம்பிக்கை என்று நினைத்து பண விஷயத்தில் யாரும் முறையான ஒப்பந்தம் இல்லாமல் செயலில் இறங்க வேண்டாம். அப்படி இறங்கினால் என்னைப் போல ஏமாற வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன். ஏமாற வேண்டாம்', என்பதை தனது அனுபவப் பாடமாகச் சொன்னார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/19/buying-house-how-prepare-yourself-financially-008972.html", "date_download": "2018-12-12T15:06:14Z", "digest": "sha1:EOCNCZ2HKSUR4R6DGUVWFZSJBZFCSCFF", "length": 20209, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீடு வாங்கும் கனவு உடையவரா நீங்கள்..? கண்டிப்பாக இதை படிக்கவும்..! | Buying a house? how to prepare yourself financially - Tamil Goodreturns", "raw_content": "\n» வீடு வாங்கும் கனவு உடையவரா நீங்கள்..\nவீடு வாங்கும் கனவு உடையவரா நீங்கள்..\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nதேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி த���ட்டம்\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\nயார் இவங்க. லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்.\nலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி.. மோடி மீது பாயும் ராகுல் காந்தி\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. பிராட்பேண்ட் சேவையில் சலுகைகள்\nகுறைந்த செலவில் நீச்சல் குளம் அமைக்கச் சூப்பர் ஐடியா..\nபெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் கன்சல்டண்ட்டாக பணிபுரிபவர் மகேஷ். இவருக்கு பெங்களூருவில் நிரந்தர வருமானம் உள்ளதால் இங்கேயே வாழ வேண்டும் என்று முடிவு செய்ததுடன் வீடு ஒன்று வாங்க வேண்டும் என்பதையும் கனவாக கொண்டுள்ளார்.\nஇது இவர் வாங்கும் சம்பளத்திற்கு மிகப் பெரிய திட்டம் என்பது அவருக்குத் தெரியும். எனவே இவர் அதற்காக எப்படி தயார் ஆக வேண்டும்.\n(இது மகேஷ்ற்கானது மட்டுமல்லா சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவுடைய அனைவருக்குமானது)\nமகேஷ் தனது நீண்ட கால முதலீட்டைச் செய்து வீடு வாங்கத் தயார் ஆகிவிட்டார். எனவே உடனடியாக அவர் செலவு செய்வது மற்றும் சேமிப்பு பழக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும்.\nசேமிப்பு பழக்கத்தை மற்றும் செலவு செய்வதை தனக்கு ஏற்றவாறு மாற்ற வீடு வாங்க எவ்வளவு செய்யப் போகின்றோம் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். இது அவரால் எவ்வளவு ஈஎம்ஐ கட்ட முடியும் என்பதைத் தேர்வு செய்ய உதவும்.\nவீட்டு பட்ஜெட், வருங்கால வருமானம் மற்றும் செலவு, குடும்பம் வளரும் போது ஏற்படும்போதும் ஆகும் செலவு போன்றவற்றுக்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். அவசர தேவையின் போது வீடு வாங்க வேண்டிய செலவில் 15 முதல் 20 சதவீதம் வரை அவர் தயாராக வைத்து இருக்க வேண்டும். இந்த முன்பணத்தைத் தான் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள பணம் மற்றும் முதலீடுகள் மூலம் தாயார் செய்துகொள்ள வேண்டும்.\nசாப்பிடுவதற்கு மற்றும் சொத்துக்களை நிர்மாணிப்பதற்கு ஆகும் செலவினங்களை சமாளிப்பதற்கு ஏற்றவாரு தனது அர்ப்பணிப்பை மாற்ற வேண்டும். நீண்ட காலம் முதலீடு செய்து அவர் வங்கும் சொத்து என்பதால் இவர் செய்யும் கூடுதல் செலவுகள் தேவையற்ற அழுத்தத்தை இவருக்கு ஏற்படுத்தும்.\nபட்ஜெட் மற்றும் கடன் திட்டம்\nதனது பட்ஜெட் எவ்வளவு என்று மகேஷ் முடிவு செய்த பிறகு அதற்கு ஏற்றவாறு ஒரு கடன் முறையினை தேர்வு செய்ய வேண்டும். நிதி சிக்கல் ஏற்படாத வகையிலும் அதனால் வீட்டை இலக்க நேரிடாத வகையிலும் பொருத்தமான கடனைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஇவருக்கு ஏற்றத் தவணை முறையினை தேர்வு செய்ய வேண்டும். இவரது வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றவாறு தவணையினை கூடுதலாகச் செலுத்துவது போன்று மாற்றி அமைத்துக்கொள்ளக் கடன் திட்டங்கள் வழிவகுக்கும்.\nஇதேப்போன்று, தனக்கு பணம் தேவைப்படும் போது பணத்தினை எளிதாக உடனடியாக எடுக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்து வந்தால் நல்லது. இவற்றை எல்லாம் செய்யும் போது மகேஷ் தனது நீண்ட கால கனவான வீட்டை வாங்கத் தயார் ஆகிவிட்டார் என்று கூறலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-valparai-this-monsoon-002477.html", "date_download": "2018-12-12T15:31:12Z", "digest": "sha1:UBBFHXFWLLSHFHUDAVXUGQKDD7O5XIWS", "length": 28359, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Valparai In This Monsoon | கொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»கொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா \nகொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா \n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோடை வெயில் என்றாலும் கூட தனது சீதோஷன நிலையில் சிறிதும் மாற்றமின்றி ஜிலுஜிலு என்ற காலநிலையைக் கொண்டது இந்த வால்பாறை. இதில், தற்போது கொட்டும் மழை வேறு. எங்க பார்த்தாலும் அருவிகள் தான். ஆழியாரில் இருந்து தொடங்கும் மலைப் பாதை முழுக்க வழிநெடுகிலும் மலையைப் பிழந்துகொண்டு கொட்டம் அருவிகளை காண முடியும். தேயிலைக் காட்டு வழியாக வரும் மழை நீரோடியிலும் கூட தேநீர் மனமனக்கும். இந்த வார கோடை விடுமுறை, ரம்ஜான் விடுமுறையுடன் சேர்ந்து வரும் நிலையில் இந்த வார இறுதி விடுமுறையில் சின்னதாக சுற்றுலா சென்று வர திட்டமிடுவோர் வால்பாறைக்குச் சென்றுவருவது சிறந்த தேர்வாக இருக்கும். சரி, வால்பாறையில் எங்கவெல்லாம் பாஸ் சுத்தி பார்க்குறது . அங்கதான் ஒரு படகு சவாரி இல்ல, பெரிய பார்க் இல்லன்னு விசயம் தெரியாம இருக்குறவங்க, இந்த இடத்துக்கெல்லாம் போய் பாருங்க. செயற்கை சாயலின்றி ஒட்டுமொத்த இயற்கையும் ரசிச்சு திகைச்சுபோய் திரும்பலாம்.\nவால்பாறை சிறு மலைமுகடுகளால் ஆன அழகிய மலைத்தொடர். அணைகளும் மலைமுகடுகளும் மேகத்தவழ்வுகளும், ஓடைகளும் என அப்பகுதியின் காட்சி இன்பத்தை நேரில் கண்டுதான் உணர முடியும். அந்த அளவிற்கு ரம்மியமான காட்சி முனை வால்பாறை. வால்பாறை தரும் பச்சை பசேல் பயண அனுபவம் என்பது வயதையும், மனதையும் இளமையாக்கும். இப்படி இங்கு ஏராளமான இடங்கள் சுற்றிப்பார்க்க இருந்தாலும், மனதை மயக்கும், பார்க்க தவறக்கூடாத இடங்கள் எது என பார்க்கலாம்.\nவால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கிலோ மீட்டர் நடந்து சென்றால் பாலாஜி கோவிலை அடைந்து விடலாம். பாலாஜி கோவிலைச் சுற்றிலும் பூத்துக் குலுங்கும் பூக்கள், சரிந்து விழும் மலையில் விரித்த தேயிலைத் தோட்டங்கள் கண்களைக் கவரும். இங்குள்ள சிறுவர் பூங்கா உங்களது குழந்தைகளை மேலும் உற்சாகமடையச் செயும்.\nபாலாஜி கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அக்காமலை. பச்சை பட்டாடை உடுத்தியது போன்ற அழகிய புல்வெளி இதன் அடையலாம். \"டார்லிங் 2\" மலைக்காட்சி முழுக்க இங்கதான் எடுத்தாங்க. அக்காமலை வனப் பகுதியைச் சுற்றிப்பார்க்க வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.\nகருமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சிறுகுன்றா சாலையில் அமைந்துள்ளது வெள்ளமலைக் குகை. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டதாகும். அதனருகேயே கால்வாயும் உள்ளது. மழைக் காலங்களில் கட்டுக்கடங்காமல் ஓடும் இந்த கால்வாய் கொஞ்சம் ஆபத்தும், நிறைய வியக்கவைக்கும் காட்சிகளையும் வாரிவழங்கும்.\nவால்பாறையில் உள்ள தலநார் என்ற இடம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கவர்க்கல் என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் சிற்றருவிகளும், இயற்கை காட்சிகளும், சோலைகளும், தவழும் மேகமூட்டமும், தொடர்பனியும் நிறைந்த பகுதியாக இது காட்சி அளிக்கிறது.\nவால்பாறையில் இருந்து சுமுர் 10 கிலோ மீட்டர் தொலைவில் லோயர் நீராறு அணை உள்ளது. இயற்கை கொஞ்சும் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த லோயர் நீராறு அணை, தற்போது அதிகப்படியான மழையின் காரணமாக நிறைந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த லோயர் நீராறு அணை நூற்றுக்கணக்கான நிலங்களையும் செழிக்கவைத்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கும் ஆதாரமாக உள்ளது.\nவால்பாறையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் நல்லமுடி எஸ்டேட் செல்லும் சாலையில் உள்ள பிரசிதியும் பெற்ற ஆன்மீகத் தலமாகும். இந்த கோவில் முழுவதும் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளை விநாயகர் திருக்கோவில் என்றும் பெயர். கோவிலை சுற்றிலும் அழகிய ரோஜா செடிகளால் பூங்கா அமைத்துள்ளனர். இந்த விநாயகர் ரோஜா மலர் பூங்காவுக்கு நடுவில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nநல்லமுடி பள்ளத்தாக்கு காட்சிமுனைக்கு சென்றுள்ளீர்கர் என்றால் நிச்சயம் காட்டு யானைகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு அதிகம். அதே நேரம் ஆபத்தும் அதிகம் தான். ஆனால், எந்த நேரமும் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகளை தகுந்த பாதுகாப்புடன் பள்ளத்தாக்கு காட்சிமுனைக்கு அதுத்துச் செல்வர். மலைவாழ் மக்களான முதுவர் இனத்தவர் இங்கு அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இங்கு நீர்வீழ்ச்சியும், புல்வெளியும், எழில்கொஞ்சும் பனி ப���ர்ந்த பள்ளத்தாக்குகளும் கண்களுக்கு விருந்தளிக்கும்.\nசின்னக்கல்லார் அணை வெள்ளமலை குகையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளமலை குகையின் நுழைவாயிலும் இந்த அணைப் பகுதியில் இருந்துதான் துவங்குகிறது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம். சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஓர் நீர்வீழ்ச்சியும் உள்ளது. மர தொங்கு பாலம் வழியாக தான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்ற இது தவறவிடக் கூடாத வால்பாறை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.\nசின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது கீழ்நீராறு அணை. வால்பாறை- முடீஸ் முக்கியச் சாலையில் இருந்து கீழ்நீராறு அணைக்குச் செல்லும் வழி துவங்கும் இடத்திலேயே உள்ளது கூழாங்கல் ஆறு. கீழ்நீராறு அணையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த ஆற்றுப் பகுதி இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இப்பகுதியில் குழிக்க தடை செய்யப்பட்டிருந்தாலும் வால்பாறை பாலத்தில் இருந்து இந்த நீரோடையைக் காணும் காட்சியே ரம்மியமானதுதான்.\nவால்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது வில்லோனி பள்ளத்தாக்கு. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப் பாதையையும் கூட காணலாம். ஆனால், அதற்குள் செல்ல அனுமதி இல்லை.\nவில்லோனியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீரை கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.\nமானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வளைந்து நெழிந்த மலை முகடுப் பாதையில் பயணித்தால் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோலையார் அணை. நாட்டிலேயே உயரமான அணை இதுவென���றாலும், நாள்தோறும் இங்கிருந்து கேரளாவுக்கு அதிகளவில் நீர் விநியோகிக்கப்படுகிறது.\nசோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் சுமார் 50 கிலோ மீட்டர் காட்டு வழியாக பயணித்தால் புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவியான அதிரப்பள்ளி அருவியை அடைந்துவிடலாம். அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. பாதுகாப்புடன் செல்வது சிறந்தது.\nவால்பாறையில் இருந்து சோலையார் எஸ்ட்டேட்டைக் கடந்து நல்லமுடி செல்லும் வழியில் உள்ளது நல்லமுடி பூஜ்சோலை. இயற்கை எழில் சூழ்ந்த இடம் என்றால் அது இந்த பூஞ்சோலை தான். வருடத்தில் எந்த நாள் சென்று பார்த்தாலும் இங்கே பல வெளி மாவட்டங்களில் இருந்து இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம், எந்த நேரமும் இப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளும், மனதை கொஞ்சம் மறக்கடிக்கச் செய்யும் இயற்கைக் காட்சிகளுமே. பூஞ்சோலை காட்சி முனையில் இருந்து பார்த்தால் நேர் எதிரே மலையைப் பிளந்து கொண்டு பல நூறு அடிக்கு மேலிருந்து கொட்டும் அருவியைக் காண முடியும். எளிதில் சென்றடைய முடியாத அந்த சோலைவன மலைக் காட்டிற்குள் இன்றும் மின்சாம் உள்ளிட்ட வசதிகளின்றி மலைவாழ் மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nநல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த காட்சி முனைப்பகுதி. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை இங்கு காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றையும் காண முடியும்.\nவால்பாறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொள்ளாச்சி சாலையில் உள்ளது புதுத் தோட்டம். சாலை ஓரங்களிலேயே கட்டுடல் கொண்ட காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்களைக் காணும் வாய்ப்புகள் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் அவற்றிற்கு இடையூறு இன்றி ரசித்து வருவது முக்கியம்.\nவால்பாறையில் இருந்து பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான மலைப் பகுதியே இந்த கவர்க்கல். வால்பாறையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக மேகமூட்டத்துடன் பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எர���ய விட்டபடியே இச்சாலையில் பயணிப்பது சிறந்தது. மேலும், யானைகள் கடக்கும் பகுதி என்பதால் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் ஓட்டிச் செல்வது அவசியம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/49124-bhavani-floor-mattress.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-12T15:41:05Z", "digest": "sha1:ZDHKZEKCN32EXL4HLJZJRAAYDLW7ISIG", "length": 13851, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "பாரம்பரியமிக்க பவானி ஜமக்காளம் | Bhavani Floor Mattress", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமக்காள நகரம் எனவும் பெயர்பெற்றுள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு. 1947ஆம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. ஜமக்காளத்தை தமிழில் தரை விரிப்பு என அழைக்கப்படுகிறது.\nபவானி நகரைச் சுற்றி உள்ள குருப்பநாயக்கன் பாளையம் மற்றும் ஜம்பை போன்ற கிராமங்களில் தரை விரிப்பு நெசவு நடைபெறுகிறது. பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. படுக்கை விரிப்புகள் மிகவும் தடிமனானவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. இவை நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் பவானி தரை விரிப்பு என்பது பார்த்தவுடன் பவானி கைத்தறி ஜமுக்காளம் (ஜமக்காளம்) என்று கண்டுபிடித்துவிடலாம்.\nபவானி நகரம் சுற்றிலும் உள்ள கிராமத்தில் தரை விரிப்பு நெய்யும் பல கைதறிகள் இயங்குகின்றன. தரை விரிப்பு நெசவு பணிகளில் பல குடும்பங்கள் ஈடுபடுகின்றன. இவற்றில் குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஈருபட்டு வருகின்றனர். இந்த நெசவு பணிக்கு பல ரகங்கள் உடைய நூல்களை பயன்படுத்துகின்றனர். பருத்தி, அக்ரலின், ஆட்ஸ் சில்க் ஆகிய மூன்று ரகங்களில் தரை விரிப்பு தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20க்கு 20 அங்குலம் முதல் 16க்கு 30 அடி வரை தயாரிக்கப்படுகிறது. இதில் தனி நபர், இருவர், மூவர், நால்வர் என நாம் கேட்கும் அளவிற்கு தயாரித்து கொடுக்கின்றனர். இங்கு தரை விரிப்பு தினமும் ஆயிரம் கணக்கில் தயாரிக்கபடுகிறது.\nபவானி ஜமக்காளம் தமிழ் நாட்டில் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராட்டிரம் மற்றும் பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை. இன்றும் கிராமத்தில் நடக்கும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமாக்காளம் இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றன.\nபட்டு ஜமக்காளங்கள் இயற்கை காட்சிகள் மற்றும் சிறந்த கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு, தனி சிறப்புடன் விற்பனைக்கு வரத்தொடங்கியதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் உள்ள மக்களிடம் இடம் பிடித்த கைத்தறி ஜமக்காளம், காலப்போக்கில் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைவான விலையில் கார்பெட் ஜமக்காளங்கள் தமிழகத்தில் நுழைந்தாலும், ஆட்கள் பற்றாகுறையினாலும் பவானி ஜமக்காள விற்பனை படிப்படியாக குறைய துவங்கியது என்றும், புதிய தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் ஜமக்காளம் நெய்வதற்கு ஆர்வம் காட்டாத போக்கு காணப்படுகிறது என சொல்லப்படுகிறது. இன்றும் நாம் பார்த்தால் பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தொழிலில் ���டுபட்டு வருகின்றனர். இவர்களால்தான் பாரம்பரிய ஜமக்காளங்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது\nஇந்த தொழில் இனி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் கைத்தறி நெசவாளர்கள் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி நாள் மட்டுமே ஜமக்காளம் நெய்தல் தொழில் உயிர்ப்புடன் நீடித்திருக்கும் என்ற நெசவாளர்களின் கருத்து நியாயமானதே.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு: சென்னை வீராங்கனை தங்கம்\nமான்ஸ்டர் ஒரு குடும்பப் படமாக இருக்கும்: இயக்குநர் நெல்சன்\nபரத்துடன் வெப் சீரிசில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\n6. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n7. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99200", "date_download": "2018-12-12T14:11:17Z", "digest": "sha1:WRRUD7L3LM3PR6EXYSJB6QU6KBX2YYAU", "length": 4026, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வடக்கில் தேர்தல் பிரச்சாரங்களில் விடுதலைப் புலிகளின் பாடல்", "raw_content": "\nவடக்கில் தேர்தல் பிரச்சாரங்களில் விடுதலைப் புலிகளின் பாடல்\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலர் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு இனவாதம் மற்றும் விடுதலைப் புலிகளின் பாடலை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கபே அமைப்பு கூறியுள்ளது.\nயாழ்ப்பாணம், கிள���நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் விடுதலைப் புலிகளின் பாடலை உபயோகிப்பது தொடர்பில் கபே அமைப்பின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.\nவிடுதலைப் புலிகளின் பாடலை பயன்படுத்துவது தேர்தல் விதி மீறல் என்பது மாத்திரமன்றி நாட்டின் சட்டத்தையும் மீறும் செயல் என்று கபே அமைப்பு கூறியுள்ளது.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=63054", "date_download": "2018-12-12T14:55:09Z", "digest": "sha1:E5HKVCNCTZ5XVPTMNBXG5RFH4PAZS7RI", "length": 1515, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "அண்டை மாநிலம் உரிமை கொண்டாடும் தமிழர்!", "raw_content": "\nஅண்டை மாநிலம் உரிமை கொண்டாடும் தமிழர்\nஇஸ்ரோ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழரான சிவன் பற்றி முன்னணி மலையாள பத்திரிகையான மனோரமா வெளியிட்ட செய்தியில், ''கன்னியாகுமரியில் பிறந்தாலும் சிவனுக்கு திருவனந்தபுரம்தான் தாய் வீடு. 30 ஆண்டுகளாக மலையாள மண்ணுடன் கலந்து விட்டவர் சிவன்'' என்று கூறியுள்ளது. அண்டை மாநிலமும் ஒரு தமிழருக்கு உரிமை கொண்டாடியுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113551", "date_download": "2018-12-12T15:34:32Z", "digest": "sha1:WYKJHH2BOX2K7ZYHO4WYX32KTLVKBGZ6", "length": 8066, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநிவின் பாலியுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்: ஷரத்தா ஸ்ரீநாத் விளக்கம் - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nநிவின் பாலியுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்: ஷரத்தா ஸ்ரீநாத் விளக்கம்\nகன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்துள்ளார் நிவின் பாலி.\nகவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஎதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் `ரிச்சி’ படத்தின் விநியோக உரிமையை, ‘விக்ரம் வேதா’, ‘அவள்’, ‘அறம்’ படங்களை வெளியிட்ட `டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.\nஇதில் நடித்தது பற்றி கூறிய ‌ஷரத்தா….\n“தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லாத, எந்தவித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமுக்காக ‘ரிச்சி’ படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன். அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.\nநான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்தவித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும் பணிபுரிய ஆவலோடு இருக்கிறேன். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பெயர் மேகா. ஒரு பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். தனது கருத்துக்களில் உறுதியான, தான் நம்பும் வி‌ஷயங்களுக்கு போராடும் குணமும் கொண்ட கதாபாத்திரம் இது. ‘ரிச்சி’ படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்தியாசமானது. இது ஒரு புதுவித சினிமாவாக நிச்சயம் இருக்கும்” என்றார்.\nநிவின் பாலி ரிச்சி ஷரத்தா ஸ்ரீநாத் 2017-12-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n`ரிச்சி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநிவின் பாலி நடித்துள்ள ரிச்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிகை: மூன்று முன்னணி நடிகர்கள் மூலம் இன்று TRAILER வெளியிட திட்டம்\nநிவின் பாலி படத்தை தயாரிக்கும் ரெமோ பட தயாரிப்பாளர்\nதமிழ் படங்களிலும் வெற்றி பெற விரும்புகிறேன்: நிவின் பாலி\nபிரபலமான நடிகர்கள் விக்ரமும், நிவின் பாலியும் தான்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/apr/16/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2901235.html", "date_download": "2018-12-12T15:23:16Z", "digest": "sha1:BZUPJAFG426LYV355AMJYSLGNYWHOQRR", "length": 8105, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மினி ஆட்டோ கவிழ்ந்ததில் 14 பேர் படுகாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமினி ஆட்டோ கவிழ்ந்ததில் 14 பேர் படுகாயம்\nBy பரமத்தி வேலூர், | Published on : 16th April 2018 09:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபரமத்தி வேலூர் அருகே காமாட்சி நகரில் முன்னால் சென்ற காரை முந்த முயன்ற மினி ஆட்டோ கவிழ்ந்து 14 பேர் படுகாயம் அடைந்தனர்.\nபாலப்பட்டியயைச் சேர்ந்தவர் கோகுல் (21). இவர் சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது உடல் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது உறவினர்கள் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மினி ஆட்டோவில் வந்த 14 பேர் மீண்டும் பாலப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பரமத்தி வேலூர் அருகே காமாட்சி நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற காரை ஆட்டோவின் ஓட்டுநர் முந்த முயன்றுள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இதில் மினி ஆட்டோவில் வந்த பாலப்பட்டியைச் சேர்ந்த காளியப்பன் (62),ரத்தினம் (65),பழனியம்மாள் (50), திருச்சி மாவட்டம் உன்னியூரைச் சேர்ந்த மீனாட்சி (38),சின்னபள்ளிபாளையத்தைச் சேர்ந்த தீபா (33),கரூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (55) உள்ளிட்ட 14 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத���துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/apr/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2901763.html", "date_download": "2018-12-12T15:21:01Z", "digest": "sha1:KQHMD3M6RJ6JKXXMQ4NROT3W5H2MBEJ4", "length": 10588, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "\"தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\n\"தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்'\nBy DIN | Published on : 17th April 2018 08:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nசேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஓமலூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-\nகாஷ்மீரில் ஆஷிபா என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கும் நடக்கக் கூடாது. இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களைக் கண்டறிந்து, 24 மணி நேரத்துக்குள் மரண தண்டனை வரை வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் எங்கும் நடைபெறாத வகையில் அளிக்கப்படும் இந்த தண்டனையை த.மா.கா.\nகர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களையும், தமிழகத்தையும் மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன. காவிரி மேலாண���மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் காலக்கெடுவான மே 3-ஆம் தேதி வரை த.மா.கா. போராட்டம் நடத்தும்.\nதமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மக்கள் விரும்பாத, மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முற்படுவதே காரணம் ஆகும். மக்களைப் பாதிக்கும் திட்டங்களை அரசுகள் கைவிட வேண்டும்.\nசேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு விவசாய நிலங்கள் கையாகப்படுத்துவது தேவையற்றது. இதேபோன்று தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான மாற்று ஏற்பாட்டு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றார்.\nஅறிவுறுத்தல்: மேட்டூர், ஓமலூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வாசன், ஓமலூர் பயணியர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளரிடம், த.மா.கா. சார்பில் 4 நாள்களுக்கு முன்பே கடிதம் கொடுத்து அனுமதி பெறப்பட்டது.\nஇந்த நிலையில் திடீரென்று அனுமதி மறுத்ததால், த.மா.கா. நிர்வாகிகள் ஓமலூர்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், நெடுஞ்சாலை அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த வாசன், போராட்டத்தை கைவிடுமாறு கூறினார். இதைத் தொடர்ந்து, அவர் உதவி செயற்பொறியாளரை சந்தித்து, \"சில நிமிடங்கள் தங்குவதற்கு அனுமதி கொடுத்தால் தங்குகிறேன். இல்லையென்றால், செல்கிறேன்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-2-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article9669629.ece", "date_download": "2018-12-12T13:52:37Z", "digest": "sha1:BM2PMWH5UK6LVJ7QY3R2OI77LWAQ4BTU", "length": 18562, "nlines": 164, "source_domain": "tamil.thehindu.com", "title": "பார்த்திபன் கனவு 2: ராஜ குடும்பம் - இந்து தமிழ் திசை", "raw_content": "\nபுதன், டிசம்பர் 12, 2018\nபார்த்திபன் கனவு 2: ராஜ குடும்பம்\nபொன்னன் போன பிறகு, வள்ளி வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். குடிசையை மெழுகிச் சுத்தம் செய்தாள். மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாட்டைக் கறந்து கொண்டு வந்தாள். பிறகு காவேரியில் மரக் கிளைகள் தாழ்ந்திருந்த ஓரிடத்திலே இறங்கிக் குளித்துவிட்டு வந்தாள். சேலை மாற்றிக் கொண்ட பிறகு மறுபடியும் அடுப்பு மூட்டிச் சமையல் செய்யத் தொடங்கினாள்.\nஆனால், அவளுடைய மனது என்னமோ பரபரவென்று அலைந்து கொண்டிருந்தது. அடிக்கடி குடிசை வாசலுக்கு வந்து தன்னுடைய கரிய பெரிய கண்களைச் சுழற்றி நாலாபுறமும் பார்த்துவிட்டு உள்ளே போனாள். ஏதோ விசேஷ சம்பவங்கள் நடக்கப் போகின்றன என்று ஆவலுடன் எதிர்பார்த்தவளாய்த் தோன்றினாள்.\nஅவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் உறையூர்ப் பக்கத்தில் இருந்து பத்துப் பதினைந்து குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் அழகாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு வெள்ளைப் புரவிகளும் ஒரு தந்தப் பல்லக்கும் வந்தன. அந்த வெண் புரவிகளின் மேல் யாரும் வீற்றிருக்கவில்லை; பல்லக்கும் வெறுமை யாகவே இருந்தது. திடகாத்திர தேகிகளான எட்டுப்பேர் பல்லக்கைச் சுமந்து கொண்டு வந்தார்கள்.\nஎல்லோரும் தோணித்துறைக்குச் சற்று தூரத்தில் வந்து நின்றார்கள்; பல்லக்குக் கீழே இறக்கப்பட்டது. குதிரை மீதிருந்தவர்களும் கீழே இறங்கிக் குதிரைகளை மரங்களில் கட்டினார்கள்.\nஇதையெல்லாம் குடிசை வாசலில் நின்று வள்ளி கண்கொட்டா மல் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவள் அப்படி நிற்பதைப் பார்த்த வீரர்களில் ஒருவன், “அண்ணே வள்ளியிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வரலாம்” என்றான்.\n காவேரி நிறையத் தண்ணீர் போகிறது. வள்ளி யிடம் என்னத்திற்காகத் தண்ணீர் கேட்கப் போகிறாய்\n“இருந்தாலும் வள்ளியின் கையால் தண்ணீர் குடிப்பது போல ஆகுமா, அண்ணே\nஇப்படி பேசிக்கொண்டு இருவரும் குடிசை யருகில் வந்து சேர்ந்தார்கள���.\n கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணீர் தருகிறாயா” என்று வேலப்பன் கேட்டான்.\nவள்ளி உள்ளே விரைவாகச் சென்று சட்டியில் மோர் எடுத்துக்கொண்டு வந்து இரண்டு பேருக்கும் கொடுத்தாள். அவர்கள் குடிக்கும்போதே “மகாராஜா இன்றைக்கு உறையூ ருக்குப் போகிறாராமே ஏன் இவ்வளவு அவசரம் இந்த மாத மெல்லாம் அவர் ‘வசந்த மாளிகையில்' இருப்பது வழக்கமாயிற்றே\n“எங்களை ஏன் கேட்கிறாய், வள்ளி உன்னுடைய புருஷனைக் கேட் கிறதுதானே உன்னுடைய புருஷனைக் கேட் கிறதுதானே படகோட்டி பொன்ன னுக்குத் தெரியாத ராஜ ரகசியம் என்ன இருக்கிறது படகோட்டி பொன்ன னுக்குத் தெரியாத ராஜ ரகசியம் என்ன இருக்கிறது\n“காலையில் சாப்பிட உட்கார்ந்தார்; அதற்குள் அவசரமாய் ஆள் வந்து, மகாராஜாவுக்குச் சேதி கொண்டுபோக வேண்டுமென்று சொல்லவே, எழுந்து போய்விட்டார். சரியாகச் சாப்பிடக் கூட இல்லை\n“பாரப்பா, புருஷன் பேரில் உள்ள கரிசனத்தை பெண்சாதி என்றால் இப்படியல்லவோ இருக்க வேணும் பெண்சாதி என்றால் இப்படியல்லவோ இருக்க வேணும்” என்றான் வேலப்பன். வள்ளியின் கன்னங்கள் வெட்கத்தால் குழிந்தன. \"சரிதான் போங்கள்” என்றான் வேலப்பன். வள்ளியின் கன்னங்கள் வெட்கத்தால் குழிந்தன. \"சரிதான் போங்கள்\n இந்த மாதிரி பரிகாசமெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குச் செய்யப் போகிறோம்\n என்ன சமாசாரம் என்றுதான் சொல்லுங்களேன்\n“பெரிய யுத்தம் வரப்போகிறதே, தெரியாதா உனக்கு\n“ஆமாம்; யுத்தம் யுத்தம் என்றுதான் பேச்சு நடக்கிறது. ஆனால் என்னத்துக்காக யுத்தம் என்றுதான் தெரியவில்லை.”\n“நாலைந்து வருஷமாய் நமது மகாராஜா, காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டவில்லை. வடக்கே படையெடுத்துப் போயி ருந்த சக்கரவர்த்தி திரும்பி வந்துவிட்டாராம்; நமது மகாராஜா நாலு வருஷமாய்க் கப்பம் கட்டாததற்கு முகாந்திரம் கேட்பதற்காகத் தூதர் களை அனுப்பியிருக்கிறாராம். அவர்கள் இன்றைக்கு வந்து சேர்வார்களாம்” என்றான் வேலப்பன்.\n“இதற்காக யுத்தம் ஏன் வரவேண்டும் நாலு வருஷத்துக் கப்பத்தையும் சேர்த் துக் கொடுத்து விட்டால் போகிறது நாலு வருஷத்துக் கப்பத்தையும் சேர்த் துக் கொடுத்து விட்டால் போகிறது\n“அதுதான் நம்முடைய மகாராஜாவுக்கு இஷ்ட மில்லை. முன் வைத்த காலைப் பின்வைக்க முடியாது என்கிறார்.”\nஇப்படி இவர்கள் பேசிக் கொண்டேயிரு���்கும்போது நடு ஆற்றில் படகு வருவது தெரிந்தது. வேலப்பனும் இன்னொருவனும் உடனே திரும்பிப் போய் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத் துக்கெல்லாம் படகு துறையை அடைந்தது. இது பொன்னன் போகும்போது தள்ளிக்கொண்டு போன சாதாரணப் படகல்ல; அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு பக்கம் விமானம் அமைத்துச் செய்திருந்த ராஜ படகு.\nபடகின் விமானத்தில் மூன்று பேர் அமர்ந்தி ருந்தார்கள். அவர்களைப் பார்த் ததும் ராஜகுடும்பத்தினர் என்று தெரிந்து கொள்ளலாம். பார்த்திப சோழ மகாராஜாவும், அருள் மொழி மகாராணியும், இளவரசர் விக்கிரமனுந்தான் அவர்கள்.\nஅறையில் பூண்ட உடை வாளும், கையில் நெடிய வேலா யுதம் தரித்த ஆஜானுபாகுகளான இரண்டு மெய்க்காவலர்கள் படகின் இரு புறத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். பொன்னனும் இன்னொருவனும் படகு தள்ளிக் கொண்டு வந்தார்கள்.\n- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்... | ஓவியங்கள் : பத்மவாசன்\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nபார்த்திபன் கனவு கல்கி கல்கி தொடர் இலக்கியம் தோணித்துறை காவேரி காவிரி ராஜா ராணி புதிய தொடர்\n''அமிதாப் பச்சன் மாதிரி ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்'' என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது...\nவரவேற்கத்தக்கது கண்டுகொள்ளத் தேவையில்லை பரிசீலிக்கத்தக்கது\nவார ராசி பலன்கள் 06/12/2018 முதல் 12/12/2018 வரை)\nசிம்மக்குரலோன் சிவாஜி 90: சிரிக்க சிரிக்க பேசிய சித்ராலயா கோபு\nஅன்பாசிரியர் 39: செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஉலக மசாலா: இது டூமச்\nமொழிபெயர்க்கத் தொடங்கும்போது தஸ்தயேவ்ஸ்கி எனக்குள் கூடுபாய்ந்துவிடுவார்\nபிறமொழி நூலகம்: வடகிழக்கின் வாழ்க்கைச் சித்திரம்\nநம் வெளியீடு: சமூக அக்கறையுள்ள எழுத்து\nநூல் நோக்கு: 21-ம் நூற்றாண்டின் தாமிரபரணி\nபிறமொழி நூலகம்: கூர்நோக்கில் தென்னிந்திய வரலாறு\nவிஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\nபார்த்திபன் கனவு 55: கண்ணீர்ப் பெருக்கு\nநூல் வெளி: தேசிய கீதங்களின் பின்னணி\nநடைவழி நினைவுகள்: அசோகமித்திரன் - சாமானியர்��ளின் பிரபஞ்சம்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-078.html", "date_download": "2018-12-12T15:25:49Z", "digest": "sha1:JZSIGYPEGWV2S4LSAHLKV5N225PEKCLL", "length": 12527, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "படைச்செருக்கு - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\nமுன்நின்று கல்நின் றவர். (771)\n என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகான முயலெய்த அம்பினில் யானை\nபிழைத்தவேல் ஏந்தல் இனிது. (772)\nகாட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்\nஊராண்மை மற்றதன் எஃகு. (773)\n‘பேராண்மை’ என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nமெய்வேல் பறியா நகும். (774)\nதன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்துவிட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nவிழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்\nஒட்டன்றோ வன்க ணவர்க்கு. (775)\nபகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவுதரும் அல்லவோ\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nவிழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nவைக்கும்தன் நாளை எடுத்து. (776)\nகழிந்து ப��ன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nகழல்யாப்புக் காரிகை நீர்த்து. (777)\nஉலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்\nசெறினும் சீர்குன்றல் இலர். (778)\nபோர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇழைத்தது இகவாமைச் சாவாரை யாரே\nபிழைத்தது ஒறுக்கிற் பவர். (779)\nதாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர்தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபுரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு\nஇரந்துகோள் தக்கது உடைத்து. (780)\nதம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pedicure-kits/latest-branded+pedicure-kits-price-list.html", "date_download": "2018-12-12T14:45:05Z", "digest": "sha1:233BOFS5P73ZWPZBR4DN2VL7C5DSU4DW", "length": 14662, "nlines": 293, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள பிராண்டட் பீடிசுரே கிட்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nப��ள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest பிராண்டட் பீடிசுரே கிட்ஸ் India விலை\nசமீபத்திய பிராண்டட் பீடிசுரே கிட்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 12 Dec 2018 பிராண்டட் பீடிசுரே கிட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 12 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு சோகோ ஸ்ஸ் 11005 பாத மஜ்ர் 2,095 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான பிராண்டட் பீடிசுரே & கிட கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பீடிசுரே கிட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10பிராண்டட் பீடிசுரே கிட்ஸ்\nஸ்மைலீடரிவே 11 இந்த 1 மணிசுரே பீடிசுரே கிட செட் கேஸ்\nஒஸ்யஃளா மணி பேடி கேர் கிட\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் போஒர்க்காரே கிட\nஅலோ வேதா கொக்கும் பாத ஹீல் ரிப்பேர் பட்டர் வித் கிலோவே ஆயில்\nவாடி சூத்தின் ரிலாக்சிங் பீடிசுரே மணிசுரே ஸ்பா கிட\nபாரே எஸ்ஸென்ட்டில்ஸ் பேடி அண்ட் மணிகரே எஸ்ஸென்ட்டில்ஸ்\nதுண்டூரி எஷெர்கிஸெ தந்து கிரிப்\nதி நடுறே ஸ் கோ பாத பைலை\nசாலி ஹேன்சன் பீடிசுரே இந்த A மின்னுட்டே\nவளசி பேடி க்ளோவ் பாத கேர் கிட 295 கி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99201", "date_download": "2018-12-12T15:01:03Z", "digest": "sha1:MJ3FFXSBCEDS733XSAHU6ZTQOUJWAJXI", "length": 4074, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பலத்த காற்றால் 300 வீடுகள் சேதம்! (வீடியோ)", "raw_content": "\nபலத்த காற்றால் 300 வீடுகள் சேதம்\nகம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (12) மாலை 5.45 மணியளவில் வீசிய பலத்த காற்றால் சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவீசிய பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததால், கொடதெனியாவ முதல் கொடகாவெல வரையான பகுதி வரை மின்சாரம் தடைப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\nசுமார் பத்து நிமிடங்கள் வரை வேகமாக காற்று வீசியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎவ்வாறாயினும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.\nவீசிய காற்று சூறாவளியா என்று உறுதிசெய்ய வளிமண்டளவியல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் விருத்தியடையும்\nகாமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை\nடுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது\nபல இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பறிமுதல்\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம் இதோ\nநம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nமஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு\nஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்\nஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=65233", "date_download": "2018-12-12T14:17:18Z", "digest": "sha1:ONOYHK3XTKL3YIOU2Z7A3SWCTV4JQKDQ", "length": 1541, "nlines": 16, "source_domain": "tamilflashnews.com", "title": "'அம்மா இருந்தால் இவ்வழக்கு நீடித்திருக்காது!'", "raw_content": "\n'அம்மா இருந்தால் இவ்வழக்கு நீடித்திருக்காது\nதேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக நடிகர் வையாபுரி மீது கடந்த 2014 -ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணை மார்ச் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 'அம்மா இருந்திருந்தால் இந்த வழக்கு இத்தனை நாள் நீடித்திருக்காது' என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/07/blog-post.html", "date_download": "2018-12-12T13:56:54Z", "digest": "sha1:BWLQW4YNQWRMCVAY44SFUSJU44S4GTMH", "length": 10036, "nlines": 179, "source_domain": "www.astrosuper.com", "title": "/> அரசன் யோகம் பற்றிய ஜோதிட பாடல் விளக்கம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஅரசன் யோகம் பற்றிய ஜோதிட பாடல் விளக்கம்\nகதிரவன் சிங்கதங்க கரியவன் குடத்திலாஷி\nமதியவன் மீனம் நிற்க மங்கலனுச்சம் சென்மப்\nபதியதும் கயலதாகப் பாரதிலுத்தித்த செல்வன்\nசூரியன் சிங்கத்திலும் , சனி கும்பத்திலும் ஆட்சியாயிருக்க\nசந்திரன் மீன ராசியில் கேந்திரமாயிருக்க செவ்வாய் மகர ராசியில்\nஉச்சமாயிருக்க மீனத்தில் ஜெனனமானால் சம்பத்துடைய செங்கோல்\nசொல்லிட ஜென்ம நாதன் சோரிய பஞ்சமத்தில்\nவல்லவன் றனக்கேசேயர் வரசனுக்கர சேயாவர்\nபல்லவர் புகழத்தானே பாரினில் பிறக்க வாழ்வான்\nதுல்லிய தவத்தின் மிக்க தூய மாமுனியேகூறாய்\nலக்கனாதிபதி ஐந்தாமிடத்தில் இருக்க அரசனுக்கு அரசனாவான்\nமற்றவர்கள் புகழத்தானேயுலகத்தில் பிறந்து வாழ்வான் .\nதேற்றமாய் மற்றோரெல்லாம் தனித்தனி வரிசையாகில்\nமூட்டிய உலகமெல்லா மொருவர் யாளத்தக்க\nநீட்டியல் மன்னனாவான் என்பதாம் .\nகூட்டமாய் ஐந்து கிரகங்கள் கூடியே ஓரிடத்தில் நிற்க\nமற்றவர்க்க ளெல்லாம் தனித்தனியே வரிசையாய் இருப்பார்களானால்\nஉலகத்தையே ஆளக்கூடிய ஒரு மன்னனாவான் என்பதாம் .\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nதிருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்\nதிருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள் ஆண் , பெண் இருபாலருக்கும் ஜாதங்களில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப் போகிறது . தட...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விள...\nஅரசன் யோகம் பற்றிய ஜோதிட பாடல் விளக்கம்\nஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்\nஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம் நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/08/pli.html", "date_download": "2018-12-12T14:54:26Z", "digest": "sha1:3DR5FBMN4YRHY67VIC7BFDVY33X7QDYJ", "length": 3229, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: PLI, போனஸ் கமிட்டி கூட்டம்", "raw_content": "\nPLI, போனஸ் கமிட்டி கூட்டம்\n24-08-2016 அன்று டெல்லியில் PLI, போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது. நிர்வாகத்தரப்பில், திருமதி. மது அரோரா,GM (Estt), திரு. D. சக்கரவர்த்தி,GM (Pers), திருமதி. ஆதி ஷரன், GM ( EB ), திரு. A .M .குப்தா, GM (SR) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஊழியர் தரப்பு சார்பாக, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வ பன் சக்கரவர்த்தி, NFTEBSNL பொது செயலர் மற்றும் பொருளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், வருவாயை மட்டுமே அளவீடாக கொண்டு போனஸ் வழங்க நிர்வாகம் முன்மொழிவு வழங்கியது. அதாவது 2014-15ம் ஆண்டு வருவாய் 1,100 கோடிஉயர்ந்துள்ளது, ஆகவே ஒவ்வொரு கோடி ரூபாய்களுக்கு ஒரு ரூபாய் தருவது, அதன் படி, 2014-15 போனஸாக ரூ.1100 வழங்குவதாகவும் கூறினர்.\nநமது சங்கம் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தது. காரணம், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், ஊழியர்களின் உழைப்பால் வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, எனவே, நியாயமான தொகையினை PLI ஆக அறிவிக்க வேண்டும் என நாம் கோரினோம்.\nமுடிவு எதுவும் எட்டப்படவில்லை. அடுத்த கூட்டம் 05.09.2016 அன்று நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%B2+%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2018-12-12T15:13:49Z", "digest": "sha1:FQPPU2ARQ2QDZWTX5GGS72KIG7QB7F5V", "length": 13296, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நல ஒழுக்கம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நல ஒழுக்கம்\nஅன்புள்ள அம்மா - Anbulla Amma\nஇதே புத்தகத்தில் எண்ணற்ற நல் இதயங்கள் தங்களது தாயின் நினைவுகளை அழகமழாக வடித்துள்ளார்கள். அவற்றை வாசிக்க வாழ்க்கையின் பாசப் பிணைப்புகள் எவ்வளவு உயிரோட்டமானவை என்பதை உணர முடியும்.\nமணவை பொன் மாணிக்கத்தின் ' அன்புள்ள அம்மா' என்ற இந்த் புத்தக முயற்சி, [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மணவை பொன். மாணிக்கம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநான் ஏதாவது திரைப்படம் பார்க்கும் போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க\nவேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பொழைப்பு வேறு. முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆர். பாண்டியராஜன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்.....\nகண்ணன் s எனக்கு இந்த புத்தகம் வேண்டும்....\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nசசிக்குமார்.கா மிகவும் அரிய புத்தகம். அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். முதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநிலாக்காலம், உடல் பருமனாக, மக்களின் கலை, தெய்வம் வாழும், தாவரங்களை, இன்சுவை, ஜனனி பிரியா, alphabets, கப், s.l.v moorthy, பேகம் ரஸியா, இயற்கைக்கு, எ தி ர சோ ல், nizhalil, சந்திரகு\nரகுநாதன் கட்டுரைகள் - Raghunathan Katuraigal\nமறுபடியும் படிக்கலாம் - Marupadiyum padikkalam\nஉங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் -\nஎனது நாடக வாழ்க்கை -\nபழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal\nபன்னிரு ஆழ்வார்களின் அருள் வரலாறு - Panniru Aazhvarkalin Arul Varalaru\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வினா விடைகள் 25/25 (2007, 2011, 2012, 2014, 2016 ஆண்டுகளின் நடைபெற்ற அசல் வினா விடைகள்) -\nவள்ளலார் அமுத மருந்து -\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nகொங்கு நாட்டில் உடலில்ல வரைதல் கலை-குறிப்பாகப் பச்சை குத்தல��� - Kongu Naatil Udalila Varaithal Kalai-Kuripaga Pachai Kuthal\nசுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்) - Sultanin Beerangi(Ulaga Sirukathaigal)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-12-12T14:09:24Z", "digest": "sha1:QLPZT5VVAXJ3R3EGIDIWNLJC7L237UKT", "length": 9369, "nlines": 82, "source_domain": "www.president.gov.lk", "title": "பௌத்த மதத்தை போஷித்தல் மற்றும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை செயற்பாட்டு ரீதியாக மேலும் அமுல்படுத்த வேண்டும்… ஜனாதிபதி - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nபௌத்த மதத்தை போஷித்தல் மற்றும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை செயற்பாட்டு ரீதியாக மேலும் அமுல்படுத்த வேண்டும்… ஜனாதிபதி\nபௌத்த மதத்தை போஷித்தல் மற்றும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை செயற்பாட்டு ரீதியாக மேலும் அமுல்படுத்த வேண்டும்… ஜனாதிபதி\nபௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றை எழுத்துடன் மட்டுப்படுத்தாமல் பௌத்த மதத்தை போஷிக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nகேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமல்வத்த பிரிவின் அனுநாயக்கர் வணக்கத்துக்குரிய நியன்கொட விஜேசிறி தேரரருடன் 500 பௌத்த துறவியரின் பங்கேற்புடன் வழிபாடு இடம்பெற்றது.\n150 ஆண்டுகள் பழமையான விகாரையின் புராதன பெறுமானங்களுடன் விகாரையாக மட்டுமன்றி இது பிரிவெனா கல்வி நிறுவனமாகவாகவும் பிரபலமான புண்ணிய பூமியாகும்.\nவிகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு, ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.\nஅதன் பின்னர் வணக்கத்துக்குரிய தேரர் திருவுருவங்களை திறந்து வைக்க ஜனாதிபதி அவர்கள் நினைவு பலகையை திரைநீக்கம் செய்ததுடன், பஞ்ச மகா தேவாலயத்தை திறந்து வைத்து, நினைவுப் பலகையையும் திறந்து வைத்தார்.\nஜனாதிபதியின் விஜயத்தின் ஞாபகார்த்தமாக சந்தன மரமொன்று நடப்பட்டது.\nஅதன் பின்னர் சிலைகளை நிர்மாணிப்பதற்காக நிதியுதவி செய்த கொடைவள்ளல் கெமுணு ஜயசூரியா அவர்களுக்கு நினைவுப் பரிசு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.\nவிகாராதிபதி வணக்கத்துக்குரிய மாம்பிற்ற ஹேமாலோக தேரருக்கு ஜனாதிபதி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார். தேரரும் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.\nமல்வத்த பிரிவின் அனுநாயக்கர் வணக்கத்துக்குரிய நியன்கொட விஜேசிறி தேரரருக்கு ஜனாதிபதி அவர்கள் பூஜைப் பொருட்களை காணிக்கை அளித்தார்.\nஅமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, முதலமைச்சர் மகிபால ஹேரத், முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, ராஜாங்க அமைச்சர் சம்பிக பிரேமதாஸ, பிரதி அமைச்சர் துஸ்மந்த மித்ரபால, பாராளுமன்ற உறுப்பினர் துஷித விஜேமான்ன, மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷ சியம்பலாபிட்டிய, ஸ்ரீ.சு.கட்சியின் தெதிகம தொகுதி அமைப்பாளர் கித்சிறி விஜேதுங்க ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பிரதேச அடியார்களும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/social-justice/item/1315-samooganeethimurasu-october-2018", "date_download": "2018-12-12T14:46:04Z", "digest": "sha1:4STNNBYSRRLF3KMUX7SMTMXZ7DZEOL4E", "length": 6763, "nlines": 145, "source_domain": "www.samooganeethi.org", "title": "samooganeethimurasu-october-2018", "raw_content": "\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇன்றைய யுகம் நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சியின்…\nஅப்படி நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்\nமது, சூது, விபச்சாரம் போன்ற ���ீமைகளின் பட்டியலில் தற்போது…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_04_01_archive.html", "date_download": "2018-12-12T15:25:53Z", "digest": "sha1:O2FZWT7KKQVWUJGFBVM37RHV7LFMMIV3", "length": 59585, "nlines": 659, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-04-01", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி \nஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த முன் அனுபவமுள்ள பயிற்றுனர்கள் தேவை.\nகல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம்\nஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு Pay Matrix and HRA Slab\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்வு கால அட்டவணை திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செயல்முறை கடிதம்\nஒரு லட்சம் ஆசிரியர் களுக்கு புதிய பாடதிட்டத்தில் பயிற்சி\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன்\nபகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nகோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டெம் அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை இன்று நடத்தியது.இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகல்வித்துறையில் உருவானது எஸ்.எஸ்.ஏ.எஸ்.,(சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்��ி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும். கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.\nஇதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார்.\nஅரசுப் பள்ளி தரம் குறைவு, உண்மையா -தி இந்து தமிழ் நாளிதழ்\nமாணவர்களை உலுக்கியெடுக்கும் நீட் தேர்வு, ஊழல் விவகாரத்தில் பிடிபடும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரால் தண்டிக்கப்படும் மாணவர்கள், மாணவர்களால் தாக்கப்படும் ஆசிரியர்கள், சி.பி.எஸ்.இ. கேள்வித் தாள் கசிவு இப்படிக் கல்வி தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளில் பெரும்பாலானவை பதற்றத்தையே அளிக்கின்றன.\nஅதிலும் கல்வி ஆண்டின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட இந்நேரத்தில் அடுத்து எங்கு, என்ன படிப்பது என்ற தலைப்பு விவாதத்துக்கு வரும். பிளஸ் டூவரை தனியார் பள்ளியில் கணித-கணினி அறிவியல் பிரிவில் மிகச் சிறப்பாகப் படித்த மாணவர் ஒருவர் தன்னுடைய மேற்படிப்பை கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை ஐ.ஐ.டி. போன்ற அரசு கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளக் கனவு காணக்கூடும். ஆனால், இடைநிலைவரை தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவர் ஒருவர் மேல்நிலைப் படிப்பைத் தமிழக அரசுப் பள்ளி ஒன்றில் படிக்க விரும்புவாரா\nகரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவரின் மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனையும் தேர்வு சார்பான அறிவுரைகளும���\nஏப்ரல் 14-மத்திய அரசு விடுமுறை அறிவிப்பு\nசென்னை மாவட்டம் - 2018 மார்ச் ஊதியமும்: இயக்க பொறுப்பாளர்களின் சீரிய பணியும்* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி\n*சென்னை மாவட்டம் - 2018 மார்ச் ஊதியமும்: இயக்க பொறுப்பாளர்களின் சீரிய பணியும்* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கினங்க நமது மாநில அமைப்பு 27.03.2017 அன்றைய தினத்தில் தொடக்க கல்வி இயக்குனரிடம் நிதி ஒதுக்கீடு அளிக்காததால் மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பள்ளி ஆசிரியர்களின் மார்ச் 2018 ஊதிய பட்டியல் Salary Bill கருவூலத்தில் பெற மறுக்கின்றனர்.. உடன் நடவடிக்கை வேண்டி மாநில தலைவர் செயல்வீரர் செ.முத்துசாமி Ex MLC அவர்கள் மூலம் கடிதம் அளிக்கப்பட்டது..\nஇதன் விளைவாய் துரித நடவடிக்கை எடுக்கக் கூறி இயக்குனரால் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளையின் சார்ப்பில் நிதி ஒதுக்கீடு சார்பு நம் மாவட்ட செயலாளர் *திரு.க.சாந்தகுமார்* 02.04.2018 மற்றும் 03.04.2018 ஆகிய இரு தினங்கள் தொடர்ந்து இயக்குனர் அலுவலகம் சென்று செய்த முயற்சியின் பயனாய் இன்று 03.04.2018 நமது மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு 2018-2019 ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது, இன்று மாலை அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திற்கும் மின் அஞ்சல் மூலம் நிதி ஒதுக்கீடு ஆணை அனுப்பப்படவுள்ளது... நாளை BILL SUBMIT செய்து விடலாம். என்றும் இயக்கப் பணியில் *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*. சென்னை மாவட்ட கிளை. தகவல் பகிர்வு: *ஆ.மோகன்குமார்-* பொருளாளர், *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*\nசென்னை நிதி உதவி பள்ளிகள் மார்ச் ஊதியம் நிதி ஒதுக்கீடு வேண்டி மனு\nSpouse முன்னுரிமயில் மாற்றம் வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு.பரீசீலனை செய்ய இயக்குனருக்கு உத்திரவு\nதிருவண்ணாமலை மாவட்ட தொடக்க நடுநிலைப்பள்ளி களுக்கான மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை\nList of *412 NEET training centers* in all districts of Tamilnadu, set up by Govt.of Tamilnadu. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட *நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின்* பட்டியல்.\nபெற்றோர் ஒத்துழைப்பு இல்லை.அரசுப்பள்ளி மாணவர் நிலை குறித்தான இந்து கட்டுரை\nபள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்க���ற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்\nஅரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர் அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்\nஅதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும் ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும் சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா\nஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள் வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ள�� வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம் என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.\nதேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.\nஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம் கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.\nஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.\n* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்\n* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்\n* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போத��� ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை\n* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை\n* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்\n* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா\n* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும் உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.\nஅரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்\nநாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவான 2.55 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநில அரசுகளிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு\nநாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.55 லட்சம் அரசு தொடக்கப்பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்காக அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கேட்டுள்ளது.\nநாட்டில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், ஆசிரியர் கல்வித்திட்டம் என்று பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக ஆண்டுக்கு ₹75 ஆயிரம் கோடி வரை செலவிடவும் திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பல பள்ளிகள், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக ஆண்டுதோறும் மூடப்பட்டு வருவதாகவும், இதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததும், தரமான கல்வி இல்லாததும் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.\nE pay roll இல் இந்த மாதம் APRIL 2018 முதல் வருமானவரி செஸ் தொகை 4 %( IT CESS ) ஆக மாற்றம் செய்யப் பட்டுள்ளது\nE pay roll இல் இந்த மாதம் APRIL 2018 முதல் வருமானவரி செஸ் தொகை 4 %( IT CESS ) ஆக மாற்றம் செய்யப் பட்டுள்ளது\nவருமானவரி பிடித்தம் (Advance Tax) செய்பவர்கள் வருமான வரி தொகைக்கு 4% செஸ் ஏப்ரல் 2018 முதல் பிடித்தம் செய்ய வேண்டும்\nஆங்கிலம் அறிவோம் Farm animals\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.\nகாவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nவருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்படஉள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.\nகரூர் மாவட்ட தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆசிரியர்கள் எழுச்சி மாநாடு\nவரும் 07-04-2018 அன்று திருவண்ணாமலை,மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா அழைப்பிதழ்\nRMSA,SSA &DIET இணைப்பு .அதிகாரவபூர்வ அறிவிப்பு மற்றும் புதிய திட்டம் பற்றிய விளக்கம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி \nகல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம்\nஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு Pay Matrix and HRA Sl...\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை...\nஒரு லட்சம் ஆசிரியர் களுக்கு புதிய பாடதிட்டத்தில் ப...\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு ...\nகல்வித்துறையில் உருவானது எஸ்.எஸ்.ஏ.எஸ்.,(சப்கோ சிக...\nஅரசுப் பள்ளி தரம் குறைவு, உண்மையா\nகரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவரின் மூன்றாம் பருவ...\nஏப்ரல் 14-மத்திய அரசு விடுமுறை அறிவிப்பு\nசென்னை மாவட்டம் - 2018 மார்ச் ஊதியமும்: இயக்க பொறு...\nசென்னை நிதி உதவி பள்ளிகள் மார்ச் ஊதியம் நிதி ஒதுக...\nSpouse முன்னுரிமயில் மாற்றம் வேண்டி முதலமைச்சர் தன...\nதிருவண்ணாமலை மாவட்ட தொடக்க நடுநிலைப்பள்ளி களுக்கான...\nபெற்றோர் ஒத்துழைப்பு இல்லை.அரசுப்பள்ளி மாணவர் நிலை...\nநாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவான 2.55 லட்சம...\nE pay roll இல் இந்த மாதம் APRIL 2018 முதல் வருமானவ...\nஆங்கிலம் அறிவோம் Farm animals\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் போ...\nகரூர் மாவட்ட தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ...\nவரும் 07-04-2018 அன்று திருவண்ணாமலை,மாவட்ட தமிழ்நா...\nRMSA,SSA &DIET இணைப்பு .அதிகாரவபூர்வ அறிவிப்பு மற்...\nHRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்\nநமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த மு...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களுடன்மாநில துணைப் பொதுச்செயலாளர் பீட்டர் ஆரோக்கியராஜ்ற்றும் மதுரை கிழக்கு வட்டாரப் பொறுப்பாளர்கள் 🌹 இவர்களுடன் மதுரை க.ராஜ்குமார். மாநில இளைஞரணித் தலைவர்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc. அவர்களையும், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு ���வர்களையும் ம...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-opportunity-of-aeronautic-002976.html", "date_download": "2018-12-12T13:49:14Z", "digest": "sha1:EE26RZZTFTKMJ7ILKVENIPHNSJDWMRSB", "length": 10779, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய ஏரோநாட்டிகிஸில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க | job opportunity of Aeronautic - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய ஏரோநாட்டிகிஸில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க\nஇந்திய ஏரோநாட்டிகிஸில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க\nஏரோநாட்டிக்ஸ் துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.எரோநாட்டிக்ஸ் துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏரோநாட்டிகிஸ் விரிவாக்க மையத்தில் நிரப்படவுள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் அமைச்சகத்தின் கீழ் எலெக்டிரானிக்ஸ் மற்றும் மைக்ரோ வேவ் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மைக்ரோ வேவ் துறைகளில் எம்இ எம்டெக் பணிகளை முடித்து இருக்க வேண்டும்.\nமாதச் சம்பளமாக ரூபாய் 40,000 மற்றும் இதரபடிகள் பெறலாம்.எரோநாட்டிக்ஸ் பணியில் வேலை வாய்ப்பு பெற 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இணைய தளத்தில் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்திருத்தலுடன் ஆராய்ச்சி கட்டுரைகளை உடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். அந்தந்த சாதிப்பிரிவுகளுக்கு ஏற்ப 5 வருடம், 2 வருடம் என வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.\nஇந்திய ஏரோநாட்டிக்ஸ் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கடைசியாக சென்று சேர வேண்டிய நாள் நவம்பர் 24 ஆகும்.\nருபாய் பத்துமதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் முறை��ாக விண்ணப்பத்தை அரசாங்க வேலையிலுள்ளோரும் அனுப்ப வேண்டும். நேரடி தேர்வில் பங்கேற்போர்க்கு போக்குரத்து செலவு வழங்கப்படும். விண்ணப்பத்தார்ர் நேரடி தேர்வில் அனைத்து சான்றிதழ்களும் ஒரிஜினலானதாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :\nஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளஸ் மெண்ட்,\nஇந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nயூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/son-study-cost-famous-actres-doing-business-video/", "date_download": "2018-12-12T14:59:57Z", "digest": "sha1:ZXPTQA62YJ3TORMSRH3HPCDFU6NECWYG", "length": 11155, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "மகனின் படிப்பு செலவு..! பிரபல நடிகை செய்யும் தொழில்..! – வைரலாகும் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nHome News மகனின் படிப்பு செலவு.. பிரபல நடிகை செய்யும் தொழில்.. பிரபல நடிகை செய்யும் தொழில்..\n பிரபல நடிகை செய்யும் தொழில்..\nமலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கவிதா லட்சுமி. ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பான ஸ்த்ரீதனம் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். அவர் தற்போது அயலத்தே சுந்தரி என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார்.அந்த தொடரை கே.கே. ராஜீவ் இயக்கி வருகிறார்.\nமகனின் படி���்பு செலவுக்காக தோசைக்கடை நடத்தி வருகிறார் ஒரு நடிகை கவிதா லட்சுமி. மேக்கப், ஒளிவெள்ளம் எதுவும் இல்லாமல் செய்யும் தொழிலில் திறமையே செல்வம் என்று ரோட்டோர கடை நடத்தி வருகிறார் அவர்.\nமலையாளத்தில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கவிதா லட்சுமி. தற்போது திருவனந்தபுரம் நெய்யாற்றிங்கரையில் வசித்து வருகிறார். இரவு நேரங்களில் நெடுஞ்சாலை ஓரம் இவர் தோசைக்கடை நடத்தி வருகிறார்.\nஉதவிக்கு யாரும் இல்லாமல் தானே தோசை வார்த்து அனைவருக்கும் தருகிறார். இவரை அடையாளம் கண்டுகொண்ட ஒரு ரசிகர் இவர் தோசைசுடும் காட்சிகளை சுட்டு பேஸ்புக்கில் போட்டுவிட்டார்.\nஇந்த நடிகை தோசை கடை நடந்தநேர்ந்தது ஒரு சோகமான விஷயம். இவரது மகனை லண்டனில் படிக்கவைக்கிறேன். அங்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று ஏஜென்சி மூலம் அனுப்பி வைத்தார். இதற்காக 50லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.\nஇவர் மகன் அங்குசென்றதும் ஆறு மாதத்தில் அந்தபீஸ், இந்த பீஸ் என்று கல்விநிறுவனம் பல லட்சங்களை கேட்டுப்பெற்றது. இது மோசடி வேலை என்று தெரிந்தபின்னரும், மகனின் படிப்புக்காக வேறுவேலையின்றி கடன்வாங்கி பணம் கொடுத்தார்.\nதற்போது கடன் நெருக்கடி, மகனின் படிப்புக்கு பணம் அனுப்பவேண்டிய நிர்பந்தம் நடிகையை ரோட்டோரக்கடை நடத்த கொண்டுவந்துவிட்டுள்ளது.நடிகர் சங்கமோ, வங்கிகளோ தனக்கு உதவவில்லை என்று வருந்தும் நடிகை.\nஇப்போதும் எனக்கு சினிமா வாய்ப்பு உள்ளது. முன்னணி டிவியில் ஒரு சீரியலில் நடிக்கிறேன். ஓய்வுநாட்களில் ஓட்டல் நடத்தித் தான் சம்பாதிக்கிறேன் என்று வருந்துகிறார். இவர் தோசை சுட்டு விற்கும் வீடியோ வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅட���்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/07191615/1182409/karunanithi-life-history.vpf", "date_download": "2018-12-12T15:17:33Z", "digest": "sha1:W7BHMWMWPF4IAWTZ4DOT7ZOXAHPZXP6V", "length": 20671, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி எனும் தலைவன் - திருவாரூர் முதல் தலைநகர் வரை - வாழ்க்கை வரலாறு || karunanithi life history", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி எனும் தலைவன் - திருவாரூர் முதல் தலைநகர் வரை - வாழ்க்கை வரலாறு\nதிமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்\nதிமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தி��ுக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nநீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது வளரும் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார்.\nஇளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான ‘அனைத்து மாணவர்களின் கழகம்’ என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது.\nகருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசொலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார்.\nகருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, 1953-ம் ஆண்டு கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது.\nதி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் ரெயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரெயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்\n1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் மத்தியஅரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1957-ம் ஆண்டு அக்டோபரில் அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.\n1963-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு சென்���ையில் கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று ஐகோர்ட் உத்தரவால் விடுவிக்கப்பட்டனர்.\n1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.\n1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிய பிடித்தது. தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.\n1969 - 1971, 1971 - 1976, 1989 - 1991, 1996 - 2001, 2006 - 2011 ஆகிய ஆண்டுகளில் அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார். இன்றளவும் பெருமையாக கூறக்கூடிய, இன்றைய தேதியிலும் மற்ற மாநிலங்கள் கொண்டு வராத பல முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை அவர் தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தினார்.\nகருணாநிதி | திமுக | கருணாநிதி மரணம் | கோபாலபுரம்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nதெலுங்கானா முதல் மந்திரியாக நாளை மீண்டும் பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தா��்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\n - முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு அளித்து காங். எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம்\nநேபாள நாட்டில் சீதா கல்யாணம் உற்சவம் - உபி முதல் மந்திரி பங்கேற்றார்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/without-sunlight-lotus-will-not-bloom-in-tamilnadu-says-m-k-stalinthe-imperfect-show-05-12-2018/", "date_download": "2018-12-12T14:02:37Z", "digest": "sha1:AQCCBIKRRNXRQEBDKBKSQCMUQVIP4XO2", "length": 6990, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "பொன்.மாணிக்கவேலை பார்த்து பயப்படுகிறதா அரசு ? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 05/12/2018 - Suda Suda", "raw_content": "\nHome Imperfect show பொன்.மாணிக்கவேலை பார்த்து பயப்படுகிறதா அரசு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 05/12/2018\nபொன்.மாணிக்கவேலை பார்த்து பயப்படுகிறதா அரசு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 05/12/2018\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/12/2018\nபா.ரஞ்சித்தின் புதிய அரசியல் வியூகம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 08/12/2018\nAadhar Card அடிச்சது வேஸ்டா… | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 07/12/2018\nபயத்தில் இறங்கிவந்த விஜய் மல்லையா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 06/12/2018\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாள் மு.க.ஸ்டாலின் – தமிழிசையின் ட்விட்டர் வாக்குவாதம் மு.க.ஸ்டாலின் – தமிழிசையின் ட்விட்டர் வாக்குவாதம் பொன்.மாணிக்கவேல் வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு பொன்.மாணிக்கவேல் வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு சைலென்ட் மோடில் தினகரன்\nPrevious article‘நெருங்���ி பழகுவேன்…பின்பு மிரட்டுவேன்’ சஞ்சீவ்-வின் பகீர் மறுபக்கம்\nNext articleபாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த `நெல்’ ஜெயராமன்\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/12/2018\nஉணவு சாப்பிட்ட ஜொமோட்டோ ஊழியரின் தற்போதைய நிலை\nநம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nDMK-விற்கு தாவ துடிக்கும் அ.ம.மு.க MLA | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/12/2018\n பெண்களை பாதுகாக்க எடப்பாடியின் 181 திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23327/", "date_download": "2018-12-12T13:48:39Z", "digest": "sha1:5FLIGXZFB3OBLXB26SYECZFWLSFCKTAJ", "length": 10649, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இவ்வரசாங்கம் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த எதனையும் செய்யவில்லை – பசில் ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nஇவ்வரசாங்கம் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த எதனையும் செய்யவில்லை – பசில் ராஜபக்ஸ\nஇன்று இலங்கை நாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் உணரப்படுகின்ற போதும் இவ்வரசாங்கம் எதனையும் உருப்படியாக செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் . பாணந்துறையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதங்களது எதிரிகள் தங்களை வீழ்த்த பிரதான ஆயுதமாக இனவாதத்தை கையில் எடுத்திருந்தனர் எனவும் அந்த வகையில்தான் அவர்கள் வெற்றியும் பெற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று சிறுபான்மையின மக்கள் இவ்வாட்சியை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமது ஆட்சிக் காலத்தில் வடக்கிலும்,கிழக்கிலும் பலவாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம் எனத் தெரிவித்த அவர் வடக்கு அபிவிருத்திக்கு தமக்கு ஒத்துழைப்பு வழங்காத சில கட்சிகள் தற்போதைய ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழ���்குகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.\nதமது ஆட்சி காலத்தில் சம்பிக்க ரணவக்கவின் அடியாட்களாக இருந்த ஓரிரு தேரர்கள் மட்டுமே முஸ்லிங்களுக்கு எதிராகசெயற்பட்டார்கள் எனவும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறு குரல்கொடுத்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇனவாதம் நல்லிணக்கம் பசில் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்….\nஅரசாங்கத்தில் குழப்பங்கள் நிலவுவதாக ஒப்புக்கொள்கின்றேன் – எஸ்.பி திஸாநாயக்க\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. முதலாவது சந்தேக நபருக்கு எதிராக புதிய வழக்கு\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/astrology-daily-horoscope", "date_download": "2018-12-12T15:14:07Z", "digest": "sha1:F45DGNR76PEQKUDYNLZTZA57ZFWGNYM2", "length": 14825, "nlines": 120, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Tamil Astrology | Horoscope in Tamil | Tamil Jothidam | Future Prediction in Tamil | ஜோதிடம் | ஜாதகம் | ரா‌சி பலன் | சிறப்புப் பலன்", "raw_content": "\n12-டிசம்பர்-2018 11-டிசம்பர்-2018 10-டிசம்பர்-2018 9-டிசம்பர்-2018 8-டிசம்பர்-2018 7-டிசம்பர்-2018 6-டிசம்பர்-2018 5-டிசம்பர்-2018 4-டிசம்பர்-2018 3-டிசம்பர்-2018\nஇன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சோர்வில்லாமல் உற்���ாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று குடும்பத்தில் கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமை மேலோங்கும். பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/index.php?aid=65234", "date_download": "2018-12-12T13:51:42Z", "digest": "sha1:IE2WYNXLIZB7OCHQUOHTWOYNNIBCAPGF", "length": 1451, "nlines": 17, "source_domain": "tamilflashnews.com", "title": "'நான் சுகர் பேஷன்ட்டு .. என்ன விட்டுடுங்க'", "raw_content": "\n'நான் சுகர் பேஷன்ட்டு .. என்ன விட்டுடுங்க'\nபோலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார். பினு போலீஸுக்கு அளித்த வாக்குமூலத்தில் ’என் பெயர் பினு. எனக்கு 50 வயசு ஆகுது. நான் சுகர் பேஷன்ட். என்ன மன்னிச்சு விட்டுங்க,., நீங்க நினைக்கிற அளவுக்கு நான் பெரிய ரவுடி இல்லீங்க’ என்று கதறினார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/lolc.html", "date_download": "2018-12-12T14:32:48Z", "digest": "sha1:CHS6FWOVDQ5U3GTI4QZQLV6YPIIYNEYI", "length": 7405, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்கரைப்பற்று LOLC அல் - பலாஹ் நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு - நன்றி தெரவித்த முகாமையாளர் றிஸ்னி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅக்கரைப்பற்று LOLC அல் - பலாஹ் நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு - நன்றி தெரவித்த முகாமையாளர் றிஸ்னி\nசிலோன் முஸ்லிம் அட்டாளைச்சேனை செய்தியாளர்\nஅக்கரைப்பற்று அல்-பலாஹ் (லங்கா ஒரிக்ஸ் பினான்ஸ்) நிறுவனத்தின் இ்பதார் நிகழ்வு மீனோடைக்கட்டு திருமண மண்டபத்தில் நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் றிஸ்னி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது,\nவாடிக்கையாளர்கள், உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள் என்போர் கலந்து கொண்டதோடு வந்தவர்களுக்கு சிறப்பு உபசாரமும் வழங்கப்பட்டது.\nவாடிக்கையாளர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்பலாஹ் நிறுவனத்தின் தொடரும் சேவைகளை மக்கள் பாராட்டினர்\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \n���க்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/apr/17/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-2901623.html", "date_download": "2018-12-12T14:42:58Z", "digest": "sha1:4QX7CJLEYCZJCFL3BPY4GO3GL7GNRQED", "length": 6581, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இடி, மின்னல் தாக்கியதில் காற்றாலையில் திடீர் தீ- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஇடி, மின்னல் தாக்கியதில் காற்றாலையில் திடீர் தீ\nBy DIN | Published on : 17th April 2018 05:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகயத்தாறு அருகே திங்கள்கிழமை இடி, மின்னல் தாக்கியதில் காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nகயத்தாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கயத்தாறையடுத்த பனிக்கர்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலையில் இடி, மின்னல் தாக்கியதில் கடந்த 6 மாதமாக செயல்படாமல் இருந்து வந்த காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்த தீ விபத்தினால் இறக்கைகள் மற்றும் மேல்பகுதியில் உள்ள சில சாதனங்களும் தீயில் கருகி நாசமாயின. இதுகுறித்து கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/10th-class-supplementary-exams-result-declared-002869.html", "date_download": "2018-12-12T13:49:38Z", "digest": "sha1:VN67F4HGJEDM6DOH63DLVB6RVUENXUDV", "length": 10987, "nlines": 100, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவு வெளியீடு, பிளஸ்2 தனித்தேர்வு முடிவும் இன்றே! | 10th class Supplementary exams result declared - Tamil Careerindia", "raw_content": "\n» பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவு வெளியீடு, பிளஸ்2 தனித்தேர்வு முடிவும் இன்றே\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவு வெளியீடு, பிளஸ்2 தனித்தேர்வு முடிவும் இன்றே\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவு:\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . மாணவர்கள் தேர்வு எண்ணை பதிந்து தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவெண்ணை பதிந்து மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .\nமாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிபெண் சான்றிதழை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் மாணவர்கள் மதிபெண்கள் குறித்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க சிஇஓ அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமாணவர்கள் விடைத்தாள் பெறுவதற்குரிய தனிக்கட்டணத்தையும் மறுக்கூட்டலுக்குரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.\nபிளஸ் 2 மாணவர்கள் தனித்தேர்வு முடிவு:\nபிளஸ் 2 மாணவர்களுக்கான தனித்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2மணிக்கு மாணவர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுகூட்டல் சம்மந்தமாக நவம்பர் 2 முதல் நவம்பர் 4 தேதி வரை காலை 11மணி முதல் உரியகட்டணத்தை மாடவட்ட கல்வி அழுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கவும்.\nவிடைத்தாள் மறுகூட்டலுக்கு உரிய தொகை மாணவர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். பிளஸ் மாணவர்கள் மொழித்தாளுக்கு ரூபாய் 550 தொகை செலுத்த வேண்டும் . பிறப்பாடங்களுக்கு ரூபாய் 275 தொகை செலுத்த வேண்டும்.\nமறுக்கூட்டலுக்கு உரிய கட்டணமாக மொழிப்பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு ரூபாய் 305 தொகையும் மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 205 தொகை செலுத்த வேண்டும்.\nமாணவர்கள் தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள பள்ளி தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இணைத்துள்ளோம். மாணவர்கள் அதனை பயன்படுத்தி உங்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளுங்கள்.\nபத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்க���ன பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nபிளஸ்2 மாணவர்களுக்கான துணைதேர்வு எழுத ஹால்டிக்கெட் பெறலாம் \nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sangeetha-4.html", "date_download": "2018-12-12T14:10:32Z", "digest": "sha1:LINTDEPAZNNEUVO2FPCPF5COTUF5KNW5", "length": 11005, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனம் சங்கீதா! | Sangeethas new avatar Dhanam - Tamil Filmibeat", "raw_content": "\nஅண்ணி அருந்ததியாக வந்து ரசிகர்களின் உயிரை உலுக்கிய ரசிகா என்ற சங்கீதா அடுத்து பூணப் போகும்அவதாரம் தனம்.\nசெல்லியம்மன் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம்தான் தனம். இதில் சங்கீதாவுக்கு முக்கியத்துவம் தரும்வகையில் கதையை அமைத்துள்ளனராம். சங்கீதாவுக்கு உயிர் படம் மூலம் கிடைத்துள்ள புதிய அங்கீகாரத்தைஅப்படியே பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட கதைதான் தனம்.\nகொழுந்தனை அடைய போராடும் பெண்ணாக உயிர் படத்தில் வந்த சங்கீதா, தனம் படத்தில், சமூக சீர்கேடுகளைஎதிர்த்துப் போராடும் புரட்சிப் பெண்ணாக வருகிறாராம்.\nவழக்கமாக ஹீரோவை புக் செய்து விட்டு ஹீரோயின் உள்ளிட்டவர்களை தேடுவதுதான் சினிமா உலகின்வழக்கம். ஆனால் தனம் படத்தைப் பொறுத்தவரை சங்கீதா மட்டுமே புக் ஆகியுள்ளாராம். மற்ற கலைஞர்களைஇனிமேல் தான் முடிவு செய்யப் போகிறார்களாம்.\nஇசைஞானி இளையராஜா இப���படத்திற்கு இசையமைக்கிறார். ஜீவா கேமரா, லெனின் எடிட்டிங், தோட்டாதரணிகலை என முக்கியமான தலைகள் இப்படத்தில் பணியாற்றவுள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதேஅதிகரித்துள்ளது. சிவா என்ற புதுமுகம்தான் படத்தை இயக்கப் போகிறார்.\nசென்டிமென்ட், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக தனம் இருக்கும் என்கிறார் சிவா.\nஉயிர் படத்தைத் தொடர்ந்து அதே போன்ற கதையம்சத்துடன் சங்கீதாவைத் தேடி ஏகப்பட்ட படங்கள் வந்ததாம்.நல்ல சம்பளம் தருவதாக கூறினார்களாம். ஆனால் சங்கீதாதான் அத்தனை படத்தையும் நிராகரித்து விட்டாராம்.விட்டால் ஷகீலா ரேஞ்சுக்கு கூட்டிப் போய் விடுவார்கள் என்ற பயம்தான் காரணம்.\nஇப்போது நடிக்கவுள்ள தனம், உயிர் படத்தின் மூலம் தனக்குக் கிடைத்த கெட்ட பெயரை போக்கி விடும் என்றநம்பிக்கையில் இருக்கிறார் சங்கீதா.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/adhigaram-010.html", "date_download": "2018-12-12T15:31:28Z", "digest": "sha1:EUPYVDO23BLIXBYXMAFKWPJWET4ISEAX", "length": 11721, "nlines": 197, "source_domain": "thirukkural.net", "title": "இனியவை கூறல் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)\nசெம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nஇன்சொலன் ஆகப் பெறின். (92)\nமுகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்\nஇன்சொ லினதே அறம். (93)\nமுகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nஇன்புறூஉம் இன்சொ லவர்க்கு. (94)\nஎவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅணியல்ல மற்றுப் பிற. (95)\nபணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநாடி இனிய சொலின். (96)\nநன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபண்பின் தலைப்பிரியாச் சொல். (97)\nபிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇம்மையும் இன்பம் தரும். (98)\nசிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇன்சொல் இ���ிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nவன்சொல் வழங்கு வது. (99)\nஇனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nகனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (100)\nஇனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/radhika-apte-in-swimming-dress/", "date_download": "2018-12-12T14:17:54Z", "digest": "sha1:LWXEHRTHMZV2DIEZKK76BCYJU3UDWQWE", "length": 9695, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் கோடையில் இங்குதான் இருப்பேன் என கூறி, நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே.! - Cinemapettai", "raw_content": "\nHome News நான் கோடையில் இங்குதான் இருப்பேன் என கூறி, நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே.\nநான் கோடையில் இங்குதான் இருப்பேன் என கூறி, நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே.\nநடிகை ராதிகா ஆப்தே முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி, மராத்தி என பல மொழி படத்திலும் நடித்துள்ளார், இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் ரசிகர்கள் மறக்காமல் இருக்க சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவார்.\nஇவரை சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகள் இருந்துகொண்டே தான் இருக்கும், இவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி மிகவும் தைரியமாக கூறியுள்ளார் அதுவும் தென்னிந்திய நடிகாரை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்,\nஅதிகம் படித்தவை: கபாலி படத்தின் மேலும் இரண்டு போஸ்டர்கள் \nநம்ம ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன அந்த நடிகர் யார் என்று ஒரு பட்டிமன்றமே நடத்திவிட்டார்கள், பின்பு சில க்ளுவுடன் தான் கண்டுபிடித்தார்கள், அதுவும் இன்னும் இவர்தான் என அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கவில்லை.இவர் தற்பொழுது நான் ஓய்வில் இருக்கும்பொழுது நீச்சல் குளத்தில் தான் இருப்பேன் என கூறி ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ நீச்சல் உடையில் ��ாதிகா ஆப்தே\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/140979-lawyer-ajitha-tells-lawful-points-on-metoo-controversy.html", "date_download": "2018-12-12T14:02:59Z", "digest": "sha1:E4J5FPVQFPRYVIYPW34IP4UKBVZUYTCL", "length": 31165, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "``#MeToo புகார்களுக்குச் சட்டப்படி தண்டனை உண்டா?!’’ பதில் சொல்கிறார் வழக்கறிஞர் அஜிதா | Lawyer Ajitha tells lawful points on metoo controversy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:33 (29/10/2018)\n``#MeToo புகார்களுக்குச் சட்டப்படி தண்டனை உண்டா’’ பதில் சொல்கிறார் வழக்கறிஞர் அஜிதா\nஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்டது, `மீ டூ'. இந்த நேரத்தில் சட்டபூர்வமாகப் பாலியல் குற்றங்களை அணுகும் விதம் குறித்து அறிவதும் அவசியமாகிறது. அதைப் பற்றிச் சொல்கிறார், வழக்கறிஞர் அஜிதா.\n``காலம் காலமாகப் பெண்களை அழகு, பாலியல் இச்சைகளைத் தீர்க்கும் தகுதி ஆகியவற்றைப் பொறுத்தே மதிப்பிடுவது நிகழ்ந்துவருகிறது. விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்கள் சாதித்தாலும், ஆண்கள் கண்காணிப்பில் அவர்கள் இன்னும் இருப்பது வருத்தமானது. 1990- களுக்குப் பிறகு ஏற்பட்ட உலகமயமாக்கல், பெருமளவில் பெண்களை பணிக்காக வெளிக்கொணர்ந்தது. எனவே, ஆண்களை அடிக்கடி சந்திக்கவும் அவர்களுடன் பணிபுரிவதற்கான சூழல் ஏற்படுட்டது. அங்கே, பெண்களின் அச்சங்களை, அடிமைத்தனத்தில் பழக்கப்படுத்தப்பட்ட பலவீனங்களை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ள தொடங்கினார்கள். ``பெண்கள் வேலைக்கு வருவதால்தானே பிரச்னை, அவர்கள் வீட்டிலே இருந்தால் பாலியல் துன்புறுத்துதல் வராது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால்,வீட்டுக்குள் இருக்கும் குடும்ப வன்முறையை விடக் கொடூரமானது வேறில்லை.\" குடும்பத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்த வன்முறைகள் இப்போது வெளிச் சமூகத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளதே தவிர, அது குறையவேயில்லை.\nஇப்படி, பாலியல் துன்புறுத்துதல் - வன்முறை இல்லவே இல்லை என்று சொல்பவர்கள், அறியாமையில் இருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். காலம் காலமாக ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இங்கு ஆண்களின் பாலியல் சீண்டல்களை, அவர்களின் சாமர்த்தியம் என்று சொல்லும் பழக்கம் உள்ளது. அதாவது, ஆங்கிலத்தில் ஃப்ளர்டிங் ( flirting) என்பார்கள். இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் எப்படித் தனக்கு நடந்த பாலியல் சீண்டலை உடனடியாகச் சொல்வாள் அப்படிச் சொன்னாலும் இந்தச் சமூகம் அவளிடமே குற்றம் செய்தவளைப் போல கேள்விகளைக் கேட்கிறது. மேலும், `நீ ஏற்கெனவே அப்படிப்பட்டவள் அப்படிச் சொன்னாலும் இந்தச் சமூகம் அவளிடமே ���ுற்றம் செய்தவளைப் போல கேள்விகளைக் கேட்கிறது. மேலும், `நீ ஏற்கெனவே அப்படிப்பட்டவள்' என்று பழிச் சுமத்துபவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. இதற்கு பயந்தே பல பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. அதையெல்லாம் கடந்து, தன் பெயருக்கு `களங்கம்' ஏற்படும் என்பதைப் புரிந்தே குரலை உயர்த்துகிறார்கள் என்றால், அதை நாம் ஆதரிக்க வேண்டும்'' என அழுத்தமாகச் சொல்கிறார் அஜிதா.\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\n``எந்த ஒரு மாற்றத்துக்கு எதிராகவும் சமூகம் முதலில் குரல் உயர்த்தித் தடுக்கவே பார்க்கும். அதற்காக இசைந்து கொடுக்கமுடியாது. பெண் கல்வி, விதவை மறுமணம் என எதைத்தான் உடனே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அந்த மாற்றத்தின் பலனை அனுபவிக்கும்போது ஏற்றுக்கொள்வார்கள். மீ டூவில் பதிவுசெய்த பெண்கள் யாரும் தங்களுடைய விளம்பரத்துக்காகச் செய்யவில்லை. ஒரு பாலியல் குற்றம் நடக்கும்போது, நாள், தேதி, புகைப்படம் ஆதாரம் கேட்பவர்கள், அந்தக் குற்றத்தைச் செய்யும் அயோக்கியர்களின் பக்கம் நிற்கின்றனர். `நீ ஏன் அப்பவே சொல்லலை இப்போ சொல்வதன் உள்நோக்கம் என்ன இப்போ சொல்வதன் உள்நோக்கம் என்ன' என்பதெல்லாம் அபத்தமான கேள்விகள். இது போன்ற பாலியல் துன்புறுத்தல்களை உடனடியாகக் கேட்டு நியாயம் வாங்கிக் கொடுக்க எந்தச் சட்டமும் அமைப்பும் இல்லை என்பதே உண்மை. அது தவறு செய்யும் அயோக்கியர்களுக்குச் சாதகமாக, தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, மீ டூ இயக்கம் இன்றைய கட்டாயத் தேவை. சட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இல்லை. மீ டூ இயக்கத்தின் மூலம் வரும் பாலியல் புகார்களில், சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு இது ஒரு சவுக்கடி. செய்த தவற்றுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பது, அவர்களின் மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட நபர்களிடமே சமூகம் கேள்வி கேட்கும் நிலை மாற வேண்டும். மீ டூ இயக்கம் அந்த வாய்ப்புகளை எதிர்காலச் சந்ததியினருக்கு உருவாக்கித் தரும்” என்கிறார் நம்பிக்கையுடன்.\nமீ டூ குற்றச்சாட்டுகளுக்குச் சிறப்பான சட்டம் என்று எதுவும் தற்போ���ு வரவில்லை. 1860-களில் இயற்றப்பட்ட சட்டங்களிலே, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு என்று தனியாக எந்தப் பிரிவும் இல்லை. இந்தியா சுதந்திரமடைந்து, 66 ஆண்டுகளுக்குப் பின்பு, 2013-ம் ஆண்டில் பாலியல் குற்றம் தொடர்பான சட்டங்கள் இணைக்கப்படுகின்றன. அதிலும் சில தடைக்கற்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nசட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், முதலில் குற்றம் நிகழ்ந்த உடனே காவல் துறையினரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவரின் நிலையைப் பொறுத்து துரிதமாகச் செயல்பட வேண்டும். அப்படி இல்லையெனில், குற்றவாளி தப்பிக்க நேரிடும். அதாவது, நீண்ட காலம் ஆகும்போது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கமுடியாத சூழ்நிலையில், குற்றவாளி தப்பிவிடுவார். அல்லது முன்விரோதத்தால் கொடுக்கப்படும் புகார் எனச் சந்தேகம் ஏற்படலாம். வழக்கின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.\n`பாலியல் தொந்தரவு' என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ( A) படி,\nதொடுதல் மற்றும் தொடுதலுக்கான முயற்சிகள்.\nபாலியல் ரீதியான கோரிக்கைகள் அல்லது கெஞ்சல்கள்.\nபாலியல் ரீதியான குறிப்புகள் அடங்கிய பேச்சுகள்.\nபோர்னோகிராபி வகையிலான புகைப்படங்கள், வீடியோக்களைக் காட்டுதல்.\nபாலியல் ரீதியான அர்த்த தொனிக்கும் வார்த்தைகள் அல்லது சைகைகள், செயல்பாடுகள்.\nஇவைபோன்ற தொந்தரவுகளைச் சந்திக்கும் பெண்கள், உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். பணிபுரியும் இடங்களில் உள்ள புகார் கமிட்டியிடமும் புகார் கொடுக்கலாம்.\n354 ( A) IPC-ன்படி, பொது இடங்களில், பணியிடங்களில், கல்லூரிகளில் குற்றவியல் நோக்கத்துடன் பெண்களுக்கு நடக்கும் மேற்குரிய அனைத்துப் பாலியல் வன்முறைகளுக்கும் எதிரான சட்டம் இதுவே.\nதண்டனை: பிணையில் விடமுடியாதது. குற்றத்தைப் பொறுத்து 1 முதல் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும்.\n354 ( B) IPC-ன்படி, பாலியல் குற்ற நோக்குடன் பெண்ணின் விருப்பத்துக்கு எதிராகக் கட்டாயப்படுத்தி, அவர்களின் ஆடைகளைக் களைய முற்படுவது. தவறான நோக்கத்துடன் தொடுவது, அடிப்பது, மிரட்டுவது போன்றவை இதில் அடங்கும்.\nதண்டனை: 3 வருடத்துக்குக் குறையாமல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.\n354 ( C) IPC-ன்படி, ஒரு பெண்ணின் அந்தரங்கத்தைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், மறைந்திருந்துப் பார்த்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றம். ஓர் ஆண், தன் உடலை ஆபாசமாகக் காட்டிப் பார்க்கவைப்பதும் குற்றமே.\nதண்டனை: 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.\n354 ( D) IPC-ன்படி, ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோதும், அவளைப் பின்தொடர்தல் தண்டனைக்குரிய குற்றம். குறுந்தகவல், இணைய வழித் தொடர்பு எந்த தொடர்வாக இருப்பினும் குற்றமே.\nதண்டனை: 1 முதல் 2 ஆண்டுகள் சிறை தண்டனை. இதையே இரண்டாவது முறை செய்யும்போது, 5 ஆண்டுகள் சிறை தண்டனை, பிணை கிடையாது.\nadvocate ajithaவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்sexual harassmentபாலியல் வன்முறைmetoo\n``அது ரொம்ப மோசம்ங்க. ரொம்பக் கொடுமை... அது யாருக்கும் வந்துடக் கூடாது\" - நடிகை கஸ்தூரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\nஆ.ராசாவுடன் வலம்வரும் செந்தில் பாலாஜி\n`அன்று 23 கிராமங்கள்; இன்று 24 கிராமங்கள்'- என்.எல்.சி-க்கு எதிராக ராமதாஸ்\nசெந்தில்பாலாஜி செய்தியைப் பரப்புகிறது உளவுத்துறை\nமோடி டு எடப்பாடி 'ஆப்பரசியல்' - நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 10 மேட்டர்கள்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்ட\nசெல்போனால் வாழ்க்கையைத் தொலைத்த மாணவி - 4 பேர் சிக்கினர்; ஒருவர் தலைமறைவ\nபாயின்ட்ல நீ நின்னா, பங்காளி பயப்படுவான் பாரு... அதான் யுவி\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nதூங்கி எழும்போது ���ேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823895.25/wet/CC-MAIN-20181212134123-20181212155623-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}