diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0198.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0198.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0198.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T22:33:45Z", "digest": "sha1:2YZLJAHKBUI6H56W7AR7QIB4BNC2DAZT", "length": 11230, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "பிலிப்பைன்ஸ் என்ற பெயர் வந்தது எப்படி? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nபிலிப்பைன்ஸ் என்ற பெயர் வந்தது எப்படி\nதென்கிழக்காசியாவில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்கு வடக்காக அமைந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாடு, ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\nதென் சீனக் கடலுக்கும் மேற்கு பசுபிக் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள பிலிப்பைன்ஸிற்கு சொந்தமாக 7,641 தீவுகள் உள்ளன.\nபசிபிக் எரிமலை வளையம் (Pacific Ring of Fire) எனப்படும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியிலே பிலிப்பைன்ஸ் தீவுகள் அமைந்திருப்பதால் அங்கே அடிக்கடி நில அதிர்வுகளும் சூறாவளிகளும் ஏற்படுவதுண்டு. இந்தப்பகுதியில் அமைவிடத்தைக் கொண்டுள்ள காரணத்தினால் துன்பத்தில் அதிர்ஷ்டமாக அதிகளவான கனிமவளத்தையும் பிலிப்பைன்ஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.\nவடக்கு முதற்கொண்டு தெற்கு வரையான பிலிப்பைன்ஸின் நிலப்பரப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர். லுசோன், விஸயாஸ் மற்றும் மின்டனாவோ ஆகியனவே அம்மூன்று பிரிவுகளாகும். 300, 000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவுகொண்ட பிலிப்பைன்ஸ் நாடு சுமார் பத்துக் கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டதாகும்.கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட பிலிப்பைன்ஸ் ஆசிய நாடுகளில் சனத்தொகை அதிகம் கொண்ட நாடுகள் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளதுடன் உலகளவில் 12வது இடத்தில் உள்ளது.\nஇன்முகத்தோடு விருந்தோம்பும் பண்புமிக்க பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் உலகிலே அதிகமாக விரும்பப்படும் தாதியர்கள் பணிப்பெண்களாக உலகெங்கும் பரந்துள்ளனர். பிலிப்பைன்ஸிற்கு வெளியே சுமார் பத்து மில்லியன் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் வாழ்கின்றனர்.\nவரலாற்றிற்கு முற்பட்ட காலப்பகுதியில் நிக்ரிடோஸ் என்ற மக்கள் கூட்டம் ஆரம்பத்திலேயே பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வந்துகுடியேறியதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து ஒஸ்ரோ நேசியன் இனக்கூட்டத்தைச் சேர்ந்தமக்கள் வருகை தரஆரம்பித்தனர். பின்னர் சீனர், மலேயர், இந்தியர் மற்றும் இஸ்லாமியருடனான இனக்கலப்புப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.\nநாடுகாண் பயணத்தில் ஆர்வம்கொண்ட போர்த்துக்கல் நாட்டுக் கடலோடி பேர்டினற் மகலன் தலைமையிலான ஸ்பெயின் படகு 1521ம் ஆண்டில் கிழக்கு சமர் பகுதியிலுள்ள ஹொமொன்கொன் என்ற இடத்தில் வந்து சேர்ந்து அதிலிருந்தவர்கள் தரையிறங்கியதையடுத்தே ஸ்பெயின் காலனித்துவ ஆட்சி ஸ்தாபிக்கப்படத்தொடங்கியது.\nபோர்த்துக்கேயரான பெர்டினன்ட் மெகல்லன் (Ferdinand Magellan ) கதை சுவாரசியமானது. போர்த்துக்கேயய கடற்படையில் சேர ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், அரசர் இமானுவேல் அதை நிராகரித்து விட்டார்.\nஅந்தக் கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறி, ஸ்பெயினில் குடியேறினார் பெர்டினன்ட் மெகல்லன். ஸ்பெயின் அரசனின் உதவியோடு 1519 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், மெகல்லனும் அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ட்ரிடினினாட், கொன்செப்சியன், சான் அன்டோனியோ, விக்டோரியா, சன்டியாகோ ஆகிய 5 சிறிய படகுகளில் உலகினைச் சுற்றப் புறப்பட்டனர். கொலம்பஸ்ஸைப் போல புதிய நாடுகளை கண்டறிவதே இந்த கடற் பயணத்தின் நோக்கமாக இருந்தது.\n1521 ஆம் ஆண்டு மார்ச் மாதம். தற்போது பிலிப்பைன்ஸ் என்ற அழைக்கப்படும் தீவின் ஒரு பகுதியான ‘மெகல்லன் ஜலசந்தி’யை ( Strait Of Magellan ) அடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவில் காலடி வைத்த முதல் ஐரோப்பியன் மெகல்லன் தான். அந்த நாட்டை தனக்கு உதவிய ஸ்பெயின் நாட்டு மன்னரின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முற்பட்டான். அப்போது, அந்த தீவில் வசித்த மக்களுடன் ஏற்பட்ட கைகலப்பில், ஒரு மூங்கில் ஈட்டி குத்தியதால் தன் நாற்பத்தி ஓராவது அகவையில் மரணத்தைத் தழுவினான். பசிபிக் பெருங்கடலில் பிரயாணம் செய்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையும் மெகல்லனைச் சேரும்.\nஅதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகுஇ 1542 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து வந்த ருய் லோபெஸ் டி வில்லலோபோஸ் ( Ruy López de Villalobos) என்பவர்இ பலத் தீவுகளைக் கொண்டு ஒரு பெரிய தீவுக்கூட்டமாக வி���ங்கும் அந்தப் பகுதிக்கு, தனது மன்னன் பிலிப் ஐ (King Philip II) கௌரவபடுத்தும் விதமாக, பிலிப்பைன்ஸ் தீவுகள் என்றுப் பெயரிட்டார்.\nசிந்திக்க வைக்கும் ‘தங்க நகரம்’ ஜொஹான்னஸ்பேர்க்\nமனிதர்கள் தாம் பிறந்த காலம் தொட்டே பல்வேறு தேவைகளி...\nபிலிப்பைன்ஸ் என்ற பெயர் வந்தது எப்படி\nசிந்திக்க வைக்கும் ‘தங்க நகரம்’ ஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T23:00:44Z", "digest": "sha1:HYFGA36SZU4CLIP3X6WF2BEOPLI734JM", "length": 11723, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "வாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தீயுடன் சங்கமமாகியது.\nவாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முழு அரச மரியாதைகளுடன், ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.\nதரைப்படை வான்படை மற்றும் கப்பற்படை அதிகாரிகள் தமது இறுதி அஞ்சலிகளை இராணுவ முறைப்படி செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தமது இறுதி அஞ்சலிகளைச் செலுத்தி இருந்தனர்.\nஇதனையடுத்து வாஜ்பாயின் உடல்மீது போர்த்தப்பட்டிருந்சத தேசியக்கொடி அவரது பேத்தி நிகாரிகாவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து இந்து முறைப்படி இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடன் பல்லாயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் தகனம் செய்யப்பட்டது.\nவேத மந்திரங்கள் ஒலிக்க முப்படையினரதும் 21 இராணுவ மரியாதை வேட்டொலிகளுடன், அவருக்கு இறுதி அஞ்சலி வழங்கப்பட்டது.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், துணை ஜன���திபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பூட்டான் ஜனாதிபதி ஜிக்மே வங்சுக், ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி அமித் கர்சாய் உள்ளிட்ட பல தலைவர்கள் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.\nவாஜ்பாயின் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ எனும் இடத்திற்கு அரச மரியாதைகளுடன் எடுத்து வரப்பட்டிருந்தது.\nவாஜ்பாயின் இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் பூட்டான் மன்னர் உள்ளிட்ட வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nஇறுதி ஊர்வலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nமேகதாது அணைக்காக ஒரு செங்கலைக் கூட கர்நாடக அரசு வைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்க மாட்\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்க ஆலோசனை\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளை பாதுகாக்கவும், தென்னை மரங்களை வளர்த்தெடுக்கவ\n7 தமிழர்கள் விடுதலையை ஆளுநர் அறிவிக்க வேண்டும் – ராமதாஸ்\n7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான வழக்கை காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெர\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வுமையம்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும், இது வலுவடையக்கூடிய வாய்ப்புள\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஉலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்பு\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30519/", "date_download": "2018-12-10T22:07:12Z", "digest": "sha1:FY6VPUUHEGYYJTHM3BT67BAWC3MV7FVX", "length": 10444, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "குழாய் நீருக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும் – GTN", "raw_content": "\nகுழாய் நீருக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும்\nகுழாய் நீருக்கான கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நீர் விநியோக ராஜாங்க அமைச்சர் சுதர்சனீ பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.\nகுழாய் நீரை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் விரைவில் நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆயிரம் லீற்றர் நீரை சுத்திகரித்து வழங்க வெறும் 12 ரூபா அறவீடு செய்வதாகவும், போத்தலில் அடைக்கப்பட்ட ஒரு லீற்றர் நீர் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிரைவில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எவ்வளவு தொகையினால் கட்டணத்தை உயர்த்துவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉயர்த்தப்படும் கட்டணங்கள் குழாய் நீர் செலவுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nநாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாதம் ஏற்பட்டுள்ளதனை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் – பொதுபல சேனா\nவாயடைத்துப் போனோம்: இ. முருகையன் பிறந்த நாள் இன்று\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு December 10, 2018\nஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல் December 10, 2018\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T21:54:58Z", "digest": "sha1:DJVGUYI6C53ZQ7DQW55QZG5AYM6N64AQ", "length": 12121, "nlines": 82, "source_domain": "www.president.gov.lk", "title": "பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதொரு நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். – ஜனாதிபதி. - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nபயிர் செய்யப்படாத அனைத்து காணிகளும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதொரு நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். – ஜனாதிபதி.\nபயிர் செய்யப்படாத அனைத்து காணிகளும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதொரு நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். – ஜனாதிபதி.\nநாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (16) முற்பகல் ஹம்பாந்தோட்டை புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை மக்களின் காணி உரிமையை உறுதிசெய்யும் ‘ரன்பிமக்க உருமய’ காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nவிவசாய நாடாக எமது நாட்டிலுள்ள காணிகளை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சரியாகப் பயன்படுத்துவது அவசியமானதாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கு அது மிகவும் முக்கியமான காரணியாகும் எனத் தெரிவித்தார்.\nமனித உரிமையான காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாரபட்சமாக நடந்துகொள்ள வேண்டாமென ஜனாதிபதி இதன்போது அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கெண்டார்.\nஒவ்வொருவரது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அல்லாமல் நாட்டுக்குப் பொத���வான அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக இன்று நாட்டில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய தடைகள், சவால்கள் வந்தபோதும் அந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகக் குறிப்பிட்டார்.\nஇன்று இணக்க அரசாங்கம் முழு உலகிற்கும் முன்மாதிரியாக இருந்து வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதன் முக்கியத்துவம் இன்றை விட நாளை அனைவரும் பேசுகின்ற ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டார்.\nகாணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் மத்தியதர விவசாய சமூகத்திற்கு குடியிருப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலத்தில் வழங்கப்பட்ட மற்றும் மிக நீண்ட காலமாக அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட காணிகளின் சட்ட ரீதியான உரிமையைப் பெற்றுக்கொடுத்து 10 ஆயிரம் காணி உறுதிகள் இவ்வருடம் வழங்கப்படவிருப்பதுடன், இதன் முதற்கட்டத்தின் கீழ் இன்று காணி உறுதிகள் மற்றும் 2946 கொடுப்பனவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதனை அடையாளப்படுத்தும் வகையில் அம்பலாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ, தங்காலை வலஸ்முல்லை, வீரகெட்டிய, கட்டுவன மற்றும் மகாவலி அதிகார பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பயனாளிகளுக்கு இதன்போது ஜனாதிபதி அவர்களினால் காணி உறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன,\nஅமைச்சர் மஹிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா, தென் மாகாண காணி அமைச்சர் சந்திம ராசபுத்திர, தென்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தென்னகோன் நிலமே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதே நேரம் உள்ளக விவகாரங்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பலாந்தோட்டை புதிய கலாசார மத்திய நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.\nநினைவுப்படிகத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு முதலாவது அங்கத்தவரை பதிவு செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்து வைத்தார்.\nஅமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, மஹிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் த சில்வா, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி சுவர்ணபால ஆகியோர் இந்நிக��்வில் கலந்துகொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/01/meet-aditi-kamal-the-woman-behind-whatsapp-s-desi-rival-kimho-011571.html", "date_download": "2018-12-10T22:08:53Z", "digest": "sha1:DKR5NIDK6VTIL375YOPIUBXRL6W56LLV", "length": 22178, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யார் இந்த ‘அதிதி கமல்’ இவருக்கும் பதஞ்சலி கிம்போ செயலிக்கும் என்ன தொடர்பு? | Meet Aditi Kamal, the woman behind WhatsApp’s desi rival Kimbho - Tamil Goodreturns", "raw_content": "\n» யார் இந்த ‘அதிதி கமல்’ இவருக்கும் பதஞ்சலி கிம்போ செயலிக்கும் என்ன தொடர்பு\nயார் இந்த ‘அதிதி கமல்’ இவருக்கும் பதஞ்சலி கிம்போ செயலிக்கும் என்ன தொடர்பு\nஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை... ஓட்டுக்களை திருப்பித் தருமா...\nவாட்ஸ்ஆப் இந்திய தலைவரை நியமித்த பேஸ்புக்.. யார் இவர்\nஎன்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வாட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nவாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை தொடங்குவது தாமதமாக யார் காரணம் தெரியுமா\nவாட்ஸ்ஆப்-ல் இலவசமாகச் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nவாட்ஸ்ஆப்-க்கு போட்டியாகப் பதஞ்சலி நிறுவனம் உருவாக்கிய கிம்போ செயலி புதன்கிழமை முதல் இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்தச் செயலியை பதஞ்சலி நிறுவனம் உருவாக்க துணையாக இருந்தவர் தான் அதிதி கமல்.\nயார் இந்த அதிதி கமல் பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து இவர் இந்தக் கிம்போ செயலியை உருவாக்கக் காரணம் என்ன என்று விளக்காக இங்குப் பார்க்கலாம்\nஅதிதி கமல் கூகுள் நிறுவனத்தின் ஹாங்அவுட்ஸ் செயலி பிரிவில் குழு தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் யாகூ மெயில், ஆரக்கிள் நிறுவனங்களிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.\nகூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அதிதி கமல் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்டியோஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டுள்ளது.\nபதஞ்சலி நிறுவனம் சுதேசி, உள்நாட்டுத் தயாரிப்புகள், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வது. இது தான் எங்களது தாரக மந்திரம் என்று கூறி வரும் நிலையில் அப்படி அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் தனது செயலியை உருவாக்கியுள்ளார் என்று தெரியவில்லை.\nதெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அதிதி கமல் கணினி அறிவியல் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.\nஇந்தியர்களுக்கான ஒரு சாட்டிங் செயலியை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பதஞ்சலி நிறுவனத்தினைத் தொடர்பு கொண்ட அதிதி கமல் அது குறித்துப் பாபா ராம்தேவ் உள்ளிட்டோருடன் விளக்க அவர்கள் இதற்குப் பதஞ்சலி நிறுவனம் சார்பில் நிதி அளித்துள்ளனர்.\nகிம்போ செயலியை நிறுவும் போது இந்தச் செயலி போனின் கேமரா, தொடர்புகள், இருப்பிடம், மைக் போன்றவற்றை எல்லாம் அணுகுவதற்கான அனுமதிகளையும் பெறுகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்று இதனை உருவாக்கி இருக்கும் போது தரவு பாதுகாப்பு எப்படி என்ற அச்சமும் மக்கள் மனதில் நிலவி வருகிறது.\nபோலே என்ற செயலியை தான் கிம்போ செயலியாக மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்தச் செயலி மூலமாகத் தங்களது நண்பர்களின் மொபைல் தகவல்களை எல்லாம் படிக்க முடிகிறது என்று ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இன்னும் செயலியை நிறுவும் போது போலோ ஒரு முறை கடவுச்சொல் என்று தான் தகவல்கள் மொபைல் எண்ணிற்கு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇது போன்று செயலியில் பல சர்ச்சைகள் உள்ள நிலையில் அதற்கான தீர்வுகளை எல்லாம் சரி செய்யத் தான் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கிம்போ செயலி நீக்கப்பட்டுள்ளதகவும் தெரியவந்துள்ளது.\nகிம்போ செயலியில் பிரைவேட் சாட், குழு சாட், வீடியோ கால், வாய்ஸ் கால், ஆடியோ பகிர்வு, வீடியோ பகிர்வு, படங்கள் பகிர்வு, ஸ்டிக்கர்கள், ஜிஃ படங்கள், இருப்பிடம் மற்றும் பகிர்தல் பொன்ற வாட்ஸ்ஆப் செயலியில் உள்ளது போன்ற பல சேவைகளும் அளிக்கப்படுகிறது.\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கிம்போ செயலி நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது எப்படி வண்டு முருகன், பட்டை முருகன், சேட்டை முருகன் என்று ஒரே பெயரில் பலர் போட்டியிடுவார்களோ அதே போன்று க���ம்போ செயலி பெயரிலும் பல போலி செயலிகள் பிளே ஸ்ட்ரோல் வெளியாகியுள்ளன. இதில் எது அசல் என்று அறிந்து மக்கள் பயன்படுத்தினால் அவர்களது தனிநபர் விவரங்கள் பாதிக்காமல் இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/14/congress.html", "date_download": "2018-12-10T21:36:31Z", "digest": "sha1:3QBRQ3P5HTDAVSCOEBVBWDW6ZEEXEF4T", "length": 15579, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாமியாரை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற மருமகள் | Daughter-in law kills in-law - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமாமியாரை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற மருமகள்\nமாமியாரை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற மருமகள்\nதன்னுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்த மாமியாரை, அரிவாள் மனையால் கழுத்தை அறுத்துக் கொன்றார்மருமகள்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் ஏழுமலை, இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரி சத்துணவுக்கூடத்தில் கண்க���ணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.\nஇவர்களின் மகன் தீனதயாளன், இவரது மனைவி பிரபா (வயது 30). தீனதயாளன் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில்பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.\nஇவர்கள் அனைவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். இதில் மாமியார் கஸ்தூரிக்கும் மருமகள் பிரபாவுக்கும்அடிக்கடி சண்டை நேருவது வழக்கம். இருவரும் மிக பயங்கரமாகத் திட்டிக் கொள்வார்களாம்.\nஇந் நிலையில் நேற்று குளித்துக் கொணடிருந்த கஸ்தூரி தனக்கு முதுகு தேய்த்துவிடுமாறு பிரபாவிடம்கூறியுள்ளார். ஆனால் பிரபா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி, பிரபாவை வாய்க்கு வந்தபடிதிட்டியுள்ளார்.\nமாமியார் திட்டியதால் கோபமடைந்த பிரபா சமையல் அறையில் இருந்து அரிவாள் மனையை எடுத்துக் கொண்டுஆவேத்துடன் வந்தார். குளியறையில் குளித்துக் கொண்டிருந்த மாமியாரின் கழுத்தில் பலம் கொண்டு அரிவாள்மனையால் வெட்டினார்.\nஅலறியபடி கஸ்தூரி சரிய, ஆனாலும் ஆவேசம் குறையாத பிரபா அவரது கழுத்தையும் அறுத்துள்ளார். அப்போதுகஸ்தூரி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடி வந்தனர்.\nஅப்போது கையில் அரிவாள் மனையுடன் பிரபா நின்றிருக்க, நிர்வாண நிலையில் குளியலறையில் ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்தார் கஸ்தூரி.\nஇதையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அதற்குள் அவர்இறந்துவிட்டார்.\nஇதையடுத்து பிரபாவை போலீசார் கைது செய்தனர். போலீசார் பிரபாவிடம் விசாரித்தபோது மாமியாரை மிகக்கடுமையாகக் குறை கூறியுள்ளார். இரு மாதங்களுக்கு முன் மாமியாரே தனக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்ததாகவும், இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்ததாகவும் போலீசாரிடம் அவர்கூறியுள்ளார்.\nஆனால், பிரபாவின் கணவர் தீனதயாளனோ தன் மனைவி மன நிலை சரியில்லாதவர் என்று கூறியுள்ளார்.இதற்காக அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇச் சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் சென்னை செய்திகள்View All\n.. பெருமாள்சாமியை விசாரிக்க கேள்விகளுடன் காத்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nஇளைஞர்களிடம் ஆபாச பேச்சு.. பெண் வேடத்தில் பேசி தர்ம அடி வாங்கிய இளைஞர்\nஒரே ஒரு டிவீட்.. அத்தனை பேரையும் தெறிக்க விட்ட டாக்டர் ராமதாஸ்\nஅடேங்கப்பா.. எவ்வளவு தலைகள்.. கலகலப்பை ஏற்படுத்திய பாஜக பேனர்\nபெரியாரின் பேத்தியே மகிழ்ச்சி... கவுசல்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nசாதிக்கொரு டிஎன்ஏ இருக்கு.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சால் சலசலப்பு\nபேசத் தேவையில்லை.. கோர்ட் தீர்ப்பை மதித்தால் போதும்.. கர்நாடகாவுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம்\nஅமமுகவில் என்ன நடக்கிறது.. செந்தில் பாலாஜியால் திடீர் குழப்பம்.. அதிர்ச்சியில் தினகரன்\nஆஹா.. அதிமுக, அமமுக ஒன்னா சேரப் போகுதோ.. புதிய பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/23/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-12-10T22:23:18Z", "digest": "sha1:KRP6KQDVLK7NM6PIDNJCOZLIXSGMOSUE", "length": 9492, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "மறைமுக வரி வசூல் இலக்கு: பிரணாப் நம்பிக்கை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\nஅடிலெய்டு டெஸ்ட் : இந்திய அணி அசத்தல் வெற்றி..\nகண்ணூரில் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திரா; பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மறைமுக வரி வசூல் இலக்கு: பிரணாப் நம்பிக்கை\nமறைமுக வரி வசூல் இலக்கு: பிரணாப் நம்பிக்கை\nபுதுதில்லி: பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக இருந்தாலும் கூட, மறை முக வரி வசூல் 3.92 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட முடியும் என்று நம்புவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புதனன்று கூறினார். இந்த இலக்கை எட்டுவதில் மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரித்துறை யினர் அனை��்து முயற்சிகளும் மேற் கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். இத்துறையின் அதிகாரிகளுக்குக் குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இலக்கு எட்டப்படும் என்பதற்கான அறி குறிகள் ஏற்கெனவே தென்படுகின்றன,” என்றார்.\nPrevious Articleஜோதி-கொடி பயணக்குழுக்களுக்கு வரவேற்பு\nNext Article சிபிஎம் மாநில மாநாட்டில் மூத்த தோழர்கள் கௌரவிப்பு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/11/20152224/1213973/LG-WK9-XBOOM-AI-ThinQ-Smart-Display-with-8-inch-touch.vpf", "date_download": "2018-12-10T23:16:26Z", "digest": "sha1:3C2JTOV7HGD2DFCEWMUGEVWITZW2WPJ4", "length": 16611, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "எல்.ஜி. WK9 எக்ஸ் பூம் ஸ்மார்ட் டிஸ்ப்ளே அறிமுகம் || LG WK9 XBOOM AI ThinQ Smart Display with 8 inch touch display announced", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎல்.ஜி. WK9 எக்ஸ் பூம் ஸ்மார்ட் டிஸ்ப்ளே அறிமுகம்\nபதிவு: நவம்பர் 20, 2018 15:22\nஎல்.ஜி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. #LG #SmartDisplay\nஎல்.ஜி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. #LG #SmartDisplay\nஎல்.ஜி. நிறுவனம் ஒருவழியாக தனது புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய சாதனம் எல்.ஜி. எக்ஸ் பூம் ஏ.ஐ. தின்க் WK9 என அழைக்கப்படுகிறது. எல்.ஜி.யின் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே முதற்கட்டமாக அமெரிக்காவில் வ��ற்பனைக்கு வரும் என்றும் அதன்பின் மற்ற நாடுகளில் கிடைக்கும்.\nமுன்னதாக இந்த சாதனம் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் அசிஸ்டன்ட் வசதியுடன் மெரிடியன் ஆடியோ சவுன்ட் தரம் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nதொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு WK9 மாடலில் மெரிடியன் ஆடியோவுடன் கூடிய அதிக துல்லியமான ஆடியோ, குரல் அங்கீகாரம் மற்றும் சிறப்பான பேஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.\n5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 20 வாட் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் எல்.ஜி. ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, எல்.ஜி தின்க் வசதி கொண்ட மற்ற சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் எல்.ஜி. WK9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே 1.51 கிலோ எடை கொண்டுள்ளது.\nஎல்.ஜி. WK9 எக்ஸ் பூம் ஸ்மார்ட் டிஸ்ப்ளே விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது.\nகூகுள் மற்றும் மெரிடியன் ஆடியோவுடனான கூட்டணி மூலம் சிறப்பான ஹோம் என்டர்டெயின்மென்ட் அனுபவத்தை ஸ்மார்ட் வசதிகளுடன் வழங்க முடிகிறது. மற்ற ஏ.ஐ. ஸ்பீக்கர்களை போன்று இல்லாமல், WK9 மாடல் முதல் ஹை ஃபிடிலிட்டி ஆடியோ வசதி கொண்டதாக இருக்கிறது. என எல்.ஜி. ஹோம் என்டர்டெயின்மென்ட் கம்பெனி வியாபார பிரிவு தலைவர் யங்-ஜெ தெரிவித்தார்.\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nடிஸ்ப்ளே���ில் செல்ஃபி கேமரா கொண்ட ஹூவாய் நோவா 4 புது டீசர்\nஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்\nமுற்றிலும் புது வகை டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n16 லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் எல்.ஜி.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பெயர்களை காப்புரிமை செய்யும் எல்.ஜி.\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் எல்.ஜி.\nசுவற்றில் தொங்க விடலாம், சுருட்டி வைத்துக் கொள்ளலாம் - விரைவில் அறிமுகமாகும் எல்.ஜி.யின் அதிநவீன டி.வி.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிடும் எல்.ஜி.\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/143782-a-14-years-long-oil-spill-in-the-gulf-of-mexico-become-one-of-the-worst-in-us-history.html", "date_download": "2018-12-10T21:54:38Z", "digest": "sha1:67TRQX66FUSD7Q5ERUWC7HHZVMFAZ2CE", "length": 42747, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "14 ஆண்டுகளாகக் கசியும் எண்ணெய்... அமெரிக்காவில் சூழலியல் பயங்கரம்! #TaylorOilSpill | A 14 years long oil spill in the Gulf of Mexico become one of the worst in U.S. history", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (04/12/2018)\n14 ஆண்டுகளாகக் கசியும் எண்ணெய்... அமெரிக்காவில் சூழலியல் பயங்கரம்\nநாம் பார்க்கவிருப்பது எண்ணூர் எண்ணெய்க் கசிவைப் பற்றி அல்ல. அதைவிடப் பல மடங்கு பேராபத்தான ஓர் எண்ணெய்க் கசிவின் வரலாற்றைப் பற்றி. வெறும் இரண்டு, மூன்று நாள்கள் கொட்டிய எண்ணெய்யைச் சுத்தப்படுத்தவே ஓராண்டுக்கும் மேல் காலம் பிடித்துள்ளது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் எண்ணெய் கசிந்தால் அந்தக் கடல் பரப்பும் அதில் வாழும் உயிரினங்களும் அந்தக் கடலையே நம்பி வாழும் மக்களின் நிலை அப்படியான சம்பவம்தான் டெய்லர் எண்ணெய்க் கசிவு.\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பேசுபொருள், வாயில் மென்னுவதற்கு பொறி போல எந்த பிரச்னையையாவது பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும்தான் சமீப ஆண்டுகளின் வாழ்க்கை நகர்கிறது. இதில் கடந்த மாதம் என்ன நிகழ்ந்தது, கடந்த வருடம் ஏற்பட்ட அந்தப் பிரச்னை என்னவானது என யோசித்துப் பார்க்கவெல்லாம் நேரமில்லை. நிலத்தில் தொடர்ந்து நடந்துவரும் அரசியல் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகளில் நாம் மறந்துபோனது ஒன்று எண்ணூர் எண்ணெய்க் கசிவு. கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்த பேரிடர். ஜனவரி 28, 2017 அன்று ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு கழிவுகள் தொடர்ந்து, பதினைந்து நாள்களுக்கு மேல் அகற்றப்பட்டது. அப்போதும் முழுதாக அகற்றப்படவில்லை. கடந்த வாரம்கூட இன்னும் எண்ணெய்க் கழிவுகளைச் சுத்திகரிக்கும் பணி கப்பல்கள் மூலம் நடந்துள்ளது.\nஆனால் நாம் பார்க்கவிருப்பது எண்ணூர் எண்ணெய்க் கசிவைப் பற்றி அல்ல. அதைவிடப் பல மடங்கு பேராபத்தான ஓர் எண்ணெய்க் கசிவின் வரலாற்றைப் பற்றி. வெறும் இரண்டு, மூன்று நாள்கள் கொட்டிய எண்ணெய்யைச் சுத்தப்படுத்தவே ஓராண்டுக்கும் மேல் காலம் பிடித்துள்ளது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் எண்ணெய் கசிந்தால் அந்தக் கடல் பரப்பும் அதில் வாழும் உயிரினங்களும் அந்தக் கடலையே நம்பி வாழும் மக்களின் நிலை அப்படியான சம்பவம்தான் டெய்லர் எண்ணெய்க் கசிவு (Taylor Oil Spill). எண்ணெய்க் கசிவுக்கென்று பெயர்போன மெக்சிகோ வளைகுடாவில்தான் (Gulf Of Mexico) இந்த எண்ணெய்க் கசிவும் நிகழ்ந்துள்ளது, நிகழ்கிறது. 2004-ம் ஆண்டு தொடங்கிய இந்த எண்ணெய்க் கசிவின் மீதான வெளிச்சம், 2010-ம் ஆண்டு நடந்த மற்றொரு மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்தின் போதுதான் விழுந்தது. 2010-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி டீப் வாட்டர் ஹாரிசான் (Deepwater Horizon oil spill) எண்ணெய் தளத்தில் வெடிவிபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் 11 பேர் உயிரிழக்கின்றனர், 17 பேர் காயங்களுடன் தப்பிக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குக் கடலில் எண்ணெய் கசிந்து கொட்டுகிறது. உலகில் நடந்த மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு சம்பவங்களில் டீப் வாட்டர் ஹாரிசான் எண்ணெய் விபத்துக்கு (Deepwater Horizon oil spill) இரண்டாமிடம். 6,500 சதுர கிலோ மீட்டரிலிருந்து 1,76,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு 200 மில்லியன் கேலன்கள் (Gallons) கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடலில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி சுமார் இரண்டரை வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றது.\nடீப் வாட்டர் ஹாரிசான் எண்ணெய்க் கசிவு ஆரம்பித்த போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், லூசியானா சுற்றுச்சூழல் நடவடிக்கை அமைப்பு (Louisiana Environmental Action Network), ஸ்கை ட்ரூத் (Sky Truth) போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் மெக்சிகோ வளைகுடா பகுதியை ஆய்வு செய்தனர். செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட மேப்களிலும், கடற்பகுதிக்கு மேல் பறந்து பார்த்த போதும் டீப் வாட்டர் ஹாரிசான் எண்ணெய்க் கசிவுக்குத் தொடர்பில்லாத புதிய எண்ணெய்க் கசிவு அவர்களுக்குத் தென்பட்டது. அந்த எண்ணெய்க் கசிவு டெய்லர் எனெர்ஜி (Taylor Energy) நிறுவனத்துக்குச் சொந்தமான `மிஸிஸிப்பி கன்யன் 20' எண்ணெய்த் தளத்திலிருந்துதான் (Mississippi Canyon 20 (MC20) oil platform) வந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. இந்த மிஸிஸிப்பி தளத்திலிருந்து எண்ணெய் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக நிதானமாகக் கசிந்துகொண்டிருக்கிறது. செப்டம்பர் 16, 2004 அன்று சூறாவளி ஐவன் (Hurricane Ivan) மெக்சிகோ வளைகுடாவைச் சூறையாடியது. லூசியானா (Louisiana) கடற்கரையிலிருந்து 12 மைல் தூரத்தில் இருக்கும் மிஸ்ஸிப்பி எண்ணெய்த் தளத்தை சூறாவளி பயங்கரமாகத் தாக்கியதில், தனது ஒரிஜினல் இடத்தை விட்டு 560 அடி நகர்ந்துவிட்டது. இதன் விளைவாக 28 எண்ணெய்க் கிணறுகளில் 25-க்கும் மேற்பட்டவை பழுதடைந்து கசிய ஆரம்பித்தன. மேலும் கடலுக்குள் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அவை மண்ணுக்குள் புதைய ஆரம்பித்துவிட்டன. டெய்லர் எனெர்ஜி நிறுவனம், இந்த எண்ணெய்க் கசிவை சரி செய்ய முயற்சி செய்தது. வழக்கமான முறையானது கைகொடுக்கவில்லை. மேலும் அவர்கள் எண்ணெய்க் கசிவை சரி செய்வதைவிட அதனை மறைமுகமாக வைத்துக் கொள்வதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர் எனச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தற்போதும் குற்றம் சாட்டி வருகின்றனர்.\n`இது ஒரு பொருளாதார ��மர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடெய்லர் எனெர்ஜி நிறுவனம் மிஸிஸிப்பி எண்ணெய்த் தளத்தின் கசிவைப் பற்றி அப்போது சிறிய அளவில் கடலோரக் காவற்படையிடம் தகவல் அளித்திருந்தது. பொது மக்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. 2008-ம் ஆண்டு லூசியானாவின் கடலோரக் காவல்படை டெய்லர் எனெர்ஜி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய்க் கசிவதாகவும் இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரித்து இருந்தனர். அந்த ஆண்டே டெய்லர் எனெர்ஜி நிறுவனம் எண்ணெய்க் கசிவை நிறுத்த, சுத்தப்படுத்த 666 மில்லியன் டாலர்களை நிதியாக வழங்கியது. டெய்லர் எண்ணெய்க் கசிவு 2010-ம் ஆண்டு பொது மக்களுக்குத் தெரிய வந்த போதிலும் எவ்வளவு எண்ணெய் கசிந்திருப்பது என்பது டெய்லர் நிறுவனம் கொடுக்கும் அளவீடாகவே இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து வழக்குப் போராட்டத்துக்குப் பின் 2015-ம் ஆண்டு கடலோரக் காவல் படை, கீரின்பீஸ் (Greenpeace), அஸோஸியேட்டட் பிரஸ் (Associated Press) போன்ற அமைப்புகள் சேர்ந்து ஆராய்ந்ததில் அந்த நிறுவனம் கொடுத்து வந்த அளவுகள் 20 மடங்கு குறைவானவை எனத் தெரியவந்தன. எண்ணெய்க் கசிவை சரி செய்வதற்கான முயற்சிகளும் பெரிதாக எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்னையில் பொறுப்பேற்றுச் செயல்படுவதற்குப் பதிலாக தப்பிப்பதையே டெய்லர் நிறுவனம் குறிக்கோளாக வைத்துள்ளது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. டெய்லர் நிறுவனம் கொடுத்த அளவீடுகளின்படி நாளொன்றுக்கு 2310 கேலன்கள் வரை எண்ணெய் கடலில் கலப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நாளொன்றுக்கு 29,400 கேலன்கள் எண்ணெய்யும் மொத்தமாக 2004 - 2017 வரை 150 மில்லியன் கேலன்கள் எண்ணெய்க் கசிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇவற்றில் இன்னும் மோசமான நிலை என்னவென்றால் எண்ணெய்க் கசிவின் அளவு முந்தைய நாளின் அளவீட்டை விட நாள்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கசிவை நிறுத்தவில்லையென்றால் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு இந்த எண்ணெய்க் கசிவு நடைபெறும். எண்ணெய்க் கிணறுகளில் இருக்கும் எண்ணெய் வற்றிப்போகும் வரை. வட அமெரிக்காவின் எண்ணெய்க் கசிவு வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய்க் கசிவாக மாறிவிடக்கூடும் எனவும் அச்சம் கொள்கின்றனர்.\nஆனால் இந்த அளவீடுகளெல்லாம் பொய்யானவை, அதற்கான ஆதாரங்கள் இல்லை என டெய்லர் எனெர்ஜி நிறுவனம் வாதிடுகிறது. மேலும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் கடைசி ஆளான அதன் தலைவர் வில்லியம் பெக்கா (William Pecue), \"டெய்லர் எண்ணெய்க் கசிவு ஒரு கடவுளின் செயல், அது ஒரு விபத்து. அதற்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது\" எனக் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டே டெய்லர் எனெர்ஜி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறு பங்குகள் விற்கப்பட்டுவிட்டன என்பது தனித்தகவல். போதுமான அளவு எண்ணெய்க் கசிவை சரி செய்துவிட்டதால் நிதி அளித்த 666 மில்லியன் டாலர்களிலிருந்து 450 மில்லியன் டாலர்கள் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் வாதிட்டு வருகின்றது. உண்மையில் 28 எண்ணெய்க் கிணறுகளில் ஒன்பது எண்ணெய்க் கிணறுகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளன.\nஉலகின் மிக வளமான, அதிக உற்பத்தி உடைய எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலங்களில் மெக்சிகோ வளைகுடா முக்கியமானது. இந்த ஆண்டும் மட்டும் 600 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த அமெரிக்க எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம். மேலும் 40 பில்லியின் பீப்பாய்கள் நிலத்துக்குள் புதைந்திருப்பதாக அரசின் ஆய்வு கூறுகிறது. ஆனால் காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் வெப்பமான கடற்பகுதிகளில் அடிக்கடி புயல்களை ஏற்படுத்துகின்றன. இப்படி 2004-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுக்குள் பல்வேறு சூறாவளிகளும் 150-க்கும் மேலான எண்ணெய்த் தளங்களை பழுதடைய வைத்திருக்கின்றன அல்லது அழித்திருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 3,30,000 கேலன்கள் கச்சா எண்ணெய் லூசியானவுக்கு அருகில் உள்ள கரைக்கடல் எண்ணெய்த் தளங்களில் இருந்தும் நிலத்தில் உள்ள எண்ணெய்த் தளங்களில் இருந்தும் கடற்பகுதியில் கலக்கின்றன. மேலும் 50,000 மைல்களுக்கு எண்ணெய்க் குழாய்கள் செல்கின்றன. இங்குள்ள எண்ணெய்க் கிணறுகளில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை விபத்து ஏற்படுவதாகவும் இங்கு நடக்கும் விபத்துகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் பகுதிக��ில் மாசுபாடு என்பது நிலையாக இருக்கக் கூடியது என்பதற்கு டெய்லர் எண்ணெய்க் கசிவு பெரும் உதாரணம். மிகப்பெரிய எண்ணெய்க் கசிவுகள் ஏற்படும்பொழுதுதான் அனைவரின் கவனமும் அங்கு குவிகிறது. ஆனால் தினமும் எண்ணெய்க் குழாய்கள், கப்பல்கள் என ஒவ்வொன்றின் வழி சிறிது சிறிதாக எண்ணெய்க் கசிவு நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. டெய்லர் எண்ணெய்க் கசிவு நிகழ்ந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது, டீப் வாட்டர் ஹாரிசான் விபத்து நடந்தும் எட்டு வருடங்களாகிவிட்டது. ஆனாலும் அமெரிக்க அரசு எண்ணெய்க் கசிவால் கடல் சூழலில் ஏற்பட்ட தாக்கத்தை முழுமையாக அறியவில்லை. எண்ணெய்க் கசிவால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், உயிர்ச்சூழல் இழப்புகளை ஆராய்வதற்குக் கூட சரிவரப் பகுப்பாய்வுகள் எதுவும் இல்லை எனவும் குற்றச்சாட்டு எழும்பி வருகிறது.\nகடலில் ஏற்படும் இந்தக் கசிவுகளை அகற்றுவதற்கு 1971-ல் செயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட சூடோமோனாஸ் பாக்டீரியா எனும் `சூப்பர் பக்’ பயன்படுத்தப்படுகிறது. மெக்சிகோ வளைகுடா விபத்தில் எண்ணெய்யை அகற்றுவதற்கு இவை உதவின. இவற்றை டெய்லர் எண்ணெய்க் கசிவிலும் பயன்படுத்தலாம். ஆனால் அதிக காலம் ஏற்பட்டிருக்கும் எண்ணெய்க் கசிவை அகற்றுவது சவாலானதுதான். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்திருக்க வேண்டும் எனப் பலராலும் குரல் எழுப்பப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி டெய்லர் எனெர்ஜி நிறுவனம் எண்ணெய்க் கசிவைச் சுத்தம் செய்ய வேண்டும்; இல்லையென்றால் நாளொன்றுக்கு 40,000 டாலர்கள் அபராதம் கட்ட வேண்டும் எனக் கடலோரக் காவல்படை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதையும் அந்த நிறுவனம் கேட்டபாடில்லை\nமெக்சிகோ வளைகுடாவிலும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் மண்டலங்களிலும் இத்தனை சிக்கல்கள் இருக்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகமானது, எண்ணெய் மற்றும் தொழில்துறைகளுக்கான குத்தகைகளை அதிகமாக விரிவாக்கம் செய்ய முனைந்து வருகிறது. அமெரிக்காவின் கரைக்கடல்களில் (Offshores) எண்ணெய்த் தளங்களை அதிகப்படுத்தும் வேலை அது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக எந்தவோர் எண்ணெய்த் தளங்களும் அமைக்கப்படாத அட்லான்டிக் கடலோரமும் எண்ணெய்த் தளங்களை அமைக்கவிருப்பதுதான் வேடிக்கை. அங்கே சாதாரணமாகவே புயல்களும், சூறாவளிகளும் இருமடங்கு இருக்கும். இந்தத் திட்டத்துக்கு கடற்கரையோர மாகாணங்களின் ஆளுநர்களே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலில் இந்த மோதல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவற்றின் தாக்கங்கள் அதிகமாகி வரும் வேளையில் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டைத் தவிர்த்து மாற்று (மரபுசாரா) எரிபொருள் சக்தியைப் பயன்படுத்துவது குறித்து உலகின் பல நாடுகளில் விவாதங்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் இந்த எண்ணெய்க் கசிவும், எண்ணெய் மற்றும் எரிபொருள் மண்டலங்களும் அதிர்ச்சியான விஷயம்தான்.\nவாளியில் எண்ணெய் அள்ளுபவர்கள் கவனத்திற்கு... ஆனந்த் மோகனை தெரிந்து கொள்வோம்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\n`1820ல் வெளிவந்த நூல்கள் இருக்கு’ - அரிய தமிழ் நூல்களைச் சேகரிக்கும் 84 வயது `ஈழம்’ தமிழப்பனார்\n’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி ந\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n`அறை எண் 210'ல் சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி'- சித்ரவதையை விவரிக்கும் `பவர் ஸ்டார்'\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=98061", "date_download": "2018-12-10T22:13:39Z", "digest": "sha1:UR4WOPWRXBJN5XB624JDD7S5LWEG6DJB", "length": 6493, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வடகொரியா ஏவுகணை அச்சுறுத்தல் எதிரொலி - ஹவாயில் அபாய சங்கு ஒலித்து சோதனை", "raw_content": "\nவடகொரியா ஏவுகணை அச்சுறுத்தல் எதிரொலி - ஹவாயில் அபாய சங்கு ஒலித்து சோதனை\nவடகொரியா 6-வது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. தொடர்ந்து அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில், குறிப்பாக எந்த ஒரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ‘கவாசாங்-15’ ஏவுகணையை கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவில் நேற்று முன்தினம் காலை அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை செய்யப்பட்டது.\nஹவாய் தீவில், மாதம் தோறும் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், வடகொரியாவின் எச்சரிக்கையையொட்டி, இப்போது ஹவாயில் முதல்முறையாக அணு ஆயுத தாக்குதல் அபாய சங்கு ஒலித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.\n1980-களில் பனிப்போரின்போதுதான் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை அபாய சங்கு அங்கு ஒலித்துள்ளது.\nஇந்த அபாய சங்கின் ஒலி மாறுபட்டதாக அமைந்திருப்பதோடு, அடுத்த கட்ட அறிவிப்பு வருகிற வரையில் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு உணர்த்துகிறது.\nஇதுபற்றி ஹவாய் நெருக்கடி கால மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் வெர்ன் மியாகி கூறுகையில், “இந்த அபாய சங்கு ஒலியின் மாறுபாட்டை மக்கள் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.\nவடகொரியா ஏவுகணையை ஏவினால், அந்த ஏவுகணை 20 நிமிடங்களில் தாக்க முடியும் என தகவல்கள் கூறுகின்றன.\nஹவாய் தீவில்தான் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க ராணுவ தலைமையகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-10T22:06:25Z", "digest": "sha1:GDWJJHVKAEQYUQAZED46R2E4KUJGCOGE", "length": 3862, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களை காணவில்லை | INAYAM", "raw_content": "\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅப்பகுதியில் கடும் காற்று வீசுவதால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசர்வதேச மனித உரிமைகள் தினம் நல்லூரில் அனுஸ்டிப்பு\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது\nநாடாளுமன்ற குழப்பம் தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு புதன் கிழமை கூடுகின்றது\nஇராஜதந்திர ரீதியில் செயற்பட்டு எமது இலக்கை அடைவோம் - சம்பந்தன்\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும் - தேர்தல்கள் ஆணையாளர்\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indruorumokkai.com/2012/01/osthi-punch-dialogue-mokkai-in-tamil.html", "date_download": "2018-12-10T22:46:33Z", "digest": "sha1:4JV4SZGVMHOYWMRKEAGB4IFXGQIGTCJW", "length": 3395, "nlines": 63, "source_domain": "www.indruorumokkai.com", "title": "Indru Oru Mokkai: OSTHI Punch Dialogue Mokkai (in Tamil)", "raw_content": "\nஅனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம், 'தமிழ்ப் படங்களில் பஞ்ச் டயலாக் என்பது 'சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்' என்பது. எனவே, நமது 'யங் சூப்பர் ஸ்டார்' அவர்களுக்கு தானாகவே பஞ்ச் டயலாக் பொருந்தி விடுகிறது\nதல அவர்களின் பஞ்ச் டயலாக்களை விரும்பாத ரசிகர்கள் யாரவது இருப்பார்களா என்ன நம்மில் பலரும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கூட பஞ்ச் டயலாக்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோமே நம்மில் பலரும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கூட பஞ்ச் டயலாக்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோமே அதனை 'ஒஸ்தி' நன்றாக ஈடுகட்டுகிறது\nகீழே காணப்படும் மொக்கை தலைவரின் 'ஏல நான் கண்ணாடி மாதிரி-ல' என்ற பஞ்ச் டயலாக்கை கிண்டல் செய்கிறது நான் கண்ணாடி மாதிரி-ல' என்ற பஞ்ச் டயலாக்கை கிண்டல் செய்கிறது நான் அந்த பஞ்ச் டயலாக்கை விரும்பி inspire ஆனதால், உருவான மொக்கை அது. எனவே, STR-ன் ரசிகர்களை கண்டிப்பாக இந்த மொக்கை காயப்படுத்தாது என்ற நம்பிக்கையுடன் இந்த மொக்கையை எழுதுகிறேன்...\nஒஸ்தி பஞ்ச் டயலாக் மொக்கை - Indru Oru Mokkai-ல் மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/12/2_5.html", "date_download": "2018-12-10T22:23:14Z", "digest": "sha1:S3BKIBXKLFWLCJRBEGKBRC4A4AHNWDOJ", "length": 11944, "nlines": 114, "source_domain": "www.kalvinews.com", "title": "வங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nவங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வங்கக்கடலில் அந்��மானுக்கு அருகே புதியதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளன. இதன் காரணமாக டிச.,6 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.\nஇதனால் டிச.,9ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல், ஆயக்குடி மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்த ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை, 2 நாளில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தர...\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30905", "date_download": "2018-12-10T23:00:51Z", "digest": "sha1:Z2E6I72SIEYRR2N7ATKDWMI4NSJMFPT6", "length": 17636, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "நல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது ; மனோ | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெ��் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nநல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது ; மனோ\nநல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது ; மனோ\nநல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி, தெற்கில் இருந்து வடக்கிற்கு மாத்திரம் நல்லிணக்க பிரச்சாரங்களை கொண்டு செல்லும் ஒருவழி பாதை ஊடகமாக இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாதென முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.\nரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப்படும் நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், பெளசி, சுமந்திரன் எம்பி, ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன்,\nஇந்த நல்லிணக்க அலைவரிசையை பயன்படுத்தி தெற்கில் இருந்து வடக்குக்கு மட்டும் உங்கள் நல்லிணக்க செய்திகளை அனுப்பாதீர்கள். அங்கிருந்தும் தமிழ் மக்களின் துயரங்களை, துன்பங்களை, அபிலாசைகளை ஏன் கோபங்களை கூட செய்திகளாக இங்கு கொண்டு வந்து சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்கள மக்களுக்கும் சொல்லுங்கள். அதை ரூபவாஹினி சிங்கள அலைவரிசையில் நேரம் எடுத்து காண்பியுங்கள். இது அரச ஊடகம். இலாபம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டு நீங்கள் செயல்பட முடியாது. அதை இங்கே இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருக்கும் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் என் நண்பர் மங்கள சமரவீர கவனத்தில் கொள்வார் என நம்புகிறேன்.\nஇது இன்னமும் ஒரு முழுமையான தொலைக்காட்சி அலைவரிசை அல்ல என அறிகிறேன். இது இன்னும் நிறைய தொழிநுட்பரீதியாக வளம் பெற வேண்டும். நாடு முழுக்க ஒளிபரப்பாக வேண்டும். இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களின் சனத்தொகை ஐம்பது இலட்சமாகும்.\nதமிழர் வடக்கில் மட்டும் வாழவில்லை. கிழக்கில், மலையகத்தில், இங்கே மேற்கிலும் வாழ்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் அறுபது விகித விழுக்காட்டினரும், தமிழர்களில் ஐம்பது விகித விழுக்காட்டினரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள்.\nவடக்கில் யுத்த துன்ப வடுக்கள் அதிகம். ஆகவே வடக்குக்குதான் நல்லிணக்க அலைவரிசை தொடர்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். வடக்கின் துன்ப வரலாற்றை இங்கே கொண்டு வந்து சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறும் ஒருவழிப்பாதை தொலைக்காட்சி அலைவரிசையாக இது இருக்க கூடாது. வடக்கில் ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு கலையகம் கட்டப்படுவது நல்ல விடயம். அடுத்த கலையகத்தை நுவரேலியா, பதுளை பகுதியில் அமையுங்கள். அது மலைநாட்டு மற்றும் கிழக்கு மாகாண கலைஞர்களுக்கு பயன்தரும்.\nஇதற்கு முன் நேத்ரா அலைவரிசையில் கிரிக்கெட் விளையாட்டு வர்ணனைகளை காட்டிக்கொண்டு இருந்தீர்கள். தமிழ் செய்திகளை கூட நிறுத்தி விட்டு விளையாட்டு வர்ணனைகளை காட்டியமை பற்றி இங்கே குறை கூறப்பட்டது. அது தவறுதான். அது இனி இந்த அலைவரிசையில் நிகழக்கூடாது. அதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.\nஇந்நாட்டில் அரசியல்வாதிகள், மத தலைவர்கள் தோற்றுப்போன வேளைகளில் கூட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் கிரிக்கட் பாரிய பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறக்க முடியாது. என்னை பொறுத்தவரையில், கிரிக்கட் இலங்கையின் ஐந்தாவது மதம். ஆகவே அந்த கிரிக்கட் கொண்டு வந்து விட்ட இடத்தில் இருந்து தேசிய நல்லிணக்கத்தை இந்த நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி மூலம் மென்மேலும் கட்டி எழுப்ப ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்த்தன முயல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nநல்லிணக்கம் கிரிக்கெட் இலங்கை மதம் நேத்ரா ரூபவாஹினி நல்லிணக்க தொலைக்காட்சி\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nசுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 21:54:24 உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்\n2018-12-10 21:19:10 பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப��புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/50-million-loan-fund-education-minorities-000902.html", "date_download": "2018-12-10T22:29:35Z", "digest": "sha1:YJSOHUJ3MK37E7FY523JGP32JBAYJFIK", "length": 9906, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 கோடி அமெரிக்க டாலர்கள் உலக வங்கி கடனுதவி!! | $50 million loan to fund education of minorities - Tamil Careerindia", "raw_content": "\n» சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 கோடி அமெரிக்க டாலர்கள் உலக வங்கி கடனுதவி\nசிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 கோடி அமெரிக்க டாலர்கள் உலக வங்கி கடனுதவி\nசென்னை: சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 கோடி அமெரிக்க டாலர்கள் கடன் உதவியை மத்திய அரசுக்கு உலக வங்கி வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் இந்த கடனுதவி பயன்படுத்தப்படும்.\nஇந்தத் திட்டத்துக்கு நை மன்ஜில் திட்டம் எந்று பெயரிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் (பொருளாதார விவகாரப் பிரிவு) ராஜ்குமார் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியதாவது: மாறி வரும் உலக வளர்ச்சிக்கேற்ப சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களும் வளர வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நை மன்ஜில் திட்டம் மூலம் அவர்களது வேலைவாய்ப்புக்கும் உறுதி செய்யப்படும்.\nஇந்தத் திட்டத்தில் நானும், உலக வங்கியின் இந்திய ஆலோசகர்(ஆப்பரேஷன்ஸ்) மைக்கேல் ஹேனியும் கையெழுத்திட்டுள்ளோம் என்றார் அவர்.\n17 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட முஸ்லிம்கள், பார்ஸிகள், ஜெயின், புத்த மதத்தவர், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த க��த்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை\n ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/20/rupee-closes-at-time-low-69-05-against-dollar-on-thursday-012059.html", "date_download": "2018-12-10T23:17:12Z", "digest": "sha1:2B3IWLUWIYMNPSWRHFXBCQD4WCJS7MWF", "length": 17429, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. அடுத்தது என்ன நடக்கும்..! | Rupee closes at all time low of 69.05 against dollar on Thursday - Tamil Goodreturns", "raw_content": "\n» வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. அடுத்தது என்ன நடக்கும்..\nவரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. அடுத்தது என்ன நடக்கும்..\nஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை... ஓட்டுக்களை திருப்பித் தருமா...\nஆர்பிஐ வாரிய கூட்டத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு மற்றும் பத்திரங்களின் மதிப்பு உயர்வு..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஏறாத ஆர்பிஐ வட்டி, எகிறி அடித்த ரூபாய் மதிப்பு..\nவியாழக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசா சரிந்து 69.05 ரூபாய் வரையில் குறைந்து வரலாறு காணாத சரிவைப் பதிவு செய்தது. இதுமட்டும் அல்லாமல் மே 29க்குப் பின் ரூபாய் மதிப்பு அதிகளவில் சரிந்ததும் நேற்றைய வர்த்தகத்தில் தான்.\nஅமெரிக்க டாலர் மதிப்பின் தொடர் உயர்வுக்கு முக்கியக் காரணம், அந்நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதும், ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதும் தான். இதன் எதிரொலியாக அமெரிக்கப் பத்திர முதலீடு மீதான லாப அளவுகள் 2 வருட உயர்வான 2.624 சதலீத உயர்வை அடைந்துள்ளது.\nஇதனால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும், அமெரிக்கச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் அன்னிய முதலீடு வெளியேறி நாணய மதிப்புக் குறைகிறது.\nமேலும் நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தைச் சபாநாயகர் ஏற்றுள்ள நிலையில், தற்போது அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளதாக முதலீட்டாளர்கள் நினைத்து முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.\nஇது மட்டும் அல்லாமல் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் பிரச்சனையால் ஆசிய சந்தை நாணயங்கள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.07 வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/amp/", "date_download": "2018-12-10T21:28:00Z", "digest": "sha1:BREPIIMENQZCN3VM2ZGIG5KKUQRV4P56", "length": 4756, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "நடிகை காஜலின் உடையால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் -", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip நடிகை காஜலின் உடையால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் – புகைப்படம் உள்ளே\nநடிகை காஜலின் உடையால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் – புகைப்படம் உள்ளே\nதமிழில் இவர் கடைசியாக விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டார். தற்போது வேறு வழியின்றி 90��் நடிகர் ரமேஷ் அரவிந்திற்கு ஜோடியாக ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nபடங்களில் பிஸியாக நடித்து வரவில்லை என்றாலும், அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அந்த புகைப்படத்தில் ஒரு குட்டையான மஞ்சள் நிற பிராக் ஒன்றை அணிந்துள்ளார் நடிகை காஜல். இதனை பார்த்த ரசிகர்கள் ‘இதை விட குட்டையான ஆடை கிடைக்கவில்லையா ‘ என்று கிண்டல் செய்து வருகின்றனர்.\nசமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நடிகை காஜல் அகர்வால் பொது நிகழ்ச்சிக்கு சென்றாலும் படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து செல்வதை தான் வாடிக்கையாக வைத்து வருகிறார். தற்போது தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் பெயரிடபடாதா ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nமலைப்பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்\nஇந்த நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு கிடைக்குமா\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T22:33:59Z", "digest": "sha1:P6LCEQ2FBSTIKNIOGEDZSPDTBQWZQYJZ", "length": 3935, "nlines": 50, "source_domain": "universaltamil.com", "title": "மத்தல விமான நிலையம் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் மத்தல விமான நிலையம்\nமத்தல விமான நிலையம் தொடர்பில் பேச்சு நடத்த வந்துள்ள இந்திய குழு\nமத்தல விமான நிலையத்தை செயற்படுத்த இந்தியாவின் உதவி தேவை\nமத்தல விமான நிலையத்திற்கு யானைகளால் ஏற்பட்ட சிக்கல்\nமத்தல விமான நிலையம் மீதான இந்தியாவின்ஆதிக்கத்தை குறைக்க அரசாங்கம் முயற்சி\nஇந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50227-senior-cinematographer-robert-ashirvatham-passed-away.html", "date_download": "2018-12-10T23:22:38Z", "digest": "sha1:CUU4SSTSLGP6U2ICMZMBKJTSES7ADTBZ", "length": 7421, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ஒரு தலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமானார் | Senior Cinematographer Robert Ashirvatham passed away", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஒரு தலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமானார்\nஒரு தலை ராகம், சின்னபூவே மெல்ல பேசு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராபர்ட் ஆசிர்வாதம் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.\nடி.ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒரு தலை ராகம். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அனைவரது கவனத்தையும் பெற்றவர் ராபர்ட். மேலும் இவர் சின்னபூவே மெல்ல பேசு, குடிசை, பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் அடையாறு ஃபிலீம் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.\nஇவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிவசாயிகளை பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது: கனிமொழி ட்வீட்\n12 ராசிக்காரர்களையும் பாதுகாக்கும் சிவ அம்சம் 30.11.2018 கால பைரவர் ஜெயந்தி\nடெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் போராட்டம்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸ���க்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/vacuum-cleaners/top-10-bansons+vacuum-cleaners-price-list.html", "date_download": "2018-12-10T22:17:36Z", "digest": "sha1:PZ56VDMUI3PTWS2S5IU3TB6JPKY53DLD", "length": 15767, "nlines": 334, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ் India விலை\nசிறந்த 10 பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ்\nகாட்சி சிறந்த 10 பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ் India என இல் 11 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ் India உள்ள பன்சன்ஸ் பிவிசி 800 திரு வாசுவும் கிளீனர் சில்வர் Rs. 920 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nவாசுவும் அண்ட் விண்டோ சிலநேர்ஸ்\nசிறந்த 10பன்சன்ஸ் வாசுவும் சிலநேர்ஸ்\nபன்சன்ஸ் வசி 800 தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர் க்ரெய்\nபன்சன்ஸ் பிவிசி 800 திரு வாசுவும் கிளீனர் சில்வர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/1563/Komban/", "date_download": "2018-12-10T22:32:25Z", "digest": "sha1:MEUSAIUFOA5CLKRFIY74SGU2WRLMQDBW", "length": 22813, "nlines": 162, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கொம்பன் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (13) சினி விழா (2) செய்திகள்\nபிற நடிகைகள்: கோவை சரளா\nகுட்டிபுலி இயக்குநர் முத்தையாக இயக்கும் படம் கொம்பன்.\nதினமலர் விமர்சனம் » கொம்பன்\nவௌிவரும் நேரத்தில் பல பிரச்னைகளை சந்தித்து, தடை பல கடந்து வெற்றிகரமாக வௌிவந்திருக்கிறது கார்த்தியின் கொம்பன்\nமாமனார் ராஜ்கிரணுக்கும், மருமகன் கார்த்திக்குமிடையேயான ஈகோ உரசலும், பாச கூடலும் தான் கொம்பன் படம் மொத்தமும். இதில் நாயகி லட்சுமி மேனனின் காதலையும். தம்பி ராமைய்யா, கருணாஸின் காமெடியையும், சூப்பர் சுப்புராயன் & சன்ஸின் வில்லத்தனத்தையும் கலந்து கட்டி, கொம்பனை தன் முந்தைய படமான குட்டிபுலியை விட கூடுதலாக கொண்டாடும் விதமாக படைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.எம்.\nநாயகர் கார்த்திக்கு இப்படத்தில் பாத்திரப் பெயர் கொம்பைய்யா பாண்டியன், அதனால் இப்பட தலைப்பு கொம்பன். இதைத்தவிர இப்படத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ, ஒரு காட்சியோ, வசனமோ... திரும்ப திரும்ப கொம்பன் படத்தை பார்த்தபோது கூட நம் கண்களுக்கு சிக்கவில்லை பெருவாரியான ரசிகர்கள் கண்களுக்கும் அப்படியே பெருவாரியான ரசிகர்கள் கண்களுக்கும் அப்படியே அப்படியிருக்கையில், அப்புறம் எப்படி, கொம்பன் படத்திற்கு எதிராக இத்தனை போராட்டம் என்பது புரியாத புதிர் அப்படியிருக்கையில், அப்புறம் எப்படி, கொம்பன் படத்திற்கு எதிராக இத்தனை போராட்டம் என்பது புரியாத புதிர்\nகதைப்படி, இராமநாதபுரம் மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள அரசநாட்டு பகுதியை சேர்ந்த���ர் ஹீரோ கார்த்தி முரட்டு சுபாவமுடைய அவர் அநீதியை கண்டால் பொங்கி எழும் ரகம். அதுவே அவருக்கு வினையாகிறது. அரசநாட்டிற்கு அருகே இருக்கும் செம்மநாடு, வௌ்ளநாடு உள்ளிட்ட ஊர்களின் பெரிய மனிதர்களை வில்லன்களாக சம்பாதிக்கிறார் கார்த்தி. இந்நிலையில் கார்த்தியின் முரட்டு சுபாவமும், இரக்க குணமும், ராஜ்கிரணை கவர, அவர் தன் மகள் லட்சுமி மேனனை, கார்த்திக்கு மனம் உவந்து மணம் முடித்து வைக்கிறார். மனைவி வந்த நேரம் மாற்றம் வர வேண்டுமே. முரட்டு சுபாவமுடைய அவர் அநீதியை கண்டால் பொங்கி எழும் ரகம். அதுவே அவருக்கு வினையாகிறது. அரசநாட்டிற்கு அருகே இருக்கும் செம்மநாடு, வௌ்ளநாடு உள்ளிட்ட ஊர்களின் பெரிய மனிதர்களை வில்லன்களாக சம்பாதிக்கிறார் கார்த்தி. இந்நிலையில் கார்த்தியின் முரட்டு சுபாவமும், இரக்க குணமும், ராஜ்கிரணை கவர, அவர் தன் மகள் லட்சுமி மேனனை, கார்த்திக்கு மனம் உவந்து மணம் முடித்து வைக்கிறார். மனைவி வந்த நேரம் மாற்றம் வர வேண்டுமே. அது வர மறுக்கிறது கார்த்திக்கு... அதனால் அவரும், அவரது மாமனார் ராஜ்கிரணும் சந்திக்கும் பிரச்னைகளும், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள். அது வர மறுக்கிறது கார்த்திக்கு... அதனால் அவரும், அவரது மாமனார் ராஜ்கிரணும் சந்திக்கும் பிரச்னைகளும், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள். என்பதும் தான் கொம்பன் படத்தின் அதிரடி வம்பு - தும்பான வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை\nகொம்பன் எனும் கொம்பைய்யா பாண்டியனாக, கார்த்தி பருத்தி வீரனுக்கு அப்புறம் பலே சொல்லும் பாத்திரத்தில், முரட்டு சுபாவமும், உருட்டும் பார்வையும், பெரிய மீசையும், தூக்கி கட்டிய வேஷ்டி, மூன்றாவது கையாக கையடக்க கொடுவாள் என கொம்பன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.\nமனைவி லட்சுமி மேனனுடன் நெருக்கம், கிறக்கம் காட்டவதிலாகட்டும், ஆட்டு வியாபாரியாக தம்பி ராமைய்யாவுடன் சிலேடை பேசியபடி திரிவதிலாகட்டும், மாமனார் ராஜ்கிரணுடன் மல்லு கட்டுவதிலாகட்டும், வேறு யாரையும் வணங்க மாட்டேன்... என்னை பெற்ற தாய் கோவை சரளா காலில் மட்டும் தான் விழுவேன்... என அடம்பிடிப்பதிலாகட்டும், எதிராளிகளை பாய்ந்து பிடித்து அடித்து துவைப்பதிலாகட்டும், அனைத்திலும் கொம்பன் கார்த்தி புதிய பரிமாணம் தொட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதிலும் சிறையில் வைத்து தன் ஆசை மாமாவை தீர்த்து கட்ட போகிறார்கள்... என்பது தெரிந்ததும், தானும் அதுவரை அடாவடியாக பேசிய இன்ஸ்பெக்டரின் முகத்தை உடைத்துவிட்டு., சிறைக்கு சென்று மாமா ராஜ்கிரணை காப்பாற்றும் காட்சிகள் கொம்பனின் உச்சானி கொம்பு காட்சி என்றே சொல்லலாம், கங்கிராட்ஸ் டைரக்டர்ஜி.\nகார்த்தி மாதிரியே கதாநாயகி லட்சுமி மேனனும் பழனி பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். அப்பாவையும் விட்டுத்தராது, புருஷனையும் விட்டுக் கொடுக்காத அம்மணியின் பாத்திரமும், லட்சுமிமியின் நடிப்பும், இளமை துடிப்பும் கச்சிதம்\nராஜ்கிரண் - மாமனார் முத்தைய்யாவாக தங்களுக்கு இப்படி ஒரு மாமனார் கிடைக்கவில்லையே என ரசிகர்களை ஏங்க வைக்கிறார். ஆனால், கணவருடனான குடும்ப சண்டையில் மகள் லட்சுமி மேனனையும் தன்னுடன் எந்தவித எதிர்ப்பும் கூறாது அவரது புருஷன் கார்த்தியை விட்டு அழைத்து செல்வது அபத்தமாக இருக்கிறது.\nகோவை சரளா, கருணாஸ், தம்பி ராமைய்யா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மாரி முத்து, சூப்பர் சுப்பராயன், ஐ.எம்.விஜயன், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட ஒவ்வொருவரது இயல்பான பாத்திரமும் தென்மாவட்டத்தை சார்ந்தவர்களை சரியாக பிரதிபலித்திருப்பது கொம்பனின் பெரும் பலம்\nவேல்ராஜின் இயற்கை எழில் கொஞ்சும் ஔிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் கிராமிய மனம் கமழும், கறுப்புநிறத்தழகி... உள்ளிட்ட பாடல்கள் ஆகிய ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், இயக்குநர் எம்.முத்தையாவின் எழுத்து இயக்கத்தில், பொண்ணு கொடுத்த மாமன், எல்லா மருமகன்களுக்கும் ஒருவகையில் அப்பன்... தான் எனும் மெஸேஜ் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் விதமும், நல்லவன் சாகவும் கூடாது, தப்பானவன் வாழவும் கூடாது... எனும் பன்ச் டயலாக் மற்றும் கிளைமாக்ஸில் ராஜ்கிரண்-கார்த்தியின் சாமியாடல் வேட்டை... உள்ளிட்ட விஷயங்கள் புத்தம் புதுசாக இருப்பது கொஞ்சமே கொஞ்சம் வம்பனாக தெரியும் கொம்பனை ரசிகர்களின் அன்பனாக, நண்பனாக ஆக்கிவிடுகிறது என்றால் மிகையல்ல\nமொத்தத்தில், கொம்பன் - வம்பன் என்றாலும் ரசிகர்களின் அன்பன் - நல் நண்பன்\nஒரு சின்ன கத்தியில் இந்தக் கதையை எழுதிவிட முடியும்.\nமாமனாருக்கும் மருமகனுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பை ஏகப்பட்ட ரத்தக் களறிகளுக்கிடையேசொல்லும் படம் இது.\nவீட்டோடு மாமனாராக வருகிறார் ராஜ்கிரண். மாப்பிள்ளை கார்த்தி, ஒரு கோப தருணத்தில் மாமாவைத் தாக்கிவிட, அப்புறம் என்ன அவர் வீட்டை விட்டு தன் மகளுடன் வெளியேற, மாமாவின் அருமை புரிந்து, அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.\nபருத்திவீரனை நினைவு படுத்தும் கார்த்தி. பொசுக் பொசுக்கென கோபப்படுவது ரொம்ப இயற்கை. சண்டைக்காட்சிகளில் சுறுசுறு. ஆனால், ஒரே மாதிரியாக பத்து நிமிடத்துக்கு ஒரு சண்டை வைப்பது போதும்டா சாமி என்று சொல்ல வைக்கிறது.\n'கும்கி' லட்சுமி, க்ளாமர் குளத்துக்குள் குதித்து விட்டார். (சந்தோஷம்தானே) தந்தைப் பாசத்துக்கும் கணவன் பாசத்துக்குமிடையே தள்ளாடுவது க்யூட்.\nராஜ்கிரணை வீணடித்து விட்டார்களோ என்ற முன்பாதியில் நினைக்கத் தோன்றுகிறது. அதன்பிறகு மனிதர் விஸ்வரூபமெடுக்கிறார்.\n'கோவை' இல்லாத சரளாவிடம் மனோரமா வாசனை\nதம்பி ராமய்யா தன் ட்ரெண்டடை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. 'ஆளுக்கு ஆள் அடிக்கிறதாலதான் ஆல்கஹால்னு பேர் வச்சுருக்காங்க' - சொல்லும்போது மட்டும் தியேட்டர் வெடிக்கிறது.\nகொடூர வில்லனாக வரும் சுப்பராயன் சூப்பர் ஜி.வி.யின் 'ஹாட்'டான ஒரு பாடல் செமை கூல்\nகொம்பன் - இன்னும் கொஞ்சம் கூர்மையாக கொம்பு சீவியிருக்கலாம்.\nகுமுதம் ரேட்டிங் - ஓகே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகொம்பன் - பட காட்சிகள் ↓\nகொம்பன் - சினி விழா ↓\nகொம்பன் தொடர்புடைய செய்திகள் ↓\nவெயில், ஆடுகளம், கொம்பன் வரிசையில் செம\nஎன் பெயரில் மோசடி நடக்கிறது: கொம்பன் முத்தையா அறிக்கை\n'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் மருது...\nகொம்பன் கதைக்கு உரிமை கொண்டாடும் உதவி இயக்குநர்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\nநெல் ஜெயராமன் மறைவுக்கு கமல், சிவகார்த்திகேயன், கார்த்தி அஞ்சலி\nசிவகார்த்திகேயனின் 2வது தயாரிப்பு : ரியா ஹீரோ\nகனாவை தள்ளி வைக்க சிவகார்த்திகேயன் ஆலோசனை\nசிவகார்த்திகேயனுக்கு உத்வேகத்தை தந்த 2.0\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nநடிப்பு - விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா, சிங்கம்புலி மற்றும் பலர்இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்இசை - நடரா���ன் சங்கரன்தயாரிப்பு - சாய் புரொடக்ஷன்ஸ்வெளியான ...\nநடிப்பு - அபிலாஷ், லீமா மற்றும் பலர்இயக்கம் - ஐயப்பன்இசை - மகேந்திரன், வெங்கடேஷ்தயாரிப்பு - மனிதம் திரைக்களம்வெளியான தேதி - 7 டிசம்பர் 2018நேரம் - 2 ...\nநடிப்பு - ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன்இயக்கம் - ஷங்கர்இசை - ஏஆர் ரகுமான்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்நேரம் - 2 மணி நேரம் 26 ...\nநடிப்பு - விதார்த், சாந்தினி, ஹீராம் கார்த்திக், கிஷோர் குமார் மற்றும் பலர்இயக்கம் - ரஜீஸ் பாலாஇசை - சூரஸ் எஸ். குருப்தயாரிப்பு - ரூபி ...\nநடிப்பு - நகுல், ஆஞ்சல் முஞ்சால் மற்றும் பலர்இயக்கம் - ராஜ் பாபுஇசை - நிக்ஸ் லோபஸ்தயாரிப்பு - ட்ரிப்பி டர்ட்டில்வெளியான தேதி - 23 நவம்பர் 2018நேரம் - ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solvendhan.blogspot.com/2016/11/", "date_download": "2018-12-10T22:29:12Z", "digest": "sha1:XLHJN6N22DMR6PTVGXRJDG77DDYVQYIN", "length": 26429, "nlines": 124, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: November 2016", "raw_content": "\n1976 நவம்பர் முதல் - 1977 மார்ச் வரை ஆண்டு..\nநான் நாலாவது படிச்சிகிட்டிருந்த காலம். அப்போ ஒரு நாலஞ்சு மாசம் சேலத்துக்கு பக்கத்தில் இளம்பிள்ளைக்கு அருகில் காடையாம்பட்டின்னு ஒரு குக்கிராமத்திற்கு குடிபோனாம்.\nவீடுன்னா அது வீடு இல்லை. அது ஒரு பன்னிக் குடிசைன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும். 3 அடி உயர் மண் சுவர். அதுக்கு மேல் மூங்கிலால டைமண்ட் டிசைன் மாதிரி மூங்கில் தடுப்பு. நாலு மூலைக்கு நாலு தாங்கல் வச்சு தென்னையோலை வேஞ்ச குடிசை. அது முழுசும் கூட எங்களுக்கு வாடகைக்கு இல்லை. குடிசைக்கி தென்மேற்கு மூலையில எப்பவுமே மூடிக்கிடக்கற ஒரு அறை. அது போக எல் ஷேப்பில மிச்சமிருக்கறது தான் வீடு.\nவாசல் கதவு மிக மிக வலுவானது. ஆமாம் சாக்குப்பை தான்.\nஇதையெல்லாம் விட முக்கியமானது. வீட்டுக்கு நேரெதிரே சுடுகாடு.காடையாம்பட்டி ரொம்ப சின்ன ஊர். முப்பது வீடு கூட கிடையாது, 100 மீட்டர் நீளம் கூட இல்லாத ஊர். ஊர்க்கோடியில் முச்சந்திப் புளியமரத்தில தொங்கிக் கிடக்கற பேய்க்கதைகள் ஏராளம். அந்த இடத்தைப் பாடை மாத்தி என்பார்கள். பிணம் வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த பாடைமாத்தி இடம் வரை வீட்டைப்பார்த்த மாதிரி, வீடு இருக்கும் பக்கம் காலை நீட்டிக் கொண்டு வருமாம். இந்த இடத்தில் வந்��� உடன் காடு பாக்கிற மாதிரி மாத்துவார்கள்.. அதனால் இந்த இடத்துக்கு பாடை மாத்தி என்று பெயர்.\nஎங்க வீட்டுக்கும் இந்த இடத்துக்கும் அண்ணா சமாதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இருக்கும் தூரம்..\nஆரம்ப காலத்தில் எந்தக் கதையையும் எங்களுக்குச் சொல்ல வில்லை.\nஅப்போதெல்லாம் நடுராத்திரில் எங்க அக்காமர்கள் என்னையும் என் அண்ணனையும்\nஎழுப்பி சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்வார்கள்.. ஒரு நாள் எழுப்பிக் கூட்டிகிட்டு போகும் போது கொஞ்சம் லேட்டாகி 1:00 மணி ஆயிருச்சி .. எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது...\nகலீர் கலீர்னு சலங்கை ஒலி.. கூடவே டமடமன்னு உடுக்கை ஒலி..அந்த நள்ளிரவில் நாய்கள் விழித்துக் குலைக்க ஆரம்பித்தன.. நிலா வெளிச்சத்தில் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவா உருவம். பாக்கறதுக்கே பயமா தலையில் பெரிய கொண்டை.. ஒத்தை நைட்டி மாதிரி ஒரு அங்கி. கயில மயிலிறகுக் கொத்து உடுக்கை அடிச்சபடியோ அவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்னு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சான். வீட்ல எல்லாரும் முழிச்சாச்சு. அம்மா ஒரு சின்ன படியில் அரிசி கொண்டுபோய் போட,\nபஞ்சம் வருகுதம்மா பேய்ப்பஞ்சம் வருகுதம்மா\nபசியில் வாடுதம்மா பிள்ளைகள் பசியில் வாடுதம்மா\nஅப்படி ஏதேதோ சொல்லிப் பாட்டு படிச்சிட்டு மயிலிறகால எங்க எல்லோருக்கும் பாடம் போட்டுவிட்டு போயிட்டார்..\nஅடுத்த நாள் தான் ஊர்ஜனங்க சொன்னாங்க, அது சாமக் கோடங்கியாம். அமவாசையில சுடுகாட்டில பூசை செய்வாராம். எப்பயாவது சாமி உத்தரவு வந்தா இப்படி ஊருக்குள்ள வந்து உடுக்கை அடிச்சு குறிசொல்லுவாராம்.\nஎன்ன சொன்னாரு என்ன சொன்னாருன்னு ஒரே விசாரிப்பு.. நங்க ஹீரோ ரேஞ்சுக்கு ஆயிட்டோம். பஞ்சம் வரப்போகுதாமில்ல..\n(இப்பன்னா ஆமாம் இந்த வருஷம் மழையே இல்லை இதைச் சொல்ல கோடங்கி வரணுமான்னு கேட்டிருப்போம்)\nபஞ்சமும் நிஜமாய் வந்தது.. அரிசிச் சோறு கனவானது, மக்காச் சோள ரவையும், மரவல்லிக் கிழங்குமே உணவானது.கிணறுகள் வத்தி தண்ணீருக்கு கிலோ மீட்டர் கணக்காய் நடக்க வேண்டி வந்தது..\nஅது இல்ல மேட்டர். இது கோடங்கியை நாங்க பார்த்த முதல் முறை.. அப்போ உருவம் காட்டுமிராண்டித்தனமா இருந்தாலும் அவ்வளவு பயமில்லை.. ஏன்னா மயிலிறகு.. அது ஒரு மந்திரவாதி கிட்ட இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை. கோடங்கி ஊருக்குள்ள அனாவசியமா நுழையமாட்��ர்ங்கற தைரியம். சுடுகாட்டுக் காளி சொல்லாமே எதுவுமே செய்யமாட்டார் என்ற நம்பிக்கை.. அந்த நம்பிக்கை எல்லாம் அடுத்த அமாவசை வரைதான்..\nஅமாவாசை நாள் 11:00 மணிக்கு சுடுகாட்டுக் காளி பூஜை ஆரம்பித்தார் கோடங்கி...\nமுதல் முறையா ஒரு கோடங்கி பூஜை.. சுடுகாட்டுக் காளிக்கு. அத எப்படி போடுவாங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது.. பின்னாடி கேட்டுத் தெரிஞ்சுகிட்டது..\nஇதுக்காக கோடங்கி சுத்து வட்டார சுடுகாடெல்லாம் அலைவாரம். அந்தவாரம் புதைக்கப்பட்ட பிணத்தின் சவக்குழி மண், பிணமெரித்த சாம்பல், எதாவது எலும்புத்துண்டு, எலுமிச்சம்பழம், பூசனி, அரளிப்பூ இப்படி பலப்பல விஷயங்களைச் சேர்ப்பார் கோடங்கி.. அமாவாசை இரவு சுடுகாட்டில ஒரு உருவம் போட்டு (உருவத்தில சவக்குழி மண் கலந்திருக்கும்) அதுக்கு இதையெல்லாம் படைச்சு ஓங்கி உடுக்கை அடிச்சிப்பாடி பூஜை பண்ணுவார்.. (எங்க குல தெய்வம் அங்காளியம்மனும் சுடுகாட்டுக் காளிதான்.. காட்டில் உருவம் போட்டு உயிர்பலி குடுத்து வணங்கற பழக்கம் எங்களுக்கும் உண்டு.. அங்காளி என்பவள் இறந்த சதிதேவியின் உடலில்லா உயிர். அவளே பேய்ச்சியாக இருந்து பிரம்ம கபாலத்தின் கொட்டம் அடக்கி சிவபெருமானை காப்பாற்றியவளும் ஆவாள்)\nநாங்கள்ளாம் வீட்டிலயே ஒடுங்கிட்டோம்.. உடுக்கைச் சத்தம் மட்டும் ஒரு மணிநேரத்துக்கு மேல கேட்டுகிட்டு இருந்தது.. எதேதோ சத்தங்கள், உடுக்கைச் சத்தத்திற்கு தொண்டையைச் செருமி ஊளையிடும் நாய்களின் சத்தம் வேற திகிலா இருந்துச்சி, என்ன நடக்குதுன்னு பார்க்க ஆசைதான் ஆனால் கடைசியா கோடங்கி தன் இரத்ததைக் காணிக்கையா குடுக்கறப்ப பேய்களெல்லாம் அதைக் குடிக்க எழுந்திருக்குமாம்.அந்த இரத்த பலிக்குப் பின்னால பேய்கள் அடங்கி தாகம் தீர்ந்து அமைதியாயிடுமாம். அந்த நேரத்தில யாரும் பார்த்திடக் கூடாதாம்..\nபூஜை முடிந்திருக்கும் போல கலீர் கலீர்னு சலங்கைச் சத்தம். கோடங்கி ஓங்கிக் குரல் கொடுத்து வீல் எனக் கத்தினார்.. ஏதோ உரத்த குரலில் உறுமினார்.. சத்தம் சன்னமா இருந்தாலும் மனசு படபடன்னு அடிச்சுக்குது.. என்னமோ சரியில்லை..\nஅரைமணி நேரம் கழிச்சு சீரான உடுக்கைச் சத்தமும் சலங்கைச் சத்தமும் வந்தது.. கோடங்கி திரும்ப வர்ரார் என்றதும் எங்க அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டுகிட்டு வெளிய வந்தாங்க\nவியர்த்து வடிந்து ஆவேசமாய் இருந்தது கோடங்கி முகம். அவர் கண்ணு நிலைச்சு கூர்ந்து எங்கயோ பார்த்துகிட்டு இருந்தது.. அரிசியை அங்கியை நீட்டி வாங்கியவர்..\nஅகோர பிணம் விழுது ஊரில\nஆம்பளைங்க பத்திரம் ஆம்பிளைங்க பத்திரம்னு\nஏதோ பாட்டுப் பாடிட்டு போயிட்டாரு...\nஅந்த மாசம்தான் காமன்பண்டிகையும் வந்தது.. இது கிராமங்களுக்கே உரிய திருவிழா. இதில மன்மதனை சிவன் எரிக்கறது தான் ஸ்பெஷல். அதுக்காக துணிப்பொம்மை செஞ்சு எரிப்பாங்க.. அப்புறம் காமன் ஜெயிச்சாரா, சிவன் ஜெயிச்சாராங்கர மாதிரி ஒரு கூத்து,.. இதை லாவணின்னு கூடச் சொல்வாங்க.. இப்ப அல்லிராணியும் நானும் சண்டைப் போட்டுக்குவமே, அட சொற்சிலம்பத்தில நானும் சாம்பவியும் போட்டுக்குவமே அது மாதிரி எதிர்பாட்டு பாடறது.. ஒண்ணும் புரியலைன்னாலும் பாட்டு கூத்து .. அப்புறம் ரெகார்டு டேன்ஸ் நடந்தது. அதையெல்லாம் பாக்க எங்களை விடலை\nஅப்படி ஊரே ஒரு எடத்தில குந்தி ஜாலியா இருக்கறப்பத்தான் ஊரின் அடுத்தப்பக்கதில் இருந்த் குடிசை குபுக்குன்னு பத்திகிட்டு எரிஞ்சது...\nஆமாம்.. அந்த வீட்டில இருந்த பொண்ணு மண்ணெண்ணை ஊத்தி தீ வச்சுகிச்சு..\nகரிக்கட்டயா தோலெல்லாம் உரிஞ்சு வாழை எலையில மூட்டைகட்டி எடுத்து வந்து எரிந்தும் எரியாம இருந்த ஒடம்பை முழுசா எரிச்சாங்க.. நாங்க நாலு நாளைக்கு பக்கத்து ஊரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டோம்.. (பயம்தான்)\nவீட்டுக்கு திரும்ப வந்த பின்னாலயும் பயங்கரமான பயம்தான். அதுவேற நம்மகிட்டதான் கற்பனைக்குப் பஞ்சம் கிடையாதே பையன் செத்தா பேய். பொண்ணு செத்தா பிசாசு, எரிஞ்சு செத்தா கொள்ளிவாய்ப் பிசாசு, பூதம், ராட்சஸி, அரக்கி, யட்சினி இப்படி எக்கச்சக்க வார்த்தைகள் தெரிஞ்சு வச்சிருக்கமே பையன் செத்தா பேய். பொண்ணு செத்தா பிசாசு, எரிஞ்சு செத்தா கொள்ளிவாய்ப் பிசாசு, பூதம், ராட்சஸி, அரக்கி, யட்சினி இப்படி எக்கச்சக்க வார்த்தைகள் தெரிஞ்சு வச்சிருக்கமே\nஊர்ல அந்த மோகினி ஒரு ஆணை பலிவாங்கப் போறதா கோடங்கி சொல்லி இருக்காராம்.. அதனால் பசங்கள்ள இருந்து குடு குடு கிழவன் வரை எல்லாத்துக்கும் தாயத்து, வீட்டுக்கு வீடு அணையா விளக்கு, வேப்பிலை, கதவில நாமம், விபூதி பூச்சு இப்படி எத்தனை எத்தனியோ பரிகாரங்கள்.. நாய் குளிரில் ஊளையிட்டாலும் சரி, வேற எதுக்கோ ஊளையிட்டாலும் சரி, கொள்ளிவாய்ப் பிசாசு அப்படி���் போகுது, கொள்ளி வாய்ப் பிசாசு இப்படிப் போகுதுன்னு கிசுகிசுப்பு பேச்சுகள்.. இப்பல்லாம் நாங்க உச்சா போகக் கூட ராத்திரியில் வெளிய வரமாட்டோம்..\nசுடுகாட்டுக்கு எதிர் வீடு வேற, ராத்திரியில் எப்பவாவது சலங்கைச் சத்தம் கேட்கும். கோடங்கியா, மோகினியா.. புரியாது.. எப்பவாவது உடுக்கை சத்தம் கேட்டா மனசு நிம்மதியா இருக்கும்..\nஊரே கிலி பிடித்து அடுத்த அமாவாசை பூசைக்கு காத்திருந்தது.. அப்பதான் கோடங்கி பூசை போட்டு பிசாசைக் கட்டுவாராம்..\nஅமாவாசை வந்தது பூசையும் நடந்தது ஆனால் இந்த முறை கோடங்கி\nஇந்த அமாவசை பூஜை உக்ர பூஜையாம்.. கோழி பலிகொடுத்து பலகாரங்கள், பழங்கள், கிழங்குகள் ஏதேதோ வச்சு செய்யற பூசை,, இதில தான் கோடங்கி அந்தப் பிசாசுக்கு என்ன வேணுமோ அதைக் கொடுத்து அடக்கிச் சாந்தப் படுத்துவார்.. அதுக்கு ஒரு சின்ன துணிப்பொம்மையில பேயை அடக்கி பாடை மாத்தி முச்சந்தியில இருக்கற புளிய மரத்தில அறைஞ்சிருவாரு.\nஇந்த முறை இரண்டு மணி நேரத்திற்குப் பூசை நடந்தது.. கோடாங்கி குதிச்சு ஆடினார்.. உடுக்கை அடித்தார்.. மந்திரம் போட்டார்.. எலுமிச்சை நறுக்கி வீசி, பூசனி வெட்டி, கோழி வெட்டி என்னென்னவோ செய்தார்..\nஆனால் ஆவி அடங்கலையாம்.. மனித உயிர் இல்லாமல் போகமாட்டேன் எனச் சொல்லிடுச்சாம். கோடங்கி என்னென்னவோ செய்தும் பொம்மைக்குள் அடக்க முடியலை...\nஇம்முறை கோடங்கி சொல்லிட்டுப் போயிட்டாரு.. அடுத்து ஒரு ஆண் உசிரு போகும். அதன் பின்னால்தான் ஆவி அடங்கும்... ஆம்பிள்ளைகள் ஜாக்கிரதையா இருங்க..\nஊர் ஜாக்கிரதையாய் தான் இருந்தது.. ஒரு 10 நாட்கள் கழிந்தது.. அந்த ஞாயிற்றுக்கிழமை காலை பாடை மாத்திப் புளிய மரத்தில் ஊஞ்சலாடிய உடலைப் பார்க்கும் வரை...தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது முதல்ல செத்துப் போனாளே அந்தப் பெண்ணின் எதிர் வீட்டுக்காரப் பையன்.. ரெண்டு வீட்டுக்கும் கடும் சண்டை இருந்து வந்தது..\nஅந்தப் பையனும் அந்தப் பொண்ணும் காதலிச்சதாகவும் அதனால்தான் அவள் வந்து அவனைக் கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டாள் என்றும் சொன்னார்கள்.\nஇரண்டு பேருக்கும் மத்தியில் காதல் இருந்ததா தெரியாது.. ஆனால் கோடங்கி அடுத்த அமாவாசைப் பூஜையில் இருவரையும் பொம்மைகளில் பிடித்து புளியமரத்தில் அறைந்தார்.. ஜோடியாக..\nஇன்னும் அந்தப் புளிய மரம் இருக்கிறது.. என் மூத்த அண்ணன் வீ��்டருகே அதைப் பார்க்கும்பொழுது அந்த பிசாசுகள் நினைவுக்கு வருதோ இல்லியோ கோடங்கியும், உடுக்கைச் சத்தமும், சலங்கைச் சத்தமும் மனசில் எழும்.\nயாரிடமும் எதையும் அந்தக் கோடங்கி கேட்டதில்லை.. அரிசி வாங்கிச் சென்றாலும் எங்கே சமைத்து எப்படிச் சாப்பிட்டு, ஒருவேளை மளிகைக் கடையில் கொடுத்து காசு வாங்கிக் கொள்வாரோ\nமயில் பீலிகள் கொண்டு நள்ளிரவில் பாடம் போடுவது வேறு ஏதாவது ஊரில் இருக்கிறதா\n எதென்றாலும் ஊருக்காகச் செய்யும் கோடங்கிகளை உங்கள் கிராமங்களில் பார்த்து இருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/tippu-jayanti/", "date_download": "2018-12-10T22:01:04Z", "digest": "sha1:3EML3SSNHWYZSXJT77MFZESFQKEKVIUC", "length": 5834, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "Tippu Jayanti |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nசகிப்புத்தன்மையின் முக மூடி கொலையா\nகர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் மடிகேரியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் டி.சி.குட்டப்பா கொலை... கொலை செய்தது PFI மற்றும் SDPI.. அதனால்...கண்டித்தது... யாருக்கும் தைரியமில்லை.. திப்புசுல்தான்..இந்து கோவில்களை இடித்தான்..இந்துக்களை கத்திமுனையில் மதமாற்றம் செய்தான்....திப்புவின் வால் ......[Read More…]\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் ...\nஎங்களில் யார் உடலிலும் திப்புவின் ரத் ...\nஅசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் இறுதி� ...\nஅயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தடையை � ...\nஹைதர்-திப்பு மணிமண்டபம்: தமிழனுக்கு அவ� ...\nஅயோத்தியில் மிக பெரிய மாநாடு; விஸ்வ ஹிந ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=309706", "date_download": "2018-12-10T23:04:29Z", "digest": "sha1:LI3H6DHSU7ZUWFSAWNYQ5ULP7FNGFWUW", "length": 24570, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "3 people arrested in Delhi bomb blast case | டில்லி குண்டுவெடிப்பு: ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கைது: என்.ஐ.ஏ. தீவிர விசாரணை| Dinamalar", "raw_content": "\n: ரிசர்வ் வங்கி மறுப்பு\nமல்லையாவுக்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை ரெடி 1\nசூடானில் ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nகூட்டணியில் இருந்து 'வெளியேறுவோம்: அசாம் கணபரிஷத் ...\nபிரெக்சிட் ஓட்டெடுப்பு தாமதமாகும்: தெரசா மே 1\nசி.பி.ஐ., தலைவர் தேர்வு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிவசாயிகள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: ... 3\nநிரவ் மோடி குடும்பத்தினருக்கு கடன் தீர்ப்பாயம், ...\nபள்ளியில் புகைப்பட வருகை பதிவு அமல் 1\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\nடில்லி குண்டுவெடிப்பு: ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கைது: என்.ஐ.ஏ. தீவிர விசாரணை\nகோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு 9\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்' 49\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு 19\nஇனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் 18\nஇனி மழை பெய்த உடனே 'லீவ்' கிடையாது 29\nதமிழகத்துக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படும்; ... 111\nபுதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: ... 101\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி 99\nடில்லி: டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஸ்ட்வார் என்ற இடத்தில் உள்ள இணையதள மையத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிருந்து இமெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. டில்லியின் நேற்று காலை 10.17 மணியளவில் ஐகோர்ட் 5-வது வாசலில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் 12 பேர் பலியாயினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய சூட்கேசில் வைக்கப்பட்ட குண்டு ஐகோர்ட் வாசலில் வெடித்ததாக தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு ஹர்கத்-அல்-ஜிகாதி பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இதனை இமெயில் மூலம் அந்த அமைப்பு தெரிவிந்திருந்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக இமெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டறிந்துள்ளனர். அதன்படி இந்த இமெயில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கீஸ்‌ட்வார் என்ற இடத்தில் உள்ள இணையதளத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த இணையதள உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் ‌கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது ஐகோர்ட் வாசலில் நின்றிருந்த கார் ஒன்றினையும் ஆய்வு செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nசிதம்பரம் ஆலோசனை: இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது.. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், உள்துறை செயலர் ஆர்.கே. சிங் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தற்போது ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசியபுலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நிலவரம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது\nரூ. 5 லட்சம் பரிசு: இந்த குண்டு வெடிப்பு சம்பம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறுகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் முஜாகிதீன் :இதற்கிடையே டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஏற்கனேவ ஹர்கத்-அல்- ஜிகாதி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக , இமெயில் வாயிலாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமெயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nRelated Tags டில்லி க���ண்டுவெடிப்பு ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கைது என்.ஐ.ஏ. தீவிர விசாரணை 3 people arrested Delhi bomb blast\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுண்டு வெடிப்புக்கு காரணமான முஸ்லீம் தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும்...இவர்களால் உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்....\nகுற்றவாளியின் புகைப்படங்கள் தாடியுடன் வெளியிடப்பட்டுள்ளது..இதை காணும் குற்றவாளிகள் வுடனே தங்கள் தாடியை ஷேவிங் செய்துவிட்டால் அவர்களை அடையாளம் காண முடியுமாஆகவே தாடி இல்லாத போடோவையும் வெளியிட வேண்டும்.\nஇவர்களை பிடித்து என்ன செய்ய போகிறீர்கள் மரண தண்டனையா கொடுக்க போகிறீர்கள் மரண தண்டனையா கொடுக்க போகிறீர்கள் இவர்களை சிறையிலிருந்து விடுவிக்க இன்னொரு குண்டு வெடிக்கும். மீண்டும் பிரதமர் இது கோழை செயல் என்பார். எல்லாம் தொடர் கதை. அன்ன ஹஜாரே சொல்லுவது போல் இவர்கள் அரசுக்கு எதிராக செயல்படவேண்டுமே ஒழிய அப்பாவி பொதுமக்களை தாக்க கூடாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதை���் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/1-2_27.html", "date_download": "2018-12-10T22:54:53Z", "digest": "sha1:AWTM2ACWOD3Z7Z22RCSMSDDRHKR6WXWX", "length": 13223, "nlines": 113, "source_domain": "www.kalvinews.com", "title": "1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\n1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது\n'பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வீட்டு பாடங்கள் தரக்கூடாது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:பள்ளி மாணவர்கள் எடுத்து வரும், நோட்டு, புத்தகங்கள் உட்பட, 'பேக்'குகளின் எடை விஷயத்தில், அரசின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதல் புத்தகங்கள், பொருட்களை எடுத்து வரும்படி, மாணவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. 1 - 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க கூடாது.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எடுத்த��� வரும், பாட புத்தகங்கள் அடங்கிய, 'பேக்'கின் எடை, 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது; 3 - 5ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 2 அல்லது 3 கிலோ இருக்கலாம்;மேலும், 6 - 7ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 4 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 8 - 9ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 4.5 கிலோவுக்கு மிகாமலும், 10ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி, கணிதம் தவிர வேறு பாடங்களை பரிந்துரைக்கக் கூடாது. மேலும், 3 - 4ம் வகுப்பு மாணவர்களுக்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைக்கும், மொழிப்பாடம், கணிதம், சுற்றுச்சூழலியல் பாடம் சொல்லி தரப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியி���் அறிக்கையை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்த ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை, 2 நாளில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தர...\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/october", "date_download": "2018-12-10T23:05:24Z", "digest": "sha1:SXJ4MWORXS3PUP5JNLD5KEUHCRQPN3FO", "length": 24767, "nlines": 698, "source_domain": "calendar.tamilgod.org", "title": " October தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று கார்த்திகை 25, விளம்பி வருடம்.\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nOctober காலண்டர் 2018. October க்க���ன‌ காலண்டர் நாட்கள்\nWednesday, October 31, 2018 அஷ்டமி (தேய்பிறை) ஐப்பசி 14, புதன்\nSunday, October 28, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஐப்பசி 11, ஞாயிறு\nWednesday, October 31, 2018 அஷ்டமி (தேய்பிறை) ஐப்பசி 14, புதன்\nFriday, October 26, 2018 துவிதியை (தேய்பிறை) ஐப்பசி 9, வெள்ளி\nTuesday, October 23, 2018 சதுர்த்தசி ஐப்பசி 6, செவ்வாய்\nMonday, October 15, 2018 சப்தமி புரட்டாசி 29, திங்கள்\nTuesday, October 30, 2018 திதித்துவயம் (தேய்பிறை) ஐப்பசி 13, செவ்வாய்\nMonday, October 29, 2018 பஞ்சமி (தேய்பிறை) ஐப்பசி 12, திங்கள்\nThursday, October 25, 2018 பிரதமை (தேய்பிறை) ஐப்பசி 8, வியாழன்\nWednesday, October 3, 2018 நவமி (தேய்பிறை) புரட்டாசி 17, புதன்\nMonday, October 1, 2018 சப்தமி (தேய்பிறை) புரட்டாசி 15, திங்கள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nSunday, October 28, 2018 சதுர்த்தி (தேய்பிறை) ஐப்பசி 11, ஞாயிறு\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nSaturday, October 27, 2018 திரிதியை (தேய்பிறை) ஐப்பசி 10, சனி\nFriday, October 26, 2018 துவிதியை (தேய்பிறை) ஐப்பசி 9, வெள்ளி\nTuesday, October 23, 2018 சதுர்த்தசி ஐப்பசி 6, செவ்வாய்\nMonday, October 15, 2018 சப்தமி புரட்டாசி 29, திங்கள்\nTuesday, October 2, 2018 அஷ்டமி (தேய்பிறை) புரட்டாசி 16, செவ்வாய்\nMonday, October 22, 2018 திரயோதசி ஐப்பசி 5, திங்கள்\nSaturday, October 6, 2018 துவாதசி (தேய்பிறை) புரட்டாசி 20, சனி\nFriday, October 5, 2018 ஏகாதசி (தேய்பிறை) புரட்டாசி 19, வெள்ளி\nFriday, October 5, 2018 ஏகாதசி (தேய்பிறை) புரட்டாசி 19, வெள்ளி\nTuesday, October 2, 2018 அஷ்டமி (தேய்பிறை) புரட்டாசி 16, செவ்வாய்\nTuesday, October 16, 2018 அஷ்டமி புரட்டாசி 30, செவ்வாய்\nTuesday, October 16, 2018 அஷ்டமி புரட்டாசி 30, செவ்வாய்\nFriday, October 12, 2018 சதுர்த்தி புரட்டாசி 26, வெள்ளி\nThursday, October 11, 2018 திரிதியை புரட்டாசி 25, வியாழன்\nTuesday, October 9, 2018 பிரதமை புரட்டாசி 23, செவ்வாய்\nMonday, October 8, 2018 அமாவாசை புரட்டாசி 22, திங்கள்\nSunday, October 7, 2018 திதித்துவயம் (தேய்பிறை) புரட்டாசி 21, ஞாயிறு\nMonday, October 8, 2018 அமாவாசை புரட்டாசி 22, திங்கள்\nSaturday, October 6, 2018 துவாதசி (தேய்பிறை) புரட்டாசி 20, சனி\nThursday, October 4, 2018 தசமி (தேய்பிறை) புரட்டாசி 18, வியாழன்\nTuesday, October 2, 2018 அஷ்டமி (தேய்பிறை) புரட்டாசி 16, செவ்வாய்\nTuesday, October 2, 2018 அஷ்டமி (தேய்பிறை) புரட்டாசி 16, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-10T22:51:58Z", "digest": "sha1:5U2LXOGNAOQWVCTTHS6KSEFBDNLG57HK", "length": 6189, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "அரசியல் Archives - Page 3 of 86 - Naangamthoon", "raw_content": "\nபாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாரா��்டும் இயக்கம் திமுக – ஸ்டாலின்\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nசந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் – தம்பிதுரை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயகபடுகொலை : மு.க ஸ்டாலின்\nசசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு\nசர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n‘பரோல்’ முடிவடைந்து இளவரசி பெங்களூரு சிறைக்கு திரும்பினார்\nசொத்து குவிப்பு வழக்கில் 4…\nஉடல்தானம் செய்வது தாய்மைக்கு சமம்- கமல் கவிதை\nபொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குங்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nகொடிநாள் நிதி: பிரதமருக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர்…\nவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக…\nஅரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\n60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nபாரம்பரிய விவசாயத்தின் பாதுகாவலரை இழந்துவிட்டோம் நெல்…\nதமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -ஸ்டாலின்\nமேகதாது விவகாரம் : மாலை கூடுகிறது சிறப்பு தமிழக சட்டசபை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nபாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகம் முழுவதும் பலத்த…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=97172", "date_download": "2018-12-10T22:30:31Z", "digest": "sha1:25I2M3XWCXYA6JK7QH5BTVRF67GICNSM", "length": 6664, "nlines": 54, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மக்கள் சேவையை கருத்தில் கொண்டவரை மட்டும் தெரிவு செய்யுங்கள் - ஆறுமுகன் தொண்டமான்", "raw_content": "\nமக்கள் சேவையை கருத்தில் கொண்டவரை மட்டும் தெரிவு செய்யுங்கள் - ஆறுமுகன் தொண்டமான்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்காக குரல் கொடுக்ககூடிய மற்றும் சேவை செய்யக் கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.\nஹட்டன் பகுதி பெருந்தோட்டங்களுக்க�� நேற்று (06) விஜயம் செய்து மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.\nகடந்த கால உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெளி பிரதேசத்தை சேர்ந்தவரகளுக்கு வாக்களிக்கும் நிலை இருந்தது.\nவாக்களித்தப் பின்னர் அபிவிருத்திகளுக்கு அவர்களை தேடியலையும் நிலை இருந்தது.\nஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியான தேர்தலாகும்.\nஉங்கள் பிரதேசத்திலிருந்து உங்களுக்கான பிரதநிதியை தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஆகவே, உங்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது முன்வந்து நிற்ககூடிய உங்கள் பிரதேச அபிவிருத்தியை திறம்பட செய்யக்கூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள் என்று அவர் தெரிவித்தார்.\nகடந்த காலத்தில் தொட்டால் சுடும் என்றோம் கேட்கவில்லை இப்போது சுட்டு விட்டது என்பதை உணர்ந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.\nகுறித்த மக்கள் சந்திப்புகள் வெளிஓயா, செனன், அகரகந்த, ரோலினா, டிக்கோயா, லெதண்டி, ஒஸ்போன் உட்பட பல தோட்டப்பகுதிளில் இடம்பெற்றன.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான. பி.இராஜதுரை ஜெகதீஸ்வரன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=98063", "date_download": "2018-12-10T21:54:15Z", "digest": "sha1:EPOQAWEWNFLLQSGRQ25RHV3ONTDVSSRB", "length": 6452, "nlines": 53, "source_domain": "tamil.adaderana.lk", "title": "போர் எதுவும் நடக்காமல் இந்தியாவில் வருடத்துக்கு 1600 வீரர்கள் பலி", "raw_content": "\nபோர் எதுவும் நடக்காமல் இந்தியாவில் வருடத்துக்கு 1600 வீரர்கள் பலி\nஇந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.\nஅவர்களில் ராணுவத்தில் 11 லட்சத்து 32 வீரர்களும், 41 ஆயிரம் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.\nவிமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 3 ஆயிரம் வீரர்களும், கடற்படையில் 9 ஆயிரம் வீரர்களும், 52 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.\nஇறுதியாக 1999-ம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றது. அதன்பின்னர் போர் எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும் வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள்.\nகாலை, மாலை மற்றும் கப்பல் விபத்துக்கள் மூலமும், தற்கொலை மற்றும் ராணுவ வீரர்களுக்குள் ஏற்படும் மோதல் போன்றவற்றினால் வீரர்கள் உயிரிழக்கிறார்கள்.\nஇதுதவிர காஷ்மீர் எல்லைக் கோடு கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடைபெறும் சண்டை மற்றும் ஊடுருவும் தீவிரவாதிகளுடன் ஏற்படும் மோதலிலும் உயிரிழக்கின்றனர்.\nவிபத்துக்களில் 350 வீரர்களும், தற்கொலை மூலம் 120 பேரும் பலியாகின்றனர்.\nஇந்திய ராணுவத்தில் அதிக கட்டுப்பாடுகள், குடும்ப பிரச்சினைகள், வேலைப்பளு போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடைபெறுகின்றன.\nஇதன்மூலம் உலகிலேயே இந்திய ராணுவத்தில் தான் அதிக அளவில் வீரர்கள் தற்கொலை செய்கின்றனர் என்ற நிலை உள்ளது.\nஉடல் ரீதியாக ஏற்படும் காயங்களால் கடந்த உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. அது போர்க் காலங்களில் ஏற்படும் உயிரிழப்பை விட 12 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.\nகடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1480 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லை தாண்டும் தீவிரவாதிகளுடன் மோதல், பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதல் உள்ளிட்ட பலத்த காயங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினா��் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-10T22:05:29Z", "digest": "sha1:KEUHLU5S43A5PBUDUAWIQIXLBUEXK5RS", "length": 4642, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு | INAYAM", "raw_content": "\nபொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு\nயாழ்.புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nவித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீகஜன் தலைமறைவானார்\nஇந் நிலையிலேயே நேற்று வழக்கை விசாரித்த யாழ். புங்குடுத்தீவு மஜிஸ்திரேட் ஸ்ரீகஜனை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகுறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nசர்வதேச மனித உரிமைகள் தினம் நல்லூரில் அனுஸ்டிப்பு\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது\nநாடாளுமன்ற குழப்பம் தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு புதன் கிழமை கூடுகின்றது\nஇராஜதந்திர ரீதியில் செயற்பட்டு எமது இலக்கை அடைவோம் - சம்பந்தன்\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும் - தேர்த���்கள் ஆணையாளர்\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10909", "date_download": "2018-12-10T23:06:20Z", "digest": "sha1:RGT3DSSZUPEJ4ZXVQYW7J3HDTXUMHOT4", "length": 15416, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பான்கிமூன் தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடனேயே பதவியை விட்டுச் செல்கின்றார் | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nபான்கிமூன் தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடனேயே பதவியை விட்டுச் செல்கின்றார்\nபான்கிமூன் தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடனேயே பதவியை விட்டுச் செல்கின்றார்\nஐ.நா செயலாளர் பான்கிமூன் தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடனேயே பதவியை விட்டுச் செல்கின்றார் என குறிப்பிட்டுள்ள வடக்குமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ் மக்கள் விடயத்தில் ஐ.நா இழைத்த துரோகத்தையும் வஞ்சனையையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூன் விஜயம் செய்திருந்தார். இதன் போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஐ.நா செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் யாழ்.பொது நூலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கைப் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போதே பான்கிமூன் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் பதவியை ஏற்றிருந்தார். இக்காலகட்டத்தில் இலங்கைப்பிரச்சினை தொடர்பாக அதீதம் ஈடுபட்டிருந்தார். ஆனால் தற்போது நிலைமைகள் மாறுபட்டிருக்கின்றன. யுத்தம் நிறைவடைந்தாலும் தமிழர் தாயகங்களில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nபான்கிமூனின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் நிறைவடைகின்றது. அவர் தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடனேயே பதிவி விலகுகின்றார். ஐக்கிய நாடுகள் சபையை நாம் வெகுவாக நம்புகின்றோம். ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை இழைத்த தவறை தற்போது வரை ஈடு செய்யவில்லை. தமிழ் மக்கள் விடயத்தில் ஐ.நா இழைத்த துரோகத்தையும் வஞ்சனையையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.\nதற்போது பான்கிமூன் தனது பதவியிலிருந்து விலகிச் செல்வதற்கு முன்னதாக ஒரு இறுதிச் சுற்றுப்பயணமாகவே இலங்கைக்கு வருகை தந்திருத்திக்கின்றார். அவ்வாறான நிலையிலும் இலங்கைத் தமிழர்கள் தமது உறவுகளை தொலைத்ததோடு பல்வேறு பிரச்சினைகளுடன் இருக்கின்றார்கள் என்பதை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாகவே இப்பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கின்றோம். அவர் பதவியிலிருந்து விலகிச் சென்றாலும் ஈழத்தமிழர் விடயத்தில் தவறிழைத்து விட்டோம் என்பதை என்றும் மறக்கக்கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த போது அவருக்கு அரசாங்கம் புலிச்சாயம் பூசியது. அவ்வாறிருக்கையில் தற்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவரும் பான்கிமூனை அரசாங்கத் தரப்பு ஆதரவாளர் என நாம் கருதுவதில் என்ன தவறுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.\nஐ.நா செயலாளர் பான்கிமூன் இரத்தம் ஐக்கிய நாடுகள் யாழ்ப்பாணம் அனந்தி சசிதரன்\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nசுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 21:54:24 உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர��ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்\n2018-12-10 21:19:10 பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-10T22:17:01Z", "digest": "sha1:FDUB7Y6O2BQTLNERVUNCFF6C2YJEWPH6", "length": 4401, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைமைத்துவப்பயிற்சி | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nArticles Tagged Under: தலைமைத்துவப்பயிற்சி\nஉடற்பரிசோதனையின் பின்னரே தலைமைத்துவ பயிற்சி : அகில விராஜ்\nஅதிபர்களுக்கான தலைமைத்து பயிற்சி ஒரு சில சம்பவங்களுக்காக நிறுத்த வேண்டியதில்லை. எனினும் அம்பாந்தோட்டையில் அதிபர் ஒருவர்...\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது தலைமைத்துவப் பயிற்சி\nபாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-10T22:05:22Z", "digest": "sha1:MOPRKA3M57PBBOG53AH6XF2BNRMQKHII", "length": 4208, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குணப்படுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பா���்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குணப்படுத்து யின் அர்த்தம்\n(நோயை) நீக்குதல்; (நோயாளியை) சுகப்படுத்துதல்.\n‘அறுவைச் சிகிச்சைமூலம் எலும்பு முறிவைக் குணப்படுத்திவிட்டார்கள்’\n‘நோய் வந்த பின் குணப்படுத்துவதைவிட வரும் முன் காப்பது நல்லதுதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Commons_category_with_local_link_same_as_on_Wikidata", "date_download": "2018-12-10T22:40:50Z", "digest": "sha1:33UGRONXM7V3XVI3N2Q4SN2EYG5BH7XX", "length": 25740, "nlines": 514, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Commons category with local link same as on Wikidata - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4,382 துணைப்பகுப்புகளில் பின்வரும் 200 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n► 0கள் பிறப்புகள்‎ (1 பகு)\n► 1-ஆம் நூற்றாண்டு‎ (13 பகு, 2 பக்.)\n► 1-ஆம் நூற்றாண்டு நபர்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 100 இறப்புகள்‎ (4 பக்.)\n► 100 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1001 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1003 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1007 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1009 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1010 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1010 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1014 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1015 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1015 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1017 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1018 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1020 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1020கள் பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1024 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1030 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1031 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1033 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1037 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1039 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1042 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1042 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1047 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1047 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1048 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1048 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1054 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1058 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1060 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1063 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1068 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1070 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1079 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 108 திவ்ய தேசங்கள்‎ (1 பகு, 127 பக்.)\n► 1085 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1087 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1095 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1098 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1098 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1102 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1108 இறப்புக்கள்‎ (1 பக்.)\n► 1109 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1110 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1111 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1114 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1120 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1122 இறப்புகள்‎ (காலி)\n► 1126 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1126 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 113 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1130 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1131 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1134 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1137 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1137 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1138 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1138 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1141 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1142 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1145 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1149 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1150 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1150 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1151 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1151 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1152 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1164 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1164 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1166 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1166 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 117 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1170 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1173 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1173 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1175 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1177 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1179 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1179 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1180 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1183 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1183 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1185 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1186 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1190 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1191 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1192 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1193 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1194 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1194 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1195 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1196 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1198 இறப்புகள்‎ (1 பக்.)\n► 120 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1200 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1201 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1203 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1205 பிறப்புகள்‎ (3 பக்.)\n► 1207 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1209 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 121 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1210 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1215 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1216 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1218 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1218 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1220 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1221 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1223 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1225 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1225 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1226 இறப்புகள்‎ (1 பக்.)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3,286 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n14ஆம் உலக சா���ண ஜம்போறி\n1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்\n1920 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1929 வால் வீதி வீழ்ச்சி\n1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (1954 திரைப்படம்)\n2009 சூலை 22 சூரிய கிரகணம்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2016 ஒர்லாண்டோ இரவுக் கூடலகத்தில் துப்பாக்கிச் சூடு\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2017 நடு மெக்சிக்கோ நிலநடுக்கம்\n30 சென் மேரி அக்ஸ்\n65 ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா\n86 ஆவது அகாதமி விருதுகள்\nஅகனள், அகனன், ஈரர், திருனர்\nஅகில உலக கிருஷ்ண பக்திக் கழகம், பெங்களூரு\nஅசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்\nஅண்ணா நகர் டவர் பூங்கா\nஅப் லெய் சாவ் பாலம்\nஅப்பரேசிடா அன்னையின் தேசிய புண்ணியத்தல பசிலிக்கா\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்\nஅமெரிக்க நடுவண் அரசின் முடக்க நிலை, 2013\nஅமெரிக்கன் எயர்லைன்சு பறப்பு 11\nஅரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு\nஅருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்)\nஅல்காலா டி எனேரசு பெருங்கோவில்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2016, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-dives-155-points-nifty-settles-at-11429-012318.html", "date_download": "2018-12-10T21:27:42Z", "digest": "sha1:KUYGGY4IN75YDRHMXGUJGWCQOLZ66UMC", "length": 17091, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு! | Sensex dives 155 points, Nifty settles at 11429 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு\nசென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு\nஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை... ஓட்டுக்களை திருப்பித் தருமா...\nஇவங்க எல்லாம் உள்ள���, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nமும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி இரண்டு சாதனை உச்சங்களைத் தொடுவதில் இருந்து விலகி இன்று நட்டத்துடன் முடிவடைந்துள்ளன.\nஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தை சரிவு போன்ற காரணங்கள் இந்திய பங்கு சந்தையில் உயர்வினை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரிவுடன் முடிந்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை சரிவு, எஸ்பிஐ காலாண்டு நட்டம், ஜெட் ஏர்வேஸ் காலாண்டு அறிக்கை வெளியீட்டைத் தள்ளி வைத்தது போன்றவையும் பங்கு சந்தை சரிவுக்கான காரணங்களாக உள்ளன.\nவாரத்தின் இறுதி சந்தை நாளான இன்று சென்செக்ஸ் 155.14 புள்ளிகள் என 0.41 சதவீதம் சரிந்து 37,569.23 புள்ளிகளாகவும், நிப்டி 41.20 புள்ளிகள் என 0.36 சதவீதம் சரிந்து 11,429.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் ஆனது.\nமெட்டல், அடிப்படை பொருட்கள், யூட்டிலிட்டிஸ், கேப்பிட்டல் கூட்ஸ், தொழிற்சாலைகள் துறை பங்குகள் நட்டம் அளித்த நிலையில் நுகர்வோர் சாதனங்கள், ஐடி, டெக் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் லாபம் அளித்துள்ளன.\nஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்தரா & மஹிந்தரா, டிசிஎஸ், ஐடிசி, கோடாக் வங்கி, பார்தி ஏர்டெல் பங்குகள் லாபம் அளித்துள்ளன.\nடாடா ஸ்டீல், எல்&டி, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, சன் பார்மா, எஸ்பிஐ வங்கி பங்குகள் நட்டம் அளித்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகள�� உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7441", "date_download": "2018-12-10T22:57:30Z", "digest": "sha1:DVVDHNIJBZQN3MQIYA77PLCGAKABUDCA", "length": 15745, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசகர் சந்திப்பு", "raw_content": "\nபூக்கள் பூக்கும் தருணம் »\nஇந்தமுறை பருவமழைப்பயணத்துக்காக பெரியாறு வனத்தில் இரவு அறையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் அரங்கசாமி ஓர் எண்ணத்தை சொன்னார். ஏதாவது ஒரு இடத்தில் நண்பர்கள் சந்தித்து தொடர்ச்சியாக உரையாடும் ஒரு மூன்றுநாள் சந்திப்பை நிகழ்த்தலாம் என்று. அது கடிதம் மூலம் பரஸ்பர அறிமுகம் கொண்ட என் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிவதற்காக மட்டுமல்லாமல் ஆழமான ஓர் உரையாடல் நிகழ்ச்சியாகவும் இருக்கவேண்டும். ஏனென்றால் வாசிப்பு என்ற அனுபவம் போலவே நேர்ச்சந்திப்பும் உரையாடலும் ஆழமான புரிதல்களை உருவாக்கக் கூடியது.\nபலவருடங்களாக நான் தமிழ்-மலையாளக் கவிதை உரையாடல் அரங்கை ஊட்டி நாராயண குருகுலத்தில் நடத்தி வந்திருக்கிறேன். அதுவன்றி பொதுவான நண்பர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. மொத்தம் 19 சந்திப்புகள். அச்சந்திப்புகள் சம்பந்தப்பட்ட நண்பர்களின் நினைவில் இனிய நினைவுகளாக இருப்பதனால் எப்போதுமே இச்சந்திப்புகளுக்காக அவர்கள் கோரிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தமுறையும் மே மாதம் கவிதை அரங்கை நிகழ்த்தலாம் என்று கவிஞர் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கவிதைகளை மொழியாக்கம் செய்து அனைவருக்கும் அனுப்புவது என்ற கடுமையான பணியை செய்யமுடியாத நிலையில் அப்போது இருந்தேன். ஆகவே சந்திப்பு நிகழவில்லை.\nநண்பர்களின் எண்ணப்படி ஆகஸ்ட் 27,28,29 [வெள்ளி, சனி, ஞாயிறு] தினங்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்றிருக்கிறேன். ஊட்டி நாராயணகுருகுலத்தில் இப்போது சுவாமி தன்மயா மட்டுமே உள்ளார். அங்கேயே போதிய தங்குமிடம் உள்ளது. அதிகமான வசதிகள் இருக்காதென்றாலும் வசதிக்குறைவும் இருக்காது. உணவுப்பொருட்களுக்கான செலவன்றி வேறேதும் இல்லை. அதை நானே ஏற்றுக்கொள்ள முடியும். பிற ஏற்பாடுகளை நிர்மால்யா செய்வார். வருபவர்கள் சொந்தச் செலவில் வரவேண்டும்.\nசந்திப்பு நிகழ்ச்சியை வழக்கம்போல மூன்றுந���ட்கள் நிகழ்த்தலாம். வெள்ளி காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் வரை. தத்துவம் குறித்து ஒருநாளும், தமிழ் மரபிலக்கியம் குறித்து ஒருநாளும், நவீனக்கவிதை ரசனை குறித்து ஒருநாளும் பேசலாம் என்பது இப்போதைய திட்டம். எப்படி அதை நிகழ்த்துவதென இனிமேல்தான் முடிவுசெய்யவேண்டும்.\nஎப்போதும்போல அந்த ஐந்து நிபந்தனைகள் உண்டு.\n1. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.\n2 தனிப்பட்ட முறையில் விமரிசனம்செய்து பேசக்கூடாது.கடுமையான நேரடி விமரிசனங்களும் கூடாது.\n3 சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக்கூடாது.\n4 சந்திப்புகளின்போது விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.\n5 வரவிரும்புகிறவர்கள் தகவல் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.\nசந்திப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தெரிவிக்கலாம்\nஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு – 1\nஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nஇலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஊட்டி சந்திப்பு – 2014 [2]\nஉளி படு கல் – ராஜகோபாலன்\nஊட்டி சந்திப்பு – 2014\n‘சத்ரு’ – பவா செல்லதுரை\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\nஇதுவரை 14 நண்பர்களின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது , அனைவரும் பெரும்பாலும் ஏற்கனவே தொடர்பிலுள்ள நண்பர்கள் ,\nபுதிய வாசக நண்பர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் அரங்கசாமி – கோவை 93444 33123 [email protected], கிருஷ்ணன் – ஈரோடு 98659 16970 , வினோத் – சென்னை – 98402 80989 – தொடர்பு கொள்ளலாம் ,\nஅல்லது ஜெமோவுக்கு [email protected] gmail.com , சிறில் அலெக்ஸுக்கு [email protected] gmail.com மெய்ல் செய்யலாம் .\nநீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையம் வரை உள்ளது ,ஆகஸ்ட் 27 – வெள்ளி காலை மேட்டுப்பாளையம் அடைய டிக்கட் புக் செய்து கொள்ளலாம் , அல்லது கோவை வரை வந்து உதகை வரலாம் .\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=97371", "date_download": "2018-12-10T23:07:05Z", "digest": "sha1:MNUGXDWCFNH7KAOVXESS7TT6WWLEIU44", "length": 3415, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தொலைக்காட்சி செய்தியில் பதிவான நிலநடுக்க நேரலைக் காட்சிகள்...", "raw_content": "\nதொலைக்காட்சி செய்தியில் பதிவான நிலநடுக்க நேரலைக் காட்சிகள்...\nஈரான் - ஈராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள். பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.\nநிலநடுக்கம் ஏற்பட்டபோது, செய்திகளை வழங்கிவந்த ஒரு குர்திஷ் தொலைக்காட்சியில் பதிவான நேரலைக் காட்சிகள் கொண்ட வீடியோ இதோ...\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹ���்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/clean-face-mask/", "date_download": "2018-12-10T23:13:16Z", "digest": "sha1:GU4A2BQPPYR3ETYGQTY3ZPL2ND5YIUUB", "length": 5588, "nlines": 38, "source_domain": "tamilpalsuvai.com", "title": "முகத்திலுள்ள அழுக்குகளை முழுவதும் வெளியேற்றும் பேஸ் மாஸ்க்! – TamilPalsuvai.com", "raw_content": "\nமுகத்திலுள்ள அழுக்குகளை முழுவதும் வெளியேற்றும் பேஸ் மாஸ்க்\nமுகத்தின் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், சரும சுருக்கம், பொலிவிழந்த முகம் போன்ற பிரச்சனைகளை தடுக்க அற்புதமான பேஸ் மாஸ்க் இதோ:\nவெங்காயம் தேன் மாஸ்க்: 1 வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது தேன் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும்.\nபூண்டு முட்டை மாஸ்க்: 1 டீஸ்பூன் வெண்ணிற களிமண், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.\nப்ளம்ஸ் மாஸ்க்: ப்ளம்ஸ் பழத்தை அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.\nபாதாம் தேன் மாஸ்க்: 2 டீஸ்பூன் பாதாம் பொடியுடன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.\nஆப்பிள் மாஸ்க்: 1/2 ஆப்பிளை அரைத்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nபயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.\nஇந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது\n← நோய் இல்லா வாழ்க்கைக்கு வயிற்றை ‘சுத்தம்’ செய்வோம் மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்\nஉங்கள் கூந்தல் அதிகமாக கொட்டுகிறதா\n40 வகையான நோய்களுக்கு ஒரு அற்புத வீட்டு மருந்து\nபாகற்காய்… பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து\nகிட்னி கற்கள் யாருக்கு வரும் உருவாவதற்கான காரணங்கள். அறிகுறிகள். அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nவாய் துர்நாற்றத்துக்கு காரணங்களும், தவிர்க்க எளிய வழிகளும்\nஎலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்\nஉங்களுக்கு பல் கூச்சம் இருக்கிறதா வீட்டிலேயே ஈஸியாக சரி செய்யலாம்\nசில உளவியல் உண்மைகள் மற்றும் ஆலோசனைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/15631/24/", "date_download": "2018-12-10T21:41:39Z", "digest": "sha1:D5UEYWGAMXKRMH44DDXR2JFYDBEONQUB", "length": 12325, "nlines": 156, "source_domain": "www.tnpolice.news", "title": "தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சுற்றிவளைத்து கைது செய்த தனிப்படையினர் – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nதொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சுற்றிவளைத்து கைது செய்த தனிப்படையினர்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தோஷ் ஹதிமானி இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.\nஇந்நிலையில் 20.10.2018-ம் தேதியன்று செங்கல்பட்டு அருகே ஒழலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.\nஅவர் சென்னையைச் சேர்ந்த கோபி என்பதும் செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 90 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பின் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.\nPrevious வீ���்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருடிய 8 பேர் CCTV காமிரா உதவியுடன் கைது\nNext வீரமரணமடைந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் “Indian Police in Service of the Nation” இணையதளம்\nசாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்\nஇரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை\nபோலி நகைகளின் மூலம் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nதிருட்டு வழக்கில் பிரபல கொள்ளையன் கைது, 1 லட்சம் பறிமுதல்\nசாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்\nஇரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை\nபோலி நகைகளின் மூலம் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது\nகும்மிடிப்பூண்டியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி\nஅரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள் மூலம் இளைஞர்களுக்கு சாலை விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27562/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:09:56Z", "digest": "sha1:TTCA2YI4J6V7DE4UP2ZLUWRFMJU52V5Y", "length": 24555, "nlines": 234, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் உண்மை மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க வே���்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nஇழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிவது மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பவற்றை ஒதுக்கிவைத்துவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇழப்பீடுகள் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், இழப்பீடுகள் பற்றிய அலுவலகத்தினால் தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு சுயாதீனமானதாக இருக்க வேண்டும். இழப்பீடுகளை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் இருப்பதைவிட சுயாதீனமான கட்டமைப்பொன்றிடம் இருப்பதே வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்றார்.\nகாணாமல்போனோர் அலுவலகம் பற்றிய சட்டம் பாரிய நீண்டகால இழுபறியின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. எனினும், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. காணாமல்போனோர் அலுவலகத்துக்கு திறமையானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் சரியான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.\nஇழப்பீட்டு அலுவலக சட்டமூலம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் உண்மை மற்றும் நீதியை ஒதுக்கிவைத்துவிட்டு இதனை நிறைவேற்ற முடியாது. உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பதன் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.\nஇழப்பீட்டு அலுவலகத்தினால் கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயாதீனமான முறையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்குவதாயின் அவர்களின் திறன்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் பொருளாதார ரீதியில் பலப்படுத்தப்பட வேண்டும்.\nகாணி, அடிப்படையான விடயமாகவுள்ளது. பொது மக்களின் பல காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. வடக்கு, கிழக்கில் காணிக் கச்சேரிகள் இல்லை. எனவே இழப்பீடு பற்றிய கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும்போது சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும்.\nநீண்டகாலமாக இளைஞர்கள் பலர் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன, சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை, சிலருக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. தம்மை விடுவிக்கக் கோரி சிறைச்சாலைகளிலிருந்து அவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இவர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புதல் வாக்குமூலத்தின் ஊடாகவே இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஅரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்துள்ளது. இதில் ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.\nஇவ்வாறான நிலையில் இழப்பீட்டு அலுவலகம் தயாரிக்கும் கொள்கைத் திட்டங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கு உண்மையான, நியாயமான தீர்வை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.\nலோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தகம்; நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...\nசபாநாயகருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டத்தரணி அருண லக்சிறியினால் இன்றைய தினம் (10)...\nமட்டக்களப்பு புனித லூர்து அன்னை ஆலய 42 அடி உயர நத்தார் மரம்\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முன்தினம் மாலை திறந்து வைக்கப்பட்டது. பங்குத்தந்தை...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக அமையும். ஜனாதிபதித் தேர்தலை தற்போது நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லையென முன்னாள்...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார அபிவிருத்திக்கான கருவிகளை வழங்கும் வைபவம்,...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்யும் அடை மழையால் மாவட்ட த்தின் கரையோரப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில் இருந்தவர்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் நாட்டில் பொருளாதாரம் மட்டுமன்றி மக்களின்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோர் நேற்று (9) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில்...\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை\nபிரதமர், அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்படுமென நம்பிக்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு...\nமூவரை பலி கொண்ட போதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல் (UPDATE)\nஇன்று (09) அதிகாலை வேளையில் இடம்பெற்ற மூவர் பலியான விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதையில் வாகனம் செலுத்திய நபருக்கு எதிர்வரும் டிசம்பர்...\nநீதிமன்ற தீர்ப்பு எதுவானாலும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன்\nஅதற்கு அமையவே எதிர்கால அரசியல் நடவடிக்கைநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்���ளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால...\nபந்துவீச்சு பாணி முறையற்றது; அகிலவிற்கு பந்துவீச தடை\nஅகில தனஞ்சயவிற்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (10) முதல்...\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தகம்; நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை...\nசொந்த மண்ணில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா\n50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மீண்டெழுந்தது இந்தியாசுற்றுலா...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமுச்சக்கர வண்யில் சென்றோர் மீது துப்பாக்கிச்சூடு; ஐவர் காயம்\nமுகத்துவாரம் (மோதறை) அளுத்மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...\nசபாநாயகருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்...\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரில் இருவர் பலி\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையிலிருந்த மூவர், இரத்தினபுரி...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமரணம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nஉத்தராடம் பி.ப. 1.29 வரை பின் திருவோணம்\nசதுர்த்தி பி.ப. 8.22 வரை பின் பஞ்சமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/category/2834/jayalalitha-meme/", "date_download": "2018-12-10T22:24:34Z", "digest": "sha1:UUSD7655GB3DLNUXTCN4ZGMCCT372OCB", "length": 4082, "nlines": 110, "source_domain": "www.tufing.com", "title": "Jayalalitha Meme Related Sharing - Tufing.com", "raw_content": "\nஅமெரிக்காவில் யார் ஆட்சி அமைக்கப்போவது என்ற தந்தி டிவி சர்வே முடிவுகள்\nஸ்டா���ின் : ஸ்கூட்டிக்கு 50% மானியம் தராங்களாமே, மக்கள் மயங்கி அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டா,\nகலைஞர் : அதெல்லாம் எல்லார் வீட்லயும் ஒன்னு இரண்டு பைக் இருக்கு, மக்கள்லாம் அந்த அம்மாவுக்கு ஓட்டு போட மாட்டாங்கடா,\nஇல்லனே, ஒரு ஸ்கூட்டி 50 ஆயிரம்னா, அதை வாங்க மக்கள் 25 ஆயிரம் தரணும், அரசு 25 ஆயிரம் தரும், மக்கள் ஸ்கூட்டி வாங்கிட்டு அடுத்த நாளே 40 ஆயிரத்துக்கு வித்தா கூட, மக்களுக்கு 15 ஆயிரம் லாபம்னே, இதுல மக்கள் விழுந்துட்டா,\n- ஏன்டா எனக்கே இதெல்லாம் தோணல, உனக்கு எப்படி தோணுச்சு,\nஅது நான் அவங்க தேர்தல் அறிக்கையை உத்து உத்து பாத்தேனா,\n- டேய் உண்மைய சொல்லு,\nபோனா ஆட்சியில நாம டிவி கொடுத்தப்ப அதையும் அப்படி தான் வாங்கி வித்துடாங்க னே.\nஅனைத்து ரேசன் கார்டிற்கும் செல்போன் இலவசம்: அதிமுக தேர்தல் அறிக்கை\n# இப்ப தானேடா அறிக்கையே வுட்டாய்ங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3472", "date_download": "2018-12-10T22:16:15Z", "digest": "sha1:LFWHCKOPU2NYF4PROQBSSHGZ2PTFHWBM", "length": 12489, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஉணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு\nஉணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு\nகாத்தான்குடி பிரதேசத்தில் உணவு தயாரிக்கும் கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவு விஷமானதன் காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 71 பேராக அதிகரிக்கப்பட்டுள்���துடன், இதில் மேலதிக சிகிச்சைக்காக 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்தார்.\nகாத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள இவ் உணவு நிலையத்தில் நேற்று முன் தினம் வழங்கப்பட்ட புரியாணி உணவு விஷமானதால் முதல் நாள் குழந்தைகள், பெரியோர்கள் உட்பட 57 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇதில் 7 பேர் இன்று காலை சிகிச்சை பெற்று வெளியேறியதோடு 50 பேர் தொடந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 11 வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைக்காக, சோதனையின் போது பெறப்பட்ட உணவுகளை பரிசோதனை செய்வதற்காக இரு சுகாதார உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு ஒன்று இன்று காலை கொழும்பு நோக்கி பயணமானார்கள் என்று தெரிவித்தார்.\nசிகிச்சை வைத்தியசாலை உணவு கடற்கரை குழந்தைகள் பெரியோர்கள்\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nசுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 21:54:24 உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்\n2018-12-10 21:19:10 பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/trisha-070131.html", "date_download": "2018-12-10T22:05:15Z", "digest": "sha1:JJ7O4JDIWLZAA7DWNKS2MDWUIWVEPIYO", "length": 10924, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீ இன்றி திரிஷா! | Trisha in Pradhap Bothans film - Tamil Filmibeat", "raw_content": "\n» நீ இன்றி திரிஷா\nமுட்டைக் கண் பிரதாப் மீண்டும் இயக்க வருகிறார். திரிஷாதான் அவரது நாயகி. கூட நடிக்கவிருப்பவர் மாதவன். படத்திற்குப் பெயர் நீ இன்றி.\nநடிகராக அறிமுகமாகி பின்னர் காமெடியனாக, இயக்குநராக பல்வேறு அவதாரம் எடுத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பிரதாப் போத்தன். சிறிது காலம்ராதிகாவின் கணவராகவும் இருந்தார்.\nசில தமிழ்ப் படங்களை இயக்கிய பிரதாப�� போத்தன் நீண்ட நாட்களாக எங்கும் காணாமல் அமைதியாக இருந்தார். இப்போது மீண்டும் இயக்குநராகஅவதாரம் எடுத்துள்ளார்.\nமாதவன், திரிஷா நடிக்க நீ இன்றி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கப் போகிறார் பிரதாப். இது ஒரு சுத்தமான, வித்தியாசமான காதல் கதைஎன்று கூறுகிறார் பிரதாப்.\nபடத்தை முழுக்க முழுக்க கனடாவில் வைத்து சுடவுள்ளாராம். இதற்காக மாதவன், திரிஷா சகிதம் 40 நாட்கள் கனடாவில் முகாமிட உள்ளார்.படத்துக்கு சங்கர் மகாதேவன், ஈசான், லாய் கூட்டணி இசையமைக்கிறது.\nவைரமுத்து பாடல்களை எழுதவுள்ளார். வெங்கடேஷ், பயத் ஆகியோர் இணைந்துத் தயாரிக்கின்றனர். மீடியம் பட்ஜெட் படமாக இதுஉருவானாலும் உலகத் தரத்துடன் படம் இருக்குமாம்.\nசமீபத்தில் வெளியான மணிரத்தினத்தின் குரு படத்தில் பிரதாப் தலையைக் காட்டியுள்ளார். அரசு அதிகாரியாக சின்ன வேடத்தில் வந்துபோயிருப்பார் இதில்.\nநீ இன்றி மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும் வசீகரிக்க வரும் பிரதாப், திரிஷாவுக்கு எப்படிப்பட்ட காட்சிகளை வடிவைமத்துள்ளாராம் கண்டிப்பாகதிரிஷா ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருக்காது. இந்தக் கால இளைஞர்களுக்கேற்ற வகையில் படத்தின் கதையை அமைத்துள்ளேன். நிச்சயம் இப்படம்அவர்களைக் கவரும் என்கிறார்.\nமீண்டும் ஒரு காதல் கதை\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nஅடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா\nவிஜய்���்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/bharathan/", "date_download": "2018-12-10T22:43:31Z", "digest": "sha1:3O6QQG3AWTPMFC677S65JR26KSFFVKJH", "length": 10289, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "Bharathan | Latest Tamil News on Bharathan | Breaking News - Cinemapettai", "raw_content": "\nவிஜய்-60ல் இளையதளபதியுடன் இணையும் விஜய்யின் நெருங்கிய நண்பர்\nவிஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏப்ரல் 11ம் தேதியே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர். நமக்கு வந்த...\nஆரம்பமானது விஜய்யின் 60வது படம்\nவிஜய்யின் தெறி படம் ஏப்ரலில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் 60வது படம் பரதன் இயக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் தொடங்கியுள்ளது....\nவிஜய் 60: கில்லியை போல் மற்றொரு ரேஸ் த்ரில்லர்\nஇளையதளபதி விஜய் நடித்துமுடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் 60' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் 60 படத்தின்...\nவிஜய்-60 படத்தின் நாயகி இவரா\nதமிழ் சினிமா ஹீரோயின் எல்லோருக்கும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதை வெளிப்படையாகவே வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில்...\nவிஜய்-60ல் மிரட்டும் வில்லனாக பிரபல மலையாள நடிகர்\nஇளைய தளபதி விஜய்க்கு ஏற்கனவே கேரளாவில் ரசிகர்கள் பலம் அதிகம். இதற்காகவே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு...\nவிஜய்-60ல் இளையதளபதியின் ஜோடி இவர்களா\nஅட்லியின் தெறி படத்தில் இளையதளபதி விஜய் தற்போது எமிஜாக்சன், சமந���தாவோடு நடித்து வருகிறார். இதனையடுத்து பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. ஆனால்...\nவிஜய்-60ல் மீண்டும் இளைய தளபதிக்கு ஜோடியான பிரபல நடிகை\nஇளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு சில மாதம் ஓய்வில் இருக்கவுள்ளார். இதை தொடர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல்...\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/m-g-r-movie-dialogue-stolen-simbu-shipped/", "date_download": "2018-12-10T22:40:18Z", "digest": "sha1:FO5RVPJ4ORNPF4V2PSK3NTPCUK7ZNLNG", "length": 6681, "nlines": 131, "source_domain": "cinemapokkisham.com", "title": "எம்.ஜி.ஆர்.பட வசனத்தைக் காப்பியடித்த சிம்பு…!!! – Cinemapokkisham", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்.பட வசனத்தைக் காப்பியடித்த சிம்பு…\nDecember 2nd, 2018 cinema எம்.ஜி.ஆர், செய்திகள், தமிழ் செய்திகள் 0 comments\nஎம்.ஜி.ஆர்.பட வசனத்தைக் காப்பியடித்த சிம்பு…\nபடத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வசனத்தில் “என்னை நம்பிக்கெட்டவர்கள் எவரும் இல்லை…..நம்பாமல் கெட்டவர்கள்தான் அதிகம்…”என்பார் எம்.ஜி.ஆர்.மிகவும் பிரபலமான வசனம் இது.\nஅந்த வசனத்தை அப்படியே இயக்குனர் சுந்தர்.சி.தனது “வந்தா ராஜாவாதான் வருவேன்”என்ற படத்தில் சிம்புவை பேசவைத்திருக்கிறார்.அது தற்போது “வந்தா ராஜாவாதான் வருவேன்”படத்தின் டிரைலரில் இருக்கு..பாருங்கள்..(காப்பியடிச்சே..பொழப்ப நடத்ததுங்க..)\nNext article 2.O - சினிமா விமர்சனம்..\nPrevious article என் கதைகளைக் காப்பியடிக்காதீர்கள்..... இலவசமாகத்தருகிறேன்...- 'க்ரைம்\" எழுத்தாளர்-ராஜேஷ் குமார்-(வீடியோ பேட்டி)\n\"பேட்ட\" பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா...(3 )-ரஜினி பேச்சு..\n\"பேட்ட\" பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா...(2)-கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\n\"பேட்ட\" பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா...(1)\nதோனி கபடிகுழு -சினிமா விமர்சனம்..\n“பேட்ட” பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா…(3 )-ரஜினி பேச்சு..\n“பேட்ட” பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா…(2)-கார்த்திக் சுப்புராஜ் பேச்சு..\n“பேட்ட” பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா…(1)\nபணம் சம்பாதிக்க..சுரேஷ் சந்திர மேனனின் புது யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2015/11/alien-series-9.html", "date_download": "2018-12-10T21:28:13Z", "digest": "sha1:2VNMHKN56PKIPW3P2W73H7W5RJ334W5G", "length": 24177, "nlines": 204, "source_domain": "karundhel.com", "title": "வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 9 | Karundhel.com", "raw_content": "\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 9\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 9\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 9\nஇதுவரை எழுதப்பட்ட இத்தொடரின் முந்தைய கட்டுரைகளைக் கீழே படிக்கலாம்.\nசென்ற கட்டுரையில், பிரி ரேய்ஸ் வரைபடங்களைக் குறித்த மர்மங்களைப் பார்த்தோம். இதைப்போன்ற இன்னொரு மர்மத்துடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம்.\nபூமிக்கு வெகு அருகே இருக்கும் சந்திரனில் நீய்ல் ஆம்ஸ்ட்ராங் இறங்கியது ஒரு டுபாக்கூர் நிகழ்வு என்று உலகெங்கும் உள்ள இணைய ஆர்வலர்களிடையே பல்லாண்டுகாலமாக ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருப்பது நம்��ில் பலருக்குத் தெரியும். இதற்குக் காரணமாக அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கீழ்க்கண்டபடி பிரிக்கலாம்.\n1. இதுவரை அமெரிக்கா நிகழ்த்திய ஆறு manned மூன் லாண்டிங் மிஷன்களில் முதலில் நிகழ்த்தப்பட்ட சில மிஷன்கள் போலி. இறுதியாக நிகழ்த்தப்பட்ட சிலவே உண்மை (அப்போலோ வரிசையில் 14 அல்லது 15)\n2. ஆறு மூன் லாண்டிங் மிஷன்களுமே போலி\n3.அமெரிக்க அஸ்ட்ரோநாட்கள் சந்திரனில் இறங்கியது உண்மை. ஆனால் பிற நாடுகள் இவற்றில் இருந்து கற்றுக்கொண்டு தங்களை முன்னேற்றிக்கொள்வதைத் தடுப்பதற்காக, போலியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதனால்தான் இன்றும் இப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டுப் பலரும் இவை போலி என்றும் சந்திரனில் யாருமே இன்னும் கால் வைக்கவில்லை என்றும் சொல்கின்றனர்.\n4. சந்திரனில் இறங்கியது உண்மை. ஆனால் அங்கே சந்திரனின் இருண்ட பக்கத்தில் மாபெரும் ஏலியன் காலனிகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து வெளிவந்த ஏலியன்கள், அமெரிக்க அஸ்ட்ரோநாட்களைக் கடுமையாக மிரட்டி, திரும்பிப்போகச் சொல்லிவிட்டன. இதனால்தான் எழுபதுகளின் துவக்கத்துக்குப் பின்னர் இன்றும் அமெரிக்கா சந்திரனுக்கு எந்த அஸ்ட்ரோநாட்டையும் அனுப்பவில்லை.\nஆனால், இன்றைய தேதியில் இத்தகைய தியரிகள் அத்தனையுமே மறுக்கப்பட்டுவிட்டன. நாஸா, சந்திரனில் இன்றும் இருக்கும் அமெரிக்க ஆதாரங்களைத் துல்லியமான புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டிருக்கிறது (ஆனால் இவையும் போலி என்று இன்றுமே விவாதங்கள் நடந்தபடியே உள்ளன என்பதுதான் பிரச்னை).\nநமது கட்டுரைக்கு, சந்திரனில் ஆஸ்ட்ரொநாட்கள் இறங்கினார்களா இல்லையா என்பது முக்கியமான தகவல் இல்லை. மேலே உள்ள பாயிண்ட்களில், பாயிண்ட் #4 தான் நமக்கு முக்கியம். அதைப்பற்றித்தான் இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.\nஇப்போது நாம் பார்க்கப்போகும் தகவல்கள் அனைத்துமே கான்ஸ்பிரஸி தியரிகளாக (உறுதிப்படுத்தப்படாத ஹேஷ்யங்கள் – சுஜாதா பாஷையில்) மட்டுமே உலா வருகின்றன. இதுவரை எந்த அரசாங்கமும் இதை உறுதிப்படுத்தவில்லை (Obviously).\nமில்டன் வில்லியம் கூப்பர் (Milton William Cooper) என்று ஒரு கான்ஸ்பிரஸி தியரிஸ்ட் இருந்தார். அமெரிக்கக் கப்பல் படையில் பணிபுரிந்தவர். இரண்டு மெடல்களும் வாங்கியுள்ளார். அவரது பிரபலமான புத்தகம் – Behold a Pale Horse. இந்தப் புத்தகத்தில், பல கா��்ஸ்பிரஸி தியரிகளை அவர் எழுதியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை:\n1. இல்யூமினாட்டி அமைப்பினர் அமெரிக்கா மீது தொடுக்கும் யுத்தம் – இந்த விபரமான அத்தியாயத்தில், எப்படியெல்லாம் அமெரிக்கா மீது இல்யூமினாட்டி அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தத் திட்டம் வகுத்துள்ளனர் என்பது இருக்கிறது (இல்யூமினாட்டி அமைப்பையும், ஃப்ரீமேஸன்ஸ், scientology பற்றியும் விபரமாக விரைவில் இதே தொடரில் பார்க்கலாம்).\n2. ஏலியன்கள் – ஜனவரி 1947ல் இருந்து டிசம்பர் 1952 வரை, 16 ஏலியன் விமானங்கள் உலகெங்கும் விழுந்து நொறுங்கியுள்ளன. 65 ஏலியன் உடல்களும், ஒரு உயிருள்ள ஏலியனும் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனை ஆராய ஒரு ரகசிய அரசாங்கமே அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பின்னர் பல பரிந்துரைகளைச் செய்தனர். அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n3. Area 51 என்று அழைக்கப்ப்டும் இடத்தின் புகைப்படங்கள் – இவற்றில் ஏலியன்களின் விமானங்கள்/தளங்கள் கூப்பரால் சுட்டிக்காட்டப்படுகின்றன.\n4. எய்ட்ஸ் என்னது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நோய். கறுப்பின மக்கள், ஸ்பானிஷ் மக்கள் மற்றும் Homosexuals ஆகியவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உருவாக்கப்பட்ட ஒரு நோய் இது.\n5. கென்னடியின் கொலை – கென்னடியின் ட்ரைவராக இருந்த வில்லியம் க்ரீர் (William Greer) தான் கென்னடியை சுட்டுக்கொன்றவர். கூப்பருக்குக் கிடைத்த ஒரு வீடியோவின்படி, க்ரீர் இருமுறை கென்னடியை திரும்பிப் பார்க்கிறார். முதல்முறை கென்னடியின் நிலையை அறியவும், இரண்டாம் முறை கென்னடியை சுடவும்தான் அவர் திரும்பிப் பார்த்தார் என்பது கூப்பரின் தியரி. கூப்பர் கென்னடியைச் சுட உபயோகப்படுத்தியது, ஏலியன்களால் உருவாக்கப்பட்ட ஒரு விசேடமான துப்பாக்கி போன்ற சாதனம். கென்னடி ஏன் சுடப்பட்டார் ஏலியன்களுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இருந்த உறவைப்பற்றிப் பகிரங்கப்படுத்த கென்னடி முடிவுசெய்ததே காரணம் என்பது கூப்பரின் முடிவு.\nஇந்தப் புத்தகத்தில் இன்னும் பல ’ஆவணங்கள்’ கூப்பரால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்தால் கட்டாயம் உங்களின் தலையும் சுற்றும். புத்தகத்தை இணையத்தில் டௌன்லோட் செய்துகொள்ளலாம். நீங்களும் படியுங்கள்.\nஇந்தப் புத்தகத்தில் இருக்கும் இன்னொரு தகவல், சந்திரனின் பார்க்கப்படாத இருண்ட பக்கத்தில் ஏலியன்களுக்க�� ஒரு தளம் இருக்கிறது என்றும் சொல்கிறது. We Discovered Alien Bases என்ற புத்தகத்தையும் கூப்பர் ரெஃபர் செய்கிறார். Someone else is on the Moon என்று இன்னொரு புத்தகமும் இதில் குறிப்பிடப்படுகிறது. குறைந்தபட்சம் 600 ஏலியன்கள் எந்த ஒரு காலத்திலும் இந்த ஏலியன் தளத்தில் இருந்துகொண்டே இருப்பதாகக் கூப்பர் சொல்கிறார். இவர்களுடன் மிகக்குறைந்த நபர்களே தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்பது கூப்பரின் தியரி. பூமிக்கு ஏதேனும் பிரச்னை வரும் பட்சத்தில், அமெரிக்காவின் முக்கியமான நபர்கள் தங்குவதற்காக ரகசியத் தளங்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், இவை பூமிக்கு அடியே நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் (pages 205, 206, 220, 221, 222) கூப்பர் சொல்கிறார். நீங்களும் படித்துப் பார்க்கலாம். அமெரிக்கா முழுதும் 75 இடங்களில் இப்படிப்பட்ட பாதாள அறைகள் உண்டு என்பது கூப்பரின் முடிவு. அவரிடம் ஆதாரங்களும் உண்டு என்றே சொல்கிறார். ஒருசில ஆதாரங்களைப் பற்றி அவர் குறிப்பிடவும் செய்கிறார்.\nஅதேபோல், பூமியில் இருந்து கிளம்பி வேறு கிரகங்களில் காலனிகள் உருவாக்குவதைப் பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் கூப்பரின் புத்தகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு அப்போலோ மிஷனும், ஏலியன்களின் அனுமதியோடும், அவர்களின் விண்கலம் இந்த ராக்கெட்களுடன் பயணித்துப் பாதுகாப்பு கொடுக்கும்படியும்தான் நடந்திருக்கிறது என்று சொல்கிறார். ஆதாரமாக, 1990ல் லாஸ் ஏஞ்சலீஸ் டிவி சேனல் 2வில், அட்லாண்டிஸ் என்ற விண்கலம் பறக்கையில் அதனுடனேயே சிவப்பான, உருண்டையான, ஒளிரும் விண்கலம் ஒன்று பயணப்பட்டதாக வந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். அந்த சிவப்பு விண்கலம் இன்றுவரை அமெரிக்க அரசாங்கத்தாலோ அட்லாண்டிஸ் குழுவாலோ விளக்கப்படவில்லை என்பது கூப்பரின் கருத்து.\nசந்திரனுக்குச் சென்ற அப்போலோ குழுவினர், அங்கே இருந்த ஏலியன் தளத்தைப் புகைப்படம் எடுத்தனர் என்றும், அந்தப் புகைப்படங்கள் நாஸாவுக்கு அனுப்பப்பட்டன என்றும், அவைகளைப் பற்றி அவர்களில் ஒரு ஆஸ்ட்ரநாட் தொலைக்காட்சியில் பேசினார் என்றும் கூப்பர் சொல்கிறார். Alternative 003 என்ற டாக்குமெண்ட்ரியில் இத்தகவல் உள்ளது என்கிறார் கூப்பர்.\nஏலியன்களுக்கும், உலகில் உள்ள முக்கியமான அமைப்புகளில் சிலவற்றுக்கும் உள்ள தொடர்புகள், பல்லாண்டு காலமாக எப்படி இத்தகைய அமைப்பினர் மூலமாக ஏலியன்கள் தங்களது ஆதிக்கத்தை பூமியில் உள்ள மக்களின்மீது செலுத்திவருகின்றனர், ஏலியன்களைப் பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் நிஜக் கருத்துகள், ஏலியன்களைப் பற்றி எல்லா விபரமும் தெரிந்த ஒருசில அமெரிக்க ஜனாதிபதிகள் (ஐஸன்ஹோவர்தான் கடைசி. அவருக்குப் பின்னர் வந்த எல்லா ஜனாதிபதிகளுக்கும் அமெரிக்க அரசு போலியான தகவல்களையே அளித்து வந்துள்ளது என்றும், இதைக் கண்டுபிடித்ததால்தான் கென்னடி கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிடுகிறார் கூப்பர்).\nகூப்பர் இப்புத்தகத்தில் அளித்துள்ள அத்தனை தகவல்களும் பொய் என்றும் பலர் கட்டுரைகள் எழுதியாயிற்று. இருந்தாலும், கான்ஸ்பிரஸி தியரிகள் எப்போதும் விற்கும் என்பதன்படி இப்புத்தகம் இன்றூவரை மிகப்பிரபலம். இதில் உள்ளவை உண்மையா பொய்யா என்பது ’ஏலியன்களுக்கு’ மட்டுமே தெரிந்த ரகசியம்.\nகூப்பரின் இறப்பு அவசியம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. 1998ல் அமெரிக்க அரசால், வரி ஏய்ப்புக் குற்றம் சாட்டப்பட்டுத் தலைமறைவாகிறார் கூப்பர். அரசு அவசியம் தன்னைக் கொல்லப்பார்க்கிறது என்று பலரிடமும் சொல்லியிருக்கிறார். 2000த்தில், அமெரிக்க அரசால் முக்கியமான தலைமறைவுக் குற்றவாளியாகப் பிரகடனம் செய்யப்பட்டார். மூன்று வருடங்கள் கழித்து, 2001ல் அரிஸோனா ஷெரீஃப்ஃபின் உதவியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில், கூப்பர் கணித்தபடியே அரசால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.கூப்பரின் நண்பர்களும் அவரது நலம்விரும்பிகளும், இது அமெரிக்க அரசாங்கத்தால் கூப்பரின் வாயை அடைக்க செய்யப்பட்ட சதி என்றே சொல்லியும் வருகிறார்கள்.\nஇன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தோடு அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.\nதொடரும் . . .\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 6...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 5...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 4...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 2...\nவேற்றுகிரக வாசி ரொம்ப நாள் Vacation-க்கு ஊருக்கு போயிருந்தது போல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/09/nato.html", "date_download": "2018-12-10T22:07:49Z", "digest": "sha1:Q34KAWNDZ36E5M7ADTVLBBL3KOFO7YN3", "length": 18014, "nlines": 134, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: ஓபன் ஒபாமா ஸ்டைலில் சிரியாவின் NATO மிஷன்! சிந்திக்க வேண்டிய பகுதிகள்.", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nஓபன் ஒபாமா ஸ்டைலில் சிரியாவின் NATO மிஷன்\n72 மணி நேரம் 50 இலக்குகள் மட்டுப்படுத்தப் பட்ட இந்த இராணுவ விளையாட்டுதான் சிரிய விவகாரத்தில் NATO கூட்டு ஆடப் போகிறதாம் மட்டுப்படுத்தப் பட்ட இந்த இராணுவ விளையாட்டுதான் சிரிய விவகாரத்தில் NATO கூட்டு ஆடப் போகிறதாம் கேட்பவன் மடையனாக இருந்தால் சொல்பவன் எதை வேண்டுமானாலும் சொல்லிப் போவானாம் . (ஏறத்தாள ஒரு இலட்சத்து பத்தாயிரம் சிவிலியன்கள் கொல்லப்படும் வரை வாய் வேட்டுகளை தீர்த்து விட்டு இப்போது மட்டும் அதி அக்கரை ஏன் கேட்பவன் மடையனாக இருந்தால் சொல்பவன் எதை வேண்டுமானாலும் சொல்லிப் போவானாம் . (ஏறத்தாள ஒரு இலட்சத்து பத்தாயிரம் சிவிலியன்கள் கொல்லப்படும் வரை வாய் வேட்டுகளை தீர்த்து விட்டு இப்போது மட்டும் அதி அக்கரை ஏன்\nகிடைத்த தகவலின் படி பசர் அல் அசாத்\nதன் வசமுள்ள இரசாயன ஆயுதங்களை NATO விடம் ஒப்படைக்க தயார் என்று கூறியுள்ளார். இந்த புதிய திருப்பம் எமது முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டது போல பசர் அல் அசாதின் இயலாமையை வெளிப்படுத்தி சர்வதேசத்தை தலையிட வேண்டும் தாக்குதலே அந்த இரசாயனத் தாக்குதல் எனும் கணிப்பை உறுதிப் படுத்துகின்றது .\nசரி விடயம் இப்படியிருக்க சிரிய விவகாரத்தில் NATO வின் LATE MOVE விற்கான காரணத்தை கணிப்பது பிரதானமானது .ஈராக் மற்றும் ஆப்கான் விவகாரத்தில் காட்டிய அதி வேகம் இந்த சிரிய விவகாரத்தில் இருக்கவில்லை . பசர் அல் அசாத் தரப்பு பௌதீக மற்றும் உளவியல் ரீதியாக பலத்த பின்னடைவில் தான் உள்ளது என்பதையும் சிரியப் போராளிகள் மரபுச் சமரணியாக 50 இற்கு 50 எனற அளவையும் தாண்டி நின்ற நிலையிலேயே NATO வின் தலையீடு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது .\nமேலும் தரைப்படை அனுப்பப் போவதில்லை என்பதையும் எட்ட நின்று இலக்குகளை தாக்கவே நேடோ தரப்பு முடிவு செய்திருப்பது நிலமையை இன்னும் சற்று சந்தேகிக்க தூண்டுகின்றது . விடயம் என்னவென்றால் அமெரிக்காவின் தெளிவான இலக்கு பசர் அல் அசாத் அல்ல மாறாக கட்டுக்கடங்காமல் முன்னேறிச் செல்லும் இஸ்லாமிய போராளிகளே \n* தனது முதலாளித்துவ சித்தாந்த மேலாதிக்கத���தை பிராந்தியத்தில் தக்க வைத்தல்.\n* இஸ்ரேலை தனக்காகவும் இஸ்ரேலுக்காக தானும் என்ற ஆத்மார்த்த உறவின் அடிப்படையில் இஸ்ரேலின் அரசியல் ,பொருளாதார , இராணுவ ரீதியான பாதுகாப்பை உறுதிப் படுத்தல் .\n* தனது நிழலில் அடைக்கலம் தேடியுள்ள அரபு மேட்டுக் குடிகளின் குறுநில அதிகார அபிலாஷைகளை பாதுகாத்தல் .\n* இயந்திரவியல் கீ பாய்ண்ட் ஆன பெட்ரோலிய ஆதிக்கத்தை தனது (தனிக்காட்டு ராஜா) ஆதிக்கத்தில் வைத்திருத்தல் .\nஇந்த விடயங்களுக்கு எல்லாம் தடையாக வரப்போவது பசர் அல் அசாத் அல்ல என்பது முதலாளித்துவம் அறிந்த உண்மை . நிச்சயமாக மத்திய கிழக்கில் இஸ்லாம் அதிகாரத்தில் வரும் பட்சத்தில் மேட்குறிப்பிட்ட நான்கு காரணிகளும் ஒன்றன் பின் ஒன்றாக 'செக்' வைக்கப் படும் நிலமை கட்டாயமாக வரும் .\nஎனவே எப்படியாவது மூக்கை நுழைத்து ஏதாவது ஒரு மாற்று வழியை செய்ய வேண்டும் .பசர் அல் அசாத் விவகாரம் இங்கு ஒரு காரணப் போலியே ஆகும் . அதுவும் அவர் ஏறத்தாள 'நேடோ' வின் சொல்லுக்கு கட்டுப்படும் நல்ல எதிரியாக சரணடையும் நிலையில் யார் அடுத்த எதிரி இதுதான் முக்கியமான கேள்வியாகும் . அத்தோடு சிரியாவின் அரசியல் அதிகாரம் தொடர்பாக நேடோ என்ன முடிவெடுக்கும் இதுதான் முக்கியமான கேள்வியாகும் . அத்தோடு சிரியாவின் அரசியல் அதிகாரம் தொடர்பாக நேடோ என்ன முடிவெடுக்கும் சிந்திப்பவர்களுக்கு இந்தக் கேள்விகள் பிரதானமானவை . அதை விட்டுவிட்டு இது மனித நேயம் மிக்க நடவடிக்கையாக யாரும் கருதினால் அவர்களுக்கு உலக அரசியல் தெரியாது என்றே அர்த்தம் .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜ...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .\n..............\" எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும...\nமக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற ...\nநம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில்...\nஇந்த ஓநாய���களோடு நாகரீக உறவா \nkilled and dragged in the streets by Israeli Soldiers. சத்திய தேசத்தில் இந்த சாக்கடை விலங்குகளின் சதி விளையாட்டுக்களில் மனிதாப...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் ...\n\" சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை...\nமுஸ்லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்\n1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட...\nஅஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....\nகண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் . நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்...\nகுப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின்...\nமுஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து த...\nஎகிப்திற்கான தீர்வுகள் பற்றி - Ustadz Abu Rusydan ...\nஅமெரிக்கா நடாத்திய போர்களும் அமெரிக்க நடாத்த போகும...\nகுப்ரிய ஏகாதிபத்தியமும் முஸ்லீம் உம்மாவும் .(ஒரு ச...\nசிரியாவின் Liwa 'al-Islam போராளிகளின் அமைப்பு முதல...\nசிரியாவில் நடப்பது 'அமெரிக்க ஜிஹாதா'\nஇந்த வரிகளுக்கு அர்த்தம் புரிந்தால் இவன் வலிகளுக்க...\nஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது \n(ஒரு முக நூல் பதிவில் இரு...\nஓபன் ஒபாமா ஸ்டைலில் சிரியாவின் NATO மிஷன்\nஇது ஒபாமாவோடு கைகோர்த்து ஆடும் அரேபியாவின் ' ஓபன் ...\n”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்க...\nஒரு யூதப்பயங்கரவாதியின் பார்வையில் ஜெனரல் அப்தல் ப...\nபசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ...\nஅநியாய கார அரசனின் முன் ஹக்கை கூறுவது ஜிஹாதில் சிற...\nசர்வதேச சமூகமும் அமெரிக்காவும் சிரியாவில் தலையிட ம...\nசிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறி...\nநீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா \n'சியோனிச மிஷனில் 'வெள்ளைக் காக்கா சிரியாவில் மல்ல...\nஇனி சத்தியத்தின் காலம் ....\nஅரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை ஒரு பார்வை .\nரத்��� சகதியில் மலர்ந்த தேசியம் \nஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி ' என...\nஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும...\nசிந்திக்க ஒரு சில உண்மைகள்.\n'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வத...\n'தாகூத்தின் ' அதிகாரத்தின் கீழ் முஸ்லீம் இஸ்லாமிய ...\nஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும...\nசிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து...\n உனது தூய பலமான எதிர்காலம் நோக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solvendhan.blogspot.com/2009/12/", "date_download": "2018-12-10T21:41:52Z", "digest": "sha1:B56GURWYFK6D4X7C2RFQEVJ5BKMJM52J", "length": 191981, "nlines": 841, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: December 2009", "raw_content": "\nதாமரை பதில்கள் : 5 to 8\nகேள்வி எண் : 5\nகுசேலன் படத்தில் ரஜினி உண்மைகளைச் சொல்லி தன் ரசிகர்களின் கனவுகளை ஏமாற்றிவிட்டாரா ஆம் என்றால் கொஞ்சம் விளக்கம் தேவை\nஒரு வகையில் இந்தக் கேள்விக்கு ஆம் என்ற பதில்தான் சொல்லியாக வேண்டியதாகிறது.\nரசிகர்கள் கனவு கண்டனர். ஆனால் கனவிலிருந்த காலம் எவ்வளவு 1996 முதல் 2008 வரை, பனிரெண்டு ஆண்டுகாலம்.\nநான் வெகுகாலம் யோசித்தேன். இது எனக்குச் சரிப்பட்டு வருகிற மாதிரி தெரியலை, அதனால் இனி வரமாட்டேன் எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் திடீரென அதை நான் சொல்லலை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இதைப் பற்றி பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன். ஒரு சிலரின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக பலரின் கனவுகளை வளர்ப்பது சரியில்லைதான். அதே சமயம் நானா சொன்னேன் என பல்டியடிப்பது மிகவும் தவறு.\nஎந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகளைச் சரியாய் வைத்துக் கொள்வது மிக முக்கியம். இந்த டயலாக் வச்சம்னா குறைந்த பட்சம் 10 லட்சம் லாபம் வரும் சார் என மற்றவர்கள் சொல்லி இருக்கலாம். அதே போல் என்ன ரியாக்ஷன் வருகிறது என நாடி பிடித்தும் பார்த்திருக்கலாம்.\nஆனால் பாபா, ராகவேந்தர் ஆன்மீகம் என்று ஒரு புறம் ஒருமுகம் காட்டி குறுகிய கால ஆதாயத்திற்காக எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது சரியல்ல.\nகேள்வி எண் : 6\nகாதலித்து கைப்பிடித்த கன்னி இடைநடுவே இறந்துவிட்டால் இன்னொரு காதல் செய்வது முதல் காதலுக்கு செய்யும் துரோகமாகுமா...\nஇன்னொருத்தியை மணந்து கொண்ட பிறகு முதல் காதலியையே நினைத்துக் கொண்டிருத்தல், அவளிடம் முதல் காதலியையே காணமுயற்சித்தல் போன்றவையே துரோகம் ஆகும். காதலி இறந்த பிறகு இன்னொரு காதல் செய்வது துரோகமில்லை.\nகேள்வி எண் : 7\nநையாண்டி எப்படி இருக்க வேண்டும்\nமூணு முக்கிய மூலப் பொருட்கள் இருக்கணும்\nஇவற்றைக் கருத்துடன் கலந்து கெட்டியாப் பிசைந்து உருண்டையாக்கி நகைச்சுவையில் முக்கி எடுத்து வார்த்தை நயம் என்கிற எண்ணெயில் சுட்டுப் பாருங்க, நையாண்டி போண்டா ருசியாய் இருக்கும்.\nஇன்னும் எளிமையாய் உதாரணம் சொல்லப்போனால் ஆர்.கே.ல்ஷ்மண், மதன் போன்றவர்களின் கார்ட்டூன்கள்\nகேள்வி எண் : 8\nஅண்ணா, ஒருவர் தன்னுடைய பல்துறை ஆற்றலை (ஆல் ரவுண்டர் எனலாம்.. ) வளர்த்துக் கொள்ள என்ன, என்ன செய்ய வேண்டும்...\n1. முதல்ல ஒரு துறையிலாவது ஆழமான அறிவை வளர்த்துக்கணும்.\n2. பல விஷயங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை கூர்ந்து கண்காணிக்கத் தெரிஞ்சிக்கணும்.\n3. இது நமக்கு வரவே வராது என என்றும் துவளக் கூடாது. நிறைய பரிசோதனை செய்து பார்க்கணும்.\n4. நிறைய படிக்கணும். படிக்கிற விஷயங்களை அப்படியே நம்பாம பல கோணங்களில் சிந்திச்சுப் பார்க்கணும்.\n5. தைரியமா நினைப்பதைச் சொல்லவும், தவறிருந்தால் ஒத்துக்கொண்டு திருத்திக்கவும் மன உறுதி இருக்கணும்.\n6. அதுக்கு மேல ஒரே விஷயத்தில் அளவுக்கு மிஞ்சி மூழ்காமல் அளவு தெரிந்து வெளிவரக் கத்துக்கணும்.\nஇவை எல்லாம் கத்துகிட்டா, எதை வேணும்னாலும் கத்துக்கலாம்.\nதாமரை பதில்கள் : 1 to 4\nகேள்வி எண் : 1\n'உலகமயமாதல்' - தமிழர்களைப் பொறுத்தவரையில் நன்மையா தீமையா\n அதை உபயோகப்படுத்தும் விதத்தில்தானே இருக்கிறது.\nஒரு குடும்பத்திலேயே அதுவும் கணவன் மனைவி இருவர் இருக்கும்போதே விட்டுக் கொடுத்தல் மிக அவசியம்.\nஎல்லோரும் தன் நன்மையை மட்டுமே நோக்கினால் உலகமயமாக்கல் என்பது வீண். வளங்களைப் பகிர்ந்து கொள்வோம் என்ற நோக்கினில் மட்டும் அமைந்தால் உலகமயமாக்கல் பயன் தரும்.\nகேள்வி எண் : 2\nஅதுவும் வேக வைத்த தேங்காய்ப்பாலில் கெடுதி மிக அதிகமா\nகச்சான் எண்ணை, நல்ல எண்ணை இவைகளைவிட தேங்காய் எண்ணையில் கொழுப்பு குறைவு என்பது சரியா\nதேங்காய் 80-90 சதவிகிதம் நீரால் ஆனது. தேங்காயில் கொழுப்பு இருந்த போதிலும் அது நடுத்தர அளவிலானது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி.ஈ, சோடியம். மக்னீசியம், தாமிரம், கந்தகம், குளோரின், சர��க்கரை மற்றும் இரும்புச் சத்துக்கள் தேங்காயில் உள்ளன.\nதேங்காய்பாலை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nநல்லெண்ணையில் இருக்கும் கொழுப்பு வேறுவகையானது, நல்லெண்ணெய்யை விட தேங்காய் எண்ணெய் அதிகத் தீமை தரும்.\nகேள்வி எண் : 3\nவிலைவாசி அதிகம் என்று வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்டு கட்சியினர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன\nஅத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பது அரசின் கடமைதான். அதைச் செய்யத் தவறும்பொழுது அதை எடுத்துரைப்பது அரசியலில் ஈடுபட்டோரின் கடமையும் கூட.\nவேலை நிறுத்தங்கள் முதலாளித்துவ கம்பெனிகளில் நடத்தப்படும் ஒத்துழையாமைப் போராட்டம். அதை பொதுத்துறையில் செய்வது நல்லதல்ல. வேலை நிறுத்தம் செய்தால் விலைவாசி இன்னும் உயரத்தான் செய்யும்.\nகம்யூனிஸ்ட் ஒரு அரசியல் கட்சி. எனவே என்ன செய்யவேண்டும் என்பதை திட்டமாய் வரையறுத்து அதை அரசின் பார்வைக்குத் தரவேண்டும். எப்படியாவது விலைவாசியை குறைக்க வேண்டும் என்று போராடுவது ஒரு அரசியல் கட்சிக்கு அழகல்ல. எங்களால் நல்லாட்சி தரமுடியும் என்பவர்கள் நல்ல திட்டங்களை எடுத்துரைத்தல் தானே அழகு.\nஎந்தத் திட்டங்கள் தவறாய்ப் போய்க்கொண்டிருக்கின்றன, எந்தத் திட்டங்கள் செய்யப்படவேண்டும் என பாராளுமன்றங்களிலும் சட்ட மன்றங்களிலும் விவாதம் நடைபெறாமல்... ஆளுங்கட்சியின் செயல்களை விமர்சித்தல் மாறவேண்டும்\nஅதே போல் ஆளுங்கட்சி, முந்தைய ஆட்சியின் மேல் பழிபோடுதலும் எதிர் கட்சிகள் சொன்னதைச் செய்தால் அவமானம் என்று நினைக்கும் எண்ணமும் இல்லாமல் இருத்தல்\nஇவை விலைவாசிக் கட்டுப்பாட்டுக்கு மட்டுமல்ல, நல்ல நாட்டிற்கு முக்கிய அரசியல் தேவைகள்.\nகேள்வி எண் : 4\nசச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமா அல்லது இன்னும் தொடரலாமா\nசச்சின் டெண்டுல்கரின் உடல் தற்பொழுது ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால் அவர் தன்னுடைய பங்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.\nஎன்னைப் பொருத்தவரை அவர் தற்போது தன்னுடைய ஆட்டத்தின் இறுதி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை அடைந்து, வெற்றித் திருப்தியுடன் ஓய்வு கொள்ள வேண்டும். அதற்காக அவர் தன்னைத் தயார் செய்து கொள்ளுதல் நன்று. (கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் சில கனிகளைப் பற���த்தல் நல்லது. அவற்றை இன்னொரு இந்தியன் அடைய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ\nஎல்லாவற்றையும் அறிந்திருப்பது ஒருபகுதிதான். அறிந்தவற்றை மற்றவர்களுக்கு பயிற்றுவித்தல் மிகமுக்கியம். அது எல்லோருக்கும் கைவராது. ஆடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் ஒரு பயிற்சியாளராக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.\nவினாடிக் கவிதைகள் - 2\nமுதல் வார்த்தையைக் கொண்டு நொடிப்பொழுதில் எழுதிய கவிதைகள்\nஅழுதழுது வற்றிய கண்கள். ஒரு துன்பத்தில் இறுகிப் போய் அழ மறந்து மரத்துப் போனால் நீலிக் கண்ணீர் வடிக்கும் கண்களின் இடிப்புரை:\nஓடிப்போன கணவன். ஒற்றைக் கொம்பாய் பொறுப்பறியா மகன். அன்னையின் ஏக்கம் இங்கே\nஒரு முதிர் கன்னியைப் பெண்பார்க்கும் பொழுது அவளுக்குள் எழும் எண்ணங்கள்.\nஇதழ் பதித்து பார்த்த ருசி\nஎனில் பதிந்து பார்த்த ருசி\nஉன் பார்வை எச்சில் பட்ட\nஒரு நாள் போட்டிகளில் முளை விட்டு வளர்ந்த ஒரு தனி இனம் இவர்கள்.\nகிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள், பௌலர்கள், விக்கெட் கீப்பர்கள் என மூன்று இனங்கள் இருந்தனர்.\nஇதில் ஆல்ரவுண்டர்கள் என புதிய இனம் உண்டானது. ஆல்ரவுண்டர்கள் என்றால் அவர்கள் பேட்டிங்கிலும் சிறந்தவர்கள். பௌலிங்கிலும் சிறந்தவர்கள்.\nஅதாவது எந்த ஒரு வீரர் தன்னுடைய பேட்டிங்கால் மட்டுமோ அல்லது பௌலிங்கால் மட்டுமோ ஒரு டீமில் இடம் பிடிக்கும் அளவிற்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள்.\nபோட்டியின் கடுமை அதிகமாகிக் கொண்டே போக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மென் என்ற புதிய இனமும் உற்பத்தியானது.\nஇந்த வரிசையில் ஒரு நாள் போட்டிகளில் கடைசியாக உருவானவர்கள் தான் இந்த யுடிலிட்டி பிளேயர்கள். இவர்கள் நல்ல பேட்ஸ்மேனும் அல்ல. நல்ல பௌலரும் அல்ல.\nஆவரேஜ் பேட்டிங், ஆவரேஜ் பௌலிங், நல்ல ஃபீல்டிங் திறமை கொண்ட குட்டி ஆல்ரவுண்டர்கள் இவர்கள். ராபின் சிங் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nநான்கைந்து ஓவர்கள் பந்து வீசி, ஏழாவது அல்லது எட்டாவது பாட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக்கு வழி வகுப்பவர்கள் இவர்கள். இவர்களிம் ஃபீல்டிங் 20 ரன்களை சேமிக்க, இவர்களது பேட்டிங் ஒரு 20 ரன்களை சேர்க்க, அவ்வப்போது பந்து வீசி நல்ல பௌலர்களின் ஓவர்களைச் சேமித்து தேவையான நேரத்தில் உபயோகப்படுத்த உதவுபவர்கள் இவர்கள்.\nபலசமயம் பிரேக் த்ரூ கொடுத்து அணியினைக் காப்பாற்றுபவர்கள்.\nஆனால் இப்பொழுது புகழ்பெற்று வரும் 20 / 20 போட்டிகளில் இவர்களின் பயன் என்ன\nயுடிலிட்டி பிளேயர்கள் 20 / 20 போட்டிகளில் இதுவரை எந்த எதிர் பார்ப்பையும் ஏற்படுத்த வில்லை. யுடிலிட்டி பிளேயர்கள் 20 / 20 போட்டிகளுக்குத் தேவையில்லை என்ற கருத்து உருவாக நிலைபெற்று விட்டது.\nஒரு நாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர்கள் பஞ்சத்தை இந்த யுடிலிட்டி பிளேயர்கள் தீர்த்து வந்தனர். 6 பேட்ஸ்மேன்கள் + 4 பவுலர்கள் + 1 விக்கெட் கீப்பர் என்ற விகிதம் சரியாக அமைய யுடிலிட்டி பிளேயர்கள் ஒரு காரணம். 5 பேட்ஸ்மேன்கள் + 1 ஆல்ரவுண்டர் + 1 விக்கெட் கீப்பர் + 4 பவுலர்கள் என்பதை 4 பேட்ஸ்மேன்கள் + 1 ஆல்ரவுண்டர் + 1 யுடிலிட்டி பிளேயர் + 1 விக்கெட் கீப்பர் + 4 பௌலர்கள் என மாற்றி அமைத்து பல அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.\nஆனால் 20 / 20 போட்டிகளில் யுடிலிட்டி பிளேயர்களின் பந்து வீச்சு பலவீனமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றிரண்டு ஓவர்களில் அணி வெற்றியை இழந்து விடலாம். இதனால் யுடிலிட்டி பிளேயர்கள் 12 வது இடத்தை விட்டு நகருவது கடினமாக இருக்கிறது.\nவீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் ஒழிய யுடிலிட்டி பிளேயர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.\nஇதற்கு மத்தியில் சேவாக், ரெய்னா, பதான் சகோதரர்கள், கிறிஸ் கெய்ல், ஜாகீர்கான், ஜெயசூர்யா போன்ற செமி ஆல்ரவுண்டர்கள் வேறு இவர்களின் வயிற்றில் புளியைக் கலக்குகிறார்கள். இவர்கள் ஒரு துறையில் பிராகாசிப்பவர்கள். யுடிலிட்டி பிளேயர்கள் போலவே இன்னொரு துறையில் அவ்வப்போது உதவுவதால் யுடிலிட்டி பிளேயர்களுக்கு வாய்ப்பு வெகுவாக குறைகிறது.\nஎனவே 20 / 20 போட்டிகளில் வாய்ப்பு வேண்டுமானால் எதாவது ஒரு துறையில் பிரகாசித்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது.\nஏழைகளின் ஆல்ரவுண்டர் என வர்ணிக்கப் படும் யுடிலிட்டி பிளேயர்களின் வாழ்க்கையில் ஒளி வரவேண்டுமானால் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்.\nஜோகிந்தர் ஷர்மா ஒரு யுடிலிட்டி பிளேயர்தான்.\nஉலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரை மறக்க முடியுமா ஆனாலும் பாருங்க ஐ.பி.எல் சென்னை கிங்க்ஸ்ல தான் அவரும் இருக்கார். அதே தோனிதான் கேப்டன். ஆனாலும் அவருக்கு விளையாட வாய்ப்பு சரியா கிடைக்கலியே..\nசாதாரணமா இந்த மாதிரி சாதனை செஞ்சவங்களுக்கு கொஞ்ச நாள் தொடர்ச்சியா வாய்��்பு கொடுப்பாங்க. மொகம்மது கைஃப் இது மாதிரி ஒரு மேட்சை ஜெயிச்சு குடுக்கிற மேட்ச் வின்னர்களுக்கு பத்து மேட்சுக்காவது வாய்ப்பு கொடுப்பாங்க. ஆனால் ஜோகிந்தர் ஷர்மா\nபந்துவீச்சில் எந்த அணியும் 20/20 ல் சற்றும் கவனக் குறைவாக இருக்க விரும்புவதில்லை. ஏனென்றால் 4 ஓவர்களில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிடுவார்கள். இப்போதைக்கு நாலு ஸ்பெஷலிஸ்டு பௌலர்கள், ஒரு ஆல்ரவுண்டர், 5 பேட்ஸ்மேன்கள் ஒரு விக்கெட் கீப்பர் என்னும் ட்ரெடிஷனல் அணியாக இருக்கு, அல்லது இரண்டு ஆல்ரவுண்டர்கள் மூன்று பந்து வீச்சாளர்கள் என்பதும் உண்டு.\nஒண்ணுக்கு மேல ஆல்ரவுண்டர் இருப்பது கடினமான விஷயம். செமி ஆல்ரவுண்டர் வேணும்னா ஈஸியா கிடைக்கிறாங்க. ஒண்ணுக்கு மேல ஆல்ரவுண்டர்கள் பலமா பலவீனமா என்பது டெக்கான் சார்ஜர்ஸோட முதல் வருஷ ஆட்டத்தைப் பார்த்து முடிவு பண்ண முடியாது. ஸ்காட் ஸ்டைரிஸ், சைமண்ட்ஸ், அஃபிரிடி என மூணு ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் ஆல் - ரவுண்டாகிப் போச்சுது.. அதே சமயம் போன வருஷம் ஆல்ரவுண்டர்கள் கொண்டு வலிமையாக இருந்த சூப்பர் கிங்க்ஸ் சொதப்பிருச்சி. ஆனால் சைமண்ட்ஸ் டெக்கானுக்கு உதவினார். கல்லீஸ் ராயல் சேலஞ்ஜர்ஸூக்கு இதமா பதமா இருந்தார்.\nஇதனால 20/20 பிரகாசிக்கணும்னா, பேட்டிங் அல்லது பௌலிங் இரண்டில் ஒன்றில் கண்டிப்பா பிரகாசிச்சே ஆகணும்..\nபோத்தல் - தமிழில் எப்படிச் சொல்றதுங்கோ.\nகுப்பி - சிறிய பாட்டில்\nகுடுவை - பெரிய பாட்டில்\nதாமஸை - தோமையர் என்பதாலோ, சேவியரை - சவேரியார் என்பதினாலோ யூசூஃபை யாக்கோபு என்பதனாலோ தமிழில் சொல்வதாக அர்த்தம் எடுத்துக்காதீங்க\nநம்ம திருநெல்வேலி டின்னவேலி, திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன், பூவிருந்தவல்லி பூனமல்லி ஆன கதையா இருக்கு பாட்டிலை போத்தல் என்பது..\nஏற்கெனவே இருக்கும் சொல்தான் குப்பி, குடுவை என்பது..\nநான் சொன்னது பாட்டிலை போத்தல் என்று சொல்லி விட்டு அதைத் தமிழாக்கம் என்பது...\nஇதற்கு பாட்டில் என்றே சொல்லிவிட்டுப் போகலாம்..\nதமிழுக்கு ஒரு தனித்தன்மை இருக்குண்ணா ஒவ்வொரு வார்த்தை உருவாக்கும் பொழுதும் அந்தத் தனித்தன்மையை மனசில வாங்கி செய்யணும்..\nஈழத்தில் போத்தல் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள் என எனக்குத் தெரியும். ஆனால் குப்பி, குடுவை போன்ற வார்த்தைகள் மறக்கப் பட்டுள்ளனவே அதைக் கவனித்தீ��ா\nஒரு குரூப்பே திரியுது. இதுவரை நீங்கள் சந்திச்சிருப்பீங்க.. ஆனால் அடையாளம் கண்டிருக்க மாட்டீங்க. எல்லோரும் தனித்தமிழில் தான் பேசணும் என்று.. அவங்க மொழியைப் படுத்துகிற பாடு இருக்கே ஆஹாஹா...\nபெயர் என்பது ஒருவருடைய உரிமை. நாம் எப்படி ஒருவரால் அறியப்பட வேண்டுகிறோம் என்ற உலகுக்குப் பறை சாற்றுவது.\nஒரு பொருளை நாம் கண்டு பிடிக்கும் பொழுது அதற்கு ஒரு பெயர் சூட்டுகிறோம். அதை அந்தப் பெயரால் அழைப்பதை கண்டுபிடிப்பாளனுக்குக் கொடுக்கும் மரியாதையாக நான் கருதுகிறேன்.\nஇராமன் விளைவு - அதுதானே மரியாதை, அதை ரேமாண்ட்ஸ் எஃபக்ட்(Raymand's effect) எனச் சொன்னால் சரியா ஒரு அமெரிக்கன் இப்படிச் சொன்னால் கோபம் வருமா வராதா\nநாம் கண்டுபிடித்தால் தூயத் தமிழில் பெயர் வைக்கலாம்.. சரியா மொழி வளரணும் என்றால் கூடவே இது மாதிரி கொஞ்சம் ரோஷமும் இருக்கணும்.\nபாட்டல் என்பதைப் போத்தல் உச்சரிப்பதில் என்ன தவறு\nபாட்டல் என்பதை போத்தல் எனச் சொல்லக் காரணம் என்ன தமிழனால் பாட்டல் என உச்சரிக்க இயலாதா தமிழனால் பாட்டல் என உச்சரிக்க இயலாதா முடியும். ஆனால் போத்தல் என்பது அவன் பேசும் மொழியில் பொருந்த ஆரம்பித்தது..\nஒரு 100 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டல் - ஆங்கிலம் போத்தல் - தமிழ் என்ற நிலை கண்டிப்பாய் வரும்..\nகுப்பி, குடுவை போன்றவை வழக்கொழிந்து போகும்.. அதாவது பாட்டல் என்பதைக் கண்டுபிடித்தவனுக்கும் மரியாதை இல்லை, அதே சமயம் இருக்கும் வார்த்தைகளையும் இழந்து நிற்போம்..\nகண்டுபிடிப்பாளன் வைத்த பெயர் பாக்டீரியா . நுண்ணுயிர்க் கிருமி தமிழன் மாற்றிய பெயர். அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டது வைரஸ்.. இதுக்குத் தமிழன் வைத்த பெயர் என்ன . நுண்ணுயிர்க் கிருமி தமிழன் மாற்றிய பெயர். அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டது வைரஸ்.. இதுக்குத் தமிழன் வைத்த பெயர் என்ன நுண்ணுயிர்கிருமிதான். அப்ப பாக்டீரியா அது கிருமி.. அப்ப கண்ணுக்குத் தெரியும் கிருமிகள் ஹி ஹி இப்படியெல்லாம் குடைஞ்சா நான் தமிழ் துரோகியென அறிவிக்கப் படுவேன்.\nஇருக்கிற வார்த்தைகளையும் இழக்க வைக்கும் இப்படி உச்சரிப்பு மாற்ற வார்த்தைகள் முழுமையான வேற்றுமொழி வார்த்தையை விட மிகக் கொடியவை..\nசும்மாச் சும்மா மொழிமாற்றம் செய்து கொண்டிருக்காமல் உருப்படியா நம்ம பேர் சொல்ற மாதிரி எதாவது கண்டுபிடிக்கலாமா\nஒலிம்பிக்கில் கபடி சேர்க்கும் பொழுது \"கபடி\" என்று அழைக்கப் பட விரும்புகிறோம்.\nஜப்பானில் சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கப்படும் பொழுது சிலம்பு என அழைக்கப் பட விரும்புகிறோம்.\nஇட்டாலியில் இட்லி இட்லி என்றே அழைக்கப்பட விரும்புகிறோம்..\nதோசை ஃபிரான்ஸில் தொசை என்றே அழைக்கப் படட்டும்..\nரெயின்போ யாரும் கண்டு பிடித்ததல்ல இயற்கையான ஒன்று. அதற்குப் பலமொழிகளில் பல பெயர் இருக்கட்டும்..\nஆனால் புளூட்டோவும் இயற்கையானதுதான். ஆனால் அதை உலகிற்கு அறிவித்தவன் கொடுத்தப் பெயரைக் கொண்டே அழைப்போம்..\n.. இப்ப உலகம் தானே ஒரு குடும்பமாக ஆரம்பித்து விடும்..\nநானும் தமிழும் பாகம் - 22\nநானும் தமிழும் பாகம் 1\nநானும் தமிழும் பாகம் 2\nநானும் தமிழும் பாகம் 3\nநானும் தமிழும் பாகம் 4\nநானும் தமிழும் பாகம் 5\nநானும் தமிழும் பாகம் 6\nநானும் தமிழும் பாகம் 7\nநானும் தமிழும் பாகம் 8\nநானும் தமிழும் பாகம் 9\nநானும் தமிழும் பாகம் 10\nநானும் தமிழும் பாகம் 11\nநானும் தமிழும் பாகம் 12\nநானும் தமிழும் பாகம் 13\nநானும் தமிழும் பாகம் 14\nநானும் தமிழும் பாகம் 15\nநானும் தமிழும் பாகம் 16\nநானும் தமிழும் பாகம் 17\nநானும் தமிழும் பாகம் 18\nநானும் தமிழும் பாகம் 19\nநானும் தமிழும் பாகம் 20\nநானும் தமிழும் பாகம் - 21\nடீம் - என் வாழ்வின் உபயோகமான நாட்கள்\n2000 ஆம் ஆண்டு தொடங்கினப்ப ஒரு நாள் என் காலேஜ் நண்பன் தட்சிணா மூர்த்தி ஃபோன் செஞ்சான். டேய் என்னுடைய மச்சான் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, நானு இன்னும் சிலபேர் சேர்ந்து நம்ம நாட்டுக்கு எதாவது செய்யனும்னு நினைக்கிறோம். அதுபத்தி டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கோம். நீ அவரை மீட் பண்ணு என அன்புக்கட்டளை போடவே, நானும் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தியை கால்பண்ணினேன். மார்ச் மாசம் முதல்வாரம் மீட்டிங் போடலாம்னு இருக்கோம்,, வாங்க பேசலாம்னு சொன்னார்.\nசொல்லப் போனா டீமை ஆரம்பிச்சது ஈரோடு, சேலம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள். ஒரே பிண்ணனி இவர்கள் எல்லாம் ஏழைக் குடும்பத்தில இருந்து படிப்பு என்ற ஒரே ஏணியின் மூலம் மேல வந்தவங்க. எதாவது நம்ம நாட்டுக்குச் செய்யணும்னா அதைப் ஆரம்பப் பள்ளியில இருந்துதான் ஆரம்பிக்கணும்னு ஒரு ஒத்த கருத்து எல்லார்கிட்டயும் இருந்தது.\nஆனா பணமா குடுத்தா நம்ம மக்கள் அதை அமுக்கத்தான் பார்ப்பாங்க. அதே தன�� மனிதனுக்கு உதவினா அதனால சமூகம் எப்படி பயன்படும்\nசில பல விவாதங்கள். அந்த விவாத முடிவில உதிச்சதுதான் டீம்.\nஇது டீமுக்காக நான் எழுதிய முதல் இதழ். இந்த இதழில் டீம் எப்படி உருவானது என விரிவா எழுதி இருக்கேன்,.\nஇன்னும் டீம் நல்ல முறையில் செயல்பட்டுகிட்டு இருக்கு. இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க\nகார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, ஒரு தனித்துவமான மனிதர். இவரைப் போன்ற மனிதரை இன்றும் நான் கண்டதில்லை. அனைவரிடமும் நயமாய் பழகும் பாங்கு, அர்ப்பணிப்பு உணர்வு. சிந்தனைத் தெளிவு, அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு.\nஎனக்கு ஒரு ஆசை உண்டு.. அமெரிக்காவில் இருந்து வந்த பின்னர் டீமில் பங்கு பெற இயலவில்லையே என்ற வெறுமை உணர்வு. எனக்காக என் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்கிற உணர்வு.. எப்படி ஆரம்பிப்பது, எப்போது ஆரம்பிப்பது என்று புரியவில்லை, ஆனால் ஆரம்பித்துதான் ஆக வேண்டும்.. கூடிய விரைவில்.\nஇந்த ஒரு பதிவின் மூலம் டீமை மன்ற மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெருமைப் படுகிறேன்..\nதய்யவு செய்து ஒருமுறையேனும் அந்த இணைய தளத்திற்ற்குச் சென்று முழுமையாய் வாசியுங்கள். டீம் செய்த பணிகள், அது எந்த அள்விற்கு வளர்ந்திருக்கிறது என்ற விவரங்கள், நாங்கள் செய்த நற்பணிகள்..\nதமிழ் காத்திருக்கும் ஓரிரு நாட்கள்...\nமென்பொருள் நிபுணன் - அதீத சம்பளம் என்ற என்பதை விடுங்கள். இந்தக் கம்பெனியை விட அந்தக் கம்பெனியில் 30% அதிகச் சம்பளம். என் எக்ஸ்பீரியன்ஸூக்கு அந்தக் கம்பெனியில் 40% அதிகச் சம்பளம் என விலையேற்றிக் கொண்டே போகிறோமே தவிர நமது அறிவை முழுமையாக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகிறோமா என்றுதான் கேள்வி.\nநான் செய்யும் வேலை இவ்வளவு மதிப்பு மிக்கது என ஒருவரும் அதன் பயன்பாட்டினைச் சொல்லி இதுவரை ஊதிய உயர்வு கேட்டதில்லை. ஒரு கம்பேரிசன். இண்டலில் இவ்வளவு தருகின்றார்கள், மைக்ரோசாஃப்டில் இவ்வளவு தருகிறார்கள், ஹெச் பி யில் இவ்வளவு தருகிறார்கள் என ஒப்பீடுதான்,,\nகம்பெனி என் வேலையால் இவ்வளவு பலன் பெறுகிறது.. அதனால் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என யாருக்கும் சொல்லத் தெரிவதில்லை..\nசொல்லப் போனால் கணிணிக் கல்வி இன்னும் 10-15 வருடங்களில் மேம்பட்டு நிறைவு பெறும் பொழுது தானே புரியும்..\nதான் செய்யும் பணியி��் அடக்க மதிப்பு தெரியாதவன் போட்டிகள் குவியும் பொழுது காணாமல் போய்விடுகிறான்.\nநமது சந்தோஷத்திற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம் என்பதே பொழுது போக்கிற்கு நாம் செலவழிப்பது சுட்டிக் காண்பிக்கிறது. நாம் ஆக்க பூர்வமாக பணி செய்யும் காலங்களை விட பொழுது போக்கும் நேரங்கள் அதிகரித்து வருகின்றன.\nஆனால், வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப் பாருங்கள்.. அவர்கள் பொழுது போக்கிற்காக செலவிடும் நேரத்தைப் பாருங்கள்.. சூட்சமம் அங்கே தான் இருக்கிறது.\nபுகழ் போதை, சொகுசுத்தனம், கர்வம் இவை அதிகரிப்பதால்தான் நாம் இந்த வலையில் அகப்பட்டுக் கொண்டுள்ளோம். இதனாலேயே எளிதில் பணம் செய்யும் வழிகளை தேடுகிறோம். ஏமாற்றவும் தயங்குவதில்லை.\nஎந்த ஒரு தொழிலும் நமக்கு இப்பொழுது முழுமையாகத் தெரிவதில்லை. ஒரு சிறு பகுதியையே செய்கிறோம்.. மற்ற பகுதிகளைப் பற்றிய அறிவின்றியே நாம் செய்யும் வேலை கிரேட் என மார்தட்டிக் கொள்கிறோம்...\nஆனால் எளிமையானவை என நாம் கருதும் பல தொழில்கள் உண்மையிலேயே முக்கியமானவை. இதைக் கருத்தில் கொள்ளவேண்டும்..\nஇன்னும் சில தொழில்கள், புகையிலைத் தொழில்கள் / மதுபானத் தொழில்கள், இவை அளவற்ற தீமை தருபவை.. இவற்றை அங்கீகரித்து மிகப்பெரிய தொழிற்சாலைகள் இதன் மூலம் இயக்குகிறோம். இதனால் மனித சமுதாயத்திற்குக் கேடுதானே.\nதொழில்களை நான்கு விதமாக பிரிப்போம்.\n1. அன்றாடத் தேவைகளுக்கான தொழில்கள், உணவு, குடிநீர், இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து, தொலைதொடர்பு என தினம் தினம் நமக்கு தேவையைத் தீர்க்கும் தொழில்கள்.\n2. நீண்ட நாள் திட்டங்களுக்கான வேலைகள் - மருந்து ஆராய்ட்சி, விண்வெளி ஆராய்ட்சி.. தொழில் நுட்ப ஆராய்ட்சி போன்றவை.. இதைச் செய்பவருக்கு செய்முறை கிடையாது.. மிகுந்த அறிவு தேவைப்படும் தொழில்கள். கணிணிப் பொறியாளர்களாகிய பலர் முதலாம் வகை தொழில் செய்தாலும், அதை இரண்டாம் வகைத் தொழிலாக காட்டிக் கொள்கிறார்கள். அந்தக் குட்டு உடையும் காலம் வெகு தொலைவில் இல்லை.\n3. பொழுதுபோக்கு.. முதலிரண்டு தொழில் புரிவோர் மனம் உற்சாகப்பட, அவர்களின் மனதை புத்துணர்வு ஊட்டும் வகையில் கலைகளைக் கொண்டு பணிபுரிவது.. மகிழ்ச்சியுடன் சம்பந்தப் படுவதினாலேயே, இவர்களின் வருமானம் அதிகமாக இருக்கிறது.. சந்தோசமா இருக்கும் ��ொழுது வாரி வாரிக் கொடுக்கும் வள்ளல் மனம் கொண்ட அடிப்படை மனோதத்துவம் தான் இவர்களின் அளவுக்கு மீறிய வருமானத்திற்குக் காரணம்\n4. கெடு தொழில்கள். சமுதாயத்திற்கே எதிரான தொழில்கள்.. சிகரெட் தயாரிப்பு சொன்னேனல்லவா அது மாதிரி..\nமுதல் வகைத் தொழில் செய்பவர்கள் இவ்வுலகில் மிக அதிகம்.\nஇரண்டாம் வகைத் தொழில் செய்பவர்கள் நீங்கள் சொல்லும் அந்த அறிவு, மற்றும் டெடிகேசனுக்காக அதிக ஊதியம் பெற வேண்டியவர்கள்..\nமூன்றாம் வகைத் தொழில் செய்பவர்கள் எண்ணிக்கையில் இரண்டாம் நிலையில் இருக்கிறார்கள்\nஆனால் இவர்களை எல்லாம் விட, இந்தத் தொழில்களை இணைக்கும் வியாபாரிகளே அதிக லாபம் பெறுகின்றனர் இல்லையா\nஇதை சரியான முறையில் இணைக்கும் வியாபாரிதான் அதிகம் சம்பாதிக்கிறான்..\nசமுதாயத்தினால் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மறக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் இது..\nசமுதாயத்தை இப்பொழுது நம்முடைய ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்..\nநாம் சமுதாயத்தின் ஒரு பகுதி என்பதை மெல்ல மெல்ல மறந்துகொண்டு..\nசமுதாயத்திற்கு தேவையான ஒன்றைக் கூட கொடுக்காமல், சமுதாயத்தில் இருந்து பெற்று மட்டுமே வாழ்வது தவறு..\nஒவ்வொரு தொழிலும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள எதாவது ஒன்று உண்டு. அப்படிப் பகிர்ந்து கொள்ளாதது தொழிலல்ல\nநாம் செய்வது தொழிலா இல்லையா யோசித்துப் பார்க்க வேண்டும்..\nசட்டென்று சிதறி விழுந்த இந்த எண்ணத் துளிகள் ஆராயத்தக்கவை.. நம்மையே எடுத்துக் கொள்வோம். நமது பணி சமுதாயத்திற்கு எப்படி பலனளிக்கிறது\nநான் செய்யும் மென்பொருள் உலகமக்களை இணைக்கிறது. பரிமாற்றங்கள் நடக்க உதவுகிறது.. அறிவியலார் தங்கள் கண்டுபிடிப்பை உலகின் எக்கோடியில் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது..\nவீட்டின் ஒரு மூலையில் இருந்து கொண்டே, ஒருவர் தான் கண்டுபிடித்த நுட்பங்களை மற்றவருக்கு கற்றுக் கொடுக்கவும், மேலும் கற்கவும் உதவுகிறது.\nஇப்படி \"நெட் ஒர்க்\" என்பது மக்கள் வாழ்க்கையில் பிணைந்துள்ளது.. மக்களுக்கு பயன்படக் கூடியது..\nகிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், பொழுது போக்குகளான சினிமா, கலைகள் போன்றவை ஆராயப்படல் வேண்டும்..\nஏனென்றால் இவைகளில் ஈடுபட்டோருக்கு சமுதாயத்தில் உள்ள நாம் அள்ளிக் கொடுக்கிறோம். அரிசி விலை 20 ரூபாய் என்றால், விலையேறிப் போச்சு என புஜம் தட்டி போராடும் நாம், இது போன்றவற்றிற்கு கொடுக்கும் பண மதிப்பு அதிகம்தான். ஆனால் அந்த மதிப்பிற்கேற்றார் போல் இவையின் பங்கு சமுதாயத்திற்கு இருக்கிறதா\nவிஞ்ஞானி ஆகி விட வேண்டும், பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்று கனவு காண்பவர்களை விட இந்த பொழுது போக்கு துறையில் புகழ் பெற வேண்டும் என துடிப்பவர்களே அதிகம்..\nகாரணம் சொன்னேனே .. புகழ்.. மற்றவர்களால் போற்றப்படுதல்..\nஅப்படியானால், தொழிகளுக்கு நாம் அளிக்கும் மதிப்பும், அதன் சமுதாயப் பலனும் ஒத்துப் போகவில்லையா\nஉற்பத்தி செய்பவனை விட வினியோகிப்பவன் அதிக லாபம் பெறுகிறான்.\nஅந்த லாபத்தை உற்பத்தி செயபவனுக்கு கடனாய் கொடுத்து வட்டியும் பெறுகிறான்\nகொஞ்சம் விவரித்தால் இன்னும் ஆழமாக சிந்திப்பிர்கள் என நினைக்கிறேன்..\nகலெக்ஷன் ஆஃப் நாலெட்ஜ் - அறிவு\nகாட்டு மிராண்டிகளாக மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்து சமுதாயமானது வரை உயிர் வாழவும், பசியாறவும், இனம் காக்கவும் மட்டுமே நேரம் இருந்திருக்கும்..\nசமுதாய அமைப்பு உண்டான பிறகு, இத்தேவைகளுக்காக எல்லா மனிதர்களும், எல்லா நேரங்களிலும் உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று..\nமனிதனுக்கு நேரம் மிச்சமானது. அந்த மிச்சமான நேரத்தை என்ன செய்வது மனிதன் அதை உபயோகமாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் கழிக்க விரும்பினான்\nஇதனால் உண்டானவை, பொழுது போக்குகள். இந்தப் பொழுதுபோக்குகளின் பக்க விளைவுகள் கலாச்சாரம் பரப்புதல், எது நல்லது எது கெட்டது என எடுத்துக் காட்டல், இப்படி எவ்வளவோ உண்டு. சொல்லப் போனால் நாடகங்கள் வரலாற்றை சுமந்து நின்றன்.. நல்ல சிந்தனைகளைத் தூண்டின. இதனால் மக்களுக்கு பல செய்திகளைக் கொடுக்க முடிந்தது..\nஒரு பக்கம் பொழுது போக்கு. அதனால் சிறிது பயணும் கூட. சந்தோஷமான மனம் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் வேலை செய்ய பலன் கூடியது..\nசந்தோஷமான மனதில் கோபம் குறைகிறது. களைப்பு குறைகிறது.. இப்படி பல விளைவுகள் உண்டு, அப்படி இருக்க பொழுது போக்கு ஒரு தொழிலில்லை. அதனால் சமுதாயத்திற்கு பலனில்லை என்று எண்ணுபவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஅந்தத் தொழிலை நாம் நேர்மையாக்ச் செய்கிறோமா என்று கேட்டால் அதில் தான் விவாதம் வரக் கூடும்.\nஇப்போ சொல்லுங்கள்.. சினிமா தொழிலில்லை என்று நானா சொன்னேன்\nநான் கேட்ட கேள்வி என்ன\nஒரு விஞ்ஞானி வாழ்நாளில் சம்பாதிப்பதை ஒரு சினிமாக் கலைஞன் ஒரு நாளில் பெற்று விடுகிறானே\nசமுதாயத்தில் தொழில்களின் இந்த மதிப்பு வேறுபாட்டைக் கேட்கிறேன் விவாதிக்க..\nவிளையாட்டிற்கும் இதே மாதிரி சமூக பலன்கள் உண்டு. ஆனால் அத்துறையில் முக்கியமாக் கிரிக்கெட்டில் உள்ளவர் பெரும் வருமானத்தையும், சமுதாயம் அதனால் அடையும் பயனையும் ஒப்பு நோக்கும் பொழுது விவசாயியை பட்டினி போட்டு நாம் இவர்களை தலையில் தூக்கிக் கொண்டு ஆடுகின்றோமே இது ஞாயமா எனக் கேட்கிறேன்.\nநான் சினிமா / விளையாட்டு போன்றவை தொழில் அல்ல எனக் கூறவில்லை. ஆனால் நாம் அவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் / அதில் ஈடுபட்டோருக்கு கிடைக்கும் வருமானம் சரியா எனக் கேட்கிறேன்.\n30000 ரன் அடிச்ச டெண்டுல்கரை தலையில வச்சுகிட்டு ஆடற நமக்கு, ஒரு ஹெக்டேரில் ரெகார்ட் விளைச்சல் என்னன்னு தெரியாது..\nஉற்பத்தி செய்பவன் முதலீடு செய்கிறான். விற்கா விட்டால் நஷ்டம் அதிகம். ஆனால் இடைத்தரகன் அப்படி அல்ல. அவனுக்கு விற்பவன் விற்றாக வேண்டிய கட்டாயம். வாங்குபவனுக்கு தேவை இருக்கு.. அதனால் பேரத்தில் இடைத்தரகன் கை ஓங்கி இருக்கு..\nஇதை மாற்றணும் என்றால் உற்பத்தி செய்பவனுக்கு தேவை எவ்வளவு என்று புரியணும். சப்ளை டிமாண்ட் - சரியாய் மெயிண்டெய்ன் செய்யணும். உற்பத்திப் பொருளை நீண்ட நாட்ளுக்கு பாதுகாக்கவும், தன் வட்டத்தை விட்டு வெளியில் வரவும தெரிய வேண்டும்.\nஅளவுக்கு அதிகமாக லாபம் வைப்பது, அதனால்தான் சில மதங்களில் பாவமாகச் சொல்லப்பட்டுள்ளது,\nதொழில் போட்டி சமுதாயத்திற்கு நன்மைதான், விலை குறைகிறது..\nஆனாலும் செய்யும் தொழிலில் அநியாய லாபம் பார்ப்பதுதான் தவறு..\nகொஞ்சம் அப்படியே ஒரு ஸ்டெப் பின்னாடி வருவோம்..\nமேனேஜர் கிட்ட போய் ஊதிய உயர்வு கேட்கிற நாம் எந்த எந்த அடிப்படையில் கேட்கிறோம்\n(இதுக்கு பேரு ஆப்பு என்று யாராவது அர்த்தம் சொன்னால் அது ஹி ஹி)\nஇந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி\nதொடரை வென்றவுடன் தொடர் முடிவில் மாற்றமேதும் ஏற்படுத்தாத கடைசிப்போட்டியை Dead rubber/Dead match என்று அழைப்பார்கள்.\nஆனால் இந்திய அணி அண்மையில் இரண்டு dead rubberகளை இழந்தது. இலங்கையில் வைத்து முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்றபின்னர் ஐந்தாவது போட்டியில் தோற்றது. அந்தப் போட்���ியை வென்றிருந்தால் ICC ஒருநாள் தரப்படுத்தலில் முதலாமிடத்தைப் பிடித்திருக்கலாம்.\nஅதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாகப் பத்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற மைக்கல்லையும் கோட்டை விட்டார்கள்.\nஇலங்கையில் வைத்து White wash அடிப்படையில் ஒருநாள் தொடரை முதல் தடவையாக வென்ற பெருமையையும் பெறமுடியாமல் போனது.\nஇப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.\nஇதனால் இம்முறை இந்தியா இழந்திருப்பது ICC யின் தரப்படுத்தலில் முதலாம் ஸ்தானத்தை மட்டுமல்ல – பெறுமதிவாய்ந்த பணப்பரிசையும் தான்\nஇப்படி எல்லாம் என்னுடைய நண்பர் லோஷன் ரொம்பவே கவலை தெரிவித்து இருந்தார். அவருக்கு நான் சொன்ன ஆறுதல் மொழிகள் கீழே\n1. தொடரை ஜெயித்து விட்டுதான் ஓய்வெடுப்பது என்று தீர்மானத்துடன் இதுவரை இந்தியா ஆடியதில்லை. தற்பொழுது அந்த பழக்கம் வந்து விட்டிருக்கிறது. இதுவே மிகப்பெரிய மாற்றம்.\n2. எல்லா மேட்சுகளையும் வென்றால் அப்புறம் அந்த நாடுகளில் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடும். அப்புறம் அந்த நாட்டுப் பணம் கிரிக்கெட் மூலமாக இந்தியாவிற்கு எப்படி வரும்\n3. இவங்களை அடுத்த முறை வென்றுவிடலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை எதிரி அணியின் மனதில் உருவாக்குவதன் மூலம், அடுத்த தொடருக்கு அச்சாரம் போட்டு விடலாம். இல்லையென்றால் அடுத்த முறை நம்மோட விளையாட மாட்டாங்க இல்லையா\n4. அடிச்சா வலிக்காத மாதிரி அடிக்கணும். வலிச்சதுன்னா அந்த அணிக்கு ரோஷம் வந்திடும். அப்புறம் அவங்க தீவிர பயிற்சியெல்லாம் எடுத்து நம்மளை துவைச்சு எடுத்திடுவாங்க. அதிரடி மாற்றமெல்லாம் செய்வாங்க. இதெல்லாம் தேவையா\n5. எப்பவுமே டாப்பில் இருக்கறவங்களை பல பேர் குறைசொல்லிகிட்டே இருப்பாங்க. பொறாமை நிறைய இருக்கும். அரசியல் அதிகமா விளையாடும். அதனால கொஞ்சம் அடக்கி வாசிச்சா, நல்ல பேர் கிடைக்குமில்ல..\nஇப்போ ஆஸ்திரேலியா இந்தியாவை ஜெயிச்சா அது செய்தி.. இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சா அது வரலாறு. எதுக்கு அதிக விளம்பரம் கிடைக்கும் யோசிச்சுப் பாருங்க.\n6. இப்போ ஆஸ்திரேலியா நம்பர் 1 என்றால் இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் நடக்கற���்ப ஆஸ்திரேலியா தோக்கணும் என்பதற்காக இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ண மத்தவங்க வருவாங்க. பரிசுகளை அள்ளி வீசுவாங்க. அவங்களைப் பொறுத்தவரை இந்திய அணிதான் கதாநாயகன். ஏன்னா மத்த அணிகளை புழுமாதிரி நசுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா சரிசமமா ஆடி ஜெயிக்குது. அதே இந்தியா எல்லா அணிகளையும் நசுக்கினா அப்போ இந்தியா வில்லனாகிடுமே. அப்புறம் சப்போர்ட்டெல்லாம் ஆஸ்திரேலியா பக்கம் போயிடும்.\n7. இன்னார்தான் ஜெயிப்பாங்க அப்படின்னு தெரிஞ்சு பார்க்கிற போட்டி போர்\n8. இப்படி எல்லா டீமும் கொலை வெறியோட (கில்லர் இன்ஸ்டிங்க்ட்) விளையாடினா எப்படி கென்யா, பங்களாதேஷ், ஸ்காட்லாண்ட், நெதர்லேண்ட், நமீபியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், அமீரகம் இப்படிப் பலப் பல புது அணிகளை வளர்ப்பது) விளையாடினா எப்படி கென்யா, பங்களாதேஷ், ஸ்காட்லாண்ட், நெதர்லேண்ட், நமீபியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், அமீரகம் இப்படிப் பலப் பல புது அணிகளை வளர்ப்பது தோல்விகள் அவங்களைத் துவளச் செய்யாதா தோல்விகள் அவங்களைத் துவளச் செய்யாதா அப்புறம் கிரிக்கெட் எப்படி மத்த நாடுகளில் வளரும்\n9. வெற்றியே சலிச்சுப் போயிடும் தோல்வி இல்லாவிட்டால். அப்புறம் சோம்பேறித்தனம் வந்திடும்.\n10. ஜெயிச்சுகிட்டே இருந்தா அரசியல் உள்ளே நுழையும். நம்ம மக்களைப் பற்றிதான் தெரியுமே.. ஜால்ரா போடறவங்களை அணியில் நிலைக்க வைக்கவும், எதிர்கருத்துள்ளவங்களை ஒதுக்கவும், களத்தில் ஆடாம அறையில் ஆடுறவங்க ஆட்டம் ஆரம்பமாகும். அப்புறம் அடுத்த தலைமுறை அணியை எப்படி உண்டாக்கறது\n11. கிரிக்கெட் விளையாட்டை விட பெட்டிங்லதான் அதிக பணப்புழக்கம் இருக்கு. அப்பப்போ தோக்காட்டி அப்புறம் இப்படி இருக்கிற ஒரு தொழிலே நசுங்கி பொருளாதாரம் நசுங்கிடாதா\n12. ஹார்த்தே ஹார்த்தே ஜீத்னே வாலேக்கோ பாஜிகர் கஹதேஹேன்..அப்படின்னு ஒரு டயலாக் இருக்கு. தோல்வியின் மூலம் வெற்றி பெறுபவன் தான் பாஜிகர் என்று அர்த்தம். (பாஜிகர் அப்படின்னா என்னப்பா ஹிந்தி நல்லா தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்).. இந்த மாதிரி சில தோல்விகளை பெருந்தன்மையா ஏற்றுக் கொள்ளுதலை விட்டுக் கொடுத்தல் அப்படின்னு சொல்வாங்க. இந்தப் பொன்னான மனசை புரிந்து கொள்ள வேண்டும்.\n13. விளையாட்டை விளையாட்டா எடுத்துக்கணும். ஜெயிக்கணும் என்கிற சீரியஸ்னஸ் எதுக்கு\n14. கடைசிப் பந்தில ஹார்ட் அட்டாக் வந்து ரசிகர்கள் அவுட் ஆகி இருக்காங்க. அப்படி இருக்க, கொலைவெறி எதுக்கு\n15. நம்மிடம் மீண்டும் மீண்டும் தோற்பவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிச்சா நம்ம வீரத்திற்கு என்ன மரியாதை நீ அடிச்சது ஒரு புள்ளைபூச்சியை என்று வடிவேலு மாதிரி டயலாக் பேசமாட்ட்ங்களா\n16. ஏற்கனவே டஃப் ஃபைட் குடுக்கறப்ப, அவர் குரங்குன்னு சொன்னார், இவர் முறைத்தார், இவர் கைதட்டினார் அப்படின்னு எக்கச்சக்க கோள்மூட்டல்கள். இதில மத்தவங்க கைஜாலம் காட்ட வாய்ப்ப்பளிக்கலன்னா, வாய்ஜாலம் இன்னும் அதிகமாகிடாதா\n17. இஃப் அண்ட் பட்ஸ்.. அதாவது அப்படி நடந்திருந்தா இப்படி நடந்திருந்தா அப்படிங்கற சுவாரஸ்யமான விவாதங்களுக்கு வழியே இல்லாம போயிட்டா அப்புறம் நாங்க எதைத்தான் வச்சு டைம்பாஸ் பண்ணறது\n18. இந்தியா மட்டும் நியூசிலாந்துடன் கடைசி ஒரு நாள் போட்டியைத் தோக்கலைன்னா இப்படிப்பட்ட வாதங்களை நாம் யோசிச்சுதான் இருப்போமா\n19. நம்மால ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கைதான் வளர்ச்சியின் வேர்.. அந்த நம்பிக்கையை அத்தனை அணிகளுக்கும் இந்திய அணி தருவதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் விளையாட்டுக்கே நன்மைதானே\n20. ஐ.பி.எல் ஆடறதால பணம் கொழிக்குது. ஐ.பி.எல் ஆடறதால இந்திய அணி கூட விளையாடறப்ப காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறாங்க என்ற அவப்பெயர் வீரர்களுக்கு வராம தடுக்குது இல்லையா இந்திய அணியினருக்கு மத்தவங்களோட பலவீனம் தெரிஞ்சிட்டது. இனிமே வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடக் கூடாது அப்படின்னு யாராவது குரல் கொடுத்தா என்னாவது\n21. பழைய சாதனைகளால் டீமில் அசைக்க முடியாத சக்தி படைத்தவர்களை ஆட்டிப் பார்க்க வழி வேணாமா\n22. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. அப்புறம் வெற்றி மட்டும் எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்\nதமிழ்நாட்டு பிரச்சனையாக இருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் புகார், இப்போது தேசிய அளவில் உயர்ந்து விட்டது..\nமின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களித்தவர்களே\nஎப்படி வாக்களித்தீர்கள் என விளக்க முடியுமா\nமின்னணு இயந்திரத்தைப் பற்றிய தகவல்கள்..\nமுக்கியமான விஷயம். இதில் உள்ள ஃபர்ம்வேர் மைக்ரோகண்ட்ரோலர் உற்பத்தி ஆகும் பொழுதே ப்ரோக்ராம் ஆனது. இதை மாற்ற முடியாது..\nநான் கொடுத்த சுட்டிகளின் மூலம் எப்படி ஓட்டுப் போடுவது என்று படித்து இருப்பீங்க..\n1. வோட்டுப் பதிவு ஆரம்பம் என்பதற்கான பொத்தானை அழுத்தி வாக்குப் பதிவு ஆரம்பமாகும்.\n2. முதலில் அலுவ்ல்ர் ஒரு பட்டன் அமுக்குவார். இதனால் எந்திரம் வாக்கைப் பதிவு செய்து கொள்ளத்தயாராகிறது.\n3. வாக்குப் பதிவு செய்பவர் தனது விருப்பமான சின்னத்திற்கான நீலப் பொத்தானை அழுத்தினால், அந்தச் சின்னத்திற்கு ஒரு ஓட்டு பதிவாகும். பீப் ஒலி வரும். அந்தச் சின்னத்திற்கு எதிராக சிவப்பு விளக்கு எரியும்.\n4. மறுபடி அலுவலர் அடுத்த வாக்காளருக்கு அனுமதி அளித்து பொத்தானை அமுக்குவார். அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்.\nசிவா.ஜி சொல்வது போல நடந்திருந்தால், அலுவலர் பொத்தானை அமுக்கியவுடன் உதயசூரியனுக்கு எதிரான விளக்கு எரிய ஆரம்பித்திருக்கும்..\nஓட்டுப் போட வந்தவர் மாற்று கட்சியைச் சேர்ந்தவர் என்னும் பட்சத்தில் அனைத்து விளக்குகளும் அணையாமல் நான் ஓட்டுப் போட மாட்டேன் என்று அடம் பிடிக்கலாம். அலுவலர் மாட்டிக் கொள்வார்...\nஇப்படி நடக்கிறது என்று தெரிந்தாலே அந்த அலுவலரை கண்ணி வைத்துப் பிடித்து அவர் வேலைக்கே உலை வைத்து விட முடியும்.\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வன்முறையாளர்கள் உள்ளே நுழைந்தால் வாக்குப்பதிவை உடனே மூடிவிட பொத்தானைக் கொண்டுள்ளது. அதை மறுபடி எப்படி ஓபன் செய்வது என்று அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. அதனால் வன்முறையின் மூலம் வாக்குச்சாவடியை பிடித்து ஓட்டுப் பதிவு செய்வதை தடுக்க முடியும்.\n இது மாற்று கட்சியினருக்குத் தெரியாதா என்ன\nமுதலில் பதிவான ஓட்டுகளுக்கும் எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றன என்கிறார்களே, அதை நிரூபிக்க வேண்டும் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு பதிவானது என்று ஏஜெண்டுகளுக்குத் தெரியும் அல்லவா அதைக் கூட்டினாலே போதுமே.. ஆனால் இதை எல்லாம் ஏன் புகார் கூறுபவர்கள் செய்வதில்லை என யோசிக்க வேண்டும்.\n1. அவர்களிடம் ஆதாரம் இல்லை.\n2. ஓட்டுப் பதிவு முறையை குறையற்றதாக்க அவர்களுக்கு எண்ணமில்லை. அப்படிச் செய்தால் பிற்காலத்தில் தான் முறைகேடு செய்ய முடியாது என்று நம்புகிறார்.\nநான் இரண்டாவதையே சரியான காரணம் என்று நினைக்கிறேன்,\nமுக்கிய விஷயம்.. இன்று உபயோகிக்கும் இந்த வாக்கு இயந்திரத்தை வடிவமைத்தவர்.. அமரர் சுஜாதா...\nஇந்த இயந்திரத்தைப் பற்றி அவர் ���ெளிவாகவே விளக்கி இருக்கிறார். அது மட்டுமல்ல. இதை முறித்துக் காட்ட சவால் கூட விட்டிருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு.\nஇதைப் பற்றி சுஜாதா ஒரு வார இதழில் எழுதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையைப் பற்றிய கட்டுரை கிடைத்தால் பதிகிறேன். படித்தால் இன்றைய எதிர் கட்சிகள் எப்படி எல்லாம் பொய் சொல்கின்றன எனத் தெரியும்.\nஉதாரணமாக பா.ம.க மென்பொருள் மாற்றம் என்று சொன்னார்கள்.\n1. மென்பொருள் மாற்றவேண்டுமானால் வாக்குப் பதிவு இயந்திரத்தை திறக்க வேண்டும். அதன் பிறகு அதில் இருக்கும் மைக்ரோ கண்ட்ரோலரை டி-சால்டர் செய்து எடுக்க வேண்டும். அதற்குப் பின் அந்த தொகுதிக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலரை அங்கே சால்டர் செய்ய வேண்டும். எந்தப் பொத்தான் நம்ம கட்சிக்கு என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் சிறப்பு உபகரணங்கள் வேண்டும்.. சுஜாதாவின் மூளையில் உருவான பாதுகாப்புத் திட்டங்கள் மிகவுமே சிக்கலானவை.\nஉள்ளே என்ன இருக்கிறது என்று அறியாமலேயே 2012 ல் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்களே அதைப்போலத்தான் மின்னணு இயந்திரம் மாற்றம் செய்யப்படுகிறது என்பதும்.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கே உரிய முறையில் ஓட்டுப் பதிவு நடக்கும். ஆனால் இந்தியா முழுவடும் ஒரே முறைதான் என்பது மிகப் பெருமையானது. அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் ஜெயிக்கக் காரணம் என்ன ஃ புளோரிடா மாநிலத்தில் பஞ்ச் கார்ட் என்ற முறையில் நாம் வாக்களிக்கும் வரிசைக்கு எதிராகா முதலிலேயே குறியிடப்பட்ட இடத்தை துளையிட்டு ஓட்டு செலுத்த வேண்டும். பலஎ துளையை முழுமையாக இடாமல் விட்டதால் பல ஓட்டுகள் செல்லாததாகி விட்டன. இதனால் புஷ் ஜெயித்தார். இருந்தாலும் அவர்கள் ஓட்டுப் பதிவு முறையை மாற்ற வேண்டும் என கதறவில்லை,\nநம்முடைய மின்னணு எந்திரத்தில் இந்தக் குளறுபடி இல்லை. இது மட்டுமல்ல, இன்னும் பல குளறுபடிகள் இல்லை,\nஎங்கள் வீட்டினருகில் ஒரு அரசு உழியர் இருக்கிறார். சம்பளம் என்னவோ ஏழாயிரம்தான். ஆனால் கார் பங்களாவோடு மிக வசதியாக வாழ்கிறார். பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. சரி விஷயத்துக்கு வருகிறேன்,\nஅவர் என்னிடமே ஒருமுறை அதாவது போன சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சொன்னார். என்னை ஹொசூருக்கு அருகிலிருக்கும் ஒரு கி���ாமத்தில் வாக்குச்சாவடி பணிக்கு அனுப்பியிருந்தார்கள். அந்த கிராமத்துமக்களில் பெரும்பாலோனோர் எழுதப் படிக்கத்தெரியாதவர்கள். வாக்கு இயந்திரத்தை கையாளத் தெரியாமல் என்னிடம் வந்து கேட்பார்கள். நானும் எழுந்து சென்று இப்படித்தாம்மா அழுத்தனும் என்று சொல்லி உதயசூரியனுக்கு அழுத்தி வாக்கை பதிவு செய்துவிட்டு வந்து ரீசெட் செய்யாமல் இருப்பேன். அவர்களும் அவர்களுக்குப் பிடித்த சின்னத்தில் அழுத்துவார்கள். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதால் ஒரு எர்ரர் சத்தம் கேட்கும். அதை தங்கள் வாக்கு பதிந்துவிட்டதாக நம்பி திருப்தியோடு போய்விடுவார்கள். நானும் சளைக்காமல் அவர்களுக்கு ”உதவி” செய்துகொண்டேயிருந்தேன்.\nஎன்று சொன்னார். நானும் உங்களைப் போலவே கேட்டேன். கட்சியின் பிரதிநிதிகள் இருப்பார்களே என்று. அவர்கள் வாக்குப் பதிவு செய்யுமிடத்துக்குள் வரமாட்டார்கள், அதனால் பிரச்சனையில்லை என்றார்.\nமேலும் எங்கள் கிராமத்திலும் அந்தமுறை தி.மு.கவே நிறைய வாக்குகள் வாங்கியிருந்தது. அதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். எங்கள் கிராமத்திலிருப்பவர்களுக்கு இரட்டை இலையைத் தவிர எதற்கும் வாக்களித்து பழக்கமில்லை. அவர்களும் ஆச்சர்யப்பட்டு போனார்கள். எப்படி நிகழ்ந்தது இது என்று.\nமீண்டும் அந்த அரசுஉழியரை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு எப்படியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது. வந்தால் எங்களுக்குத்தான் ஆபத்து. அதனால் எங்களுக்குள் முடிவு செய்து இப்படி செய்தோம். என்றார்.\nஅதே போலத்தான் எல்லா கிராமங்களிலும் தி.மு.கவும், நகரங்களில் மற்ற கட்சிகளும் நிறைய வாக்குகள் வாங்கியிருந்தன. எங்கள் மாவட்டத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் மிக அதிகம் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறேன்.\nஇது அத்தனையும் உண்மை. என்னால் எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கமுடியும்\n1977 -ல் இந்திரா காந்தி இரஷ்யாவில் இருந்து மை வரவழைத்து ஓட்டுச் சீட்டுகளில் காங்கிரஸீற்கு முத்திரையை அந்த மையால் பிரிண்ட் செய்து தயாரித்து இருக்கிறார் ஓட்டு எண்ணும் நாளன்று நாம் குத்திய முத்திரை மறைந்து போய் அந்த முத்திரை வெளிவரும் என்றார்கள்.\nஎப்படி ஓட்டுப் போடுவது என்று அரசியல் கட்சிகள் மேடையில் அப்பாவி ஜனங்களுக்கு விளக்கலாமே அதை ஏன் யாரும் செய்வ���ில்லை\nவீடு வீடாக போய் கவர் டெலிவரி செய்ய ஒரு கட்சிக்கு நேரமும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்றால், வீதி வீதியாகச் சென்று எப்படி ஓட்டளிப்பது என்று விளக்க வேண்டியதுதானே அதுவும் நாட்டிற்கு செய்யும் தொண்டுதானே மக்கா.. வாழைப்பழத்தை நாங்க உரிச்சு வைக்கணும் என்று எதிர்பார்த்தால் எப்படி.. இவர்களுக்கு ஓட்டு வேணும்னா இவங்கதான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nஎப்படி ஒரு சிஷ்டத்தை உடைக்க முடியுமோ அதே மாதிரி சதித்திட்டத்தையும் உடைக்க வழி இருக்கு. அதைச் செய்யாமல் இருப்பதாலேயே நாட்டை ஆளும் திறமை இவர்களுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியுமே\nஎப்படி ஓட்டுப் போடுவது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு இல்லையா வாக்கு பதிவு இடத்தில் பணி செய்யும் அதிகாரிகள் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் செய்யும் தவறை இது தடுக்குமே\nவாக்குப் பதிவு எந்திர மாடலை ஒரு தொகுதிக்கு 10 செய்தால் கூட (அதிகம் லாஜிக் தேவையில்லை.. சிம்பிளா செய்தால் போதும், ஆட்சி அவங்க கையில்தானே ஏன் செய்யவில்லை ஏன் வெறுமனே குரல் கொடுக்கிறார்கள்\nயார் மேலேயாவது பழியைப் போட்டு அவர்களைத் திட்டுவதால் எதுவும் என்றும் சரியாகப் போவதில்லை. இதை யோசிக்க எனக்கு 5 நிமிடம் கூட ஆகவில்லை. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்\nஅரசு ஊழியர்களை சலுகையும் பாதுகாப்பும் தந்து தி.மு.க ஓட்டு வாங்க முயற்சிக்கிறதென்றால் அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று யார் யோசிக்கிறார்களோ அவர்கள்தான் தி,மு,க வை வெல்ல முடியும்.\nஉலகில் எல்லாவற்றிற்கும் வழி இருக்கிறது,...திட்டுவதால் என்றும் எதுவும் சரியாகப் போவதில்லை...\nசிவா.ஜி என் கருத்துக்களை ஆழச் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.\nஎந்த எதிர் கட்சியினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது பிதற்றல். அதைச் செய்ய அவர்கள் முயற்சிக்கவில்லை என்பதுதான் உண்மை...\nமின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் கற்பனை..\nஅரசு அதிகாரிகள் மீது சும்த்தும் குற்றச்சாட்டு சோம்பேறித்தனம்.. எஸ்கேப்பிஸம் என்னும் நழுவல்...\nசிவா.ஜி இந்தக் குற்றச்சாட்டைச் சொன்னால் அவரால் எதுவும் செய்ய முடியாது என ஒப்புக் கொள்வேன்.\nஆனால் இந்த நாட்டை ந��்கள் ஆளுவோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் புலம்பினால்...\nஅப்புறம் அவங்களுக்கு எதுக்குங்க நாங்க ஓட்டுப் போடணும். இதையே, அதுவும் அவங்க ஆதாயத்துக்கு, மாற்றத் திட்டமிட முடியாதவர்கள் எப்படி நாட்டை வழிநடத்தப் போகிறார்கள்\nதாமரையின் விளக்கம் அருமை. நானும் இதையெல்லாம் நெட்டில் படித்தேன். AVM ஐ ஒன்றுமே செய்ய முடியாது என்பது உண்மையல்ல. ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஐந்தாவது வாக்கும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழுமாறும் ப்ரோகிராம் செய்ய முடியுமென்று.\nEVM கட்டமைப்பு புரியாமல் அவர் பொதுப்படையாகச் சொல்லி இருக்கிறார். எந்தப் பொத்தானுக்கு எந்த வேட்பாளர் என்பது தொகுதிக்கு தொகுதி மாறும். போட்டியிடும் வாக்காளர் எண்ணிக்கை, பெயரின் அகரவரிசையை வைத்தே இது முடிவு செய்யப்படுகிறது, ஆகவே ஒரு தொகுதியில் தி.மு.க. விற்கு எந்தப் பொத்தான் என்பது வேட்பாளர் இறுதிப் பட்டியல் வந்தப் பின்புதான் தெரியும்.\nஅடுத்ததாக EVM கட்டமைப்பின் படி மென்பொருளில் மாற்றம் செய்ய மைக்ரோ கண்ட்ரோலரைப் பெயர்த்தெடுத்து மாற்ற வேண்டும். எந்தத் தொகுதிக்கு எந்த EVM என்று தெரியாத நிலையில் மாற்ற முடியாது, எந்திரங்கள் தேவை நிர்ணயிக்கப்பட்டு மத்திய குடோனிலிருந்து அவை அனுப்பப் பிரிக்கப்பட்ட பின்னரே இதைச் செய்ய முடியும். ஆனால் அதற்கான கால அவகாசம் கிடையாது.\nபொத்தான்களில் எதோ சங்கேதம் இருக்கிறது என்பது மொக்கைத்தனமானது. EVM எந்திரத்தை கணினி மயமாக்காமல், இணையத் தொடர்பு இல்லாமல் தனிப்பட்ட கருவியாக செய்ததின் காரணம் அதுதான். படம் பார்த்தீர்கள் அல்லவா அந்தப் பொத்தான்களைத் தவிர வேறு உள்ளீட்டு முறை இல்லை. அதில் சங்கேதக் கோடு என்பது யார் செய்ய முடியும் அதை மென்பொருள் அல்ல, மைக்ரோ கண்ட்ரோலர் சப்போர்ட் செய்ய வேண்டும்.\nஒரு EMV ஐப் பெற்று அதை உடைக்காமல் தவறாக பணிசெய்வதை நிரூபிக்க மனு செய்யலாமே... ஒரு நிபுணர்.. பல கட்சி பிரதிநிதிகள்..\nநிபுணர் பலவாறு அதைப் பரிசோதனை செய்யலாமே.. ஏன் இந்த ஹேஷ்யங்கள் எல்லாம் எதிர் கட்சிகள் இதை கேட்க உரிமை உண்டு. ஆனால் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் EVM அரசியல்வாதிகளால் வடிவமைக்கப்பட்டது அல்ல. ஒரு நாட்டு நல விரும்பியால் வடிவமைக்கப்பட்டது.\nஅரசுஊழியர்கள் செய்தது படிப்பறிவில்லாத கிராமத்து மக்களிடம்தான். லைட் எரியவில்லையென்றாலும் கேட்பதற்கு தைரியமில்லாத அப்பாவிகளிடம்தான்.\nஇந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்பவர்கள் எப்படி ஓட்டுப் போடுவது என்றுச் சொல்லிக் கொடுக்க வேண்டுமல்லவா எதிர் கட்சிகள் ஏன் எப்படி ஓட்டுப் போடுவது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யக் கூடாது\nஅரசு அதிகாரிகள், குடும்பத்துடன் தி.மு.க.விற்கு ஓட்டளிப்பது அவர்களின் ஜனநாயகக் கடமையை அவர்களின் விருப்பப்படி நிறைவேற்றுவ்து ஆகும். தேர்தல் கமிஷன் பரிசீலித்து அங்கீகரித்த வேட்பளருக்குத்தானே ஓட்டளிக்கிறார்கள் அதில் தவறில்லை. மற்றவரின் ஓட்டு தவறுதலாக தனது விருப்பமான கட்சிக்கு விழுமாறு செய்பவரை கண்ணி வைத்துப் பிடித்து தண்டனை பெற்றுத் தருவதுதான் எதிர் கட்சிகள் நியாயமாக செய்ய வேண்டிய காரணம். ஆந்திராவில் இது போன்ற சில பூத் ஏஜெண்டுகள் EVM எந்திரத்தில் ஓட்டுப் பதிவு செய்த்து கண்டுபிடிக்கப்பட்டு மறுதேர்தலுக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது. அலுவலர் கூட மாட்டி இருக்கிறார்.\nஇப்படி ஒரு வழி இருக்கே அப்பு... நம்ம நாட்டிலேயே இருக்கே.. ஏன் இதை வலியுறுத்தலை. ஏன் ஓட்டுச் Cheat விலை போகும் ஏஜெண்டுகளை நம்பி கட்சியின் எதிர்காலத்தையே ஒப்படைத்தால் எப்படி\nகாகித வாக்களிப்பு இருந்தபோது ஒருமுறைகூட ஜெயிக்காத சில அ.தி.மு.க கோட்டைகளிலும், முழுக்க இயந்திரம் அறிமுகப்படுத்திய பிறகு தி.மு.க ஜெயித்திருப்பது எதைக் காட்டுகிறது\nஇது காகித ஓட்டுப் பதிவில் அதிமுக அந்தத் தொகுதிகளில் தில்லுமுல்லு செய்ததாகக் காட்டுகிறது\nபுலம்புவதால் பிரயோசனும் இல்லை என்பது ஒருபக்கம். இவர்களைப் பார்த்துக் கொதித்து உங்க உடம்பை கெடுத்துக் கொள்ளாதீங்க. நமக்கு எக்கச்சக்க ஆசை இருக்கத்தான் செய்யும்.\nஆனால் நாம இறங்கி வேலை செய்யாம எல்லாம் மாறிடனும்னு ஆசைப்படறது தவறு... நம்மால ஒண்ணும் செய்ய முடியலையே என்பது இன்னும் அதிகமான ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் கொடுக்குமே தவிர அதனால் நன்மை எதுவுமே விளையப் போவதில்லை..\nஆனால் சின்னதா எதையாவது செய்து சின்ன மாற்றத்தை உண்டாக்கி சின்னச்சின்ன சந்தோஷம் பட ஆரம்பிச்சோம்னா ஆரோக்யமும் நல்லா இருக்கும், நாட்டுக்கும் நல்லது.\nமின்னணு இயந்திரம் வாக்குச் சீட்டை விட நல்லது என்பதால்தான் நான் இவ்வளவு சொல��கிறேன். வாக்குச் சீட்டுகளில் பலப்பல முறையில் ஏமாற்ற முடியும்.. மின்னணு எந்திரத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. வாக்கு எண்ணும் பொழுது கூட செல்லாத ஓட்டுக் கணக்கிலும், 50 வாக்குக் கட்டுகளில் 49ம் 51 மாய் கட்டுகளைக் கட்டுவதாலும், வாக்குச் சாவடியில் அடாவடியாய் புகுந்து கள்ள ஓட்டுக்களை மானாவாரியாய் போடுவதாலும் இப்படிப் பலப்பல வகையிலும் நடந்த தவறுகள் குறைந்திருக்கின்றது. அதை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவர நடக்கும் முயற்சியே வாக்குச்சீட்டுக்கு மாறக் கேட்பது என நம்புகிறேன்.\nவாக்குச் சீட்டுதான் வேண்டும் என்று சொல்பவர்கள் மின்னணு இயந்தியரம் பற்றி பயம் கொண்டவர்களாக இருக்கிறார்களே தவிர வாக்குச் சீட்டு விஷயத்தில் என்ன ஸ்பெஷல்\n1. செல்லாத ஓட்டு போடலாம். அனைத்து சின்னங்களிலும் முத்திரை இட்டு.\n2. அழகா இலட்டர் எழுதி கூடப் போடலாம். நாட்டுக்கே தகவல் சொன்ன மாதிரி இருக்கும்.\nஇப்படி சிறப்புகளை எடுத்துச் சொல்லலாமே..\nபொதுவாகவே பிறரைக் குறை சொல்வது, திட்டுவது போன்ற விஷயங்களை நான் ஆதரிப்பதில்லை . அப்படிச் சொல்றதா இருந்தாலும் அதை எப்படிச் சரி செய்வது என்ற கருத்தையும் சேர்த்துதான் சொல்வேன்..\nபல இடங்களில் என்னோட குறை சொல்ற பதிவுகளைப் படிச்சீங்கன்னா, அது இது போல சும்மா திட்டுவதை எதிர்த்தே இருக்கும். பல விசயங்களை ஒழிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதுதான் முக்கியம்.\nகட்சிகளின் குற்றச்சாட்டுகளை கேட்டுக் கேட்டு காது புளித்து விட்டது.\nநீங்க ஓட்டு போட்டா நாங்க செய்வோம் என்பது நல்ல அணுகுமுறை அல்ல.\nநாங்க செய்யறோம்.. உங்க ஆதரவு அதிகரிச்சா இன்னும் பலப்பல நல்லதுகளைச் செய்வோம் என்பதோ கட்சிகளின் சரியான அணுகுமுறையா இருக்கும். உழைக்க உழைக்க ஆதரவு அதிகரிக்கும்..\nஎங்களில் ஒருவரைத்தான் நீங்க தேர்ந்தெடுத்தாகணும் என்ற \"கெத்து\" தான் அனைத்திற்கும் காரணம். அதை மாற்றணும்னா அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே மாற்றணும் அல்லது இது போன்ற எண்ணம் கொண்ட கட்சி வரணும்.\nஇதுவரை வந்து விழுந்த வாதங்கள்\nஎண்ணுவதும், மறு எண்ணிக்கையும் சுலபம்\nஅடுத்த தேர்தல் வரை வாக்குகளை எளிதாக பாதுகாக்கலாம்\nவன்முறை மூலம் வாக்குச் சாவடியில் திடீரென நூற்றுக்கணக்கில் ஓட்டுக்களை குவிக்க முடியாது\nஅங்கே இங்கே என்று மக்கர் ஆகிவிடுது. நினைச்ச இடத்தில் அதை திறந்து சரி செய்றாங்க.\n10 இலட்சம் எந்திரங்களில் 1800 எந்திரங்கள் பழுது என்று தகவல் சொல்கிறது. எந்திரம் நல்ல முறையில் பணி செய்கிறதா என்று ஆராய்ந்த பின்னரே அதுவும் அனைத்து பூத் ஏஜெண்டுகளும் ஒப்புக் கொண்ட பின்னரே ஓட்டுப் பதிவு ஆரம்பமாகிறது.\nகிராமத்துமக்களில் பெரும்பாலோனோர் வாக்கு இயந்திரத்தை கையாளத் தெரியாமல் இருப்பதால் அரசு அலுவலர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்கள்\nதொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் தேர்தல் கமிஷனும் அனைத்துக் கட்சிகளும் எப்படி ஓட்டளிப்பது என மக்களுக்கு விளக்கலாம்.\nபதிவான வாக்குகள் எண்ணிக்கையும் ஓட்டளித்தவர் எண்ணிக்கையும் சில இடங்களில் வித்தியாசப்படுகிறது.\nஓட்டளித்த உடனே எண்ணிக்கை உயர்ந்ததா இல்லையா என பூத் ஏஜெண்டுகள் சரி பார்த்துக் கொள்ளலாம். ஓட்டளித்தவர்களின் பட்டியல் எண்ணிக்கையுடனும் சரிபார்க்கலாம். இல்லையென்றால் உடனே புகார் கொடுத்து மறுவாக்குப் பதிவு கோரலாம்.\nஒவ்வொரு ஐந்தாவது வாக்கும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு விழுமாறும் ப்ரோகிராம் செய்ய முடியும்.\nஆனால் கட்டமைப்பின் படி வாக்குப்பதிவு எந்திரத்தின் மைக்ரோகண்ட்ரோலரை பெயர்த்தெடுத்து சரியான மென்பொருள் கொண்ட இன்னொரு மைக்ரோ கண்ட்ரோலரை பொருத்தும் வரை முடியாது. இது வெறும் ஹேஸ்யம்.\nஅரசு ஊழியர்கள் நினைத்தால் குறிப்பிட்டக் கட்சியை ஜெயிக்க வைக்க முடியும்\nஇது எல்லாவகை ஓட்டுப்பதிவிற்கும் பொதுவானது. மின்னணு இயந்திரத்தின் மீதான விழிப்புணர்வு உண்டானால் அரசு ஊழியர்களால் ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய முடியாது..\nசெல்லாத ஓட்டு ஆகும் நல்ல ஓட்டு\nபோலி வாக்குச்சீட்டுகள் வெளியில் அச்சடிக்கப்பட்டு ஒன்றிற்கு மூன்றாக ஒருவர் வாக்களிக்க முடியும்\nவாக்கு இயந்திரத்தின் தர உயர்வு\nகாகிதசீட்டை விட கணினிச்சிட்டு வரவேற்கத்தக்கதே\nஅதை அறிமுகப்படுத்தியவர்களுக்கு அதனைப் பாவிக்கும் அறிவை மக்களுக்குப் புகட்டும் கடமையும் இருக்கிறதல்லவா. இதனைச் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு யாருக்கு உண்டோ அவர்கள் அதைச் செய்ய முன்வராதது ஏன் என்மீது சுமத்தப்படுவது குற்றமல்ல பழியே என்று எடுத்துக் காட்டுவது என் நடவடிக்கைதானே. அதனை அறிந்து நான் பொறுப்புடன் நடக்கவேண்டாமோ என்மீது சுமத்தப்படுவது குற்றமல்ல பழியே என்று எடுத்துக் காட்டுவது என் நடவடிக்கைதானே. அதனை அறிந்து நான் பொறுப்புடன் நடக்கவேண்டாமோ தேர்தல் நேரம்தவிர்த்து மற்ற நேரங்களில் ஆணையம் தூங்குகிறதேன்\nஇது பலமுறை நடத்தப்பட்டாலும் யாரும் இதற்கு வருவதில்லை. நான் ஒரு முறை போய் கலந்து கொண்டிருக்கிறேன். வாக்குச் சாவடியிலும் எப்படி ஓட்டுப் போடுவது என்று படங்களுடன் கூடிய விளக்கங்கள் வைக்கப்பட்டிருக்கும்.\nஏன் அனைத்து டி.விகளும் தேர்தல் நேரத்தில் எப்படி ஓட்டுப் போடுவது என்ற விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது\nஎப்படி ஓட்டுப் போடுவதென டி.விகளில் விளம்பரம் செய்தால் பலனிருக்கும். எலக்சன் கமிசன் இணையதளத்தில் சென்று ஆலோசனை கொடுத்து வைக்கிறேன். (டி.வியை பார்க்காதவர் உண்டோ\nஅனைத்து டி.வி களும் இலவசமா இதை ஒளிபரப்பலாமே\nஇங்க போய் ஒர் மெயில் போடுங்களேன். என்ன நடவடிக்கை எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்.\nLabels: கட்டுரைகள், விவாதக் களம்\nஅரசியலில் அடிக்கடிச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு வாரிசு அரசியல். இது தவறு என்போர் சிலர். தகுதி வாய்ந்தவர் என்றால் சரியே என்பவர்கள் சிலர்.\nகவனிக்க வேண்டிய விஷயங்களும் உண்டு.\nதந்தை மகற்காற்றும் உதவி அவையத்து\nஎன்ற வள்ளுவனின் வாக்கும் மகனை லைம் லைட்டிற்குக் கொண்டு வருவது தந்தையின் கடன் என்கிறது.\nஅரசியல் என்பது மிகப் பெரிய கடல். அதில் ஒரு கட்சியை வளர்ப்பது என்பது ஒரு தனி மனித முயற்சி அல்ல. இலட்சக் கணக்கான தொண்டர்களின் முயற்சி. தகுதி உள்ளோரின் வாய்ப்பு தட்டிப் பறிக்கப் பட்டால் அது நாட்டின் நன்மைக்கு பங்கமாகும். அந்தக் கட்சியின் வலிமைக்கும் பங்கமாகும்.\nதலைவனாக உருவெடுப்பது என்பது புதிதாய் ஆரம்பித்த கட்சியில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஏனென்றால் தலைவனை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே அக்கட்சியில் இணைகிறார்கள். அடுத்த அடுத்த தலைவனாக வருபவன் பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாக இருக்க வேண்டும். அப்படியானால் அதற்குரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.\nஒரு தலைவனின் கடமைகளில் ஒன்று தனக்கு பின் யார் என்பதை அடையாளப் படுத்துவது மட்டுமல்ல, அவரை அந்த ஸ்தானத்திற்குத் தயார்ப்படுத்தலும்தான், ஆக தலைமைக்கு என்று சிலரை அடையாளம் காணுதலும் அவர்களுக்கு உரிய வ��ய்ப்புகளும் பயிற்சிகளும் தருதலும் அவர்களில் ஒருவரைக் கட்சித் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருக்கும் உளப்பாங்கை வளர்ப்பதுமாகும்.\nஇப்படி நடக்காத போது கட்சி உடைந்து வலிமை குறைந்து மீண்டும் ஒரு தலைவன் தலையெடுத்து வரும் வரை தடுமாறி விடுகிறது. யாரும் தலையெடுக்காவிட்டால் அக்கட்சி அழிந்தே விடுகிறது.\nஇதில் வாரிசுகள் கட்சிப் பெரும்பான்மையோரால் ஒப்புக் கொள்ளப்படுபவரில் ஒருவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பயிற்சிக்கென்று வாய்ப்புகள் எளிதாக்கப்படுவதை எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் என்று தூற்றத்தயங்குவதில்லை,\nஇதற்கு அடிப்படைக் காரணம் கட்சித் தலைமை இராஜதந்திரமாக பிறரை தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொள்வதில் தட்டி வைப்பது ஆகும்.\nஇப்படி ஆழமாய் சிந்திக்க சிந்திக்க வாரிசுகளுக்கு அரசியலில் அதிகப்படியான வாய்ப்புகளை ஏற்படுத்துவது முற்றிலும் தவறு என்று சொல்லவும் முடிவதில்லை..\nகட்சிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது குறுகிய அளவில் இருப்பதால் தலைமை ஏற்றல் என்று வரும் பொழுது அவர்களின் பரந்த செல்வாக்கில்லாமை வெளிப்பட்டு விடுகிறது.\nவாரிசில்லாத தலைவர்களின் மறைவின் போது கட்சிகள் அடைந்த நிலைமையை ஆராய்ந்து பார்த்தால்...\nஸ்தாபன காங்கிரஸ், அதன் தாய்கட்சியோடு இணைந்தது. கொள்கை மாறுபாடுள்ள கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அடுத்த தலைவர்களை அடையாளம் கண்டது. அ.தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்களும், அனுபவம் இல்லா வாரிசும் மறைந்து செல்வாக்கு பெற்ற ஜெயலலிதாவின் பின்னால் நின்றது..\nகட்சிகளின் அடிப்படைக் கொள்கை, ஆளுமைத் தன்மை உள்ள அடுத்த தலைமுறை இரண்டும் இல்லாக் கட்சிகள் காணாமல் போய்விடுகின்றன.\nஅ.தி.மு.க வின் கொள்கை கலைஞர் எதிர்ப்பு. ஜனதாதள் கொள்கை காங்கிரஸ் எதிர்ப்பு..ம.தி.மு.க வும் அப்படித்தான், ஆக வைகோ விற்குப் பின்னால் ம.தி.மு.க - தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டிலும் கலந்து விடும். இப்படி இன்னொருத்தரை எதிர்ப்பதற்காகவே உண்டாகும் கட்சிகளுக்கு ஆளுமை நிறைந்தவர்கள் இல்லாத போது அந்தக் கட்சி அதன் ஒத்த கொள்கை உள்ள கட்சியுடன் கலந்து விடுகிறது.\nஆக கொள்கை அளவில் வித்தியாசம் குறைவாக இருக்கும்பொழுது வாரிசுகள் இல்லா விட்டால் கட்சி - காணாமல் போகக் கூடிய வாய்ப்பு அதிகம்.\nஆனால் வாரிசுகள் அராஜகம் என்பது வேறொரு பகுதி. அதை எதிர்ப்பதுதான் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக திரிந்து விட்டது என்று எண்ணத் தோன்றுகிறது..\nவாரிசுகள் வளர்வதால் பிரச்சனை அதிகம் இல்லைன்னே தோணுது..\nவாய்ப்பு கிடைக்காமல் திறமை எப்படி வெளிவரும் என்னதான் பிரதமரின் மகன் என்றாலும், மக்கள் ஓட்டளிக்காமல் மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. அடுத்த பிரதமரும் ஆக முடியாது. எஸ்.வி. ஜானகி அவர்களால் எம்.ஜி.ஆரின் வாரிசாக நிலைக்க முடிந்ததா என்னதான் பிரதமரின் மகன் என்றாலும், மக்கள் ஓட்டளிக்காமல் மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. அடுத்த பிரதமரும் ஆக முடியாது. எஸ்.வி. ஜானகி அவர்களால் எம்.ஜி.ஆரின் வாரிசாக நிலைக்க முடிந்ததா\nஅரசியலில் வெகுப் புதிதாய் நுழைபவர் வேறு, அரசியல் குடும்பப் பிண்ணனியுடன் நுழைபவர் வேறு. இராகுல் காந்தி கட்சி விளம்பரங்களை ஒட்டி, பொதுக்கூட்டங்களில் பார்வையாளராக கைதட்டும் வீர்ராக பொது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமா என்ன\nஅரசியலில் பதவிகள் பெற முக்கியமானவை செல்வாக்கு, செல்வம், ஆளுமை, திறமை போன்றவை. இதில் முதல் மூன்றும் வாரிசுகளுக்கு எளிதில் கிடைத்து விடுவதால் அவர்களால் சட்டென்று உயர்ந்து விட முடிகிறது.\nஜனதாதள் என்ற கட்சி என்ன ஆனது துண்டு துண்டாய் உடைந்து விடவில்லையா துண்டு துண்டாய் உடைந்து விடவில்லையா முலாயம் சிங்கிற்குப் பின்னால் சமாஜ்வாடி கட்சியின் கதி முலாயம் சிங்கிற்குப் பின்னால் சமாஜ்வாடி கட்சியின் கதி வைகோ விற்குப் பின்னால் ம.தி.மு.க\nஇது சுதந்திரப் போராட்டக் காலமல்ல. அரசியலில் பங்கேற்பது முக்கியம் பலன் எதிர்பார்ப்பது முக்கியமல்ல என்றுச் சொல்வதற்கு, நான் மாவட்டச் செயலாளர் பதவிக்குத் தகுதியானவன் என தனக்குள் 20000 பேர் எண்ணிக் கொண்டிருக்கலாம், ஆனால் இருக்கும் பதவிகள் எத்தனை\nஎல்லோரும் வரிசைப் படிதான் வரவேண்டும் என்றால், அதாவது அடிப்படை உறுப்பினர், வார்டு மெம்பர், பஞ்சாயத்துத் தலைவர், நகராட்சித் தலைவர், எம்.எல்.ஏ, மந்திரி, முதன்மந்திரி என வந்து சேருவதற்குள் தொண்டு கிழமாகி விடமாட்டார்களா என்ன\nஅடிப்படை உறுப்பினர் அ- சொன்னால் ஒரு நாலு பேர் கேட்பார்கள். ஆனால் அரசியல் வாரிசு அடிப்படை உறுப்பினராக சேர���ம் அன்றே அவர் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் தயாராகி விடுகிறார்கள். அப்படியென்றால் வாரிசுக்கு வாய்ப்புக் கொடுப்பது முக்கியமாகி விடுகிறதல்லவா\nதகுதியில்லா வாரிசை திணிப்பதின் மூலம் ஒருவர் தனது கட்சியை அழித்துக் கொள்கிறார் அல்லவா வாரிசு பதவி பெறுவது என்பது எளிது, ஆனால் அதிலே நிலைப்பது என்பது அவரின் கையில் அல்லவா இருக்கிறது\nதகுதியில்லா ஒருவரைத் திணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதன் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு வேறு சாய்ஸ்கள் இல்லை என்பதுதானே அர்த்தம். மு,க.அழகிரி தகுதி இல்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். வீரபாண்டி ஆ.ராசா தகுதியில்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். என்.கே.கே.பி.ராசா தகுதியில்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். நீ நிறுத்திய வேட்பாளர் சொத்தை என மக்கள் நிராகரிப்பதுதான் சரியான முறையாகும்.\n50 வருடம் கட்சி கட்சி என உழைத்த என் மகனும், நேற்றுதான் கட்சியில் சேர்ந்து அரசியல் என்பதை அறியத் தொடங்கிய இன்னொருவனும் சரிநிகர் சமானம் என்றால் எந்தக் குடும்பத்தாரும் அந்த அரசியல்வாதியை கூடச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.\nஆக அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆரம்பத்தில் இருந்தே தங்களை நிரூபித்துத்தான் மேலே வரவேண்டும் என்றால் அது தவறுதான்.\nஒரு நடிகர் அரசியல் கட்சியில் இணைகிறார் என்றால் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு ஏற்ப உடனடியாக பதவியும் பொறுப்பும் கிடைக்கிறது, ஒரு தொழிலதிபர் இணைந்தால் அவருக்கு இருக்கும் செல்வம், செல்வாக்கிற்கு உரிய பதவியும் பொறுப்பும் உடனே கிடைக்கிறது. வாரிசுகளுக்கும் அதே போல் செல்வம், செல்வாக்கு இருக்கிறது.. பதவியும் உடனே கிடைக்கிறது.\nஅதற்கு மேல் நிலைத்திருப்பதற்கு அவர்கள்தான் கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது. வாரிசு வளர ஒரு அரசியல்வாதை பலிகடா ஆக்குவது தனது செல்வாக்கையும், தனது கட்சியையும்தான் என்பதை நன்கு உணரவேண்டும். நிராகரிக்கும் உரிமை மக்கள் கையில் இருந்து கொண்டே இருக்கிறது அதை உபயோகிக்காமல் வாரிசு அரசியல் தவறு என்று புலம்புவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது\nகள்ள ஓட்டு, வன்முறை மூலம் ஒருவர் திணிக்கப்படுகிறார் என��றால் ....\nஇவற்றை எதிர்ப்பதும் களைவதும் தான் முக்கியம். மக்கள் ஆதரவு பெற அடுத்த கட்சியினர் தவறும்பொழுது மட்டுமே இவை பலிக்கும் என அறியவேண்டும்.\nபின்கதவு வழியே வாரிசை நுழைப்போரும் உண்டு. அதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் வாரிசுகளை நிராகரிக்கும் உரிமை மக்கள் கையில் இருக்கத்தான் செய்கிறது. அதை உபயோகிக்காமல் வாரிசு அரசியல் தவறு என்று புலம்புவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது\nஅரசியல் வாழ்க்கைக்கு தகுதிகள் தேவையில்லாமல் போய்விட்டதன் காரணம் யார் ஓட்டுப் போடுபவர்களா இல்லை அரசியல் கட்சித் தலைவர்களா நாமதானே ஓட்டுப் போடறோம், நாம தகுதி பாக்காம தராதரம் பாக்காம ஓட்டுப் போடுவதால்தானே இந்தப் பிரச்சனை. இலட்சிய தி.மு.க துணைத்தலைவர் யார் என்று யாராவது கவலைப் படப் போறீங்களா இல்லை கொள்கைப் பரப்புச் செயலாளர் யார் என்று யாராச்சும் கவலைப்படப் போறீங்களா நாமதானே ஓட்டுப் போடறோம், நாம தகுதி பாக்காம தராதரம் பாக்காம ஓட்டுப் போடுவதால்தானே இந்தப் பிரச்சனை. இலட்சிய தி.மு.க துணைத்தலைவர் யார் என்று யாராவது கவலைப் படப் போறீங்களா இல்லை கொள்கைப் பரப்புச் செயலாளர் யார் என்று யாராச்சும் கவலைப்படப் போறீங்களா\nவாரிசுகளை வளர்ப்பது என்பது வேறு, திணிப்பது என்பது வேறு. அன்புமணி கேபினட் மந்திரி ஆனதற்கும் அழகிரி மதுரையில் வென்றதற்கும் வித்தியாசம் இருக்கிறது.\nமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரே வாரிசுகளை முன்னால் கொண்டுவரமுடிகிறது. சுப்ரமணிய ஸ்வாமி ஜனதா கட்சியின் தலைவராக அவருடைய மகனை அறிவிக்கலாம். யாரும் கவலைப் படப் போவதில்லை.\nஅதே சமயம் தி.மு.க வில அண்ணாவிற்குப் பிறகு என்று பார்த்த பொழுது கலைஞர் எழுந்து நின்றார். வென்றார். நெடுஞ்செழியன் மூத்தவர்தான். ஆனால் அரசியல் சாணக்யம் இல்லை.\nஅதே எம்.ஜி.ஆர் இறந்த போது ஜானகியை வாரிசாக்கினர் சிலர். நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோர் நால்வரணி அமைத்தனர். ஜெயலலிதா தனிப்பட்டுப் போனார். யாரிடம் ஆளுமைத் திறமை இருந்ததோ அவர் வென்றார். அரசியலில் மிகவும் இளையவரான ஜெயலலிதா வென்றார்.\nஸ்தாபன காங்கிரஸ் காமராஜ் இறந்தபின் இந்திரா காங்கிரஸூடன் இணைந்தே விட்டது. ஏன்\nஆக வாரிசை திணித்தாலும் ஆளுமைத் திறமை உள்ள அரசியல் சாணக்கியர்கள்தான் தலைமை பொறுப்புக்கு வ��முடியும். வாரிசு சரியில்லையென்றால் அந்தக் கட்சியே கவிழ்ந்துவிடும்.\nதெலுகுதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். என்.டி.ராமாராவ் என்ன ஆனார் சாணக்கியர் சந்திரபாபு நாயுடு லஷ்மிபார்வதி விஷயத்தில் ராமாராவையே மண்ணைக் கவ்வ வைக்கவில்லையா\nஒரு கட்சியில் வாரிசு திணிக்கப்படுகிறார் என்றால், அங்கு உள்ள அரசியல் முதிர்ச்சி உள்ளோருக்கு ஆளுமைத் திறமை குறைச்சலாக இருக்கிறது என்றுதானே பொருள். அது மக்கள் பிரச்சனை அல்லவே. ஏன் கலைஞரை சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்து கண்டிக்கலாமே மக்கள்.\nவாரிசு வளர்க்கும் தலைவரின் வலிமை, தன்கட்சியில் யாருக்கும் பரவலான செல்வாக்கு இல்லாமல் இருப்பதே ஆகும். நெடுஞ்ச்ழியன் போல பழுத்த அரசியல்வாதியாக இருந்து 514 ஓட்டுகள் வாங்கினால் அதை வைத்துக் கொண்டு எப்படி கட்சி நடத்த முடியும்\nதன் செல்வாக்கை தன் மகனுக்கு கடன் கொடுக்கிறார் தலைவர். மகன் ஜெயித்தால் அவர் செல்வாக்கு அதிகரிக்கிறது. இல்லாவிட்டால் அவர் செல்வாக்கு சரிந்து விடுகிறது. அவர் செய்த தவறுக்கு மக்கள் தண்டனை அளித்து விடுகிறார்கள். எனவே படப் போவதும் அவர்தான்.\nதன் வாரிசுகளை அரசியலில் நுழைக்காமல் இருப்பது சரியா தவறா என்பது பார்க்கும் கோணத்தில் இருக்கிறது.\nசரி என்பதற்கும் உதாரணங்கள் உண்டு. தவறு என்பதற்கும் உதாரணங்கள் உண்டு.\nயார் யாரை நுழைத்தாலும் கடைசியாக அதை \"அப்ரூவ்\" செய்யும் அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது,\n1. அடுத்த கட்டத் தலைவர்களை உருவாக்குதல்\n2. அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாதல்\nஅறிவியல் ரீதியாக ஜீன்களின் வழியே வாரிசுகளுக்கு சிலபல தகுதிகள் உண்டுதானே\nபாஜாக, பல தலைவர்கள் உள்ள கட்சிதான், வாஜ்பாய், அத்வாணி, வெங்கைய்யா நாயுடு, நரேந்திரமோடி இப்படி பல அடுக்குகள் கொண்டதுதான். ஆனால் சூட்சுமக் கயிறு\nதலைவனாகும் தகுதியை வளர்த்துக் கொள்வது அரசியலில் ஈடுபடுவோரின் கடமை அல்லவா அவரும் அதில் ஈடுபாட்டைக் காட்டி வளரவேண்டும். மக்கள் விரல்நீட்டும் திமுக வில் மூன்று முறை பிளவு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் தனிக் கட்சி ஆரம்பித்தார் வென்றார். அவர் இருந்த வரை கலைஞரால் முதல்வர் கனவு மட்டும்தானே காண முடிந்தது. ஆக எம்.ஜி.ஆர் தகுதியானவர். தள்ளி வைக்கப்பட்டபொழுது உயரமுடிந்தது என்பது நிரூபணம் ஆகிறது. வாரிசு திணிப்பு மு.க.முத்து எடுபடவி��்லையே\nஅதே வைகோ, விஜய டி.ஆர் விஷயங்களில் வாரிசு வளர்ப்பு வென்றது. காரணம் அவர்கள் கட்டி இருந்த ஆகாயக் கோட்டை மணற்கோட்டை. விஜய டி ஆர் விஷயத்தில் வெறும் மனக்கோட்டை.\nஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவில்லை என்றே கூறலாம். எனவே அங்கு வெற்றிடமே நிலவுகிறது.\nமன்மோகன்சிங் - சோனியா - இராகுல் காந்தி போல இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே சரி என்று சொல்ல முடியாது அல்லவா.\nசோனியாவும் இராகுலும் அரசியலில் தலையிடாமல் இருந்திருந்தால் காங்கிரஸின் கதி\n1991 மே 21, இந்தத் தேதி இல்லாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க கதி என்ன ஆகி இருக்கும் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் தோற்று, காங்கிரஸின் நட்பை இழந்து அ.தி.மு.க உடைந்து காணாமல் போயிருக்க மிகப் பெரிய வாய்ப்பு இருந்தது ஞாபகம் இருக்கிறதா\nஇரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்ப்பதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. அவர்களுக்கு ஆளுமைத் தன்மை இருக்க வேண்டும்.\nதலைவனாக உருவெடுப்பவன் மிகப் பெரிய அறிஞனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதலைவனாக உருவெடுப்பவன் மிகச் சிறந்த உழைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதலைவனாக உருவெடுப்பவன் மிகச் சிறந்த வல்லுனனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால் இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஒரு குறிக்கோளை நோக்கி நடைபோட வைத்து அதற்கு தகுந்த வாய்ப்புக்களை உருவாக்கித் தந்து உறுதுணையாக இருந்து பொதுமக்களின் ஆதரவைப் பெறவேண்டியவனாக இருக்கிறான்.\nஅதே தலைமைப் பண்பை,அரசியலில் அவனுடன் இருக்கும் பலர் பயிலாமல் போகிறார்கள். எல்லைகளைத் தாண்டிய அங்கீகாரம் பெறுவது என்பதில் அறிவாளிகளும், உழைப்பாளிகளும் கவனம் காட்டாததால் சார்புத் தன்மைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.\nஇதனாலேயே சோனியா தலைமை ஏற்க வேண்டி வந்தது. இராகுல் உள்ளே வரவேண்டி இருந்தது என்பதை மறக்கக் கூடாது. இராகுல் மந்திரிப் பதவி ஏற்காதது கூட ஒரு தந்திரோபாயம் தான். இதனால் அவரின் செல்வாக்கு கூடுகிறது. அவரின் அரசியல் வாழ்க்கை ஸ்திரமாகிறது.\nபானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா\nவேதனையை பங்கு வச்சா சொந்தமில்ல பந்தமில்ல\nஎன்பது அரசியலில் மிகமிகச் சரியான ஒன்று. தி.மு.க வில் ஆட்சி, அதிகாரம், பதவி பணம் இருப்பதால் பலப்பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன் எல்லையைத் தாண்டி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் மிகமிகக் குறைவு. அப்படிப் பார்க்கும்பொழுது கனிமொழியை மட்டுமே திணிப்பு என நாம் கூற இயலும். ஆனால் திணிக்க முடிந்ததா என்ற கேள்விக்கு பதில்\nசரண்சிங்கின் லோக்தள் - வாரிசு > அஜீத் சிங் --> கட்சி எங்கே\nஅ.தி.மு.க வாரிசு - எஸ்.வி.ஜானகி -- என்ன ஆனார்\nதெலுகுதேசம் லஷ்மி பார்வ்தி - என்ன ஆயிற்று கட்சி\nதேவிலால் - கட்சி என்ன ஆயிற்று\nஇதே போல் வென்றவர்களும் உண்டு\nபிஜூ பட்நாயக் - நவீன் பட்நாயக்\nகலைஞர் குடும்பம் - மு.க.முத்து தோல்வி, ஸ்டாலின் வெற்றி, அழகிரி வெற்றி, கனிமொழி -\nமுரசொலி மாறன் - தயாநிதி மாறன் நல்ல பெயர் எடுத்தார்\nதேவேகௌடா - முத்துக்குமாரசாமி - அப்பா அவுட் - மகன் இன்\nஓட்டப்பந்தயத்தில் முதலில் யார் ஆரம்பிக்கிறார் என்பது முக்கியமில்லை. கடைசியாக யார் முன்னால் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம்.\nவாரிசுகளை திணித்து அவர்களுக்கு சற்று முண்ணனி பெற்றுத் தருவதை அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அப்படிச் செய்யா விட்டால் அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல தியாகிகள்.\nதிருவள்ளுவரே சொல்லி இருக்கார்னு சொன்னனே கவனிக்கலையா\nதந்தை மகற்காற்றும் உதவி அவையத்து\nமகன்தந்தைக் காற்றும் உதவி யிவன்தந்தை\nஅவரே மகனை அவைகளில் முக்கியத்துவம் தரத்தானே சொல்லி இருக்காரு...\nவெள்ளென எழுப்பி சபைக்கு சீக்கிரம் போன்னு திருவள்ளுவர் சொல்லச் சொன்னதா நான் நினைக்கலை.\nதனக்குத் தெரிந்ததை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்தலும் அவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தருதலும் ஒரு தந்தையின் கடமை என்பதை மறுக்க இயலாது அல்லவா\nதவறுகள் என்பது எல்லா இடங்களிலும் இருக்கு. தவறு இல்லா இடம் என்று ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.\nதகுதியில்லா சில நபர்கள் திணிக்கப்படுகிறார் என்பதால் வாரிசு அரசியல் என்பதே தவறு என்பது எந்த விதத்தில் ஞாயம்\nகுடும்பம் முழுதும் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. அரசியலில் ஈடுபடுவதே சுரண்டத்தான் என்னும்பொழுது தனியா திருடுனா என்ன குடும்பத்தோடு சுரண்டினா என்ன\nஉண்மை நிலையைச் சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.\nஒரு கட்சி என்பது தலைவரின் சொத்தல்ல. பல லட்சம் தொண்டர்கள் இணைந்ததுதான் கட்சி. - இது தியர��.\nஅதை அதிமுக விஷயத்தில் நன்றாகவேப் பார்த்தோம் இல்லையா நெடுஞ்செழியனுக்கு 500 ஓட்டு, திருநாவுக்கரசருக்கு ஒரு தொகுதி, சாத்தூராருக்கு ஒரு தொகுதி, வானளாவியவருக்கு ஒரு தொகுதி இன்னபிற முக்கிய உறுப்பினர்களுக்கு ஒரு தொகுதி கூட பூரணமாய் ஆதரவில்லை. ஒரு கட்சியின் தலைமைக்காகத் தான் நம் மக்கள் முக்கியமா ஓட்டுப் போடறாங்க. தலைவர் என்பது அப்படி ஒரு தனித்துவம் பெற்ற இடம். - இதான் பிராக்டிகல். ஆக இலட்சககணக்கான் உறுப்பினர்கள் இருந்தாலும் மக்கள் வாக்களிப்பது தலைமையை நம்பித்தான்.\nதுடிப்பும் தகுதியும் உள்ளவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து வெல்வதை யாரும் தடுக்கவில்லையே தி.மு.கவில் இருந்துதான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லையே.தலைவர் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி விட்டு தன் ஆதரவாளர்களுடன் வந்து தனிக்கட்சி நடத்துபவர்கள் இல்லையா என்ன தி.மு.கவில் இருந்துதான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லையே.தலைவர் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி விட்டு தன் ஆதரவாளர்களுடன் வந்து தனிக்கட்சி நடத்துபவர்கள் இல்லையா என்ன அவர்கள் தங்கள் திறமையை இராஜதந்திர்த்தைக் கொண்டு வென்று காட்டலாமே.. திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பா இல்லை அவர்கள் தங்கள் திறமையை இராஜதந்திர்த்தைக் கொண்டு வென்று காட்டலாமே.. திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பா இல்லை இதைத்தான் சொன்னேனே செல்வாக்கு.. தன்வாக்கு - பேச்சு செல்லுபடியாவது அரசியலில் மிக மிக முக்கியம் என்று.\nசெல்வாக்குள்ள அரசியல்வாதிகள் தகுதியுள்ளவரை அரசியலில் பயிற்றுவிக்க வேண்டும். வாய்ப்புக் கொடுத்து, அனுபவம் வளர்க்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. உறவினரோ இல்லையோ இந்த வகையில் செல்வாக்கை உப்யோகப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு.\nஆனால் இப்படிப் அடுத்தகட்டத் தலைவராக வருபவர் மரத்தை வெட்டும் கோடாரிக் கைப்பிடியாய் மாறாமல் இருப்பார் என்பதற்கு யாராலும் உத்திரவாதம் தரமுடியாது. கன்ஷிராம் மாதிரி ஆகிவிடாமல் இருக்கணுமே..\nவாரிசு அரசியலை ஒத்துகிட்டோம்னா, சின்ன வயசில் இருந்தே அவங்களும் அரசியலில் ஈடுபட்டு அட்லீஸ்ட் கஷ்டப்பட்டு தலைவரா வருவாங்க.\nஇல்லைன்னாதான் இப்படி திடீர் திணிப்புகள் நடக்கும். திணிப்புகளுக்குக் காரணம் எதிர்ப்புதான். அன்புமணி திடீர்னு ��ராஜ்ய சபா மெம்பர் ஆகி மெம்பர் ஆனார்னா அதுக்குக் காரணம் வாரிசு அரசியல் தவறு என்று இருந்த எண்ணம்தான். செல்வாக்கை வளர்க்கும் தேவை இருந்த வரை வாரிசு அரசியலா உவ்வே என்று சொல்லிவிட்டு செல்வாக்கு வளர்ந்தவுடன் குறுக்கு வழியில் மந்திரியாக்கியது,\nஇதுக்கு என் குடும்பத்தையே அரசியலுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றுச் சொல்லி ஆரம்பத்தில் இருந்து மனைவி, மச்சான் சகிதம் பாடுபடும் விஜய்காந்தின் வாரிசு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை. நாம வாரிசு அரசியலை தவறுன்னு சொல்லலைன்னா அட்லீஸ்ட் இப்படி உழைக்கவாவது செய்வார்களே. அதை முக்கியமா கவனிக்கணும். நீங்க தப்புன்னு சொல்றதாலதான் வளரும் காலத்தில் வாரிசுகளை அடக்கி வாசிக்க வச்சு, இப்படித் திடீர் திணிப்புகள் செய்யப்படுகிறது.\nஅழகிரியைப் பொருத்தவரை தேர்தலில் போட்டியிடவில்லையே தவிர பல ஆண்டுகளாக அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டு வருபவர்தான். அரசியலைப் பற்றி தெரியாதவர்கள் யாரிடமாவது முந்தா நேத்துதான் அவர் முதன் முதலா அரசியல் மேடையில் பேசினார் என்று சொல்லலாம். இதுவரை பல தேர்தல்களில் அவர் பணியாற்றி இருக்கிறார், ஏன் தி.மு.க ஆதரவில் சென்ற முறை வென்று, இன்று அழகிரியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற் மோகன் அவர்கள் சொல்லட்டுமே போன தேர்தலில் அழகிரி மோகனுக்காக களப்பணியாற்றவில்லை என..\nஅரசியல் அனுபவம் என்பது எம்.எல்.ஏ, எம்.பி., மந்திரிப் பதவி வகிப்பதில் மட்டுமே வருவதா என்ன கட்சியில் பதவியே வகிக்கா விட்டாலும் பணியாற்றியவர்தான் அழகிரி.\nவாரிசு அரசியலை அங்கீகரிப்போம். தகுதி இல்லா வாரிசுகளைத் நிராகரிப்போம் தகுதி இல்லாதவரை திணிப்பவரை தோற்கடிப்போம் என்பதே சரியான பார்வை.,\nஇந்த எண்ணம் வெளிப்பட்டு இருந்தால், நல்ல அரசியல்வாதிகளுக்கு இந்த உறுதியை நாம் அளித்தால் அவர்கள் தைரியமாக எதிர்காலத் தலைவர்களை பிரத்யேகப் பயிற்சி கொடுத்து தயாராக்குவார்கள், அன்புமணி போல திடீரெனத் திணிக்கப்படாமல் ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் அனைவரும் பங்குபெறுவார்கள்,\nமற்றபடி வாரிசு அரசியல் தவறு என்றால் ----\nஅது நல்ல வாரிசுகளை அரசியலில் இருந்து விலக்கி வைக்க மட்டுமே உதவும். ஏனென்றால் இவர்கள்தானே தர்மத்தை, ஞாயத்தை மதிப்பவர்கள்.\nஅதை மதிக்காத வாரிசுகள் திணிக்கப்படுவதை தடுக்க முடியாமல் திரா��ியற்றவர்களாக இருக்கிறோம். அதாவது நல்லதை மட்டுமே தடுக்கிறோம்.\nஒரு சட்டமோ தர்மமோ தீமை விளைவதைத்தான் தடுக்க வேண்டும். ஆனால் வாரிசு அரசியல் தவறு என்றுச் சொல்வதால் நாம் நன்மை விளைவதை தடுக்கிறோம். தீமை நடப்பதை தடுக்க இயலாதவர்களாக இருக்கிறோம் என்னும்பொழுது நல்ல வாரிசுகள் வர வழிவிடுவதுதானே தர்மம்,\nபரம்பரை ஜனநாயகம் என்பது எந்தக்காலத்திலும் வராது. இயற்கைச் சமச்சீர் மாதிரி அளவு மீறிச் செல்லும்பொழுது தானாகவே கட்டுப்படும்.\nநல்லதோ கெட்டதோ ஒரு அளவிற்கு மேல வளரமுடியாது. சமச்சீர் தானே வந்துவிடும். இதுதான் இயற்கை.\nஇதில நாம சில நாமதான் சும்மா கவலைப்பட்டு கோவப்பட்டு இரத்த அழுத்தத்தை உயர்த்திக்கிறோம்.\nஇலஞ்சத்தை, வாரிசு அரசியலுக்கு ஒப்பிடுவது தவறு. இலஞ்சம் என்பது குற்றம். வாரிசு அரசியல் குற்றம் ரேஞ்சுக்கு கிடையாதுங்க. அதில நல்லதும் நடக்கலாம்.. தீமையும் நடக்கலாம் என்பதை எல்லோருமே ஒத்துக் கொண்டு இருக்கீங்க.\nவாரிசு அரசியலில் ஈடுபடுவதால் எந்த நன்மையும் எப்பவுமே நடக்கலை என்று யாராலும் சொல்ல முடியாது,\nஅப்படி இருக்க, வாரிசு அரசியல் தவறு என்று சொல்ல முடியாது, அதை அரசியல்வாதிகள் தவறா உபயோகிக்கிறாங்க என்று மட்டும் சொல்லலாம்,\nஒரு சுயநலத் தலைவனின் மோசமான வாரிசுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.\nஒரு நல்ல தலைவனின் நல்ல வாரிசிற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.\nஇதுதான் வாரிசு அரசியல் தவறு என்பதன் மூலம் நாம் பெறக்கூடிய ஒன்று.\nஆகவே வாரிசு அரசியல் தவறில்லை. வாரிசுகள் தவறானவர்களா இருக்கக்கூடாது என்பது சரின்னு சொல்றேன்..\nவாரிசு அரசியலை அங்கீகரிப்போம். தகுதி இல்லா வாரிசுகளைத் நிராகரிப்போம் தகுதி இல்லாதவரை திணிப்பவரை தோற்கடிப்போம் என்பதே சரியான பார்வை.,\nLabels: கட்டுரைகள், விவாதக் களம்\nதாமரை பதில்கள் : 5 to 8\nதாமரை பதில்கள் : 1 to 4\nவினாடிக் கவிதைகள் - 2\nநானும் தமிழும் பாகம் - 22\nஇந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி\nமரணக் கடி : வாயும் நாயும்\nநிழலுக்கு உயிர் கவிதை - 7\nநிழலுக்கு உயிர் கவிதை - 6\nநிழலுக்கு உயிர் கவிதை - 5\nநிழலுக்கு உயிர் கவிதை - 4\nநிழலுக்கு உயிர் - 3\nநிழலுக்கு உயிர் கவிதை - 2\nநிழலுக்கு உயிர் கொடுத்தேன் - 1\nசங்கத்தமிழ் - இங்க வாழ்க்கை\nநானும் தமிழும் - பாகம் 21\nநானும் தமிழும் - பாகம் 20\nநானும் தமிழும் - பாகம் 19\nநானும் தமிழும��� - பாகம் 18\nநானும் தமிழும் - பாகம் 17\nநானும் தமிழும் - பாகம் 16\nநானும் தமிழும் - பாகம் 15\nநானும் தமிழும் - பாகம் 14\nநானும் தமிழும் - பாகம் 13\nநானும் தமிழும் - பாகம் 12\nநானும் தமிழும் - பாகம் 11\nநானும் தமிழும் - பாகம் 10\nநானும் தமிழும் - பாகம் 9\nநானும் தமிழும் - பாகம் 8\nநானும் தமிழும் - பாகம் 7\nநானும் தமிழும் - பாகம் 6\nநானும் தமிழும் - பாகம் 5\nநானும் தமிழும் - பாகம் 4\nநானும் தமிழும் - பாகம் -3 : முளைச்சு மூணு இலை விட்...\nநானும் தமிழும் - - பாகம் -2\nநானும் தமிழும் - சும்மா கிடந்த சங்கு\nஒரு படம் - நிறைய கவிதைகள்\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nபடிச்சதும் கடிச்சதும் - 3\nபடிச்சதும் கடிச்சதும் - 1\nபடிச்சதும் கடிச்சதும் - 2\nதாமரை பதில்கள் - 1\nஆத்திகம் - நாத்திகம் ஒரு தெளிவு\n\"கூப்பிடுகிற தூரம்\" --- \"எங்கப்பன் குதிருக்குள் இல...\n\"பந்திக்கு முந்தி.. படைக்குப் பிந்தி\" - ஏன்\nஉயிர் உகுத்தவளுக்கு கண்ணீர் உகுக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/news/tamil/", "date_download": "2018-12-10T22:12:06Z", "digest": "sha1:2QDLXZXOETR3MWYFGGPAXHDU5KSC4ADJ", "length": 31200, "nlines": 256, "source_domain": "tamilcanadian.com", "title": "TamilCanadian News", "raw_content": "\nமைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்\nயாப்பு மீறப்பட்டதும், ஜனநாயக விழுமியங்கள் மீறப்பட்டதும் இதுதான் முதற் தடவை அல்ல. யாப்பு எப்பொழுது இன ஒடுக்கு முறையின் கருவியாக மாறியதோ…\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nபாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை…\nஅமைச்சுப் பொறுப்பை ஏற்றமைக்கான விளக்கத்தையளித்தார் வியாழேந்திரன்\nஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நான் அமைச்சுப்பொறுப்பையேற்றதுடன் அரசியல் கைதிகளின் விடுதலை,…\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மீது மிளகாய்ப் பொடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. மகிந்த ராஜபக்ச…\n- கசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித - வீரகேசரி\nகொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்\nசிங்கள அரசியல் தலைமைகள், தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நியாயமான தீர்வை வழங்காது; சர்வதேச ஒத்துழைப்பு மூலமே அதை அடைய முடியும் என்று…\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜனாதிபதி மைத்ரிபால\nஇலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…\n''இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்களுடைய நலனைப் பேண முடியாது\"\nஇலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ்மக்களுடைய நலனைப் பேணுவது என்பது மிகவும் சிக்கலான விடயம். இதனை சர்வதேச சமூகத்திடம்…\n- ‘சம்பந்தனுடைய கோரிக்கைகளோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்’ - மைத்திரிபால சிறிசேன - தமிழ் மிரர்\nஎங்களின் உப்பைத் தின்றுவிட்டு மைத்திரி எங்களிடமே திருடுகிறார்: எம்.ஏ.சுமந்திரன்\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஷ்டவசமாகத் தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர். இன்று எங்கள் கட்சியைக் கூறுபோடுவதற்கு…\n நீங்கள் என்னை நம்புங்கள் தமிழ் மொழியில் உரையாற்றினார் புதிய பிரதமர் மகிந்த\nஎன் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்டியெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை நம்புகின்றேன்.…\nபுதிய பிரதமர் மகிந்தவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரீநேசன்\nநான் கொள்கைக்கும், நீதிக்கும் தலை வணங்குபவன். ஒரு போதும் மாற்றுக் கட்சிக்கு தாவமாட்டடேன். கட்சியின் முடிவுக்கு மாறாகவும்…\n- விலைபோன வியாழேந்திரனை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை - யோகேஸ்வரன் - வீரகேசரி\nஇலங்கை நாடாளுமன்றம் 5-ம் தேதி கூடுகிறது: முடக்கும் உத்தரவை திரும்பப் பெற்றார் சிறிசேனா\nஇலங்கையில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கும் உத்தரவை அதிபர் சிறிசேனா திரும்பப் பெற்றுள்ளார்.…\n- 'இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5ஆம் தேதி கூடுகிறது' - BBC தமிழோசை\nசர்வதேசம், இந்தியாவுடன் கலந்துரையாடிய பின்பே இறுதி முடிவு - த.தே.கூ.\nசர்வதேசத்துடனும், இந்தியவுடனுட் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக்…\nமைத்திரி, ரணிலை தனித்தனியே சந்தித்து சம்பந்தன் பேச்சு; மஹிந்தவுடன் தொலைபேசினார்\nபுதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய பிரதான இரு…\nசர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - விசேட உரையில் ரணில்\nஅரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில்…\n- சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்கமாட்டேன் - சமகளம்\nமுன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர்…\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையின் முழு விவரம்\nவலிந்;து காணாமற் போகச் செய்தல் குற்றவியல் குற்றமாக அடையாளம் காணுதல் மாத்திரம் போதுமானதாக அமையாது. நீதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும்…\n\"படுகொலை இடம்பெற்றதற்கு கிருஷாந்தியின் கொலை சான்று\" - சீ.வி.கே.சிவஞானம்\nஇலங்கையில் இராணுவம் படுகொலைகளை செய்தது என்பதற்கு சான்றாக மாணவி கிருஷாந்தியின் கொலை காணப்படுகின்றது என வடக்கு மாகாண அவைத் தலைவர்…\nசமஸ்டி தீர்வு தேவையில்லை சுமந்திரன் கூறியது அப்பட்டமான உண்மை: கஜேந்திரகுமார்\nயாழ்.ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுமஸ்டி அடிப்படையிலான தீர்வு தேவையில்லை என காலியில்…\n- செல்வமும் சித்தார்தனும் துரோகத்திற்கு உடந்தை : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - வீரகேசரி\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்க விட்டது, கூட்டமைப்பின் தலைமை செய்த தவறு: எம்.ஏ.சுமந்திரன்\n\"நான் வாதாடிப் பெற்ற தீர்ப்பை நல்ல தீர்ப்பென்று ஓடிப் போய் அங்கு கொடுத்தவர். இன்றைக்கு எனக்கு சமஷ்டியைப் பற்றிப் போதிப்பதற்குத்…\n- \"சமஷ்டி\" என்ற பெயர்ப்பலகை எங்களுக்கு தேவையற்றது - சுமந்திரனின் கருத்தை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் அறிவிப்பு - வலம்புரி\nபாரம்பரிய மற்றும் பல்கலாச்சார அமைச்சின் பாரளுமன்ற செயலாளராக நியமனம் பெற்றார் திரு ஹரி ஆனந்தசங்கரி\nஆவணி 31ம் திகதி 2018 அன்று திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாரம்பரிய மற்றும் பல்கலாச்சார அமைச்சின் பாரளுமன்ற செயலாளராக நியமனம் பெற்றார். 2015ம்…\nதேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாட்டிற்கு புதி��� யாப்பு அவசியம் - சம்பந்தன்\nயுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் வாழ்ந்த பயிர் செய்த நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை சம்பந்தன்…\n- நில அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - வீரகேசரி\n- முல்லைத்தீவு பறிபோனால் தமிழ்தேசம் பறிபோகும் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் \n- வடகிழக்கின் குடிப்பரம்பலை மாற்ற தெளிவான நடவடிக்கைகள்; சித்தார்த்தன் - வீரகேசரி\n- மகாவலி அதிகாரசபைக்கு மக்களை மீளக்குடியேற்றவோ புதியவர்களை குடியேற்றவோ இடமளிக்க முடியாது -மாவை - வீரகேசரி\nபுதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற…\nதமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து விக்னேஸ்வரன் மாவைக்கு கடிதம்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர் மாவை…\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணியில் கவனம் செலுத்தப்பட்டது எதற்கு \nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை…\n- காணிகளை விடுவிப்பதற்கு 2300 மில்லியன் கோரும் படைத்தரப்பு - வியாழேந்திரன் - வீரகேசரி\nஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல் ; வி.ரி.தமிழ்மாறன்\nபிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு…\n“கஜேந்திரகுமார் சின்னப் பையன் அவர் கதைப்பதை பொருட்படுத்தத் தேவையில்லை“ - தர்மலிங்கம் சித்தார்த்தன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சின்னப் பையன் அவர் கதைப்பதை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என தமிழ்த்…\n‘ஜனாதிபதியை ஒருமையில் விளித்து பேசியது தவறு’\n“ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…\nசரத் பொன்சேகாவிடம் இருந்து ‘பீல்ட் மார்ஷல்’ பட்டத்தைப் பறிக்க மைத்திரி தீர்மானம்(\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் இருந்து ‘பீல்ட் மார்ஷல்’ பட்டத்தை பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகள் குறித்து, ஜனாதிபதி…\nநவம்பர் 7ஆம் தேதியாவது கூடுமா இலங்கை பாராளுமன்றம்\nஇலங்கை பாராளுமன்றம் எப்போது கூட்டப்படும் என்பது குறித்த இழுபறி தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், நவம்பர் ஏழாம் தேதியன்று…\nஅதிகார போதையில் தடுமாறும் மைத்திரி\nநாடாளுமன்றத்தை நாளையோ, சில தினங்களிலோ கூட்டும் முடிவை, சபாநாயகர் எடுத்து, அதை நிறைவேற்ற எத்தனிக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தை…\n‘ மஹிந்த ராஜபக்‌ஷவை அரசமைப்பின் படியே நியமித்தேன்’\nஇலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அப்பதவியில் நியமிப்பதற்காக எடுத்த முடிவை நேற்று (28)…\n\"அரசிலமைப்பு தொடர்பான மீயுயர் அதிகாரம் உயர் நீதிமன்றம் உள்ளது\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள்…\nவிக்னேஸ்வரனின் கூட்டணியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இருப்பாராக இருந்தால் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை -செ.கஜேந்திரன்\nமுன்னாள் முதலமைச்சருடைய தரப்பினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்துகொள்வது தொடர்பாக எங்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, தமிழரின் அரசியல் அடையாளம் என்ற நிலையை, இல்லாமல் செய்யும் அரசியல் நகர்வுக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன்,…\nஎனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்: விக்கினேஸ்வரன்\nதனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும்…\n- கூட்டமைப்பிலிருந்து விலகி புது அணி அமைக்கத் திட்டமிடுகிறார் விக்கி - டெனீஸ்வரன் தகவல் - வீரகேசரி\n“எங்கே இறுதி யுத்தம் நடைபெற்றதோ அங்கே நினைவுத் தூபி அமைய வேண்டும்” - டக்ளஸ் தேவானந்தா\nநினைவுத்தூபியானது இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியிலேயே அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கடந்த கால யுத்தம் காரணமாக…\n‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூட்டு துரோகி கூட்டு’\nஅரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் க��றிய போது அதனை…\n- “அதிமேதாவித்தனமான சுமந்திரனின் கேள்விக்கு பங்காளிக் கட்சிகள் முடிவுகட்ட வேண்டும்” - சுரேஸ் பிரேமசந்திரன் - வீரகேசரி\nமுல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்க சென்ற பிக்குகளுக்கு நடந்த விபரீதம்\nமுல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றிணை அமைக்கும் நோக்குடன் புத்தர்சிலையோடு வருகை தந்த பிக்குமார்…\nநில அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும்.…\nஅமைச்சுப் பொறுப்பை ஏற்றமைக்கான விளக்கத்தையளித்தார் வியாழேந்திரன்\nமைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/164328", "date_download": "2018-12-10T21:59:26Z", "digest": "sha1:QNVFR23SCV6TQ7RJOEGKAJXOFY2Z7WO6", "length": 5232, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் Citra ஆய்வு கூட பிரதிநிதிகள் சந்திப்பு - Daily Ceylon", "raw_content": "\nஅமைச்சர் சரத் அமுனுகம மற்றும் Citra ஆய்வு கூட பிரதிநிதிகள் சந்திப்பு\nவிஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவுக்கும் இலங்கையின் முதலாவது சமூக புத்தாக்க ஆய்வுக் கூடமாகிய Citra ஆய்வுக் கூடத்தை சேர்ந்த குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.\nஇதன்போது அமைச்சின் திட்டங்களில் உதவக்கூடிய Citra வின் புதிய செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக Citra ஆய்வுக்கூடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘புதுமை, சிறப்பு மற்றும் ஆர்வம்’ என்று சமஸ்கிரதத்தில் பொருள் கொண்ட Citra, விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு மற்றும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் ஆகியன இணைந்து உருவாக்கிய ஒரு திட்டமாகும். (ஸ)\nPrevious: இலஞ்சம் பெற்ற இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\nNext: புகையிரதம் மீது தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினம் கொழும்பில்\nகத்தாரில் வெற்றிகரமாக நடைபெற்ற தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு\nஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/12.html", "date_download": "2018-12-10T23:16:26Z", "digest": "sha1:PRF2BPFGVR5JMMCMXVISYXUK4XO6NRAT", "length": 6685, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் அழிந்து போன 12 கிராமங்கள்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கையில் அழிந்து போன 12 கிராமங்கள்\nஇலங்கையில் அழிந்து போன 12 கிராமங்கள்\nஇலங்கையின் வரைப்படத்திலிருந்து 12 கிராமங்கள் முற்றாக இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மொரகஹகந்த நீர்த்தேக்கம் காரணமாக, பாரம்பரியமிக்க 12 கிராமங்கள் இலங்கை வரைப்படத்தில் இருந்து மறைந்த போயுள்ளன.\n2007ஆம் ஆண்டு மொரகஹகந்த நீர்த்தேக்க நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் நிரப்பும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 460000 ஏக்கர் நிலப்பரப்புடைய நீர்த்தேக்கம் பராக்கிரமபாகு சமுத்திரத்தை போன்று 4 மடங்கு பெரியதாகும்.\nலக்கல பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த நீர்த்தேகத்திற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள 12 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nபண்டைய கால மன்னர் ஆட்சிக்குட்பட்ட ரஜாவெல, கோன்கஹவெல, கடவத்தை, தம்பரவ, கல்பொருகொல்ல, எலகமுவ, தலாகொட, மில்லகஹமுலதென்ன, கோன்கஹவெல, மெதபிஹில்ல, மாரகமுவ ஆகிய கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்த கிராமங்கள் இலங்கை வரைப்படத்தில் மறைந்துள்ளன.\nஇதற்கு மேலதிகமாக களு கங்கை நீர்த்தேகத்தில் எதிர்வரும் காலங்களில் மேலும் 12 கிராமங்கள் நீரில் மூழ்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீரில் மூழ்கும் கிராமங்களுக்கு பதிலாக களு கங்கையின் கீழ் பள்ளத்தாக்கிலும், மெதிரிகிரிய பிரதேசத்தின் புதிய கிராமம் ஒன்றிலும் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநீரில் மூழ்கும் இந்த கிராமங்களில் 3500 குடும்பங்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/f634509/thanks/", "date_download": "2018-12-10T22:51:02Z", "digest": "sha1:J6W7MAJYZI3CXIMDFA7LRDU37WQV2KZT", "length": 32405, "nlines": 220, "source_domain": "newindian.activeboard.com", "title": "மணிமேகலை - Thanks முத்துக்கமலம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> சங்க காலம் தொல்லியல் பண்பாடு - தமிழியல் ஆய்வு கட்டுரைகள் -> மணிமேகலை - Thanks முத்துக்கமலம்\nForum: மணிமேகலை - Thanks முத்துக்கமலம்\n40. மணிமேகலை காப்பியத் திட்டம் முனைவர் அ. அறிவுநம்பி\n40. மணிமேகலை காப்பியத் திட்டம் முனைவர் அ. அறிவுநம்பி காப்பியங்கள் செய்யப்படுவதற்கு முன்பு காப்பிய ஆசிரியர் ஒரு திட்டத்தைத் தனக்குள் வரைந்து கொள்கிறான். தமிழில் தோன்றிய இரட்டைக் காப்பியங்கள் என்று அறியப்படுகிற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் திட்டமிட்டு வரையப்பெற்ற காப்பியங்கள் எ...\n39. மணிமேகலை காப்பிய மரபும் சமய மரபும் ம. கார்மேகம்\n39. மணிமேகலை காப்பிய மரபும் சமய மரபும் ம. கார்மேகம் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை; சிலப்பதிகாரத்தோடு தொடர்ச்சியாக இயங்குகின்ற காப்பியம் இது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப் பெற்றது என்பதை அனைவரும் அறிவர். இந்தக் காப்பியம் பின்பற்றியுள்ள காப்பிய மரபும் ச...\n38. மணிமேகலைக்கு பிந்தைய காப்பியநிலை முனைவர் அயோத்தி\n38. மணிமேகலைக்கு பிந்தைய காப்பியநிலை முனைவர் அயோத்தி சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முற்காலக் காப்பியங்கள் என்று போற்றப்படுகின்றன. பாவகைகளில் ஆசிரியப்பா என்ற அமைப்பினில் இக்காப்பியங்கள் இரண்டும் உருவாகியுள்ளன. சங்க இலக்கியங்கள் யாவும் அகவற்பா என்னும் ஆசரியப்பாவில் எழுதப்பட்ட...\n37. வேதவாதம் இலக்கிய மேகம் ந. சீனிவாசன்\n37. வேதவாதம் இலக்கிய மேகம் ந. சீனிவாசன் மணிமேகலை எனும் மாபெரும் காப்யித்தில் சமயக்கணக்கர் திறம் கேட்ட காதைப் பகுதியில் பல்வேறு சமயக் கருத்துக்களைக் கேட்டுத் தன் ஆன்ம ஞானத்தைத் தெளிவுபடுத்திக் கொள்கிறாள் மணிமேகலை. சமயம் என்பதற்கு வழி, மார்க்கம் என்ற பொருள்களைக் காட்டலாம். அஃது அவரவ...\n36. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை முனைவர் க. சோமசுந்தரம்\n36. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை முனைவர் க. சோமசுந்தரம் உலக அளவில் பல்வேறு இலக்கிய வகைகள் தோன்றி வருகின்றன. இவற்றில் காப்பியவகைக்கு முக்கிய இடம் உண்டு. காப்பியம் என்ற நெடிய கதை வகை உலக மொழிகளில் ஒத்துக் காணப்படுகிறது. உலக மொழிகளில் எபிக் என்று குறிக்கப்பெறும் காப்பிய வகையானது அவை...\n35. பூதவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன்\n35. பூதவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன் பூதவாதி என்ற சமயத்தைச் சார்ந்த ஓர் ஆன்மிகவாதியிடம் மணிமேகலை பூதவாதி சமயத்தைப் பற்றி கேட்கிறாள். பூதங்கள் என்பது இந்த உலகத்தை ஆள்கின்ற ஐம்பெரும் பூதங்களைக் குறிப்பிடுகிறது. அத்திப்பூவும் கருப்புக்கட்டியும் இட்டு மேலும் பல பொருட்களையும் ஒன்...\n34. நிகண்டவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன்\n34. நிகண்டவாதி சமயம் முனைவர் து. இளங்கோவன் ஆசீவகனின் சொற்களைக் கேட்டதை கைவிட்ட மணிமேகலை நிகண்டவாதியை அனுகினாள். நிகண்டவாதியை நோக்கி உன் சமயம் சொல்லும் கருத்துக்களை சொல்வாயாக என மணிமேகலை கேட்டாள். நிகண்டவாதியின் சமயத்தலைவன் யார் என்னும் அந்தச் சமயத்தால் பின்பற்றப்படும், போற்றப்ப...\n33. மணிமேகலையில் பௌத்த நிலைப்பாடு ஆ. கார்த்திக்\n33. மணிமேகலையில் பௌத்த நிலைப்பாடு ஆ. கார்த்திக் இலக்கியமும், சமயமும், பண்பாட்டிலிருந்து உருவெடுக்கின்றன. பண்பாடு என்னும் பெரும் அலகுக்குள் வருகின்ற எண்ணற்ற நுண் அலகுகளில் இலக்கியமும் சமயமும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நம்பிக்கைகள், வழிபாடுகள், கோட்பாடுகள், ஒழுக்க...\n32. மணிமேகலை விலக்கும் குற்றங்கள் பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்\n32. மணிமேகலை விலக்கும் குற்றங்கள் -பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம் மணிமேகலை அறங்களை வலியுறுத்துவது போலவே விலக்க வேண்டிய குற்றங்களையும் வரிசைப்படுத்துகிறது. அவற்றில் குறிக்கத்தக்கன இக்கட்டுரையில் சுட்டப்பெறுகின்றன. ‘‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்���ின் உணர்ந்தோ...\n31. மணிமேகலை உணர்த்தும் வீடுபேறு பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்\n31. மணிமேகலை உணர்த்தும் வீடுபேறு பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம் இப்பிறவியில் நாம் நமக்குத் தெரிந்தவரை வாழ்கிறோம். அனுபவிக்கிறோம். வாழ்வது தெரிகிறது. ஆனால் சாவு தெரிவதில்லை. செத்த பிறகு மறுபிறப்பு உண்டு என்று பல சமயங்கள் நம்புகின்றன. இப்பிறவியை இம்மை என்றும், மறுபிறவியை மறுமை...\n30. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை சொ. வினைதீர்த்தான்\n30. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை சொ. வினைதீர்த்தான் இலக்கியம் என்பது இனிமை உடைத்து. கற்போருக்கும், வாசிப்போருக்கும், கேட்போருக்கும் இனிமை பயப்பது. கதையோடு கூடிய காப்பியமாக விளங்குகின்ற மணிமேகலை போன்ற இலக்கியங்கள் கதைத் திருப்பங்களால் மேலும் இனிமை பெற்றனவாக விளங்குகின்றன....\n29. உலக நாடுகளில் பௌத்த சமய நிலை முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்\n29. உலக நாடுகளில் பௌத்த சமய நிலை முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த கௌதம புத்தரின் நெறிகளைப் பின்பற்றி வாழும் வாழ்க்கை முறை பௌத்தம் எனப்படுகின்றது. இந்தியாவில் தோற்றம் பெற்ற இந்த மதம் மத்திய ஆசியா, இலங்கை, தாய்லாந்து, திபெத், கொரியா, மங்கோலியா, தென்க...\n28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்\n28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் இதிகாசம் என்ற சொல்லை இதி, ஹ, ஆஸ என்று பகுக்கலாம். இந்தச் சொல்லுக்குப் பொருள் ‘‘இப்படி உண்மையில் இருந்தது’’ என்பதாகும். அதாவது ஒரு காலத்தில் உண்மையாக நடந்த கதை என்பதாக அமைவது இதிகாசங்கள் ஆகும். இதிகாசம் எனப்படுவது கடவுள்...\n27. மணிமேகலை காலத்தின் சமய நிலை முனைவர் சொ. சேதுபதி\n27. மணிமேகலை காலத்தின் சமய நிலை முனைவர் சொ. சேதுபதி மணிமேகலையில் சைவம், வைணவம் ஆகிய சமயத்தவரோடு மீமாம்சைப் பிரிவைச் சார்ந்த அளவைவாதிகள் இருந்திருக்கின்றனர். ஆசீவக மதத்தார், சாங்கியமதத்தார், வேடிகத்தார், பூதவாதத்தார் இவர்களோடு சமணத்தவர்கள், பௌத்தவர்கள் இருந்திருக்கின்றனர். ‘இ...\n26. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி\n26. மணிமேகலை காலச் சமுதாயம் முனைவர் சொ. சேதுபதி இந்தியச் சமயங்கள் அனைத்தையும் ஆதரித்து ஏற்று அவற்றினிடையே பொதுமையையும், அவற்றின் வழி பு���ுமையையும் தமக்கென ஆக்கிக்கொண்ட மொழி தமிழ். அதற்கான தரவுகளை விரித்து மேலும் மேலும் எழுத்தாக்கம் புரிந்தவர்கள் இலக்கியவாணர்கள். இலக்கணவல்லுநர்க...\n25. பௌத்தம் முனைவர் சு. மாதவன்\n25. பௌத்தம் முனைவர் சு. மாதவன் மணிமேகலையில் பௌத்தம் என்று தனியே சிந்திக்க வேண்டியதில்லை. ஏனெனில், மணிமேகலையே முழுநிறை பௌத்தக் காப்பியம் ஆகும். இன்னும் சொன்னால் ஒரே நேரத்தில் அது பௌத்தக் கலைக் களஞ்சியமாகவும் பல்சமயக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. புத்த வழிபாடு மஹாயான பௌத்தமும் ஈனயா...\n24. மயிலை சீனி. வேங்கடசாமி நோக்கில் தமிழகச் சமயங்கள் - முனைவர் க.துரையரசன்\n24. மயிலை சீனி. வேங்கடசாமி நோக்கில் தமிழகச் சமயங்கள் முனைவர் க.துரையரசன் முன்னுரை ஆராய்ச்சிப் பேரறிஞர், தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற சிறப்புகளுக்குரியவர் மயிலை சீனி.வேங்கடசாமி. இவர் 16.12.1900 இல் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவரது பெற்றோர் சீனிவாச நாயக்கர் - தாயார்...\n23. சமணம் - முனைவர் யாழ். சு. சந்திரா\n23. சமணம் முனைவர் யாழ். சு. சந்திரா ஜைனசமயம், ஆருகதசமயம், நிகண்டவாதம் அநேகாந்தவாதம், ஸியாத்வாதமதம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமணம் பற்றிய செய்திகளைக் காண்போம். இம்மதம் - சமயம் பற்றிய சொற்களே அந்தச் சமயம் பற்றிய விளக்கமாக அமைந்து விடுகின்றன எனலாம். ‘ஸ்மரணர்’ என்றால் துறவியர் என்று பொ...\n22. சைவம் முனைவர் யாழ். சு. சந்திரா\n22. சைவம் -முனைவர் யாழ். சு. சந்திரா சைவம் சிவனுடன் சம்பந்த மாவது சைவம் தனையறிந் தேசிவம் சாருதல் சைவம் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல் (திருமந்திரம்.1512) என்பதற்கேற்பச் சிவ சம்பந்தமுடைய சமயமாகச் சைவம் குறிப்பிடப்படுகிறது. அவ்வழி சிவனின் காலப்பழமையைக் கண்டறிவது சைவசமயத்தின் வரலாற...\n21. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும் - முனைவர் கோ. குணசேகர்\n21. மணிமேகலையில் தெய்வமும் கடவுளும் முனைவர் கோ. குணசேகர் சமய நூல்கள் அவ்வத்துறையில் பயின்றாலும் அறிந்து கொள்ள முடியாத அளவைகள், துணிமுறைக்கு அணுகும் உபாயம் இவற்றைத் தமிழர்களுக்கு அறிவிக்கின்ற நூல் மணிமேகலையாகும். இது பௌத்த மதக் காப்பியமாய்ப் பௌத்த தத்துவங்களையே உணர்த்த எழுந்ததாயின...\n20. சமணம் சமய அடிப்படைகள் - முனைவர் இரா. கீதா\n20. சமணம் சமய அடிப்படைகள் முனைவர் இரா. கீதா சமயங்கள் பல, இவ்வுலகில் தோன்றினாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாகவே அமையும் என்பது இயல்பு. மணிமேகலை, புத்தரின் நெறியைத் தமிழ்நாட்டில் பரப்புவதற்காக எழுந்த பனுவல் மணிமேகலை எழுந்த காலத்தில் வைதீகம், வேதாந்தம், நியாய வைசேடிகம், சமணம், ஆசிவகம், ச...\n19. அளவைப் பிழைகள் - தெ. முருகசாமி\n19. அளவைப் பிழைகள் தெ. முருகசாமி ‘‘அளவை’’ என்றதும் எடுத்தல், முகத்தல், நிறுத்தல் போன்ற, பொருள்களை நிறுவை செய்து அளப்பது பற்றிய உலகியல் உணர்வே நினைவுக்கு வருவது இயல்பு. வாழ்வியலுக்கான அந்நிறுவை அளவையினும் மெய்ப்பொருள் காணும் உண்மையை உணர்வதற்கான தத்துவ அளவைகள் பற்றி அறிவதே அளவை என்ப...\n18. பிரம்ம வாதம் தெ. முருகசாமி\n18. பிரம்ம வாதம் தெ. முருகசாமி செம்மொழி இலக்கியப் பரப்பில் மணிமேலையும் ஒன்று. சீத்தலைச்சாத்தனாரால் செய்யப்பட்ட இந்நூல் சொல்நயமும் பொருள் நயமும் மிக்கது. தொல்காப்பியர் கூறும் இலக்கிய வகைமைகளுள் இயைபு என்றும் வனப்பாகக் கருதப்படுவது காப்பயிமாகும். இதன் அருமை பெருமைகளை நன்குணர்ந்...\n17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் முனைவர் கரு. முருகன்\n17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் -முனைவர் கரு. முருகன் மனிதன் தனக்குத்தானே வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளைப் பகுப்பதே அறம் எனலாம். “அறு” என்ற வினைச்சொல்லின் அடிப்படையாகப் பிறந்ததே அறம். இதற்கு ‘அறுத்துச்செல், வழியை உண்டாக்கு’என்று பொருள். மேலும்,‘கிரேக்க மொழிச்சொல்லான எதி...\n16. சமய நோக்கில் கற்பு நெறி முனைவர் சே. கணேசன்\n16. சமய நோக்கில் கற்பு நெறி முனைவர் சே. கணேசன் மணிமேகலை பௌத்த சமயத்தின் உயரிய கோட்பாடுகளை எல்லாம் தெளிவாக விளக்கும் ஒப்பற்ற இலக்கியமாகும். அன்பு, அறம், கற்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு காப்பியம் அமைகிறது. வன்முறைகளை நீக்கி மென்முறைகளினால் உலகம் வாழ வேண்டும் என்ற புத்த சமயக் கொள்கைக...\n15. மணிமேகலைக் கால மக்களின் நம்பிக்கைகள் முனைவர் சபா. அருணாசலம்\n15. மணிமேகலைக் கால மக்களின் நம்பிக்கைகள் முனைவர் சபா. அருணாசலம் காப்பியம் என்பது கதை நிகழ்ந்த காலச் சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகும். நாம் எறத்தாழ 2000 ஆண்டுகள் பின் நோக்கிப் பயணம் செய்து அன்றைய பூம்புகாரில் வாழ்ந்த மக்களை அவர்களின் எண்ண ஓட்டத்தை காலம் காலமாக மக்கள...\n14. வைணவம் முனைவர் சபா. அருணாசலம்\n14. வைணவம் -முனைவர் சபா. அருணாசலம் ���ரட்டைக்காப்பியங்கள் என்று போற்றப்பெறும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுள் சிலப்பதிகாரத் தலைவன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகன் மணிமேகலை . கோவலன் கொலையுண்டதும் மாதவி துறவு பூண்டு மணிமேகலையையும் துறவு பூணச் செய்கிறாள். சீத்தலைச்சாத்தனா...\n13. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை எஸ். கவிதா\n13. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை -எஸ். கவிதா பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு அரசியலை இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும்...\n12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் எஸ். சரவணன்\n12. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் -எஸ். சரவணன் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. இருப்பதை அப்படியே பார்த்து எழுதும் முறைமை உடையது மொழிபெயர்ப்பு இல்லை. மூலமொழியில் இருக்கும் பகுதியைச் சுவை குன்றாமல் மற்றொரு மொழி சார்ந்த வாசகனுக்கு அளிப்பது மொழிபெயர்ப்பாகின்றது. தற்காலத்தில் உலக அளவில் மொ...\n11. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் முனைவர் ச. முருகேசன்\n11. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் -முனைவர் ச. முருகேசன் இலக்கியம் பற்றிய சிந்தனையும் நோக்கும் காலத்திற்கேற்றவாறும், சமுதாய, அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கேற்றவாறும் வேறுபட்டு வந்திருக்கின்றன. தொன்மைச் சிறப்பும், பல்வேறு இலக்கிய வகைகளும், மிகப்பெரிய இலக்கிய வரலாறும...\nNew Indian-Chennai News & More → சங்க காலம் தொல்லியல் பண்பாடு - தமிழியல் ஆய்வு கட்டுரைகள் → மணிமேகலை - Thanks முத்துக்கமலம்\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Thoma in India Fictions DevapriyaVedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/04013203/IndiaWest-Indies-first-Test-starts-today.vpf", "date_download": "2018-12-10T22:39:11Z", "digest": "sha1:HCNCEKKBDVIBDXMZJ6WFPFEZRNCDB2ZS", "length": 23080, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "India-West Indies first Test starts today || இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம் + \"||\" + India-West Indies first Test starts today\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.\nபதிவு: அக்டோபர் 04, 2018 05:15 AM\nஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.\nஇங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் உதை வாங்கிய இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் முனைப்பு காட்டி வருகிறது. சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்திய அணி, போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி விடும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும். உள்ளூரில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ள இந்திய அணி, அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தும் ஆவலில் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.\nவழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பாகத்தான் ஆடும் இந்திய லெவன் அணி தெரிய வரும். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த டெஸ்டுக்கு முந்தையநாளே 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு விட்டனர். இதன் மூலம் 18 வயதான மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி ஷா டெஸ்டில் அறிமுக தொடக்க வீரராக இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களில் 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூட இனிதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாட இருக்கிறார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றதில்லை.\nபேட்டிங்கில் கிரேக் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் கேப்டன் ஹோல்டர், தேவந்திர பிஷூ, கேப்ரியல் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். ஒருங்கிணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால், இந்தியாவின் சவாலை சமாளிக்க முடியும்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தங்களது சொந்த மண்ணில் வென்று இருந்தது. அந்த சமயத்தில் அந்த அணியில் பிரையன் லாரா, சந்தர்பால், கெய்ல், சர்வான், கார்ல் ஹூப்பர் போன்ற ஜாம்பவான்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பிறகு இந்தியாவுடன் தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது தொடரை டிரா செய்தாலே பெரிய விஷயமாக இருக்கும். இதே போல் அந்த அணி இந்திய மண்ணில் 1994-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் வெற்றி கண்டதில்லை.\nமொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாக மல்லுகட்டுமா அல்லது சரண் அடையுமா\nவெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இது மிகப்பெரிய சவாலாகும். அதை எதிர்கொள்வதற்கு ஒவ்வொருவரும் தயாராக உள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் முன்னணி அணிகளுக்கு நெருக்கடி கொடுத்து இருக்கிறோம். தற்போதைய வீரர்கள் அதை செய்துள்ளனர். இந்திய மண்ணில் ஆடும் போது பொறுமையாக செயல்படுவது மிகவும் முக்கியமானதாகும். தரமான பந்து வீச்சுக்கு எதிராக எப்படி ரன்கள் சேர்ப்பது என்பது குறித்து ஆலோசித்து இருக்கிறோம். ஒவ்வொரு வீரர்களும் அதற்குரிய திட்டங்களை வகுத்துள்ளனர். நிதானம் காட்ட வேண்டும், அதே வேளையில் ஏதுவான பந்துகளில் ரன் எடுக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது’ என்றார்.\nபோட்டி நடக்கும் ராஜ்கோட்டில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட மட்டுமே நடந்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த இந்தியா-இங்கிலாந்து இடை���ிலான அந்த டெஸ்ட் போட்டி டிரா ஆனது. அந்த டெஸ்டில் 6 சதங்கள் அடிக்கப்பட்டன.\nஇந்த ஆடுகளம் முதல் இரண்டரை நாட்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரை கருத்தில் கொண்டு ஓரளவு ‘பவுன்ஸ்’ ஆகும் வகையில் ஆடுகளம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.\nவெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெல், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஷிம்ரோன் ஹெடிம்யேர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஷனோன் கேப்ரியல், தேவேந்திர பிஷூ, கீமோ பால்.\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டி ‘டிரா’வில் முடிந்துள்ளது. இவற்றில் இருந்து சில சாதனை விவரங்கள் வருமாறு:-\nஅணி அதிகபட்சம்: இந்தியா-644/7 டிக்ளேர் (கான்பூர், 1979-ம் ஆண்டு), வெஸ்ட் இண்டீஸ்- 644/8 டிக்ளேர்(டெல்லி, 1959)\nகுறைந்தபட்சம்: இந்தியா-75 ரன் (டெல்லி, 1987), வெஸ்ட் இண்டீஸ்-103 ரன் (கிங்ஸ்டன், 2006)\nஅதிக ரன்கள் குவித்தவர்: சுனில் கவாஸ்கர் (இந்தியா)- 2,749 ரன் (27 டெஸ்ட்), கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்)-2,344 ரன் (28)\nஅதிக சதங்கள் விளாசியவர்: கவாஸ்கர் (இந்தியா)-13 சதம், கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)- தலா 8 சதம்\nதனிநபர் அதிகபட்சம்: ரோகன் கன்ஹாய் (வெஸ்ட் இண்டீஸ்)- 256 ரன் (கொல்கத்தா, 1958), கவாஸ்கர் (இந்தியா)-236* ரன் (சென்னை, 1983).\nஅதிக விக்கெட்டுகள்: கபில்தேவ் (இந்தியா)-89 விக்கெட் (25 டெஸ்ட்), மால்கம் மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்)- 76 விக்கெட் (17).\n1. பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு\nபாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்து உள்ளது.\n2. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த அஸ்வின், ஷமி\nஅடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\n3. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி திணறல்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.\n5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி பேட்டிங்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. INDVSAUS\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n2. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைக்குமா அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு\n3. ‘கடைசி நாளில் நாங்கள் ஹீரோவாக ஜொலிப்போம்’- லயன்\n4. அடிலெய்டு டெஸ்ட்; உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 186/6 (83 ஓவர்கள்)\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109314", "date_download": "2018-12-10T22:56:40Z", "digest": "sha1:QWNF3KYYQH6L5LHMFGL6DSZ6MHR3RBUT", "length": 10898, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "தழலெழுகை", "raw_content": "\n« பாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்\nஎழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப்போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். பாண்டவர்கள் கானேகலும் மறைவுவ��ழ்க்கையையும் முடித்து திரும்பிவந்து தங்களுக்கு சொல்லளிக்கப்பட்ட நாட்டைக் கேட்கிறார்கள். அதற்கு துரியோதனன் ஒப்பவில்லை. ஆகவே போர் சூழ்கிறது. அத்தருணத்தில் நிகழும் அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்\nஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் ஆளுமையும் துலங்கி வருகிறது. இவர்களில் அபிமன்யூ அல்லாத பிறர் மகாபாரதத்தில் வெறும் பெயர்களாக வருபவர்கள். அவர்களின் ஆளுமையின் சித்தரிப்பினூடாக மகாபாரதத்தின் போர் சூழ்ந்தெழும் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.\nஏனென்றால் எல்லா போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப்போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப் படுகிறார்கள்.இந்நாவல் தொடரில் பீஷ்மர் இளைஞராக நகர்நுழைந்த காட்சி வந்தது. இவர்கள் நான்காவது தலைமுறையினர். காலம் இவ்வாறு ஓடி வந்து இவர்களை அடைந்திருக்கிறது. காலப்பெருந்தோற்றம் மகாபாரதத்தின் மெய்மைகளில் முதன்மையானது. வெண்முரசு மேலும் விரிவாக அதைச் சொல்கிறது.\nஇந்நாவலில் இளைய யாதவர் தன் யோக இருளில் இருந்து எழுகிறார். பாரதவர்ஷத்தின் புதிய யுகம் அங்கிருந்தே தொடங்குகிறது. பாணாசுரருடனான போர் ஒருவரை ஒருவர் ஏற்பதில் முடிவதே அந்த புதிய யுகத்தின் முதற்பெருநிகழ்வு.\nஇந்நாவலை ஒவ்வொருநாளும் சரிபார்த்து உதவிய சீனிவாசனுக்கும் சுதா சீனிவாசனுக்கும் நன்றி. மெய்ப்பு நோக்கும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் , செம்மைசெய்து உதவிய ஹரன் பிரசன்னா ஆகியோருக்கும் நன்றி.\nஇந்நாவலை நாராயண குருகுலத்தின் தலைவரும் என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியருமான முனி நாராயணப் பிரசாத் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்\n'வெண்முரசு' - நூல்மூன்று - 'வண்ணக்கடல்'\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109512", "date_download": "2018-12-10T21:39:04Z", "digest": "sha1:55O3NUEKCZZWSRRSRI55SOZV7P7HYYLI", "length": 14251, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "முயலின் அமைதி – கடிதங்கள்", "raw_content": "\n« ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை\nமுயலின் அமைதி – கடிதங்கள்\nஅமைதிப் பிரதேசத்தின் முயல் : ஹஸ்ஸான் ப்ளாஸிம்\nநானும் நலம். ஹசன் பிளாஸிமின் கதை முக்கியமான ஒரு படைப்பு. அதை மொழியாக்கம் செய்த நரேன் அது தன் நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஏன் என்று நான் குழப்பம் அடைந்தேன். ஆகவே சில நண்பர்களிடம் அக்கதையைக் கொடுத்தேன். வழக்கமான சிற்றிதழ் வாசகர்கள் அதை நல்ல கதை அல்ல என்று சொன்னார்கள்.ஏனென்றால் இலக்கியக்கதையில் இந்தவகையான கொலை, அரசியல்கொலை போன்றவை வராது என்றும் அது அன்றாட வாழ்க்கையின் சின்ன விஷயத்தைத்தான் எடுத்துக்கொண்டு பேசும் என்றும் அவர்கள் நினைத்திருந்தார்காள். ‘ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்’ ‘நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலேயும் நடக்கிற விஷயம்தான்’ என்ற இராண்டு வரிகளை நாம் எல்லா இலக்கியவிவாதங்களிலும் சாதாரணமாகக் கேட்கமுடியும்.\nபெரிய விஷயங்கள்தான் இலக்கியம் என்பதற்கு எதிராக சின்ன விஷயங்களையும் எழுதமுடியும் என்பதனால் அதை எழுத ஆரம்பித்தார்கள். அதோடு நம் இந்தியச்சூழலில் பெரிய விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் கம்மி. ஆகவே பெரிய விஷயங்கள் இலக்கியமே இல்லை என்பதுபோன்ற மனநிலைக்கு இன்றைக்கு வந்துசேர்ந்துவிட்டார்கள். மிக மிக தப்பான மனநிலை இது. இந்தக்கதையில் சொல்லியிருப்பது மத்திய ஆசிய நாடுகளின் அன்றாட யதார்த்தம். ஆகவே இது மிக முக்கியமானது. இங்கே இருந்துகொண்டு அதெல்லாம் துப்பறியும் கதைக்கும் சாகசக்கதைக்கும் உரியவை என்று சொல்வது முட்டாள்தனம்.\nஇன்னொன்று கதையிலே கடைசியில் வருவது ஏதோ ஒருவகை துரோகம் அல்லது காட்டிக்கொடுப்பு என்று ஊகித்து இதெல்லாம் ஹாலிவுட் கதையில் வர்ரதுதானே என்ற வாசிப்பு. அதுவும் மேலோட்டமான வாசிப்புதான். இந்தக்கதை அப்படி ஒரு டிவிஸ்ட் வைத்து அதை நம்பி இருக்கும் கதை இல்லை. முதல் விஷயம் அந்த டிவிஸ்ட் இந்தக்கதையில் இல்லை. அங்கே என்ன நடந்தது என்பதே புகைமூட்டம்தான். அவனே தற்கொலை செய்திருக்கலாம். அல்லது எவராலோ கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது மிகப்பெரிய அரசியல் நாடகத்தின் ஒரு சின்ன அம்சமாக இருக்கலாம். எதுவானாலும் அது அவர்களுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் வெறும் முயல்கள். முயலுக்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ளவே முடியாது. முயல்முட்டை இடுவதுபோல அவர்கள் ‘எங்கிருந்தோ’ சில கனவுகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். இதிலுள்ள அர்த்தமில்லாத தன்மையைத்தான் நாம் இக்கதையின் மையக்கரு என நினைக்கவேண்டும்.\nஅவர்கள் போருக்கு முன்னால் எவ்வளவு வளர்ந்த பண்பாடாக இருந்தனர், எவ்வளவு இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதெல்லாம் இக்கதையின் இந்த அம்சத்தை வலியுறுத்தவே. இந்தக்கோணத்தில் அந்நாட்டுச்சூழலின் அரசியலின் முழு அபத்தத்தையும் சொல்லிவிடுகிறது இக்கதை\nஅமைதிப்பிரதேசத்தின்முயல் ஒரு அற்புதமான கதை. அதில் புதையல் போல கிடைக்கும் பாழடைந்த நூல் தொகுப்பு மனதைப்பிசையும் ஒரு குறியீடு. இன்று அதையே போரும் அமைதியும் டால்ஸ்டாய் என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் வெறுப்பைக் கக்குவதற்குப் பயன்படுத்திக்கொள்வது மேலும் ஆழமான ஒரு சித்திரம். நிஜப்போர் ஃபேஸ்புக்கில் வேறுவகையில் நடக்கிறது. நிஜபோர் என்ன ஏது என்று புரியாது. யார் யாரை எதனால் கொல்கிறார்கள் என்று தெரியாது. நாம் வெறும் முயல்கள்தான். ஆகவே ஃபேஸ்புக்கில் உட்கார்ந்து முட்டையிடுகிறோம். இங்கே ஈழப்போரிலும் இதுதானே நடந்தது. இந்தத்தரத்தில் ஒரு சில ஈழக்கதைகள்தான் இருக்கின்றன\nஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்\nஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்- யியூன் லீ\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvallur-district/ambattur/", "date_download": "2018-12-10T22:05:33Z", "digest": "sha1:5INZPX2YOZFXKTPPJH7MU3PWNM6HHVZC", "length": 17992, "nlines": 326, "source_domain": "www.naamtamilar.org", "title": "அம்பத்தூர் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nஅண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு\nசென்னை – கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nநாள்: அக்டோபர் 16, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், அம்பத்தூர்\nகட்சி செய்திகள்: சென்னை – கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், குடும்ப அட்டை, வா...\tமேலும்\nஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகஸ்ட் 15, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், அம்பத்தூர்\nதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,...\tமேலும்\nஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரேநாளில் 6 பகுதிகளில் கொடியேற்றம்\nநாள்: மே 03, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், அம்பத்தூர்\n29/4/2018 காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்கு நகரத்தில் மொத்தம் 6,இடத்தில் புலி கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் அவர்கள் முன்னிலையில் ஏற்றபட்டது...\tமேலும்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழ…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவல…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொற…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவ…\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/10/103.html", "date_download": "2018-12-10T23:15:22Z", "digest": "sha1:JW4N3OKKCMZLOEZXVY6VR4ENMKB45CYB", "length": 36075, "nlines": 298, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் – 103", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 103\nபுதுடெல்லி உயரதிகாரி உடனே இஸ்ரோ டைரக்டரிடம் போனில் பேசினான். அந்த ரகசிய மனிதன் கேட்கச் சொன்ன கேள்வியைக் கேட்டான். டைரக்டருக்கு அந்த உயரதிகாரி புரியாத புதிராக விளங்கினான். தங்கள் ஆராய்ச்சி சம்பந்தமாக என்ன தெரிவித்தாலும் கிட்டத்தட்ட வேண்டாவெறுப்பாகக் கேட்டுக் ���ொள்வது போலவே இருக்கும் அந்த ஆளுக்கு உண்மையில் இதில் எந்த ஈடுபாடும் இல்லை என்றே அந்த டைரக்டர் நினைத்திருந்தார். ஆனால் போன் செய்து கூப்பிட்டுக் கேட்கும் அளவுக்கு அந்த ஆள் இதில் அக்கறை காட்டுவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.\n“நேற்று தான் அந்த நாஸா விஞ்ஞானி பேசினார் சார். கிட்டத்தட்ட அதே போன்ற அலைவரிசைகள் இமயமலையில் சில இடங்களில் அபூர்வமாக சில சமயங்களில் அகப்படுகின்றன என்கிறார் அவர். அதை நாஸா முன்பே கவனித்திருக்கிறது. அது உச்ச தவநிலையில் இருக்கும் யோகிகள் வெளிப்படுத்தும் அலைவரிசைகள் போல் இருக்கின்றது என்று அவர்கள் சொல்கிறார்கள்…. சில சமயங்களில் அந்த அலைவரிசைகள் அசாதாரண வெப்பத்தையும் உருவாக்குமாம். அந்த நேரங்களில் கடுங்குளிர் காலத்திலும், சூரிய ஒளியே விழாத போதும் கூட இமயமலையின் பனி உருகுவது உண்டாம். அதை இமயமலையில் பனியில் ட்ரெக்கிங் போகிறவர்கள் கூடக் கண்டிருக்கிறார்கள், அதை அதிசயமாக நினைத்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்று அந்த விஞ்ஞானி சொன்னார். அவர்களுக்கு அந்த யோகிகள் செயல் என்று தெரிவதில்லை என்றார் அவர். விஞ்ஞான பூர்வமாக முழுமையாக நிரூபிக்க அவர்களுக்கு இன்னும் அதிக ’டேட்டாஸ்’ தேவைப்படுகின்றது என்றாலும் இதைப் பூரணமாக நம்புவதாகச் சொன்னார்…. அது மட்டுமல்லாமல் அந்தக் கருப்புப் பறவையின் புகைப்படங்களை நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்ததில் அது ஒரு சக்தி வாய்ந்த விண்கலம் என்று தெரிய வந்திருக்கிறது. வெளித்தோற்றம் மட்டுமே பறவையினுடையதாக இருந்திருக்கிறது……”\nடைரக்டர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்குள்ளே யாரோ புகுந்து கொண்டு கேட்பது போல் புதுடெல்லி உயரதிகாரி உணர்ந்தான். இந்த ரகசிய மனிதருக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாவற்றிலும் இது போன்ற உணர்வு வருவது வாடிக்கையாகி விட்டது….. மற்ற சமயங்களில் இந்தத் தொந்திரவு இல்லை….\nஅந்த ரகசிய மனிதருக்குப் போன் செய்து டைரக்டர் சொன்னதை உடனே சொன்னான். “சரி” என்ற ஒற்றைச் சொல்லோடு மறுபக்கம் முடித்துக் கொண்டது. ஐந்தே நிமிடத்தில் அவன் கணக்கில் பணம் வந்து சேர்ந்த செய்தி வந்து சேர்ந்தது.\nமர்ம மனிதனுக்கு டைரக்டர் சொன்ன தகவலின் மூலமாகத் தனக்குத் தேவையான மிக முக்கிய வேறொரு தகவல் தெரிய வரல���ம் என்று உள்ளுணர்வு சொன்னது. அதனால் அவன் தீவிரமாக யோசித்தான். அலெக்சாண்டிரியா நகர் மூதாட்டி காளி கோயிலில் கிடைத்த வரைபடத்தை வைத்துச் சொன்ன விவரங்கள் நினைவில் மறுபடி ஓடின.\n”குளிர்கிறது…….. பனிமலைப்பகுதி………. பிரம்மாணடமான மலை போல் தெரிகிறது…… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்திருக்கிறது….. பனிக்கு சொருகப்பட்டிருக்கிறது…… அந்தப் பாறைக்கு அடியில் ஒரு குகை……..” அடியில் ஒரு மிகப்பெரிய பாறை…… பாறையின் மேல் ஒரு ஆயுதம்….. அந்தக் கோயிலில் பெண் தெய்வம் கையில் இருந்தது போல் ஆயுதம்… ”குளிர்கிறது…….. பனிமலைப்பகுதி………. பிரம்மாணடமான மலை போல் தெரிகிறது…… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்திருக்கிறது….. பனிக்கு சொருகப்பட்டிருக்கிறது…… அந்தப் பாறைக்கு அடியில் ஒரு குகை…….. அடியில் ஒரு மிகப்பெரிய பாறை…… பாறையின் மேல் ஒரு ஆயுதம்….. அந்தக் கோயிலில் பெண் தெய்வம் கையில் இருந்தது போல் ஆயுதம் ….என்ன ஆச்சரியம்…… குகைக்குள்ளே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்…… மிக வயதானவன்……. இடுப்பில் ஆரஞ்சு நிறத்துணியை உடுத்தியிருக்கிறான்….. கண்களை மூடித்தியானத்தில் இருக்கிறான்…… வேறு உடை எதுவும் உடலில் இல்லை…. ஆனால் இந்தக் குளிரிலும் அவன் உடம்பு நடுங்கவில்லை….. என்ன ஆச்சரியம் அவன் மூச்சு விடமாட்டேன்கிறான்….. உடலில் உயிர் இருக்கிறது……….ம்ம்ம்ம்ம்…… இப்போது ஒரு முறை மூச்சு விட்டான்……. பல நிமிடங்களுக்கு ஒரு முறை தான் மூச்சு விடுகிறான் போலிருக்கிறது…… அதுவும் ஒரு மூச்சு தான் விடுகிறான்……..”\nஅவள் சொன்ன இடம் இமயமலை என்பதிலும், அந்த மனிதன் ஒரு யோகி என்பதிலும் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அந்தக் கடும்பனிக் குளிரிலும் உடல் நடுங்கவில்லை என்றால் அவன் யோகசக்தியே அந்தக் குளிர் பாதிக்காத அளவு வெப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்…. நாஸா விஞ்ஞானி சூரிய வெப்பம் படாமலேயே பனி உருகுவதாகவும், அதை ட்ரெக்கிங் போகிற சிலர் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னதும் அது யோகிகளால் தான் என்று நம்புவதாகச் சொன்னதும் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த வரைபட இடத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்றே தோன்றியது.\nஒரு மாபெரும் புத்துணர்ச்சி பெற்றவனாய் மர்ம மனிதன் இணையத்தில் பனிக்காலத்தில் ட்ரெ���்கிங் போகிறவர்கள் பற்றித் தேடினான். ஹிமாச்சல பிரதேச அரசாங்கமும், சில ட்ரெக்கிங் பயிற்சியாளர்களும் எழுதியிருக்கும் பக்கங்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு மேலும் தேடினான். ‘இமயத்தின் பனிமலையேற்ற வீரர்கள் குழுமம்’ என்ற அமைப்பு ஒன்று தெரிந்தது. அதில் பல வீரர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இமயத்தின் பனிமலைகளில் ட்ரெக்கிங் போன போது தங்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விவரித்திருந்தார்கள். 127 இணையப் பக்கங்களில் அந்த அனுபவங்கள் இருந்தன. மர்ம மனிதன் பொறுமையாக படிக்க ஆரம்பித்தான். அவனுக்குத் தேவையான தகவல் 116வது பக்கத்தில் இருந்தது. ரிச்சர்ட் டவுன்செண்ட் என்ற ஐரோப்பியர் மூன்று வருடங்களுக்கு முன் எழுதியிருந்தார்.\n“டிசம்பர் 25. என்னுடைய கிறிஸ்துமஸ் இமயமலையில் கடும்பனியில் கொண்டாடினேன். எத்தனை தான் தயாராக வந்திருந்த போதும் இமயத்தின் பனி என்னை வதைக்கவே செய்தது. என்னுடன் ட்ரெக்கிங் வந்திருந்த டேவிட்சனும், சட்டர்ஜியும் பின் தங்கி விட்டார்கள். கிட்டத்தட்ட அரை கிலோமீட்டராவது கீழேயே இருப்பார்கள் போலிருந்தது. அவர்கள் வருவதற்காகக் காத்திருந்தேன். அப்போது தான் பக்கத்து மலையில் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தேன். அங்கு திடீரென்று பனி உருக ஆரம்பித்தது. பனிப்புயலோ என்று ஆரம்பத்தில் பயந்தேன். அந்த மலையில் ஒரு இடத்தில் மட்டும் ஏற்படுகிற மாற்றம் எப்படி பனிப்புயல் ஆகும்.. பயம் தணிந்து ஆச்சர்யத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன். என் பார்வை மட்டத்திற்குச் சற்று கீழே அந்த அதிசயம் நடந்து கொண்டிருந்ததால் எனக்கு அது மிகத் தெளிவாகத் தெரிந்தது. பனி உருகி உருகி ஏதோ ஒரு இரும்பு ஆயுதம் தெரிய ஆரம்பித்தது. அந்த இரும்பு ஆயுதத்தை இந்தியாவில் சில கோயில்களில் பார்த்திருக்கிறேன். மூன்று சிறிய கூர்மையான அம்புகளைக் கொண்ட ஒரு ஈட்டி அது. அங்கும் ஏதாவது சிறிய பனிக்கோயில் இருக்கிறதோ என்னவோ பயம் தணிந்து ஆச்சர்யத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன். என் பார்வை மட்டத்திற்குச் சற்று கீழே அந்த அதிசயம் நடந்து கொண்டிருந்ததால் எனக்கு அது மிகத் தெளிவாகத் தெரிந்தது. பனி உருகி உருகி ஏதோ ஒரு இரும்பு ஆயுதம் தெரிய ஆரம்பித்தது. அந்த இரும்பு ஆயுதத்தை இந்தியாவில் சில கோயில்களில் பார்த்திருக்கிறேன். மூன்று சிறிய கூர்மையான அம்புகளைக் கொண்ட ஒரு ஈட்டி அது. அங்கும் ஏதாவது சிறிய பனிக்கோயில் இருக்கிறதோ என்னவோ இமயத்தில் கோடைகாலத்தில் மட்டும் வழிபாடு நடக்கும் எத்தனையோ சிறிய கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். திடீர் என்று ஒரு கழுகு எங்கிருந்தோ வந்து அந்த இடத்தை வட்டமிட ஆரம்பித்தது. இதுவரை இமயத்தில் இந்தப் பனிக்காலத்தில் அப்படிப்பட்ட கழுகை நான் பார்த்ததில்லை. திடீரென்று நான் நின்றிருந்த இடம் லேசாகி நானும் வழுக்க ஆரம்பித்தேன். நான் சுதாரித்து ஒரு உறுதியான இடத்தில் நிற்பதற்குள் நிறையவே கீழே வந்து விட்டேன். டேவிட்சனும் சட்டர்ஜியும் பார்வைக்குத் தெரிந்தார்கள். அவர்கள் கையசைத்தார்கள். நானும் கையசைத்து விட்டுப் பக்கத்து மலையைப் பார்த்தேன். உருகிய பனி வழிவது லேசாகத் தெரிந்தாலும் அந்த ஈட்டி என் பார்வைக்குத் தெரியவில்லை. சற்று முன் வட்டம் போட்ட கழுகும் கூடத் தெரியவில்லை. நான் டேவிட்சனிடமும், சட்டர்ஜியிடமும் நான் பார்த்த காட்சியைச் சொன்னேன். அவர்களும் ஆர்வத்துடன் அந்தக் காட்சியைக் காண ஆசைப்பட்டார்கள். வேகமாக மறுபடி மேலே ஏறினோம். நான் முன்பு இருந்த இடத்தை அடைந்தும் விட்டோம். ஆனால் இப்போது பார்த்த போது பக்கத்து மலையில் சற்று முன் பார்த்த காட்சிக்கான அறிகுறியே இல்லை. கழுகையும் காணோம். டேவிட்சனும், சட்டர்ஜியும் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார்கள்……”\nமர்ம மனிதன் பரபரப்படைவது மிக அபூர்வம். இப்போது அவன் பரபரப்படைந்தான். அந்தக் குழுமத்தை இணையத்தில் நிர்வகிக்கிற நபரின் போன் நம்பர், விலாசம் கண்டுபிடித்தான். அட்லாண்டாவில் வசிக்கும் அவரைப் போனில் தொடர்பு கொண்டான். ரிச்சர்ட் டவுன்செண்டின் போன் நம்பர், விலாசம் கேட்டான்.\n“அவர் இரண்டு வருடங்களுக்கு முன் இமயமலை மலையேற்றத்தின் போது சறுக்கி விழுந்து இறந்து விட்டார்….”\nமர்ம மனிதன் யோசித்து விட்டு டேவிட்சன், சட்டர்ஜி இருவரின் தொடர்பு எண், விலாசம் கேட்டான்.\n“டேவிட்சனும் டவுன்செண்டோடு சேர்ந்து தான் அந்த மலையேற்றத்தின் போது இறந்தார்…”\nஇரண்டு பேர் அடுத்த வருட மலையேற்றத்திலேயே இறந்து போனது மர்ம மனிதனை நிறைய யோசிக்க வைத்தது.\nLabels: இருவேறு உலகம், நாவல்\nஇரண்டு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. ��ிக்க நன்றி\nமர்ம மனிதனுக்கு தெரியப்படுத்துவதற்க்கு தான் டவுன்செண்ட்... தான் பார்த்து..அதை இணையத்தில் பதிவிட்டது போலிருக்கிறது...\nதனக்குக்கு கிடைத்த சில நுண்ணிய தகவல்களை மட்டும் வைத்து இந்த அளவு மர்ம மனிதன் கண்டறிந்தது..சூப்பர்...\nமதிப்பிற்கூறிய ஐயா, குழந்தை கடத்தல் ,மற்றும் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் சேர்க்க அருள் செய்யுங்கள் ஐயா. தாங்களுக்கு கோடனா கோடிகள் நன்றி ஐயா\nம .மனிதனின் அறிவு திறன் சவாலாக உள்ளது ஆக்சுவல்ல இவனின் விருப்பம் என்ன எதை நோக்கி என்று இன்னும் ஒரு புரிதலுக்குள் வரமுடியவில்லை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் இல்லை முடிந்தவுடன் ...............\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 106\nஇருவேறு உலகம் – 105\nஇருவேறு உலகம் – 104\nஇருவேறு உலகம் – 103\nவாழ்க்கை வாழ்வதற்கே- என் உரையின் மூன்று காணொளிகள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும�� 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://docs.athirady.com/post/id/ja-13520", "date_download": "2018-12-10T22:20:05Z", "digest": "sha1:WXY4KZPF3S4MNHRTN5M3SKWLR4TTDLLK", "length": 16179, "nlines": 169, "source_domain": "docs.athirady.com", "title": "Athirady Document Archive", "raw_content": "\nமேஷம் மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்க��். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். மிதுனம் மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். கடகம் கடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். சிம்மம் சிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். கன்னி கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். துலாம் துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற் கேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்க��ம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள். விருச்சிகம் விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள். தனுசு தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சகோதரங்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள். மகரம் மகரம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள். கும்பம் கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடு வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள். மீனம் மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதிருமணத்தில் 10 பொருத்தம் ஏன் அவசியம் பார்க்க வேண்டும்..\nசிங்கள இளைஞர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: ஐவர் கைது – கல்ஹின்னயில் சம்பவம்..\nஜிம்பாப்வேயில் மேலும் 23 யானைகளுக்கு விஷம் வைப்பு: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு..\n(PHOTOS) மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து....\n(வீடியோ) இன்றைய (09.02.13) தமிழக, இந்திய “மதிய நேர” செய்திகள் (தமிழில்)..\nஇந்த மண்ணை ஒருபோதும் சாதாரண மண்ணாக நாம் கருதியதில்லை -ஆ.நடராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/former_pm/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-12-10T21:36:03Z", "digest": "sha1:HMTZG6CTPBSN37TORUUEYGA3UNIZTRZM", "length": 16338, "nlines": 96, "source_domain": "www.pmindia.gov.in", "title": "டாக்டர். மன்மோகன் சிங் | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nமே 22, 2004 - மே 26, 2014 | இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி\nஇந்தியாவின் 14வது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங், சிறந்த சிந்தனையாளராகவும், அறிஞராகவும் கருதப்படுகிறார். பணிகளில் மிக சிரத்தையாகவும், தன்னுடைய கல்வியறிவைப் பயன்படுத்துபவராகவும் விளங்கினார். அதேசமயம் அவரை இலகுவில் அணுக முடிந்ததுடன் அவரது நடந்து கொள்ளும் முறையும் எளிதாக இருந்தது.\nபிரதமர் மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932ல், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1948ல் தன்னுடைய மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை முடித்தார். அவருடைய சிறந்த படிப்பாற்றல் அவரை பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் 1957ல் பொருளாதாரத்தில் முதல்நிலை ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 1962ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃப்ஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டி.ஃபில். பட்டத்தைப் பெற்றார். ‘‘இந்தியாவின் ஏற்றுமதிப் போக்கு மற்றும் தன்னிறைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகள்’’ (கிளாரென்டண் பிரஸ், ஆக்ஸ்போர்டு, 1964) என்ற அவருடைய புத்தகம், இந்தியாவின் உள்நோக்கு அடிப்படையிலான வர்த்தகக் கொள்கைப்பற்றி அலசுகிறது.\nடாக்டர் சிங்கின் சிறந்த கல்வி அறிவு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பெருமைமிக்க டெல்லி பொருளாதாரப் பள்ளியில் கல்வி நிபுணராக இருக்க உதவியது. இந்த காலத்தில் அவர் யூஎன்சிடிஏடி (UNCTAD) செயலகத்திலும�� குறுகிய காலம் பணியாற்றினார். இதனால் 1987 மற்றும் 1990ம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள சவுத் கமிஷனின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.\n1971ல், டாக்டர் சிங் இந்திய அரசில் இணைந்தார். வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மிக விரைவிலேயே, 1972ல், அவர் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசில், மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.\nசுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை என்னவென்றால், 1991 முதல் 1996 வரையில் மத்திய நிதியமைச்சர் பதவியில் டாக்டர் மன்மோகன் சிங் இருந்ததுதான். அப்போது அவர் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள், இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. டாக்டர் சிங் என்ற தனிநபர் செய்த சாதனைகள் இன்றளவும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.\nடாக்டர் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமானது இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் (1987) ஆகும். மேலும், இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது (1995), சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காகக் கிடைத்த ஆசியச் செலாவணி விருது (1993 மற்றும் 1994), சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956), கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் மிகச்சிறப்பான மாணவராக இருந்ததற்காக ரைட்ஸ் பரிசு (1955) ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர ஜப்பானின் நிஹான் கெய்ஜாய் ஷிம்புன் உள்ளிட்ட பல்வேறு உயரிய சங்கங்களின் கவுரவங்களையும் டாக்டர் சிங் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் கவுரப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.\nஇந்தியாவின் பிரதிநிதியாக டாக்டர் சிங் பல்வேறு சர்வதேச மாநாடுகள், சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். சிப்ரசில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் (1993) இந்தியக் குழுவினருடன் அவர் கலந்து கொண்டார். மேலும், வியன்னாவில் 1993ல் நடந்த உலக மனித உரிமைகள் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.\nதன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991ல் இருந்து இருக்கிறார். அங்கு அவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 22 மே 2009ல் இரண்டாவது முறையாக பிரதமராக அவர் பதவியேற்றார்.\nடாக்டர் சிங்குக்கு மனைவி குர்சரண் கவுர் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.\nதில்லியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஆதரவுத் திட்ட நிகழ்வில் பிரதமரின் உரை.\nகுஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒற்றுமைக்கான சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் உரை.\nஜப்பானில் நடைபெற்ற இந்திய சமூக நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nநான் அல்ல நாம்” என்ற இணைய பக்கம் மற்றும் கைபேசி செயலியை துவக்கிவைத்து சமுதாயத்திற்காக நான் என்பது குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்\nஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு நினைவு விழாவில் பிரதமரின் உரை\nதுடிப்பான, உறுதியான, முழுமனதுடன் செயல்படும் மோடி கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார்.\nஜஸ்ட் கிள்ய்மேட் அக்சன் இந்தியா @சிஓபி21\nசுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்முயற்சி\nஇந்திய அரசின் இணையதள முகவரிகள்\nஇந்திய தேசிய இணைய தளம்\nஇணையதளத்தை வடிவமைத்து மேம்படுத்தி வழங்குவோர் தேசிய தகவலியல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/02/budget-2018-19-highlights.html", "date_download": "2018-12-10T21:40:05Z", "digest": "sha1:63XE5YIBHGR7PC7NK326MT5ERVHKN5WH", "length": 25823, "nlines": 512, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Budget 2018-19 – Highlights", "raw_content": "\nபள்ளிகளுக்கு மின் சப்ளை : ஆய்வு செய்ய அறிவுரை\nமின் ஊழியர் வேலைநிறுத்தம் : 19 ஆயிரம் பேர் பங்கேற்...\nவிருதுநகர் அங்கன் வாடியில் படிக்கும் கலெக்டர் மகள்...\n'நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு\nவீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் திருத்...\nஇணைய வழி பத்திரப் பதிவுக்கு அமோக வரவேற்பு\nபள்ளி மாணவர்களுக்கு சேவை மையம்' - பள்ளிக் கல்வித்த...\nஅரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலை...\nநாட்டா' நுழைவு தேர்வு மார்ச் 2ல் பதிவு முடிகிறது\nகிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம்\n999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்க...\nதேர்வு முறைகேடுகளை தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமன...\nதமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி ...\nகடுமையான சளி, இருமல், தலைவலியா சூடா ஒரு கப் திரிகட...\nசென்னை - மதுரை இடையேயான ரயில் பயண நேரம் குறைகிறது\n318 தமிழக பள்ளிகளுக்கு Wifi இணைப்பு தனியார் நிறுவன...\nதமிழகத்தின் \"ஸ்லெட்\" தகுதி தேர்வில் லஞ்சம்\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் :பள்ளிக்கல்வித் ...\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் உயர்வு\nதொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம...\nபுற்றுநோயை எதிர்க்கும் 3 வகையான அரிசிகள்:அறிவியலாள...\nமார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் ...\n4 ஆண்டுக்கு பின் கலெக்டர்கள் மாநாடு\nஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு ம...\nடி.ஆர்.பி., தலைவர் பதவி மீண்டும் காலி : பணி நியமன ...\nமுதுநிலை மருத்துவ படிப்பு மார்ச்சில் விண்ணப்பம்\nசங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொர...\nவெளியானது குரூப்2 நேர்காணல் தேர்வு இறுதி முடிவு\nராஜஸ்தானில் 1,000 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்...\nஜாக்டோ - ஜியோ மறியல் :ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி...\nபுதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது\nபொது தேர்வு முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள் ...\nஇன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'\nதமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹ...\nபலரின் சர்வீஸ் மாற்றும் கோரிக்கையை ஏற்காத ஏர்செல்....\nஏர்செல் சேவை பாதிப்பு 3 நாட்களில் சரியாகும் என தென...\nவெளியானது குரூப்2 நேர்காணல் தேர்வு இறுதி முடிவு\nFLASH NEWS : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்...\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால ...\n - சாகும்வரை உண்ணாவிரதப் போர...\nசத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று\nBRTE - ஆசிரிய பயிற்றுனருக்கு பணிமாறுதல் கலந்தாய்வு...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும்...\nதனியார் பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : ...\nதேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்\nபல்லவனில் வந்த வல்லவன்(ர்)- PROFESSIONAL TAX REGAR...\nகல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு...\nபேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உய...\nவருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங...\nநீட் தேர்வு வயது வரம்பு: மாணவர்கள் மனு சுப்ரீம் கோ...\nபிளஸ் 1 ஹால் டிக்கெட் பதிவிறக்க அனுமதி\nசித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு\nதேர்வில் தில்லுமுல்லு கூடாது ஆசிரியர்களுக்கு அதிகா...\nஅடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள் குறைப்பு\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணி: போலீ...\nமின் கட்டணம் செலுத்த புதிய வசதி\nபுதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து\nதேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு...\nஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nஅரசு டாக்டர்கள் மார்ச் 1ல் போராட்டம்\nமாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\n'பிளாஸ்டிக் கப்'பில் வேக வைக்கப்படும் இட்லி... புற...\n'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்\nஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு\nதேர்வு பணி: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு\nபோலீஸ் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்\nமாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன...\n : 'நீட்' தேர்வு எழுதுங்க\nபொது தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் ...\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம...\n*SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி CRC அளவில் ஒருநாள்...\nமுதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள்...\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்த...\nமின் வாரிய தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு\nஅரசு பொதுத்தேர்வுகள்: கட்டுப்பாட்டு அறை திறப்பு\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது 9 லட்சம் பே...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/24/cash-on-delivery-deals-ecommerce-firms-not-authorised-says-rbi-012118.html", "date_download": "2018-12-10T23:03:47Z", "digest": "sha1:EQI7QNLJ4PNH622KWAXUIYPOT5SHWAQU", "length": 18590, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ! | Cash on delivery deals by ecommerce firms not authorised, says RBI - Tamil Goodreturns", "raw_content": "\n» கேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ\nகேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ\nஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை... ஓட்டுக்களை திருப்பித் தருமா...\nகேஷ் ஆன் டெலிவரியில் ரயில் டிக்கெட்.. ஐஆர்சிடிசி சேவை துவங்கியது..\nகேஷ் ஆன் டெலிவரி ரத்து.. பிளிப்கார்ட் அமேசான் அதிரடி..\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nபிக் பஜார் நிறுவனத்தை வாங்கும் அமேசான்.. அதிர்ச்சியில் வால்மார்ட்..\nலாபத்தில் புதிய சாதனைப் படைத்த அமேசான்..\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் ‘டெபிட் கார்டு ஈஎம்ஐ’-ல் பொருட்கள் வாங்கும் முன்பு இதைப் படிங்க\nஅமேசன் மற்றும் பிலிப்கார்ட்டின் இணைய வணிகத்தில் பின்பற்றப்படும் கேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.\nதர்மேந்திரகுமார் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள் ரிசர்வ் வங்கி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் மூலமாக வசூலிக்கப்படும் பொருளுக்கான கட்டணங்கள் சட்டப்பூர்வமானதல்ல என்று கூறியுள்ளது. கொடுப்பனவு மற்றும் தீர்வுகளுக்கான சட்டம் பிரிவு 8 இன் படி இது முறைப்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.\nஇந்தச் சட்டம் மின்னணு மற்றும் இணையவழி பரிவர்த்தனையைக் குறிப்பிடுகிறதே தவிர, கேஷ் ஆன் டெலிவரி பற்றி எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இதற்கு அங்கீகாரம் எதுவும் வழங்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nசட்ட விரோதமா- அவசியம் இல்லை\nஅமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பொருளுக்கான பணத்தை, மூன்றாம் தரப்பு விற்பனையாளர் வழியாக வசூல் செய்கின்றன.ஆதலால் கேஷ் ஆன் டெலிவரி முறை செல்லாது எனக் கூற அவசியம் இல்லை எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கேஷ் ஆன் டெலிவரியை சட்டத்துக்குப் புறம்பானது என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ள கேட்டான் அன்கோவின் பங்குதாரர் ரஸ்தோகி, இணைய வணிகத்தின் ஆபரேட்டர்கள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் இந்த முறையைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n200 பில்லியன் டாலர் இலக்கு\nரிசர்வ் அனுமதியின்றி வாடிக்கையாளர்களிடம் சுண்டும் கேஷ் ஆன் டெலிவரி முறையை, சட்டம் அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்து எழுந்துள்ளது. இந்தியாவில் 2026 ஆம் ஆண்டுக்குள் ஆன் லைன் வணிகத்தில் 200 பில்லியன் டாலர் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/124/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-12-10T23:19:31Z", "digest": "sha1:ZJNL7OPNQA2QMWCZKTB4JBUTFF5ZTSRL", "length": 28511, "nlines": 418, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة, أيات 124 [2:124] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\n(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்\" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; \"என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா)\" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.\n(இதையும் எண்ணிப் பாருங்கள்; \"கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்\" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.\n(இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; \"இறைவா இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக\" என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; \"(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்\" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.\"\nஇப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, \"எங்கள் இறைவனே எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்\" (என்று கூறினர்).\n எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.\"\n அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.\"\nஇப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமை��ில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.\nஇன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; \"(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்\" என்று சொன்னபோது அவர், \"அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்\" என்று கூறினார்.\nஇதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; \"என் குமாரர்களே அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.\"\nயஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; \"எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள் அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; \"எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்\" எனக் கேட்டதற்கு, \"உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்\" எனக் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/07220905/1216993/young-girl-self-immolation-near-valapady.vpf", "date_download": "2018-12-10T23:08:22Z", "digest": "sha1:OHSOY4QX4PMA6IKGD37MJNZ7GTOTBQ7P", "length": 15808, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாழப்பாடி அருகே இளம்பெண் தீக்குளிப்பு || young girl self immolation near valapady", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாழப்பாடி அருகே இளம்பெண் தீக்குளிப்பு\nபதிவு: டிசம்பர் 07, 2018 22:09\nவாழப்பாடி அருகே கணவர் மது குடித்து செலவழித்து வந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவாழப்பாடி அருகே கணவர் மது குடித்து செலவழித்து வந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது.\nஅய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தச்சு தொழிலில் கிடைக்கும் பணத்தை வீட்டில் குடும்ப செலவுக்கு சரிவர கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்ததா��� கூறப்படுகிறது.\nஇதனால் பரமேஸ்வரி அவரை கண்டித்தார். வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குகூட பணம் தராமல் இப்படி மது குடித்து வந்தால் குடும்பத்தை எப்படி நடத்துவது என கூறி சத்தம் போட்டார்.\nஇதனால் நேற்றும் இருவருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பரமேஸ்வரி, இனிமேல் கணவருடன் வாழ்வதைவிட, சாவதே மேல் என முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவி எரிந்தது. இதனால் வலியால் பரமேஸ்வரி சத்தம் போட்டப்படி அங்கும், இங்குமாக ஓடினார். அவரது அலறலை கேட்ட, அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக பரமேஸ்வரியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nபரமேஸ்வரிக்கு முகம், தலை, கை, கால் உள்ளிட்ட இடங்கள் தீயில் கருகியது. உயிருக்கு ஆபத்ததான நிலையில் உள்ள அவருக்கு தீ காயம் பிரிவில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nபனிப்பொழிவு அதிகரிப்பால் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகம்\nகூடலூரில் கடைக்குள் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது\nதெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nதிருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்கள் கைது - லாரிகள் பறிமுதல்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/12/03171807/1216243/Fruit-dealer-arrested-for-Threat-of-the-release-of.vpf", "date_download": "2018-12-10T23:18:49Z", "digest": "sha1:TBMA6JJZE3A5FFL5Z55RIZ4DOXCBIZIO", "length": 18389, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டல்- பழ வியாபாரி கைது || Fruit dealer arrested for Threat of the release of the girl's nude image on Facebook", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டல்- பழ வியாபாரி கைது\nபதிவு: டிசம்பர் 03, 2018 17:18\nரூ.20 லட்சம் கேட்டு மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியுடுவதாக மிரட்டிய பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove\nரூ.20 லட்சம் கேட்டு மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியுடுவதாக மிரட்டிய பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove\nதிருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டனர்.\nகாதலன் நாகராஜை சந்திப்பதற்காக இளம்பெண், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி ம��்டலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி, அடிக்கடி நாகராஜை நேரில் சந்தித்து, தனது காதலை வளர்த்து வந்தார்.\nமாணவி அணிந்திருந்த நகைகளை, நாகராஜ் கேட்டு வாங்கி கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பு மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற நாகராஜ், அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். விடுதி அறையில் தங்கியிருந்தபோது, மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை செல்போன் மூலமாக பல கோணங்களில் நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார்.\nஅந்தப் படங்களை மாணவியிடம் காண்பித்து, ‘‘எனக்கு உன் பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி தர வேண்டும். இல்லையெனில், நான் உன்னுடைய நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன்’’ எனக்கூறி மாணவியை மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம், மாணவியை அவர் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇந்தத் தகவலை மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக பெற்றோர், மேற்குக் கோதாவரி மாவட்ட போலீசில் நாகராஜ் மீது புகார் செய்தனர். அவர் மீது அங்கு வழக்குப்பதிவு செய்ததை, அந்த மாவட்ட போலீசார், சந்திரகிரி போலீசுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சந்திரகிரி போலீசார், நாகராஜை கைது செய்தனர். அவரை, திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nநாகராஜ் கைதான தகவலை கேள்விப்பட்ட அவருடைய தாயார் நவநீதம்மாள் இரவு திருப்பதி போலீஸ் நிலையம் எதிரே வந்து, மகனை விடுவிக்கக்கோரி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nவிஜய் மல்லையா விவகாரம் : எல்லா பெருமையும் பிரதமர் மோடியை சேரும் - அமித்ஷா சொல்கிறார்\nஉர்ஜித் பட்டேல் ராஜினாமா: அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்\nசுயமரியாதை உள்ளவர்கள் தேசிய ஜனநாயக அரசில் பணியாற்ற மாட்டார்கள் - ப.சிதம்பரம்\nவெள்ளகோவிலில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தற்கொலை\nபேஸ்புக் காதல்- பெண் டாக்டரிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய என்ஜினீயர்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0352.html", "date_download": "2018-12-10T22:45:40Z", "digest": "sha1:FNFADCYB4TSBLKCJWYEB2QGYCEQZJB62", "length": 47640, "nlines": 410, "source_domain": "www.projectmadurai.org", "title": " paTTIcap purANam and tiruvankuLap purANam of mInATcicuntaram piLLai (in tamil script, unicode format)", "raw_content": "\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபகுதி 33-1 : பட்டீச்சுரப்புராணம்\nதிரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள���ன்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 1 (3332- 3369)\n** பிள்ளையவர்கள் இயற்றத்தொடங்கிய நூல்களிற்சில அபூர்த்தியாகவே\nநின்றுவிட்டனவென்பது பலர்க்கும் தெரிந்ததே. அவற்றுள், கிடைத்தவை\nபூமேவு குழைச்செவிதம் புடையினெழு கடாங்கவரும் பொருட்டு மேன்மேற்,\nறாமேவு வண்டரெலாந் துரப்பவகத் தொரு கருவி தகக்கொண் டாங்கு,\nமாமேவு பொன்பொதிந்த காற்கவரி தூங் கியொளி வயங்க மேவுங்,\nகாமேவு மைந்தடக்கை யானைமுகப் பெரு மானைக் கருத்துள் வைப்பாம். 1\nசீர்பூத்த பலபுவனத் தெவ்வுயிரு முனிவறத்தஞ் சிரமேற்கோட,\nலார்பூத்த நமதாணை யெனறெரிப்ப வாணைவிநா யகரென் றோர்பேர்,\nநீர்பூத்த குணத்தமைந்து வன்னியடிப் பொடிமூடு நெருப்பு மான,\nவேர்பூத்த செம்மேனி வெண்ணீற்றோ டமர்பவர்தா ளிறைஞ்சி வாழ்வாம். 2\nநாமதவா ரணங்குறித்த படிகொடுதீ வளர்த்துமென நவிலுந் தக்க,\nநாமதவா ரணங்குசிவ மிகப்பினென வுங்கொள்ளா னண்ணு மாற்றண்,\nணாமதவா ரணங்குமிறுந் தடப்பட்டீச் சரம்புகுந்து நலியச் செய்தா,\nநாமதவா ரணங்குளிர்பூந் தாளருள வின்பநல நண்ணினேமால். 3\nமாமேவு பண்ணவரு மெண்ணவரு மகவானு மறைநூ லாய\nபாமேவு நாவலனுங் காவலனு முனிவரரும் பகர்மற் றோருங்\nகாமேவு பன்மலரு மென்மலரும் படியிறைப்பக் காட்சி நல்கு\nதாமேவு திருவுருவோ ரெட்டீசர் பட்டீசர் சரணஞ் சார்வாம். 4\n3336 வெளியுறலுட் புகலின்றிக் களத்துநடு வமர்தருவெவ் விடமு நாளு,\nமிளிகிளர்பெண் ணுருவமுமா ணுருவமுமா கியவுருவு மருண்மு கத்தே,\nயொளிர்விழிக ளொடுநுதல்சான் முரண்விழியுந் தன்பெருமை யுணர்த்த வோவாத்,\nதெளிகிளர்பட் டீசம்வளர் பட்டிலிங்கப் பெருமான்றாள் சேர்ந்து வாழ்வாம். 5\nநயனநுதல் பன்னிறத்த வயனரியா தியர்பலரு நயக்குமாறு,\nவியனமைய வேற்றிடவும் வேறுநிற முறாவனையான் மேனியேபோற்,\nபயனமையும் வெண்மகளுஞ் செம்மகளுங் கலக்கவுந்தம் பண்பு மாறாக்,\nகயன்மருள்கட் பல்வளைக்கைக் காமருஞா னாம்பிகைதாள் கருத்துள் வைப்பாம். 6\n3338 வண்ணிறங்கொள் பன்மலர்மா மகண்முதலோ ரிறைத் திடலால் வதிப ராக,\nமொண்ணிறங்கொ ளன்பர்மன மாயாவணுக் குழாஞ்செறிவ துணர்த்துங் காலுந்,\nதண்ணிறங்கொள் பல்லறமுமடைந்துகோ லுபுசெறியுந் தகையு ணர்த்தும்,\nவெண்ணிறங்கொள் பல்வளைக்கை யும்பெறுஞா னாம்பிகைதாண் மேவி வாழ்வாம். 7\nவந்துதரி சித்திடுவார் மலமாசு மண்ணவெழு மாண்புபோலச்,\nசிந்துபல சீகரமந் தாகினிவெவ் ���ினைக்காடு தீத்த லேபோன்\nமுந்துசுடர் விட்டெழுசெந் தழலின்மே னோக்கவொளிர் மூவா மன்றி\nனந்துதிரு வருள்பெருக நடநவிலும் பெருமானை நயந்து வாழ்வாம் 8\nதொண்டுகாட் டிடுதிறத்தா லொவ்வொருவ ரனுபவிக்கத் துணிவார் பூமே,\nலண்டுகாட் டிடுபிரம னாதியர்மற் றென்செய்வாரவர்போ லாது,\nபண்டுகாட் டிடுமன்றுட் பரமர்புரி திருநடமாம் பரமா னந்தங்,\nகண்டுகாட் டிடுக்கருணைச் சிவகாம சுந்தரிதாள் கருத்துள்வைப்பாம். 9\nஇருவரா லியற்றிரண்டு மெய்துருவ மெய்தாம லெந்தஞான்று,\nமொருவரா லளப்பருந்தன் னடிமருவி யின்பநிலை யுவப்பயாங்க,\nளிருவரா லியற்றிரண்டு மெய்தாத திருவுருவ மெய்தி நாளு,\nமொருவரா லளப்பருமா லடிமருவும் பெருமானை யுளங்கொள்வாமால். 10\nஅரிவிதிசே வித்திடுகாற் கையுளதென் னெனவிதியையரிவி னாவ,\nவிரிதருபுண் டரிகமென வதனகத்தென் னெனவரியை விதிவி னாவப்,\nபிரியமது வெனநகஞ்சூற் றலைச்சிவப்பென்சொற்றிரெனப் பிறர்வி னாவப்,\nபரியசமழ்ப் பவர்கொளச்சூ லமுங்கபாலமுந்தரித்தோன் பாதம் போற்றி. 11\nசடையிலிளம் பிறைபொலிய வதன்சாயை யெனமுகத்தோர் தவளக் கோடு,\nமிடையவொழுக் கமுதெனவெண் ணூலிலங்க வீசியவெண் ணிலவு மான,\nவடையரைவெண் படமிளிர வவ்வொளியை யஞ்சியிரு ளடிவீழ்ந் தென்ன,\nவிடைதலிலுந் துருவமைய வளரனுஞை மழகளிற்றை யெண்ணி வாழ்வாம். 12\nஇறவிதபுத் தலையுணர்த்த யமனைவருத் தியதந்தை யெண்ணந் தேர்ந்து,\nபிறவிதபுத் தலையுணர்த்த வயனைவருத் துபுமறைகள் பிதாவுஞ் சேயு,\nமறவிதபுத் துணர்மினந நியரெனறேற் றியகருணை வள்ள லன்ப,\nருறவிபசு மயிலுகைக்குங் குமாரநா யகன்மலர்த்தாளுள்ளி வாழ்வாம். 13\nஇடையினொற் றொழியச் சூட லெப்பெய ரிறைக்கப் பேரே\nயடைதரு தனக்கு மாக்கி யவன்பணி முடியிற் றாங்கிக்\nகடையரேம் பணியு மங்கோ கனகநே ரடியிற் றாங்கு\nமுடையனெங் குரவர் முன்னோ னருளடைந் துய்வார் மேலோர். 14\nவரையரத் தழுந்த வாழி வற்றமால் சிவமாக் காணப்\nபுரையுதள் பதும மாகப் பொலியொரு கரத்தா லாற்றிக்\nகரைநகை முதலாற் றெவ்வைக் கடப்பவ னிலுஞ்சீர் வாய்ந்து\nதரைபுகழ் பொதியில் வாழ்செந் தமிழ்முனிக் கடிமை செய்வாம். 16\nஇறையரு ளதனா லூர்தி யெய்தியு நீழல் செய்யு\nமுறையதொன் றெய்தி லேமென் றயனொடு முகுந்த னாணக்\nகுறைவிலாச் சிவிகை யோடு பந்தருங் குலவப் பெற்ற\nநிறைவுசால் காழி ஞானப் பிள்ளைதா ணினைந்து வாழ்வாம் 16\nவிடமெழ வெறுப்பு வைத்தா ரமுதெழ விருப்பஞ் செய்த\nகடவுள ரயன்மா னாணக் கையரப் பூதி யிட்ட\nவடர்விட மமுத மள்ளி யள்ளியுண் டளவா வின்பத்\nதொடர்பமைந் தொளிர்வா கீசர் துணையடி போற்றி செய்வாம். 17\nமறையவ னெனும்பேர் பெற்றேன் மன்னவ னெனும்பேர் பெற்றே,\nனிறையவன் புகழ்யா வர்க்குண் டென்றயன் முகுந்தனாண,\nமுறைமறை மறையோ னென்று மொழிவதற் கேற்பத் தூது,\nகறைமிடற் றவனைப் போக்கு நம்பிதாள் கருதி வாழ்வாம். 18\nகரைசெயு மசுத்த மாயா காரிய மணியொன் றேற்று\nவரைகொடன் மார்பில் வைத்த மால்சமழ்ப் புறவெண் ணில்லா\nவுரையெனுஞ் சுத்த மாயா காரிய மணிக ளோவாப்\nபரையிடப் பெருமா னுக்குச் சூட்டினார் பாதம் போற்றி. 19\nபுரைதபு மன்பி னோர்பாற் புறமகங் கரையும் பெம்மான்\nவிரைகம ழாத்தி நீழற் புறங்கரை யாமன் மேவி\nவரையென விருப்ப வான்பால் வரையறு குடங்கொண் டாட்டித்\nதரைபுக ழின்பந் துய்த்த மழவுதாள் சார்ந்து வாழ்வாம். 20\nமறைமுதற் கலைக டேறா மாதேவை யேவல் கொண்ட\nதறைபுகழ் நாவ லூரர் தனித்தனி யடியேன் யானென்\nறறைபெருந் தவத்த ராய வறுபத்து மூவர்க் கெண்ணில்\nகுறையுடை யானு மவ்வா றுரைப்பது குணமாங் கொல்லோ. 21\nபுகழிக ழுபய மாய பொழிற்றலை வாழ்க்கை வேண்டே\nமகிழ்மல மாதி தன்னே ரெய்தின ரெய்தா ராக\nவகழ்மதில் தனிகு லாய வாவடு துறைக்கண் மேவித்\nதிகழ்குரு நமச்சி வாயன் சேவடி வாழ்க்கை யோமே. 22\nநம்பல மாக வைகு ஞானக்கோ முத்தி மேய\nவம்பல வாண தேவ னருளிய பிராசா தத்தால்\nவம்பல சாத மெல்லா மாற்றியா னந்த சாத\nமும்பல மாகப்பெற்றே முதற்குமேற் பெறுவ தென்னே. 23\nநன்மைதிகழ் தென்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய நமச்சி வாயன்,\nமென்மைமல ரடிப்பணிசெய் விதம்வந்த விப்பிறப்பை வியந்தேன் சற்றும்,\nபுன்மையிலிப் பவங்கோடா கோடிவரு மேனுமுளம் புழுங்கே னந்தோ,\nவென்மையவன் பிறவான்மற் றெனையுமவ்வா றியற்றுவன்யா னென்செய் கேனே. 24\nசத்திவனப் பட்டீசத் தனிப்பிராற் கியற்றுபணி தலைக்கொண் டாருண்,\nமுத்திவளர் திருப்பணியே முதலலகுப் பணியியற்ற முயல்வா ரீறாச்,\nசித்திகொள்யா வருந்திருநீ றணிந்துருத்தி ராக்கமணிதிகழப் பூண்ட,\nபுத்திகொள்யா வருங்குழுமி யிருக்கவிடங் கொடுத்திடுமென் புந்தி தானே. 25\nமாமேவு சோணுட்டு வேளாளர் குலதிலகன் வல்லோர் செந்நாப்\nபாமேவு சத்திமுற்ற வாழ்க்கைநமச் சிவாயமுகில் பயந்த மைந்தன்\nகாமேவு கொடைத்தடக்கைச் சைவசிகா மணிகல்லிக் கடலா யுள்ளான்\nறூமேவு நயவதுல வாறுமுக பூபால சுகண வள்ளல். 1\nநறைகமழ் கொன்றை மாலை நாயகப் பெருமான் மேய\nமறைபுகழ் திருப்பட் டீச மான்மிய மொழிபெ யர்த்து\nநிறைசுவைத் தமிழாற் பாடி நேயத்திற் கொடுத்தி யென்று\nகுறையிரந் தினிது கேட்பப் பாடுதல் குறிக்கொண் டேனால். 2\nமறைபல புகழுஞ் சத்தி வனத்ததி விருப்பம் வைத்த\nவிறையவ னனைய சத்தி சொரூபமா மென்வாய்ச் சொல்லுங்\nகுறையற விரும்பும் வாயின் குற்றமுட் குறியா னீன\nநிறைபார தாவர்கு லப்பெண் ணேயத்தின் மணந்த தோர்ந்தே. 1\nகுடம்படு செருத்த லான்செய் பூசையைக் குறியாக் கொண்டோன்,\nமடம்படு சுணங்கன் செய்யும் பூசையு மதித்த வாற்றா,\nலிடம்படு பெரியோர் செய்த வின்சுவைப் பாட்டொ டுஞ்சங்,\nகடம்படு சிறியேன் செய்யும் பாடலுங் கைக்கொள் வானால். 2\n3361 தொகையிலக் கணஞ்சி தைந்த தொழின்முதலாமோர் மூன்றுந்,\nதொகையிலக் கணங்கே டெய்தாப் பலவொடுந் தொகுத்துக் கொள்வர்,\nவகையிலக் கணமைந் தேலா வறுங்கவி யெனுமான்றோரை,\nவகையிலக் கணமுஞ் சான்ற கவியொடும் வயங்கக் கொள்வார். 3\n3362 வில்லெறி புருவ வாட்கண் விளங்கிழை பகிர்ந்த மேனி,\nயல்லெறி கண்டத் தெண்டோ ளண்ணலார் பலரர்ச் சிக்கு, மெல்\nலெறி மலர்க ளோடு மினியதென் றொருவர் வீசுங், கல்லெறி யெற்ற\nதென்சொற் காமுறல் கருதி யன்றோ. 4\n33638 அருளமை யொருபா கத்த னையன்மற் றனைய பாகத்,\nதெருளமை செவிவெய் தாமென் செய்யுளைக் கவர்தற் கன்றோ,\nமருளமை மான்மு ழக்க நாடொறு மருவ வேற்கும்,\nபொருளமை யீது கண்டும் பாடாது போவேன் கொல்லோ. 5\n3364 பொதிதுகிற் குற்ற மோர்ந்து மணியினைப் புறத்துப் போக்கார்,\nமதியினிற் சிறந்து ளோரென் வாய்மொழிக் குற்ற மோர்ந்து,\nதிதிசெய்மா லயனுந் தேறாச் சிவபிரான் சரித மாய,\nவிதியினை யெந்த ஞான்றும் விலக்கல்செய் யாது கொள்வார். 6\n3365 மால்கிளர் மனத்தா ரெம்மான் மான்மியக் குணங்கொளாமற்,\nசால்பிலா வேறு வேறு குற்றமுட் டதையக் கொண்டே,\nயோல்படக் குரைப்பாரந்த மூர்க்கருக் குரைப்பா ரியாரே,\nபால்கொலோ விரத்தங் கொல்லோ முலையுண்ணி பருக லோர்வீர். 7\nதிருவுலகர் மகிழ்தரக்கொ ளாறுமுக பூபாலன் சிறப்பிற் கேட்பப்,\nபொருவுதவிர் பட்டீச மான்மியத்தைச் செந்தமிழாற் புனைதல் செய்தான்,\nதருவுமணி யும்பொரவென் போல்வாருக் கருள் சுரக்குந் தகையான் மிக்கான்,\nமருவுபுகழ்ச் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே. 8\nதம்மைநேர் பட்டி லிங்கர் தண்ணருட் பல்வ ளைக்கை,\nயம்மையோ டினிது மேவ வமைந்தபட் டீச மாதி,\nவெம்மைதீர் தலமெண் ணில்ல தன்னக மிதப்பக் கொண்டுட்,\nசெம்மைசேர் சோழநாட்டின் வளஞ்சில செப்ப லுற்றாம். 1\n3368 சழக்கன்று கழுவாய் வேறே தகச்செய லாநின் செய்கை,\nவழக்கன்று தவிர்தி யென்னு மந்திர ருரைகொள் ளாதான்,\nகுழக்கன்று நிமித்தந் தன்சீர்க் குலத்தரு மருந்தா யுள்ள,\nமழக்கன்று தபத்தே ரூர்ந்த மனுவளித் ததுசோ ணாடு. 2\n3369 மாயவ னிளவ லாக வானக முழுதுங் காப்போ,\nனாயவனனைய வாழ்வி லதிகமா யிரம்பங் கென்று,\nபாயவன் புகழ்சா றன்பாற் பயில்குலக் கடைஞ ரோடு,\nமேயவ னாகச் செல்வ விளக்கமிக்கதுசோ ணாடு. 3\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408)\nசீர்பூத்த நறியமண முகமுன்வழி படுமன்பர் தேவ ராவா,\nரேர்பூத்த முகத்துநடுக் காட்டல்போ லாதுமுகத் தியைபு மோர்கை,\nவார்பூத்த நுனிக்காட்டி மகிழவுறீஇ யவர்வேண்டும் வரங்க ணல்கும்,\nபார்பூத்த சித்திமத குஞ்சரப்பொற் செஞ்சரணம் பணிந்து வாழ்வாம். 1\nபுனைமவுலி முடிமணியாய் மதாணிநடுப் பதிமணியாய்ப் பொருந ரேத்த,\nவனைகழலொண் மணியாய்விண் மணிபொலிய வுயர்ந்துகுட வாரிவேலை,\nவினையரக்கற் பந்தாடி வியன்குடநீர்க் கரையுயர்ந்து மேவி யன்பர்,\nமுனைபடரைப் பந்தாடுங் குடவாயின் மழகளிற்றை முன்னி வாழ்வாம். 2\nஆதனத்தைச் சூழவரி பலவமர்ந்த வெனினுமிக லடுமோ ரியானை,\nமாதனநட் புறாமெனிலச் சுறாவெனவச் சுற்றதனை வயக்கப் பூதி,\nசாதனர்கை தொழுமிரதஞ் சார்ந்தமர்ந்தாற் போலமர்ந்து தாழ்வார் யார்க்குஞ்,\nசேதனநன் கருள்புரியுந் தேரடிமால் களிற்றினடி சிந்தித் துய்வாம். 3\nஅகரவுயி ரெனச்சதசத் தெங்குநிறைந் திந்திரனே யயனே மாலே,\nபகரவரு முனிவரரே யேனையரே போற்றிவழி படுந்தோ றன்னார்,\nநகரமக ரங்களைந்து பாறோன்று மான்முலைபோ னயந்து தெய்வச்,\nசிகரகருக் கிருகமம ரரதீர்த்த தலேசரடி சிந்தித் துய்வாம். 4\nகருமுனிவார் கைகுவிக்குங் கண்ணுதற்கு மகளாகிக் கருத மீட்டுந்,\nதிருமுனிய றாயாகித் திகழுமொரு முறைமாறு செயல்குறித்தாங்,\nகொருமுனிவன் றாயேயென் றுரைக்குமுறை யொடுமகளா மூழுங் கொள்ள,\nவருமுனிவில் பெருங்கருணைப் பெரியநா யகிமலர்த்தாள் வணங்கி வாழ்வாம். 5\nமலரவன்செய் தொழிலொருகை மாயவன்செய் தொழிலொருகை வானோ ராதிப்,\nபலர்புகழு முருத்திரநா யகன்செய்தொழி லொருகைமறை பரவு மீசன்,\nபுலர்வருஞ்செய் தொழிலொருதாள் சதாசிவன்செய் தொழிலுமொரு பொற்றா ளாகக்,\nகலரணுகா மணி மன்று ணடநவிலும் பெருமானைக் கருதி வாழ்வாம். 6\nவயாவருத்தத் துடனுயிர்க்கும் வருத்தமுமோ ரணுத் துணையு மருவு றாது,\nதயாவின்மல ரவன்முதலெவ் வுயிர்களையு முயிர்த்துநனி தழைய நோக்கி,\nவியாபகமாங் கொழுநனுக்கு வியாப்பியமாம் பதத்தின்பம் விளையு மாறு,\nநயாவருளிற் பொதுநடனங் கண்டுகாட்டிடுபரைதா ணயந்து வாழ்வாம். 7\nமறையெனும் புருட னாதி மாண்பினர்க் குபதே சித்தே\nயிறைமைகொள் குரவர் தாமீ ரெண்மரு ளொருவ ராகு\nநறைமலர் நிம்ப நீழ னயந்தபொற் கோயி னின்ற\nமுறையருட் குரவர் பாத முண்டக முடிமேற் கொள்வாம். 8\nதேங்கமழ் மலரின் மேலான் செதுப்பழஞ் சென்னிபோக்குஞ்,\nசாங்கமுந் திகிரிப் புத்தே டன்றிரு மேனி விம்மி,\nவாங்கரு நெய்த்தோர் போக்கு முபாங்கமு மலர்க்கை யொன்றிற்,\nபாங்கமை வடுகப் புத்தேள் பதமலர் பழிச்சி வாழ்வாம். 9\nதுன்றுசித் திகளுள் வார்க்குத் தொகுத்தலாற் சித்தி யானை,\nநன்றுமெய் யறிவன் னார்க்கே நல்கலாற் சித்தி யானை,\nயென்றுல கத்தி லாய்ந்தா ரிரட்டுற மொழிய வப்பே,\nரொன்றுபூண் டமருமுக்க ணொருத்தன்மா மலர்த்தாள் போற்றி. 10\nஉயிருயிர்க்கா சாரியனா காமையினாற் குரவுபுனை யுயிரைவேதஞ்,\nசெயிரில்சிவ மென்றேபா வனைபுரிதல் வேண்டுமெனச் செப்பவவ்வா,\nறுயர்பியல்பே யமைசிவமு நன்குரவ னெனவணங்குமுயர்புவாய்ந்த,\nபெயர்வரிய பெருமையின்மே லான்குமர வேல்சரணம் பேணி வாழ்வாம். 11\nமனமுதன் மூன்ற னால்யாம் வழிபடப் பெறுவா னாமெம்\nமனகவா ரியன மக்கு முதற்குரு வாவா னோவாக்\nகனமலி நந்திப் புத்தே ளெனக்காட்டக் கண்டோ மேலாத்\nதினம்வழி பாடு செப்பான் வேறன்மை தேரான் கொல்லோ. 12\nஅலைபுனல் சூழுங் காஞ்சி யமைந்தமேற் றளியின் வைகு\nகலைமுழு தோதா தோர்ந்த கவுணியர் வரவு நோக்கா\nதுலைவில்குற் றால மேயோ னொருசிவ மாக வன்னான்\nறலைமிசை யங்கை வைத்த தமிழ்முனிக் கடிமை செய்வாம். 13\nமறைவிலக் காயபுத்த மார்க்கமே பொருளென் றோதி\nநிறைதர முனஞ்சா தித்த நெடியமா னாணுட் கொள்ள\nவறைதரு பவுத்தர் மும்மை யாயிரர் சைவ ராகிக்\nகுறையற வருட்க ணோக்கங் கொடுத்துளார்க் கன்பு செய்வாம். 14\nஅடுசினக் களிமால் யானை யதனொடு நனிபோ ராற்றி\nவிடுதலின் மருப்பி றுத்து வென்றமா னாணுட் கொள்ளப்\nபடுசம ணுய்த்த யானை பணிந்துசூழ்ந் தேத்தி யேக\nவிடுகலில் பதிகம் பாடி யிருந்தவர்க் கன்பு செய்வாம். 15\nதடஞ���சிலை முறித்து மேறு தழுவியுங் குறித்த மாதர்\nபடம்பரை யல்குற் பௌவம் படிந்தமா னாணுட் கொள்ள\nவிடம்படு மொருபெண் ணானை யெண்ணுபு குறித்த மாதர்\nகுடம்புரை கொங்கைப் போகந் துய்த்தவர் குலத்தாள் போற்றி. 16\nசகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகஞ் சாரா\nதகலரா வணையான் பூவா னாதியர் நாணுட் கொள்ளச்\nசகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போக மேசார்ந்\nதகலரா தரியா வாத வூரர்தாள் சார்ந்து வாழ்வாம். 17\nபிறப்பிறப் பொழியு மின்பம் பெறல்குறித் தவன்ஞா லத்துப்\nபிறப்பிறப் புளானைத் தந்தை யெனக்கொளிற் பெறானென் றோவிப்\nபிறப்பிறப் பிலானைத் தந்தை யேயெனப் பேணிக் கொண்டு\nபிறப்பிறப் பொழிசண் டீசப் பிரானடி யிறைஞ்சி வாழ்வாம். 18\nமனமணுத் துணையே யென்று நியாயநூல் வகுக்கு மேனு\nமனகமெய்த் தவத்தா ராய வறுபத்து மூவ ராவார்\nகனசரித் திரம னைத்துங் கவர்ந்துதற் குள்ள டக்கும்\nவினவுறீ ரெவ்வா றென்று விடைவித்தி னாலே போலும். 19\nவிழியறி வுடையார்க் காய மெய்ஞ்ஞானப் பெருங்கோ முத்திச்\nசெழியரு ணமச்சி வாயன் றிருப்பெரும் பெயர்ந வின்று\nமொழிவிலப் பெயர்பி றர்க்கு முரைத்துமந் தோவன் னானை\nவழிபட நாணுஞ் சில்லோர் மடமைக்கோ ரொழிபு முண்டோ. 20\nவரியளி முரலுஞ் சோலை யாவடு துறைக்கண் வைகு\nமரியமெய்ஞ் ஞான மூர்த்தி யம்பல வாண தேவன்\nபிரியமிக் கெனையாண் டென்பாற் பெறுவது விடாது பெற்றெற்\nகுரியதை யுலோபஞ் செய்யா துதவினா னுய்ந்து ளேனே. 21\nபெரியநா யகித்தா யோடும் பெருந்திரு வரன்கு ளத்து\nமரியநா யகர்பொற் கோயில் வழிபடு வார்கள் யாரும்\nபுரியுமத் தளியி னீங்கார் நீங்குதல் புணரு மேனும்\nவிரியுமென் னெஞ்சி னீங்கார் மேவிவீற் றிருப்பர் மாதோ. 22\nமறைமுடி யமருந் தெய்வ மான்மிய நீறு பூசி\nமறைபல விடத்து மோத வயங்குகண் மணிகள் பூண்டு\nமறைநடுப் பொலியு மைந்து வன்னமா மனுக்க ணித்து\nமறைமுறை யிட்டுந் தேறா மாதேவன் கழல்பூ சிப்பார். 1\n3393 திருவரன் குளப்பொற் கோயிற் றிருப்பணி யான வெல்லாம்\nபொருவரு மன்பி னாலே பொதுத்திறங் கடிந்து செய்வார்\nவெருவரு குபேர வாழ்க்கை மேலெனா வாழ்க்கை யுற்றார்\nபெருவள வல்ல நாட்டிற் பெருங்குடி வணிக ராவார். 2\n3394 அரியயன் முதலோர் போற்று மரன்குளத் தலபு ரானம்\nபிரியமிக் கமையு மாறு வடமொழி பெயர்த்தெ டுத்துத்\nதெரியுநற் றமிழி னாலே செப்பிட வேண்டு மென்று\nவிரியுமெய்ப் பரிவிற் கேட்க விழைந்தி���ான் பாட லுற்றேன். 3\nசுவைபடு கருப்பங் காட்டிற் றோன்றவீற் றிருந்து ளோனச்\nசுவைபடா வேப்பங் காட்டுந் தோன்றவீற் றிருத்த லாலே\nநவைபடாப் பெரியோர் சொற்ற நயக்குமின் பாட லோடு\nநவைபடு மடியேன் சொற்ற பாடலு நயந்து கொள்வான். 1\n3396 விட்புனன் முடிமேற் கொண்டு மேவினோர் குடங்கர் கொண்டு\nமட்புனன் முகந்தே யாட்டி வழுத்திட வுவப்பர் மேன்மேற்\nகட்புனல் பொழிந்து நால்வர் கரைந்தபா வேற்றார் கண்ணி\nலெட்புன லுந்தோற் றாவென் பாட்டுங்கேட் டினிது வப்பார். 2\n3397 இருவருங் காண வெண்ணா ரீரிரு மறைக்கு மெட்டார்\nதிருவரன் குளத்து வாழ்மா தேவனா ரெனறெ ரிந்தும்\nபொருவரு மவரைப் பாடல் புரிகுவ னன்பர் தம்பா\nலருவருப் பிலரா யெண்மை யாதல்கை கொடுக்கு மென்றே 3\nசீர்வருஞ் சிறப்பான் மிக்க திருவரன் குளப்பு ராண\nமேர்வருந் தமிழாற் பாடி யினிதரங் கேற்றி னானா\nறேர்வருங் கலையுந் தேர்ந்தோன் றிரிசிரா மலையில் வாழ்வோன்\nசோர்வருங் குணமீ னாட்சி சுந்தர நாவ லோனே.\nஇறைவ னார்திரு வரன்குளப் பெருந்தல மெழுவாய்\nநிறைத லம்பல கொடுநிலா வல்லநா டாதி\nயறைத ரும்பல நாடுந்தன் னகங்கொடு பொலிந்து\nமுறைபி றழ்ந்திடா வளவர்நாட் டணிசில மொழிவாம். 1\n3400 சைய மால்வரைத் தாய்மனை நின்றெழூஉச் சலதி\nயைய நாயகன் மனைபுக வணைதரு பொன்னி\nவைய மாமகண் முகமெனும் வளவர்கோ னாடு\nபைய நாடொறுந் தங்கிச்செஃ றானமாம் படித்தே. 2\n3401 தாயி லாகிய சையமால் வரைமிசைத் தங்கு\nமாயி லெண்ணிலா வயிரஞ்செம் மணிமுத லனைத்துந்\nதோயில் சேர்தரக் கொண்டுபோய்த் தொகுத்தலா னன்றோ\nபாயி லாழியை யரதனா கரமெனப் பகர்வார். 3\n3402 தங்கு நீடுநல் லூழுடை யார்புடைச் சார்வா\nயெங்கு முள்ளவ ரீண்டிநட் பாகுத லேய்ப்பக்\nகொங்கு நாட்டொரு குலவரை யாம்பிரத் தடியிற்\nபொங்கு நீத்தமோ டெண்ணிலா றளாவுவ பொன்னி. 4\n3403 கலியொ டும்பெரும் போர்செயக் கலித்தெழு பொன்னி\nமலிது ரோணம்வேய்ந் தடைந்தென நுரையொடும் வருமால்\nபொலியு மாம்பிரத் தடியெழு குடிஞையும் பொற்ப\nவொலிகு லாமதற் குடன்பட்டாற் போற்சிவந் துறுமால் 5\n3404 பொன்னி மாநதிக் கரையிரு மருங்கினும் பொலிய\nமின்னி யாகசா லைகள்பல மிடைகுவ வாங்கண்\nவன்னி மேலெழு தூபம்வா னளாய்ச்சுரர் வைய\nமுன்னி மேவுற மனுச்செவி புகாமுன முய்க்கும். 6\n3405 மாட மேனலார் குழற்கிடு விரைப்புகை வாசங்\nகூட வானயாற் றாடர மங்கையர் கூந்த\nலூட ளாய்முரு கேற்றலி னறுவிரை யுற்று\nநீட லோர்ந்தவ ரியன்மண மென்பது நிசமே. 7\n3406 முதிரு மாக்கனி பலபடு விடபமேன் முழங்கி\nயதிரும் வானரம் பாய்தர வாங்குதிர் கனியா\nலுதிரு நெற்பல வேனைநாட் டறுத்தடித் துறச்செய்\nபிதிரு றாதநெற் பொலியெனப் பிறங்குவ நாளும். 8\n3407 முனிவர் பற்பல ரடைந்துகா விரிப்புனன் முழுகிக்\nகனிவ ரும்பவெண் ணீறொருங் கணிந்திருள் கடிந்து\nபனித புங்கதி ரெதிர்பரப் பியசடைத் திவலை\nயினிய செந்துகிர் நித்தில முகுத்தென வியையும். 9\n3408 தழைசெ றிந்தபைம் புன்னைக ணடுவெழூஉத் தழைதீர்ந்\nதுழைசெ றிந்திடப் பலமர்ந் தோங்கிய முருக்கு\nமழைபொ ருங்குழற் றிருமகண் மணாளனா மழைமேல்\nவிழைய வெம்பிரா னிவர்ந்தவோர் காட்சியே விழையும். 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/june", "date_download": "2018-12-10T22:36:53Z", "digest": "sha1:K6J2BUJGTSV5OP2OCIWD6XN74EPNFMEF", "length": 20933, "nlines": 649, "source_domain": "calendar.tamilgod.org", "title": " June தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று கார்த்திகை 25, விளம்பி வருடம்.\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nJune காலண்டர் 2018. June க்கான‌ காலண்டர் நாட்கள்\nSaturday, June 30, 2018 துவிதியை (தேய்பிறை) ஆனி 16, சனி\nThursday, June 28, 2018 பிரதமை (தேய்பிறை) ஆனி 14, வியாழன்\nTuesday, June 26, 2018 சதுர்த்தசி ஆனி 12, செவ்வாய்\nFriday, June 8, 2018 தசமி (தேய்பிறை) வைகாசி 25, வெள்ளி\nWednesday, June 6, 2018 அஷ்டமி (தேய்பிறை) வைகாசி 23, புதன்\nFriday, June 1, 2018 திரிதியை வைகாசி 18, வெள்ளி\nMonday, June 11, 2018 திரயோதசி (தேய்பிறை) வைகாசி 28, திங்கள்\nSunday, June 10, 2018 துவாதசி (தேய்பிறை) வைகாசி 27, ஞாயிறு\nTuesday, June 5, 2018 சப்தமி (தேய்பிறை) வைகாசி 22, செவ்வாய்\nThursday, June 7, 2018 நவமி (தேய்பிறை) வைகாசி 24, வியாழன்\nMonday, June 18, 2018 திதித்துவயம் ஆனி 4, திங்கள்\nSunday, June 10, 2018 துவாதசி (தேய்பிறை) வைகாசி 27, ஞாயிறு\nSaturday, June 9, 2018 ஏகாதசி (தேய்பிறை) வைகாசி 26, சனி\nMonday, June 4, 2018 சஷ்டி (தேய்பிறை) வைகாசி 21, திங்கள்\nSunday, June 3, 2018 பஞ்சமி (தேய்பிறை) வைகாசி 20, ஞாயிறு\nTuesday, June 12, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) வைகாசி 29, செவ்வாய்\nTuesday, June 12, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) வைகாசி 29, செவ்வாய்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருந���்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nSaturday, June 9, 2018 ஏகாதசி (தேய்பிறை) வைகாசி 26, சனி\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nMonday, June 4, 2018 சஷ்டி (தேய்பிறை) வைகாசி 21, திங்கள்\nSunday, June 3, 2018 பஞ்சமி (தேய்பிறை) வைகாசி 20, ஞாயிறு\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nSaturday, June 2, 2018 சதுர்த்தி (தேய்பிறை) வைகாசி 19, சனி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/06/88.html", "date_download": "2018-12-10T23:18:14Z", "digest": "sha1:AJ4XCYBROGHEE3DSYJGVNREMHGGS6ZST", "length": 34176, "nlines": 312, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இருவேறு உலகம் – 88", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇருவேறு உலகம் – 88\nமாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை எல்லாம் முழு மனதுடன் முறையாகச் செய்து விட்டு மானசீகமாகவும் உயர் உணர்வு நிலைக்குச் சென்று அந்த நிலையிலேயே அமைதியாகச் சில நிமிடங்கள் க்ரிஷ் தங்கினான். எல்லாவற்றையும் உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்ல மகாசக்தியின் ஒரு அம்சம் என்று தன்னைத் திடமாக நினைக்க கூடுதல் முயற்சி எதுவும் அந்த நிலையில் அவனுக்குத் தேவைப்படவில்லை. அந்த பாவனையிலேயே சிறிது நேரம் இருந்தவன் மெல்ல தன் கவனத்தை எதிரியைப் பார்த்த மனக்காட்சியில் திருப்பினான்.\nஎதிரியைப் பார்த்த மனக்காட்சியில் எதிரிக்கு முன் பார்த்த பாழடைந்த காளி கோயிலில் இருந்து க்ரிஷ் தன் மனத்திரைக்குக் காட்சியைக் கொண்டு வந்தான். இருட்டினூடே தெரிந்த ஒரு பாழடைந்த கோயில்..... உள்ளே அரைகுறை வெளிச்சத்தில் கோரமான தெரிந்த பத்ரகாளி சிலை..... உக்கி���மாகத் தெரிந்த பத்ரகாளியின் நெருப்பு விழிகள் அசைவு... எட்டு கைகள்... வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி, . இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம்.... உடுக்கை சத்தம் ..... தாளலயத்துடன் காளியின் நடனம்.... அவளுடன் சேர்ந்து அண்டசராசரங்களே ஆடுவது போல் உணர்ந்தது... ஒவ்வொரு அசைவிலும் பிரம்மாண்ட அழகைப் பார்த்தது. எல்லாவற்றையும் மறுபடி நுணுக்கமாக உணர்ந்து க்ரிஷ் பார்த்தான். முன்பே பதிவான காணொளி மீண்டும் மறு ஒளிபரப்பு ஆவது போல் தானாகவே காட்சி மனத்திரையில் ஓடியது. திடீரென்று உடுக்கை சத்தம் நின்று காளி மறுபடியும் சிலையானாள். மயான அமைதி நிலவ ஆரம்பித்தது. தூரத்தில் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தபடி எதிரி தெரிந்தான்….. இருட்டில் நின்றிருந்தான். க்ரிஷ் தன் முழுக்கவனத்தையும் எதிரியின் மீது வைத்துப் பார்த்தான். எதிரி மெல்ல காளி கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கோயிலை அவன் நெருங்கி உள்ளே நுழையும் முன் திரும்பிப் பார்த்தான்.\nமுன்பு கண்ட காட்சி இந்த இடத்தில் தான் அறுந்து போனது. ஆனால் இப்போது அந்தக் காட்சியை க்ரிஷ் அறுபட விடவில்லை. உறுதியான மனதுடன் எதிரியை அறிய முயன்றான்….. திரும்பிப் பார்த்த எதிரியின் கண்கள் இருட்டினூடே இப்போது அவனைப் பார்த்தன. அவனும் அந்தக் கண்களையே பார்த்தான். இருவர் விழிகளும் இப்போதே நேராகப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஊடுருவிப் பார்த்துக் கொண்டன. எதிரியின் கண்களில் திகைப்பு தெரிந்தது…. காட்சி அறுந்து போனது…….\nபழைய காட்சியைத் தத்ரூபமாய் மீட்டுக் கொண்டு வந்ததோடு கூடுதலாக சில வினாடிகள் அதை நீட்டிக்கவும் முடிந்த திருப்தி க்ரிஷ் மனதில் வந்தது. இனி அந்தக் கண்களை எங்கே பார்த்தாலும் அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்…. அந்தக் கண்களின் திகைப்பு என்ன சொல்ல வருகிறது…. உண்மையாகவே அவனும் க்ரிஷைப் பார்த்திருப்பானோ\nமதியம் சாப்பிடும் போது பத்மாவதி க்ரிஷைக் கேட்டாள். “ஏண்டா ஹரிணி அப்புறமா வரலை….. நீ ஏதாவது அவ மனசு நோகற மாதிரி செய்துட்டியா\n“அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று க்ரிஷ் சொன்னான். உதய் தம்பிக்கு ஆதரவாய்ச் சொல்வது போல் சொன்னான். “இவன் சொல்றது சரி தான்…. இப்ப எல்லாம் அவள் கட்டுப்பாட்டுல தான் எல்லாம். இல்லாட்டி….” குரலைத் தாழ்த்தி “கன்னம் பழுத்துடும்���.. மத்ததெல்லாம் அப்புறம் தான்…..” என்று தம்பி காதில் விழுகிற மாதிரி சொன்னான்.\nக்ரிஷ் ஒரு கணம் கட்டுப்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு அருகில் அமர்ந்திருந்த உதயின் தொடையை நன்றாகக் கிள்ளினான். “பாவி” என்று சொல்லி தம்பி கையை உடும்புப் பிடி பிடித்து உதய் இறுக்கினான்.\nபத்மாவதி திட்டினாள். “அவன் கையை ஒடிச்சுடாதேடா தடியா. முதல்லயே அவன் நோஞ்சானாய் இருக்கான்…..”\n“உன் நோஞ்சான் பையன் என்ன எல்லாம் செஞ்சான்னு தெரியுமா” என்று உதய் தாயிடம் கேட்க க்ரிஷ் அண்ணனை முறைத்தான். “சரி சரி சொல்லலை….” என்று உதய் சிரித்தான்.\nபத்மாவதிக்கு ஹரிணி வராமல் இருந்தது இன்னமும் இளைய மகன் மீது சந்தேகத்தையே தக்க வைத்தது. “எதுக்கும் நான் ஹரிணி கிட்டயே கேட்கறேன்” என்று சொன்னவள் அப்போதே ஹரிணியோடு போனில் பேசினாள். “ஏம்மா நீ இந்தப் பக்கமே மூணு நாளா வரலை…. க்ரிஷ் ஒன்னும் வர வேண்டாம்னு சொல்லலையே…. அலட்சியமா நடந்துக்கலையே…… ஓ அப்படியா….. சரி சரி. உன் வேலைகள் எல்லாம் முடிஞ்ச பின்னாடியே வா. இவன் எதாவது அலட்சியம் பண்ணினான்னா மட்டும் என் கிட்ட சொல்லு. இவனோட புஸ்தகங்கள் எல்லாத்தையும் கொளுத்திடறேன்…… அவன் என்ன கோவிச்சுட்டாலும் சரி….. சிரிக்காதம்மா…… நிஜமா தான் சொல்றேன்….. மனுசங்களுக்கும் மேலயா புஸ்தகங்கள்…..”\nஅவள் பேசி முடித்து இளைய மகனை ஓரக்கண்ணால் பார்த்தாள். புத்தகங்களைக் கொளுத்தி விடுவேன் என்று சொன்ன தாயை எரித்து விடுவது போல் க்ரிஷ் பார்த்தான். அவனுக்கு ஆட்களை எரிப்பது போலத் தான் புத்தகங்களை எரிப்பதும்…..\nக்ரிஷ் பக்கம் திரும்பாமல் மும்முரமாக சாப்பிட ஆரம்பித்த பத்மாவதியைச் சீண்டும் விதமாக உதய் தம்பியிடம் சொன்னான். “பார்த்தியாடா…. மருமகள் மேல பாசமழை பொழியறதை……. அவ வந்து அதிகாரம் பண்றப்ப தெரியும்…..”\n”அதிகாரம் பண்ணட்டும்டா எனக்கொரு பொண்ணு இருந்து அவ அதிகாரம் பண்ற மாதிரி நினைச்சுட்டு போறேன்….. அப்படியாவது என் கிட்ட பேசிகிட்டிருப்பாளே…. பசங்க நீங்க ரெண்டு பேரு இருந்து என்னடா பிரயோஜனம்….. அம்மா கிட்ட பேசறதுக்குக் கூட உங்களுக்கு எங்கடா நேரம்….”\nஉதய் விடவில்லை. மேலும் சீண்டினான். “இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி டயலாக் பேச நல்லா இருக்கும். அவ வந்து அதிகாரம் பண்றப்ப தெரியும்….. அப்ப பேசறதே வேறயா இருக்கும்….”\n“இத்தன��� வருஷமாயும் காதலிக்க ஒரு பொண்ணு கூட உனக்கு செட் ஆகாததுக்குக் காரணம் இந்த வாய்த்துடுக்கா தாண்டா இருந்திருக்கணும்……”\nஉதய் ஒரு கணம் வாயடைத்துப் போய் தாயைப் பார்த்து விட்டு பொய்யான ஆத்திரத்துடன் தாய் காதைப் பிடித்து இழுத்தான்.\n“நிம்மதியா சாப்பிடவாவது விடுடா தடியா…” என்று பத்மாவதி திட்ட உதய் பொய்க்கோபத்துடன் சாப்பாட்டுத் தட்டைத் தள்ளி விட்டு எழுந்து போய் விட்டான்.\nஒன்றுமே நடக்காதது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்மாவதியிடன் க்ரிஷ் கேட்டான். “என்னம்மா அவன் கோவிச்சுட்டு சாப்பிடாமயே போறான்…..”\n“போய் ஊட்டி விட்டா சாப்பிடுவான்… சோம்பேறி… இப்படி எத்தனை தடவை நடந்திருக்கு” என்று பத்மாவதி புன்னகையுடன் சொன்னாள்.\nமர்ம மனிதனுக்கு அது முதல் புதிய அனுபவம். பின்னால் இருந்து யாரோ அவனைப் பார்ப்பது போல் இருந்து அவனும் பின்னால் திரும்பிப் பார்த்த போது இரண்டு கண்களை அவனும் நேரடியாகப் பார்க்க முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்குக் காரணம் அந்த சமயத்தில் அவன் ஒரு அறையில் அமர்ந்திருந்ததும் அவனுக்குப் பின்னால் வெறும் சுவர் மட்டுமே இருந்ததும் தான்…..\nஅந்தக் கண்கள் க்ரிஷின் கண்கள் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. சில நாள் முன் வரை இந்த அமானுஷ்ய சக்திகளைப் பொருத்த வரை ஒரு கற்றுக்குட்டியாக இருந்த க்ரிஷ் இன்று அவன் கண்களை எங்கிருந்தோ காண முடிவது சாதாரண விஷயமல்ல. இது எப்படி நிகழ்ந்தது என்பது அவனுக்குத் தெரியவில்லை. இத்தனை வேகமாக அவன் அந்த அமானுஷ்ய சக்திகளில் தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. இருந்தும் ஏதோ ஒரு அலைவரிசையில் இந்த அசாதாரண சம்பவம் நடந்திருக்கிறது. …. இது பயப்படும் அளவு பெரிய விஷயமல்ல…. ஆனாலும் இது கூட நடந்திருக்கக் கூடாது. …\nமர்ம மனிதனுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. இவன் பெரிதாக என்ன செய்து விடப்போகிறான் என்று அலட்சியமாக இருந்து இப்படி நடக்க அனுமதி தந்திருக்கிறோமே என்று கோபப்பட்டான். க்ரிஷ் நிம்மதியாக இருப்பதால் அல்லவா இப்படி ஏதேதோ முயற்சிகளை வெற்றிகரமாக எடுத்துக் கொண்டு இருக்கிறான்…. இதில் எல்லாம் ஈடுபடும் அளவுக்கு இனி க்ரிஷ் நிம்மதியாக இருந்து விடக்கூடாது……\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் மனோகர் மாணிக்கத்தின் முன்னால் அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கும் போ��ெல்லாம் மாணிக்கமும், சங்கரமணியும் இனம் புரியாத ஒருவகை பீதியை உணர்ந்தார்கள். இப்போது என்ன சொல்லப் போகிறானோ\nமனோகர் சொன்னான். “நீங்கள் ஏன் உங்கள் மகன் மணீஷுக்கு ஹரிணியைத் திருமணம் செய்து வைக்கக் கூடாது\nLabels: இருவேறு உலகம், நாவல்\nக்ரிஷ் நிம்மதியாக இருக்கும் போது ..செய்யும் முயற்சிகளை...\nநிம்மதியை இழக்கும் போது எப்படி செய்வான் ..என்பதை அறிய காத்திருக்கிறேன்... எனவே இம்முறை மர்ம மனிதனின் திட்டம் வெற்றியடைய ஆவல் கொண்டுள்ளேன்.\nகிரிஷ் மாஸ்டர் சொன்ன பயிற்சிகளை செய்யும் விதமும்..மர்ம மனிதன் உணர்வதும் அருமை...\n\"மர்ம மனிதனின் திட்டம் வெற்றியடைய ஆவல் கொண்டுள்ளேன்\" - நமது இந்த மன நிலைதான் TV சீரியல்கள் வளரக் காரணம்..\nஇந்த கதையில் அமானுஷ்யன் வருவாரா\nமர்ம மனிதனின் நிம்மதி ஆட்டம் கண்டுவிட்டது கிரிஷி ன் விடாமுயற்சியால் சூப்பர்\nதன்னை உணர்ந்த க்ரிஷுன் மனதை\nஊடுருவ முடியாத கோபம் வேறு இருக்கும்...\nஆனாலும் இந்த ஹரிணி-மனீஷ் திருமண ஐடியா , மர்ம மனிதனின் புத்திசாலி தனத்தை\nஒப்பிடும் போது ரொம்ப அற்பமாக தெரிகிறது ...\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் – 89\nஇருவேறு உலகம் – 88\nஇருவேறு உலகம் – 87\nஇருவேறு உலகம் – 86\nகாற்றின் மொழி முதல் காகமாய் பறந்தது வரை\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் ��த்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட ச��ல இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevisionbypeeroli.blogspot.com/2011/09/blog-post_5492.html", "date_download": "2018-12-10T21:51:27Z", "digest": "sha1:WXKDYOYIUU42A6DWOJLZWAAHPAYVEGEI", "length": 4074, "nlines": 91, "source_domain": "thevisionbypeeroli.blogspot.com", "title": "THE VISION: அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி . . .", "raw_content": "\nஅல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி . . .\nஇனி​மை நி​னைவுகள் . . .\nபு​கை கவரி ​கொண்டு வருடுகி​றேன்.\nசமப்படுத்திய சுவடுகள் . . .\nநி​னைவூட்டுகின்றன . . .\nகனல்களாய் . . .\nஅல்லி இதழால் அவளுக்கு இ​சைத்திடடி..\nபொய் மானைத் தேடி. . .\nசொப்பணங்களில் தொலைந்த முகவரி. . .\nதிக்கற்ற பாதையில். . .\nஉதயத்தை தேடி. . .\nமலரவிடப் போவதில்லை. . .\nதியானங்கள் தொடர்கின்றன . . .\nசிறகுகள் . . .\nஅல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/apr/16/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-40-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2901223.html", "date_download": "2018-12-10T22:10:33Z", "digest": "sha1:GMTNNAZMUEWUNSLUOVJB36KHOM5I6XZR", "length": 8367, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "உலக சாதனை முயற்சி: கல்லூரி மாணவர் 40 நிமிடம் சிரசாசனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஉலக சாதனை முயற்சி: கல்லூரி மாணவர் 40 நிமிடம் சிரசாசனம்\nBy DIN | Published on : 16th April 2018 09:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டியில் கல்லூரி மாணவர் சுமார் 40 நிமிடம் சிரசாசனம் செய்து கின்னஸ் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.\nகோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை முயற்சியில், அக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு பிரிவில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் மாரிக்கண்ணன் பங்கேற்றார். கல்லூரி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 40 நிமிடம் சிரசாசனம் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.\nநிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்கச் செயலர் எஸ்.ஆர். ஜெயபாலன் தலைமை வகித்தார். கல்லூரி பொருளாளர் மகேஷ், முதல்வர் சிவசுப்பிரமணியன், மதுரை காமராஜ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி இயக்குநர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச���சர் கடம்பூர் செ. ராஜு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உலக சாதனை முயற்சியை தொடங்கிவைத்தார். பிறகு, மாணவரைப் பாராட்டி அமைச்சர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.\nநிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் அச்சையா, பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி மையத் தலைவர் சேது, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகல்லூரிச் செயலர் கண்ணன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் சந்திரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/roja-escapes-flight-accident-and-is-safe-along-with-her-co-passengers/", "date_download": "2018-12-10T21:39:53Z", "digest": "sha1:EDPC45VXH7RWXPEADQNFBEHCQOOFORNA", "length": 9064, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "விமான டயர் வெடித்ததால் பதற்றம். உயிர் தப்பிய ரோஜா மற்றும் சக பயணிகள் ! வீடியோ இணைப்பு உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nHome News விமான டயர் வெடித்ததால் பதற்றம். உயிர் தப்பிய ரோஜா மற்றும் சக பயணிகள் \nவிமான டயர் வெடித்ததால் பதற்றம். உயிர் தப்பிய ரோஜா மற்றும் சக பயணிகள் \nநடிகை ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீலதா. இவர் ஆந்திராவில் பிறந்தவர். ரோஜா தமிழ், தெலுங்கு சினிமா என இரண்டு சினிமாவிலும் இரட்டை குதிரை சவாரி செய்தவர். ரோஜா மற்றும் செல்வமணி ஒரு கால கட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் காதல் ஜோடிகள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னர் ஆந்திர அரசியலில், YSR காங்கிரஸ் சார்பில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்.\nஇந்நிலையில் நேற்று திருப்பதியில் இருந்து, ஹைதராபாத் செல்லும் இண்டிகோ – 6E 7117 விமானத்தில் ரோஜாவும் பயணித்துள்ளார். இரவு 10 , 30 மணியளவில் விமானம் தரையிறங்கியபோது, தீடிர்ரென டயர் வெடித்துச் சிதறியுள்ளது. மேலும் டயர் வெடித்த இடத்தில் தீ பிடித்ததாம். விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். பின்னர் அணைத்து பயணிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக கீழே இறக்கினார்களாம்.\nஅதிகம் படித்தவை: Film Fare Awards-ல் கலந்து கொண்ட த்ரிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.\nஇந்த டயர் வெடித்த விவகாரத்தால் ரன் வே மூடப்பட்டு, ஹைதராபாத் சென்ற 6 விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாம்.\nஅதிகம் படித்தவை: சமூக வலைத்தள தடை எதிரொலி: காஷ்மீர் சிறுவனின் புதிய கண்டுபிடிப்பு\nரோஜா, சகப் பயணிகளுடன் உயிர் தப்பிய தருணத்தை வீடியோ காட்சியாகப் பதிவு செய்து ஒருவர் யூ டியூப்பில் அப்லோட் செய்துள்ளார்.\n“வி ஆர் சேப்” என ரோஜா சொல்லும் இந்த வீடியோ இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி �� ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/blog-post_29.html", "date_download": "2018-12-10T22:39:50Z", "digest": "sha1:BE4QIUPM2EJPVVTLCLRLELZAVL355GUF", "length": 7110, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர்..\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர்..\nஅமேசான் இணையதளத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெஸொஸ் கடந்த வியாழக்கிழமையன்று மிகக் குறுகிய கால நேரத்திற்கு உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.\nஅவருடைய சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது.\nஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் தக்கவைத்து கொண்டார்.\nஅமோசான் நிறுவனத்தின் சுமார் 17 சதவீத பங்குகளை பெஸோஸ் தன் வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர்களாகும்.\nவாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழை வாங்கியுள்ள பெஸோஸ், விண்வெளி ராக்கெட் தொழில் ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர்..\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கை��ெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144156-tn-government-to-change-english-sanskrit-names-of-villages-streets-into-tamil-says-minister-mofoi-pandiarajan.html", "date_download": "2018-12-10T23:06:18Z", "digest": "sha1:CRZKN3IZ775WDS3GY6LTN5DVZNUYDA5H", "length": 19137, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "பிறமொழியில் இடம்பெற்ற ஊர்கள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றம்! - தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி | TN government to change english, sanskrit names of villages, streets into Tamil, says Minister Mofoi Pandiarajan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/12/2018)\nபிறமொழியில் இடம்பெற்ற ஊர்கள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் - தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி\nதமிழக அரசின் ஆவணங்களில் ஆங்கிலத்தில் உள்ள 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்கள், தெருக்களின் பெயர்களைத் தமிழில் மாற்றுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nமகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் விழா வரும் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தமிழ் வளர்ச்சித் துறை `தேசபக்தி விழா’ என்ற பெயரில் சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசு ஆவணங்களில் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கு வருவாய்த் துறைதான் அதிகாரம் படைத்தது. இதனால், மாவட்ட ஆட்சியர்கள் அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.\n`சர்கார் விவகாரம்' - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\n`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை விழிப்புஉணர்வு நிகழ்ச்சி\nதமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஊர்கள், சாலைகள், தெருக்களின் சம்ஸ்கிருதம், ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் மாற்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், Triplicane இனி திருவல்லிக்கேணியாகவும் Tuticorin தூத்துக்குடியாகவும் மாறும் என்பதைக் கூறிக் கொள்கிறேன். இதுபோல, 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும்’’ என்றார்.\n’ - கேன் வில்லியம்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சர்கார் விவகாரம்' - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\n`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை விழிப்புஉணர்வு நிகழ்ச்சி\n`இணைப்பு கொடுத்ததை சொல்லலைங்க' - புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nகஜா புயல் நிதியுதவி - சிவகங்கை ஆட்சியரின் மனம் கவர்ந்த மழலையர்கள்\n‘பினராயி விஜயன் தமிழகம் வரக்கூடாது’ - கலெக்டரிடம் மனு கொடுத்த இந்து அமைப்பு\nதிருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டினர் மேலும் 12 பேர் அதிரடி கைது\n`கழிவறை இல்லாதது அவமானம்; அப்பாவைக் கைதுசெய்யுங்கள்’ - புகார் அளித்த இரண்டாம் வகுப்பு மாணவி\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில�� இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/topvideos.php?c=tamil-cinema-news", "date_download": "2018-12-10T21:43:05Z", "digest": "sha1:EIQ4AY3R5W7GOVVPJRGDXKQF3JZFWEVO", "length": 15397, "nlines": 467, "source_domain": "www.worldtamiltube.com", "title": " Top Videos from உலக தமிழ் ரியூப் - ▶ Tamil Cinema News", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nமோகன்லாலை அடித்ததற்கு மன்னிப்பு கேட்ட விஷால் | Tamil Cinema | Kollywood News | Cinema Seithigal\n2 மாதத்திற்கு அதை மட்டுமே செய்ய முடிவெடுத்த வாரிசு நடிகை வெளியே தலைகாட்ட மாட்டார் Tamil Cinema News\nஅஜீத் அப்படி தான் சொன்னாரு\nநான் ஜெயிக்க இவங்க தேவையில்ல, மக்கள் போதும் \nமத்திய அரசுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்- latest tamil political news|kollywood News Live\nகுட்டி ரஜினி மாஸ்டர் சுரேசின் இன்றைய நிலை என்ன தெரியுமா\nThreading செய்யும் பெண்களா நீங்க இத கவனிங்க\nஅடியே அழகே Nivetha pethuraj தெரிந்ததும் தெரியாததும்..\nவிஜய் பற்றி தவறாக விமர்சித்த நடிகை ஆர்த்திகடும் கோபத்தில் உள்ள ரசிகர்கள் - Tamil Cinema News\n2018 வருவதற்கு முன்னாடி இத பாருங்க\nபார்த்திபன் முதல் மகள் பற்றி தெரியுமா\nசெம்பருத்தி சீரியல் ஆதி யார் தெரியுமா\nசெம்பருத்தி சீரியல் நடிகர்கள் அன்று இன்று\nபில்கேட்ஸ் மகள் பற்றி தெரியுமா\nகணவரின் 40 வயதை 20 வயதாக்க நடிகை என்ன செய்தார் தெரியுமா\nரஜினி எப்பதான் அரசியலுக்கு வருவாரோ \nவழுக்கை விழுவதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஅம்பானி மகனின் சம்பளம் எவ்வளவு கேவலப்படுத்திய ஷாருக்கான்\nநாயகி சீரியல் திருமுருகன் யார் தெரியுமா\nஅந்நியன் ரண்டக்க ரண்டக்க பாட்டுக்கு எவ்வளவு கோடி செலவானது தெரியுமா\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28718/", "date_download": "2018-12-10T22:24:41Z", "digest": "sha1:TJCFAALRN7XPD7K4YHP2IARSC3UXO5UN", "length": 10133, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் – எஸ்.பி. – GTN", "raw_content": "\nகண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் – எஸ்.பி.\nகண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் என மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மேலதிகமாக கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரியொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு பதினைந்து லட்சம் ரூபா கடனுதவி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக்கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் போதாத காரணத்தினால், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் தாம் விரும்பிய ஓர் பிரிவில் கற்கையைத் தொடர முடியும் என அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nTagsகடனுதவி கண்டி தனியார் மருத்துவ கல்லூரி பல்கலைக்கழக அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு\nசத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலவர்களை தொல்லைபடுத்த வேண்டாம் என தம்மாலோக்க தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு December 10, 2018\nஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல் December 10, 2018\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினை��ுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30599/", "date_download": "2018-12-10T21:28:14Z", "digest": "sha1:FW25MEO4KDV4VXNH7FTPMTRBCE56DOYO", "length": 10108, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மத முரண்பாடுகளை ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி – பொதுபல சேனா – GTN", "raw_content": "\nமத முரண்பாடுகளை ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி – பொதுபல சேனா\nநாட்டில் மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nவெளிநாட்டு பணத்தைக் கொண்டு இவ்வாறு சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மகா சங்கத்தினர் மற்றும் பௌத்த சாசனத்திற்கு இழிவை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஞானசார தேரருக்கு எதிராக அமுல்படுத்தப்படும் சட்டங்கள் நாட்டின் ஏனைய தரப்பினருக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள பொதுபலசேனா நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.\nTagsசூழ்ச்சி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுபல சேனா மத முரண்பாடு முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு…\nவிபத்தில் காயமடைந்த சிறுவன் பலி – கார் தப்பியோட்டம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து காலவரையறையற்ற போராட்டம்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30797/", "date_download": "2018-12-10T22:41:06Z", "digest": "sha1:DXTUSXHRKYQGRYDYZQHP7GEJM3F3RIG5", "length": 10061, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டனில் பள்ளிவாசல் அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nலண்டனில் பள்ளிவாசல் அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு\nவடக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 47 வயதான டரன் ஒஸ்போன்( Darren Osborne) என்ற நபர் மீது இவ்வாறு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nபள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பாதையில் தொழுகை முடித்து திரும்பியவர்கள் மீது வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமடைந்திருந்தனர். பயங்கரவாதம், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nTagsDarren Osborne குற்றச்சாட்டு கொலை தாக்குதல் பயங்கரவாதம் பள்ளிவாசல் லண்டன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் தொடரும் போராட்டம் – பலர் பாயம் பெருமளவானோர் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபிய பணயக் கைதிகள் 6 பேர் ஐஎஸ் தீவிரவாதிகளால் படுகொலை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல்ஜீரியாவில் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட 19 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அருளாளர் பட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\n2018ம் ஆண்டின் உலக அழகியாக வனேசா போன்ஸ் டி லியோன்\nநாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் – ஜோன் ஹோப்கின்ஸ்\n2010ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக இஸ்ரேல் துருக்கிக்கு நட்டஈடு வழங்கியுள்ளது\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீ��்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு December 10, 2018\nஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல் December 10, 2018\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/11/02.html", "date_download": "2018-12-10T21:48:58Z", "digest": "sha1:YVMKYHVMQCCIUOHVJE6VI5VJYJNK47AV", "length": 16536, "nlines": 126, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: ஓநாய்களின் பாசறை ! (பகுதி 02)", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nதமது இனமே உலகில் சிறந்த இனம் என்ற அடங்காப் பிடாறித் தனத்தில் அடுத்த மனிதர்கள் மீது இழிவான பார்வை யூதர்களுக்கு இரத்தத்தில் ஊறியது . தான்தோன்றித் தனம் இவர்களுக்கு இயல்பானது . இறை கோபத்துக்கு உள்ளானவர்கள் என இறைவனே தூற்றும் அளவுக்கு வரம்பு மீறினார்கள் . இறை கட்டளைகளை 'டெக்னிக்காக ' மீறுவதில் இவர்களை அடிக்க ஆளில்லை \nவட்டி கலந்த பொருளாதார உலகத்தை நிறுவனமயப்படுத்தி அறிமுகப்படுத்தியது இந்த யூதர்களே இலஞ்சம், ஊழல் என்பவற்றை அடி��்தளமாக இட்டாவது தமது இருப்பை தக்கவைப்பது இவர்களின் சராசரி நடவடிக்கையாகும் . ஹிட்லரின் வதை முகாம்களில் இவர்கள் தேடி அடைக்கப்பட்ட போது கூட அந்த வதைமுகாம்களில் எது ஓரளவு சிறந்தது என தேடியறிந்து அதற்குள் செல்வதற்கு இவர்கள் நாசி அதிகாரிகளுக்கும் ,சிப்பாய்களுக்கும் இலஞ்சம் கொடுத்துள்ளார்கலாம் \nதமக்கென ஒரு ஆதிக்க தேசமற்று வாழ்கிறோம் என்ற கவலை கொண்டவர்களாகவே இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு உருவாக முன் இவர்களது மனோபாவம் இருந்து வந்துள்ளது . தியோடர் ஹெர்சல் தலைமையில் அதற்காக இவர்கள் ஒன்றுகூடியபோது இவர்கள் பாலஸ்தீனை இலக்காக கொண்டே சிந்தித்தார்கள் என்பதே அநேகமான வரலாற்றுப் பதிவுகளின் முடிவாகும் .\nஅதற்கான பூர்வீக வரலாற்று நியாயங்கள் சரியாகவோ ,பிழையாகவோ இருந்தாலும் இன்னும் சில நிலப்பகுதிகள் கூட இவர்களால் சிந்திக்கப்பட்டும் ,இறுதி முடிவாக பாலஸ்தீன் முஸ்லீம் நிலத்தில் இரத்தச் சகதி கலந்த பல்லாங்குழி ஆடித்தானும் அந்த இலக்கை அடைய முடிவெடுத்தார்கள் .ஆனாலும் கிலாபா அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாக பாலஸ்தீன் இருந்தது ஒரு வகை தர்ம சங்கடத்தை இவர்களுக்கு அளித்தது .\nஆனாலும் இவர்களது ஆத்மார்த்த கனவை நனவாக்கும் சூழ்ச்சிப் புத்தகங்கள் திறக்கப் படுகின்றன . உள்ளார்ந்த பலவீனங்களால் சரிவு நிலை நோக்கி சென்றுகொண்டிருந்த உதுமானிய கிலாபாவை நோக்கி தமது பொறியோடு யூதக்குழு செல்கிறது ; இலக்கு பாலஸ்தீன் . உதுமானிய கிலாபாவின் கலீபா இருக்கிறார் . பேரம்பேசல் தொடங்கியது . பொன்னும் பொருளும் கட்டினார்கள் என்றே அநேக வரலாறுகள் சொல்லும் .ஆனால் அதைவிட அதிர்ச்சியான விலைபேசல் ஒன்று அன்று நடைபெற்றது .\n\" உதுமானிய சாம்ராஜ்யத்தின் கடற்படை (NAVY ) மிகுந்த பலவீனமாக உள்ளது அது மீள் கட்டமைக்கப்படவும் பலமாக்கப் படவும் எமது முழுச் செலவோடு புனரமைத்து தருகிறோம் \"என துல்லியமாக கணிக்கப்பட்ட பலவீனத்தை குறிவைத்தார்கள் யூதர்கள் அன்று 'ரோயல் நேவி ' எனப்படும் பிரித்தானிய கடற்படையே அன்று வலிமை மிக்கதாக இருந்தது . அத்தோடு கடற் சமரிலும் ,கடல் ஆதிக்கத்திலும் இருக்கக் கூடிய இராணுவ வலிமையே மிக்க அவசியமாகவும் இருந்தது . அந்த வகையில் ஆதிக்க வலிமை எனும் தூண்டில் பாலஸ்தீனை பிடிக்க போடப்பட்டது .\n(இன்ஷா அல்லாஹ் தொடரும் ....)\n���மது முன்னைய பதிவுகளை தேட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜ...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .\n..............\" எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும...\nமக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற ...\nநம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில்...\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nkilled and dragged in the streets by Israeli Soldiers. சத்திய தேசத்தில் இந்த சாக்கடை விலங்குகளின் சதி விளையாட்டுக்களில் மனிதாப...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் ...\n\" சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை...\nமுஸ்லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்\n1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட...\nஅஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....\nகண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் . நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்...\nசவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வ...\nஅரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவ...\nமேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் ம...\nஇஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ்...\nஹிஜ்ரா சொல்லும் உண்மையும் எமது நிகழ்காலமும் எதிர்க...\nகாமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா \nசிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... -...\nடமஸ்கஸ் அருகில் ஈரானிய இராணு��� Commander Mohammad J...\nஒரு முஸ்லீம் பேசும் தேசிய அரசியல் மொழியில் இஸ்லாம...\n (சிரியா ஜிஹாதில் சில ப...\nசிரிய இராணுவத்தின் “மாகின்” ஆயுத கிடங்குகள் போராளி...\nஇது வரலாற்று சதிகளின் முகவரியில் இருந்து .....\n (இது இன்னொரு திசையில் இலங்கை வ...\n'குப்ரிய மீடியா சினைப்பர்கள் 'சிரிய விவகாரத்தில் ச...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு -2013 (ஒரு முகநூல்...\nசிரியாவின் வோர் லோர்ட் Maher al-Assad \nஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......\nஆபத்தான தீர்வுகளை தவிர்க்க விடயங்கள் பற்றிய சரியான...\nஇந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை (ஒரு...\nஇஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்.\nஅட இது தாண்டா 'இஸ்லாமிக் டிமோகிரசி ' \n'ஹிஸ்புத் தஹ்ரீர்' வழிகேடான இயக்கமா \nமுஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்துவா'மெச...\nஓநாய்களின் பாசறை (பகுதி 03)\nசீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உ...\nஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்\n'லாரன்ஸ் முதல் பந்தர் பின் சுல்தான் வரை '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/144927", "date_download": "2018-12-10T21:32:27Z", "digest": "sha1:CZKGPKMS3F4NXW4TTA2V62DML7A2GDB3", "length": 6079, "nlines": 89, "source_domain": "www.dailyceylon.com", "title": "பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் - Daily Ceylon", "raw_content": "\nபாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்\nபாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் மீது இன்று (17) தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇத்தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளார். மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.\nவெடிபொருட்கள் அடங்கிய ஆடைகளை அணிந்த பலர் இங்கு தாக்குதல் நடாத்த எடுத்த முயற்சி தடுக்கப்பட்ட போதிலும், ஒருவர் தந்திரமான முறையில் நுழைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. (மு)\nPrevious: இலங்கைக்கான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரி ரஷ்யாவிடம் வேண்டுகோள்\nNext: இ.தொ.கா. வினால் ஸ்ரீ ல.சு.க.யின் வேட்பாளர்கள் புறக்கணிப்பு- பிரதீபன் முறைப்பாடு\nஆகப் போவது ஒன்று மில்\nலை.நம் இஸ்லாமியப் பெயர் தான் கெட்டு சீரழிந்து இருக்\nஒன்று மறியா அப்பாவி மக்க ளைகொல்வது பாவம் என்று தெரிந்தும் இது போன்ற பா\nவிகள் செய்யக்கூடாததை செய்து விட்டு இஸ்லாமியப்\nஇஸ்ல���த்தில் ஏற்றுக் கொல்லாத விடயம்\nஅப்பாவி மக்களை கொலை செய்வது பாவம் யாராவது இருந்தால்லும் தண்டிக்க வேண்டும் இஸ்லாம் மார்க்கம் யாரையும் கொலை செய்ய விரும்பவில்லை வழிபாட்டு தளங்களை முஸ்லிம்கள் உடைக்க வேண்டும் \nகொழும்புக்கு மக்களைக் கூட்டி வந்து ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ரணில்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஇன்றைய கணித பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் கூட்டாக செயற்பட வேண்டும் – ரவுப் ஹகீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/apr/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2901835.html", "date_download": "2018-12-10T21:33:27Z", "digest": "sha1:3KC5WX3AF6CPGRDXUODBFXJ3QTC7EUDL", "length": 7260, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர்ப் பிரச்னை: விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகுடிநீர்ப் பிரச்னை: விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை\nBy கடலூர், | Published on : 17th April 2018 08:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுடிநீர் வழங்கக் கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனர்.\nவிருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததைத் தொடர்ந்து, குடிநீர் விநியோகம் கடந்த சில நாள்களாக தடைபட்டுள்ளதாம். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.\nஇதையடுத்து திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு காலிக் குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.\nஅவர்களிடம் நகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஓரிரு நாள்களில் சீராகக் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் அனைவரும் கலைந்து சென���றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://priyajayagopi.com/2008/11/20/427/", "date_download": "2018-12-10T21:36:43Z", "digest": "sha1:GEAUDHWGBH6UEUWK2FS3PYFKFUWSENB4", "length": 4894, "nlines": 100, "source_domain": "priyajayagopi.com", "title": "Priya Jayagopi", "raw_content": "\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தைப் பற்றி கேள்விப் பத்திருக்கிறீர்களா இந்த இணையத்தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டமாகும்.\nஇந்த இணையப்பக்கத்தில் நிறைய மின்பதிப்புகள் இருக்கின்றன. பாரதியார் கவிதைகள், கண்ணதாசனின் புத்தகங்கள், பெரிய புராணம், ஐம்பெரும் காப்பியங்கள், திருவாசகம், நாவல்கள், போன்றவை இருக்கின்றன. என்னுடய தமிழ் மொழியியல் பாடத்தில் இதை பற்றி தெரிந்து கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-10T23:14:02Z", "digest": "sha1:6KKZQW2R6HL6WRQZRTH6QCRQJGUI4E34", "length": 10312, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "நசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில�� உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\nஅடிலெய்டு டெஸ்ட் : இந்திய அணி அசத்தல் வெற்றி..\nகண்ணூரில் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திரா; பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா\nநசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா\nஅம்பத்தூர், மார்ச், 5 –\nஆவடி அருகேயுள்ள நசரேத் கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் கல்லூரி நாள் விழா கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சி கவுன்சில் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், கல் லூரி நிறுவனர் சந்திரா டேவிட் ஆகியோர் 2011 – 2012ம் ஆண்டில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவ மாண விகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.கல்லூரி ஆலோசகர் ஹெச்.ஜி.எஸ்.அருளாண்ட்ரம், முதல்வர் லில்லி ஸ்டூவர்ட் ஆகியோர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். கல்லூரி செயலாளர் ஏ.என். ஹென்றி மாரீஸ் கல்லூரி யில் நடைபெற்ற வேலை வாய்ப்பு நேர்காணலில் கலந்து கொண்டு, வேலை கிடைத்த 109 மாணவ மாண விகளுக்கு வேலை நியமனத் திற்கான கடிதத்தை வழங்கி னார்.முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ்.பி.திருத்துவ தாஸ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவ ரையும் கவர்ந்தது.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் ��ாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T22:39:09Z", "digest": "sha1:HGLPWZUMQ5IJYD5IOERQU34S5AVWOMAN", "length": 13604, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "காதலி தன்னை வெறுத்த காரணத்திற்காக காதலன் எடுத்த வி", "raw_content": "\nமுகப்பு News India காதலி தன்னை வெறுத்த காரணத்திற்காக காதலன் எடுத்த விபரீத முடிவால் காதலி வைத்தியசாலையில் அனுமதி\nகாதலி தன்னை வெறுத்த காரணத்திற்காக காதலன் எடுத்த விபரீத முடிவால் காதலி வைத்தியசாலையில் அனுமதி\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவருக்கு அசோனா(20) என்ற மகள் உள்ளார்.\nஇவரும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரபாகரன்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனக் கசப்பு ஏற்பட்டதால், அசோனா இவரிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.\nஇதையடுத்து விருத்தாசலத்தில் உள்ள பல்முனை வர்த்தகம் நிறுவனம் ஒன்றில் அசோனா வேலை செய்து வந்ததால், இதை அறிந்த பிரபாகரன் அவரிடம் தினமும் பேச முயற்சி செய்துள்ளார்.\nஆனால் அந்த பெண்ணோ இவரிடம் பேசாமல் தொடர்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அசோனாவை கடந்த சில தினங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று வழக்கம் போல் அசோனா தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த பிரபாகரன் அசோனாவின் கழுத்தில் கத்தியால் அறுக்க முயற்சி செய்துள்ளார்.\nஅதிர்ச்சியடைந்த அசோனா கத்தி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வருவதற்குள் அவர் அங்கிருந்து பைக்கிள் தப்பியுள்ளான்.\nஅதன் பின் அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை மருத்துவமனையில�� அனுமதித்துள்ளனர், இதில் மாணவியின் கழுத்தில் லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளதாவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து விருத்தாசலம் எருமனூர் பகுதியில் பொலிசார் ரோந்து பணியில் இருந்த போது இரு சக்கர வானத்தில் வந்த இளைஞரை பொலிசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் பதில் கூறியதால், சந்தேகமடைந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅப்போது அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை அறுத்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, நானும், அசோனாவும் காதலித்து வந்தோம்.\nகடந்த சில மாதங்களாகவே அசோனா என்னிடம் சரிவர பேசாமல் வெறுப்பை காட்டினார். இதனால் அவரை பழிவாங்கும் முயற்சியிலும், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டம் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களது ஆதரவுடன் அமோக...\nஅனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி\nசமூதாய மட்டத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக...\nமட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா\nமட்டக்களப்பில் சிறகுநுனி கலை, ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 14, 15, 16ம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா 2018...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள��� உள்ளே\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Basketball/2018/09/30025327/86-teams-participating-in-the-state-basketball-competitionStart.vpf", "date_download": "2018-12-10T22:38:27Z", "digest": "sha1:OU5ZRR6XXYJA776RIYS5MHZATUFM4JMP", "length": 9246, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "86 teams participating in the state basketball competition Start in Chennai today || 86 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n86 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்\n14–வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9–ந் தேதி வரை நடக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 30, 2018 03:00 AM மாற்றம்: அக்டோபர் 25, 2018 15:10 PM\nரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் அரைஸ் ஸ்டீல், சத்யம் சினிமாஸ் ஆதரவுடன் 14–வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9–ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் சுங்க இலாகா, இந்தியன் வங்கி, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் உள்பட 66 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 20 அணிகளும் கலந்து கொள்கின்றன. முதல் 5 நாட்கள் போட்டி தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். அதன் பிறகு மாலையில் தொடங்கி போட்டி நடைபெறும். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரமும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இந்த தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்துள்ளார்.\n1. சர்ஜிக்கல��� தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109515", "date_download": "2018-12-10T21:46:00Z", "digest": "sha1:L73XN2ZHZT4LTCVZZDVF4ZFTCBKGOZ7S", "length": 15341, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆடம்பரக் கைப்பை -கடிதம்", "raw_content": "\n« குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\n‘ஆடம்பரக் கைப்பைகளின் வாழ்க்கை’ பதிவை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன்.\nஒருவகையில் என்னை இதை எழுத வைக்கத்தான் நீங்கள் அந்தப் பதிவையே எழுதுனீர்கள் என சும்மாவேனும் நினைத்துக்கொள்வது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநான் கடைசியாக உங்களுக்கெழுதிய கடிதத்தில் ரத்னாபாயின் ஆங்கிலம் பற்றிய எனது புரிதல்களை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லி இருந்தேன். அதை அன்றே முடித்து எனது வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தேன். உங்களது பதிவை வாசித்ததும், நான் எழுதியதையும் ஒருமுறை வாசித்துப் பார்த்துக்கொண்டேன். நான் கதையின் மையத்தை நோக்கி ஒருகோணத்திலும், அதையே நீங்கள் மூன்று கோணங்களிலும் பயணித்து எழுதி இருப்பதைப் போல இருந்தது. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களுக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள்.\nநினைவில் இருந்தும் அந்தக் கதையை எடுத்தாழ்ந்துதான் இந்தப் பதிவை எழுதி இருப்பீர்கள் என எனக்கொரு எண்ணம் உண்டு. அப்படி இல்லை எனில், விரைவான மேலோட்டமான ஒரு வாசிப்பு நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில், உங்களது பதிவில் கதையில் வருவதாகச் சொல்லப்பட்டிருக்கும் சில இடங்கள், கதையில் வேறு வார்த்தைகளில் அல்லது அர்த்தத்தில் சொல்லப்படுவதாக இருக்கிறது. பெரிய விலகல்கள் இல்லைதான் என்றாலும், எனக்கென்னவோ பவா கதை சொல்வத��� ஞாபகத்திற்கு வந்து போனது.\nஉங்களது பதிவை வாசித்ததற்குப் பிறகு கதையை வேகமாக ஒருமுறை வாசித்த போது இன்னொன்றும் எனக்குத் தோன்றுகிறது. ரத்னாபாய் கணவனிடம் பணம் கேட்கவரும் இடத்தில் சுரா இப்படி ஒரு இடத்தை எழுதி இருக்கிறார்;\n‘வெளியே கிழவர் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்திருந்து கதவுக்குப் பின்னால் வந்து நிற்பதாக ரத்னாபாய்க்குத் தோன்றிற்று. ‘சாத்தியிருக்கும் கதவுக்குப் பின்னால் ஏன் இவ்வாறு நிகழ்ந்திருப்பதாக எனக்குத் தோன்ற வேண்டும். அதிக உணர்வுகள் வேலை செய்வதாலா கற்பனையின் திமிரினாலா என்னுடைய நுட்பமும், நகாஸும், பதவிசும், லளிதமும் முரட்டுத்தனத்தால் சூறையாடப்பட்டு விட்டதா’ கதவைத் திறந்து பார்க்கிறபோது கிழவர் அங்கு நின்று கொண்டிருந்தால், தனது காரியங்கள் சுமாரான வெற்றிக்குத் திரும்பும் என்றும், அப்படியில்லாத வரையிலும் இப்போது இருப்பதுபோலவே இருக்கும் எனவும் கற்பனை செய்து கொண்டு கதவைத் திறந்தாள். கிழவர் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்.’\n‘கற்பனையின் திமிர்’ என்கிற இடத்தில் இருந்து இந்தக் கதைக்கு நீங்களும் நானும் குறிப்பிட்டிராத இன்னொரு மாதாரியான வாசிப்பு நிகழ சாத்தியங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. அல்லது இது இந்தக் கதை மீதான என்னுடைய அதீத பற்றின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் எப்படியோ, திறம்பட்ட ஓர் கதை பல கோணங்களிலும் வாசிப்புச் சாத்தியங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. காலமும் வெளியும் அக்கதையில் விழுந்து உழன்று உழன்று அந்தக் கதைக்கான புரிதல்களின் சாத்தியங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறது. கைப்பையும் அப்படியான சாத்தியங்களின் மீ-எழுச்சிதான் என இந்நிமிடம் எண்ணிக்கொள்கிறேன்.\nரத்னாபாயின் ஆங்கிலம் பற்றி நான் எழுதியது, கீழுள்ள சுட்டியில் வாசிக்க கிடைக்கும்.\nவாசிப்பின் எல்லா சாத்தியங்களையும் திறப்பது அல்ல விமர்சனத்தின் நோக்கம். வாசிப்பை தொடங்கி வைப்பது, தடம் காட்டுவது மட்டுமே. நீங்கள் அளித்துள்ள மேலதிக வாசிப்பும் நன்றே.\nநான் சென்ற ஆண்டு ஜன்னல் இதழில் ஒரு தொடர் எழுதினேன். நவீனத் தமிழிலக்கியத்தில் பெண்ணைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவற்றை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்ப்பதே நோக்கம். ஆனால் அது ஒரு பிரபல வணிக இதழ். அதன் வாசகர்கள் கதையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே கதையைச் சொல்லி வாசிப்பின் சில சாத்தியங்களைச் சுட்டுவதாக அந்த கட்டுரைத்தொடர் அமைந்தது\nஅந்தக்கட்டுரைத்தொடரிலுள்ள கட்டுரைகளைத்தான் இப்போது தொடர்ச்சியாக பாரதி , அ.மாதவையா, ராஜம் அய்யர் என பதிவிட்டு வருகிறேன்\nகிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு\nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\nஅண்ணா அசாரே - இரு கருத்துக்கள்\nஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை - கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/12192923/1183453/Centre-is-extremely-sensitive-to-the-needs-of-the.vpf", "date_download": "2018-12-10T23:18:55Z", "digest": "sha1:F4SPCG6CKJOQEA2IVU6DXSPA7CHSEZR3", "length": 16864, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளா வெள்ள சேதங்களை ரா��்நாத் சிங் பார்வையிட்டார் - ரூ.100 கோடி உடனடி நிவாரணம் அறிவிப்பு || Centre is extremely sensitive to the needs of the Kerala state at this critical juncture Home Minister Rajnath Singh", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளா வெள்ள சேதங்களை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார் - ரூ.100 கோடி உடனடி நிவாரணம் அறிவிப்பு\nமாற்றம்: ஆகஸ்ட் 12, 2018 20:27\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh\nதென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 39-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கேரளா வந்தடைந்தார். பின்னர் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி அல்போன்ஸ் உடன் அவர் ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.\nஅதன் பிறகு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறுகையில், ’வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நெருக்கடியான நேரத்தில் உள்ள கேரள மக்களின் துன்பத்தை புரிந்துகொள்ள முடிகிறது. வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும்.\nமாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு 80.25 கோடி ஏற்கெனவே கடந்த மாதம் கேரளாவிற்��ு வழங்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இருந்து வருவதற்கு முன்னதாக இரண்டாவது கட்டமாக மேலும், 80.25 கோடி பேரிடர் நிவாரண நிதியாக அளிக்க ஒப்புதல் அளித்துள்ளேன்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nமாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக சிறிசேனா குற்றச்சாட்டு\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தெ���குப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/11/23112914/1214461/BSNL-introduces-Rs-78-prepaid-recharge-plan-with-unlimited.vpf", "date_download": "2018-12-10T23:11:19Z", "digest": "sha1:VQLZQNBWXM6GMS5WWZ5EG5VDWH4CKEKS", "length": 17098, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "70 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை || BSNL introduces Rs 78 prepaid recharge plan with unlimited calling 20GB data", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n70 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nபதிவு: நவம்பர் 23, 2018 11:29\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு 20 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #BSNL\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு 20 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #BSNL\nஇந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் சலுகையை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்த முடியும்.\nபி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகையில் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வீடியோ காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் தங்களது மொபைலில் ‘STV COMBO78’ என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.\nபத்து நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தம் 20 ஜி.பி. டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும்.\nபி.எஸ்.என்.எல். ரூ.78 சலுகை வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ரூ.65 மற்றும் ரூ.95 விலையில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இரண்டு சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. எனினும் இவற்றின் பலன்களில் மாற்றம் கொண்டிருக்கின்றன.\nரூ.65 விலையில் கிடைக்கும் சலுகையில் பயனர்களுக்கு ரூ.55 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நொடிக்கு 1 பைசா கட்டணத்தில் வசூலிக்கப்படுகின்றன. ரூ.95 வ��லையில் கிடைக்கும் சலுகையில் ரூ.95 டாக்டைம், 500 எம்.பி. டேட்டா, அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்று ரூ.98 விலையில் சலுகையை வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஹூவாய் நோவா 4 புது டீசர்\nஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்\nமுற்றிலும் புது வகை டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\nஆறு மடங்கு அதிவேக டேட்டா இலவசமாக வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஆப் டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. டேட்டா இலவசம்\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nபி.எஸ்.என்.எல். தீபாவளி சலுகை அறிவிப்பு\nரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ���செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pots-vases/latest-pots-vases-price-list.html", "date_download": "2018-12-10T21:59:24Z", "digest": "sha1:DZLOJLYJQ2KNZ4X2BNLCDH4OIXGLABXT", "length": 18012, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள போட்ஸ் & விசேச2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest போட்ஸ் & விசேச India விலை\nசமீபத்திய போட்ஸ் & விசேச Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 11 Dec 2018 போட்ஸ் & விசேச உள்ளது. கடந்த 3 மாதங்களில் 30 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு டேக் மீ ஹோமோ கிரிஸ்டல் வாஸ் 1203 07018 3,200 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான பாட் & வாஸ் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட போட்ஸ் & விசேச முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10 போட்ஸ் & விசேச\nலேட்டஸ்ட் போட்ஸ் & விசேச\nடேக் மீ ஹோமோ வாவ் ரைஸ்ட் பிலால் மோடி���ி வாஸ் 1203 07071\nடேக் மீ ஹோமோ வைட் செராமிக் சரி 1203 07021\nடேக் மீ ஹோமோ பிரீ போரம் செராமிக் வாஸ் 1203 07020\nசிம்ப்ளை சிக் எலெகான்ட் ரைஸ்ட் பிலால் மோடிபி வாஸ்\nக்ளோரியஸ் மரபிலே பிலோவேர் வாஸ்\nஅப்பெயரிங் மரபிலே பிலோவேர் வாஸ்\nடெகரேட்டிவ் மரபிலே பிலோவேர் வாஸ்\nஜார்கன் ஸ்டோன் மரபிலே பிலோவேர் வாஸ்\nஎண்சாண்டிங் மரபிலே பிலோவேர் வாஸ்\nதப்பிரேட் நெக் தந்து பாய்ன்டெட் வாஸ்\nஎஸ்ளசிவேலனே தந்து பாய்ன்டெட் டெர்ரகோட்டா போட்ஸ் செட் ஒப்பி 3 வைட்\nஎஸ்ளசிவேலனே தந்து பாய்ன்டெட் டெர்ரகோட்டா போட்ஸ் செட் ஒப்பி 3 ரெட்\nஎஸ்ளசிவேலனே தந்து பாய்ன்டெட் டெர்ரகோட்டா போட்ஸ் செட் ஒப்பி 3 லைட் சண்டி\nஒர்லி ஸ்டைல் பாய்ன்டெட் விசேச செட்\nஎஸ்ளசிவேலனே டெர்ரகோட்டா வாலி தந்து பாய்ன்டெட் போட்ஸ் ரெட் செட் ஒப்பி 3\nஎஸ்ளசிவேலனே டெர்ரகோட்டா வாலி தந்து பாய்ன்டெட் போட்ஸ் எல்லோ செட் ஒப்பி 3\nஎஸ்ளசிவேலனே டெர்ரகோட்டா வாலி தந்து பாய்ன்டெட் போட்ஸ் கிறீன் செட் ஒப்பி 3\nஎஸ்ளசிவேலனே டெர்ரகோட்டா வாலி தந்து பாய்ன்டெட் போட்ஸ் ப்ளூ செட் ஒப்பி 2\nஎஸ்ளசிவேலனே டெர்ரகோட்டா வாலி தந்து பாய்ன்டெட் போட்ஸ் வைட் செட் ஒப்பி 2\nஎஸ்ளசிவேலனே டெர்ரகோட்டா வாலி தந்து பாய்ன்டெட் போட்ஸ் ரெட் செட் ஒப்பி 2\nரோபோ இன்டர்நேஷனல் கிறீன் லவ்ஸ் இந்த A பனானா பைபர் பாட்\nஎஸ்ளசிவேலனே வாலி தந்து பாய்ன்டெட் டெர்ரகோட்டா போட்ஸ் செட் ஒப்பி 2\nபிலோவேர் பௌயூட் டெக்ரேஸ் ஒப்பி கிறீன்\nபிலோவேர் பௌயூட் ப்ளஷ் குஷ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/42967", "date_download": "2018-12-10T21:27:39Z", "digest": "sha1:GWEXAIAVBN7MPC7UYQYQJOHOZLHHQAPI", "length": 8090, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலம் நீக்கம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலம் நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலம் நீக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக, அண்மையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் தீர்மானித்தது.\nஇந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றம் நேற்று கூடி ஆலோசித்ததுள்ளதுடன் பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும் எனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரைவாக பிரிட்டன் விலகவேண்டும் என சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் சர்வதேச நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதன்போது விளக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nபிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகிய பின்புதான் பிரிட்டன் விலகல் நடைமுறைக்கு சாத்தியமாகும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால், ஆங்கில மொழிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் இருந்தது.\nஇதுதான் தொடர்பு மொழியாக, இந்த ஒன்றியத்திலுள்ள நாடுகளிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பிரிட்டன் விலகியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி வழக்கத்தில் உள்ளது. அவற்றையே பயன்படுத்த அந்நாடுகள் முடிவு செய்துள்ளன. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு ஒன்று விலகுவது இதுவே முதல்முறையாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious articleஇலங்கை மக்களுக்கு அதிரடி எச்சரிக்கை இந்த வைரஸ் பரவுகிறது, அனைவரும் ஆயத்தமாக இருங்கள்\nNext articleஐ.நா. சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஐ.நாவில் அமரிக்காவுக்கு சார்பாக வாக்களிகாமல் நழுவிய சிறிலங்கா.\nவட கொரியா அணுயுத தாங்களை பலப்படுத்த என்ன காரணம்\nஅமெரிக்காவில் காதலன் மீது ஏறி அமர்ந்த குண்டுப்பெண் மூச்சுத் திணறி பலி\nயாழில் திடிரென குவிந்த இராணுவம் சிங்களம் புதிய திட்டம் போடுகிறதா \nயாழில் விட்டுதிட்டம் அரசியல் சிபார்சிற்கு இடமில்லை\nயாழில் அம்பியூலன்ஸி சென்று பரீட்சை எழுதிய மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://docs.athirady.com/post/id/ja-13523", "date_download": "2018-12-10T21:36:27Z", "digest": "sha1:GYSY5W6H3ZNK6O3Z22X3XGQ5PZQOW5SW", "length": 16952, "nlines": 169, "source_domain": "docs.athirady.com", "title": "Athirady Document Archive", "raw_content": "\nமேஷம் மேஷம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமை யும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார் கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அமோகமான நாள். மிதுனம் மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத் தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள். கடகம் கடகம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள். சிம்மம் சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தி��் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். கன்னி கன்னி: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவு கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். துலாம் துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். விருச்சிகம் விருச்சிகம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங் கள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பிரச்னைகள் வந்து போகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள். தனுசு தனுசு: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நெடுநாட்க ளாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் மரியாதைக் கூடும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். மகரம் மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாக னத்தை சீர் செய்வீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். கும்பம் கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சொந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் தள்ளிப் ���ோன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். மீனம் மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபப் படாதீர் கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபா ரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதிருமணத்தில் 10 பொருத்தம் ஏன் அவசியம் பார்க்க வேண்டும்..\nஅஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா: டைரக்டர் பேச்சு...\nஅமெரிக்க நகரில் செல்பீ சிலை..\nஏர் ஏசியா விமானத்தின் 2வது கருப்பு பெட்டி-காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டது...\nஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை புனர்ஸ்தாபனம் செய்வதற்கான அடிக்கல்நாட்டு வைபவம்..\nஉயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கவனிக்க வேண்டியவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=29110", "date_download": "2018-12-10T22:36:50Z", "digest": "sha1:Z4EZH3XXAHZVQAZYBZYA7J3XUR2AOGSK", "length": 32096, "nlines": 261, "source_domain": "rightmantra.com", "title": "யார் சொல்வது பலிக்கும்? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > யார் சொல்வது பலிக்கும்\n‘நாவானது நல்ல விஷயங்களையே பேசவேண்டும்’ என்பதன் அவசியம் பற்றி ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பதிவை எழுதிக்கொண்டிருந்தோம். இன்சொல் பேசுவதைப் பற்றி கவியரசு கண்ணதாசன் ஏதாவது கூறியிருந்தால் அதை பதிவில் சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று அர்த்தமுள்ள இந்துமதத்தை புரட்டியபோது அருமையான இந்த அத்தியாயம் கண்ணில் பட்டது.\nமுதலில் இதை அளிப்போம்; நாம் எழுதிக்கொண்டிருக்கும் பதிவை பின்னர் அளிக்கலாம் என்று முடிவு செய்து இந்தப் பதிவை தட்டச்சு செய்தோம்.\nநல்ல வார்த்தைகளை பேசுவதைப் பற்றியும், விளையாட்டுக்கு கூட நெகட்டிவ்வான வார்த்தைகளை பேசக்கூடாது ��ன்பதை வலியுறுத்தியும் ஏற்கனவே சில பதிவுகளை நாம் அளித்தது நினைவிருக்கலாம். கவியரசர் தனது வாழ்க்கை பல சம்பவங்களை இது தொடர்பாக பட்டியலிட்டுள்ளார். ஒவ்வொன்றும் படிக்க படிக்க சிலிர்க்க வைக்கின்றன.\nஅது தவிர, மற்றவர்களுக்கு நல்லது செய்பவர்கள் நல்லது நினைப்பவர்களுக்கு இயல்பாகவே அனைத்தும் நல்லதாகவே நடக்கும். இந்த அற்புதமான உண்மையை கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்திலேயே தெரிந்துகொள்ளலாம்.\nஅதுமட்டுமல்ல “பெரியோரை பழித்தாயோ பெரும்பாவம் கொண்டாயோ” என்றொரு சொல்வழக்கு உண்டு.\nஅறிவிலும் வயதிலும் பெரியோர்களை பழிப்பதோ அவர்கள் சினத்துக்கு காரணமாக இருப்பதோ அறிவீனம். இதையும் கவியரசர் உதாரணத்துடன் விளக்கியிருக்கிறார்.\n* ஏற்கனவே நம் தளத்தில் வெளியான கவியரசு கண்ணதாசன் அவர்கள் தொடர்புடைய பதிவுகளின் சுட்டிகள் தந்திருக்கிறோம். அவற்றை படிக்காதவர்கள் அவசியம் படிக்கவும். படித்தவர்கள் மீண்டும் படிக்கவும்.\n– ரைட்மந்த்ரா சுந்தர், Rightmantra.com\nசொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்\n‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…\nOver to கண்ணதாசன் – ‘அர்த்தமுள்ள இந்துமதம்’\nகண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும்\nநான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த சில அனுபவங்களைக் கூற விரும்புகிறேன்.\n“நான் சொன்னால் பலிக்கும்; என் வாக்குப் பலிக்கும்” என்று தங்களைப் பற்றிச் சிலர் சொல்லிக் கொள்கிறார்களே அது என் விஷயத்திலும் உண்மையாக நடக்கிறது.\nயாரையும் வஞ்சிக்காத ஒருவன், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவன், மனதாச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.\nஅந்த உயிர் தன் சக்தியைக்காட்டி விடுகிறது.\nஆத்திரத்தில் சொல்லும் வார்த்தைகள் மட்டுமின்றி இயற்கையாக வந்து விழும் வார்த்தைகளும் பலித்து விடுகின்றன.\nஎல்லாவற்றுக்கும் தெய்வ நம்பிக்கைதான் காரணம்.\n‘கவிஞன் பாடினான், நகரம் எறிந்தது’ என்றும், ‘கலம்பகப் பாட்டினால் நந்திவர்மன் இறந்தான்’ என்றும் நாம் கேட்கிறோம்.\nநான் கவிஞனோ இல்லையோ கடவுள் நம்பிக்கையுடையவன்.\nஎன்னையறியாமலேயே வந்து விழுந்த சில வார்த்தைகள் என் வாழ்விலும் நண்பர்கள் வாழ்விலும் எப்படிப் பலித்திருகின்றன என்ப��ை நான் எண்ணிப் பார்க்கிறேன்.\nஎனது நெருங்கிய நண்பர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காக, 1960,- ல் ஒரு படத்தில் ஒருபாடல் எழுதினேன்.\nஆம்; அதுதான் அவர் சினிமாவில் கடைசியாகப் பாடிய பாடல். அதற்குப் பிறகு அவர் பாடவே இல்லை.\nஎனது சொந்தப் படம் ஒன்றில் ஒரு சோகப் பாடல் எழுதினேன்.\nகொடியும் முடியும் தாழ்ந்ததடா நம்\n-எவ்வளவு அறம் நிறைந்த சொற்கள்\nஎழுதும்போது எனக்கு அந்த உணர்ச்சி தோன்றவில்லை.\nஆனால், அந்தப் படத்தில் விழுந்த அடி, என்னைப் பத்துஆண்டுகள் கலங்க வைத்தது.\nஅந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு ஸ்டூடியோவில், அந்த ஸ்டூடியோ கிண்டியில் இருந்தது.\nமறுநாளைப் படப்பிடிப்புக்ககாக, அந்த ஸ்டூடியோ நிர்வாகியிடம் பத்தாயிரம் ரூபாய் நான் அச்சாரம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.\nமறநாள் நடிகர்களெல்லாம் ஸ்டூடியோவிற்குப் போன பிறகு, அவசரமாக வரும்படி எனக்கு டெலிபன் வந்தது.\nஎங்களுக்கு ‘கால்ஷீட்’ கிடையாது என்றும் ஒரு மாயமந்திரப் படத்திற்கு ‘கால்ஷீட்’ கொடுத்து விட்டதாகவும் நிர்வாகி சொன்னார்.\nஅப்போது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் என் கூட இருந்தார்.\nகோபத்தில், அந்த ஸ்டூடியோ நிர்வாகியைத் திட்டிவிட்டு, “உன் ஸ்டூடியோ எரிந்து சாம்பலாகத்தான் போகும்” என்று கூறிவிட்டு, அலுவலகத்திற்கு வந்தேன்.\nஅலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் வந்தது.\n“ஸ்டூடியோவில் படப்பிடிப்பு மண்டபம் நெருப்புப்பிடித்து எரிகிறது” என்ற என் தயாரிப்பு நிர்வாகி கூறினார்.\nஅந்த மாய மந்திர செட்டில், சிங்கத்தின் வாயில் நெருப்பு வருவதுபோ படம் பிடித்தார்கள் என்றும், அந்த நெருப்பு மேலேயிருந்த சாக்கிலே பற்றி, மண்டம் எரிகிறது என்னும் அவர் சொன்னார்.\nகூட இருந்த தம்பி விஸ்வநாதன் என் கையைப் பிடித்துக்கொண்டார்.\n“அண்ணே, இனி யாரையும் ஏதும் சொல்லாதீர்கள்\nஎன் சக்தியை உங்களுகுச் சொல்லிப் பயமுறுத்த இவறை நான் சொல்லவில்லை.\n“வஞ்சகமிலாத ஆத்மா ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும்” என்பது இந்துக்கள் நம்பிக்கை.\nமுனிவர்களின் சாபங்களையும், பத்தினிகளின் சாபங்களையம் நாம் புராணங்களில் படிக்கிறோம்.\nநல்லது செய்தால் நல்லது வருகிறது. சொன்னது பலிக்கிறது.\nநான் என் உறவினர்களி சிலருக்குத் திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறேன்.\nஅப்போதெல்லாம் என் குழந்தைகளின் திருமணங்களைப் பற்றி நான சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை.\n“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என்ற இந்துக்களின் பழமொழிகயில் எனக்கு நம்பிக்கை உண்டு.\nஎன் மூத்த பெண்ணுக்கு அப்போது பதினாறு வயது. திருமணதிற்கு அவசரப்படத் தேவை இல்லாத வயது.\nஅப்போது ஒரு படத்தில், “பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் எழுதினேன்.\nஅந்தப் படம் வெளியாயிற்று; பாடலும் பிரபலமாயிற்று.\nஒருநாள், வீட்டில் அந்த இசைத் தட்டைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என் இளைய சகோதரி வந்தார்கள்.\n“ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது; அலமுவுக்கு கல்யாணம் பேசலாமா\n“இந்த வயதில் என்ன கல்யாணம்\n“சுபம் சீக்கிரம் என்பார்கள். பெண் திருமணத்தைச் சீக்கிரம் முடித்துவிடுவது நல்லது” என்றார்கள்.\nகிராமத்துக்குச் சென்ற என் இளைய சகோதரி, எனது ஒன்றுவிட்ட சகோதரியிடம் சொல்லி, “அந்த மாப்பிள்ளையைப் பேச வேண்டும்” என்றார்கள்.\nஅதற்கு என் ஒன்றுவிட்ட சகோதரி, “எங்கள் வீட்டில் செய்யக்கூடாதா” என்று கேட்டுவிட்டு நேரே சென்னைக்குப்புறப்பட்டு வந்துவிட்டார்கள்.\nஎன் சகோதரரும், “அந்தச் சகோதரி வீட்டில் தான் செய்ய வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.\nஅன்றைக்கே திருமணமும் பேசி முடிந்தது.\nஅப்போது 1967 தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் வாங்கிய அடி; இரண்டு படங்களில் பட்ட கடன் எல்லாம் என்னைப் பின்னி எடுத்த நேரம்.\nசெட்டி நாட்டுத் திருமணம் என்றால் செலவு எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியும்.\n“காலணாக்கூட கையில் இல்லாமல் கல்யாணம் பேசி விட்டோமே” என்று நான் கலங்கினேன்.\nஎங்கிருந்தெல்லாம் எனக்க ஆறுதல் வந்தது தெரியுமா\nயாரிடமிருந்தெல்லாம் எனக்கு உதவி வந்தது தெரியுமா\nநான் எதிர்பாராத இடமெல்லாம் எனக்குக் கை கொடுத்தன.\nநான் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.\nஎன் மகளின் திருமணத்தைக் கண்ணனே முன்னின்று நடத்தி வைத்துவிட்டான்.\nதிருமண வரவேற்பில் ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலைச் சௌந்தர்ராஜன் பாடும்போது,\n‘கைத்தலம தந்தேன் என் கண்மணி வாழ\nகடமை முடிந்தது கல்யாண மாக’\n– என்ற என்னுடைய அடிகளே, என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன.\nஅப்படியேதான் இரண்டாவது பெ���்ணின் திருமணத்தைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை.\n“காசி விசாலாட்சி” என்றொரு படத்தின் கதையும் வசனமும் எழுத பெங்களூர் உட்லண்டஸ ஓட்டலில் தங்கியிருந்தேன்.\nகிராமத்திலிருந்து காசிக்குச் சென்ற ஒருதாயும் தகப்பனும் காலராவினால் பாதிக்கப்பட, காசி விசுவநாதரும் விசாலாட்சியுமே தாய் தகப்பனாக வந்திருந்து, ஒரு பெண்ணின் திருமணத்தைப் பேசி முடிக்கிறார்கள்.\nஅதிலே முடிவாக நான் எழுதிய வசனம், ‘இந்த ஆடி போய் ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்வோம்’ என்பதாகும்.\nஅதை எழுதி நிறுத்தியபோது சென்னையிலிருந்து டிரங்கால் வந்தது.\n“சில பத்திரங்களில் கையெழுத்துப் போட வேண்டும். ஒருநாள் வந்துவிட்டுப் போங்கள்” என்றார்கள்.\nநான் வந்தபோது, என் வீட்டிற்குச் சில உறவினர்கள் வந்திருந்தார்கள்.\nஅவர்கள் “தம்பி நல்ல பையன் இருக்கிறான்; குடும்பமும் சென்னையிலே இருக்கிறது; பேசலாமா\nபேசினார்கள்; மறுநாள் பெண்பார்க்க வந்தார்கள்.\n“மாலையிலேயே நான் பெங்களூர்போக வேண்டும் ” என்றேன்.\nபெண் பார்த்துவிட்டுப் போனவர்கள், “நாளைக்கே பேசி முடித்துக் கொள்வோம்; பெங்களூர்ப் பயணத்தை ஒருநாள் ஒத்திப் போடுங்கள்” என்றார்கள்.\nதிருமணம் பேசி முடிந்து விட்டது.\nஅப்போதும் பணம் இல்லாத நிலைதான்.\nகண்ணன் எனக்கு வழி காட்டினான்.\n* தேவர் எனக்குக் கைகொடுத்தார்.\n(* இது தொடர்பாகவும் நாம் ஒரு பதிவு அளித்திருக்கிறோம். நம் தளத்தின் சிறப்பு பதிவு அது. Please check: ‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்\nகேட்ட பக்கமெல்லாம் உதவி கிடைத்தது.\n“ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று காசி விசுவநாதர் சொல்வதாக நான் வசனத்தில் எழுதினேன். ஆவணியிலேயே திருமணம் நடந்துவிட்டது.\nநன்றியுடமை, தெய்வபக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்கிறான்.\n“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” “நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு” என்பதெல்லாம் இந்துக்களில் பழமொழிகள்.\nவிதையைப்போட்டு விட்டு கனி வராதா என்று நான் ஏங்கி எதிர்பார்த்ததில்லை.\nவிதைத்துக்கொண்டே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது மரங்கள் பழுத்துக் குலுங்கின.\nஎன்னால் நடத்த முடியாத நற்காரியங்கள் என் வீட்டிலே நடைபெறுமானால், இறைவனைத்தவிர வேறு காரணம் ஏது\nநன்ற��� : கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்தி விட்டீர்களா\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஉங்களை நம்பி உங்களுக்காகவே இந்த தளம் நடத்தப்படுகிறது.\nதுன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி \n“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்” – அன்றே முழங்கிய கண்ணதாசன்\nகடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி\nவிதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1\nசரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2\nஎதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்\nவெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி\nஉங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா\nஅலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை\nமும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ\nகடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா \nதட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்\nவிடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை\nஉங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு\nஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)\nஉயர உயர பறக்க வேண்டுமா\nயார் மிகப் பெரிய திருடன் \n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nவைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்\nருணம், ரோகம், சத்ருக்கள் தொல்லையா கைகொடுக்கும் ‘ஸ்ரீ சுதர்சன சதகம்’\nபெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை\n“பிரார்த்தனை செய்றதாலே என்ன யூஸ்… அதனால என்ன மாறிடப்போகுது…\nஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=97376", "date_download": "2018-12-10T22:43:32Z", "digest": "sha1:DSK7GBMX4KHZNXPEMPJU2NTWZYPRZMXG", "length": 5349, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாகுபலி பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழிலாளி! (வீடியோ)", "raw_content": "\nபாகுபலி பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழில��ளி\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் உள்ள தோட்டத்தில் வெட்டப்பட்ட மரங்களை தூக்கி வருவதற்காக வளர்ப்பு யானை ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த யானை, அங்குள்ள மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.\nஅப்போது தொடுபுழாவை சேர்ந்த தொழிலாளி சாஜி (வயது 40) என்பவர் அங்கு வந்தார். யானை மரத்தில் கட்டப்பட்டிருந்ததை கண்ட அவர், ‘பாகுபலி’ படத்தில் நடிகர் பிரபாஸ் யானையின் தந்தங்களை பிடித்து ஏறுவது போன்று அவரும் ஏற நினைத்தார். இதற்காக யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை யானையும் வாங்கியது. பின்னர் நைசாக யானையின் அருகில் சென்ற சாஜி, தந்தங்களை பிடித்து ஏற முயன்றார்.\nஅந்தவேளையில், யானை மிரண்டு அவரை தூக்கி வீசியது. இதில் அவர் நிலைகுலைந்து போனார். மேலும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே யானையின் மீது சாஜி ஏற முயன்றதையும், அப்போது யானை தூக்கி வீசுவதையும் அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து ‘வாட்ஸ் அப்’, முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-12-10T21:59:37Z", "digest": "sha1:PE27E5IE7C3IZ447HZ75NUXUCU434DZE", "length": 5594, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "ஞாநி |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nபாரதிராஜா அறிக்கை – ஒரு பார்வை\nபாரதிராஜா, சீமான், திருமுருகன் காந்தி, ஞாநி போன்றவர்களுக்கு ஹெச்.ராஜாவின் சமீபத்திய பேச்சைக் குறித்து விமர்சிக்கவோ, கண்டனம் செய்யவோ எந்தத் தகுதியும் தார்மீக உரிமையும் கிடையாது. பெண்களை இழிவுபடுத்தும் பாலியல் வக்கிரம் தோய்ந்த அருவருப்பு பேச்சுக்களில் ......[Read More…]\nJanuary,13,18, —\t—\tசீமான், ஞாநி, திருமுருகன் காந்தி, பாரதிராஜா\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் ...\nபாக்கிஸ்தான் பக்கோடாகளுக்கு சொம்படிப� ...\nயாசின் மாலிக்கை வரவேற்ற சீமானின் கரங்� ...\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த காங� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-10T22:21:31Z", "digest": "sha1:G75QJGDFD274H3YEFHUPNJW4ZJMOR6T5", "length": 10037, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "சாலைப் பணியின்போது தீ விபத்து", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\nஅடிலெய்டு டெஸ்ட் : இந்திய அணி அசத்தல் வெற்றி..\nகண்ணூரில் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திரா; பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சாலைப் பணியின்போது தீ விபத்து\nசாலைப் பணியின்போது தீ விபத்து\nகோத்தகிரி, பிப். 26- கோத்தகிரி- மேட்டுப் பாளையம் செல்லும் சாலையில் தவிட்டு மேடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சாலை யின் நடுவே வெள்ளை கோடுகள் அமைக்கும் பணி யில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளை வர்ணம் தயா ரிக்க பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்களை சூடேற்ற எரிவாயு பயன் படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் அதிக வெப்பத் தால் எரிவாயு வெடித்தது. இதனால் லாரியில் இருந்த வேதியியல் பொருட்களில் தீ பிடித்தது. இதனால் லாரி முழுவதும் தீ பரவியது. இது குறித்து கோத்தகிரி தீயணைப்பு துறையின ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. இதையடுத்து சம் பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் லாரி முழுவதும் தீ பரவியதால் முற்றிலுமாக எரிந்து சேத மாகின. மேலும் வெள்ளை கோடுகள் அமைக்க பயன் படுத்தப்படும் கருவிகளும் முற்றிலுமாக சோதமாகின.\nPrevious Articleஎடை குறைவு: ரேசன் கடை ஊழியர் மாற்றம்\nNext Article சூரிய மின்சக்தி இந்தியத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க சீனா தயார்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/bjp-protest-in-kanyakumari-as-mos-pon-radhakrishnan-insulted-in-kerala/", "date_download": "2018-12-10T22:08:41Z", "digest": "sha1:UGJFFXCUK7KRLERF4VDLRHGECUCAL2NT", "length": 11159, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேரளாவில் அவமதிப்பு? குமரியில் பிஜேபி போராட்டம் - Café Kanyakumari", "raw_content": "\nகேரள மாநிலம் சபரிமலை சென்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை, கேரள போலீசார் அவமதித்ததாகக் கூறி, பாஜகவினர் நடத்தும் மறியல் போராட்டத்தால் தமிழக கேரள எல்லையில் அரசுப் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.\nகேரள மாநிலம் நிலக்கல் பகுதியில், இருந்து பம்பைக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சென்ற வாகனங்களை அம்மாவட்ட எஸ்.பி யதீஷ் சந்திரா தடுத்து நிறுத்தினார். பம்பைக்குத் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை எனவும், மத்திய இணை அமைச்சர் விஐபி என்பதால் அவரது வாகனத்தை மட்டுமே அனுமதிப்பதாகவும் எஸ்.பி. கூறினார்.\nமண் சரிவு உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் அனைத்து தனியார் வாகனங்களையும் அனுமதிக்க இயலாத நிலையில் உள்ளதாகவும் எஸ்.பி தெரிவித்தார். ஆனால் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கும் போது தனியார் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று எஸ்.பியிடம் வலியுறுத்தினார். அப்படி உத்தரவு பிறப்பித்தால் தான் அனுமதிப்பதாக எஸ்.பி தெரிவித்தார்.\nஇந்த வார்த்தை மத்திய அமைச்சரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கேரள மாநில பா.ஜ.க நிர்வாகிகள் எஸ்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் கேரள அரசுப் பேருந்திலேயே பம்பை வரை பயணித்தார். இதன் பிறகு சன்னிதானத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபோது, பொன்.ராதாகிருஷ்ணன் கண்ணீர் விட்டு அழுதார்.\nஇதேபோன்று, இரவு சபரிமலை தரிசனம் முடித்து பொன்ராதாகிருஷ்ணன் திரும்பி வந்து கொண்டு இருக்கும் போதும், அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் என்று தெரிந்தவுடன் அவரிடம் மன்னிப்பு கேட்டு கேரள போலீசார் கடிதம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து கேரள போலீசார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக கூறி பா.ஜ.கவினர் கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தக்கலை, களியக்காவிளை பகுதியில் பாஜகவினர் கேரள அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பேருந்துகளும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் எல்லை பகுதியுடன் நிறுத்தப்பட்டன.\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார்: ஆய்வு பணி தொடங்கியது\nஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவும், புனித பயணமாக வட இந்தியாவிலலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் கூட்டம் என .\nவரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு\nநாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார் வைக்காக மேம்பாலம் வருகிற 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து .\nநாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில்\nகன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் இயக்கமுடிவு செய்து இருப்பதாக தென்னக ரயில்வே உறுதி அளித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது.கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் .\nஇரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் More\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-follows-vijaysethupathi-continuously/", "date_download": "2018-12-10T22:02:56Z", "digest": "sha1:BCAXPGUKJAVJSIHYZVMJROJTQDOT6NQV", "length": 10308, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "துரத்தி கொண்டே இருந்த டைரக்டர்! விஜய் சேதுபதியின் பதில்.. அதிர்ச்சி அடைந்த டைரக்டர்.. - Cinemapettai", "raw_content": "\nHome News துரத்தி கொண்டே இருந்த டைரக்டர் விஜய் சேதுபதியின் பதில்.. அதிர்ச்சி அடைந்த டைரக்டர்..\nதுரத்தி கொண்டே இருந்த டைரக்டர் விஜய் சேதுபதியின் பதில்.. அதிர்ச்சி அடைந்த டைரக்டர்..\n டாப் டென் வரிசைக்குள் இருக்கிற ஹீரோக்களுக்கு கதை சொல்லி கால்ஷீட் வாங்குவதே ஒரு பாகுபலி எடுத்ததற்கு சமம் அந்தளவுக்கு வருஷக்கணக்காக அலைய விடுவார்கள். பல வருஷ போராட்டத்திற்கு பிறகு எப்படியோ கதை கேட்க சம்மதிக்கும் சில ஹீரோக்கள் அப்படி கதை கேட்கும் ஸ்டைலையே விநோதமாக வைத்திருப்பார்கள். “கதைய பத்து நிமிஷத்துக்குள்ள சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேற்கொண்டு கேட்பேன். இல்லன்னா இல்லதான்” என்பார்கள். இரண்டரை மணி நேர படத்தை பத்து நிமிஷத்துல எப்படிய்யா சொல்வது என்று பேதியாகும் இயக்குனர்கள், எப்படியோ மென்று முழுங்கி அவரை இம்ரஸ் செய்வதற்குள், போன ஜென்மத்து பாவத்தையும் சேர்த்து அனுபவித்துவிடுவார்கள். இந்த ஏழு மலைகளை ஏறி கடந்துதான் பல இயக்குனர்கள் படம் பிடிக்கிறார்கள். (ஐயோ பாவம்)\nஅதிகம் படித்தவை: விஜய் சேதுபதியின் காத்துவாக்குல இரண்டு காதல்\nசரி… விஷயத்துக்கு வருவோம். அப்படி பல வருஷங்கள் அலைந்து விஜய் சேதுபதிக்கு கதை சொல்லி அவரை இம்ப்ரஸ் பண்ணிவிட்டார் ஒரு டைரக்டர். கா…வில் ஆரம்பித்து ஸ்… ல் முடியும் பெயர் கொண்ட அந்த அறிமுக இயக்குனருக்கு விஜய் சேதுபதி கொடுத்த ட்ரீட்மென்ட்தான் பேரதிர்ச்சி.\n“உங்க கதை பிரமாதமா இருக்கு. ஆனால் எனக்கு இப்போ இருக்கிற கமிட்மென்ட்ல உங்களுக்கு உடனே படம் பண்ணவும் முடியாது. ஆனால் உங்களை மாதிரி இயக்குனர்கள் இனிமேலும் காத்திருப்பது சினிமாவுக்கு நல்லதல்ல. அதனால் நானே ஒரு கோடி ரூபாய் உங்களுக்கு கொடுக்குறேன். சின்ன பட்ஜெட்ல புதுமுகத்தை வச்சு ஒரு படத்தை இயக்கிட்டு வாங்க. அந்த படத்தை நானே ரிலீஸ் பண்ணிக் கொடுக்கிறேன். அதுக்குள்ள நானும் என்னை ஃப்ரீ பண்ணி வச்சுக்குறேன். இன்னொரு படம் என்னோடு நீங்க இணைந்து பண்ணலாம்” என்றாராம்.\nஅதிகம் படித்தவை: தர���மதுரை படத்தில் ஸ்பெஷல் ரோலில் யார் நடிக்கிறார் தெரியுமா\nதமிழ்சினிமா வரலாற்றிலேயே இப்படியெல்லாம் நடந்ததில்லை. இப்படியொரு ஹீரோவை ‘மனுஷன்’ என்று சாதாரணமாக சொல்லிவிட முடியுமா என்ன தெய்வம்… அல்லது அதுக்கும் மேல\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/08225405/Animal-welfare-activists-opposed-to-Kajal-Agarwal.vpf", "date_download": "2018-12-10T22:39:02Z", "digest": "sha1:Y5P2INUAVOAH2MJLSXOTPESYBNZRZNBL", "length": 12113, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Animal welfare activists opposed to Kajal Agarwal || மலைப்பாம்பை துன்புறுத்துவதா? காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு + \"||\" + Animal welfare activists opposed to Kajal Agarwal\n காஜல் அகர்வாலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு\nநடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 09, 2018 03:30 AM\nநடிகை காஜல் அகர்வால் விடுமுறையை கழிக்க குடும்பத்தாருடன் தாய்லாந்து சென்றபோது ஒரு மலைப்பாம்பை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் வாலையும் தலையையும் கைகளால் பிடித்தபடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். வீடியோவுக்கு ‘என்ன ஒரு அனுபவம்’ என்று தலைப்பும் வைத்தார்.\nஅந்த வீடியோ அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர்கள், ‘‘உங்கள் செயல் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஊக்குவிப்பது போல் உள்ளது’’ என்று கண்டித்து உள்ளனர். காஜல் அகர்வால் ‘பீட்டா’வில் இணைந்து விலங்குகள் பாதுகாப்பு பிரசாரங்களில் ஈடுபட்டவர். அவர் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை என்கிறார்கள் அந்த அமைப்பினர்.\nஐதராபாத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் பாயல் குரானா கூறும்போது, ‘‘பாம்புகளை கூண்டுக்குள் அடைத்து வைப்பதால் தொல்லைகளை அனுபவிக்கின்றன. சுதந்திரமாக இருக்க வேண்டிய பாம்புகளை மனிதர்கள் பொழுதுபோக்கு பொருளாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது.\nகாஜல் அகர்வால் பாம்புடன் இருக்கும் வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்களும் அதேபோல் பாம்பை துன்புறுத்த நினைப்பார்கள். பிரபலமாக இருப்பவர்கள் தங்கள் செயலில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார். பாம்பை தோளில் போட்டது சர்ச்சையானதால் அதிர்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால். ஏற்கனவே நடிகை திரிஷாவும் வெளிநாட்டு ரிசார்ட்டில் டால்பினுக்கு முத்தமிடும் படத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. “ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது” -காஜல் அகர்வால்\nஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.\n2. கேரளா வெள்ளத்துக்கு உதவி: ரசிகரின் கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி\nடுவிட்டரில் கேள்வி கேட்ட ரசிகருக்கு நடிகை காஜல் அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.\nதிருமணத்துக்கு தயாராகும்போது நிருபர்களை அழைத்து வெளிப்படையாக அறிவிப்பேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n2. வைரவியாபாரி கொலை: பிரபல டி.வி. நடிகை திடீர் கைது\n4. காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்\n5. வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-10T23:12:11Z", "digest": "sha1:23KBWZDM5C6NE7TUXE26XGE2NWGMGDXT", "length": 29875, "nlines": 337, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம் - நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\n���ண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nநாள்: அக்டோபர் 11, 2018 பிரிவு: தமிழக செய்திகள்\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் தொடுக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (11-10-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்; உயர்த்தப்பட்டுள்ளக் கல்விக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; வருகைப்பதிவு குறைந்த மாணவர்களுக்கான அபராதக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றையத் தினம் அறப்போராட்டம் நடத்தினர். கட்டணக்குறைப்புக் கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் தமிழில் தேர்வெழுத அனுமதி மறுத்துவிட்டதால், மாணவர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்ட கல்லூரி வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது ஈவிரக்கமற்று அவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடித் தாக்குதலைத் தொடுத்தது வன்மையானக் கண்டனத்திற்குரியது. மாணவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nதாய்மொழியில் கல்வி கற்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும். அதனை முற்றாக மறுத்து மழலையர் கல்வி முதல் பட்டப்படிப்புவரை ஆங்கிலமயப்படுத்தப்பட்டு, தமிழைத் தமிழர்களிடமிருந்து அப்புறப்படுத்துகிற கொடுஞ்செயல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் மெல்ல மெல்ல நடந்தேறி வருகிறது. அதன் நீட்சியாகவே இக்கொடுஞ்செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே தேர்வெழுதக் கோருவது என்பது மிக மிக நியாயமானது. அவர்களது கோரிக்கையில் ���ருக்கிறத் தார்மீகத்தைப் புரிந்துகொண்டு அவர்களுக்குரிய உரிமையை அளிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும். அதனை செய்ய மறுத்து அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஓர் அரசப்பயங்கரவாத நடவடிக்கையாகும்.\nதமிழர் நாட்டில் தமிழில் தேர்வெழுதக்கூடத் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படும் என்றால், இந்த இழிநிலையைச் சந்திக்கவா ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிப்போர் ஈகிகள் தங்கள் இன்னுயிரை இந்நிலத்தில் ஈந்தார்கள் நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழூர் சின்னச்சாமியும் இத்தகைய நிலைத் தங்களது சந்ததிகளுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் உயிரீகம் செய்திட்டார்கள் நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழூர் சின்னச்சாமியும் இத்தகைய நிலைத் தங்களது சந்ததிகளுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் உயிரீகம் செய்திட்டார்கள் 76 நாட்கள் பட்டினிக் கிடந்தது தன் மெய்வருத்தி உயிரைப் போக்கிட்டப் பெருந்தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தது இத்தகைய நிலையைத் தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதற்காகத்தானா 76 நாட்கள் பட்டினிக் கிடந்தது தன் மெய்வருத்தி உயிரைப் போக்கிட்டப் பெருந்தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தது இத்தகைய நிலையைத் தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதற்காகத்தானா எத்தனை தியாகங்கள் அவையாவும் தாய்மொழி தமிழைக் காப்பதற்காகத்தானே இந்நிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய மொழிக்கே இந்நிலத்தில் முன்னுரிமை இல்லை என்றால் அதனை எப்படி ஏற்க முடியும் அத்தகைய மொழிக்கே இந்நிலத்தில் முன்னுரிமை இல்லை என்றால் அதனை எப்படி ஏற்க முடியும் மொழிப்போர் நடந்திட்ட மண்ணிலேயே அம்மொழிக்கு இடமில்லை என்பது எத்தகையக் கொடுமையானச் செய்தி\nதமிழில் படிக்க முடியாது; தமிழில் தேர்வெழுத முடியாது; தமிழ் படித்தால் தமிழ்நாட்டில் வேலையும் கிடைக்காதென்றால், இது உண்மையில் தமிழ்நாடுதானா அல்லது இங்கிலாந்து நாட்டின் இன்னொரு மாகாணமா அல்லது இங்கிலாந்து நாட்டின் இன்னொரு மாகாணமா என்கிற கேள்வியும், கோபவுணர்ச்சியும் மேலிடுகிறது. இவ்வாறு தமிழைத் திட்டமிட்டு சிதைத்தழித்து அதற்கு மாற்றாக ஆங்கிலத்தைப் புகுத்தி, தமிழர்களை தமிங்கிலேயர்களாக இனமாற்றம் செய்வது என்பது பொறுத்துக்கொள்ளவே முடியாத பச்சைத்துரோகம். அன்னைத்தமிழுக்கு நேர்கிற இத்தகைய இன்னல்களைக் ���ாண இருந்திருந்தால் பாரதியும், பாரதிதாசனும் குமுறிக் கொந்தளித்திருப்பார்கள்.\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி போராடியதற்காக மாணவர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாது, 10 மாணவர்கள் மீது பொய் வழக்கும் புனைந்திருக்கிறார்கள். காவல்துறையினர் கண்மூடித்தனமானத் தாக்குதலுக்கு மாணவிகளும் தப்பவில்லை. பெண்கள் என்றுகூடப் பாராது அவர்களையும் தாக்கியிருக்கிறார்கள். இதனால், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றனர். தமிழர்களின் வாக்கு நெல்லிக்கனியாய் தித்திக்கிற ஆட்சியாளர்களுக்கு தமிழர்களின் உரிமைகள் மட்டும் வேப்பங்காயாய் கசக்கிறதா கொடுமைகள் பல நிறைந்த இச்சர்வாதிகார ஆட்சிமுறையும், மக்கள் மீது ஏவப்படும் இத்தகைய அடக்குமுறையும் ஒருநாள் வீழும் என்பது உறுதி. அதிகாரத் திமிரில் ஆட்டம் போட்டவர்களெல்லாம் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்கிற வரலாற்றினை ஆளும் ஆட்சியாளர்கள் ஒருமுறைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஎனவே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்டக் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காயம்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதியினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாணவர்களைத் திரட்டிப் பெரும்போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅறிவிப்பு: அக்.13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nமாவட்ட ஆட்சியரிடம் மனு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- சிவகங்கை மாவட்டம்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nபனை விதை நடும் திருவிழா-திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழ…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவல…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொற…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவ…\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2014/05/bittersweet-life-2005-south-korean-cinema-express-article.html", "date_download": "2018-12-10T23:00:24Z", "digest": "sha1:FKYEC3AWUIHL6TQCEK6KWXX3XOUF2OYL", "length": 32256, "nlines": 285, "source_domain": "karundhel.com", "title": "A Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை | Karundhel.com", "raw_content": "\nA Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை\nA Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை\nA Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை\nமே முதல் வாரத்தில் சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் எழுதிய கட்டுரை இது. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதப் பல விஷயங்கள் உள்ளன என்றபோதிலும், சினிமா எக்ஸ்ப்ரஸ் வாசகர்களை கண்ட கண்ட புரியாத இலக்கிய வார்த்தைகள் உபயோகித்து ஓட ஓட விரட்டக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தைப் பற்றிய சுருக்கமான பார்வை இது.\nஒரு ஸென் குருவிடம் சீடன் கேட்கிறான் – ‘இலைகள் தானாக அசைகின்றனவா, அல்லது அது காற்றினால் நடக்கிறதா\nகுரு சொல்கிறார் – ’அசைவது இலையோ காற்றோ இல்லை. உனது இதயமும் மனதும்தான்’.\n‘A Bittersweet Life’ என்ற இந்தக் கொரியன் படம், இந்த மேற்கோளுடன் தான் ஆரம்பிக்கிறது. இந்தப் படத்தின் அடிநாதமும் இதே மேற்கோள்தான்.\nகொரியாவில் ’கிம்-ஜி.வூன்’ (Kim Ji Woon) என்று ஒரு இயக்குநர் இருக்கிறார். தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு வகையில் இயக்கி, தனக்கு என்று எந்தவிதப் பாணியும் இல்லாமல் – அதேசமயம் இயக்கும் எல்லாப் படங்களையும் படம் பார்ப்பவர்கள் முழுமனதுடன் ரசிக்கும்படி எடுப்பதே இவரது ’பாணி’. கொரியா- திரைப்படம் என்றதும் பெரும்பாலானவர்கள் இது ஏதோ மிகவும் மெதுவாக நகரப்போகும் புரியாத மொழிப் படம் என்று எண்ணத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால், பொதுவாக உலகின் சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதாக தவறாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஹாலிவுட் படங்களைவிட அற்புதமாக எடுக்கப்படும் கொரியன் படங்களில் தலைசிறந்த ஒரு இயக்குநரால் எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம்தான் இது. மிகவும் வேகமாக நகரும் தன்மையுடன், பிரமாதமான பின்னணி இசை, அருமையான அர்த்தம் பொதிந்த கதை என்று இந்தப் படத்துக்குப் பல சிறப்புகள் உண்டு.\nபொதுவாகவே கொரியன் படங்களில், ஆங்கிலப் படங்களில் இல்லாத பல அம்சங்கள் உண்டு. ஷாட்களை அமைப்பதிலிருந்து, இயல்புத்தன்மை, இசை, வேகமான திரைக்கதை, மனித வாழ்வின் அபத்தங்களைப் பற்றிப் பேசுதல் போன்ற பல விஷயங்களில் கொரியன் படங்கள் ஹாலிவுட்டைத் தாண்டி நிற்கின்றன. இதனால்தான் தற்போது கொரியப் படங்களை ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை வாங்கி, ஆங்கிலத்தில் எடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்படித் தற்போது வெளியாகிய ‘Oldboy’ என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் படுதோல்வி அடைந்தது. அதனை இயக்கியவர், புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீ. இருந்தாலும், ஓல்ட்பாய் போன்ற படங்கள், கொரியாவின் பிரத்யேகப் படங்கள். அதில் இருந்த ஜீவன் ஆங்கில வடிவத்தில் பறிபோய்விட்டது. கூடவே, ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் எதுவாக இருந்தாலும் அதை வணிகப்படுத்துதலின் விளிம்பில் கொண்டு சென்று தள்ளிவிடும். இதனால் வேறு மொழியில் இருக்கும் ஒரு படத்தை அப்படியே அதன் ஜீவன் மாறாமல் ஹாலிவுட்டால் எடுக்க முடியாது.\nநாம் மேலே பார்த்த Oldboy தான் கொரியப்படங்களை உலகம் திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் பிரதானமானது. அதனை இயக்கியவர் – பார்க் – சான் – வூக். இவரது படங்கள் மிகப் பிரபலமானவை.\nசரி. நாம் முதலில் பார்த்த Bittersweet Life படத்தைக் கவனிப்போம். இன்றுவரை உலகப்படங்களைப் பார்க்கும் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத இடம் இந்தப் படத்துக்கு உண்டு. காரணம் என்ன\nகிம்-சுன்-வூ (சுருக்கமாக இனிமேல் கிம்) என்பவன் ஒரு நிழலுலக தாதாவுக்கு அடியாளாக இருப்பவன். அவர் பெயர் காங். ஏழு வருடங்களாக காங்கிடம் ஒரு விசுவாசமான நாயைப் போல வேலை செய்துகொண்டிருப்பவன் கிம். அவன் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் காங், அவனுக்கு ஒரு வித்தியாசமான வேலையைக் கொடுக்கிறார். காங்குக்கு ஒரு காதலி உண்டு. அவள் காங்கை விடவும் பல வயது இளையவள். அவள் பெயர் ஹீ – ஸூ. இந்த ஹீ – ஸூவுக்கு இளவயதுக் காதலன் ஒருவன் உண்டு என்பது காங்கின் சந்தேகம். எனவே, ஒரு முக்கியமான வேலை காரணமாக வெளியூர் செல்லும் காங், இந்த இடைப்பட்ட நேரத்தில் அப்படி ஒரு காதலன் ஹீ – ஸூவுக்கு இருப்பது உண்மையா என்று கிம்மிடம் கண்டுபிடிக்கச் சொல்கிறார். அது மட்டும் உண்மையாக இருந்தால், அவனே இருவரையும் கொன்றுவிடலாம் என்றும் சொல்லிச்செல்கிறார்.\nஇந்த உண்மையைக் கண்டுபிடிக்கக் கிளம்புகிறான் கிம். தனது முதலாளி அனுப்பியதாக அந்தப் பெண்ணைப் போய்ப் பார்க்கிறான். தன்னை அவள்கூடவே இருக்கும்படிச் சொல்லியிருக்கிறார் என்றும் சொல்கிறான். ஆனால் அவள், கிம் அவளுடன் இருப்பதை விரும்புவதில்லை. எனவே கிம்மை அனுப்பிவிடுகிறாள்.\nஹீ – ஸூ, ஒருநாள் தனியாக உணவு உண்ண அலுப்பாக இருப்பதால் கிம்மை அழைத்துக்கொண்டு உணவு உண்கிறாள். அப்போதுதான் அவளை மிகவும் அருகில் நீண்டநேரம் பார்க்கும் வாய்ப்பு கிம்முக்குக் கிடைக்கிறது. அவளது சிறுசிறு அசைவுகளைப் பார்க்கையில் தனது மனதில் எதுவோ அசைவதைக் கிம் உணர்கிறான். அவளின் மீது அவனுக்கு உடனடியாகக் காதல் வந்துவிட்டது என்றெல்லாம் தமிழ்ப்படப் பாணியில் சொல்ல முடியாது என்றாலும், அந்த உணர்வு அவனுக்குப் பிடிக்கிறது. (மேலே துவக்கத்தில் இருக்கும் ஸென் கதை இதைத்தான் உணர்த்துகிறது). அதன்பின்னர் அவள் ஸெல்லோ (cello) என்ற இசைக்கருவியை வாசிப்பதைக் காண்கிறான். அவளிடமிருந்து அழகிய, மனதை வருடும் இசை பெருகுகிறது. இந்த இசை, கிம்மின் மனதையும் இதயத்தையும் அசைக்கிறது. அந்த அழகிய உணர்வை அப்போதுதான் முதல்முறையாகத் தனது மனதில் கிம் உணர்கிறான்.\nஇருந்தாலும் அவளை ரகசியமாகப் பின்தொடரும் கிம், அவளுக்கு ஒரு காதலன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். அன்று இரவு அவளது வீட்டுக்குள் அத்துமீறிச் செல்லும் கிம், அவளது காதலனை அடித்து வீழ்த்துகிறான். தனது முதலாளிக்கு ஃபோன் செய்யப்போகும் அந்த அயனான ��ந்தர்ப்பத்தில் அவளது அழகான சிறிய செய்கைகள் அவனது மனதில் நிழலாடுகின்றன. எனவே முதலாளிக்கு ஃபோன் செய்யாமல் தவிர்க்கிறான். இருவரும் இனிமேல் சந்தித்துக்கொள்ளக்கூடாது என்று கடுமையாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான்.\nஇது, வெளியூரிலிருந்து திரும்பும் முதலாளி காங்குக்குத் தெரிகிறது. எனவே, வேறு ஒரு பிரச்னையில் இன்னொரு கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் கிம்மைத் தனது ஆட்களை வைத்து உயிரோடு புதைக்கிறார். அதிலிருந்து தப்பிக்கும் கிம்முக்குத் தனது முதலாளி ஏன் இப்படிச் செய்தார் என்பது துயரம் கலந்த வெறுப்பை ஏற்படுத்துகிறது.\nமுதலாளியைக் கொல்ல முடிவு செய்கிறான் கிம்.\nஇதன்பின் நடக்கும் சம்பவங்கள் நமக்கு முக்கியம் அல்ல. படத்தின் துவக்கத்தில் இருந்து நாம் காணும் காட்சிகள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் செய்திகள்தான் முக்கியம். அவைதான் இந்தப் படத்தை மற்ற ஆக்‌ஷன் படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.\nமுதலாவதாக, irony எனப்படும் வாழ்க்கையின் முரண்கள். நம் எல்லோருக்கும் வாழ்க்கை எல்லாச் சமயங்களிலும் அழகாக இருக்கிறதா என்ன மேடு பள்ளங்கள் நிரம்பிய வாழ்க்கையில் சந்தோஷம் என்பது எப்போதாவதுதானே கிடைக்கிறது மேடு பள்ளங்கள் நிரம்பிய வாழ்க்கையில் சந்தோஷம் என்பது எப்போதாவதுதானே கிடைக்கிறது அதுதான் நாயகன் கிம்முக்கும் நடக்கிறது. அவனது வாழ்க்கை, பல வருடங்களாக ஒரு அடியாளாகவெ கழிகிறது. சந்தோஷம் என்றால் என்ன என்பதே தெரியாதவன் கிம். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் முதலாளி சொல்பவனை அடிக்கவேண்டும் என்பதே. அவனது மனதின் அடியாழத்தில் புதைந்துள்ள சந்தோஷம், அன்பு, ரசனை போன்றவற்றையெல்லாம், ஹீ – ஸூ என்ற பெண்ணைப் பார்த்ததுமே மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கிறான். குறிப்பாக அவள் முடி கோதுவது, உணவை உண்பது போன்ற சிறிய சம்பவங்கள்தான் அவனது மனதில் அசைவை ஏற்படுத்துகின்றன. அந்த உணர்வு அவனுக்குப் பிடித்திருக்கிறது. அதனை இன்னமும் அதிகமாக உணர விரும்புகிறான். இப்படிப்பட்ட ஒரு உணர்வைத் தனக்குக் காட்டிய பெண்ணைக் கொல்ல அவனுக்கு மனம் வருவதில்லை. எனவேதான் ஹீ – ஸுவையும் அவளது காதலனையும் கொல்லாமல் விட்டுவிடுகிறான் கிம். இத்தனைக்கும், கிம்மின் மனதில் நிகழும் எந்தவித மாறுதல்களும் ஹீ – ஸுவுக்குத் தெரியாது என்பத���தான் முக்கியமான விஷயம். தனது இருப்பாலேயே இதெல்லாம் அவளையறியாமலே கிம்மின் மனதில் நடத்துகிறாள் ஹீ – ஸு. இதைத்தான் ஆரம்பத்தில் உள்ள ஸென் கதை விளக்குகிறது. இலை அசைவது காற்றினால் அல்ல. அதைப் பார்க்கும் நமது மனதினால்தான். போலவே, கிம்மின் மனதில் சலனம் வந்தது அவனாலேயேதான். இதைத்தான் படம் போகப்போக உணர்த்துகிறது.\nகூடவே, இப்படிப்பட்ட காட்சிகளில் இசை என்பது மிகவும் முக்கியம். சில படங்களில் இசையே இல்லாமல் கூட இருப்பதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் தேவையான இடத்தில் மட்டும் இசை கச்சிதமாகப் பயன்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கிம்மின் மனது சலனப்படும் காட்சியில் ஹீ – ஸு ஸெல்லோவை வாசிக்கும்போது எழும் இசை அப்படிப்பட்டது. அதே காட்சி, படத்தின் இறுதியிலும் வரும். அப்போது இன்னும் அழுத்தமான உணர்வை அந்தக் காட்சி தரும். இதுபோன்ற மென்மையான காட்சிகளில் மட்டுமல்லாமல், ஆக்‌ஷன் காட்சிகளிலுமே அந்தக் காட்சிக்குத் தேவையான இசை சரியாக இருக்கும். ஸெல்லோவும் பியானோவும் இந்தப் படத்தில் அருமையான கூட்டணி அமைத்திருக்கின்றன என்று தாராளமாகச் சொல்லலாம்.\nஇந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் கிம்–ஜி–வூன் சொல்கையில், ’நாயகன் கிம்மின் கதாபாத்திரம், நிஜவாழ்க்கையில் நமக்கெல்லாம் நடக்கும் சம்பவங்களை மனதில் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. சில சமயங்களில், நமது வாழ்வின் முக்கியமான காதலை, மிகச்சிறிய காரணங்களால் இழந்திருப்போம். பொதுவாக இதுபோன்ற இழபுகளுக்கு எல்லோரும் பெரிய காரணங்களைச் சொல்வார்கள். என்றாலும், யோசித்துப் பார்த்தால், அந்தப் பெரிய காரணத்துக்கு ஆணிவேராக ஒரு சிறுபிள்ளைத்தனமான, அற்பமான காரணம்தான் இருந்திருக்கும். எனவே, நாயகன் கிம், ஒரு அற்பமான சம்பவத்தின் மூலமாக அவனது வாழ்க்கையின் கொடூரமான முடிவுகளைச் சந்திக்க நேர்கிறது’ என்கிறார்.\nமேலும், ‘இந்தப் படத்தில் சொல்லப்படாத காதலை, அன்பைச் சொல்ல விரும்பினேன். அந்தக் காதலின் வலிகளையும் உணர்த்த நினைத்தேன். புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ஸாக் தெரிதா (Jacques Derrida) சொல்லிய ஒரு மேற்கோள் எனக்குப் பிடிக்கும். ‘வெறுமே பார்த்துக்கொண்டிருக்கும் காதல்கூட துன்புறுகிறது’ என்பதுதான் அந்த மேற்கோள். எனவே, நாயகி ஹீ – ஸூவை விரும்பும் மனிதனாக – ஆனால் அவனது உணர்ச்சிகளை இறுதிவரை சொல்லாத மனிதனாக என் படத்தின் நாயகனை உருவாக்கினேன்’ என்றும் சொல்கிறார்.\nஇப்படியெல்லாம் அவர் சொல்வதால், படம் ஒரு மென்மையான படம் என்று நினைத்துவிடவேண்டாம். மிகவும் வேகமான ஆக்‌ஷன் படம் இது. ஆனால் அந்த ஆக்ஷனின் மத்தியில், மனித மனதின் சலனங்களையெல்லாம் பற்றி யோசித்துக் காட்சிகளை அமைத்திருக்கிறார் கிம்-ஜி-வூன்.\nகிம்-ஜி-வூனின் பிற படங்களில், I saw the Devil, A Tale of Two Sisters, The Good, the Bad and the Weird போன்ற கொரியப்படங்கள் அடங்கும். இவையெல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. இவை அனைத்துமே அருமையான படங்களும் கூட. கிம்–ஜி-வூன், பார்க்-சான்–வூக், கிம்-கி-டுக், போங்-ஜூன்–ஹோ போன்ற அட்டகாசமான இயக்குநர்களின் படங்கள் தற்போது உலகின் பல நாடுகளை வலம் வருகின்றன. இந்தப் படங்களின் மூலம் கொரியா உலக சினிமாக்களில் தனக்கென்று ஒரு இடத்தையும் பெற்றுவிட்டது.\n‘A Bittersweet Life’ படத்தின் இறுதியில் வரும் இன்னொரு ஸென் கதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாம். அந்தக் கதைக்கும் இந்தப் படத்துக்குமே நெருங்கிய தொடர்பு உண்டு.\nஓர் நாள், சிஷ்யன் திடீரென அழுதுகொண்டே தூக்கத்திலிருந்து கண்விழிக்கிறான். ஸென் குரு அவனிடம் பேசுகிறார்.\n’கெட்ட கனவு எதாவது கண்டாயா\n’சோகமான கனவு ஏதேனும் கண்டாயா\n’இல்லை… நான் கண்டது மிகவும் சந்தோஷமான கனவு’\nசிஷ்யன் கண்ணீரை அமைதியாகத் துடைத்துக்கொண்டே சொல்கிறான் – ‘ஏனெனில், நான் கண்ட கனவு ஒருபோதும் நிஜமாகாது என்பதால்தான்’.\n1. கருந்தேளில் பிற கிம் ஜீ வூன் படங்களைப் பற்றிப் படிக்க இதோ லிங்க் –> கிம் ஜீ வூன் படங்களின் விமர்சனம்\n2. சினிமா எக்ஸ்ப்ரஸில் வந்த சுருக்கப்பட்ட கட்டுரையை இங்கே படிக்கலாம்\nஅருமையான ரெவ்யு…. திரும்பவும் பார்க்கத்தோனும்படி எழுதியிருக்கிறீர்கள்.\nஹலோ கோஸ்ட் – கொரியன் காமெடி படம் பார்த்திருக்கிறீர்களா \nஇல்லையே பாஸ். நல்லா இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/07/blog-post_3.html", "date_download": "2018-12-10T22:19:58Z", "digest": "sha1:MIVPSFBXYLBK6QGTGS6XNAE2G67DVZAH", "length": 11193, "nlines": 127, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: இந்த முடிவு சரிதானா !?", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nசிதறிய சில்லரைகளாய் சிங்களத் தீவில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை நாம் சமரச சதிவலையில் சரண்டர் 'பொலிடிக்சை' குப்பார் சொல்ல சமத்துவம் ,சகவாழ்��ு என்று\nதனித்துவம் தொலைத்து தத்துவம் பேசுகிறோம் \nதொட்டிலில் இருந்து கபுறு வரை கபிடளிசம் கோடு போட\nஅதில் ரோடு போட்டு வாழ்க்கை வண்டி விட்டு\n'அல்ஹம்துலில்லாஹ்' சொல்லுவது யாரை ஏமாற்ற \nஉன் சிலையை வணங்க மாட்டோம் ஆனால்\nபூஜைக்கு பூத்தருவோம் என்ற புது விளக்கம் புரியவில்லை \n'ஹிஜாபும் ,நிகாபும் ' இங்கு தேவையில்லை ''அவுரத்'\nஒன்லி அரேபியன்ஸ் ' என்று முஸ்தபா கமாலின்\nபேரப் பிள்ளைகள் இங்கு பட்டிமன்றம் போட\nசல்மான் ருஸ்டியும் , தஸ்னிமா நஸ்ரினும் சபாஸ் போட\n'லம்யா கடோல்' புன்முறுவல் பூக்கிறார் \nநேட்டோவோடு கைகுலுக்கி ,வீட்டோ பவர்களின்\nதத்துப் பிள்ளையாகி சுவரில்லா சித்திரமாய் இஸ்லாம்\nகாட்டும் 'ஹிக்மத் ' தொண்டர்கள் பெரும்பான்மைக்குள்\nசிறுமைப்பட்டுப் போக நாமும் வாழவேண்டும்\nஇந்த இம்மையில் இழிமை பட்டாலும் பரவாயில்லை\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜ...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .\n..............\" எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும...\nமக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற ...\nநம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில்...\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nkilled and dragged in the streets by Israeli Soldiers. சத்திய தேசத்தில் இந்த சாக்கடை விலங்குகளின் சதி விளையாட்டுக்களில் மனிதாப...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் ...\n\" சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை...\nமுஸ���லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்\n1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட...\nஅஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....\nகண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் . நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்...\nஇது என் இனிய சகோதரனுக்கு .........\nஎகிப்தில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்த...\n'இகாமதுத் தீனுக்காய் ஸுன்னாவை' மிஞ்சிய 'ஹிக்மத்' ஒ...\nஒரு முஸ்லீம் மூலம் முஸ்லீம்கள் எவ்வாறு ஏமாற்றப் பட...\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nமுகமூடி யுத்தம் எனும் இராணுவ பாசை ..\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா ...\nஅந்த நாள் முதல் இந்த நாள் வரை ......\nஇஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள...\nஇலங்கையில் ரமழான் முதல் 10 ...\nஅமெரிக்கா தனது அதிகாரத்தை எகிப்தில் ஆழப்படுத்துகிற...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தி...\nநாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...\n'தாகூத்தியத்' சொல்லும் அரசியலில் முஸ்லிமின் வாழ்வு...\nசிரியாவில் இருந்து ஒரு மடல் ...\n'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' ப...\n'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=105041", "date_download": "2018-12-10T21:55:04Z", "digest": "sha1:J3X2VKJZIWG7IUPFSL3EOTXTTCOEXNVU", "length": 6117, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இருந்து அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு", "raw_content": "\nஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இருந்து அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (06) மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது வடமாகாண அமைச்சர்கள் இருவர் குறித்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் கே.கே. மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றது.\nஇதன் ��ோது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு அமைச்சர்களான ஜீ. குணசீலன், கந்தையா சிவநேசன் , மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப், பிரதேசச் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் , பொலிஸ் கடற்படை உயர் அதிகாரிகள், மீனவ - விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் மண்டபத்தினுள் வருகை தந்திருந்தனர்.\nஎனினும் பல தரப்பட்டவர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும், குறித்த இரு அமைச்சர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் குறித்த இரு அமைச்சர்களும் குறித்த கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/2002-hit-and-run-case-salman-khan-gets-breather-172147.html", "date_download": "2018-12-10T21:38:23Z", "digest": "sha1:VHTVMVCKJKBVKFPYMZGFP2CAODKCE4YY", "length": 12029, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சல்மான் கான் கார் மோதல் வழக்கு: ஏப்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு | 2002 hit-and-run case: Salman Khan gets breather as court defers hearing | சல்மான் கான் கார் மோதல் வழக்கு: ஏப்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு - Tamil Filmibeat", "raw_content": "\n» சல்மான் கான் கார் மோதல் வழக்கு: ஏப்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nசல்மான் கான் கார் மோதல் வழக்கு: ஏப்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nமும்பை: கார் மோதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் ���டிகர் சல்மான்கான் இன்று ஆஜராகாத காரணத்தால் வழக்கு விசாரணை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2002-ம் ஆண்டு மும்பை நகரின் பந்தாரா பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்குபேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை 2005-ம் ஆண்டு தொடங்கியது.\nவேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சல்மான்கான் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்ததாக போலீசார் ஆதாரம் அளித்துள்ளனர். இதனையடுத்து சல்மான் கான் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை கோர்ட், இதுதொடர்பாக மார்ச் 11-ம் தேதி சல்மான் கான் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரிக்கும் அமர்வு நீதிபதி யார் என்பது உறுதி செய்யப்படாததால் அன்று சல்மான கான் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.\nஇவ்வழக்கின் விசாரணை இன்று தொடங்கும் என அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. விசாரணையின் போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் கோர்ட்டு வாசலில் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சல்மான் கான் வரவில்லை. அவரது வக்கீல் நீதிபதியின் முன்னர் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.\nஇதனையொட்டி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார். சல்மான் கான் மீதான புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\nஅடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2012/06/", "date_download": "2018-12-10T22:12:46Z", "digest": "sha1:4D36L54XR5DX77SCRMZ3K7RKZ3W4V2I7", "length": 5230, "nlines": 144, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: June 2012", "raw_content": "வியாழன், 28 ஜூன், 2012\nகுடியரசுத் தேர்தல் ஒரு வழிப்பாதை\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 ஜூன், 2012\nநன்றி பாராட்டு: வாள் வாய்.\nதோள் தந்தேன் ஏறிச் சென்றார்கள்\nவாள் தந்தேன் வெட்டிக் கொன்றார்கள்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 8:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nநாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nநன்றி பாராட்டு: வாள் வாய்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gracia-raina-birthday-celebration-video/", "date_download": "2018-12-10T22:32:45Z", "digest": "sha1:H7WXBFZMJTFDHXXLAXDH6HZYERIVYHXM", "length": 9391, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "சி எஸ் கே குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரெய்னா ஜூனியர் ! வீடியோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nHome News சி எஸ் கே குடும்��த்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரெய்னா ஜூனியர் \nசி எஸ் கே குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரெய்னா ஜூனியர் \nஐபில் போட்டிகளை பொறுத்தவரை ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள டீம் என்றால் அது நம் சி எஸ் கே தான். இரண்டு வருட தடையை தொடர்ந்து மீண்டும் களம் இறங்கியுள்ள டீம், இம்முறையும் பிலே – ஆப் சுற்று தகுதி பெற்றுவிட்டது.\nகிளப் கிரிக்கெட் இணைப்பதை தாண்டி, இந்த டீம் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திடம் தனி பந்தம் உண்டு. ஆராம்ப சீசனில் இருந்த பிளெமிங், ஹஸ்ஸி , முரளி விஜய் தொடங்கி இப்பொழுது சேர்ந்த ராயுடு , ஹர்பஜன், தாஹிர் என அனைவரும் ஒருவொருக்கொருவர் சப்போர்ட் ஆக இருப்பது தான் கூடுதல் பிளஸ்.\nஅதிகம் படித்தவை: இளம் வீரர் ரிஷப் பண்டை முன்னாள் டெஸ்ட் வீரருடன் ஒப்பிட பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் \nமைதானத்தில் கேப்டன் தோனி தல என்றால், சின்ன தல ரெய்னா தான் தளபதி. உள்ளே இவர்கள் கலங்கினார்கள் என்றால், பவிலியனில் தோனி மனைவி சாக்ஷி தலைமயில் முழு ஆதரவு அளிப்பது பெண்கள் ஆர்மயின் வேலை.\nரெய்னா – பிரியங்கா தம்பதியின் செல்ல மகள் பெயர் க்ராஸியா. சி எஸ் கே ஆடும் போட்டிகளில் இவர்களையும் தவறாமல் நாம் பார்க்க முடியும். தோனியின் மகள், ஹர்பஜன் சிங்கின் மகள் என இவர்கள் அடிக்கும் லூட்டி அடிக்கடி போட்டோ , வீடியோ வகையில் சமூகவலைத்தளங்களில் வெளியாகும்.\nஅதிகம் படித்தவை: இம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nஇந்நிலையில் நேற்று ரெய்னா மகளுக்கு இரண்டாவது பிறந்தநாள். நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் தோனி , பிராவோ, ஹர்பஜனின் மனைவி போன்றோரும் உடன் இருந்தனர்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. ��ரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/10/01150234/Heroines.vpf", "date_download": "2018-12-10T22:38:45Z", "digest": "sha1:TOHMR6AHTZ5AD6FD2DXVJHL3NXBREKR5", "length": 7267, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heroines || சுதாரித்த நாயகிகள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபதிவு: அக்டோபர் 02, 2018 04:00 AM\nதேசிய விருது பெற்ற படத்தின் மூலம் பிரபலமான குளிர்ச்சியான நாயகியும், ‘வழக்கு’ படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூரு நடிகையும் ஆரம்ப காலத்தில் நடித்த சில படங்கள் திரைக்கு வரவே இல்லை. அந்த படங்கள் அனைத்தும் ஒரு நாள், இரண்டு நாள் படப்பிடிப்புடன் நின்று போனது. இப்போது அந்த 2 நடிகைகளும் பிரபல நாயகிகள் ஆகிவிட்டார்கள்.\n2 நடிகைகளும் இப்போது சுதாரித்துக் கொண்டார்கள். தங்களிடம் கதை சொல்ல வருபவர்கள் படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வருவார்களா\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்க��� வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. ஒரு குழந்தைக்கு தாயாக ராய் லட்சுமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109517", "date_download": "2018-12-10T22:06:00Z", "digest": "sha1:MYD5ZOG5IHZX47BMSDM7O7AXNKECVDHV", "length": 6599, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "மு.தளையசிங்கம் பற்றி…", "raw_content": "\n« ஆடம்பரக் கைப்பை -கடிதம்\nமு. தளையசிங்கம் பற்றி சுயாந்தன் எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பு. தளையசிங்கத்தின் படைப்புகளின் முழுத்தொகுப்புக்கான அறிமுகமாக அமைகிறது இது.\nமு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\nபல்லவ மல்லை - சொற்பொழிவு அழைப்பிதழ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143650-there-is-no-need-to-hold-a-by-election-in-20-constituencies-says-sarath-kumar.html", "date_download": "2018-12-10T21:35:51Z", "digest": "sha1:PVGBMP5SY5GGHIEQAAXEEZSLOS4JLNRJ", "length": 23152, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "`20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை!’ - சரத்குமார் | There is no need to hold a by election in 20 constituencies says Sarath Kumar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/12/2018)\n`20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை\n”தமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் இரண்டரை வருடங்கள் உள்ளன. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டு காலமே போதாது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்” என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற உறவினரின் இல்லத் திருமண விழா மற்றும் மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆலை மூடப்பட்ட பிறகும், மீண்டும் ஆலையை இயங்க அனுமதிக்கலாம் என்ற நோக்கில், தருண் அகர்வால் குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல்செய்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அறிக்கை மனவேதனையை அளிக்கிறது.\nமேக்கே தாட்டூவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதே தமிழகத்திற்குப் பின்னடைவுதான். இரு மாநிலங்களுக்கிடையே ஓடுகின்ற நதி, ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. இப்பிரச்னையில், மாநில அரசையும் அணுகி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். இதில், மத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுவதாகத் தெரிகிறது. இப்பிரச்னையில், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. என்ன நடக்கிறது எனப் ப���ர்ப்போம்.\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\n1924-ம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டு, 1974-ம் ஆண்டு 489 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது 177 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, கர்நாடகா அரசு அணை கட்ட பல காரணங்களைக் கூறினாலும், அணை கட்டக்கூடாது என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.\nகஜா புயல் பாதித்த பகுதியில், பட்டா இல்லாத விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என கூறப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள். பட்டா இல்லாத விவசாயிகளுக்கும் தவணை முறையில் அல்லாமல் விரைவாக நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட தமிழகம் வராதது, தமிழகத்தை வஞ்சிப்பதாகவே உள்ளது..\nதமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியமே இல்லை. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் இரண்டரை வருடங்களே உள்ளன. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டுக்காலமே போதாது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தி ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்\nஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஒரு தொகுதியில் காலியிடம் ஏற்பட்டால் அந்தத் தொகுதியில் ஏற்கெனவே நடந்த பொதுத்தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்தவரை அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக அறிவிக்க சட்டம் உள்ளது. அதுபோல, அரசியல் சட்டத்தைத் திருத்தி, சட்டமன்ற பொதுத் தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்தவரை அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக அறிவிக்க வேண்டும். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகாது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும். கட்சி தொடங்கிய இந்த 10 ஆண்டுகளில், தனித்துப் போட்டியிடாதது மிகப்பெரிய தவறு என்பதை உணர்கிறேன்” என்றார்.\n`ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக��கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\n`1820ல் வெளிவந்த நூல்கள் இருக்கு’ - அரிய தமிழ் நூல்களைச் சேகரிக்கும் 84 வயது `ஈழம்’ தமிழப்பனார்\n’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/phone/jace-tech/amoi-usb-modem-31ae", "date_download": "2018-12-10T21:34:49Z", "digest": "sha1:DAIZZ46YXMJZ23T75QX5QRWYIETSUPCP", "length": 4342, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "Jace Tech Amoi USB Modem 31AE ஸ்மார்ட் போன் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nJace Tech Amoi USB Modem 31AE ஸ்மார்ட் போன் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nJace Tech ஸ்மார்ட் போன்ஸ் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Jace Tech Amoi USB Modem 31AE ஸ்மார்ட் போன்ஸ் இலவசமாக\nவகை: Jace Tech ஸ்மார்ட் போன்ஸ்\nதுணை வகை: Amoi USB Modem 31AE ஸ்மார்ட் போன்ஸ்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் Jace Tech Amoi USB Modem 31AE ஸ்மார்ட் போன், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்ற��ம் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:10:20Z", "digest": "sha1:U52PXKHL63KCYNV2TE6JC3HIA5H7RPYE", "length": 8313, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளைப்பாட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரினங்கள் இரண்டு இரண்டு கிளைகளாகப் பிரிவதையும், ஒவ்வொரு இரட்டைக் கிளைகளுக்கும் பொதுவாக ஒரேயொரு முன் உயிரிவகை இருப்பதையும் காணலாம். இதுவே கிளைப்பாடு என்னும் அண்மையில் ஏற்புபெற்று வளர்ந்து வரும் முறையாகும்\nகிளைப்பாட்டியல் என்பது படிவளர்ச்சி நோக்கில் உயிரினங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளன, எவ்வாறு உயிரினங்கள் கிளைத்தன என்று பொருத்தி அறியும் இயல். முக்கியமாக இரண்டு கிளைவழி பெருகிய உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவாக ஒரேயொரு முன் உயிரிவகை வடிவம்தான் உண்டு என்னும் கொள்கை உடையது. ஓரு முன்னுயிரான இனமும் அதன் வழி இரண்டிரண்டாக கிளைகள் வழி கிளைத்த எல்லா பிற உயிரினங்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கொப்பு (clade, கிளேடு)) என்று அழைக்கப்படுகின்றது. இம்முறையானது 18 ஆம் நூற்றாண்டில் இருந்து லின்னேயசின் வழி வளர்ந்து வந்திருக்கும் உயிரினங்களை வகைப்படுத்தும் முறைகளில் இருந்து பல வழிகளில் மாறுபட்டது. இன்றுவரை உயிரியல் அறிவாளிகளால் பரவலாக அறியப்பட்டும் ஏற்கப்பட்டும் இருக்கும் அறிவியல் வகைப்பாட்டியலுக்கு இது மாறுதலான ஒரு முறையாக அமைந்துள்ளது.\nகிளைப்பாட்டியலர் உயிரினங்களின் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ முதலானவற்றையும், கணினி முறைகளையும் கொண்டு கிளைத்தொடர்புகளை அறிவர். இவற்றிற்கு கிளைப்பட��் (cladogam) என்று பெயர். இவ்வகைப் படங்களைக் கொண்டு காலங்காலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கும் எல்லா உயிரினங்களையும் இணைத்து ஓர் உயிர்மரம் என்று கூறப்படும் படத்தை வரைய முற்படுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2013/06/", "date_download": "2018-12-10T21:46:21Z", "digest": "sha1:JFD2CNYG5FU6WYEHZNSUVXODBNVXWKDZ", "length": 5222, "nlines": 144, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: June 2013", "raw_content": "ஞாயிறு, 16 ஜூன், 2013\nதேடியே வாழ்வு முடிந்த பிறகும்\nதேடிய வாழ்வு முடித்த பிறகும்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 12:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 ஜூன், 2013\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nநாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80.html", "date_download": "2018-12-10T22:54:20Z", "digest": "sha1:KBAJD33ZKMHQJXDPMRI4YR6XCCBCHKHK", "length": 13800, "nlines": 134, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "ஆண்மை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அமுக்கிரா - சித்த மருத்துவம்", "raw_content": "\nமுடி உதிர்தலை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை\nஇயற்கை முறையில் சிகைக்காய் தயாரிக்கும் முறை\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய\nமுடி வறட்சி நீங்க இயற்கை வழிமுறைகள்\nவிளக்கெண்ணையை பயன்படுத்தி உங்கள் சருமத்தை அழகு பெற செய்ய சில வழிமுறைகள்\nபன்றிக்காய்ச்சல் அறிகுறிகள���ம் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்\nகாய்ச்சல் குணமாக, வராமல் தடுக்க\nஇதயவலி, இதய படபடப்பு நீங்க இதயம் பலம் பெற\nஉடல் சோர்வு, மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெற\nஉடலுக்கு வலிமையை தரும் தேக புஷ்டி லேகியம்\nஉணவை நொறுங்கத்தின்று நூறாண்டு வாழ்வது எப்படி\nஇரத்தத்தை சுத்திகரிக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்\nகருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்கும் தோல் நீக்காத உளுந்து வடை\nஅறுசுவை உணவும் உடல் ஆரோக்கியமும்\nஇதயம், மூளைக்கு பலத்தை கொடுக்கும் செம்பருத்தி குளிர்பானம் தயாரிக்கும் முறை\nநிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்\nதீராத தலைவலி, கபால ரோகம், மண்டையிடி இவைகளை நீக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணித் தைலம்\nவயிற்றுப்புண் குணமாக கசாயம் தயாரிக்கும் முறை\nகுழந்தை பேறு உண்டாக…பிரம்மமுனிவரின் தீர்வு\nவிந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும், உடலுக்கு வலிமையை தரும் முருங்கை விதை\nஈச்சுர மூலி (பெருமருந்து) மருத்துவ பயன்கள்\nஆரை கீரை மருத்துவ பயன்கள்\nHome மூலிகைகள் ஆண்மை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அமுக்கிரா\nஆண்மை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அமுக்கிரா\nமாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளைகளையும் உடைய ஐந்து அடிவரை வளரக்கூடிய குறஞ்செடிவகை, தென்மாவட்டங்களில் சில இடங்களில் தானே வளரக்கூடியது. கிழங்கே மருத்துவப் பயனுடையது.ஏற்றுமதிப் பொருளாக பயிர் செய்யப்படுகிறது. உலர்ந்த கிழங்குகள் மருந்துக்கடைகளில் கிடைக்கும். இக்கிழங்கு ஆயுர்வேதத்தில் அசுவகந்தி என்றழைக்கப்படுகிறது.\nகொஞ்சத் துவர்ப்பாங் கொடியகஞ் சுலையறி\nமிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு – விஞ்சி\nமுகவுறு தோடமும்போ மோகம் அன லுண்டாம்\nநோய்நீக்கி உடல் தேற்றியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்ப அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.\nவேர்ச்சூரணம் 5 கிராம் தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட சளி கரைந்து (நிமோனியா) கபவாதச் சுரம் குணமாகும்.\nசூரணத்தைப் பாலில் கலந்து பூச வீக்கம், படுக்கைப்புண் ஆகியவை குணமாகும்.\nஅமுக்கரா சூரணம் 10 கிராம், கசகசா 30 கிராம், பாதாம் பருப்பு,10 கிராம், சாரப்பருப்பு 5 கிராம், பிஸ்தா பருப்பு 5 கிராம் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாள்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம்.\nஅமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.\nகாலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி நடப்பான் என சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு சித்த மருத்துவத்துவத்தில் எண்ணற்ற பலன்கள் அடங்கி உள்ளது.\nPrevious articleஊமத்தையின் மருத்துவ பயன்கள்\nவிந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும், உடலுக்கு வலிமையை தரும் முருங்கை விதை\nஈச்சுர மூலி (பெருமருந்து) மருத்துவ பயன்கள்\nஆரை கீரை மருத்துவ பயன்கள்\nஅரிவாள்மனைப் பூண்டு மருத்துவ பயன்கள்\nதூக்கமின்மை, இதய நடுக்கம், தலைவலியை குணமாக்கும் திருநீற்றுப் பச்சிலை\nபன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்\nஇதயம், மூளைக்கு பலத்தை கொடுக்கும் செம்பருத்தி குளிர்பானம் தயாரிக்கும் முறை\nநிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்\nகாய்ச்சல் குணமாக, வராமல் தடுக்க\narugampul uses in tamil (2) Cinnamon Medicinal Uses in Tamil (2) karuppai kolaru neenga (2) lavangam (2) lavangam uses in tamil (2) mugam palapalakka (2) muga surukkam neenga (2) siruneer kal karaiya (2) thol noigal kunamaga (4) udal edai kuraiya (2) udal edai kuraiya diet in tamil (2) vayiru porumal (2) vellari vidai in tamil (2) அகத்திக்கீரை (3) அருகம்புல் (2) அறுகம்புல் (2) இரத்த அழுத்தம் (2) இரத்தம் சுத்தமாக (3) இரத்தம் சுத்திகரிக்க (2) இருமல் (2) இலவங்கம் (2) இளநீர் (2) இளநீர் மருத்துவ பயன்கள் (2) உளுந்து மருத்துவ பயன்கள் (2) எண்ணெய் பசை நீங்க (2) கபம் (2) கரிசலாங்கண்ணி (2) கரும்புள்ளிகள் மறைய (2) குழந்தையின்மை (3) கூந்தல் பராமரிப்பு (2) சருமம் பொலிவு பெற (2) சளி (2) சித்த மருத்துவம் (2) துளசி (2) தேங்காய் எண்ணெய் (2) பிரண்டை துவையல் செய்முறை (2) புளிச்சகீரை (2) பொடுகு நீங்க (2) மஞ்சள் காமாலை (2) மஞ்சள் காமாலை குணமாக (2) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) மூட்டு வலி (2) வல்லாரை (2) வேப்பிலை (2)\nபன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும் November 12, 2018\nஇதயம், மூளைக்கு பலத்தை கொடுக்கும் செம்பருத்தி குளிர்பானம் தயாரிக்கும் முறை November 10, 2018\nநிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள் November 3, 2018\nகாய்ச்சல் குணமாக, வராமல் தடுக்க October 25, 2018\nகணைச் சூடு குணமாக October 19, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-12-10T23:16:12Z", "digest": "sha1:LFCBKXALO77ENXT7JDHEUPYXTQ2O2ZPC", "length": 21049, "nlines": 305, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: தவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nதவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்\nசில பிரபல தமிழ்ப் பழமொழிகள் பொருள் மாறிப் புரிந்து கொள்ளப்படுகின்றன. வேறு அர்த்தமும் சரியாகவே பொருந்துவதால் அதைச் சரிப்படுத்தும் சிரமத்தை அதிகம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்தப் பழமொழிகளின் உண்மையான வடிவமும், பொருளும் அறிந்து கொள்வதே நல்லது அல்லவா அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சில தமிழ்ப் பழமொழிகளைப் பார்ப்போம்.\n1) தவறு: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசரி: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே\nமண் குதிர் என்பது மண் குவியல். ஆற்றின் நடுவில் தெரியும் மண் குதிர் நம்மை திடமாகத் தாங்கும் என்று எண்ணி அதை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது. அதில் கால் வைத்தால் அந்த மண் குதிர் சரிந்து நாம் விழ நேரிடும்.\n2) தவறு: கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு\nசரி: கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு\nபூண் என்பது ஆபரணம். கையில் அணியும் பூண் அழகாக உள்ளதா என்று பார்க்கக் கண்ணாடி எதற்கு என்று கேட்பதாகவே பழமொழி பிறந்தது.\n3) தவறு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.\nசரி: ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்.\nஆ நெய் என்பது பசுவின் நெய். பூ நெய் என்பது பூவின் தேன். அதாவது பசுவின் நெய் உண்ண ஒரு காலம் வந்தால், தேன் உண்ண ஒரு காலம் வரும். இளம் வயதில் பசுவின் நெய் அதிகம் உண்ணலாம். ஆனால் வயதான காலத்தில் தேன் உண்பதே சிறந்தது. நெய் உண்ணும் காலம் வந்தால், பின் தேன் உண்ணும் ஒரு காலமும் வரும் என்பதே இதன் பொருள்.\n4) அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.\nஇங்கு அடி என்பது இறைவனின் திருவடி என்பதையே குறிக்கும். இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள். அவன் திருவடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உனக்கு உதவ மாட்டார்கள் என்பதே உட்கருத்து.\n5) தவறு: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை\nசரி: கழு தைக்கத் தெரியும் கற்பூர வாசனை\nஇங்கு கழு என்பது ஒருவகைக் கோரைப்புல். அந்த கழு கோரைப்புல்லில் பாய் நெய்யும் போது கற்பூர வாசனை இயல்பாக வரும். அதையே ஆரம்ப காலத்தில் பழமொழியாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.\n6) தவறு: கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசரி: கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்\nநாயகனான இறைவனின் சிலையைக் கல்லாகவே கண்டால் இறைவன் தெரிய மாட்டான். இறைவனாகவே கண்டால் கல் தெரியாது. இதில் நாயகன் என்பதே மருவி நாயாக மாறி விட்டது.\nLabels: இலக்கியம், படித்ததில் பிடித்தது\nவிளக்கங்கள் ஒவ்வொன்றும் அருமை... nantri...\nஅருமை . விளக்கத்துக்கு நன்றி .\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nமுந்தைய சிந்தனைகள் - 2\nஇருவேறு உலகம் – 5\nஇருவேறு உலகம் – 4\nஇருவேறு உலகம் – 3\nஅஞ்ஞான இருளை அகற்ற வழியென்ன\nஇருவேறு உலகம் – 2\nதவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்தி��ள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satsang-foundation.org/quotations/sri-m-said-885/", "date_download": "2018-12-10T23:18:36Z", "digest": "sha1:HKZ7YMSHVC4PET5KGVLM4N5JII7YPLMJ", "length": 6438, "nlines": 121, "source_domain": "satsang-foundation.org", "title": "Sri M said... - The Satsang Foundation Sri M said... - The Satsang Foundation", "raw_content": "\n” முதல் சக்கரமாகிய- மூலாதாரா பிரக்ரிதி- உறுதியான கெட்டியானபூமியை உருவகப்படுத்து கின்றது.அடுத்ததான-வெள்ளிமயமான, பிறைச்சந்திரனை உருவகப்படுத்தும் ஸ்வாதிஷ்டானா-ஆப்த தத்துவமான தண்ணீர் தத்துவத்தினை யும் அதாவது’தேஜசா’ அல்லது கனவு தத்துவ த் திறக்கும் அடையாளமாக இருக்கின்றது.”\n” முதல் சக்கரமாகிய- மூலாதாரா பிரக்ரிதி- உறுதியான கெட்டியானபூமியை உருவகப்படுத்து கின்றது.அடுத்ததான-வெள்ளிமயமான, பிறைச்சந்திரனை உருவகப்படுத்தும் ஸ்வாதிஷ்டானா-ஆப்த தத்துவமான தண்ணீர் தத்துவத்தினை யும் அதாவது’தேஜசா’ அல்லது கனவு தத்துவ த் திறக்கும் அடையாளமாக இருக்கின்றது.”\n” முதல் சக்கரமாகிய- மூலாதாரா பிரக்ரிதி- உறுதியான கெட்டியானபூமியை உருவகப்படுத்து கின்றது.அடுத்ததான-வெள்ளிமயமான, பிறைச்சந்திரனை உருவகப்படுத்தும் ஸ்வாதிஷ்டானா-ஆப்த தத்துவமான தண்ணீர் தத்துவத்தினை யும் அதாவது’தேஜசா’ அல்லது கனவு தத்துவ த் திறக்கும் அடையாளமாக இருக்கின்றது.”\n” முதல் சக்கரமாகிய- மூலாதாரா பிரக்ரிதி- உறுதியான கெட்டியானபூமியை உருவகப்படுத்து கின்றது.அடுத்ததான-வெள்ளிமயமான, பிறைச்சந்திரனை உருவகப்படுத்தும் ஸ்வாதிஷ்டானா-ஆப்த தத்துவமான தண்ணீர் தத்துவத்தினை யும் அதாவது’தேஜசா’ அல்லது கனவு தத்துவ த் திறக்கும் அடையாளமாக இருக்கின்றது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=97379", "date_download": "2018-12-10T21:54:22Z", "digest": "sha1:CVU6XZLK7UCJFWEOH22WXGNICL3PCCYC", "length": 5871, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது (படங்கள்)", "raw_content": "\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வவுணதீவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nகிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாவற்கொடிச்சேனை, வாகக்கல்மடு காட்டுப்பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஇதன்போது சுமார் 400 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் அங்கிருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nவவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேபோன்று நேற்று முன்தினம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது 154 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் 14000ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் மது பாவனையை குறைக்கும் செயற்றிட்டத்திற்கு அமைவாக வவுணதீவு பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/alagarok/", "date_download": "2018-12-10T23:11:11Z", "digest": "sha1:GRWKPIINKL2QPUOANLCMYB5PIYVW6OYV", "length": 11609, "nlines": 54, "source_domain": "tamilpalsuvai.com", "title": "அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, இதோ உங்களுக்கு சூப்பர் டிப்ஸ்! – TamilPalsuvai.com", "raw_content": "\nஅழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, இதோ உங்களுக்கு சூப்பர் டிப்ஸ்\nவெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்\nஅடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது நல்லதல்ல. கையுறை, கால் உறைகளை அணிவது நல்லது. அல்லது வேலை செய்யும்போது அடிக்கடி கழுவாமல் துடைத்துக் கொள்ளலாம்\nநெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகித்தால நகங்களுக்கு கெடுதல் ஏற்படும். நகங்கள் நன்கு வளர ‘ஜெலட்டின்’ தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். வாரம் ஒரு முறை எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும்.\nநண்பரையோ, உறவனிர்களையோ கேட்டு எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.\nஉணவு உண்டபின் எந்தக் காரணத்தைக் கொண்டும் உட்கார்ந்து கொள்வதோ படுத்துக் கொள்வதோ உடலுக்குப் பின்புறம் பருமனை அதிகப்படுத்தும்.\nஉடலில் எந்த ஒரு பாகத்திலாவது சுளுக்கு, வலி, வீக்கம் ஆகியன ஏற்பட்டால், பூண்டை உரித்து, அதன் சாற்றைத் தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு தேய்த்தால் மேற்குறித்தவை நீங்கும்.\nஇரவில் நன்கு உறக்கம் வராவிட்டால் அதற்காக மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு அரை டம்ளர் சூடான பால் அருந்தினால் உறக்கம் நிச்சயம்.\nமஞ்சளைக் சூடாக்கி, பவுடராகக் செய்து கொண்டு அதை உப்புடன் சேர்த்துத் தினமும் பற்களைக் துலக்கின் வாய் துர்நாற்றம் மறையும்.\nஉடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் ‘டின்’னில் அடைக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், உலர்ந்த வகைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட டிரிங்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.\nஉணவு உண்ணும்போது மெதுவாக, அவசரம் இல்லாமல் சாப்பிட்டால் நல்லது. உப்பைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பருமனையும் குறைக்க முடியும்.\nகாலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை வேலைகளைத் தொடங்குவதற்கு முன், ஏதாவது காலை உணவு சாப்பிட்டால்தான் அன்று முழுவதும் வேலை செய்ய சக்தி உண்டாகும்.\nவீட்டில் குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளை வலியச் செ���்யும்போது, உடலுக்கு வடிவம் கிடைக்கும்.\nஎலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.\nவீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.\nவெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.\nகுளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.\nமுகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.\nமுகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.\nகளைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.\nஉதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.\nபாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.\nஅடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்.\nஏழு நாட்களில் வெள்ளையாக ஆசையா இதை ட்ரை பண்ணுங்க\n← நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்\nமுள்ளங்கியின் அற்புத மருத்துவ பயன்கள்\nஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்\nசனிக்கிழமை அன்று ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்\nஇரவில் நன்றாக தூங்குவது எப்படி தூக்கம் வராதவர்கள் அவசியம் படிக்கவும்\nஇரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் நச்சுத்தன்மை போக்கும் மூலிகை காபி செய்முறை\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம் நிச்சயம் பலன் அளிக்கும்\n⁠⁠⁠சிறுநீரகத்தை பாதுகாக்கும் முள்ளங்கி. கட்டாயம் சாப்பிடுங்கள்\n வாரம் ஒரு முறை இதை பயன்படுத்துங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T21:48:20Z", "digest": "sha1:ELT2NJ6HQ7ASB64MTJDEXGHFT4TQTE7K", "length": 5249, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கொண்ட பழங்கல் |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nகாய்கறிகள், பழங்களில் 750 மடங்குக்கும் அதிகமாக விஷத்தன்மை உள்ளது\nஇந்தியாவில் இருக்கும் விவசாய நிலங்களில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன் படுத்துவதால் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக விஷதன்மை கொண்டதாக மாறி வருவதாக ......[Read More…]\nNovember,13,10, —\t—\tஅதிக விஷதன்மை, உட்கொள்வதால், காய்கறிககளை, காய்கறிகள், கொண்ட பழங்கல், நச்சுத்தன்மை, பழங்கள், பூச்சிக்கொல்லி\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_15.html", "date_download": "2018-12-10T22:54:20Z", "digest": "sha1:ZB2BTYGZAAJ6HU5HC462TDC3E4XGPZCQ", "length": 9745, "nlines": 77, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கபீர் ஹாசிமிற்கும், லக்ஸ்மன் யாப்பாவிற்கும் இடையில் முரண்பாடு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகபீர் ஹாசிமிற்கும், லக்ஸ்மன் யாப்பாவிற்கும் இடையில் முரண்பாடு\nஅமைச்சு அலுவலகத்தை பகிர்ந்து கொள்வதில் அமைச்சர்களான கபீர் ஹாசிமிற்கும், லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅரச முயற்சியாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் தனது அமைச்சின் திட்டமொன்றுக்காக, ராஜாங்க அமைச்சின் அலுவலக அறைகளை ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளார்.\nஇதனால் அந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு அலுவலக வசதிகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மையில் ஜனாதிபதியினால் அரச முயற்சியாண்மை ராஜாங்க அமைச்சராக லக்ஸ்மன் யாப்பா நியமிக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் அவர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.\nஎனினும் அலுவலகம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்வுகளை ஒத்தி வைத்துள்ளார்.\nஅமைச்சர் தனது ஆவணங்களை புதிய காரியாலயத்திற்கு எடுத்துச் சென்ற போதிலும் அவற்றை வைத்துக் கொள்ளக்கூட போதியளவு இடவசதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சர் பொறுப்புக்களை எரான் விக்ரமரட்ன வகித்து வந்தார்.\nஅதன் போது 9 அறைகள் ராஜாங்க அமைச்சிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது எனவும், தற்போது அதில் ஆறு அறைகளை அமைச்சரவை அமைச்சர் காபீர் ஹாசிம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்த விடயம் பெரிய பிரச்சினை அல்ல எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் இடப்பிரச்சினை தொடர்பில் தீர்வு வழங்கப்படும் எனவும் அரச முயற்சியான்மை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவா விதாரன தெரிவித்துள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவு���்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/14889/22/", "date_download": "2018-12-10T22:41:17Z", "digest": "sha1:5HO7HWCCLV3U3OH6EKIIY3N62MLWL5KE", "length": 14086, "nlines": 157, "source_domain": "www.tnpolice.news", "title": "கிருஷ்ணகிரியல் 3 வேன்களில் கடத்திவந்த புகையிலை பொருட்கள் சிக்கியது 3 பேர் கைது – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nகிருஷ்ணகிரியல் 3 வேன்களில் கடத்திவந்த புகையிலை பொருட்கள் சிக்கியது 3 பேர் கைது\nகிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிதம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கு அரசால் தடை செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் சரக்கு வேன்களில் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி வந்த சரக்கு வேன்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.\nஇதில் 3 வேன்களில் 7½ டன் அளவு கொண்ட 200 மூட்டை புகையிலைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.37 லட்சம் ஆகும். இதையடுத்து 3 சரக்கு வேன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அதை ஓட்டி வந்த டிரைவர்களை கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த புகையிலைப்பொருட்கள் சிதம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து பெங்களுரூவில் இருந்து தமிழகத்துக்கு புகையிலைப்பொருட்களை கடத்தியதாக வேன் டிரைவர்களான திருவண்ணாமலை மாவட்டம் மேகலூரைச் சேர்ந்த ஆறுமுகம் (30), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருண்குமார்(25), கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டேகுப்பத்தை சேர்ந்த மணி(30) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious திணடுக்கலில் பட்டப்பகலில் பயங்கரம் நடு ரோட்டில் வெட்டிக்கொலை தனிப்படையினர் தீவிர விசாரணை\nNext குற்ற சம்பவங்களை தடுக்க ஆய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது\nசாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்\nஇரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை\nபோலி நகைகளின் மூலம் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nதிருட்டு வழக்கில் பிரபல கொ��்ளையன் கைது, 1 லட்சம் பறிமுதல்\nசாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்\nஇரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை\nபோலி நகைகளின் மூலம் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது\nகும்மிடிப்பூண்டியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி\nஅரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள் மூலம் இளைஞர்களுக்கு சாலை விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_26.html", "date_download": "2018-12-10T22:12:07Z", "digest": "sha1:YYJCKCBCZNE7G56HCFKQGGUKRHNVHOX3", "length": 24902, "nlines": 67, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதியில் சிக்கிய, இலங்கை மௌலவி - தலை வெட்டப்படுவதிலிருந்தும் தப்பிய கதை! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதியில் சிக்கிய, இலங்கை மௌலவி - தலை வெட்டப்படுவதிலிருந்தும் தப்பிய கதை\n(ஆதில் அலி சப்ரி) சவூதி அரேபியாவுக்கு உம்றா யாத்திரிகர்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடமிருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது தொடர்பாகவும், அவ்விடயத்தில் அநியாயக் காரர்களுக்கு தண்டனையும், அநீதியிழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆக்கமொன்றை எழுதியிருந்தேன்.\n எழுதும் போது, சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரினது பக்க கருத்துக்களும் பெறப்பட்டே எழுதப்படுகின்றன. போதை மாத்திரை விடயத்திலும் சவூதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள சப்ரின் மௌலவியுடன் தொலைபேசியில் உரையாடிய அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் வழங்கிய தகவல்களுக்கமைய- தன்னிடம் மாத்திரை பொதியை வழங்கியதாக சப்ரின் மௌலவி குறிப்பிடும் ---------------------------------------------------, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சரின் அந்தரங்க செயலாளர், மாத்திரை பொதியை தானே வழங்கியதாக கூறும் முஹம்மது ரஸ்மி ஆகியோரைத் தொடர்புகொண்டு, தகவல்களைப் பெற்றே கட்டுரையை எழுதியிருந்தேன்.\nசம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட சப்ரின் மௌலவி சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர் குறித்த நம்பகத்தன்மையான தகவல்களை பெறமுடியாத குறை காணப்பட்டது. கட்டுரை எழுதப்படும்போது, சவூதி அரேபிய நீதிமன்றத்தின�� தீர்ப்பும் இலங்கைக்கு வந்தடைந்திருக்கவில்லை. இதனால் சப்ரின் மௌலவி, ஹஸன் சாதாத் ஆகியோருக்கான தண்டனை, மாத்திரைகளின் எண்ணிக்கை, பிடிபட்ட திகதி என்பன உறுதியற்ற நிலையில், உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதையும் குறிப்பிட்டே கட்டுரையை எழுதி இருந்தேன்.\nகடந்த வெள்ளியன்று (05) காலை சவூதி அரேபிய இலக்கமொன்றிலிருந்து வாட்ஸ்அப் தகவலொன்று வந்திருந்தது. யாரென்று கேட்க, ‘ நீங்கள் சவூதி அரேபியாவில் பிடிபட்ட சப்ரின் மௌலவி குறித்து பத்திரிகையில் எழுதியிருந்தீர்கள். எந்த சப்ரின் மௌலவி குறித்து எழுதி இருந்தீரோ அவர்தான் நான் ‘ என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். மேலும், ‘நானும் என் குடும்பத்தினரும் உங்கள் கட்டுரையை வாசித்துவிட்டு, மகிவும் கவலையடைந்தோம் ’ எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஎனக்கும் சப்ரின் மௌலவிக்குமிடையிலான கலந்துரையாடல் மற்றும் பத்திரிகைச் செய்தியில் மறைக்கப்பட்ட விடயங்கள் என்ற தலைப்பில் அவரது குடும்பத்தினர் அனுப்பி வைத்திருந்த விடயங்களையும் வைத்து இந்த கட்டுரையை எழுதுகின்றேன். பத்திரிகை எவ்வித விடயங்களையும் மறைக்கவோ யாரையும் காப்பாற்றவோ\nசப்ரின் மௌலவி தம் பக்க விடயங்களை விளக்கும்போது, ‘என்னோடு சவூதியில் பிடிபட்டுள்ள ஹஸன் சாதாத்தின் சகோதரன் எனக்கு மாத்திரைப் பொதியை தந்ததாக பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. எனக்கும், அவருக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. 2017 பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நான் இலங்கையிலிருந்து புறப்படும்போது ----------------------------- ஹாஜியார் ஒரு பையை காட்டி, உம்றா குழுவுக்கு தேவையான தேயிலை, கோப்பியுடன் மதீனாவில் ஒருவருக்கு வழங்க\nவேண்டிய பொதியொன்றும் இருக்கின்றது. அதை அவரிடம் ஒப்படைக்கவும் என்று கூறியே பொதியை என்னிடம் வழங்கினார். நான் ஹஜ் உம்றாவுக்கான வழிகாட்டியாக 6 வருடங்கள் அவரிடம் பணிபுரிந்தேன். என்னிடம் நேரடியாக மருந்துப் பொதியை வழங்கிய அஷ்ரப் ஹாஜியார், என்னிடம் அவ்வாறு எதுவும் வழங்காதது போன்றும் ஹஸன் சாதாத்தின் சகோதரன்- ------------------------நிறுவனத்திற்கு பின்னால் உள்ள வியாபார நிலையத்தவர் வழங்கியதாகவும் நிரூபிப்பதற்குரிய வேலைகளை முன்னெடுத்து வருகின்றார். அஷ்ரப் ஹாஜியார் இவையனைத்தையும் மேற்கொள்வது அவரது ஹஜ், உம்ரா நிலையம் பாதிக்கப்படக்கூடாத��� என்பதற்காகும். நான் இங்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு மனிதனுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதும்- தடுப்பதும் அல்லாஹ் மாத்திரமே. அல்லாஹ்வை மீறி, முழு உலகமும் ஒன்றிணைந்தாலும் ஒருவருக்கு வாழ்வாதாரத்தை வழங்கவோ தடுக்கவோ முடியாது. நான் அவரது வாழ்வாதாரத்தை, ரிஸ்கை தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, உண்மைகள் வெளிவர வேண்டும். அநீதியிழைக்கப்பட்டுள்ளவனுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்விடயத்திலிருந்து மக்கள் படிப்பினை பெறவேண்டும் என்பதாகும்\" என்று கூறிமுடித்தார்.\nமேலும், சப்ரின் மௌலவியிடம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் நீதிமன்ற விடயங்கள் குறித்து கேட்டபோது- ‘நான் அநியாயமாக பிடிபட்டு, அநியாயமாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளேன் என்பதை என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ் அறிவான். இறைவன் என்னைக் கைவிடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கையும் உண்டு. நான் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்\nளேன். சிரமங்களுக்கு மத்தியிலேயே தொலைபேசியினூடாக எனது விடயங்களை வெளியே கொண்டுவருகின்றேன். இது ஏதோவோர் மருந்து வகை என்பதால் நான் 12 வருட தண்டனை பெற்றேன். இதைவிட பாராதூரமான போதை தரும் விடயங்கள் இருந்திருப்பின் என் கழுத்துப் போயிருக்கும். 9 மாதங்களாக எவ்வித விசாரணைகளும் இன்றியே இருந்தேன். 28.11.2017 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டாவது தவணையும் வழக்குத் தீர்வும் 20.12.2017 திகதி வழங்கப்பட்டது. 25.12.2017ஆம் திகதியே வழக்குத் தீர்ப்பு எழுத்துமூலம் கிடைத்தது. எனக்கும் ஹஸன் சாதாத்திற்கும் 12 வருட சிறைத் தண்டனை. 1300 கசையடிகள், 1 இலட்சம் றியால்கள் தண்டப் பணம். நான் அதிகமாக வாதாடினேன். ஓர் ஆலிம், அல்குர்ஆனை சுமந்தவன், மார்க்க பிரசாரம் செய்யக்கூடியவன், எனக்கும் இப்படியான விடயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் அநியாயமாக மாட்டிப்பட்டுள்ளேன். அல்குரஆனிலும் சத்தியமிட தயாராக உள்ளேன் என்பதை நீதவானுக்கு தெளிவுபடுத்தினேன். \"\nசவூதி நீதிமன்ற நீதவான் சாப்ரீன் மௌலவியிடம், 478 மாத்திரைகளுடனான மாத்திரைப் பொதி உங்களிடம் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளது. சவூதி அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின்படி நீங்களே குற்றவாளி. எனினும் இத்தீர்ப்பில் உடன்பாடில்லாதபோது ஒரு மாத காலத்தினுள் மேன்முறையீடு செய்யலாம் எனக்கூறியுள்ளார்.\nசவூதி அரேபியவுக்கான இலங்கை தூதுவராலயத்தை தொடர்புகொண்டு மேன்முறையிடுவதற்கான முன்னெடுப்புகளை சப்ரின் மௌலவியின் குடும்பத்தினர் செய்துவருகின்றனர். நான் எமது முன்னைய ஆக்கத்தில் மேன்முறையீட்டுக்கு 6 இலட்சங்கள் அளவில் செலவாகுவதாக குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு எவ்வித செலவும் இல்லையென சப்ரின் மௌலவி உறுதிசெய்ததும் குறிப்பிடத்தக்கது.\nசப்ரின் மௌலவி தான் அநியாயமாக சிக்கியுள்ளதையும், இவ்விடயத்திலிருந்து அல்லாஹ் தன்னை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடனும் இருக்கின்றார். இலங்கையிலிருந்து ஹஜ், உம்ரா, வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தனக்கு நிகழ்ந்த சம்பவம் படிப்பினையாக அமைய வேண்டுமென சில விடயங்களை கூறினார். அதனையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.\nஇலங்கையிலிருந்து அதிகமானோர் உம்ராவுக்கும் ஹஜ் கடமைகளுக்கு சவூதி அரேபியா பயணிக்கின்றனர். வேறு நாடுகளுக்கும் தொழில்வாய்ப்பு மற்றும் சுற்றுலா என ஏதோவொரு அடிப்படையில் பயணிக்கின்றனர். அவ்வாறான அதிகமானோர் மோசமான வியாபாரங்களுக்கு இரகசியமாக பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான பொதிகள் வழங்கப்படுகின்றன. ஹஜ், உம்ரா முகவர்கள் மாத்திரமன்றி, உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் உங்களை இவ்வாறான விடயங்களில் பயன்படுத்தலாம். சப்ரின் மௌலவி மாட்டிப்பட்டது போன்று இலங்கையர் எவருமே சிக்கிக்கொள்ளக்கூடாது. அவருக்கு நிகழ்ந்த அநியாயம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். இவ்வாறான தீய செயல்களில் அப்பாவிகள் பயன்படுத்தப்பட்டு, மாட்டிக்கொள்ளக் கூடாதென்பதே நாம் பெறவேண்டிய படிப்பினை.\nதான் அநியாயமாக மாட்டிக்கொண்டதால் இன்று தன் மனைவி, குடும்பம் அனுபவிக்கும் துன்பங்கள் வேறுயாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாதென்பதே சப்ரின் மௌலவியின் பிரார்த்தனையாகும்.\nகுறித்த மௌலவி தற்போது சிறைச்சாலையில், இமாமாக தொழுகை நடத்தி வருகின்றமை மேலதிக தகவலாகும்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3678", "date_download": "2018-12-10T22:17:36Z", "digest": "sha1:36BENKTPYSN7UYG5HTPUUYEJAMRP5K7Q", "length": 9933, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கதிர்காமத்திலும் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nகதிர்காமத்திலும் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகதிர்காமத்திலும் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகதிர்காமம், கிரிகெதர துனே பாலத்துக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டியின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த முச்சக்கரவண்டி, விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 58 வயதான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகதிர்காமம் கிரிகெதர துனே முச்சக்கரவண்டி துப்பாக்கிப்பிரயோகம்\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nசுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 21:54:24 உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்\n2018-12-10 21:19:10 பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெ��ியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/49822-kanaa-trailer-released.html", "date_download": "2018-12-10T23:22:59Z", "digest": "sha1:KUHGN5XCSVAZI3JAONWLPT2D676KLPPM", "length": 8980, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் டிரைலர் | Kanaa trailer released", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலு��்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் காமராஜா இயக்கி இருக்கும் கனா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கியுள்ள 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படதட்தில் திபு நைனன் தாமஸ் இசையில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி இருக்கிறது. இப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தற்போது வெளியாகி உள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n6 நாட்கள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பினார் குடியரசுத் தலைவர்\nஉலக டி20 போட்டி: 4வது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சாய்னா, சமீர்\nகாஷ்மீரில் தொடரும் வேட்டை - இன்றும் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபவுலர்கள் பெர்பார்மன்ஸ் சூப்பர்: அஷ்வின் பாராட்டு\nநெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nகிறிஸ்துமஸுக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'கனா'\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,���ெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/30036-south-african-anc-corners-president-zuma-to-resign.html", "date_download": "2018-12-10T23:24:50Z", "digest": "sha1:GRFUYMLWOLTFAMVCOT44QJGCXWFVCWHS", "length": 8993, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "தயவு செய்து பதவி விலகுங்கள் அதிபரிடம் கெஞ்சும் தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி | South African ANC corners President Zuma to resign", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\n\"தயவு செய்து பதவி விலகுங்கள்\" அதிபரிடம் கெஞ்சும் தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி\nஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, இன்னும் 3 முதல் 6 மாதங்களில் பதவி விலக உள்ளதாக, கூறப்பட்டு வந்த நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nபல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதால், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜூமாவின் மீது மக்கள் அபிமானம் மிக மோசமாக உள்ளது. அதனால், அவர் தலைமை வகித்து வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி) கட்சி, அவரை நீக்க முடிவெடுத்தது. ஆனால், கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மறுத்துவிட்டார். கடந்த டிசம்பர் மாதம் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.\nதொடர்ந்து பல மாதங்களாக பதவியில் நீடித்து வரும் அவரால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருவதாக கூறி, மீண்டும் நேற்று அவரை ஏ.என்.சி மூத்த தலைவர்கள் சந்தித்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறப்பட்ட நிலையில், 3 முதல் 6 மாதங்களில் அவர் பதவி விலகுவார் என ஏ.என்.சி தலைவர்கள் கூறினார்கள். ஆனால், தற்போது அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வ���ியுறுத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஏ.என்.சி கட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.\n2009ம் ஆண்டு முதல் ஜேக்கப் ஜூமா பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11121-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016%3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992%3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B-%26%232951%3B%26%232992%3B%26%232979%3B%26%233021%3B%26%232975%3B%26%233006%3B%26%232997%3B%26%232980%3B%26%233009%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990%3B/page190", "date_download": "2018-12-10T21:43:07Z", "digest": "sha1:6XDY4LW7ED4GWPWFO5NJQDNIZNC5U3M7", "length": 30358, "nlines": 351, "source_domain": "www.mayyam.com", "title": "மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம - Page 190", "raw_content": "\nமனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம\nThread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம\nநடிகர் திலகத்தின் நான் வாழ வைப்பேன் படத்தில் கால் ஊனமான தங்கை ஆக வருவார் 'எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ வண்ணமே ' பாடலில் வருவார்\nதமிழ்த் திரையில் சாதனை படைத்த பல நட்சத்திரங்களின் முதல்படம் பாதியில் கைவிடப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரும் இதற்கு விதிவிலக்கல்ல.எம்.ஜி.ஆர். நடிப்பில் மு���லாவதாக வந்திருக்க வேண்டிய படம் ‘சாயாதேவி’.\n40களில் புகழ்பெற்றிருந்த நாராயணி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஹஸ்வந் நந்தலால் இயக்கிய படம். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்தார் குமுதினி. படம் ஓரளவு வளர்ந்த நிலையில், எம்.ஜி.ஆர். மீது தயாரிப்பாளர்களுக்குத் திருப்தியில்லை.\nஅவரை மாற்ற வேண்டும் என்று இயக்குநரை வற்புறுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் பாடி நடிப்பதில்லை என்பதுதான் தயாரிப்பாளர்களுக்குக் குறையாகப்பட்டது. ஆனால் இயக்குநர் ஒப்புக்கொள்ளவில்லை. “ராமச்சந்திரனை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் குமுதினியை மாற்றுங்கள்” என்று உறுதியாகக் கூறி விட்டார்.\nஆனால் தயாரிப்பாளர்கள் குமுதினியை மாற்ற விரும்பவில்லை. நன்றாகப் பாடி, அற்புதமாக நடிக்கும் குமுதினி அன்று இரண்டு மெகா வெற்றிப் படங்களில் நடித்துவிட்ட முன்னணிக் கதாநாயகி.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஒட்டிய ‘அத்திகல்’தான் குமுதினியின் சொந்த ஊர். ஐந்து வயதிலேயே கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்ற குமுதினியின் இயற்பெயர் கல்யாணி காந்திமதி.\nதிருவிதாங்கூர் மன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடந்தது கல்யாணியின் இசை அரங்கேற்றம். பத்துவயதில் இத்தனை பாட்டுத்திறனா என்று வியந்த மன்னர். அரங்கேற்ற மேடையிலேயே சிறுமி கல்யாணிக்குத் தங்கப் பதக்கம் அணிவித்துப் பாராட்ட நெகிழ்ந்துபோயினர் பெற்றோர்.\nமகளின் இசைத் திறமையை மேலும் வளர்க்க எண்ணி, மதுரைக்குக் குடிபெயர்ந்தது கல்யாணியின் குடும்பம். மதுரையில் பல இசை விற்பன்னர்களிடம் பாரம்பரிய இசை பயின்ற அவர் 12 வயதுமுதல் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார்.\nடி.ஆர்.மகாலிங்கம் பரிந்துரைத்த திறமையாளர்பின்னாளில் மிகப்பெரிய நடிகராக மிளிர்ந்த டி.ஆர். மகாலிங்கம் உச்சஸ்தாயில் பாடக்கூடியவர். மதுரை பாய்ஸ் நாடக கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு என்று 15 வயதில் புகழடைந்திருந்த அவர், ஒருமுறை கல்யாணியின் கச்சேரியைக் கேட்டார்.\nமைக் செட் வந்திருந்த தொடக்க காலம் அது. கல்யாணி உச்சஸ்தாயில் பாடியதும், குரலின் கம்பீர பாவமும், பாடும்போது இயல்பாகத் தோன்றிய முகபாவனைகளும் அவரைக் கவர்ந்துவிட்டன. கல்யாணியின் கச்சேரியில் கூட்டம் அலைமோதியதையும் கண்டார்.\nஅந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களுக்கு, நாடகங்களில் பாடி, நடிக்கும் நடிகர்களையே தேர்வு செய்தார்கள். ஆனால் குமுதினி கச்சேரியோடு நிறுத்திக்கொண்டார். நாடகங்களில் நடிக்கவில்லை. திருமணமும் ஆகிவிட்டது. இருப்பினும் அவரது பாடும் திறமைக்காக சினிமா வாய்ப்பு தேடி வந்தது.\nகே.சுப்ரமணியம் இயக்கத்தில் 1939-ம் ஆண்டு வெளியான ‘ தியாக பூமி’ திரைப்படம், சுந்தந்திரப் போராட்ட உணர்வுகளைக் கிளறியதால், பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. என்றாலும் தடையை மீறி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அந்தப் படம்.\nஅதற்குக் கிடைத்த வெற்றியை மனதில் வைத்து, இந்தியில் வெற்றிபெற்ற ஒரு சரித்திரப் படம் ‘தியாகபூமி’யின் தலைப்புச் சாயலுடன் ‘மாத்ருபூமி’ என்ற படமாகத் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு வாள் வீச்சு, குதிரையேற்றம் இவற்றோடு பாடவும் தெரிந்த திறமையான கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்தார் படத்தின் இயக்குநர் ஹெச்.எம்.ரெட்டி. இதைக் கேள்விப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம், கல்யாணி காந்திமதியைப் பற்றி எடுத்துக் கூற, உடன் மதுரை சென்று அவரைப் பார்த்தனர். நாடகங்களில் கூட நடித்திராத நிலையில் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார்.\nஆனால் கல்யாணியின் கணவர் “ எல்லோருக்கும் சினிமா வாய்ப்பு தேடி வராது” என்று உற்சாகம் தரவே, களறியும் வாள் வீச்சும் கற்றுக்கொள்ள கேரளம் சென்றார். நாராயணன் நாயர் என்பவரிடம் ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டார். பிறகு கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில் குதிரையேற்றம் பயிற்றுவிக்கப்பட்டது.\nகுமுதினி ஆனார் கல்யாணி‘மாத்ருபூமி’யில் டி.எஸ். சந்தானம், பி.யு.சின்னப்பா ஏ.கே.ராஜலெட்சுமி ஆகியோருடன் படத்தின் கதாநாயகியாக நடித்தார் கல்யாணி காந்திமதி.\nஇந்தப் படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர்தான் ‘குமுதினி ’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு கல்யாணி காந்திமதி, குமுதினி ஆனார். அறிமுகப் படத்திலேயே எடுத்த ஆக்*ஷன் அவதாருக்கு நாலாபக்கமிருந்தும் பாராட்டுகள் மலையாகக் கொட்டின.\nகுமுதினியின் இரண்டாம் படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.டி நடித்து 1941-ம் ஆண்டு வெளியான ‘அசோக்குமார்’.\nஆனால் அதில் கண்ணாம்பா முக்கிய கதாபாத்தி��த்தில் நடித்தாலும் அரசகுமாரனாக நடித்த எம்.கே.டியின் காதலி ‘காஞ்சனமாலை’யாக அபலைப் பெண் கதாபாத்திரத்தில் எம்.கே.டிக்கு இணையாகப் பாடி நடித்தார். மூன்றாவதாக அவர் நடித்து கைவிடப்பட்டதுதான் ‘சாயாதேவி’ திரைப்படம்.\nசாயாதேவியில் எம்.ஜி.ஆருடன் நடிக்க முடியாமல்போனாலும் ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் சிவபெருமானாக நடித்த எம்.ஜி.ஆருடன் பார்வதியாகத் தோன்றி நடித்து எம்.ஜி.ஆர் மதித்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஆனார்.\nநூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் குமுதினி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அம்மாவாக ‘வியட்நாம் வீடு’, ‘சிவந்தமண்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர்.\nதமிழ்சினிமாவில் தனித்தடம் பதித்த ‘ஒளவையார், ‘மணிமேகலை, ‘பூம்பூகார், ‘பத்ரகாளி, ‘வியட்நாம் வீடு, ‘சிவந்தமண், ‘சொல்லத்தான் நினைக்கிறேன், ‘ஒரு வீடு ஒரு உலகம்’ உள்ளிட்ட பல படங்களில் ‘கலைமாமணி’ டி.வி. குமுதினியின் முத்திரை நடிப்பைக் காண முடியும்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அம்மாவாக ‘வியட்நாம் வீடு’ - பத்மினியின் அம்மாவாக என்று நினைவு\nமேலே படத்தில் இருப்பவர் நடிகை சாந்த குமரி .வசந்த மாளிகை திரை படத்திலும் அம்மாவாக வருவார் . கட்டுரையாள(ஆ)ர்(வல) கோளறு\nதவறை திருத்திய வாசு சார் அவர்களுக்கு நன்றி\nமுப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு- நடிப்புலக மாமேதையைச் சந்தித்த முதல் இரு தினங்களிலேயே அவர் தன்நெஞ்சார நேசிக்கும் ஒரு நண்பனாகும் பாக்கியம் பெற்றேன். அவர் என்னை எனது ரசிகர் என்று பகிரங்கமாய் வானொலியில் சொன்னதால், தொழில் ரீதியாக பலரது எரிச்சல் பொறாமைகளுக்கு நான் பலியானாலும், மறுபுறம் ‘பைலட் பிரேம்நாத்’ படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில், எனக்குப் பெரும் மதிப்பும் சர்வசுதந்திரமும் கிடைத்தது. ஒருநாள், நடிகர் திலகம் தன் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ரண்முத்து ஹோட்டலின் 3ம் மாடியில் கடற்கரைப் பக்கமாக அமைந்துள்ள ‘டெரஸ்’ எனப்படும் திறந்த வெளித்தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nவேடிக்கை பார்க்கச் சென்றிருந்த என்னுடன் அன்றைய இளம் நடிகை ஸ்ரீதேவி பேசிக் கொண்டிருந்தார். மொட்டை மாடியிலிருந்து இயக்குநர் திருல��கச்சந்தர் கேமரா கோணத்தைச் சரி பார்த்துக் கொண்டிருக்க நேரமும் ஓடிக்கொண்டிருந்தது.\nநானும் ஸ்ரீதேவியும் கடற்கரைப்பக்கமாக அமைந்த கட்டைச்சுவரில் சாய்ந்து கடலலைகளைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் ஏதோ சந்தடி கேட்டுத் திரும்பிப்பார்த்தால் புகைப்படக் கலை நிபுணர் ஸ்டில்ஸ் சாரதி ஒரு ‘ட்ரைபொட்டில்’ தன் கமராவைப் பொருத்தி எங்கள் இருவரையும் படமெடுக்க ஆயத்தமாகவும் அருகில் நடிகர் திலகம் கமரா கோணத்தைச் சரிபார்த்துக் கொண்டும் இருப்பதையும் கண்டு திகைத்துவிட்டோம்.\nநாம் திரும்பியதும், நடிகர் திலகம் “ஐயய்யோ திரும்பிட்டாங்களே... திரும்பிட்டாங்களே... அருமையான இந்தக் காதல் காட்சியைப் படம்பிடித்து ஹமீத்தோட பொண்டாட்டிக்கு காட்டி ஒரு கலாட்டா பண்ணலாம்னு இருந்தேனே...” என்று ஒரு குழந்தையைப் போல் குதிக்க ஆரம்பித்தார். எத்தனை பெரிய கலைமேதை. அவருக்குள்ளும் ஒரு குறும்புக்காரக் குழந்தை மனம் இருப்பதைக் கண்டு வியந்தேன்.\nஅந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு “அப்படியொரு படத்தை விட உங்களோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியதும் அன்போடு என் தோளில் கைபோட்டு அரவணைத்தபடி போஸ் கொடுத்தார். அப்படத்தை என் மனைவிக்கும் காட்டி நடந்ததைச் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம்”\nஎன்று தமது ஃப்ளாஷ்பேக் அனுபவங்களை ஹமீத் சொல்லத் தொடங்கினார்.\n“இசைஞானி இளையராஜாவின் ஆரம்பக்காலம். 1977ல் இலங்கைக்கு அவரை முதன் முதலாக அழைத்து வந்தவர் நடிகர் பிரசாந்தின் அப்பா. தியாகராஜன். வானொலி நிலையத்தில் நானும் சில அறிவிப்பாளர்களும் சேர்ந்து அவரைப் பேட்டி கண்டோம். பேட்டி முடிந்தபின், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் நின்று ஒரு படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nநானும் ராஜகுருசேனாதிபதி, கனகரத்தினமும் சேர்ந்து நிற்க அப்படத்தை எடுத்தவர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். அதன்பின், ‘பேசிக்கொண்டிருங்கள் வந்து விடுகிறேன்’ என்று சொல்லிப்போன தியாகராஜனும் அவர் சென்ற வாகனமும் திரும்பிவரத் தாமதமாகவே பேச்சின் சுவாரசியத்தில் எங்களையும் மறந்து போன நானும் இளையராஜாவும், கால்நடையாகவே வானொலி நிலையம் அமைந்திருந்த டொரிங்டன் சதுக்கத்திலிருந்து புல்லர்ஸ் ரோட் வழியாக பம்பலப்பிட்டியையும் கடந்து அவர் தங்கியிருந்த வெள்ளவத்தைக்கு நடந்தே சென்றோம். ம்... அது ஒரு காலம்...\nதான் கடந்து வந்த வாழ்க்கை பாதையைப் பற்றி ஹமீத் என்ன நினைக்கிறார்\n“எத்தனையோ முகங்களை பார்த்திருக்கிறேன். நான் வாழ்ந்த காலத்தில் நான் கற்ற அனுபவபாடங்கள் ஏராளம்.\nவாழும் காலத்தில் நாம் எதையாவது சாதித்தால்தான் பின்னால் பேசப்படுவோம். அதை நான் முடிந்தளவு செய்து வருகிறேன். இந்த வாழ்க்கை இனிமையானது. நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறி முடித்துக் கொண்டார்.\nராதாசலூஜா கொஞ்சம் வித்யாச அழகு.. நடிப்பு என்று பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான்..\nகுமுதத்தில் வெளிவந்த \"தோ ரஹா\" விமரிசனத்தில் \"அனில் தாவன் அழகன்.. ராதா சலூஜா நடிகை\" என்று சொல்லியிருப்பாங்க..\nபாலூட்டி வளர்த்த கிளி பாடலை எம்.எஸ்.வி.யே முதலில் பாடியதாகத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படியும் நடந்திருச்சா கிளிக்கு ரெக்க மொளச்சா இப்படித்தான் \nஇலங்கை வானொலி அறிவிப்பாளர் குரல்கள் எல்லாமே மனதில் பதிந்தவைதான். ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைதான். காத்திருக்கிறேன்.\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nஎனக்கு சென்னை திரையரங்குகள் தெரியாது , எனக்கு மதுரை திரையரங்குகள் மட்டுமே தெரியும்\nசெண்ட்ரல், சிந்தாமணி,ஜெயராஜ், சரஸ்வதி,, மதி, அலங்கார், விஜயலெட்சுமி , தங்கம் என எல்லா திரையரங்கிலும் படங்கள் பார்த்த ஞாபகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50478-row-escalates-over-sitharaman-s-spat-with-karnataka-minister-mod-issues-clarification.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-12-10T22:37:39Z", "digest": "sha1:C7DJAAZO33CIGUMKBBLPCVMTZTK2GLR3", "length": 12832, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்தது என்ன? | Row escalates over Sitharaman's spat with Karnataka minister MoD issues clarification", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்ந���டகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்தது என்ன\nகர்நாடகாவில் வெள்ள நிலவர ஆய்வின் போது அம்மாநில அமைச்சரை கடிந்துகொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்டதாக விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில் அச்சம்பவம் குறித்து மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.\nகர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நிலவர ஆய்வின் போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மாநில அமைச்சரை கடிந்துகொள்ளும் வகையில் நடந்ததாக நேற்று விமர்சனம் எழுந்தது.\nஇந்நிலையில் அதுகுறித்து மத்திய அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,\nகுடகு மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விசாரித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது மாநில அமைச்சர் ரமேஷ் இடையில் குறுக்கிட்டு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுன்னாள் ராணுவத்தினரின் குறைகளை அறிவது தமது கடமை என்றும், அந்தச்சந்திப்பு தமது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் எடுத்துக் கூறிய போதும், அந்தச் சந்திப்பை உடனடியாக நிறுத்த மாநில அமைச்சர் நிர்பந்தித்ததாக அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நிலைமை மோசமடைவதை தவிர்க்கும் வகையில் மத்திய அமைச்சர் தனது சந்திப்பை நிறுத்தி வைத்துவிட்டு அதிகாரிகள் கூட்டத்திற்கு சென்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருந்ததாகவும் இது ��ழக்கத்திற்கு மாறானது என்றும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nமாநில அமைச்சரின் இச்செயல் எதிர்பாராதது என்றும் மேலும் மத்திய அமைச்சரை பற்றி அவர் தரக்குறைவாக சில வார்த்தைகளை பேசியதாகவும் இது மாநிலங்களவையின் மாண்புக்கே இழுக்கு என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇது தவிர மத்திய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அமைச்சகம் என்ற குடும்பத்தின் ஓர் அங்கம் என்பதை குறிக்கும் வகையில் பரிவார் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் ஆனால் அதுவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nமயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றி\nஇந்திய அணியில் இணைந்த பிருத்வி ஷா, விஹாரிக்கு கடும் பயிற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு\n“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி\nகாவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு\nபுதிய நிதித்துறை செயலராக ஏ.என்.ஜா நியமனம்\nதென்னை மரங்களை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய அரசு அதிகாரிகள்\nவேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n“மேகதாதுவை ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி” - தமிழிசை\n“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்\nகர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடி\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமயங்க் அகர்வால் சதத்தால் இந்திய ‘பி’ அணி வெற்றி\nஇந்திய அணியில் இணைந்த பிருத்வி ஷா, விஹாரிக்கு கட���ம் பயிற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/40296-modi-speech-in-parliament-top-20-points.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-12-10T21:48:07Z", "digest": "sha1:PSXJILFTQZ4JV3JCRXEUH4B2HOKHP5ZP", "length": 13210, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடி உரை: டாப் 20! | Modi Speech in Parliament: Top 20 Points", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமோடி உரை: டாப் 20\nமக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி ஆவேச உரையாற்றியுள்ளார்.\nமக்களவையில் இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் போது அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இருப்பினும் மோடி நிறுத்தாமல் தனது உரையை நிறைவுசெய்தார்.\nஉரையில் குறிப்பிடத்தக்க 20 கருத்துக்கள்:\nநேருவால் ஒன்றும் இந்தியா குடியரசு ஆகவில்லை, காங்கிரஸ் வரலாற்றை திரிக்கிறது.\nசர்தார் வல்லபாய் படேல் மட்டும் இந்தியாவின் முதல் பிரதமாராக இருந்திருந்தால் ஒட்டுமொத்த காஷ்மீரும் நம்முடையதாக இருந்திருக்கும்.\nதமிழகத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் தெரியுமா மக்கள் ஏன் ஆட்சியை அகற்றின���ர்கள்.\nகாங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்றது தேர்தலா, இல்லை முடிசூட்டும் விழாவா\nகாங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.\nஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை காட்டியது.\nஎதிர்க் கருத்து என்ற ஒன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விட முடியாது.\nஎவ்வளவுக்கு எவ்வளவு சேற்றை வாரி எங்கள் மேல் அடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு தாமரை மலரும்.\nகர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் இருப்பாரா என தெரியவில்லை.\nஹைதராபாத்தில் தலித் காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் ராஜிவ் காந்தி நடந்து கொண்டதை உலகமறியும்.\n90 முறைக்கு மேல் மாநில அரசாங்கங்களை அகற்றி, சட்டத்தை தவறாக பயன்படுத்தியது காங்கிரஸ்.\nஜனநாயகம் குறித்து காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது.\nஆதார் மூலம் தரகர்கள் வேலை இழந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு கோபம் வருவது நியாயமானதே.\nஜி.எஸ்.டி வரியை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என எதிர் கட்சிகள் நினைத்தன.\nஏழைகள் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் நிலையை பார்க்கும் போது மகிழ்கிறேன்.\nமுதலமைச்சர்களாக இருந்து சிறையில் இருப்பவர்களை நாடறியும்.\nசிறுகுறு தொழில் புரிபவர்களுக்கான வரியை குறைத்ததால் நடுத்தர வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nகடன் வாங்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி காங்கிரஸ்.\nகாங்கிரஸ் நாட்டை துண்டு துண்டாக்கியது. பாஜக மாநிலங்களை உருவாக்கியது.\nடோக்லாமில் இராணுவ வீரர்கள் நின்று கொண்டிருக்கும் சமயத்தில், சீன ஆட்களை சந்திப்பதுதான் காங்கிரஸ்.\nஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு\nவாட்ஸ் அப்பில் குரூப் காலிங் வசதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\n“எந்த வித பிரச்னைகளாக இருந்தாலும் விவாதிக்க தயார்” - பிரதமர் மோடி\nதெலுங்கானாவில் மாறும் அரசியல் கூட்டணிகள் - சந்திரசேகர் ராவுக்கு பாஜக அழைப்பு\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா\nஅதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா\nமூன்றாவது அணி முதல்... எதிர்க்கட்சிகள் கூட்டணி வரை - பலன் தருமா காங்கிரஸ் வியூகம்\nவிதவை தொடர்பான பிரதமர் மோடியின் சர்ச்சை கருத்து.. வலுக்கிறது எதிர்ப்பு..\n“சொன்னபடி ராமர் கோயிலை கட்டுங்கள்” பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோள்\nஅதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு\nவாட்ஸ் அப்பில் குரூப் காலிங் வசதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-10T21:58:21Z", "digest": "sha1:ZE5XI2YHYD4GEPMAF3GFYJIEMZ4XTSNP", "length": 4609, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கேட்வாக்", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5 ம��த குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/finance/17985-discussion-on-gst-doubt-06-07-17.html", "date_download": "2018-12-10T21:43:33Z", "digest": "sha1:PQZQKTS6NCRDTUFL6P6CPPHDKWOIAW2I", "length": 6981, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "GST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17 | Discussion On GST Doubt | 06/07/17", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 07/07/17\nGST: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி பற்றிய ��டுக்கடுக்கான கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள் | 05/06/17\nஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 04/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 03/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி சந்தேகம் தொடர்பாக வல்லுநர்களின் விளக்கம் | 30/06/17\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maravankudieruppu.com/tamil_stthasanavis.htm", "date_download": "2018-12-10T21:43:51Z", "digest": "sha1:E3P2HNVRIGDXYUZM3LRH2LZRZ2CCXQAV", "length": 11074, "nlines": 39, "source_domain": "www.maravankudieruppu.com", "title": "Maravankudieruppu.....Inspiring Parish in Kottar Diocese", "raw_content": "OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்\nபுனித தஸ்நேவிஸ் மாதா (Our Lady of Snow)\nபோப் ஆண்டவர் லிபேரியுஸ் (கி.பி. 352-366) கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போது, ரோமன் பாட்ரீஷியன் ஜான் மற்றும் அவர்தம் மனைவி, வாரிசுகள் இன்றி இருந்தனர், அப்போது அவர்தம் உடைமைகள் அனைத்தையும் தேவமாதாவுக்கு கொடையளிப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள், தேவமாதாவை வணங்கி, அவர்க்கு, தங்களது சொத்துக்களை எவ்வாறு அளிப்பதென்பதை அவர்கட்கு தெரிவிக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டனர். கனவில் அவர்களிடம் மாதா எஸ்கலின் மலையில் ஒரு கோயிலைக்கட்டும்படி சொன்னார்கள். ஆகஸ்டு திங்கள் 5-ஆம் நாள் இரவு நேரத்தில் கோடைகாலமானதால் பனி பெய்ய முடியாத காலத்தில், அவர்கள் கனவு கண்டபடி எஸ்கலின் குன்றில் ஓரிடத்தில் மட்டும் பனிபெய்திருந்தது. இதற்கிணங்க, அவர்கள் அந்த இடத்திலேயே பெரிய கோவில் ஒன்றைக் கட்டி தேவமாதாவுக்கு மரியாதையும் வணக்கமும் செய்தனர். இந்த கோவில், ஆதியில் போப்பாண்டவர் லிபேரியஸ் என்பரால் கட்��ப்பட்டது. எனவே, அவர்தம் பெயரால் \"Basilica Liberii\" அல்லது Liberiana என்று அழைக்கப்பட்டது\nதிருச்சபையில் சில பிரிவினர்கள், இந்த மேம்பாட்டினை விரும்பவில்லை, எனவே தேவமாதாவுக்கு முக்கியத்துவம் அளித்திடக் கூடாதென்ற வாதுரையினை அவர்கள் எழுப்பினர்.\nகி.பி. 428-ஆம் ஆண்டு, புதிதாக நியமிக்கப்பட்ட கான்ஸ்டென்டி நோபிள் ஆயர் நெஸ்டோரியஸ் என்பவர், மரியாளை \"Theotokos\" அதாவது, \"கடவுளின் தாய்\" என்பதைச் சாடினார். மரியாள் 'Christokos' அதாவது கிறிஸ்துவின் தாயாராக இருந்திட்ட போதிலும் அவர் கடவுளின் தாயாராக இருந்திட இயலாது என்றும் பிரசங்கித்தார். பின்னர், குறுகிய காலத்திலே அலெக்ஸான்டிரியாவின் பிஷப், சிரில் என்பவர் நெஸ்டோரியஸுக்கு மேற்கூறப்பட்ட தவற்றினைக் களைந்திடுமாறு கடிதம் எழுதினார். அவரிடமிருந்து எதிர்மறையான பதிலே வந்தது. அந்த பதில் கடிதம் பெற்ற பிறகு, ஆயர் சிரில், போப் செலஸ்டின் என்பவருக்கு நெஸ்டோரியஸின் பதிலை அனுப்பி வைத்தார். சிரில், தனது கடிதத்தையும் மற்றும் நெஸ்டோரியஸின் பதிலையும் போப்பாண்டவரின் முடிவுக்கு அனுப்பி வைத்தார். ஆவணங்களை ஆய்ந்திட்ட பின்னர், போப்பாண்டவர் செலஸ்டின், நெஸ்டோரியஸுக்கும் அவர்தம் கற்பித்தலுக்கும் கண்டனம் தெரிவித்தார். மற்றும் அவர் கூற்றை 10 நாட்களுக்குள் திரும்பப் பெறுமாறு ஆணை பிறப்பித்தார். போப்பாண்டவர் மேற்சொன்ன திரும்பப் பெறலைப் பெற்றுக்கொள்ள அதிகாரமும் வழங்கினார். அவ்வாறில்லை என்றால், நெஸ்டோரியஸைக் கண்டித்துப் பதவி இறக்கம் செய்திடவும் கூறினார். நெஸ்டோரியஸ், திரும்பப் பெறலை (வாபஸ் வாங்குவதை) மறத்ததுடன், கடவுளின் தாய் (Theotokos) என்ற பெயர்க்கு எதிராகத தெளிவான கண்டனமும் வெளியிட்டார். \"ஒரு தாயானவர், தன்னைவிட அதிக வயதுடைய மகனை ஈன்றெடுக்க இயலாது\" என்றும், மரியாளை கடவுளின் தாயார் என்று அழைத்தால், அவர் பெண் கடவுளாக்கப்படுகிறார் என்று பதில் எழுதினார். நெஸ்டோரியஸ், ஆயர் சிரிலுக்குப் பணிய மறுத்தார். இந்தப் பிரச்சினையை விவாதிப்பதற்கு புனித சங்கம் ஒன்றைக் கூட்ட வேண்டுமென்று, ஆயர் சிரில், போப்பாண்டவர் செலஸ்டீனிடம் கோரிக்கை விடுத்தார். இதனால் போப்பாண்டவர் செலஸ்டின் புனித சங்கம் ஒன்றை எபேசு நகரில் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி கி.பி. 429-ஆம் ஆண்டு எபேசு நகரில் சங்கம் கூட்டப்பட்டு நெஸ்��ோரியஸ் நேரில் ஆஜராக பணிக்கப்பட்டார். நெஸ்டோரியஸ் அதை மறுத்துவிட்டார். இரண்டு ஆண்டுகால ஆய்வுக்குப்பின் எபேசு சங்கம் நெஸ்டோரியஸ் மற்றும் அவர்தம் சீடர்களுக்குக் கண்டனம் தெரிவித்தது. எபேசு சங்கத்தின் தீர்ப்பாணை மற்றும் சொற்பொருள் விளக்கமும் போப்பாண்டவர் சிக்ஸ்துஸ் என்பவரால் 431ல் அங்கீகரிக்கப்பட்டது. ஏனெனில் போப்பாண்டவர் செலஸ்டின் ஏற்கனவே இறந்து விட்டார். மக்களுக்கு அஞ்சிய நெஸ்டோரியஸ் பெர்சிய நாட்டிற்கு ஓடி விட்டார்.\nபோப்பாண்டவர் சிக்ஸ்டஸ் III, 432ல் ரோமில் உள்ள எஸ்கலின் மலை மீதுள்ள \"சாங்த்தோ மரியா மாஜ்ஜியோர்\" (Sancta Maria Maggiore) அர்ப்பணிப்பை நினைவு கூர்ந்து கொண்டாட ஆகஸ்டு மாதம் 5ம் நாள் நிர்ணயம் செய்து, அதனை மரியாளுக்கு அதாவது Dedicatio Sanctae Mariae-க்கு அர்ப்பணம் செய்து, ரோமிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் பிரதான கோயில் என உத்தரவிட்டு, பின்னர் இந்தக்கோயில் உலக முழுமைக்குமுள்ள எல்லா மாதா கோவில்களுக்கும் பிரதான கோவில் என பிரகடனப்படுத்தப்பட்டது. 'Sancta Maria Maggiore' என்பது, உலகிலுள்ள எல்லா மாதா கோவில்களுக்கும் இதுவே மிகப்பிரதானமானது என்று பொருள்படும்.\n'Thasnavis' என்பது போர்த்துகீசிய மொழியில் \"பனிபெய்தல்\" என்பதாகும். Sancta Maria Thasnavis அதாவது Sancta என்றால் புனிதமானது என்றும். 'Maria' என்பது மேரி என்றும், 'Thasnavis' என்பது பனிபெய்தல் என்றும் அர்த்தமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/1504/Haider/", "date_download": "2018-12-10T22:52:16Z", "digest": "sha1:SNRCNNSB7H2CITVRSXW27Y4QEUDOKD7S", "length": 11527, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹைடர் (இந்தி) - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (9)\nபிற நடிகர்கள்: கே கே மேனன்\nபிற நடிகைகள்: ஸ்ரதா கபூர்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌, தபு\nதினமலர் விமர்சனம் » ஹைடர் (இந்தி)\nஷாகித் கபூர், தபு, ஸ்ரதா கபூர், கே.கே.மேனன், இர்பான் கான் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் ஹைடர்.\nகவிதை எழுதுவதில் வல்லவர் ஹைடர்(ஷாகித் கபூர்). தன் தந்தை ஹிலால்(நரேந்திர ஜா) கடத்தப்பட்ட செய்தி அறிந்து வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் வீட்டுக்கு வந்து பார்த்தால் தன் தந்தை கடத்தப்பட்டது தெரியாமல் தன் அம்மா, தன் மாமா உடன் சிரித்து ���ேசிக்கொண்டு இருக்கிறார். தன் தந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறிய களத்தில் இறங்கும் ஷாகித் கபூர், வழியில் சந்திக்கும் தடைகளை எல்லாம் கடந்து தன் தந்தையை கண்டுபிடித்தாரா. தந்தையை கடத்தியவர்களை பழிவாங்கினாரா என்பது படத்தின் கதை. இத்துடன் சாரதா கபூரின் காதலையும் கலந்துகட்டி படமாக்கி இருக்கின்றனர்.\nஷாகித் கபூர், மிக அற்புதமாக நடித்துள்ளார். வஞ்சம் தீர்த்து பழிவாங்கும் கேரக்டரில் அவரது கோபம், நடிப்பு உணர்ச்சி எல்லாம் பிரமாதம்.\nஸ்ரதா கபூரின், அழகிய குழந்தை தனமான பேச்சும், நடிப்பும் ஓ.கே. கேரக்டரின் தன்மையை அறிந்து நடித்து இருக்கிறார். இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என தோன்றுகிறது. தபு, கே.கே.மேனன் ஆகியோரின் நடிப்பும் மிகப்பிரமாதம்.\nஇயக்குநர் விஷால் பரத்வாஜின், கதை, வசனம், இயக்கம் என எல்லாமே அருமை. படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர் என்பதால் இசையமைப்பும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அதேசமயம், காஷ்மீர் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சிலர் தப்பாக காட்டுவதை இவரும் காட்ட தவறவில்லை. இருந்தாலும் சிறப்பான திரைக்கதை மற்றும் சிறப்பான இயக்கத்துடன், ஷாகித், தபு ஆகியோரின் சிறப்பான நடிப்பாலும் ஹைடர் படத்தை அருமையாக படமாக்கி இருக்கிறார் விஷால் பரத்வாஜ்.\nஹைடர் படம், நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத ஒரு படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிற வசியம் செய்கிற படமாகவும் இருக்கும் என்பதில் மாற்றமில்லை.\nஹைடர் - குடும்ப பழிவாங்கும் நாடகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹைடர் (இந்தி) - பட காட்சிகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nதாடிக்காகக் காத்திருக்கும் ஷாகித் கபூர்\n'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர்\nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீ-மேக்கில் ஷாகித் கபூர்\nராகேஷ் ஓம்பிரகாஷ் படத்தில் ஷாகித் கபூர்\nமகாராஜா ராவல் ரத்தன் சிங்காக நடிப்பது கஷ்டம் : ஷாகித் கபூர்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nநடிப்பு - விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா, சிங்கம்புலி மற்றும் பலர்இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்இசை - நடராஜன் சங்கரன்தயாரிப்பு - சாய் புரொடக்ஷன்ஸ்வெளியான ...\nநடிப்பு - அபிலாஷ், லீமா மற்றும் பலர்இயக்கம் - ஐயப்பன்இசை - மகேந்தி���ன், வெங்கடேஷ்தயாரிப்பு - மனிதம் திரைக்களம்வெளியான தேதி - 7 டிசம்பர் 2018நேரம் - 2 ...\nநடிப்பு - ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன்இயக்கம் - ஷங்கர்இசை - ஏஆர் ரகுமான்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்நேரம் - 2 மணி நேரம் 26 ...\nநடிப்பு - விதார்த், சாந்தினி, ஹீராம் கார்த்திக், கிஷோர் குமார் மற்றும் பலர்இயக்கம் - ரஜீஸ் பாலாஇசை - சூரஸ் எஸ். குருப்தயாரிப்பு - ரூபி ...\nநடிப்பு - நகுல், ஆஞ்சல் முஞ்சால் மற்றும் பலர்இயக்கம் - ராஜ் பாபுஇசை - நிக்ஸ் லோபஸ்தயாரிப்பு - ட்ரிப்பி டர்ட்டில்வெளியான தேதி - 23 நவம்பர் 2018நேரம் - ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2014/04/", "date_download": "2018-12-10T21:28:07Z", "digest": "sha1:K52CGBYJHDNCKJFACPJJOL3QMBWBUGTS", "length": 10314, "nlines": 153, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கார்த்திக் புகழேந்தி", "raw_content": "\nஇதுவரைக்கும் ஒரு போட்டோவையும் பார்க்காமலே புடிக்கலைன்னு சொல்லிகிட்டு இருந்தவன் இன்னைக்கு சரின்னு ஒத்துகிட்டான்னா பாரேன்.\nஇதோட பத்துவாட்டி கேட்டுட்டாங்க பொண்ணுகிட்ட கேட்டுட்டியாம்மா புடிச்சிருக்குன்னு அதுவே சொன்னிச்சான்னு ஆமாடா ஆமாடான்னு சொல்லி எனக்கு வாய்தான் வலிக்கலை.. சீக்கிரம் அந்த பொண்ணுவீட்டுக்காரங்கட்ட பேசுங்களேன்.. நல்ல நாள் பார்த்து போய் பூ வைச்சுட்டு வந்துடலாம் ***\nஎன்ன மச்சான் இந்நேரத்தில் போன் .\nஎன்னடா பண்ணிட்டு இருக்கே.. உனக்கு ஒரு மெஸேஜ் வந்திருக்கும் பாரு எதுல இரு பார்க்கிறேன் “பூவே பூச்சூடவா “ என்னடா அது பூவே பூச்சூடவா\nஇவன் யார்ர்ரா இவன் இன்னேரத்தில் தூங்கிட்டு இருக்குறவனை எழுப்பி மெஸேஜ் பார்க்கச் சொல்லிட்டு போனை வைச்சுட்டான். ட்விஸ்ட் வைக்குறான். ***\nஜகதீஷ் எதோ மெஸேஜ் அனுப்பி இருக்காண்டா.,.. என்னவாம் கேட்டா சொல்ல மாட்றான்.\nஇரு புடிப்போம் சங்கதியை ***\nசரவணா ஜகதீஷ் அண்ணா எதோ மெஸேஜ் பண்ணி இருக்காரு\nஐ திங் அவருக்கு பொண்ணுபார்த்துட்டாங்கன்னு நினைக்குறேன்\nகோவையிலிருந்து சென்னை செல்லும் ரயில்...\nD11-ல் 60-வது இருக்கையை முன்பதிவு செய்திருந்ததால் அவசரமில்லாமல் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன்.\nடிக்கெட் செக்கரிடம் பி.என் ஆர். மெஸேஜ் காண்பித்துச் சோதனை முடிந்தது..\nகையிலிருந்த 'வறீதையா கான்ஸ்தந்தின் - அந்நியப்படும் கடல்\" வாசிக்கத் தொடங்கினேன். மீ���்டும்...\n(எட்டாயிரம் கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்ட ஒரு தீபகற்ப நாட்டில் வாழும் மக்களில் பாதிப்பேர் கடலைப் பார்த்தே இராதவர்கள்.\nஇக்கடற்கரையில் வளங்கள் சார்ந்து வாழும் பூர்வக்குடி மக்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத அதிகாரிகள் மேல்தட்டில் அமர்ந்து கொண்டு கடல் குறித்த கொள்கைகளை வகுக்கின்றார்கள்.\nஆச்சர்யம் மிக்கதாய் நான் இருந்த வரிசையில் நானும் எதிரே ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தோம்.\nகருமமே கண்ணாக அடுத்த புத்தகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.\nஇடையில் ஈரோடு, சேலம் எல்லாம் கடந்துவிட்டிருந்தது.\nஅவ்வப்போது அனிச்சையான திரும்பலில் கவனித்தேன். அவர் அணிந்திருந்த இதய வடிவ சிமிக்கியும், நெழிற் வளைந்த மோதிரமும் பார்வையை ஈர்த்தது.\nஇதனால் என்னை நீங்கள் திருட்டுப் பயல் என நினைச்சுக்கப்…\nஇந்த மனுஷர் சும்மா இருந்திருக்கலாம்ல… யாரோ கிளப்பி விட்டாங்கன்னு.. இவரும் குற்றாலத்தைப் பற்றி எழுத.. நம்ம முகத்திலும் சாரல் அடிக்க ஆரம்பிச்சுட்டு..\nகுற்றாலத்திற்கு எத்தனை முறை போயிருக்கேன்னு என்னைக் கேட்டா ஒரு முப்பது நாற்பது..இல்ல ஒரு ஐம்பது முறை… ஆவ்வ்வ் கணக்கில்லீங்க…\nதிருநெல்வேலில இருந்தது ஐம்பத்தி ஆறு கிலோமீட்டர் சராசரியில் உள்ள பேரூராட்சிதான் தென்காசி,\nஅங்கிருந்து நான்கு இல்ல ஐந்து கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பயணித்தால் குற்றாலம்.\nலீவு விட்டா கிளம்பு குற்றாலத்துக்குன்னு தூக்குச்சட்டியில் லெமன் சாதத்தோடு மேக்ஸி கேப் வேன் பிடித்துப் போகும் அக்கம் பக்கத்து உறவுகள் சூழ்ந்த புண்ணிய பூமியில் இரண்டு தலைமுறைக்கும் மேல் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது.\nபக்கத்துவீட்டுப் பெண்களை அத்தை சித்தி, மாமா, சித்தப்பான்னு உறவு முறை சொல்லி அழைக்கும் பாக்கியம் பெற்ற குழந்தைகளாகவே வளர்ந்தோம்.\nபேரருவி (Main Falls), பழைய குற்றால அருவி, ஐந்தறுவி, செண்பகாதேவி அருவி, புளியருவி, பழத்தோட்ட அருவி..இப்படி ஒன்பது அருவிகள் பாயும் குற்றாலத்திற்கு ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_905.html", "date_download": "2018-12-10T22:11:40Z", "digest": "sha1:BN7C4UQ2C25YETGWDKVTAR4VSO3Y3OVL", "length": 9828, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில் பிரதேச சபையின் அசமந்த நிலை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில் பிரதேச சபையின் அசமந்த நிலை\nசென்ற வருடம் சிறி லங்கா முஸ்லிம் கங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இறக்காமம் பிரதான வீதியினை காபட் இடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதே வருடம் இறுதிக்குள் வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஒப்பந்த்தின் கீழ் பணிகள் ஆரம்பிக்பட்டது.\nஇருந்த போதும் இது வரைக்கும் இக்காபட் வீதியானது அசமந்த நிலையில் கிடப்பதாகவும் இதனால் போக்குவரத்து இடைஞ்ஞலக உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக வீதி ஒப்பந்தக் காறர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது சென்ற வருடம் காபட் வீதிக்கான 86 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது அந்தநிதி அதே வருடத்தில் வீதிக்கான வேலைத்திட்டம் முடிவுற வேண்டும் என்ற ஒப்பத்தந்தின் கீழ் எமக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஇருந்தபோதும் எமது வேலைத் திட்டங்களுக்கு இடையு றாக இருக்கின்ற சட்டவிரசட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வீதியின் நடுவில் உள்ள மின் கம்பங்கள்,டெலிகொம் கம்பம் ஆகியவற்றினை அகற்றுவதற்க்கு நாங்கள் பல தடவைகள் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர் ஆகியோரிடம் பேசியிருந்தும் இதுவரைக்கும் எவ்விதமான செயற்பாடுகளும் அவர்களால் முன்னடுக்கப்படவில்லை இதனால் இன்னும் காலதாமதம் எடுக்கலாம் இதற்கு இறக்காமம் பிரதேச சபையின் அசமந்த நிலையே காரணம் என அவர் பதிலளித்தார்.\nஇறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர் அவர்களே இது உங்களது கவனத்திற்கு\nஇந்த வீதிக்கு காபட் இடுவதற்க்கு தடையாக உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வீதியின் நடுவில் உள்ள மின் கம்பங்கள்,டெலிகொம் கம்பம் ஆகியவற்றினை அகற்றி காபட் வீதி யினை துரிதப்படுத்த வேண்டும்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T22:18:44Z", "digest": "sha1:QAMLKBJ4HBZ6T7TQVD6TFLALIJVIVTCD", "length": 13015, "nlines": 342, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "இறப்பும் பிறப்பும் | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nCategory Archives: இறப்பும் பிறப்பும்\nவெளுத்த முடியும் மறைவும் பிறப்பும்\nபழுத்த இலைகள் உதிர்ந்து வீழும்\nஅரும்பும் தளிர்கள் வீறு கொள்ளும்\nதலையை நிமிர்த்தி வானம் நோக்கும்\nபசுமை போர்த்தும் மழையில் தோய்ந்து\nகுயில்கள் கூவும் காலை வேளை\nஒலிகள் மங்கும் ஆதவன் சாய\nநலிந்த உடலின் கனவுகள் சிதையும்\nவெளுத்த முடிகள் அந்தி சுட்டும்\nசிதைந்து மறைதல் உயிரின் நியதி\nFiled under இறப்பும் பிறப்பும், வெளுத்த முடி, Uncategorized and tagged கவிதை, புகைப்படம் |\tபின்னூட்டமொன்றை இடுக\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபட்டம் விட்டார் பாதம் தொலைத்தார்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\nபச்சை குத்துதல் புற்று நோய் வருமா\nஆஸ்துமா – மழை, பனி, வெயில்\nநீரிழிவு, வயது 55. எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்\n‘கூண்டுப் பறவை’ சிவ ஆருரன் அவர்களின் நாவல் ‘யாழிசை’\nமூக்குத்தி குத்திய இடத்தில் ஆறாத புண்\nபட்டம் விட்டார் பாதம் தொலைத்தார்\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2018/husband-s-responsibilities-during-stillbirth-022761.html", "date_download": "2018-12-10T23:02:18Z", "digest": "sha1:R4JOH54FRFZICIZRZP3MRGQPPEKZ4H2Y", "length": 16770, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "இறந்து போன குழந்தை பிறந்த பின், தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும்? | Husband’s Responsibilities During Stillbirth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இறந்து போன குழந்தை பிறந்த பின், தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும்\nஇறந்து போன குழந்தை பிறந்த பின், தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும்\nகுழந்தை இறந்து பிறப்பது என்பது அரிதாக நடக்கும் விஷயம்; குழந்தை இறந்து பிறந்து விடும் நேரத்தில், 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்த பெண் அடையும் மன வேதனைக்கு அளவே கிடையாது. குழந்தையை பெற போகிறோம், தந்தை ஆக போகிறோம் என்று நினைத்து கொண்டு இருந்த ஆணுக்கும், இவ்வாறு குழந்தை இறந்து பிறப்பது பெரும் அடியாக தான் இருக்கும்.\nஇந்த பதிப்பில் குழந்தை இறந்து பிறந்தால், அதை எதிர்கொள்ளும் தம்பதியரின் மனநிலை எப்படி இருக்கும் மற்றும் அந்த நிலையில் மனம் உடைந்து போய் இருக்கும் மனைவியை தேற்ற கணவன்மார்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇறந்து போன குழந்தை - Stillbirth\nகருவில் உருவான குழந்தை, வளர்ச்சி கால கட்டத்தின் பொழுது இறந்து பிறந்து விட்டால், அதனை ஆங்கிலத்தில் Stillbirth என்று கூறுவர். பத்து மாத கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் தனக்குள் வளரும் தங்கள் காதலின் அடையாளத்தை காண ஆசையாய் கொண்டு இருக்கும் பெண்ணுக்கும், தனது சாயலை, தனது வாரிசை காண போகிறோம் என்று காத்து இருக்கும் ஆணுக்கும், இவ்வாறு குழந்தை இறந்து பிறந்தால் எத்தனை ஏமாற்றமாக இருக்கும் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது\nஇறந்து போன குழந்தையை பிரசவித்த பின், பிரசவ மயக்கம் கழிந்து கண் விழிக்கும் பொழுது பெண்கள் அடையும் வேதனையை எப்படி கூறுவது இறந்து போன குழந்தையுடன் தானும் இறந்து போயிருக்க கூடாதா என்றும், இத்தனை நாள் கஷ்டப்பட்டு வாழ்ந்தது உன்னை இப்படி காணவா என்றும் பெண்கள் மனம் தாய்மையை அடைய முடியாத வேகத்தில் கதறி அழுவதை என்னவென்று கூறுவது.\nஇவ்வாறு இறந்து போன குழந்தையை பிரசவித்த பெண்களுக்கு வழங்கப்படும் ஆறுதல்கள், அவள் மனதின் பாரத்தை போக்கும் என்று எண்ணி, உறவுகளும் உற்றத்தாரும் பெண்ணை சூழ்ந்து கொண்டு கவலைப்படாதே அடுத்து பார்த்து கொள்ளலாம் என்று கூறும் பொழுது பெண்ணின் மனதில் எப்படிப்பட்ட எண்ணம் எழும் என்று அறிவீரா\nநாம் நல்லது என்று கூறும் ஆறுதல் மொழிகள், பெண்ணின் மனதில் ஈட்டிகளாய் சென்று குத்துகின்றன என்பதை யாரும் அறிவது இல்லை. பார்த்து பழகிய ஒருவர் இறந்து போன வீட்டில் அமைதி மற்றும் ஆறுதல் இருக்கும்; அதில் நியாயம் உள்ளது, அது சரியான ஒரு நடைமுறை. ஆனால், தான் கண்ணால் காணாத குழந்தையின் மீது, ஆணா பெண்ணா என்று அறியாத குழந்தையின் மீது தம்பதியர் வைத்த பாசம் எல்லை இல்லாதது.\nமேலும் படிக்க: புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு போறீங்களா\nஏன் ஆறுதல் மொழிகள் ஈட்டியாய் மாறுகின்றன என்பதை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் தனக்குள் உருவாகி வெளி வரப்போகும் அந்த கரு தான் தனது வாழ்க்கை என்று எண்ணி, ஒவ்வொரு நொடியும் அதனோடு பேசி, குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்து வந்த பெண்மணிக்கு, அன்னையாக போகிறோம் என்று கனவுகள் கண்ட பெண்ணிற்கு திடீரென அப்படியெல்லாம் எதுவுமே நடக்காது என்றால் எப்படி இருக்கும்.\nதானும் தனது மனைவியும் அனுபவித்து வரும் மீளா பிரிவின் துயரத்தை புரிந்து கொள்ளாமல் பேசி, மனைவியின் மனதையும் தன் மனதையும் கஷ்டப்படுத்தும் நபர்களை எப்படி ஆவது தங்களது பாதையில் இருந்து விலக்கி வைக்க வேண்டியது கணவரின் பொறுப்பு. மேலும் மனைவியை காயப்படுத்தும் வண்ணமோ அல்லது அதிக அனுதாபத்தை காட்டும் நபர்களையோ அல்லது அடுத்த குழந்தை எப்படி பிறக்குமோ என்று அச்சுறுத்தும் நபர்களையோ மனைவியின் அருகில் அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகுழந்தையை இழந்தது கணவருக்கு பெரிய இழப்பு தான் என்றாலும், மனைவிக்கு உடல் அளவிலும், மனது அளவிலும் அது மிகப்பெரிய இழப்பு. மனைவி உடல் அளவிலும், மனது அளவிலும் தயாராக மாறும் வரை கணவன்மார்கள் மனைவிக்கு அதிக அன்பையும் ஆதரவையும் நல்க வேண்டும். மேலும் எதற்கும் அவர்களை வற்புறுத்தாமல், மனைவியாக தயாராகி வரும் வரை காத்து இருப்பதும் மிகவும் அவசியம்\nகணவன்மார்கள் முடிந்த அளவுக்கு மனைவியை புரிந்து கொண்டு நடக்க வேண்டியது அவசியம்.\nமேலும் படிக்க: ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய கூடிய உணவுகள் இதுவே..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nSep 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க தக்காளியும் தயிரும் போதும்\nபடுக்கைக்கு போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2014/06/blog-post_1.html", "date_download": "2018-12-10T22:12:51Z", "digest": "sha1:6F72FIC7HGFZRUICOGYLV75QGKFKC4HJ", "length": 5143, "nlines": 43, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: சம்பவம் நடைபெறும் போது. :)", "raw_content": "\nசம்பவம் நடைபெறும் போது. :)\nLabels: குறும்பு, நகைச்சுவை, படங்கள்\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/09/22083157/AR-Rahman-and-Gulzar-to-compose-Hockey-World-Cup-title.vpf", "date_download": "2018-12-10T22:46:36Z", "digest": "sha1:3MOFF6DPE6ODBBKP63WPIP5LCVMIMLVK", "length": 8838, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "AR Rahman and Gulzar to compose Hockey World Cup title song || உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் + \"||\" + AR Rahman and Gulzar to compose Hockey World Cup title song\nஉலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்\nஉலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான துவக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று இசையமைக்கிறார். #HockeyWorldCup\nபதிவு: செப்டம்பர் 22, 2018 08:31 AM\nஒடிசாவில் வரும் நவம்பர் மாதம் 28-ந் தேதி, 14-வது உலகக்கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை போட்டியின் துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று இசையமைக்க உள்ளதாக ஒடிசா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் பழம்பெரும் எழுத்தாளர் குல்சார் சஹாப் எழுத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலகக்கோப்பைக்கான பாடலை இசையமைத்து பாடவுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். உலகக்கோப்பை போட்டியின் துவக்க விழாவில் நேரடி நிகழ்ச்சியில் ரஹ்மான் பங்கேற்பார் எனக் கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. உலக கோப்பை ஆக்கி: ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ஜெர்மனி கால்இறுதிக்கு முன்னேற்றம்\n2. உலக கோப்பை ஆக்கி: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T21:31:22Z", "digest": "sha1:T3FU2QF2Z32OVKBJLZ6EUMVHRYLKRBA5", "length": 5430, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வயிற்றில் |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து ......[Read More…]\nMarch,4,12, —\t—\tகுழந்தையின், நீங்க, பூச்சி தொல்லை, வயிற்றில், வயிற்றில் பூச்சி\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/05/supreme-court-women-judges-list-1950-to.html", "date_download": "2018-12-10T23:17:53Z", "digest": "sha1:KEZ7C4JU6Q6OBM3EWK7FKGKEZCA6FFIF", "length": 5697, "nlines": 86, "source_domain": "www.tnpsclink.in", "title": "உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பட்டியல் 1950 to 2018 (Supreme Court Women Judges List)", "raw_content": "\nஉச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பட்டியல் 1950 to 2018 (Supreme Court Women Judges List)\nஉச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக \"இந்து மல்கோத்ரா\" பதவியேற்பு\nஉச்சநீதிமன்றத்தின் மூத்த வக்கீலாக பணியாற்றி வந்த இந்து மல்கோத்ரா \"நேரடியாக நீதிபதியாக\" நியமனம் பெற்றுள்ளார். \"நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற முதல் பெண் வக்கீல்\" இந்து மல்கோத்ரா ஆவார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புதிய நீதிபதி \"இந்து மல்கோத்ரா\" அவர்களுக்கு ஏப்ரல் 27 அன்று பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.\nநேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் முதல் பெண் வக்கீல் \"இந்து மல்கோத்ரா\" (வயது 61).\nஇந்து மல்கோத்ரா - 7-வது உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி\nஉச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1989-ல் பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்றத்தின் 7-வது பெண் நீதிபதி ஆவார். மற்ற பெண் நீதிபதிகள் அனைவரும் உயர்நீதிமன்றங்களில் இருந்து பதவி உயர்வு பெற்று வந்தவர்கள் ஆவர்.\nஉச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பட்டியல் (1950-2018)\n2018 ஆம் ஆண்டு வரை 65 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் மொத்தம் \"07 பெண் நீதிபதிகள்\" பதவியேற்றுள்ளார்கள். அவர்கள் விவரம்:\nரூமா பால் (நீண்ட காலம் பெண் நீதிபதியாக இருந்தவர்)\nஆர். பானுமதி (தமிழ்நாட்டை சேர்ந்தவர்)\nஇந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)\nதற்போது உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளாக உள்ளவர்கள்: இருவர் ஆவார்கள் விவரம் (ஏப்ரல் 30, 2018)\nஇந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 முதல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/kamal-new.html", "date_download": "2018-12-10T22:57:41Z", "digest": "sha1:25OUC3I44IP7MZTCXSPTOJEM752B4NPL", "length": 9876, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Kamal-Gowthami: New ralationship - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nகமல்ஹாசனின் சண்டியர் படத்தில் கெளதமிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் தரப்படவுள்ளது. தேவர் மகன்படத்தில் செய்தது போல இந்த பாத்திரம் சின்னதாக அதே சமயத்தில் பவர்ஃபுல்லாக இருக்குமாம்.\nசண்டியர் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மீண்டும் செட்அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. அது முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்குகிறது.\nஇந் நிலையில் இப்போதெல்லாம் கமலுடன் அடிக்கடி காணப்படுகிறார் கெளதமி. கணவரைப் பிரிந்து வந்துவிட்டஅவர் தான் கமல் சமீபத்தில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கூடவே இருந்துஒத்தாசை செய்தார்.\nசரிகாவைப் பிரிந்துவிட்ட, சிம்ரனுடன் டூ விட்டுள்ள கமலுக்கும் கணவரைப் பிரிந்துவிட்ட கெளதமிக்கும்இடையே நட்பு துளிர்த்துள்ளதாம். இதனால் தான் கமலுக்கு ஹாஸ்பிடலில் முதல் சண்டியர் வரை அனைத்திலும்உதவி வருகிறாராம் கெளதமி. சண்டியர் பட டைட்டிலில் உதவி இயக்குனர் என்று கெளதமியின் பெயர்போடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என்கின்றனர் கோடாம்பாக்கம் குருவிகள்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீடு திரும்பிய பவர்ஸ்டார்: 4 நாட்கள் நடந்தது என்ன, போலீசிடம் உண்மையை சொன்னார்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\n“கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pooja-070111.html", "date_download": "2018-12-10T22:38:32Z", "digest": "sha1:E4FCIDBDEWTXZERK5QWUJ5VHOWMFN4G3", "length": 11414, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரியாணி விற்கும் பூஜா! | Pooja and Aryas Oram po - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரியாணி விற்கும் பூஜா\nஆர்யா-பூஜா நடிக்க ஆட்டோ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படத்தின் டைட்டிலை ஓரம் போ என்றுமாற்றிவிட்டார்கள். எல்லாம் தமிழ்ப் பெயர்களுக்கு கேளிக்கை வரி விலக்கு பட��த்தும் பாடு தானாம்.\nஇந்தப் படத்தை இயக்குவது புஷ்கர்-காயத்ரி என்ற இருவர். இருவரும் கணவன்-மனைவி என்பது தான் இதில்விஷேசம். அமெரிக்காவில் சினிமா தயாரிப்பு குறித்த கோர்ஸை படித்துவிட்டு, சில குறும் படங்களையும்தயாரித்துப் பார்த்து டிரெயின் ஆகிவிட்டுத் தான் இந்த ஜோடி கோலிவுட்டுக்குள் நுழைந்திருக்கிறது.\nசென்னையில் வந்து படத் தயாரிப்பில் இறங்கி பழனிவேல், ஆனந்தன் என இரு தயாரிப்பாளர்களையும்பிடித்துவிட்டார்கள். முதலில் ஆர்யாவையும் பின்னர் பூஜாவையும் புக் செய்த இந்த தம்பதி இசையமைக்கபிரகாஷ் குமாரை பிடித்துப் போட்டுவிட்டது. சமீபத்தில் வெளியான வெயில் படத்தில் பின்னி எடுத்தவர் தான்இந்த பிரகாஷ்.\nஇரவில், ஊர் அடங்கிய பின்னர் சென்னையில் சில இடங்களில் ஆட்டோ ரேஸ் நடப்பது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியுமோ தெரியாது. பெட்டிங் வைத்து நடக்கும் ஆட்டோ ரேஸை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தப் படமாம்.\nபகலில் ஆட்டோ ஓட்டிவிட்டு இரவில் ஆட்டோ ரேஸ்களில் பங்கேற்கும் ஒரு கரடுமுரடு இளைஞனாக ஆர்யாநடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஆட்டோகாரராகவே மாறிவிட்டார் ஆர்யா என்கிறார்கள்.\nஅவருக்கு ஜோடியாக சேரிப் பெண்ணாக நடிக்கும் பூஜாவுக்கு இதில் மேக்-அப்பே கிடையாதாம். மிக இயல்பானஅழகில், சேலைகளில் வந்து போகும் பூஜா இதில் தள்ளுவண்டியில் பிரியாணி விற்கும் பெண்ணாக நடிக்கிறார்.\nதிருவல்லிக்கேணியில் தான் பூஜா பிரியாணி விற்பதாக காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.\nபூஜாவுக்கு மேக்-அப்பே தேவையில்லை. இயல்பிலேயே அவ்வளவு அழகு, நடிப்பிலும் அசத்தி எடுக்கிறார்என்கிறார் இயக்குனர் காயத்ரி.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்��ளுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெறுப்பை கக்கிவிட்டு சாவகாசமாக ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பெண் பத்திரிகையாளர்\nவீடு திரும்பிய பவர்ஸ்டார்: 4 நாட்கள் நடந்தது என்ன, போலீசிடம் உண்மையை சொன்னார்\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-punjab-from-chennai-a-better-tour-002208.html", "date_download": "2018-12-10T22:05:54Z", "digest": "sha1:TCLTQGRRIEDPFPFKLVJLCJ36E3T2CWHL", "length": 21260, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Punjab from chennai For a Better Tour - Tamil Nativeplanet", "raw_content": "\n»சென்னை - பஞ்சாப் : அஸ்வின் வழியில் அட்டகாச பயணம் போலாமா\nசென்னை - பஞ்சாப் : அஸ்வின் வழியில் அட்டகாச பயணம் போலாமா\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nசென்னையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு பயணம் செய்து, டி20 கிரிக்கெட் நடக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அங்கு என்னவெல்லாம் பார்க்கலாம், என்னென்ன உணவுகளை சுவைக்கலாம் என்பதை இந்த பதிவில் காண்போம்.\nசென்னையிலிருந்து விமானம் மூலமாக செல்வதே சிறந்தது. எனினும் ரயில் மூலமாக செல்லும் தடங்கள் குறித்தும் இந்த பதிவில் கலந்தாய்வோம். மேலும் சண்டிகர் உள்ளிட்ட அருகாமை பகுதிகளிலும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் காண்போம்.\nநெடிய வரலாற்று பின்னணி நிரம்பிய இந்த பூமியின் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் மற்றும் மத்திய ஆசிய இனத்தவர்கள் போன்றோர் இந்தியாவுக்கு வருகை தந்தனர்; போர்களை நிகழ்த்தினர்; இந்திய மண்ணின் வரலாற்றையும் மாற்றினர். பின்னாளில் கடல் வழியே இந்தியாவின் தென்பகுதிக்கு வந்து பின்னர் இந்தியா முழுமையும் ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அது ஒரு தனி வரலாறாக நீண்டு முடிந்தது. கிரேக்கர்கள் மற்றும் ஜொராஷ்டிரர்களின் வரலாற்றுக்குறிப்புகளில் இந்த பஞ்சாப் பூமி உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கும் பெருமையை பெற்றிருக்கிறது. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் வளமான பூமியாக பஞ்சாப் தேசத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாருங்கள் பயணிக்கலாம்.\nசென்னை (எம்ஏஏ) விலிருந்து அமிர்தசரஸ் (ஏடிக்யூ) விமான நிலையத்துக்கு பயணிக்க முதலில் திட்டமிடவேண்டும். குறைந்த பட்ச கட்டணம் ஏறக்குறைய 5 ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 23 ஆயிரம் ரூபாய் வரை வசதிகளைப் பொறுத்து விமான பயணம் மாறுபடுகிறது. இதுதவிர அந்தந்த விமான நிறுவனங்கள் தரும் சலுகைகளைப் பொறுத்து விமான கட்டணம் மாறுபடும்.\nவிமானத்தில் பயணிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 5.30 மணி நேரங்கள் ஆகின்றன. சில விமான சேவைகள் இந்த பயணத்துக்கு 8மணி நேரங்கள் வரை எடுத்துக்கொள்கின்றன. விமானத்தில் பயணிக்க விருப்பம் இல்லாதவர்களுக்காக ரயில் சேவை குறித்த தகவல்களையும் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.\nசென்னையில் இருந்த சண்டிகருக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இவ்விரு நகரங்களுக்கு இடைப்பட்ட தூரம் 2515கிமீ ஆகும். சென்னையிலிருந்து சண்டிகருக்கு ரயிலில் பயணிப்பது எளிமையானது. டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து காலை 9.45க்கு கிளம்பி மறுநாள் அதிகாலை 4.40மணிக்கு சண்டிகரை அடைகிறது. இது 43 மணி நேர பயணம் ஆகும்.\nஅறிவியல் முன்னேற்றங்களும் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் நிகழ்ந்த 20ம் நூற்றாண்டின் பாதியிலிருந்தே இந்த பஞ்சாப் மாநிலம் பல்வேறு இயந்திர தொழில்நுட்ப கருவிகளின் தயாரிப்பு மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் கேந்திரமாக திகழ்ந்து வருகிறது. பலவகையான உபகரணங்கள், இயந்திரங்கள், விளையாட்டுப்பொருட்கள், ஸ்டார்ச்சு, விவசாய உரத்தயாரிப்ப���, சைக்கிள் தயாரிப்பு, சர்க்கரை மற்றும் ஆடை உற்பத்தி போன்றவற்றில் இந்த மாநிலம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக விவசாயக்கருவிகள்,அறிவியல் உபகரணங்கள் மற்றும் மின்சாதனக்கருவிகள் போன்றவற்றுக்கு இம்மாநிலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது.\nபருவநிலையை பொறுத்தவரையில் பஞ்சாப் மாநிலம் கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தையும் கடும் குளிர் நிலவும் குளிர்காலத்தையும் பெற்றிருக்கிறது. மழைக்காலங்களில் கடும் மழைப்பொழிவையும் இம்மாநிலம் பெறுகிறது. இருப்பினும் இயற்கையான வனப்பகுதி என்று எதுவும் இந்த பஞ்சாப் மாநிலத்தில் இல்லை. ஆனால் ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், பீச், அத்தி, மல்பெரி, ஏப்ரிகாட், பாதாம் மற்றும் பிளம் போன்ற பழங்கள் இப்பகுதியில் அதிகம் விளைகின்றன.\nகம்பீரமான அரண்மனைகள், கோயில்கள், சன்னதிகள் மற்றும் வரலாற்று யுத்தங்கள் நடந்த ஸ்தலங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்த நகரை ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன. இது தவிர ஃபரித்கோட், ஜலந்தர், கபுர்தலா, லுதியானா, பதான்கோட், பாடியாலா, மொஹாலி போன்ற பல முக்கியமான நகரங்களும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சுற்றுலாத்தலங்களாக புகழ் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களோடு பஞ்சாப் மாநிலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அம்சங்கள் பஞ்சாப் மாநிலத்தின் எல்லா சுற்றுலா சுவராசியங்களிலும் அடித்தளமாக அமைந்திருக்கின்றன.\nஇங்கு கோபிந்த்கர் கோட்டை, கிலா முபாரக், ஷீஷ் மஹால், ஜகஜித் அரண்மனை போன்ற வரலாற்று சின்னங்கள் கடந்து போன உன்னத காலங்களின் தடயங்களாக இங்கு வீற்றிருக்கின்றன. இவை தவிர அட்டாரி பார்டர், ஆம் காஸ் பாக், பரதாரி தோட்டப்பூங்கா, தக்காத் இ அக்பரி, ஜாலியன் வாலா பாக் மற்றும் ரௌஸா ஷரீஃப் போன்ற முக்கியமான அம்சங்களும் பஞ்சாபில் அவசியம் பார்க்க வேண்டியவையாகும். கவர்ன்மெண்ட் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரி, ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம், புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி மற்றும் மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் போன்றவை பஞ்சாபில் உள்ள முக்கியமான அருங்காட்சியகங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. வரலாற்று பிரியர்கள் விரும்பக்கூடிய பல அரும்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இந���த அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nசண்டிகர் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது இந்த கிரிக்கெட் மைதானம். மேலும் இதன் அருகே பல அருமையான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. டிம்பர் டிரைய்ல் எனப்படும் ரோப் கார் பயணம், மோர்னி மலைக்குன்றுகள். நலகர்க் கோட்டை, சனவர் இயற்கை கேம்ப், பரோக் ரயில் நிலையம், பரத்கர் கோட்டை, நஹான், முகல் சராய், சோலன், சோகி உள்ளிட்ட இடங்கள் அருகாமையில் காணப்படுகின்றன. மேலும் 100கிமீ க்கும் அப்பால் காணப்படும் அருகாமை இடங்களான நல்தேரா, டேராடூன், நர்கந்தா, ராஜாஜி தேசிய பூங்கா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு நீங்கள் பயணிக்கலாம். ஆனால் தெளிவான திட்டமிடல் அவசியம்.\nஇந்தியாவில் முறையான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்ட நகரம் சண்டிகர் ஒன்று தான். பிரஞ்சு நாட்டு கட்டிடக்கலை நிபுணர் கோர்புசியர் என்பவரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நகரம் பஞ்சாப் மற்றும் ஹரியான ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக விளங்குகிறது. ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்நகரில் இயற்கை அழகும், கட்டிடக்கலை நுட்பமும் அழகியல் கலவையாக மிளிர்கிறது இந்நகரம். சரி வாருங்கள் சண்டிகர் நகருக்கு அருகில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள் இருக்கும் சில அருமையான இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nசண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2013/05/130513_karnataka.shtml", "date_download": "2018-12-10T22:07:57Z", "digest": "sha1:VBVJYOFW2ZRFWMBQQEF6KO7WKDNXYHHO", "length": 7509, "nlines": 111, "source_domain": "www.bbc.com", "title": "கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார் - BBC News தமிழ்", "raw_content": "\nகர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கே. சித்தாராமையா\nஇந்தியாவின் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nமாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் ஆளுநர் பரத்வாஜ் முன்னிலையில் சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார்.\nபதவியேற்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nகடந்த வாரம் நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி 224 ஆசனங்களில் 121 ஆசனங்களைக் கைப்பற்றி பெருவெற்றி பெற்றது.\nஆளுங்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சியால் 40 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.\nமதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும் 40 ஆசனங்களை வென்றுள்ளது.\nதென்னிந்தியாவில் பாஜக ஆட்சி நடத்திய ஒரேயொரு மாநிலமாக கர்நாடகமே இருந்தது.\nபின்தங்கிய சமூகமொன்றைச் சேர்ந்த சித்தராமையா ஆரம்பத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்தார்.\n7 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகிய அவர், பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இயக்கமொன்றைத் தொடங்கி பணியாற்றிவந்தார்.\nபின்னர் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர், பாஜக ஆட்சியின்போது சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nபாஜகவுக்கு முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சிகளின்போது, சித்தராமையா நிதியமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/24225945/I-will-not-act-in-stories-that-do-not-like-daughter.vpf", "date_download": "2018-12-10T22:34:48Z", "digest": "sha1:WFCZWQLJ4ST4WAJFHM3LFQF75MKFVEDU", "length": 10949, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will not act in stories that do not like daughter -Ashishk Bachchan || ‘‘மகளுக்கு பிடிக்காத கதைகளில் நடிக்க மாட்டேன்’’ –அபிஷேக்பச்சன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘‘மகளுக்கு பிடிக்காத கதைகளில் நடிக்க மாட்டேன்’’ –அபிஷேக்பச்சன்\nமகளுக்கு பிடிக்காத படங்களில் ��டிக்க மாட்டேன் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2018 04:00 AM\nமனைவி ஐஸ்வர்யாராயுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்கிறார் அபிஷேக் பச்சன். சினிமா வாழ்க்கை மற்றும் மகள் ஆரத்யா குறித்து அபிஷேக் பச்சன் அளித்த பேட்டி வருமாறு:–\n‘‘எனக்கு காதல் கதைகளை விட அதிரடி படங்களில் நடிக்கவே ஆசை. ஏற்கனவே நான் நடித்துள்ள பல படங்கள் அதிரடி படங்கள்தான். படப்பிடிப்பில் டைரக்டருக்கு திருப்தி ஏற்பட்டாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இன்னொரு தடவை நடிக்கட்டுமா என்று கேட்பேன். அப்படி ஈடுபாடு இல்லாமல் நடிகராக நீடிக்க முடியாது. வளரவும் முடியாது.\nஎனது தந்தை அமிதாப்பச்சனுக்கு 75 வயது ஆகிறது. இப்போதும் அவர் நடிப்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. படத்துக்கு படம் வித்தியாசமாக நடித்து அவரை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அப்பாவும் நானும் தந்தை மகன் என்று இல்லாமல் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.\n18 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ரசிகர்கள் விரும்புவதுவரை நடிப்பேன். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவேன். மகள் ஆரத்யாவை சிறப்பாக வளர்ப்பதில் ஐஸ்வர்யாராயும் நானும் அக்கறை எடுக்கிறோம். மகளுக்கு பிடிக்காத அவளுக்கு எரிச்சலூட்டும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன். ஆரத்யாவை சினிமாவில் நடிக்கும்படியும் வற்புறுத்த மாட்டோம். பிடித்த துறையில் அவள் ஈடுபடலாம்.’’\nஇவ்வாறு அபிஷேக் பச்சன் கூறினார்.\n1. சீக்கியர்களை புண்படுத்தியதாக அபிஷேக் பச்சன்-டாப்சி மீது புகார்\nஅபிஷேக் பச்சன், டாப்சி நடித்து வெளிவந்துள்ள ‘மன்மர்ஷியான்’ இந்தி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்துள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்க��ரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n2. வைரவியாபாரி கொலை: பிரபல டி.வி. நடிகை திடீர் கைது\n4. காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்\n5. வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50649-next-big-update-from-sarvam-thaala-mayam.html", "date_download": "2018-12-10T23:24:29Z", "digest": "sha1:VHQSH562DTAAFYSJNLJPN7SK6KSYL3N2", "length": 9303, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "சர்வம் தாள மயம் படத்தின் செகண்ட் சிங்கிள்! | NEXT BIG UPDATE FROM SARVAM THAALA MAYAM!!", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nசர்வம் தாள மயம் படத்தின் செகண்ட் சிங்கிள்\nநடிகர் ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம் திரைப்படம், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மின்சாரக்கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான, ராஜிவ் மேனன் இதனை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார்.\nநெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.\nஏற்கனவே இதன் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெட்ளியாகியிருக்கும் நிலையில், சர்வம் தாள மயம் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் அட்லீ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதா நேசித்த 5 முக்கியமான பெண்கள் யார் தெரியுமா\nதேர்தல் சமயங்களில் சிவன் பக்தராக மாறும் ராகுல் காந்தி - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல்\n5 மாநிலங்களுக்கு தலா ஒரு லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் - டெல்லிக்கு மட்டும் ரூ.2 லட்சம்\nசெய்திகளில் தொடர்ந்து இடம்பெறுபவர்கள் பட்டியல்: மோடி முதலிடம்\nஜி.வி.பிரகாஷை வாழ்த்திய ஐஸ்வர்யா ராய்\nஜி.வி இசையில் பாடகி அவதாரம் எடுக்கும் அதிதி\n'யூ' சான்றிதழ் பெற்ற சர்வம் தாள மயம் திரைப்படம்\n'சர்வம் தாள மயம்' படத்திற்காக ஒரு வருடம் மிருதங்கம் கற்றுக்கொண்ட ஜி.வி\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/yelumbu-thei/", "date_download": "2018-12-10T23:11:40Z", "digest": "sha1:CKBBSHYCX7Q3DYVYG3WXBWUF3TMWGPSE", "length": 18669, "nlines": 65, "source_domain": "tamilpalsuvai.com", "title": "எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்! – TamilPalsuvai.com", "raw_content": "\nஎலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.\nஎலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகள��க்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.\nகால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.\nஇதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.\nஎலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.\nஎலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.\nமேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.\nஇதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.\nஎனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.\nஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nபொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.\nபின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.\nஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.\nபிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nபழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீர���, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\nசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.\nஅத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.\nஅதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.\nஅமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.\nமூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.\nஉளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.\nபயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.\nஉங்கள் கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா\n← சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம் மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்\nஉங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்\nவிரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்\nமாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா\nபூச்சிகள், விலங்குகள் கடித்து விட்டால் என்ன செய்வது\nபொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு வராமல், கூந்தலை மென்மையாக்கும் முட்டை\nமச்சசாஸ்திரம் – மச்ச பலன்கள்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபிரண்டை – மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_13.html", "date_download": "2018-12-10T23:13:19Z", "digest": "sha1:C77AJ4PPH7OSSM774QCTXEQ5P2YKMYSS", "length": 5549, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் ஆரோடு நோகேன். - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் ஆரோடு நோகேன்.\nதாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் ஆரோடு நோகேன்.\nமட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் முதலாம் இரண்டாம் வருட நாடகமும் அரங்கியலும் பாடநெறி ஆசிரியர் பயிலுனர்களால் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ஆரோடு நோகேன் நாடகம்,கல்லூரியின் நாடகத் துறை விரிவுரையாளர் திருமதி பி.இளங்கோவனின் நெறியாள்கையில் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அண்மையில் மேடையேற்றப்பட்டது.\nஇந்நாடகம்,தரம் பத்து பதினொன்று நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத இருக்கும் எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களை கருத்திற்கொண்டே இந்நாடகம் மேடையேற்றப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nகல்வியியல் கல்லூரியை சூழவுள்ள மட்டக்களப்பு பிரதேச பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் சுமார் ஐந்நூறுக்கு மேற்ப்பட்டோர் இதன்போது பார்ப்போராக கலந்துகொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.��ோ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2015/05/si-exam-psychology-question-answers.html", "date_download": "2018-12-10T22:59:05Z", "digest": "sha1:MZ5BAKC7N43Q3QUB4S6I2ROWPX3VZHNM", "length": 14828, "nlines": 283, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள் - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nTNPSC, TET, Police Exam Study Materials SI & Police Psychology தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள்\nதமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள்\n1. ஒரு கூட்டத்திற்கு வந்த 10 நபர்கள் ஒருவருடன் ஒருவர் கை குலுக்கி கொண்டால், மொத்தம் எவ்வளவு கை குலுக்கல்கள் ஏற்படும்\n2. ஒரு வகுப்பில் 18 ஆண்கள் 160 செ.மீக்கு மேல் உயரமாக உள்ளனர் இவர்கள் மொத்த ஆண்களில் 3/4 பங்கு ஆவார்கள். ஆண்கள் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் 2/3 பங்கு ஆவார்கள். அந்த வகுப்பில் பெண்கள் எவ்வளவு பேர்\n4. ஒரு மாணவன் போட்ட 48 கணக்குகளில் சரியாக போட்டதைவிட இரண்டு மடங்கு தவறாக இருப்பின், சரியாக போட்ட கணக்குகள் எவ்வளவு\n5. ராமு ரூ. 38-க்கு ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் வாங்கினான். ஆப்பிள் ஒன்று ரூ.7-க்கும், ஆரஞ்சு ஒன்றுக்கு ரூ.5-க்கும், வாங்கியிருந்தால், எவ்வளவு ஆப்பிள் வாங்கினான்\n6. 15 மாணவர்களில் 7 பேருக்கு ஆங்கிலம் தெரியும். 8 பேருக்கு இந்தி தெரியும். 3 பேருக்கு இந்தி, ஆங்கிலம் இரண்டும் தெரியாது. இரண்டு மொழிகளும் தெரிந்தவர் எத்தனை பேர்\n9. ஒரு புத்தக வெளியீட்டாளர் குறித்த விலையில் 20% தள்ளுபடி அளித்தால் அவருக்கு 25% லாபம் கிடைக்கும். அவர் தள்ளுபடியை குறைத்து 15% ஆக்கினால், அவருக்குக் கிடைக்கும் லாபம்\n10. 41, 43, 47, 53, 61, 71, 73, 81 தனித்து நிற்பது எது என்பதை காணவும்.\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nவனவர் / வனக்காப்பாளர் பணிக்கான இணைய���ழித் தேர்வு நாட்கள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு கேள்வி பதில்கள்\nதமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-ssc-chsl-002961.html", "date_download": "2018-12-10T21:58:04Z", "digest": "sha1:X4Y7G37QEXZ57TCUCYF6D2AEYCHNDQAU", "length": 11609, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு | job recruitment of SSC CHSL - Tamil Careerindia", "raw_content": "\n» பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான எஸ்எஸ்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஎஸ்எஸ்சி நடத்தும் சிஹெச்எச்எல் பணியிடங்களுக்கான கம்பைண்டு ஹயர் செக்கண்டரி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீங்க பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான வாய்ப்பு பயன்படுத்துங்க வேலை தேடிகொண்டிருக்கும் இளைஞர்களே.\nஎஸ்எஸ்சி நடத்தும் சிஹெச்எஸ்எல் லெவல் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க நவம்பர் 18 முதல் டிசம்பர் 18 மாலை 5மணி வரை விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்எஸ்சி சிஹெச்எஸ்எல் பணியிடங்களுக்கான டையர் ஒன் தேர்வானது மார்ச் 4, 2018 முதல் 26.3.2018 வரை நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.\nஎஸ்எஸ்சியின் விண்ணப்ப கட்டணத்தை டெபிட்,கிரெடிட் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் வங்கியில் செலான்மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். எஸ்எஸியின் பணிவாய்ப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள் வயதானது 18 வயது முதல் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்எஸ்சி அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், லோயர் டிவிஸன் கிளார்க், போஸ்டல் அஸிஸ்டெண்ட், கோர்ட் கிளார்க் போன்ற பணியிடங்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்எஸ்சியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 3259ஆகும். எஸ்எஸ்சியில் பணியிடத்திற்கு மாதச் ���மபளமாக ரூபாய் 5,200 முதல் 20,200 தொகையும் கிரேடு பேயும் பெறலாம்.\nஎஸ்எஸ்சியின் சிஹெச்எஸ்எல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் டையர் 1 மற்றும் டயர் 2 அத்துடன் ஸிகில் டெஸ்ட மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஎஸ்எஸ்சியின் தேவைப்படும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைப்பை கொடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வ இணைப்புடன் அறிவிக்கையும் கொடுத்துள்ளோம். அத்துடன் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைபும் இணைத்துள்ளோம் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தவும்.\nசென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்துங்கள்\nடிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை\n ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/mannaru-review-161078.html", "date_download": "2018-12-10T22:09:56Z", "digest": "sha1:I7DYNNEUY5NKWKFPXXZLGVZTECBSDLE6", "length": 13894, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மன்னாரு - சினிமா விமர்சனம் | Mannaru - Review | மன்னாரு - சினிமா விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» மன்னாரு - சினிமா விமர்சனம்\nமன்னாரு - சினிமா விமர்சனம்\nநடிப்பு: அப்புக்குட்டி, சுவாதி, வைஷாலி, தம்பி ராமையா\nமன்னாரு, ஒரு மலைக் கிராமம் சார்ந்த எளி��ையான காதல் கதை. நல்ல பாடல்கள், இனிமையான இசை, கண்களை நிறைக்கும் பசுமை சூழல் போன்றவை படத்தைப் பார்க்க வைக்கின்றன. சின்னச் சின்ன குறைகளை மறக்கடிக்கின்றன.\nஅப்புக்குட்டிதான் மன்னாரு. 'நாய் கூட மதிக்காத' அவருக்கும் முறைப்பெண் மல்லிகாவுக்கும் அப்படி ஒரு காதல். இத்தனைக்கும் மன்னாரு படித்தது 3-ம் வகுப்பு. லாரிக்கு மணல் நிரப்பும் வேலை. ஒரு நாள் ஷகிலா படம் பார்க்கப் போக, படம் முடிந்து நண்பன் அறையில் தங்க நேர்கிறது. அந்த நண்பனின் காதல் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுகிறான் மன்னாரு. அந்தக் கையெழுத்து அவன் வாழ்க்கையில் பல தொல்லைகளை இழுத்துவிடுகிறது.\nநண்பனின் மனைவியை தன் மனைவியாகக் காட்டி நடிக்க வேண்டிய சூழல். இதில் காதலியை கைப்பிடிக்க முடியாமல் போகிறது. இறுதியில் மன்னாரு எப்படி சிக்கலிலிருந்து வெளிவருகிறான் என்பது கதை.\nஅப்புக்குட்டிக்கு ஏற்ற வேடம். ரொம்ப அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர். குடித்துவிட்டு அவர் போடும் ஆட்டம், ஆடு திருடியதாக பொய்யான குற்றச்சாட்டில் சிக்கி அடிவாங்கி அழும் காட்சி என அனைத்திலும் மன்னாருவாகவே மாறியிருக்கிறார். ஆனால் அடுத்த படமும் இதே இமேஜ் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசுவாதி ஆளும் நடிப்பும் அம்சம். அந்த மலைக் கிராமத்தில் அவர் மட்டும் பளிச்சென்று ஈர்க்கிறார்.\nமற்றொரு நாயகி வைஷாலிக்கு முகத்தில் கறுப்பு மையடித்து உலவ விட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர் தற்கொலைக்கு கிணற்றின் மீதேறி நிற்பதும், ஒரு பாட்டி வந்து ஒரு குடம் தண்ணி இறைச்சுத் தா என்று கேட்டு கெஞ்சுவதும் ரொம்ப இயல்பான நகைச்சுவை.\nஎப்போதும் வெற்றிலையைக் குதப்பியபடி , எங்கே நம்மீது துப்பிவிடுவாரோ என நினைக்க வைக்கும் அந்த அத்தைக்காரி, அவர் கணவராக வரும் சூர்யகாந்த் ஆகியோரும் குறிப்பிடும்படி செய்திருக்கின்றனர்.\nதம்பி ராமையா ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். படத்தின் திரைக்கதை வசனமும் அவர்தான். வசனங்களில் காமெடி தூக்கல். திரைக்கதையில் சில ஓட்டைகள் இருந்தாலும், அவை மன்னிக்கக் கூடியதாகவே இருப்பதால் அனுபவித்து ரசிக்க முடிகிறது படத்தை.\nபடத்தின் முக்கிய பலம் இசையும் ஒளிப்பதிவும். உதயன் இசையில் ஊரை எல்லாம் காவல் காக்கும்... பாடலும் படமாக்கப்பட்ட விதமும் மனசை அள்ளுகி��து. டுபு டுபு டுபாயி பாடல் நன்றாக இருந்தாலும், அதை சரியான இடத்தில், சரியாக பிரசன்ட் செய்யாதது இயக்குநரின் தவறுதான்\nபின்னணி இசை சரியாகப் பொருந்தியிருப்பதால், சாதாரண காட்சி கூட பார்ப்பவர்களை ஈர்க்கும்படி உள்ளது.\nஅகு அஜ்மலின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் அழகை அள்ளிப் பருகுகின்றன விழிகள்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nஅடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/09/block.html", "date_download": "2018-12-10T21:50:05Z", "digest": "sha1:XKASK6GEQOLRKSOO5Z2XMHBEUYCSSQPA", "length": 10825, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாக்குச்சாவடி கோரி மறியல் செய்த 3 வேட்பாளர்கள் | 3 candidates arrested for road blackade - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது ���ாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nவாக்குச்சாவடி கோரி மறியல் செய்த 3 வேட்பாளர்கள்\nவாக்குச்சாவடி கோரி மறியல் செய்த 3 வேட்பாளர்கள்\nவாக்குச்சாவடி அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 3 வேட்பாளர்கள் உள்பட 212 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nநுள்ளிவிளை பேரூராட்சிக்கு உள்பட்ட மாடத்தட்டுவிளையில் 1,500 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 4 கிலோமீட்டர் நடந்து சென்று பேயன்குழியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும்.\nஎனவே மாடத்தட்டுவிளையில் வாக்குச்சாவடி அமைக்க வலியுறுத்தி, பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக,மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்பட ஏராளமானமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், உயர் அதிகாரிகள் விரைந்து வந்து சமரசம் செய்துவைக்க முயற்சித்தனர்.\nமக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, மறியலில் ஈடுபட்ட 212 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 4மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dont-like-girls-that-types-of-men/", "date_download": "2018-12-10T22:22:39Z", "digest": "sha1:GCXA4LG2GEKTUUZDLRAR763H7KHXC24R", "length": 14359, "nlines": 143, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்..! - Cinemapettai", "raw_content": "\nHome News இந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்..\nஇந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்..\nஉலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றும் வேறுபாடு நிறைந்தவை, இதில் மனிதன் மட்டும் மீதம் இருக்கும் அனைத்து உயிர்களையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவன். இந்த மனிதரிலும் பல வகை அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது.\nஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர்.\nஆண்களின் செயல்களில் மிகவும் மோசமானது என்றால், அது வீட்டை அசுத்தமாக வைத்துக் கொள்வது தான். அவர்கள் எப்போதுமே தங்கள் அறைகளை ஒரு குப்பை போன்று தான் வைத்திருப்பார்கள். அதிலும் எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஆனால் பெண்களுக்கு எப்போதும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய மோசமான சூழ்நிலையைப் பார்த்தவுடன், அவர்கள் கோபமடைந்து சண்டைப் போடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்கள் ஆண்களுடன் சண்டை போடுகின்றனர்.\nஅதிகம் படித்தவை: இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளாரா அஜித்\nசரியாக ஷேவிங் செய்யாமல் இருப்பது. அதுவும் வாரக்கணக்கில் சிலர் ஷேவிங் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்பதாலேயே தான். அதுமட்டுமின்றி, அவர்களது சோம்பேறித்தனத்தால், அவர்கள் அழுக்கு சட்டையை கூட இரண்டு நாட்கள் போடுவார்கள். மேலும் எங்காவது வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தால், உடனே முகம், கை, கால் கழுவாமல், அப்படியே நீண்ட நேரம் உட்கார்ந்து நேரத்தை வீணாக்குவதைப் பார்த்தாலும், பெண்களுக்கு பிடிக்காது.\nநிறைய ஆண்கள் தூங்குவதை விரும்புவார்கள். அதிலும் தனிமையில் மனைவி அருகில் இருந்தால் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தூங்குவதையே நோக்கமாக வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், வார இறுதியில் விடுமுறை நாட்களில் மனைவி அல்லது காதலியுடன் நேரத்தை சிறிது நேரம் செலவழிக்காமல், தூங்கிக் கொண்டிருப்பது தான்.\nபொதுவாக ஒருசில ஆண்கள் அவர்களது ஈகோவினால், ரொமான்ஸை சரியான நேரத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆகவே பெண்கள் அதனை தாங்காமல், அவர்களே வெளிப்படுத்தி வி��ுகிறார்கள்.\nஉதாரணமாக, பெண்கள் அடிக்கடி ஐ லவ் யூ என்று சொன்னால், ஆண்கள் அதனை மீண்டும் சொல்ல பல மாதங்கள அல்லது வருடங்கள் கூட ஆகும்.\nஅதிகம் படித்தவை: கட்டிங்குக்கு ரெடியா - ரசிகர்களிடம் கேட்ட ஓவியா 90 மில்லி பட புதிய போஸ்டர்கள் உள்ளே \nஆண்கள் அனைவருக்குமே கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு அறவே பிடிக்காது. ஏனெனில் பெண்கள் நன்கு அழகாக கண்ணைக் கவரும் வகையில் உடை அணிந்து கொண்டு வந்து, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களிடம் காண்பித்தால், அந்த நேரத்தில் உடுத்திய ஆடையை கவனிக்காமல், டிவியை வாயை திறந்து பார்த்துக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு கிரிக்கெட் பிடித்தாலும், பிடிக்காமலே போய்விடுகிறது.\nநிறைய தம்பதியர்கள் சண்டை போடுவதற்கு காரணம், வீடியோ கேம்ஸ் தான். ஏனெனில் ஆண்கள் பலர் தங்கள் நேரத்தை செலவழிக்க வீடியோ கேம்ஸை விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டை எப்போதாவது விளையாடினால் பரவாயில்லை. ஆனால் அதனையே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி பிடிக்கும்.\nபுத்தகம் படிப்பது பெண்களுக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் அதே புத்தகத்தை வீட்டில் காலை அல்லது மதிய வேளையில் படித்தால் போதாதா என்ன ஆம், ஆண்கள் பெரும்பாலும் இரவில் படுக்கும் போது மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்காமல், புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்து நச்சரிக்கிறார்கள்.\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்���ின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/blog-post_53.html", "date_download": "2018-12-10T21:30:51Z", "digest": "sha1:YFHVD7DBNPC5KF5ENRDPI4J23MCGD35G", "length": 7003, "nlines": 81, "source_domain": "www.manavarulagam.net", "title": "பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்..\nபின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்..\nபின்தங்கிய மற்றும் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இலவச காலணிகளை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.\nஇதற்கான தற்போதைய செயற்திட்டத்திற்கு நீண்ட காலம் எடுத்துள்ளதுடன், வழங்கப்படும் பாதணிகள் சில மாணவர்களின் கால்களுக்கு பொருந்தமையினாலும் இதில் சில சிக்கல்கள் தோன்றியுள்ளன.\nஆகவே இப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலும், மாணவர்களுக்கு தரம் வாய்ந்த காலணிகளை வழங்கும் நோக்கிலும் 2017 வருடத்திக்கான மாணவர்களுக்கு காலணிகளை வழங்கும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு காலணிகளை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி பண வவுச்சர் ஒன்றை வழகுவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nபின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்..\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maravankudieruppu.com/tamil_stfrancisxavier.htm", "date_download": "2018-12-10T22:16:58Z", "digest": "sha1:Q6QKHIL2QLIOBH77VOD6MDRXT2CJJ7QX", "length": 3060, "nlines": 35, "source_domain": "www.maravankudieruppu.com", "title": "Maravankudieruppu.....Inspiring Parish in Kottar Diocese", "raw_content": "OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்\nஇவர், 1506-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார், 1537-ல் குருவாக அபிசேகம் பெற்றார். 1540-ல் போர்த்துகீசிய மன்னர் ஜான்-III, போப் ஆண்டவரிடம், சமயப்பரப்பாளர்களை தனது புதிய ஆட்சிப் பகுதியான இந்தியாவுக்கு அனுப்பும்படி வேண்டினார். அதன்படி புனித பிரான்சிஸ் சவேரியார் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, அவர் கோவாவில் 6-5-1542ல் வந்து இறங்கினார். பின்னர், 1542-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் அவர் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் வந்து சேர்ந்தார். புனித சவேரியார் கோட்டாறில் இருந்த போது, படகர்கள், வேநாடு மக்கள் மீது படையெடுத்தனர், இதை புனித சவேரியார் தனது ஜெபத்தால் அந்தப் போரில் ஜெயித்தார். மன்னன் இதனைப்பாராட்டியதோடு, அவருடன் நெருக்கமான உறவினையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். புனித சவேரியாரின் தொண்டுகளை கருத்தில் கொண்டு, மன்னன் நிலம் ஒதுக்கீடு செய்ததில் அவர் கோவில் ஒன்றைக்கட்டி அதனை, தேவமாதாவுக்கு அர்ப்பணித்தார். இந்த கோவில் இன்றும் கோட்டாறில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=2b925465e", "date_download": "2018-12-10T21:44:20Z", "digest": "sha1:OCC7D7WQXXADD54P5AWOD4USZFOSG5IK", "length": 9009, "nlines": 263, "source_domain": "www.worldtamiltube.com", "title": " \"கும்ப ராசி\"யாருக்கு முதலில் அர்ச்சனை செய்ய வேண்டும் | Mega TV | குரு பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\n\"கும்ப ராசி\"யாருக்கு முதலில் அர்ச்சனை செய்ய வேண்டும் | Mega TV | குரு பெயர்ச்சி பலன்கள்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019\nஉச்ச கட்ட நற்பலனை அடைவார்கள் \n\"மௌன விரதம்\" நிச்சயம் பலனளிக்கும் |...\nரிஷப ராசி, கவனிக்கவேண்டிய இரண்டு...\n\"கோ தானம் சிறந்தது\" தனுசு ராசி | Mega TV |...\nஎடுத்த காரியத்தில் வெற்றி உறுதி \n\"8ஆம் இடத்துல குரு\" என்ன செய்வார்\n\"சிம்ம ராசி\" என்ன பரிகாரம்...\n\"மகர ராசி\" 48 நாட்களுக்குள் பரிகாரம்...\nவிருச்சிக ராசி | Mega TV | குரு பெயர்ச்சி...\nமங்கள காரியம் நிச்சயம் நடைபெறும் \nஒன்பதாம் இடத்துல குரு என்ன செய்வார்...\nதுன்பங்கள் நிச்சயமாக தீரும் | கும்ப...\nகடன் தீரும் ,செல்வம் செழிக்கும் \nமங்கள காரியம் நடந்தே தீரும் \nமகத்தான வெற்றி பெறுவீர்கள் | மீனம்...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\n\"கும்ப ராசி\"யாருக்கு முதலில் அர்ச்சனை செய்ய வேண்டும் | Mega TV | குரு பெயர்ச்சி பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019...\n\"கும்ப ராசி\"யாருக்கு முதலில் அர்ச்சனை செய்ய வேண்டும் | Mega TV | குரு பெயர்ச்சி பலன்கள்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2014/08/world-photograph-day.html", "date_download": "2018-12-10T21:28:01Z", "digest": "sha1:3TEFMVPBGORWJ5LA6CFHYPW3VMIFCE4G", "length": 20182, "nlines": 196, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "உலக புகைப்பட நாள் (World Photographic Day)", "raw_content": "\nஉலக புகைப்பட நாள் (World photograph day) இன்று – ஆகஸ்டு 19.\n19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், \"டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி \"பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ்” இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி, பிரான்ஸ் அரசு \"டாகுரியோடைப்' செயல்பாடுகளை \"ப்ரீ டூ தி வேர்ல்டு\" என உலகம் முழுவதும் அறிவித��தது.\nஇதனை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.\nஉலகின் முதல் புகைப்படக்கருவி / செயல்படும் விதம்\nஉலகை உலுக்கிய புகைப்படங்கள் சில…\n1989ம் ஆண்டு ஜூன் 5-ம் நாள் சீனாவின் பெய்ஜிங் தியானன்மென் சதுக்க எதிர்ப்புப்போராட்டத்தின் போது போராட்டக்கார்ர்களை ஒடுக்க அணிவகுத்து வந்த டாங்குகளை வழிமறிக்கும் விதமாக தனிமனிதனாக நின்றவரின் புகைப்படம்.\nயார் என்ன பெயர் என்பதெல்லாம் தெரியாத அந்த மனிதரின் புகைப்படம் மறுநாள் நியுயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாக உலகப்புகழ் அடைந்தார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படமாக அந்த புகைப்படம் அமைந்தது.\nஒரு போரையே நிறுத்தும் வல்லமை ஒரு புகைப்படத்துக்கு இருந்தது. ஆம்\nஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இச்சிறுமியின் பெயர் 'Phan Thi Kim Phuc'. இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலிக்க இந்த புகைப்படம் காரணமாக அமைந்த்து..\nஇப்படத்தை எடுத்தவர் 'Nick Ut' என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர். அந்த ஆண்டுக்கான 'புலிட்சர் விருது' பெற்றது இந்த புகைப்படம்.\n30 ஆண்டுகளுக்குப் பின் 'Phan Thi Kim Phuc'.\nஒரு புகைப்படத்திற்காக உலகப்புகழ் பெற்று புலிட்சர் விருது பெற்று\nஅதே புகைப்படத்திற்காகவே தற்கொலையும் செய்து கொண்டவரும் உண்டு.\nகெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் 1993 இல் சூடானில் நிலவிய பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்தார். பசியினால் உடல்மெலிந்த சிறுமி ஐக்கியநாடுகள் சபையின் உணவளிக்கும் கூடாரத்திற்குத் தவழ்ந்து சென்று கொண்டிருப்பதை படமெடுத்தார் கெவின். அச்சிறுமியின் உயிர் எப்போது பிரியும் அவளை இரையாக்கிக்கொள்ளலாம் எனக் காத்திருந்து வல்லூறு ஒன்றையும் சேர்த்தே க்ளிக் செய்ய 1993 மார்ச் திங்கள் 26 ஆம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் இந்த புகைப்படம் வெளியானது.\nசொல்லிவைத்தாற்போல எல்லா வாசகரும் கேட்ட கேள்வி “அந்த சிறுமி என்னவானாள் உயிர்பிழைத்தாளா” என்பது தான் காட்டரிடம் பதில் இல்லை. 1994 மே திங்கள் 26-ம் நாள் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப�� பெற்றுக்கொண்டார். ஆனாலும் சிறுமியை காப்பாற்றாத குற்ற உணர்ச்சி அவரை சுழன்றடிக்க, சில நாட்கள் கழித்து ஜோஹன்ஸ்பர்க் கடற்கரையில் தன் காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். காரில் கிடந்த கடிதம் இப்படி தொடங்கியது.. I am Really, Really Sorry.\nJanuary 12, 1960 ஜப்பானிய சோசலிச கட்சியின் தலைவராக இருந்த Asanuma என்பவர் ஒரு எதிர் மாணவனால் கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்.\n1963 தெற்கு வியட்நாமில் Thich Quang Duc என்ற பெளத்த துறவி , அரசாங்கத்தின் கொடுமைகளை எதிர்த்து தீக்குளிக்கும் காட்சி, எரியும் பொது இந்த துறவி அசையவுமில்லை எந்தவொரு சத்தமும் போடவில்லை.\nஇராணுவ துருப்புகளின் முன் வீரம் காட்டும் சிறுவன்.\nபோரில் தாய் தந்தையை இழந்த குழந்தை\nசோனி விருது பெற்ற புகைப்படம்.\nசோனி விருது பெற்ற ஜான் மூரின் புகைப்படம்.\nஅருமையான தகவல்கள்... வாழ்த்துகள்... நானும் ஒரு ஒளிப்படக் கலைஞன்... எனக்கு இந்தத் தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 20 August 2014 at 10:17\nஅற்புதம். I am really really sorry புகைப்படம் கண்களில் நீர் கசிவதைத் தடுக்க முடியவில்லை. எல்லாப்புகைப்படங்களும் நெகிழ வைக்கின்றன. சூப்பர். ரசனைக்குரிய பதிவுகள்\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nக்றிஸ்டி - ஒரு டைரிக்குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2017/04/", "date_download": "2018-12-10T21:50:49Z", "digest": "sha1:J2BONBI7GFJT7ZSUFXI3Q65QGGVOS63G", "length": 13239, "nlines": 138, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கார்த்திக் புகழேந்தி", "raw_content": "\nவெள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக் கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையது .\nஎட்டு பத்து வயசில் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலே என் பூரணப் பொழுதும் கழிந்துக் கிடந்தது. கிடை போட்டிருக்கிற வயல்களிலும், ஆற்றங்கரை திறந்த வெளிகளிலும் ஆடுகளை பத்திக்கொண்டு போகிற சேக்காளிகளோடு சுற்றித்திரிந்து, மரமேறிக் குரங்கு விளையாட்டு ஆடி, ஆட்டுக்கு கிளை ஒடித்துப் போட்டு, தூக்குப் போணியில் மோர்க்கஞ்சி குடித்து, ஆடுபுலி ஆட்டம் ஆடி, ஆலமர நிழலடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து வீடுவந்து சேருவது தனிவேலை.\nவெள்ளாட்டுப் பெட்டைகளும், கிடாய்களும் செம்மறிகளும் தான் உள்ளூரில் அதிகம் வளர்க்கப்படும். முதல் தடவை நான் ஆத்தூரில் பிரசவம் பார்த்த பெட்டை ஆட்டு மூன்று குட்டிகள். மூன்றில் ரெண்டு கிடாய்.தலையீத்துக் குட்டியே வெள்ளையில்லாத கருங்கிடாய்கள் என்பதால் அந்த ஆத்தூர் ஆச்சிக்கு மனசு பொங்குமுகமாகிவிட்டது. ‘கருங்கிடாய் பிறந்தால் கையிலே காசு’ என்ப…\nநன்னன் என்கிற மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி, ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும், கூத்தர்களும் அடங்கிய கூட்டம் ஒன்று மேற்குமலைகள் வழியாகப் பிரயாணம் போகிறது. அவர்களை வழியில் சந்திக்கிற பரணர் என்கிற புலவர் நன்னன் இறந்த கதையைச் சொல்லி, “நீங்கள் பறம்புமலை அரசன் பாரிகிட்டே செல்லுங்கள். தன் படைகளால் மூவேந்தரையும் வெல்லக்கூடியவன் உங்கள் கலைக்கு முன்னே சரணடைவான். பெரும்வள்ளல் அவன். கூடவே, கபிலர் என்கிற அறிஞனையும் வைத்திருக்கிறார்” என்று வழிகாட்டுகிறார். ஆக, பாணரும் கூத்தரும் அடங்கிய கூட்டம் பாரியிடம் செல்கிறது. இது பெரும்பாணாற்றுப் படையில் மேல்ச்சுருக்கக் கதை.\nகலை மக்களால் எடுத்து இயம்பப்பட்ட இந்தக் கதைப்பாடலுக்கு உள்ளே நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப நுணுக்கமாக நம்மை அந்தக் காலத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரியைப் பார்க்கப் போகும் பாணர்கூட்டம் வழியிலே சில வேளாளர்களைச் சந்திக்கிறது. ஏழுநாள் நடக்கும் தங்களுடைய கோயில் நிகழ்ச்சியில் நீங்கள் வந்து கலை …\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nநரசய்யா குறித்து நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம் விசாகப்பட்டினத்தில் கப்பல் துறையில் வேலையிலிருக்கும் நண்பனோடு. அவரது புத்தகங்கள் மீது தீராத மோகம் இருந்தது எனக்குள்ளாக. அதேப்போல இன்னும் சில பழைய புத்தகங்களையும் ஏற்கனவே வாசிக்கத் திரட்டிக் கொண்டிருந்தேன்.\nரா.பி சேதுபிள்ளை எழுதிய தமிழகம்; ஊரும் பேரும், தமிழர் வீரம், கி.வா.ஜ தொகுத்த 25ஆயிரம் சொலவடைகள்,கே.கே பிள்ளையின் தென் இந்திய வரலாறு, பேராசிரியர் ராம வேலாயுதம் எழுதிய தென் கிழக்கு ஆசியா, முனைவர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய முகலாயர் வரலாறு இப்படியாக சிலவை.\nநேற்றைக்கு எழும்பூர் தமிழ்ச்சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்குப் போயிருந்தோம். ‘கல்வெட்டு’ காலாண்டிதழின் நூறாவது சிறப்புப் பிரதியை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பணியாற்றும் நண்பர் அன்பளித்தார். கூடவே, சென்னை, நெல்லை, குமரி, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் குறித்த கல்வெட்டு பதிப்பு நூல்களையும் வாங்க உதவி செய்தார். வந்ததும் முதல்வேலையாக சென்னைக் கல்வெட்டுகள் பதிப்பு நூலைப் புரட்டினேன்.\nகிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து சென்னையில் பல இடங்களில் முதலியார்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_403.html", "date_download": "2018-12-10T23:13:47Z", "digest": "sha1:ZMGNT2TRDT7SZTATES63VPRXZW7XMUHD", "length": 5126, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "இளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ japan/Sri-lanka /இளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு\nஇளைஞர் யுவதிகளுக்கு யப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு\nஇலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவது தொடர்பில் யப்பான் கவனம் செலுத்தியுள்ளது.\nதற்பொழுது யப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்பயிற்சி மற்றும் திறனாற்றல் அமைச்சர் சந்திம வீரக்கொடி யப்பானின் கனஷவா மாநில ஆளுநர் யுஜி குரோஜ்வாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்பிலான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.\nதிறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஊடாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கமுடியும் என்று கனஷவா ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந���த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/archive/web/2013/10/05/", "date_download": "2018-12-10T22:35:34Z", "digest": "sha1:C6QOCSFRVJ2VICRACYAAW3BGWXJAZYM4", "length": 14415, "nlines": 216, "source_domain": "tamil.thehindu.com", "title": "Indhu Archive News - இந்து தமிழ் திசை", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 10, 2018\nவணிகம் கலை இலக்கியம் ஆனந்த ஜோதி உலகம் சிறப்புக் கட்டுரைகள் இந்தியா தொழில்நுட்பம் தமிழ் சினிமா வெற்றிக் கொடி பெண் இன்று இந்து டாக்கீஸ் இளமை புதுமை தமிழகம் ஒலி-ஒளி விளையாட்டு செய்தியாளர் பக்கம்\nடிஎஸ்க்யூ சாஃப்ட்வேர் நிறுவனத்திற்கு 7 ஆண்டு தடை\nஒய்.வி. ரெட்டி - இவரைத் தெரியுமா\nபொது கணக்குக் குழு - என்றால் என்ன\nவெளிநாட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எளிய நடைமுறை\n5 சதவீத வளர்ச்சி சாத்தியம்: மான்டேக் சிங் அலுவாலியா\nவசன சம்பிரதாயக் கதையின் இடம்\nதீவிரவாத முகாம்களை தகர்த்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரணப் திட்டவட்டம்\nஇலங்கை அரசுக்கு எதிராக சிங்களவர் போர்க்கொடி\nவடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் 7-ம் தேதி பதவியேற்பு\nஅமெரிக்க வணிகத் துறையில் இந்தியருக்கு உயர் பதவி\nஅரசு நிதிச்சுமை எதிரொலி: திருமணங்கள் நிறுத்தம் - அமெரிக்கர்கள் வருத்தம்\nதெலங்கானா - சரியான அணுகுமுறை எது\nதிருத்தப்பட வேண்டியது சட்டமல்ல, சமூகமே\nதெலங்கானாவுக்கு எதிராக போராட்டம்: 2-வது நாளாக முடங்கியது சீமாந்திரா\nசந்திரபாபு நாயுடு டெல்லியில் திங்கள்கிழமை உண்ணாவிரதம்\nகழிப்பறை கட்ட முன்னுரிமை: மோடி நிலைப்பாடு மீது சிவசேனை கருத்து\nதேர்தல் வாழ்வா சாவா போராட்டம் அல்ல: ராகுல்\nஆந்திர பேருந்துகள் நிறுத்தம்: திருப்பதி செல்லும் பக்தர்கள் அவதி\nஜம்முவில் ஊடுருவல் முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nரயில் கட்டணம் 2 சதவிகதம் உயர்த்த முடிவு\n'ஆப்பிள்' நாயகனின் எட்டுத் தொகை\n'ஆல் இன் ஆல் அழகுராஜா' 10ம் தேதி இசை வெளியீடு\nரஜினி, விஜய் ஏன் நடிக்கலைன்னு தெரியல : கே.வி.ஆனந்த்\n‘ உலா ‘ வரும் பிராவோ\nசுதந்திரக் கலைஞன் - சத்யராஜ்\n'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' விளம்பரப்படுத்த காசில்லை : மிஷ்கின்\nஉயிர் மூச்சை உணர்த்தும் இசை\nலட்டு தின்ன பிடிக்காது - விஷாகா சிங்\nகுரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்\nமாநகராட்சிப் பள்ளிகளில் பின்லாந்து கல்விமுறை விரைவில் அறிமுகம்\nமாற்றுத்திறனாளி பெண்களின் நம்பிக்கை கீற்று\nஎஸ்.டி. சுப்புலட்சுமி கலையே வாழ்க்கை\nஎஸ்கேப் பிளான் - காவலைத் தாண்டும் கைதியின் கதை\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nபட்டா மாற்றம் செய்வது எப்படி\nசுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nஆயிரம் சிறகுகள் கொண்ட நெல்லை கிராமம்\nபுத்தூரில் தீவிரவாதிகள் வேட்டை: 2 பேர் சுற்றிவளைத்து கைது\nஏற்காடு இடைத்தேர்தலில் போட்டி: திமுக அறிவிப்பு\nரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ராமதாஸ் வலியுறுத்தல்\nகடல்சார் படிப்பு பயிலும் மீனவ மாணவர்களுக்கு உதவித் தொகை\nகனடா மூதாட்டிக்கு நகரைச் சுற்றிக் காண்பிக்கும் போலீசார்\nதியாகி திருப்பூர் குமரனுக்கு அரசு விழா எடுக்குமா..\nராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது\nஆந்திராவில் துப்பாக்கிச் சண்டை: 3 குழந்தைகள், பெண் மீட்பு\nஇடிந்தகரையில் 5,000 நாட்டு வெடிகுண்டு\nதமிழக வனப் பகுதியில் கேரள வேட்டைக் கும்பல்\nகோட்டையில் நடைபெற்ற 'மினி' ஆட்சியர்கள் மாநாடு\nஆடிட்டர் ரமேஷ் கொலை: போலீஸ் பக்ருதீன் கைது\nஜெ. பிறந்தநாள் பரிசு வழக்கு: சி.பி.ஐ.க்கு 4 வார கால அவகாசம்\nதிருவண்ணாமலை: 3 சிறுமிகளை பாதுகாப்பாக ஒப்படைத்த நடத்துநருக்கு காவல்துறை பாராட்டு\n'தி இந்து' நாளிதழுக்கு திவ்யதர்ஷினி வாழ்த்து\n'தி இந்து' நாளிதழுக்கு ரோஹினி வாழ்த்து\n'தி இந்து' நாளிதழுக்கு மிர்ச்சி சிவா வாழ்த்து\nசீன ஓபன்: சானியா மிர்சா - காரா பிளாக் இணை சாம்பியன்\nதமிழக அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு - விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு\n'எங்களோடு இந்தத் தொழில் போகட்டும்' - தலை நிமிர்ந்து வாழும் பாலியல் தொழிலாளர்கள்\n''அமிதாப் பச்சன் மாதிரி ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்'' என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது...\nவரவேற்கத்தக்கது கண்டுகொள்ளத் தேவையில்லை பரிசீலிக்கத்தக்கது\nவார ராசி பலன்கள் 06/12/2018 முதல் 12/12/2018 வரை)\nசிம்மக்குரலோன் சிவாஜி 90: சிரிக்க சிரிக்க பேசிய சித்ராலயா கோபு\nஅன்பாசிரியர் 39: செங்���ுட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஉலக மசாலா: இது டூமச்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-12-10T22:49:49Z", "digest": "sha1:35REOT5XDSJ7WXJWCEKE2ELGX5ZK4M2Y", "length": 10579, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "புதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு பாதகமாக அமையும்: அமீர் அலி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nபுதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு பாதகமாக அமையும்: அமீர் அலி\nபுதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு பாதகமாக அமையும்: அமீர் அலி\nமாகாண சபைத் தேர்தல் புதிய முறையில் நடத்தப்படின், அது வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு அநீதியாக அமையும் என கடற்றொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.\nபிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் சலவைத் தொழில் செய்வோருக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) வந்தாறுமூலையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த நாட்டில் அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதற்காக பல அரசியல் கட்சிகள் முனைப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பது பற்றி அரசியல்வாதிகள் மத்தியில் வாதப் ப��ரதிவாதங்கள் நடைபெறுகின்றன.\nபுதிய முறையின் கீழ் தொகுதி ரீதியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதான கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டுள்ளார்கள்.\nஇது வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பெரும் அநீதியாக அமையும்.\nஓவ்வொரு பகுதிகளிலும் சிறிது சிறிதாக வாழ்கின்ற மக்கள் உள்ளுராட்சி சபைகளுக்கோ, மாகாணசபைத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்ற தேர்தலிலோ ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய முடியாதவகையில் இந்த புதிய தேர்தல் முறை காணப்படுகிறது என்பதனை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.\nபுதிய தேர்தல் முறைப்படி தேர்தல் நடத்துவதற்கு சிறுபான்மைக் கட்சிகள் இடமளிக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – சர்வதேசத்தை அழைக்கும் சிவில் சமூகம்\nஇலங்கையில் உயரிய சபையாகவும் ஜனநாயகத்தின் முழுவடிவமாகவும் உள்ள நாடாளுமன்றத்திற்கே குழப்ப நிலையென்றால்\nவிகிதாசார பிரதிநிதித்துவ நடைமுறையின் கீழ் மாகாண சபை தேர்தல் – அரசாங்கம்\nவிகிதாசார பிரதிநிதித்துவ நடைமுறையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அமைச்சரும் அமைச்சரவை பேச்சா\nமாகாண சபைகளில் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டாம்\nமாகாண சபை தேர்தலை பிற்போடுவது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து அரசாங்கத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு\nமாகாண சபை தேர்தல்: கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு பிரதமர் வலியுறுத்து\nமாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம், கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டியதன் அவசியத\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் புதிய கூட்டணி\nதேர்தல்களை இலக்காக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது தொடர்பில\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஉலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்பு\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2018/07/blog-post_13.html", "date_download": "2018-12-10T23:17:46Z", "digest": "sha1:6CVUDTB7UADEUM7UGHNNACVMAGCK7K6J", "length": 16119, "nlines": 285, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: எனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nஎனது சமீபத்திய நாவல்கள் குறித்தும், அடுத்த நாவல்கள் குறித்தும், இல்லுமினாட்டி குறித்தும் நான் பேசியுள்ள காணொளி இதோ அமானுஷயன் அக்‌ஷய் திரும்ப வருவானா என்று அடிக்கடி கேட்கும் அமானுஷ்யன் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியும் இதில் காத்திருக்கிறது.\nஇலுமினாட்டி என்றாலே அக்ஷய் வந்துவிடுவார் போல்...\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஇருவேறு உலகம் - 93\nஇருவேறு உலகம் – 92\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவ...\nஇருவேறு உலகம் – 91\nபிரபஞ்ச ரகசியங்களை அறிய வைக்கும் ஷாமனிஸம்\nடென்ஷனைக் குறைக்கும் நடை தியானம்\nஇருவேறு உலகம் ��� 90\nஆழ்மனதின் அற்புத சக்திகள் காணொளி\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மற��்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nsureshchennai.blogspot.com/2010/08/k.html", "date_download": "2018-12-10T22:37:30Z", "digest": "sha1:D2Y5CJUBTJSV6QDSVEQWHPFYZEYXL2FW", "length": 12040, "nlines": 139, "source_domain": "nsureshchennai.blogspot.com", "title": "என் சுரேஷின் உணர்வுகள்...: K ஜான்...", "raw_content": "\nதிரு. K. ஜான் என்பவர், Haemophilia என்ற நோயால் கஷ்ட்டப்படுகிறார்.\nஇரத்தத்தில் K- பேக்டரின் குறைவு தான் இந்த நோய்க்கு காரணம்.\nஉடலில் அடிபட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டால் என்னதான் கட்டு போட்டாலும் இரத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.\nபத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள \"Factor 8\" என்ற ஊசி போட்டால் மட்டுமே இரத்தக் கசிவு நிற்கும்.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன பலரின் சொத்துக்கள்/ நண்கொடைகள் வைத்துக்கொண்டு Haemophilia Society என்ற ஓர் அமைப்பு ஜான் போன்றோருக்கு ரூபாய் மூவாயிரம் ரூபாய்க்கு இந்த ஊசி குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதன் சென்னை அலுவலகம், தரமணியில் உள்ள VHS மருத்துவமனையில் உள்ளது.\nஎன்ன தான் ஏழ்மையில் வாடினாலும் தன்னிடம் ஒரு மூவாயிரம் ரூபாய் எப்போதும் ஜான் வைப்பது வழக்கம். அவ்வப்போது ஆபத்து வரும் வேளைகளில் அந்தப் பணம் கொண்டு ஊசிபோட்டு இரத்தக் கசிவை நிற்க வைப்பது பல காலங்களாக நடந்து வருகின்ற ஒன்று. தொடர்ந்து சிறிய சம்பளத்தில் பல காலங்களாக வேலையும் செய்து வந்தார், அவருடைய தற்போதைய வயது 43. படிப்பு 12 ஆம் வகுப்பு வரை\nஅண்மையில் ஓர் வ���பத்தில் சிக்கிக்கொண்ட ஜானிற்கு இடுப்பு, கால்கள் என பல இடங்களில் இரத்தம் கட்டிக்கொண்டு VHS மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது. Haemophilia Society மூலமாக இவருக்கு பலமுறை ஊசிகள் குறைந்த விலையில் (மூவாயிரம் ரூபாய்க்கு) கொடுக்கப்பட்டது.\nமொத்தச் செலவு 12000 ரூபாய்க்கு மேலாயிற்று. தன்னிடம் இருந்த 2000 ரூபாய் அடைத்து விட்டு, பாக்கி மாதாமாதம் கட்டிக்கொள்கிறேன் என்ற ஜானின் விண்ணப்பத்தின் அடிப்படையில், அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று அங்கிருந்து மருந்தோடு ஓய்வும் எடுத்து வருகிறார். ஆனால் மருந்திற்கும் குடும்பச்செலவிற்கும் பொருளாதாரம் போதவில்லை.\nஇவருக்கு தற்போது வேலையும் இல்லை என்பது இன்னொரு கவலை. அப்படியே வேலை கிடைத்தாலும் உடனடியாக அவர் வேலைக்கு செல்ல இயலாத நிலை. கைத்தடி வைத்துத் தான் அவருக்கு தற்போது நடக்க முடிகிறது.\nஇவரின் மனைவி, சாதாரண பள்ளி ஒன்றில் ஆசிரியை. அந்த குறைந்த வருமானத்தில், வாடகையும் கொடுத்து, தங்களின் மகளை பன்னிரண்டாவது படிக்க வைத்து வாழ இந்த குடும்பம் மிகவும் கஷ்ட்டப்படுகிறது.\nநோயும், வறுமையும் ஒன்று கூடினால், கொடுமை தான்\nஇன்னொரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் அனாதை அல்ல\nநேரடியாக ஜானை சந்திக்க விரும்புவோர் அவரை அவரது இல்லத்தில் சந்திக்கலாம். அவருடைய விலாசம்:\nபேசி ஆறுதல் கூற நினைப்பவர்கள் அவரை 9840910567 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஅவருக்கு பொருளாதார உதவி செய்ய விரும்புவோருக்கு அவருடைய வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள்:\nகுறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.\nமருத்துவச் செலவிற்கு நேரடியாக Haemophilia Society -க்கு பணம் அனுப்பி உதவ நினைப்பவர்களுக்கு தேவையான தகவல்கள்:\nகுறிப்பு: பணம் அனுப்பின செய்தியை ஜானிற்கு தயவாக தெரிவிக்கவும்.\nவாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது\nஎன் கவிதை... இங்கே கேளுங்கள்....\nபொன்மாலைப் பொழுது\" கவிதைத் தொகுப்பிலிருந்து \"என்றென்றும் நினைவுகளில்\" கவிதை இன்று 21-11-2008 \"உலகத் தமிழ் வானொலியில்\"\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான \"முதன் முதலாய் என் ஆசிரியர��க்கு\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான \"நியாயமான எதிர்பார்ப்புகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nhttp://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான \"கண்ணீர் நொடிகள்\" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.\nஎன் சுரேஷின் கவிதைத் தொகுப்புகள் (9)\nவார இதழ்களில் வெளியானவை (17)\nவரப்போகும் தமிழகத் தேர்தல்..... இன்றைய பார்வையில்....\nஅந்தோணி முத்துவை சொர்கத்தில் சந்திப்போம்...\nவழக்கறிஞர் தீபிகாவிற்கு திறந்த ஒரு மடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/12/national-ideal-teacher-award.html", "date_download": "2018-12-10T21:28:26Z", "digest": "sha1:W5JVM6WHHCJBEAKOJGSMTIJQ2DU4Z33G", "length": 10219, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "National Ideal Teacher Award - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட���டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்த ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை, 2 நாளில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தர...\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_33.html", "date_download": "2018-12-10T23:15:26Z", "digest": "sha1:YBS3LNZHZD2FCJL7A5DSYMIQG63EKBMG", "length": 5597, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு அபராதம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ச��ரதிக்கு அபராதம்\nபாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு அபராதம்\nஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு பாதுகாப்பற்ற முறையில் சமைத்த உணவுகள் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் போது அப்பகுதியால் பயணித்து கொண்டிருந்த சுகாதார பரிசோதகர் (Phi) கண்களுக்கு இந்த சம்பவம் பதிவான போது பின்தொடர்ந்து சென்று குறிப்பிட்ட முச்சக்கர வண்டியினை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துள்ளதோடு தகுந்த விழிப்புணர்வு அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் செய்துள்ளதாக மட்டு செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஉணவுப் பொருட்களை கையாளும் விதம் மிக மோசமான நிலையினை அதுவும் மட்டு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக கண்கூடாக காண முடிகிறது இனிமேலும் இவ்வாறான சட்டவிரோதமான சுகாதாரத்திற்கு முரணான செயலில் ஈடுபடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:50:33Z", "digest": "sha1:XDPOV72NYQX2KVPRWTDH7EH6F7OSOZSN", "length": 168461, "nlines": 908, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1050)\nதலைநகரம் முற்காலச் சோழர்கள்: பூம்புகார், உறையூர்,\nஇடைக்காலச் சோழர்கள்: பழையாறை, தஞ்சாவூர்\n- கி.பி.848-871 விசயாலயச் சோழன்\n- கி.பி.1246-1279 மூன்றாம் இராஜேந்திர சோழன்\nவரலாற்றுக் காலம் மத்திய காலம்\n- உருவாக்கம் கி.மு. 400\n- இடைக்காலச் சோழர்களின் எழுச்சி கி.பி.848\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nசோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து \"சோழ\" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.[1] சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.\nகி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.\nகி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.\nசோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.\n2.2 பிற சோழ மன்னர்கள்\n4.1 விஜயாலய சோழன் (கி.பி.850-871)\n4.2 முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907 )\n4.3 முதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-955)\n4.4 கண்டராதித்த சோழன் (கி.பி.950-951)\n4.7 உத்தம சோழன் (கி.பி.970-985)\n4.8 இராசராச சோழன் (கி.பி 985-1014)\n4.9 முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)\n5 பின்வந்த சோழ மன்னர்கள்\n6.1 முதலாம் குலோத்துங்கன் கி.பி.1070-1120\n6.4 சோழப் பேரரசின் வீழ்ச்சி\n11 சோழர்காலப் பண்பாட்டு அம்சங���கள்\nசோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை .பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.\nமுதன்மைக் கட்டுரைகள்: சங்ககாலச் சோழர் மற்றும் தொன்மச் சோழர்\nஇன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி[சான்று தேவை] என்பவனாவான். இவனை பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.[2]\nகரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. கி.பி 120\nமுதன்மைக் கட்டுரை: கரிகால் சோழன்\nகரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.[3] கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.\nகரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.[4][5] பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.\nகரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக \"கல்லணை\" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.\nஇவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று ச��றைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.\nமுதலாம் இராஜராஜ சோழன் சிலை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், தஞ்சாவூர்.\nகி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது.\nநாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.\nஇவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.\nதம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை.\nஇசை வெங்கிள்ளி 300 – 330\nகைவண்கிள்ளி 330 – 350\nபொலம்பூண்கிள்ளி 350 – 375\nகடுமான்கி��்ளி 375 – 400\nகோச்சோழன் செங்கணான் II 400 – 440\nநல்லடி சோழன் 440 – 475\nபெயர் தெரியவில்லை 476 – 499\nகோச்சோழன் செங்கணான் III[6] 499 – 524\nபுகழ்சோழன் [7]524 – 530\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் வாயில்\nகளப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் கி.பி. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிஷ்ணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.[8] இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.[8] அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர்.\nகி.பி. 550 இல் கருநாடகத்தை ஆண்ட கங்க அரசர்களில் ஒருவனான துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் \"உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்\" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு \"உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான\", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.\nநந்திவரும சோழன் 550 – 575\nதனஞ்செய சோழன் 575 – 609\nமகேந்திரவருமச் சோழன் 609 – 630\nபுண்ணியகுமார சோழன் 630 – 655\nவிக்கிரமாதித்த சோழன் 650 – 680\nசக்திகுமார சோழன் 680 – 705\nவிக்கிரமாதித்த சோழன் II 705 – 730\nசத்தியாதித்தச் சோழன் 730 – 755\nவிஜயாதித்த சோழன் 755 – 790\nஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழன் 790 – 848\nபுண்ணியகுமார சோழனின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.[9]\nசிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன் என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். ஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழனின் வழித்தோன்றல் விசயாலய சோழன் என சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது.\nபிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன.\nபிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை\nகி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் ச��ற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்.\nமுதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907 )[தொகு]\nவிசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுக��ுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.\nமுதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-955)[தொகு]\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கி மு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கி மு 1200– கி மு 600)\n– சகர்கள் (கி மு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கி மு 6ஆம் நூற்றாண்டு - கி பி 1650)\nமகாஜனபாதம் (கி மு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கி மு 550–கி மு 330)\nமகத நாடு (கி மு 600– கி மு 184)\nஹரியங்கா வம்சம் (கி மு 550 - 413)\nரோர் வம்சம் (கி மு 450 – கி பி 489 )\nசிசுநாக வம்சம் (கி மு 413 – கி மு 345)\nநந்தர் (கி மு 424–கி மு 321)\nமக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) (கி மு 330– கி மு 323 )\nமௌரியப் பேரரசு (கி மு 321– கி மு 184)\nசெலூக்கியப் பேரரசு (கி மு 312 – கி. பி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கி மு 125)\nபாண்டியர் (கி மு 300 - கி பி 1345)\nசேரர் (கி மு 300 – கி பி 1102 )\nசோழர் (கி மு 300 – கி பி 1279)\nபல்லவர் (கி. மு 250 – கி. பி 800)\nமகாமேகவாகன வம்சம் (கி மு 250 –கி பி 400)\nபார்த்தியப் பேரரசு (கி மு 247 – கி பி 224)\nசாதவாகனர் (கி. மு 230– கி. பி 220)\nகுலிந்த பேரரசு (கி. மு 200 – கி பி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கி. மு 200 – கி. பி 400)\nசுங்கர் (கி மு 185– கி மு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கி. மு 180 – கி. மு 10)\nகண்வப் பேரரசு (கி. மு 75– கி. மு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கி மு 12 - கி பி 130\nமேற்கு சத்ரபதிகள் (கி. பி 35 – கி. பி 405)\nகுசான் பேரரசு (கி. பி 60 – கி. பி 240)\nபார்சிவா வம்சம் (கி. பி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கி. பி 210 – 340)\nசசானியப் பேரரசு (கி. பி 224 – 651)\nஇந்தோ சசானியர்கள் (கி. பி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கி. பி 250– 500)\nகளப்பிரர் (கி. பி 250–600)\nகுப்தப் பேரரசு (கி. பி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கி. பி 345 – 525)\nமேலைக் கங்கர் (கி பி 350–1000)\nகாமரூப பேரரசு (கி பி 350–1100)\nவர்மன் அரசமரபு கி பி 350-650\nலிச்சாவி மரபு கி பி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கி பி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கி பி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கி பி 475–767)\nஹூணப் பேரரசு (கி பி 475–576)\nஇராய் வம்சம் (கி பி 489–632)\nகாபூல் சாகி (கி பி 500–1026)\nசாளுக்கியர் (கி பி 543–753)\nமௌகரி வம்சம் (கி பி 550–700)\nகௌடப் பேரரசு (கி பி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கி பி 606–647)\nதிபெத்தியப் பேரரசு (கி பி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கி பி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கி பி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கி பி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கி பி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கி பி 650-900\nபாலப் பேரரசு (கி பி 750–1174)\nஇராஷ்டிரகூடர் (கி பி 753–982)\nபரமாரப் பேரரசு (கி பி 800–1327)\nஉத்பால அரச மரபு (கி பி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கி பி 850–1334)\nகாமரூப பால அரசமரபு கி பி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கி பி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கி பி 973–1189)\nசந்தேலர்கள் (கி பி 954 - 1315)\nலெகரா பேரரசு (கி பி 1003–1320)\nபோசளப் பேரரசு (கி பி 1040–1346)\nசென் பேரரசு (கி பி 1070–1230)\nகீழைக் கங்கர் (கி பி 1078–1434)\nகாக்கத்தியர் (கி பி 1083–1323)\nகாலச்சூரி பேரரசு (கி பி 1130–1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கி பி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கி பி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கி பி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கி பி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கி பி 1321–1413)\n– சையிது வம்சம் (கி பி 1414–1451)\n– லௌதி வம்சம் (கி பி 1451–1526)\nவகேலா அரசு (கி பி 1243–1299)\nஅகோம் பேரரசு (கி பி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கி பி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கி பி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கி பி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கி பி 1526–1858)\nசூர் பேரரசு (1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கி பி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கி பி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கி பி 1799–1849)\nபோர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)\nடச்சு இந்தியா (கி. பி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கி. பி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)\nஇந்தியப் பிரிவினை (கி. பி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (கி பி 1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉபதீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்சியம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nகி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான்[10]. இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.\nபிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராஜாதித்யர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்ர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்���ுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்னும் பல உள. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.\nகண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான்.\nசோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பகைவர் சூழ்ச்சியால் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.\nஅன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.\nஉத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.\nகி.பி 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைத��யுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.\nஇராசராச சோழன் (கி.பி 985-1014)[தொகு]\nபன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன.\nஇவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.\nசோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின் தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டை ஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர், கொங்கணர், தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.\nசோழப் பேரரசின் எல்லைகள். கி. பி 1014\nஇராசராசன் வலி���ை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது.\nஇலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.\nமுதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)[தொகு]\nஇராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.\nசேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிம��டியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.\nஇராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030\nவடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.\nவடநாட்டை வென்று பெற்ற கங்கை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாகக் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.\nஇராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.\nஇவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்தி��னுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சை பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.\nஇவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nகுலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120\nஇராசராசசோழனின் தமக்கையான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன்.\nமுதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது.\nகுலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் ���ிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.\nமுதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான்[11] மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.\nகுலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டான்.[12] இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார்.\nமுதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.\n1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெ��்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.\nவிசயாலய சோழன் 848-871 சுராதிராஜன்[13] தஞ்சாவூர்\nஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்\nமுதலாம் பராந்தக சோழன் 907-950 ஆதித்த சோழன் தஞ்சாவூர்\nகண்டராதித்த சோழன் 950-955 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்\nஅரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்\nஇரண்டாம் பராந்தக சோழன் 957-973 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்\nஆதித்த கரிகாலன் 957-969 இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் காஞ்சிபுரம்\nஉத்தம சோழன் 970-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்\nமுதலாம் இராசராச சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்\nமுதலாம் இராசேந்திர சோழன் 1012–1044 முதலாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமுதலாம் இராசாதிராச சோழன் 1018–1054 முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசேந்திர சோழன் 1051–1063 முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் கங்கைகொண்ட சோழபுரம்\nவீரராசேந்திர சோழன் 1063–1070 இரண்டாம் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஅதிராசேந்திர சோழன் 1070 வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமுதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120 முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் கங்கைகொண்ட சோழபுரம்\nவிக்கிரம சோழன் 1118–1136 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசராச சோழன் 1146–1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசாதிராச சோழன் 1163–1178 இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் குலோத்துங்க சோழன் 1173–1218 இரண்டாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் இராசராச சோழன் 1216–1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் இராசேந்திர சோழன் 1246–1279 மூன்றாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nதமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.\nஉறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nசோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்க���ம் சின்னமாய் விளங்கி இருந்தது.\nகும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே \"அருள்மொழி தேவேச்சுரம்\" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.\nமுத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது.\n\"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்\nதத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா\nபிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்\nசோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.\nசோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.\nமுதன்மைக் கட்டுரைகள்: சோழர் படை மற்றும் சோழர் கடற்படை\nகடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.\n\"முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்.\"\nசோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. \"முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு\" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.[15] பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.[16]\nசமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.[17]\nகணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[18]\nசோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயி���்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.\nசோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.\nசோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது \"சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு\"[19] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.\nரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்ட��ர்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். [20]\nசோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.\nபதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை. சிவனின் அர்த்தநாரீசுவரர் தோற்றம்.\nசோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.\nபாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.\nசோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்று��் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.\nதாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கி.பி 1200\nசோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.\nசோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள்.[21] இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.[22]\nசோழர் ���ாலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் \"அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது\".\nசோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[23] சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில்தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.\nமூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி, மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.\nசைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார், அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.\nசோழர் இந்து சமயத்தை, சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.\nராஜ ராஜ சோழன் (திரைப்படம்)\n↑ ஞா.தேவநேயப் பாவாணர், பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் (1966), பக்17, http://tamilvu.org/library/libindex.htm\n↑ அகநானூறு 375 ஆவது பாடல்:\n.....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்\nவிளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி\nகுடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்\nசெம்புஉறழ் புரிசைப் பாழி நூறி\nவம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....\n↑ சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்\n↑ சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்\n↑ 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; மயிலை 2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ தமிழக வரலாறும் பண்பாடும்/பல்லவர் காலச் சமுதாய மாற்றங்கள் பக் 106.\n↑ தமிழக வரலாறும் பண்பாடும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், பக். 145.\n↑ தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம்.பக்.167\n↑ விக்கிரம சோழன் உலா,ஒட்டக்கூத்தர்.\n↑ பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42\n↑ க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக்கம் 19.\n↑ சோழர்கள் - K.A. நீலகண்�� சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726\n↑ சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727\n↑ [தாவுத்](2006-05-11). \"சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு\". தமிழியல்: திணையும் தளமும் நிலையும், டொராண்டோ:டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும். 2006-10-30 அன்று அணுகப்பட்டது..\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சோழர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசோழர் வெண்கல சிற்பங்கள். (ஆங்கிலத்தில்)\nPictures தென்னிந்திய கோவில்கள். (ஆங்கிலத்தில்)\nசோழ மன்னர்களின் பட்டியல். (ஆங்கிலத்தில்)\nசோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும் - சுவீடன் பேராசிரியர் பேராசிரியர் பீட்டர் சல்க் பேட்டி\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nகற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •\nமகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 600–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-க��.மு 185-கி.மு.75 • மகாமேகவாகனப் பேரரசு கிமு 250–கிபி 400 • பல்லவர்-கி.பி 250–கி.பி–850 • மேற்கு கங்கப் பேரரசு-- 350 - 1000 • சாளுக்கியர்-கி.பி 640 - 1120 • கீழைச் சாளுக்கியப் பேரரசு-- 624 - 1189 • மேலைச் சாளுக்கியர்-- 973–1189 • இராஷ்டிரகூடர்-கி. பி 753 – கி. பி 982 • யாதவப் பேரரசு-- 850–1334 • பாலப் பேரரசு- 750–1174 • ஹொய்சாளப் பேரரசு- 1040–1346 • ககாதீயப் பேரரசு-- 1083 - 1323 • தில்லி சுல்தானகம்- கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி-கி.பி 1757–1858 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1858–1947 • இந்தியப் பிரிவினை--கி.பி 1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947 •\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2018, 04:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-speaks-on-kochadaiyaan-166168.html", "date_download": "2018-12-10T23:07:36Z", "digest": "sha1:QJEGTEUKGLSHW46X655GG3NITV3V5AUQ", "length": 10685, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோச்சடையான் வெற்றிபெற்றால், இலக்கியம் - இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் - ரஜினி | Rajini speaks on Kochadaiyaan| | கோச்சடையான் வெற்றிபெற்றால், இலக்கியம் - இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் - ரஜினி - Tamil Filmibeat", "raw_content": "\n» கோச்சடையான் வெற்றிபெற்றால், இலக்கியம் - இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் - ரஜினி\nகோச்சடையான் வெற்றிபெற்றால், இலக்கியம் - இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் - ரஜினி\nசென்னை: கோச்சடையான் வெற்றி பெற்றால் இலக்கியங்கள், இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nதனது பிறந்த நாளையொட்டி இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ரஜினி.\nஅதற்கு முன் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், \"இந்த நா���் 12.12.12 ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எல்லோருக்குமே என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅனைவரும் சீரும் சிறப்பும் நீண்ட ஆயுளும் பெற வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்...\nநான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் படம் வெற்றியடைந்தால் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் இதேபோல் வெளிவந்து வெற்றியடையும். கோச்சடையான் படத்தின் வெற்றி இன்றைய சினிமா தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்,\" என்றார்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெறுப்பை கக்கிவிட்டு சாவகாசமாக ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பெண் பத்திரிகையாளர்\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-s-explanation-nadigar-sangam-169648.html", "date_download": "2018-12-10T21:36:31Z", "digest": "sha1:D6C66JWUZP2L74ZLVH4AQOYPL2VPEUFD", "length": 10970, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை - விஷால் விளக்கம் | Vishal's explanation to Nadigar sangam | நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை - விஷால் விளக்கம் - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை - விஷால் விளக்கம்\nநடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை - விஷால் விளக்கம்\nசென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை என்று நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.\nஇஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பால் 'விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கருத்து வெளியிட்ட நடிகர் விஷால், நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.\nபெரிய நடிகரான கமலுக்கே இந்த கதி என்றால் சிறிய நடிகர்கள் நிலைமை என்னவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு நடிகர் சங்க செயற்குழு அதிருப்தி வெளியிட்டது. விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து விஷாலுக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.\n'விஸ்வரூபம்' படம் வெளியாவதற்கு நடிகர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டன. 10 நாட்களில் நோட்டீசுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு விஷால் பதில் அனுப்பி உள்ளார்.\nஅவரது கடிதம் நடிகர் சங்க அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதில் நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ட்விட்டரில் கருத்து வெளியிட்ட சூழ்நிலை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதத்தை நடிகர் சங்கம் ஆய்வு செய்து வருகிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்ச��்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/chinnathirai-actress-kalakkal-kabaddi-kpl-164820.html", "date_download": "2018-12-10T21:38:20Z", "digest": "sha1:6BUQGGN6PHEMCZQNOJVX5R3VAQA4672X", "length": 11972, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீலும் ரியலும் மோதிய கலக்கல் கபடிப் போட்டி | Chinnathirai actress Kalakkal Kabaddi KPL | ரீலும் ரியலும் மோதிய கலக்கல் கபடிப் போட்டி - Tamil Filmibeat", "raw_content": "\n» ரீலும் ரியலும் மோதிய கலக்கல் கபடிப் போட்டி\nரீலும் ரியலும் மோதிய கலக்கல் கபடிப் போட்டி\nசின்னத்திரை நடிகைகளும், கபடி சாம்பியன்களும் இணைந்து விளையாடிய கலக்கல் கபடிப் போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. கபடி மட்டுமல்லாது ஆட்டம், பாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர் சின்னத்திரை நட்சத்திரங்கள்.\nஜெயாடிவியில் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கலக்கல் கபடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மிகச்சிறந்த கபடி விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.\nஇதில் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் அவ்வப்போது போட்டியில் பங்கேற்று விளையாட்டு வீராங்கனைகளையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த வாரம் சனிக்கிழமை தினத்தன்று சின்னத்திரை நடிகைகளுக்கும், ஒரிஜினல் கபடி விளையாட்டு வீராங்கனைகளுக்கும் நடைபெற்ற போட்டி ஒளிபரப்பானது. ரீல் மற்றும் ரியல் அணியினர் மோதிய இந்த விளையாட்டுப் போட்டு ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nசின்னத்திரை நடிகைகள் மகாலட்சுமி, ரம்யா, ஷிவானி, ஜோதி, நீபா, ஸ்ரீஜா ஆக��யோர் ஒரு அணியாகவும், கபடி விளையாட்டு வீராங்கனைகள் மற்றொரு அணியாகவும் விளையாடினர். இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல விளையாடியதை ரசிகர்கள் விசிலடித்து உற்சாகப்படுத்தினர்.\nஇதில் ரியல் அணி 29 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. நடிகை ஷிவானி சிறந்த ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார். போட்டியின் முடிவில் சின்னத்திரை நடிகைகள் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதில் நீபா சிறந்த நடன நாயகியாக அறிவிக்கப்பட்டார்.\nமேக்அப் போட்டு நடித்த சின்னத்திரை நடிகைகள் வியர்க்க விறுவிறுக்க கபடி விளையாடியதை ஈரோடு நகரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\n“கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/25/tata-sons-invest-rs-10-161-core-its-group-companies-012123.html", "date_download": "2018-12-10T21:49:57Z", "digest": "sha1:NZ53P5LNJHPPE446FSOMSOTP2IQYIA7B", "length": 21232, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா குழுமத்தின் 10,161 கோடி ரூபாய் முதலீடு திட்டம்.. இந்திய வணிகம் மீது திரும்பிய பார்வை.. ஏன்? | Tata Sons To Invest Rs 10,161 Core In Its Group Of Companies - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா குழுமத்தின் 10,161 கோடி ரூபாய் முதலீடு திட்டம்.. இந்திய வணிகம் மீது திரும்பிய பார்வை.. ஏன்\nடாடா குழுமத்தின் 10,161 கோடி ரூபாய் முதலீடு திட்டம்.. இந்திய வணிகம் மீது திரும்பிய பார்வை.. ஏன்\nஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை... ஓட்டுக்களை திருப்பித் தருமா...\nஜெட் ஏர்வேஸை வாங்க துடிக்கும் டாடா குழுமம்\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nடாடா குழுமத்தில் 150 வருடத்தில் முதன் முறையாக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\nடாடா குழுமம் பார்தி ஏர்டெல்-ன் டிடிஎச் சேவையினை கைப்பற்ற வாய்ப்பு\nபதவி உயர்வால் ரூ.10 கோடி சம்பளத்தை இழக்கப்போகும் சந்திரசேகரன்..\nடாடா குழுமத்தின் இன்றைய மதிப்பு 100 பில்லியன் டாலரினை விட அதிகம் என்றுள்ள நிலையில் டாடா சன்ஸின் முதலீட்டு நிறுவனம் நிதி, காப்பீடு, பாதுகாப்பு, ரியாலிட்டி மற்றும் சில்லறை வணிகப் பிரிவுகளில் 10,161 கோடி ரூபாயினை அதன் தலைவர் முதலீடு செய்ய இருக்கிறார் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.\nசென்ற ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இ ருந்து சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்ட பிறகு அந்தப் பொறுப்புத் தமிழகத்தினைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆர்களுக்குக் கிடைத்தது. அப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சந்திர சேகரன் இருந்து வந்த நிலையில் அதில் இருந்து வெளியேறி டாடா குழுமத்தின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா குழுமம் தற்போது டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 1,800 கோடி ரூபாயும், டாடா ரியலிட்டி & இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்தில் 1,750 கோடி ரூபாயும், டாடா கேப்பிட்டல் நிறுவனத்தில் 2,500 கோடி ரூபாயும், டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 260 கோடி ரூபாயும், இன்ஃபினிட்டி ரீடெயில் நிறுவனத்தில் 250 கோடி ரூபாயும், துணை நிறுவனமான பனாடோனெ ஃபின் இன்வெட் பிரிவில் 2,001 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.\nஐடிபிஐ ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ்\nஅது மட்டும் இல்லாமல் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் ஐடிபிஐ ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினைக் கையகப்படுத்தும் முயற்சியிலும் டாடா குழுமம் இறங்கியுள்ளது. டாடா குழும செய்தி தொடர்பாளர்கள் இது குறித்து விவரங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nடாடா குழுமத்திற்கு மிகப் பெரிய அளவில் லாபம் அளித்து வரும் நிறுவனமான டிசிஎஸ் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் காலாண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் உயரும். இதே போன்று சென்ற வருடம் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை டிசிஎஸ் திரும்ப வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் வெற்றிகரமாகச் செயல்படாத நிறுவனங்களைக் கையகப்படுத்தியது போன்றவற்றில் கவனம் செலுத்து வருகிறார். அவற்றை நட்டத்தில் இருந்து மீட்கவே இந்த மூலதன திட்டங்கள் என்றும் கூறப்படுகிறது.\nதலைவர் பதவிக்குப் பொறுப்பேற்ற பிறகு தங்களது மொபைல் வணிகத்தினை ஏர்டெல் குழுமத்திற்கு விற்றது மற்றும் ஐரோப்பிய ஸ்டீல் வணிகத்தினைத் தைசைக்ரூப் உடன் இணைத்தது போன்ற முக்கிய முடிவுகளையும் சந்திரசேகரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச - உள்ளூர் சந்தை\nடாடா குழும நிறுவனங்களின் சர்வதேச வணிகங்கள் வளர்ச்சி மந்தமாக இருப்பதால் உள்ளூர் சந்தியில் கவனத்தினைத் திருப்பி உள்ளார். டாடா குழுமத்தின் 60 சதவீத வருவாய் வெளிநாடுகளில் இருந்து பெறுவது குறிப்பிடத்தக்கது.\nஎனவே வரும் நாட்களில் டாடா குழுமத்தின் இந்திய வணிகங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: டாடா குழுமம் முதலீடு இந்தியா வணிகம் சந்திரசேகரன் tata sons invest\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/news/story/2011/01/110106_andhradivision.shtml", "date_download": "2018-12-10T21:32:34Z", "digest": "sha1:UEPQSOX5Y5MZWH33GLV53JLJPP4MSTAO", "length": 13959, "nlines": 58, "source_domain": "www.bbc.com", "title": "BBCTamil.com | முகப்பு | ஆந்திர பிரிவினை: ஆறு யோசனைகள்", "raw_content": "\nஇப்பக்கம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆவணப்படுத்தப்பட்டது. பக்கங்களை ஆவணப்படுத்துவது குறித்து அறிய ( ஆங்கிலத்தில்)\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜனவரி, 2011 - பிரசுர நேரம் 14:22 ஜிஎம்டி\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nஆந்திர பிரிவினை: ஆறு யோசனைகள்\nஆந்திர மாநிலத்தைப் பிரித்து, தெலங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டுமா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, தெலங்கானா மாநிலத்தை உருவாக்குதல், ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமல் தெலங்கானா பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகாரம் வழங்கும் நடைமுறை உள்ளிட்ட 6 பரிந்துரைகளை அளித்திருக்கிறது.\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 பரிந்துரைகளை அளித்துள்ள போதிலும், முதல் மூன்று பரிந்துரைகள் நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை என்று நிராகரித்திருக்கிறது. அதன்படி, தற்போதைய நிலையை தொடர்ந்து பராமரிப்பது சாத்தியமற்றது என்று முதல் பரிந்துரையில் தெரிவித்திருக்கிறது. மாநிலத்தை, சீமாந்த்ரா மற்றும் தெலங்கானா என்ற இரு மாநிலங்களாகப் பிரித்து, தற்போதைய தலைநகர் ஹைதராபாத்தை, யூனியன் பிரதேசமாக மாற்றுவது இரண்டாவது யோசனை. ஆனால், அது சரியானது அல்ல என்று கமிட்டி கூறியிருக்கிறது.\nமூன்றாவதாக, ராயல – தெலங்கானா மற்றும் கடலோர ஆந்திரம் என இரண்டாகப் பிரித்து, ஹைதராபாத்தை ராயல தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக்குவது. அதை சம்பந்தப்பட்ட பிராந்தியங்களே ஏற்க வாய்ப்பில்லை என்று கமிட்டி கூறியுள்ளது.\nநான்காவது பரிந்துரை, சீமாந்த்ரா மற்றும் தெலங்கானா என்ற இரு மாநிலங்களை உருவாக்குவது. மற்ற மாவட்டங்களின் பகுதிகளையும் சேர்த்து, ஹைதராபாத்தின் எல்லையை விரிவுபடுத்தி, அதை யூனியன் பிரதேசமாக மாற்றுவது. ஆனால், இந்த யோசனைக்கு, தெலங்கானா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதால், அது அனைவரும் ஏற்கக்கூடியதல்ல என்று கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.\nஐந்தாவது பரிந்துரை, தனி மாநிலம் கோரி போராடிவரும் கட்சிகளுக்கு ஆதரவாக உள்ளது. அதாவது, ஆந்திரத்தை, தெலங்கானா மற்றும் சீமாந்த்ரா என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது. தற்போதைய தலைநகர் ஹைதராபாத், தெலங்கானா தலைநகராக வேண்டும் என்றும், சீமந்ரா மாநிலத்துக்கு புதிய தலைநகர் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது இரண்டாவது சிறந்த யோசனை என்று தெரிவித்துள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, இதைப் பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. தனி தெலங்கானா கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது என்று கூறிவிட முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.\nஒரு வேளை இந்த யோசனை பரிசீலிக்கப்பட்டால், ஹைதராபாத் மற்றும் தெலங்கானா பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில் குடியேறியுள்ளவர்கள், தொழில் நிறுவனங்களை அமைத்துள்ளவர்கள், முதலீடு செய்துள்ளவர்கள் உள்ளிட்டோரின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என கமிட்டி யோசனை தெரிவித்துள்ளது.\nஇந்தப் பரிந்துரையை அமல்படுத்தினால், தெலங்கானா பிராந்தியத்தில் உள்ளவர்களிடம் பெரும் ஆதரவு கிடைக்கும் என்றும் அதே நேரத்தில், மற்ற பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என கமிட்டி எச்சரித்துள்ளது.\nதனி மாநிலம் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது என்ற நிலையில் மட்டுமே இதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும், தெலங்கானா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரம் ஆகிய மூன்று பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள் அனைவரும் இதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி வலியுறுத்தியுள்ளது.\nஆறாவது பரிந்துரை ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமல் இருப்பது. அதைப் பரிசீலிக்கும்போது, தெலங்கானா மாநிலத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும், அரசியல் ரீதீயாக அதிகாரமளிப்பதற்கும், சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட, தெலங்கானா பிராந்திய கவுன்சிலை உருவாக்குவது அவசியம் என்று கமிட்டி கூறியுள்ளது.\nமூன்று பிராந்தியங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், தேசியக் கண்ணோட்டத்திலும்தான், ஆந்திரத்தை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று யோசனை கூறுவதாக கமிட்டி கூறியுள்ளது. இந்த யோசனை பெரும்பான்மை மக்களைத் திருப்திப்பட��த்துவதோடு நில்லாமல், கல்வி, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நகரமாக மேம்பட்டு வரும் ஹைதராபாத் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.\nநீர் மற்றும் நீர்வளங்களை சமமாகப் பகிர்ந்துகொள்ள தனி அமைப்புக்களை உருவாக்கவும் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.\nஇந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால், தெலங்கானா மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் திருப்திகரமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்று கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஅந்தப் பரிந்துரைகள் குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇதில், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிரஜா ராஜ்யம் ஆகியவை பங்கேற்ற போதிலும், பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.\nகமிட்டியின் பரிந்துரைகள், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் கட்சிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த மாதத்தில் இன்னொரு நாளில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தப்படும் என்றும் சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n'தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது'- கோட்டாபய\nஅகதிகளை மலேசியா அனுப்ப நீதிமன்றம் தடை\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nமுகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை\nஉதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/zodiac-sign-dates/2018", "date_download": "2018-12-10T21:37:51Z", "digest": "sha1:HZSPPDA5CMMZ3UJBCDPFOANTV32E6TKN", "length": 13354, "nlines": 539, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Zodiac Sign Dates 2018 | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று கார்த்திகை 25, விளம்பி வருடம்.\nமிருகசீருசம் 21.28 (P.M 3.5)\nஉத்திராடம் 41.5 (PM 11.1)\nஉத்திரட்டாதி 57.06 (AM 5.25)\nமிருகசீருஷம் 41.52 (PM 11.21)\nபுனர்பூசம் 33.42 (PM 8.5)\nஉத்திரட்டாதி 16.12 (PM 1.2)\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2014/01/blog-post_25.html", "date_download": "2018-12-10T22:21:28Z", "digest": "sha1:J4EK7RULVSJJ3HXCRAKPAEJJL2KDHBKT", "length": 9994, "nlines": 115, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nசவுதி அரேபியாவும் அதன் உளவுச் செயற்பாடுகளும் \nஎமது முன்னைய பதிவுகளை தேட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜ...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .\n..............\" எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும...\nமக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற ...\nநம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில்...\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nkilled and dragged in the streets by Israeli Soldiers. சத்திய தேசத்தில் இந்த சாக்கடை விலங்குகளின் சதி விளையாட்டுக்களில் மனிதாப...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் ...\n\" சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை...\nமுஸ்லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்\n1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட...\nஅஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....\nகண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் . நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்...\nமுஸ்லீம் உம்மவே காலத்தின் தேவை எது \nகொள்கை வாதமாக்கப்பட்டுள்ள கொலை வதங்களுக்கு மத்தியி...\nஇதோ விஷமிகளின் இன்னொரு வடிவம் முஸ்லீம் உம்மாவே ஜா...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபி...\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுதி...\n இந்த சூதாட்ட அரசியலில் சூனிய வாழ்வா உ...\nஅரசியல் முஸ்லீம் உம்மத்தின் அடிப்படை இபாதத் \nமுஜாஹிதீன் ஒரு கவிதையிலே ...\nபடம் சொல்லும் நடப்பு புரியா விட்டால் விடை சொல்லும்...\nஒரு வரித் துணியின் ஆதங்க வரிகள் \nசிரியா வெற்றியை நோக்கி ......\n”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்க...\n'சியோனிச' உறவில் சிங்கள தேசியம் \nசிரியாவில் பிரதேச வாதத்தால் இஸ்லாமிய சகோதரத்துவத்த...\nஒரு பலஸ்தீன பெண்ணும் யூத மிருகங்களும் \nஇகாமதுத் தீன் (மார்க்கத்தை நிலைநாட்டுதல் ) ஒரு புர...\nஅமெரிக்க ஈரானிய உறவுகளின் பின்னால் உள்ள ஏகாதிபத்தி...\nஇஸ்லாத்தின்படி வாழ்வின் விவகாரங்களை ஒழுங்குபடுத்து...\n அகபா வரலாறும் தக்க பதிலும் ..(ஒரு...\nசவுதி அரேபியாவும் அதன் உளவுச் செயற்பாடுகளும் \nஅமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வா...\nஒரு பாமர முஸ்லீம் பேசுகிறான் \nதாகூத்தோடு 'கொம்ப்ரமைஸ் ' போடத் துடிக்கும் இஸ்லாமி...\nஅமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/50159-how-rahul-will-not-carry-gaul-gothra.html", "date_download": "2018-12-10T23:22:22Z", "digest": "sha1:J3W5SZHABF32S3K4RSR2MLX2KOLZEX4P", "length": 17137, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் எப்படி பிராமணர் ஆகமாட்டார் தெரியுமா? | How Rahul will not carry Gaul gothra", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nராகுல் எப்படி பிராமணர் ஆகமாட்டார் தெரியுமா\nராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலின் பூஜையில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பூசாரி, ராகுலின் கோத்திரம் குறித்து கேட்க, தான் ஒரு கவுல் பிராமணர் என பதிலளித்த ராகுல், முன்னோர்களின் பெயர்களையும் (கையிலிருந்த ஆவணத்தின் உதவியுடன்) கூறினார். கவுல் எனப்படுவது காஷ்மீர் பிராமணர்களை குறிக்கும் சொல். சிறப்பாக பிறந்தவன் என்பது தான் இதன் நேரடி பொருள்.\nதிடீரென ராகுல் எப்படி கவுல் ஆனார்.\nராகுல் தான் ���ரு தத்தாத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவராக கூறுகிறார். இந்தக் கோத்திரம் காஷ்மீர் பிராமணர்களுக்கு உரியது. இந்த கோத்ரத்தில் பிறந்தவர்கள் தான் தங்களது பெயருக்கு பின் கவுல் சேர்த்துக்கொள்வார்கள்.\nஆனால், ராகுல், அவரது தந்தை ராஜீவ், ராஜீவ் தாத்தா நேரு, அவரது தந்தை மோதிலால் என யாருமே கவுல் என்ற வார்த்தையை தங்களது பெயருக்கு பின் பயன்படுத்தியதில்லை.\nமோதிலாலின் மூதாதையர் கவுல் தான், ஆனால் ராகுல் இல்லை...\nமோதிலாலின் மூதாதையர், தத்தாத்ரேய கோத்ரத்தில் வந்தவர்கள் தான். அதாவது 1716ல் பண்டிட் ராஜ் கவுல் என்பவர், காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்து, அங்கு ஒரு கால்வாயை ஒட்டிய வீட்டில் வசித்தார். கால்வாய் என்பதை காஷ்மீரி மொழியில் நெஹர் என்பர்.\nஅங்கு வாழ்ந்த ராஜ் கவுலை, அந்த பகுதி மக்கள் நெஹ்ரு என்று அழைத்தனர். பின், காலப்போக்கில், கவுல் என்ற பெயர் மறைந்து ராஜ் நெஹ்ரு என்றே அழைக்கப்பட்டார். ராஜ் நெஹ்ரு வழி வந்தவர் தான், மோதிலால் நேரு. ஆக அவரது மகன் ஜவஹர்லால் நேருவும் தத்தாத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர் தான். இந்தக் கோத்திரம் ஜவஹர்லால் நேருவுடன் முடிவுறுகிறது.\nகோத்திரம் என்பது ஆண்கள் வழியில் வருவது. அதாவது பெண்கள், தந்தையின் கோத்ரத்தை கூற முடியாது. திருமணத்துக்கு பின் அவர்கள் கணவனின் கோத்ரத்துக்கு மாறுவர். நேருவின் மகள் இந்திரா பிரியதர்ஷினி திருமணம் செய்த பெரோஸ் ஜெஹாங்கிர் காந்தே ஒரு இந்து அல்ல. அவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர். காந்தி என்பது அவரது குடும்ப பெயரில்லை. பெரோஸ் ஜஹாங்கிர் காந்தே என்பதை, காந்தி என தாமாகவே மாற்றிக் கொண்டார் இந்திரா காந்தி. இதன் மூலம் நேரு குடும்பம் அடைந்த அரசியல் லாபத்திற்கு அளவில்லை. காந்தி என்ற அடையாளத்துக்கு சொந்தமில்லாத நிலையில் அந்தப் பெயரைச் சூடிக்கொண்டதால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் புகழையும் மரியாதையையும் நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு உரியதாக ஆக்கிக்கொண்டனர்.\nஇந்திராவை திருமணம் செய்த பின், பெரோஸ் காந்தி, இந்து மதத்துக்கு மாறிவிட்டதாகவும் ஒரு கதை வளம் வந்தது. ஆனால், 'திருமணத்துக்காக மதம் மாறுவது சரியல்ல' என்பது நேருவின் கொள்கை. அதனால், பெரோஸ் மதம் மாறவில்லை. அவர் மாறியதற்கான ஆதாரங்கள் எதுவும் கூட இல்லை.\nபார்சியான பெரோஸ், ஒர��� வேளை இந்துவாக மதம் மாறி இருந்தாலும் கூட, நேருவின் கோத்திரம் அவருக்கு பொருந்தாது அதை மருமகனான அவர் சொந்தம் கொண்டாடவும் முடியாது. தற்போது இந்தக் கோத்திர பேச்சு எழுந்துள்ள புஷ்கர் கோயிலுக்கு இந்திரா வந்திருக்கிறார். அப்போது, 'என்ன கோத்ரம்' என பூசாரி கேட்டபோது, அப்பாவின் கோத்ரத்தையே அவர் கூறி வழிபட்டுள்ளார்.\nஇந்திராவின் மகன்கள் ராஜீவ், சஞ்சய் ஆகியோர் இதற்கு உரிமை கோரியதும் இல்லை, அந்த உரிமையும் பாரதீய கலாசார மரபுப்படி, பார்சீ ஒருவருக்கு பிறந்த இந்திராவின் வாரிசுகள் கோரவும் முடியாது. அப்படி இருக்க அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ராகுலுக்கு திடீரென தனது தாத்தா நேருவின் தத்தாத்ரேய கோத்ரம் எப்படி பொருந்தும். பிரமாணர்களுக்கு உரிய தத்தாத்ரேய கோத்திரம் என்ற அடையாளம் நேருவோடு முடிந்து போன ஒன்றாகும்.\nதற்போது ராகுல் செய்வது மக்களை ஏமாற்றும் செயல். அவருக்கு தொடர்பில்லாத ஒன்றை தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம் இந்திய மக்களோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சி தன்னை ஹிந்துக்களின் கட்சியாக அடையாளப்படுத்தி வருவதாக நினைத்து, தேர்தல் நேரங்களில் மட்டும் தன்னை ஹிந்துவாக நிலைநிறுத்திக்கொள்ள மேற்கொள்ளும் ஏமாற்று அரசியல் மட்டுமே இது என்பதை அவரது முயற்சியின் மூலம் நம்மால் அறிய முடிகிறது. மேலும் ஹிந்துக்கள் அனைவரும் பிராமணர்கள் கிடையாது. இந்த பிராமண அடையாளம் வாக்கு வங்கியை நிரப்பி விடும் என்ற ராகுலின் நம்பிக்கை அவரது அரசியல் அறியாமையையும். நம் பாரம்பரிய கலாசாரம் குறித்த புரிதலின்மையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது எனத் வெளியில் தற்போது முழுவதும் தெரிய வந்துள்ளது.\nதொடர்புடையவை: பிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா\nஇரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை\nகர்நாடக இசையில் ஊடுருவலும் கிறிஸ்தவ கலாசாரத் திருட்டும்\nகிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்\nமகளிர் இடஒதுக்கீடு மசோதா: காங்கிரஸ் முதல்வர்களுக்கு ராகுல் கடிதம்\nவாக்களியுங்கள்: காங்கிரஸ் - கமல் கூட்டணி உருவாகுமா\nமோடியின் இந்தியாவில் இவிஎம் இயந்திரத்துக்கு தனி சக்தி உண்டு : ராகுல் கிண்டல்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yamunarajendran.com/?p=477", "date_download": "2018-12-10T23:00:23Z", "digest": "sha1:S4TWFJUMLIDJXG5YEKYWLT6FCDWYHT7R", "length": 53901, "nlines": 69, "source_domain": "www.yamunarajendran.com", "title": "ஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்", "raw_content": "\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\n1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 16 ஆம் தேதியை ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்ககைக்காக நேரடி நடவடிக்கை தின அறைகூவலின்படி அன்று வங்க முதலமைச்சராக இருந்த சுஹ்ராவர்த்தி விடுமுறை தினமாக அறிவித்தார். அதிகாரவர்க்கத்தினர் துணையிருக்க முஸ்லீம்கள் சூறையாடலில் ஈடுபடத்துவங்கினர் தாமதமாக நிலையை உணரந்த சீக்கியர்களும் இந்துக்களும் எதிர் சூறையாடலில இறங்கினர். பரஸ்பரம் எதிர்ப்பட்ட பெண்களை அனைவருமே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள். நதியில் பிணங்கள் மிதந்தன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டாரக்ள.\nகலவரத்தில் கொல்லப்பட்ட பெரும்பான்மை மக்கள் ஏழை எளிய மக்கள். இந்திய சரித்திரத்தின் போக்கில் மிகப்பெரும் மாறுதலையும் இரத்தக் களறியையும் கொண்டு வந்ததில் தீராத பகைமையை மதங்களுக்கிடையில் விதைத்ததில் இச்சம்பவம் முக்கிய இடம் பெற்றதாகியது இந்தச் சம்பவங்களை ஆதார இடமாகக் கொண்டு காந்தியை���் கொல்வதற்கான நியாயங்கள் அன்றைய சூழலில் இருந்ததா என்று விசாரித்துப் பார்த்திருக்கும் படம் ஹே ராம். ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல் நியாயம் படத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியக் கலாச்சாரத்தில் மிகுந்த உணர்ச்சிவசமான பிரச்சினையான பாலியல் பலாத்காரம் விஸ்தாரமான காடசியமைப்புக்களுடன் கதாநாயகன் காந்தியைக் கொல்லப் புறப்புடுவதற்கான அழுத்தமான உளவியல் நியாயமாக படத்தில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.மானம் என்பது அவளது கற்பில் பூட்டப்பட்டிருக்கும் இந்திய மனத்தில் கதாநாயகனுக்கெதிரான நிதானமான யோசனையை எவரும் மேற்கொள்ள முடியாது செய்து விடுகிறது. இன்னும் செந்தூரம் தீட்டிய இந்து மதத் தலைவர் லால் அத்வானி பாலியல் பலாத்காரத்திற்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என வெளிப்படையாகப் பேசியிருப்பதையும் இங்கு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.\nஇந்து முஸ்லீம் பிரச்சினை குறித்து இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்து நிறையப்படங்கள் வந்திருக்கிறது. கோவிந்த் நிஹ்லானியின் தமஸ்(1987), ஸியாம் பென்கலின் மம்மோ(1994), தீபா மேத்தாவின் எர்த்(1998), குஷ்வந்த் சிங்கின் டிரெயின் டு பாகிஸ்தான்(1998), எம்.எஸ்.ஸத்யூவின் கரம் ஹாவா(1973) போன்றவை இந்திய பாகிஸ்தான் பிரிவினை அதைத் தொடர்ந்த கலவரம் வன்முறை மானுட சேதங்கள் எனச் சொல்லிச் சென்றிருக்கிறது. மணிரத்தினத்தினுடைய பம்பாய்(1995) பாபர்மஜீத் பிரச்சினை அதைத் தொடர்ந்த வன்முறை என எடுத்துக் காட்டியிருக்கிறது. கமல்ஹாஸனுடைய ஹே ராம் இதே பின்னணியில் தான் நாற்பதுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையில் நின்று சமகால உணர்வுடன் கடந்த காலத்தைப் பார்த்திருக்கிறது.\nஎதிர்காலத்தை மிகுந்த ஆராய்ச்சி உணர்வுடன் பார்த்திருப்பதாகத் தோற்றம் தரும் இப்படம்- பாதி வரலாறும் மீதிக் கதையுமான – இப்படம் எதிர்காலத்தில் இந்து முஸ்லீம் இணக்கத்திற்கான தடங்களை திரைவெளிக்குள் விட்டுச் சென்றிருக்கிறதா எனில் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல் நியாயங்கள் பல்வேறு பாத்திரங்களின் வழி, உரையாடல்களின் வழி, 210 நிமிடப்படத்தில் 180 நிமிடநேரத்தின் வழி, சம்பவங்களுடன், உரையாட்லகளுடன் உணர்ச்சிவசமான காட்சியமைப்புக்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. கதாநாயகனின் மனமாற்றம் மிகுந்த அகவ�� மௌனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. அழுத்தமான காட்சியமைப்புக்களோ எதிர் விவாதங்களோ படத்தில் இல்லை.\nகதாநாயகனின் தொடக்க வன்முறை உளவியலுக்கும் இறுதிப் பரிணாமத்திற்கும் இடையில் தர்க்கபூர்வமான உறவு படத்தின் காட்சியமைப்புக்களில் இல்லை. கதாநாயகனின் கொலையுணர்வுக்கான காரணங்கள் இலட்சியமயப்படுத்தப்பட்ட அளவில் உணர்ச்சிவசமாக காட்சிமயப்பட்ட அளவில் கதாநாயகனின் மனமாற்றம் காட்சி வயப்படுத்தப்படவோ இலட்சிய மயப்படுத்தப்படவோ இல்லை.\nகாட்சி தொடங்குபோது சகேதராமன் தனது இறுதி நிமிஷங்களுக்குப் போராடுவது தெரிகிறது. டாக்டர் முன்னுவும் இளய ராமும் அந்த முதியவரை காப்பாற்றப் போராடுகிறார்கள். சகேதராமனும் அம்ஜத்தும் நண்பர்கள். பிரிட்டீஷ் நிர்வாகத்தின் கீழ் அகழ்வாராய்ச்சியாளர்களாகப் பணியாற்றும் நண்பர்கள். சகேதராமன் வைஷ்ணவ பிராமணன். அம்ஜத்கான் முஸ்லீம். மெகாஞ்சதாரோ ஆகழ்வாய்வுகளில் ஈடபட்டிருக்கும் அவர்கள் இந்து முஸ்லீம் கலவரம் தோன்றும் அபாயத்தைத் தொடர்ந்து அந்தத்திட்டம் கைவிடப்படடு இருவரும் மேலேறிவருகிறார்கள். சகேதராமன் கல்கத்தாவுக்கு வருகிறான்.\nஅன்று 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி. ஜின்னாவின் வேண்டுகொளை ஒட்டி அப்போதைய கல்கத்தா கவர்னர் சுஹ்ராவர்த்தி பொது விடுமுறை அறிவிக்கிறார். தெருக்களில் கலவரத்தின் சாயல் தெரிகிறது. சுகேதராமன் வீடு வருகிறான். வீட்டுக் கதவைத் தட்டுகிறான். அவனது காதலி, நீட்டிய துப்பாக்கியுடன் வரவேற்கிறாள். தனது வங்கக்காதலியும் மனைவியுமான அபர்ணாவோடு கலவியில் ஈடுபடுகிறான். தாலிகட்டுகிறான். சிவப்பு மையில் பொட்டு வைக்கிறான். காதலும் காமமும் பொங்கிப் பிரவகிக்கின்றன.\nபசிக்கிறது. வெளியில் போய்விட்டு சீக்கிரமே வருகிறேன் என்று மோட்டார் சைக்கிளில் கிளம்புகிறான் ராம். கல்கத்தா தெருக்களில் ஒரு சீக்கியப்பெண்ணை முஸ்லீம்கள் துரத்திவருவதைக் பார்க்கிறான். அந்தப் பெண்ணை மீட்டு வீட்டில் ஒப்படைக்கிறான. காவல் துறை ஆணையாளரிடம் செய்தியைச் சொல்ல அவர் பொறுப்பேற்க மறுக்கிறார். மகாத்மா காந்தியிடம் கம்ப்ளெய்னட் செய் என்கிறார் அதிகாரி. அவசரமாக வீடு வரும் சகேதராமன் அந்தக் கட்டிடத்தில் பலர் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கிறான். கலவரத்துடன் வீட்டுக்குள் நுழைபவனை அங்கு ��பர்ணாவை பலாத்காரப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தாக்குகிறார்கள். பலாத்காரப்படுத்தப்பட்டு அபர்ணா கொலை செய்யப்படுகிறாள். போலீஸ் சைரன் கேட்கிறது. துப்பாக்கியை எடுக்கும் ராம் தறிகொண்டு கல்கத்தா நகரத்தில் திரிகிறான். கலவரம் பரவிக் கொண்டிருக்கிறது.\nமுஸ்லீம்கள் பெண்கள் குழந்தைகள் என வாளால் வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள். சீக்கியர்கள் தீவிரமாகக் கலகத்தில் ஈடுபடுகிறார்கள். கல்கத்தா நகரத்தின் கலவரங்களிடையில் இந்துத் தீவிரவாதி அபயங்கரை சந்திக்கிறான் ராம். அனைத்துக்கும் காரணம் காந்திதான் என அவன் குற்றம் சாட்டுகிறான். ராம் மன்னார்குடி திரும்புகிறான். மாமா பாஷ்யமும் வசந்தா மாமியும் வற்புறத்த மைதிலியை மணந்து கொள்கிறான். ராம் திரும்பவும் கல்கத்தா வருகிறான். காந்தியை எதிர்த்து கோஷங்களுடன் ஊர்வலம் போகிறவர்களொடு அவனும் செல்கிறான். காந்தி சொல்ல சுஹ்ராவர்த்தி நடந்த கொலைகளுக்குத் தான் பொறுப்பேற்று மன்னிப்புக் கோருகிறான். கூட்டம் காந்தியை வாழ்த்தியபடி நகர்கிறது.\nமறுபடியும் ராம் அபயங்கரை அங்கே சந்திக்கிறான். காந்தியின் மீதான மறுபடியுமான விமர்சனம் வருகிறது. இந்திய சுதந்திரம் பற்றிய விமர்சனம் வருகிறது. மனைவியுடன் பம்பாய் வந்து சேரும் சகேதராமனை பம்பாய் விமான நிலையத்தில் வரவேற்கும் அபயங்கர் அவர்களை மகாராஷ்ட்டிர மன்னரின் வீருந்தினராக அழைத்துச் செல்கிறான். இடையில் தனது அகழ்வாராய்ச்சி சிநேகிதன் லால்வானியின் குடும்பம் கலவரத்தில் கொலையுண்ட செய்தியை அறிகிறான். அரண்மனையில் கொண்டாட்டங்கள் நடக்க ஆயுதக்கிடங்குக்குப் போகும் மன்னரும் அபயங்கரும் சகேதராமனும் பிறர் சூழு நிற்கிறார்கள்.\nசுவரில் காளியின் படமும் இட்லரின் படமும் இருக்கிறது. காந்தியைக் கொல்வதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டுப்பார்க்க முதலாக அபயங்கரின் பெயரும் அடுத்ததாக சகேதரானின் பெயரும் வருகிறது. மரபு ரீதியில் வீர மரபைக் கொண்ட நமக்கு காந்தி இப்போது அகிம்சையைப் போதிக்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறார் மன்னர். லாவணிப்பாடலும் வன்முறையும் கலவியும் கலந்த காட்சிகள். தொடர்ந்து நடக்கும் குதிரை விளையாட்டில் அபயங்கர் குதிரையின் கீழ் நசுங்கி செயலிழந்தவனாக ஆகிறான். மருத்துவ மனையில் தனியே சந்திக்கும் சகே��ராமனிடம் காந்தியைக் கொல்ல சத்தியம் வாங்குகிறான் அபயங்கர். பந்தம் பாசத்தை விட லட்சியம் முக்கியம் என்கிறான் அவன்.\nவீடு திரும்பும் சகேதராமன் காந்தியைக் கொல்லும் முன் திட்டங்களில் ஈடுபடுகிறான். மனைவிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு காசி சென்று புனிதக் குளியல் முடித்து சகேதராமன் டெல்லி வருகிறான். டெல்லியில் நண்பன் அம்ஜத்தைச் சந்திக்கிறான். அம்ஜத் ராமை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ராம் அம்ஜத்தை இந்துக்களிடமிருந்து காப்பாற்றுகிறான். தொடர்ந்து நடக்கும் துப்பாக்கிச்சமரில் அம்ஜத் கொல்லப்படுகிறான்.\nநிறைய அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுவதை ராம் பார்க்கிறான். இந்த வரைமுறையற்ற கொலைகளைப் பார்க்கும் ராம் காந்தியைக் கொல்லும் தனது எண்ணத்தைக் கைவிட்டு காந்தியிடம் மன்னிப்புக் கேட்கப் போகும் தருணத்தில் கோட்சேவினால் காந்தி கொல்லப்படுகிறார். காந்தியைக் கொன்றது நல்ல வேளை முஸ்லீம் அல்ல இந்துதான் என மவுண்ட்பேட்டன் நேருவிடம் சொல்வதை அறைக்கு வெளியிலிருக்கும் சகேதராமன் கேட்கிறான்.\nமறுபடியும் முதல் காட்சி வருகிறது.சமகால இந்து முஸ்லீம் கலவரத்தினிடையில் முதியவர் மருத்துவ மனைக்குச் செல்ல முடியாமல் இடைவழியிலேயே சகேதராமன் உயிர் துறக்கிறார். காந்தியின் பேரன் துஷார்காந்தியும் சகேதராமனின் மகன் இளையராம் இருவரும் சகேதராமன் அறையில் நிற்கிறார்கள். சகேதராமனின் துப்பாக்கியையும் சகேதராமன் எடுத்துப் பாதுகாத்த காந்தியடிகளின் மிதியடிகளையும் அவரது பேரனிடம் இளய ராம் தருக்கிறான். படம் முடிகிறது.\nஅரசியல் ரீதியில் அதிகமான சம்பவங்களற்ற கதை. காந்தியைக் கொல்வது பற்றிய இந்து தரப்பு வாதங்கள் மட்டுமே அதிகம் அடங்கிய கதை. அதிகமாக ஒரு தனிநபரின் உளவியல் எவ்வாறாக வளர்ச்சியுற்று ஒரு அரசியல் கொலையாக வரக்கூடும் என்கிற பின்னணி இந்தக் கதையின் மிக முக்கியமான விஷயம் சகேதராமனுக்கு எந்தச் சித்தாந்த அரசியல் பின்புலமும் கடப்பாட்டுடன் இல்லை என்பதுதான். ஆனால், காந்தியைக் கொல்ல முடிவெடுத்து அதைச் செயல்படுத்திய கோட்சேவுக்கு மிகப்பலமான அரசியல் கருத்தியல் இயக்கப் பின்னணி இருந்திருக்கிறது. தனிநபர் உத்வேகத்தினால் உந்தப்பட்டதல்ல காந்தியின் கொலை. அது அரசியல் ரீதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அரசியல் படுகொலையாகும். அரசியல் தார்மீகத்தன்மையை அந்தக் கொலைக்கு வழங்குவதும் ஒரு வாழ்க்கைப் பார்வையாக இன்றளவும் அந்தக் கொலை செய்தவனின் தீரத்தைக் கொண்டாடுவதும்தான் நடந்து வருகிறது.\nகமல்ஹாஸனுடைய ஹே ராம் பல்வேறு வகைகளில் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்று துணிந்து சொல்லலாம். நீண்ட பயணத்தில் கொஞ்சம் நின்று நிதானித்து யோசித்துப் பார்க்க ஒரு மைல் கல். சிலிர்த்துக் கொள்ளத் தொடங்கினால், விஷமத்துடன் திரும்பிப் பார்த்து அபத்தங்களையும் சுட்டிக் காட்டி கிரகித்துக் கொள்ள வேண்டிய மைல்கல். உலக சினிமாவில் பிரம்மாண்டமானதும் உலகமயமாதல் போக்கில் நீக்கமற நிறைந்திருப்பதுமான ஹாலிவுட் சினிமாவுடன் ஒப்பு நோக்கி மைல்கல் எனச் சொல்லத்தக்க படம். படத் தொகுப்பு, இசைநேர்த்தி, காலஉணர்வு, உள்வெளி அரங்க அமைப்பு, ஒப்பனை, படக்கரு ஆராய்ச்சி, நடிகர் தேர்வு, திரைக்கதை அமைப்பு, திரைக்கதையைப் புத்தகமாக்கல், விளம்பர வியாபார உத்தி என அனைத்தையும் தொழில் நேர்த்தியுடனும் தொழில் நுட்ப அடிப்படையிலும் சாதித்திருக்கும் படம் ஹே ராம்.\nஇந்திய தேசிய சினிமா என்பதை கருத் தேர்வு அடிப்படையிலும் நடிகர் நடிகையர் தேர்வு எனும் அடிப்படையிலும் சாதித்திருக்கும் படம். பிராமணர்களைப் பற்றிய படத்திற்கு முழுக்கவும் பிராந்தியத்திற்குப் பொருத்தமான பிராமண நடிகர்களையே தேர்ந்திருக்கும் பொருத்தம். இந்தியன், பம்பாய் போன்ற வியாபாரமயமான இந்திய தேசிய சினிமா என்பதைப் பார்க்க கதைக் கருவுக்கான நேர்மையுடன் அசலான இந்திய தேசிய சினிமாவை விழைந்திருக்கும் படம் ஹே ராம்.\nபடத்தின் மிக மிக முக்கியமான அரசியல் கருத்தியல் முக்கியத்துவம் கொண்ட காட்சியொன்று நான் படித்த எந்த விமர்சனத்திலும் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமாகவும் தமிழ் சினிமாப் பார்வையாளனின் சினிமாப் பார்வைப் பயிற்சி குறித்து அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. சகேதராமன் – தமிழ் சினிமா கதாநாயகன் கமல்ஹாஸன் – வீசியடிக்கும் காற்றை எதிர்த்து தினவுகொண்ட தோள்களுடன் பூணூலுடன், செந்தூரத்துடன் புஜங்கள் புடைக்க உணர்ச்சிவசமான நடனத்தின் அசைவுடன் காந்தியைக் குறிவைத்துச் சுடப்பழகும் காட்சி அது. இன்றளவும் இந்துமதவாதக் கல்வியமைப்புக்களிலும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புக்களிலும் செ��ல்படுத்தப்படும் உடற்கல்வி அணிவகுப்பு பயிற்சி போன்றவற்றுடன் ஒப்பு நோக்கத்தக்க காட்சி அது. பாப்ரி மஜீத்தை உடைப்பதற்கு முன் இதை விடவும் வீராவேசமான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் இக்காட்சி மிகுந்த அழகியல் தன்மையுடன் இலட்சியப்படுத்தப்பட்டிருப்பதும் விளம்பரங்களில் அதிகம் பாவிக்கப்பட்ட பிம்பமாகி இருப்பதும் காட்சிக் கலாச்சாரத்தின் அரசியலை வலியுறுத்துபவரக்ளுக்கு முக்கியமாக அவதானிக்கத்தக்க பிரச்சினையாகும்.\nஹே ராம் படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழகப் பத்திரிக்கைகளில் வெளியான இரண்டு மேற்கோள்கiளாகத் தரவிரும்புகிறேன். கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னை தேவி தியேட்டரில் நடைபெற்ற பிரீமியர் ஷேர்வில் கமல்ஹாஸனின் உரையிலிருந்து ஒரு பகுதி:\nஇந்து முஸ்லீம் வேற்றுமையை எடுத்துக் காட்டி ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற படம் ஹே ராம்” என்றார் (கமல்ஹாஸன்). அடுத்து அவர் பேசிய பேச்சில் ஒரு சிறிய ஜொர்க்கை அப்போது பலர் கவனிக்கவில்லை. “இந்தியா எனது நாடு என்கிற உணர்ச்சி முஸ்லிம்களுக்கு இருக்கிறது” என்றவருக்கு, பா.ஜ.க.கூட்டணி ஞாபகம் வந்திருக்க வேண்டும். “இருக்கிறதோ இல்லையோ இருக்கிறது என்கிற வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் அவசரமாக (குமுதம் 2.3.2000).\nகாந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயின் சாகவாசமான ரசனை நிறைந்த சுவாரசியமான நேர்முகத்திலிருந்து ஒரு பகுதி :\nபடத்தில் கமல்ஹாஸன் நாதுராம் செய்தது சரியா தவறா என்கிற வாதங்களுக்குப் போகாமல் காந்தி பிரிவினைக்குத் துணை போனாரா இலலையா என்பதைத் தெளிவான வசனங்களுடன் சொல்ல வந்திருப்பது நல்ல ஆரோக்கியம் (ஜூனியர் விகடன்:கோபால் கோட்ஷே நேர்முகம் :12.3.2000)\nபடத்தில் பலாத்காரத்தை மையப்படுத்தியதால் இந்துத்துவாதிகளாலும் இந்திய சநாதனவாதிகளாலும் இந்தக்காட்சிகளை முகாந்தரமாக வைத்து கற்பு பற்றியதாக கற்பழிப்புக்குப் பழிவாங்கும் படமாக சர்வசாதாரணமாக இதைச் சித்திரித்து விடமுடிகிறது. இரத்தமும் கத்தியும் முத்தமும் எவ்வளவு உணர்ச்சிவசமான முடிவுகளை உருவாக்குகிறது பாருங்கள் :\nதேசத்தந்தை பற்றி இன்னொரு கருத்து இருக்கிறது. அவர் காட்டிய அசாதரணமான சகிப்புத் தன்மைக்கு இந்துக்கள் கொடுத்த உயிர்ப்பலியும் இந்துச் சகோதரிகள் இழந்த மானமும் அளவிட் முடியாதது. அந்தக் குமறல்தான் கோட்ஸே வடிவில் வெளிப்பட்டது. நவகாளி படுகொலை..இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்காள முதல்வராக இருந்த சுஹராவர்த்தி; என்ற இஸ்லாமியர் சட்டத்தின் துணையோடு இந்துக்களை வேட்டையாடிக் கொன்ற கொடுரங்களையும் இந்துப் பெண்களின் கற்பு கத்தி முனையில் சூறையாடப்பட்ட படுபாதகத்தையும் கமல் படமாக்கிக் காட்டியிருக்கிறவிதம் ஆயிரம் புத்தகங்களால் உருவாக்கமுடியாத உணர்வுக் கொதிப்பை ஏற்படுத்துகிறது. இந்திய இனக்கொடுமையின் திரைப்பதிவு என்றுகூடச் சொல்லலாம். இந்துக்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே எத்தகைய மாபாதகக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு துளி ரத்தத்திலும் பாய்ச்சி இருக்கிறது ஹே ராம். இந்துக்களின் எழுச்சிக்கு திரைத்துறையில் போடப்பட்ட முதல்படி என்ற ஒன்றுக்காகவேணும் ஹே ராமை வாழ்த்துவது ஒவ்வொரு இந்துவின் கடமை ( சிறப்புப் பார்வை : இதயம் பேசுகிறது: 27.2.2000)\nபடம் முன் பகுதிப்பாதிக்கும் பின் பகுதிப்பாதிக்கும் இடையில் தர்க்கமற்றுத் தவிப்பதை பின்பகுதி யதார்த்தம் தவிர்;ந்ந சினிமாத்தனமாக ஆனதே என்று கோட்சேவின் சகோதரர் அவர் பாணியில் குறிப்பிடுகிறார். இன்னும் இந்துப் பெண்களின் மீதான வன்முறை பற்றிய பிற பகுதி இந்தியர்களின் பொறுப்பினர்வின் ஒரு பகுதியாகத்ததான் தமிழகத்திலிருந்து இந்தப்படம் வநதிருப்பதாகவும் அவர் புரிந்து கொள்கிறார். பெரியார் தோன்றிய தமிழகத்தில் முதல் நாள் கலைஞர் கருணாநிதி ஆர்.எஸ்.எஸ்.கலாச்சார இயக்கம்தான் என்றதையும் மறுநாள் மறுத்ததையும் ஞாபகம் கொள்ள முடியுமானால் இன்று பி.ஜே.பி தமிழகத்தில் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்திருப்பதை உணரமுடியமானால் இக்கண்ணோட்டத்திலீpருந்து கோட்சே ஏன் ஹே ராமை இப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதையும் நாம் அவதானிக்க முடியும். கோட்சே தனது ஜூனயர் விகடன் பேட்டியில் தனது தமிழகக் கனவு குறித்து இவ்வாறு சொல்கிறார் :\nஹே ராம் பட விமர்சனம் மூலம் தமிழ் வாசகர்களின் வீடுகளுக்கு ஜூனியர் விகடன் என்னை அழைத்துப் போக என்னிடம் சம்மதம் கேட்டது. கிட்டத்தட்ட எனது தமிழகக் கனவு நிறைவேறிவிட்ட அளவுக்கான சம்மதத்துடன் இதற்கு சம்மதித்திருக்கிறேன். முஸ்லீம்கள் இ���்துப் பெண்களைக் குறிவைத்துச் சூறையாட, இந்துக்கள் முஸ்லீம் கும்பல்களை வேறோடு அறுக்க ஆரம்பித்தார்கள். பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது பெங்காலிகளும் பஞ்சாபிகளும்தான் அதனால் அதன் அடுத்த கட்டப் போராட்டங்களை இந்த இரு மாநிலத்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள் என அன்றைய தினத்தில் எந்த இந்தியனும் நினைக்கவில்லை. மாநிலவாரியாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினார்கள். அந்த எதிர்ப்புகளையெல்லாம் மாநிலவாரியாகப் பிரதிபலிக்கும் வகையில் தமிழகத்திலிருந்தும் கூட வாழ்க்கையைத் தொலைத்தவன் பிரிவினையை எதிர்க்க வருவான் எனத் தமிழக அய்யங்காராக கமல்ஹாஸன் தன்னை சாகேதராமனாகக் காட்டிக் கொண்டது நல்ல சினிமர் மூளை. படத்தின் முதல் பாதியில் காந்தியைப் பழிவாங்கத் தேவையான அனைத்துக் காரணகாரியங்களையும் ரசிகர்களின் முன் வைத்துவிடும் கமல்ஹாஸன். பிற்பகுதியில் அத்தனையையும் உடைத்துவிட்ட பக்காவான சினிமாவுக்குள் போய் மாட்டிக் கொள்கிறார். இரண்டாம் பகுதியிலும் முதற்பகுதியில் சொன்ன யதார்த்தத்தோடு அவர் முன்னேறியிருந்தால் இந்தப்படம் வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் மிக கம்மி என்பது மட்டும் நிஜம் (கோபால் கோட்ஷே நேர்முகம் : ஜூனியர் விகடன் : 12.4.2000)\nபடம் பொதுவாகப் புரிபடுவதில் நிறையச் சிரமங்கள் இருப்பதாக அநேகமாக அனைத்து வெகுஜனப் பத்திரிக்கைளின் விமர்சகர்களும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். எல்லா பாஷையையும் கலந்து பேசுவது புரிபடாமைக்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், அது மட்டுமே காரணம் அல்ல என்பதைப் படத்தை ஆழ்ந்து பார்கிக்கிறவன் புரிந்து கொள்ள முடியும். புரிபடாமை குறித்து ஒரு விமர்சகரின் அபிப்ராயம் இவ்வாறாகச் சொல்கிறது :\nநம்ம மரமண்டைக்கும் முழசா புரியலை. ஆனாலும் வூட்டுக்கு வந்நதப்புறமும் கமல்ஹாஸன் ஏதோ நல்ல விஷயம் சொல்லியிருக்கிறாருப்பான்னு மனசு சொல்லிக்கிட்டேயிருக்கு. மக்களுக்கு அவசியமான விஷயத்தை மக்களுக்குப் புரியாத விதத்திலே சொன்னா ஜனங்க எப்படி சினிமாக் கொட்டகைக்கு வந்து பார்ப்பாங்க (நக்கீரன் : 25.2.2000 : லெனின்)\nஇன்னும் மிக முக்கியமாக எந்த படைப்பிலும் அடிப்படைப் பாததிரத் தேர்வும் கதைநிகழும் காலம் குறித்த தேர்வும் அடிப்படை சம்பவங்களின் தேர்வும் படைப்பாளியிடம்தான் இருக்கிற��ு. இந்தத் தேர்வு எழுத்தாளனின் சினிமாக்காரனின் பிரக்ஞைபூர்வமான தேர்வு. இந்தத் தேர்வின் அடிப்படையில் தான் சம்பவங்கள் வளரச்சியுறும். இந்தச்சம்பவங்களுக்கு ஏற்பவே கதாபாத்திரங்களும் பிற பாத்திரங்களோடு எதிர்வினை செய்யும். அவ்வகையில், பாலியல் பலாத்காரம், பிராமணன்-இஸ்லாமிய நட்பு, கல்கத்தா கலவரங்கள் எனும் குறிப்பிட்ட சம்பவத் தொகுப்பு – அதைக் காந்தியின் கொலையுடன் தொடர்புபடுத்துவது எனும் கதைத்தர்க்கம் தவிர்க்க இயலாமல் இந்துத்துவச்சார்பு நிலை நோக்கித்தான் சகேதராமனை இட்டுச் செல்லும். ஆகவேதான் இவனில் நேர்கிற மனமாற்றம் என்பது இட்டுக் கட்டியதாக படத்தில் ஒட்டாமல் நிற்கிறது. படத்தின் கதைத் தேர்விலும் கட்டமைப்பிலும் இருக்கிற இந்த அடிப்படையிலான அதர்க்க நிலையை மருதையன் இவ்வாறு குறிப்பிடுகிறார் :\nவசனங்கள் காட்சிப்படிமங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து இந்தப்படம் இந்து மதவெறியை ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது என்று முடிவுக்கு வருவதைவிட படம் ஏன் உணர்ச்சிபூர்வமாக இல்லை என்று கேள்விக்கு விடைதேடுவதன் மூலம் இப்படத்தின் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும். பிரிவினை என்னும் ரத்தம் தோய்ந்த திரைச்சீலையின் முன்னால் சாகேதராமனின் கதை நிகழ்த்தப்படுகிறதா அல்லது சாகேதராமனின் கதையை நிகழ்த்துவதற்குரிய வண்ணமுரணாக வெறும் சிவப்புத் திரைச்சீலையாக அது தொங்கவிடப்பட்டிருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. பிரிவினைக்கால மதவெறியின் வரலாற்றுப் படிப்பினையைச் சொல்வதற்கு எத்தகைய மனிதனை வகைமாதிரியாக கதாநாயகனாகத் தெரிவு செய்யவேண்டும்\nபிரிக்கப்பட்ட பஞ்சாபின் ஒரு கிராமம் பிளக்கப்பட்ட வங்காளத்தின் ஒரு தெரு அதன் உண்மையான மனிதர்கள்-இவர்களில் ஒருவர் கதாநாயகனாக்கப்பட்டிருந்தால் அல்லது இவர்களின் மத்தியில் சாகேதராமன் வாழ நேர்ந்திருந்தால் அபயங்கரின் உபதேசம் இல்லாமலேயே முஸ்லீம்களைக் கொன்ற இந்துக்களை காந்தியின் உபதேசம் இல்லாமலேயே ஒற்றுமையாய் வாழ்ந்த மக்களை அவன் கண்டிருக்கமுடியும். காந்தியை கோட்ஷே சுட்டது வரலாறல்லவரலாற்றில் ஒரு சம்பவம். அவ்வளவுதான். கோட்சே இல்லாவிட்டால் அவனுடைய குருநாதன் நீட்ஷே சுட்டிருப்பான். ஆனால் அந்தச் சம்பவத்திற்கு இட்டுச்சென்ற அரசியல் சமூக நிகழ்ச்சிப் ப���க்கு இருக்கிறதே- அது தான் வரலாறு. சாகேதராமனின் கதை அந்த வரலாற்றைப் பிரதிபலிக்கவில்லை( மருதையன் : புதிய கலாச்சாரம் : மார்ச் 2000)\nமுஸ்லீம்கள் தொடர்பாகவும் இந்து மதவெறியர்களின் கொலை வெறியைச் சொல்வது தொடர்பாகவும் கமல்ஹாஸனுக்குள் இருந்த தயக்கம் அவரது உரையில் மட்டுமல்ல படத்தின் திரைக்கதையிலும் அவரது காட்சி அமைப்புக்களிலும் இருக்கிறது. காந்தி பிரிவினைக்குத் துணைபோனார் என்கிற விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல முடிந்ந கமல்ஹாஸனுக்கு கோட்ஷேவின் கொலைவெறியைக் கருத்தியல் ரீதியில் விசாரிக்கும் தளத்துக்குப் போகமுடியவில்லை. கோபல் கோட்ஷே படத்தை மிகத்தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார். படம் முழுதாக விளங்காததற்கான காரணம் கமல்ஹாஸனில் உள்ள தயக்கம் படக்கதையின் தயக்கமாகி படத்தின் காட்சியமைப்புக்களிலும் சமநிலையிலும் குழப்பத்தைக் கொண்டிருப்பதனால்தான். கதாநாயகனின் மனமாற்றத்திற்கான தர்க்கபூர்வமான காரணங்களையேர் காட்சி அமைப்புக்களையோ படம் கொண்டிருக்காததற்கான காரணமும் இதே கருத்தியல் தயக்கம் தான் என்பது கண்கூடு.\nஇப்படம் நிச்சயம் பேசப்படும். அதற்கான காரணம் இதனது கருத்தியல் தயக்கத்திற்கும் மௌனத்திற்கும் அது ஏற்படுத்தும் மயக்கத்திற்கும் அப்பாலானது. முதலில் சொன்னபடி ஹாலிவுட் சினிமாவின் ஆக்கப்பண்புகள் அத்தனையையும் இப்படம் சுவீகரித்திருக்கிறது. மேலாக ராணி முகர்ஜி, வசுந்தரா தேவி, கமல்ஹாஸனுக்கிடையிலான காதல் கலவிக் காட்சிகள் கவிதை மயமானவை. இந்திய சினிமாவுக்கு புத்துயிர் தருபவை. ஆனால் இக்காட்சிகளுக்கும் ஹே ராம் எழுப்பும் கருத்தியல் மயக்கங்களுக்கும் சம்பந்தமேதுமில்லை. ஹே ராம் படம் மறுபடியும் இந்திய வரலாற்றை மீள் வாசிப்புச் செய்யக் கோரும் அதே வேளையில் எம்.எஸ். சத்யூவின் கரம் ஹாவா படத்தின் மேன்மையை மானுடத்தன்மையை மறுபடியும் யோசிக்கத் தூண்டுகிறது.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-12-10T23:13:12Z", "digest": "sha1:IKLRTEEVOSSWIZ5EXPSBEHPWHSEFVOK6", "length": 16104, "nlines": 50, "source_domain": "cineshutter.com", "title": "கமல் பற்றிய உண்மையை மரகதக்காடு விழாவில் உடைத்த பாரதிராஜா | Cineshutter", "raw_content": "\nகமல் பற்றிய உண்மையை மரகதக்காடு விழாவில் உடைத்த பாரதிராஜா\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nமங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.\nமுன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரும் இயக்குனருமான கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் ரகுநாதன் சுயமரியாதை அதிகம் உள்ளவர், அதனாலேயே வீம்பு பிடித்தவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். திரையுலகில் 45 வருடங்களை கடந்தும் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. சினிமா ஒரு பக்கம் அமோகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரொம்பவே மோசமாகவும் இருக்கிறது.. இதை சம்பந்தப்பட்ட்டவர்கள் சரி செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.\nகவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பன் இயக்குனர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குனர் பாரதிராஜாவை சந்திப்பதற்கான பரிந்துரை கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கி, தனது படத்தின் விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது” என்றார்.\nதயாரிப்பாளரும் இயக்குனருமா��� சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்ற்ன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.\nதமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.\nநான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமைஉங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டினார்.\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, ” இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன்.. ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.\nகூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.\nஇந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.\nஎங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள் தான்.\nமூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.. அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார்.\nவிழாவின் முடிவில் ‘மரகதக்காடு இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார்\nகிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் வி.சத்யமூர்த்தி நடிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/05/blog-post_2713.html", "date_download": "2018-12-10T21:57:49Z", "digest": "sha1:SMVI57XOM2Z4UZOA7G3KQCVNNNO4WJJQ", "length": 14458, "nlines": 113, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: மேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவும் .", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nமேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவும் .\nசிரிய யுத்தம் இஸ்லாமிய உலகில் பல உண்மைகளை அம்பலப் படுத்தியுள்ளது . அந்த வரிசையில் 'ஹிஸ்புல்லாக்கள் ' எனும் பிரமாண்ட சதிமுகம் தெளிவாகவே அம்பலப் படுத்தப் பட்டுள்ளது . 'லெபனானை மையம் கொண்டு இஸ்ரேலுக்கு சவால் விடும் புயல் 'என வர்ணிக்கப் பட்ட இந்த பிரிவு சிரியப் போராளிகளுக்கு எதிராக பசர் அல் அசாத்துக்கு சார்பாக களத்தில் இறங்கியது யாவரும் அறிந்த உண்மை . அந்தப் பலம் பற்றி ஈரான் மட்டுமல்ல NATO கூட ஒரு பாரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்ததும் மறுக்க முடியாத உண்மை .\nஅதாவது இராணுவ பாசையில் சொன்னால் சிரிய அரச படையான மரபுசார் அணியையும் ,கெரில்லா அனுபவம் சார் ஹிஸ்புல்லாஹ் அணியையும் வைத்து சிரியப் போராளிகளின் 'பல்லைப் பிடுங்கி தமது சொல்லைக் கேட்க வைத்தல்' என்பதே எதிர்பார்க்கப் பட்ட இலக்காகும் . இந்த இராணுவ அரசியல் மூலம் களத்தின் வலுச் சமநிலையை தமது கட்டுப்பாட்டின் மூலம் ஆதிக்கப் படுத்தலாம் என்பதே' NETO' வின் எதிர்பார்ப்பாகும் .\nஆனால் இந்த 'லெபனானின் புயல்கள்(ஹிஸ்புல்லாக்கள் ) சிரியப் போராளிகளின் தாக்குதல்களில் தூசியாக சிதறடிக்கப் பட்டபோது அது அதிர்ச்சி கரமான ஆச்சரியத்தை பசர் அல் அசாத்துக்கு மட்டுமல்ல NETO விற்கும் ஏற்பட்டது . பசர் அல் அசாத் அர்ஜென்டீன பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உண்மையில் ஒப்புக் கொண்டது இந்த விடயத்தை தான் .\nஅதில் குறிப்பிட்ட முக்கிய விடயம் '29 நாடுகளின் பயங்கர வாதிகள் சிரியாவில் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள் என்பது பசர் அல் அசாதின் வார்த்தைகள் மட்டுமல்ல ,NATO ,மற்றும் ரஷ்யா போன்றவைகளின் தெளிவான உளவு அறிக்கையே .. 'அரேபிய வசந்தத்தில் ஆட்சிமாற்ற அரசியல் ஊடாக 'நவ காலனித்துவத்தின் நியூ வெர்சனை ' சிரியாவிலும் வெளியிடலாம் என்ற நம்பிக்கைக்கு ஆப்பு வைத்துள்ள 'இஸ்லாமிய சர்வதேசத்தின் போராளிகள் கூட்டு ' என சூழ்நிலையை மறுதலையாக எம்மால் கூற முடியும் .\nமுஸ்லீம் உலகின் போராளிகள் நிகழ்கால வரலாற்றில் பயங்கரவாதிகள் என பட்டம் கொடுக்கப் படுவது ஒன்��ும் புதுக்கதை அல்ல . ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே இலக்கை நோக்கி இணைவது சற்று புதுக்கதை தான் . மீண்டும் ஒரு சித்தாந்த மாற்றத்தின் மைய்யப்புள்ளியாக சிரியா அமையப்போகின்றதா எனும் வினாவிற்கு பதிலாக அங்கிருந்து கேட்கும் 'இஸ்லாமிய கிலாபா வேண்டும் 'என்ற அழுத்தமான வார்த்தைகளில் ஒலிப்பதை யாரும் மறுப்பதற்கில்லை .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜ...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .\n..............\" எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும...\nமக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற ...\nநம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில்...\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nkilled and dragged in the streets by Israeli Soldiers. சத்திய தேசத்தில் இந்த சாக்கடை விலங்குகளின் சதி விளையாட்டுக்களில் மனிதாப...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் ...\n\" சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை...\nமுஸ்லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்\n1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட...\nஅஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....\nகண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் . நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்...\nஇஸ்லாம் என்றால் பயங்கர வாதம் \nஇது காலத்தின் கட்டாயத் தேவை .\nதேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ள...\nவெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையு...\nபாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .....\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nவிரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் பட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன \nநேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...\nமேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவு...\nஇது ஒரு வரலாற்றுப் பிரகடனம் .\nமுதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியா...\n'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகு...\nகசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா \n'சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .\nஅஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solvendhan.blogspot.com/2017/", "date_download": "2018-12-10T22:11:05Z", "digest": "sha1:IUAYXZ3QGM4EN7NEFOKYZFGLFPEDZ5SH", "length": 65454, "nlines": 253, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: 2017", "raw_content": "\nபதிவிறக்கம் செய்ய அட்டைப்படம் மேல் சொடுக்கவும்\nஇந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்\nபதிவிறக்கம் செய்ய அட்டைப்படம் மேல் சொடுக்கவும்\nபிக்பாஸ் ஒரு உருவக உலகம்\nபிக்பாஸை வீடு ஒரு உருவக உலகம்.\nஇதில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். உலகில் சிலர் இருந்தாலும் உலகின் வெளியே பல தேவர்களாகிய மக்கள் இருக்கிறார்கள்.\nபிக்பாஸ் இந்த சிறு உலகில் உள்ளோருக்கான விதியை நிர்ணயிப்பவர். அவரின் விதிப்படியே நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த விதியினால் பல செயல்களை செய்ய வேண்டியதாகிறது.\nதேவர்கள், ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅந்தச் சிறு உலகில் உள்ளவர்கள், தங்களுடன் உள்ள சில பேரை சந்தோஷப்படுத்தி தங்கள் வாழ்க்கையை சுகமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் திருப்தி செய்ய வேண்டியது தங்களை கவனித்துக் கொண்டிருக்கும் மக்களை மட்டுமே. அவர்கள்தான் எத்தனை எதிர்ப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அங்கே உறுதுணையாக நிற்பதைப் போல.\nஒருவரிடம் அவரைப் பற்றிப் பேசும்போது தேனொழுகப் பேசுவதும் பின்னணியில�� கழுவிக் கழுவி ஊத்துவதுமான இரட்டை வேடங்களை தேவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீ உனக்கும் உண்மையாக இல்லை. தேவர்களுக்கும் உண்மையாக இல்லை.\n\"ஒரு தலைவனாகவும் இருந்து கொண்டு திருடனாகவும் இருக்க கூச்சமாக இருக்கிறது\", இந்த வரிக்கு பதிலாக \"நீங்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்\" என்ற வரி பதிலாக வந்த போது ஆளாளுக்கு ஒரு விதமாய் புரிந்து கொண்டார்கள்.\nகமல் இங்கே கிண்டல் அடித்தது சக்தியை அல்ல. அரசியல் தலைவர்கள் கொள்ளையடிக்க கூச்சப்படுவதில்லை என அரசியல்வாதிகளை மட்டுமே Nacl நக்கலடித்தார். தவறு செய்ய கூச்சப்படும் நல்ல தலைவர் நீங்கள், உங்களைப் போன்ற தலைவர்கள்தான் அரசியலுக்கு வரணும் என நல்ல விதமாகத்தான் சொன்னார். நம் புரிதல் அரசியல் = கெட்ட வார்த்தை. அதனால் சக்தியைத் திட்டியதாக எடுத்துக் கொள்கிறோம்.\nஆமாம், கமல் யார் இந்தச் சின்னஞ் சிறு உலகத்தில்\nகமல் ஒவ்வொருவரின் மனசாட்சி. மனசாட்சி இடித்துரைத்தல் என்பது வலிக்கத்தான் செய்யும். கமல் என்னும் மனசாட்சி தர்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனைத்து செயல்களையும் எடைபோட்டு விமர்சிக்கத்தான் செய்யும். மன்சாட்சியை எதைச் சொல்லியும், எதைச் செய்தும் அடக்க முடியாது. மனசாட்சி உறுத்துகிறது என்றால் தவறு செய்கிறோம் என்று பொருள்.\nஓவியா, தேவர்களை திருப்தியுடன் வைத்துக் கொண்டார். அவரின் நிறை குறைகளுடன் தேவர்கள் திருப்தியுடன் இருந்து அவரை ஆதரித்தார்கள். சிறு உலக மாந்தரைத் தவிர வெளி உலகம் இல்லை, நாம் நாமினேட் ஆகாமல் இருந்தால் போதும் என சிறு உலகத்தில் தங்களை நிலைபடுத்திக் கொள்ள சிந்திக்கும் அந்த மனிதர்கள் தங்கள் செயல்களால் சம்பாதிக்கும் பாவங்கள் \"இன்னொரு உலகில்\" அவர்களின் விதியை நிர்ணயிக்கப் போகிறது.\nவையாபுரி என்ன அழுதாலும் அவர் விதி முடியப் போவதில்லை. பரணி தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு முறையும் மனசாட்சி, பரணியின் தற்கொலைக்கு நீயும் காரணம்தானே என உறுத்திக் கொண்டிருக்கிறது.\nமனம் - சொல் - செயல் மூன்றிலும் உண்மையாக தங்களை தேவர்வசம் ஒப்படைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மனசாட்சிக்கு மரியாதை கொடுத்தால், அது காட்டும் சரியான வழி புலப்படும்.\nசில மாதங்களாகவே என் எழுத்துக்களைக் கோர்த்து, புத்தகமாக்கி வெளியிட வேண்டுமென மிக ஆர்வத்துடன் இரு���்தேன். அதன் பயனாக, 07-08-2017 ஆவணி அவிட்டத் திருநாளில் என்னுடைய படைப்புகளில் இரண்டை அமேசான் கிண்டில் வழியாக மின்பதிப்பாக பின்வரும் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை வாங்க விரும்புவோர், புத்தக அட்டைப் படத்தின் மீது சொடுக்கி, அமேசான் கிண்டில் பதிப்பை பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nபுத்தகங்களின் அறிமுகங்கள் இதோ 👇\nஇந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்\nதிருமணம் என்பது இல்லற வாழ்வின் மகத்துவம், அதன் பொருள், அதன் நோக்கம், அதன் பயன் போன்ற அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பல சடங்குகளைக் கொண்டது ஆகும்.\nமதம், சடங்குகள் என்பவை மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழும் நெறிகளாகும். அவை வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.\nஅந்தச் சடங்குகள் அனைத்தையும் விளக்குவதே இந்தப் புத்தகம்.\nபகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள்\nதிருமந்திரம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இது மனிதர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது. அது சாதாரண மனிதனைச் சென்று அடையா விட்டால் திருமூலரின் தவமே பயனற்றது போலே ஆகி விடும்.\nஎனவே சாதாரணத் தமிழில் அதற்கு விளக்கம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதில் எழுந்தது. அதைத் தமிழ் மன்றம் என்ற இணைய மன்றம் நீர் விட்டு வளர்த்தது. எனவே எளிய நடையில் செய்யுள்களின் உண்மையான பொருள்களை எழுதியிருக்கிறேன்.\nதிருமூலர், என்ன சொல்லி இருக்கிறார் ஏன் சொல்லி இருக்கிறார் எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று அறிய விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடாக இருக்கும் என எண்ணுகிறேன்.\nஇந்த நூலை நான் அமைத்த விதம் ஒரு நோக்கம் உடையது. ஒவ்வொரு செய்யுளையும் ஒரு பக்கத்திலேயே விவரித்து முடிக்க வேண்டும். தினம் ஒரு செய்யுளைச் சொன்னேன் எனத் திருமூலர் சொன்னார். அதே போல் தினம் ஒரு மந்திரம், ஒரே ஒரு பக்கம் கற்றுத் தெளியட்டும் என்பதற்காக ஒரு செய்யுளுக்கு ஒரு பக்கம் என ஒதுக்கப்பட்டுள்ளது.\nLabels: சுவையான நினைவுகள், புதுக் கவிதைகள்\nமகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம் போன்றவற்றை சிறுவயதில் நான் தேவாங்கர் செம்மல் வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி (சேலம்) அவர்களின் பிரசங்கம் மூலமே முழுமையாக அறிந்து கொண்டேன். அவரின் விரிவான விளக்கமான அலசல்களே புராண���்களின் பால் என்னை கவர்ந்திழுத்தவை. அவரை எனது முதற்குரு என்று சொன்னாலும் மிகையாகாது.\nபிப்ரவரி 8 ஆம் தேதி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில் கும்பாபிஷேகம் என்றால் என்ன அதை ஏன், எப்படி, எதற்கு செய்கிறோம் என விளக்கவுரையுடன் ஒவ்வொரு சடங்குகளையும் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்,\nஒரு இடைவேளை கிடைத்தபோது என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவரின் மருமகன் புலவர் கி.பிள்ளார் செட்டி அவர்கள் என் ஆசிரியர் என்பதால் இன்னாரின் மாணவன் என எளிதில் அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. பின்னர் அவர் எழுதிய தேவாங்க சிந்தாமணி பற்றிய எனது நன்றியினைச் சொல்லிக் கொண்டேன். வாழ்வில் பல கட்டங்களில் அந்நூல் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்பதால் அதற்குரிய நன்றியை தெரிவித்துக் கொண்டு தற்பொழுது அவர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் என விசாரித்தேன்.\n“தேவாங்க பாரதம்” என்ற நூலை எழுதுவதில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார். மகாபாரதத்தின் மூல ஓலைச் சுவடிகள் சேலத்தில் ஒரு மடத்தில் இருப்பதாகவும், அதைக் கொண்டே இராஜாஜி தலைமையில் பலர் ஒன்றிணைந்து ஆராய்ந்து கும்பகோணம் மஹாபாரதப் பதிப்பு தொகுத்து வெளியிடப்பட்டதாக சொன்னார். அந்த மூல ஓலைச் சுவடிகளின் ஆய்வில் அவர் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் எங்கள் குல முன்னவரான தேவலர் மற்றும் தேவாங்கர் குலச் சிறப்புகளை வெளிக் கொணர ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதாக விவரித்துக் கூறினார்.\nஅப்பொழுதுதான் நான் செய்த சிறிய ஆய்வான பாரதப் போர் நடந்தது ஆடி மாதமா மார்கழி மாதமா ஓர் ஆய்வு. என்ற கட்டுரையை அவரிடம் கொடுத்து அவர் கருத்தை அறிய வேண்டும். நான் எடுத்தாண்ட தகவல்கள் மூல ஓலைகளில் எப்படி உள்ளன என்று அறிய வேண்டிய ஆவல் உண்டானது. அவரிடம் விஷயத்தை விவரித்தேன்.\nஅவர் சொன்னது மார்கழி மாதத்தில் தான் போர் நடந்தது என்று பண்டிதர்கள் சொல்லி இருப்பதைச் சொன்னா. நான் என் கட்டுரையின் கோணமான கிரக நிலைகளைப் பற்றி விளக்கினேன். சூரிய / சந்திரன் ரோகிணியில் இருக்கும் பொழுது வரும் அமாவாசை வைகாசியில் தானே வரும் என்பதையும், செவ்வாய் வக்கிர கதி விளக்கம், மற்றும் சுக்கிரன் நிலை பற்றியும் விளக்கினேன். பிறகு நான் எடுத்துள்ள ஆதாரம் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் \"மஹாபாரதம்\" ஆங்கில மொழி பெயர்ப்பு, அதன் தமிழாக்கத்தில் ஈடுபட்டுள்ள அருட் செல்வப் பேரரசு பற்றியும் விளக்கினேன். அதன் பின்பு கிருஷ்ணர் தூது சென்ற ஸ்லோகத்தின் பொருள்படி கிருஷ்ணர் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்டார் என்று வருகிறது. ரேவதி நட்சத்திரம் கார்த்திகை மாதம் வளர்பிறை 12 ஆம் நாள்தான் வரும். அந்தக் கணக்குப்படி பார்க்க, கிருஷ்ணன் தூது நடக்க 13 + 8 நாட்களை கூட்டினாலேயே மார்கழி பிறந்து விடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அதன் பின்னர் கிருஷ்ணர் திரும்பி போர் ஆரம்பித்திருந்தால் போர் தை மாதம் அல்லவா ஆரம்பித்திருக்கும் என கொக்கியைப் போட்டேன்.\nஅதன் பின்னர் பீஷ்மர் சொன்ன ஸ்லோகத்தைக் குறிப்பிட்டேன்\nஅஷ்ட - எட்டு பஞ்ச - ஐந்து சதம் - நூறு\n158 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்ததாக பீஷ்மர் சொல்லுகிறார் என்று எனக்குப் படுகிறது, ஆனால் மொழி பெயர்ப்பாளர்கள் ஏன் 58 நாட்கள் என்று சொல்லுகிறார்கள் எனப் புரியவில்லை என்றும் கேட்டேன்.\nஅப்பொழுது அவருக்கு ஓய்வு நேரம் முடிந்து விட தன் பிரசங்கத்தைத் தொடரச் சென்றார்.\nபிரசங்கம் செய்ய ஆரம்பித்தவர், எடுத்தவுடனேயே, தன்னுடைய மருமகன் புலவர் கி,பிள்ளார் செட்டி அவர்களின் மாணவன் நான் என்பதைப் பொதுவில் அறிமுகப்படுத்தி, பின்னர் இன்று இந்த சிறுபிராயத்தவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது, நிறைய ஆணித்தரமான வாதங்களுடன் ஜோதிடம், கிரக நிலைகள் எல்லாம் சொன்னார். நான் வயதானவன். என்னால் இவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா என பீடிகைப் போட்டுவிட்டு...\nஇப்பொழுது நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று ஆரம்பித்தார்,\nஒரு காலத்தில் ஒரு நாட்டு அரசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த நாட்டில் இருந்த மிக உயர்ந்த ஜோதிட ஆசானை அழைத்த மன்னன், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்துச் சொல்லச் சொன்னான்.\nஜோதிடர் சொல்லிவிட்டுப் போன பிறகு மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதே நேரத்தில் பிறந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் இந்த யோகம் இருக்குமல்லவா அவை தன் மகனின் பாதையில் குறுக்கிடக் கூடாதே என்று கவலை வந்தது. உடனே அந்த நேரத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான்.\nஆசான் ஜாதகம் கணித்துவிட்ட�� மன்னனிடம், மன்னா இந்த உங்களுடைய மகனுக்கு ஒரு யோகம் இருக்கிறது. இவன் உங்களைப் போல பலமடங்கு உயர்ந்தவனாக ஒரு பேரரசசானகத் திகழ்வான் எனச் சொன்னார்.\nமொத்தம் ஐந்து வேறு குழந்தைகள் பிறந்திருந்தன. நான்கு குழந்தைகளை வீரர்கள் கொல்ல, ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு அதன் தந்தை தலைமறைவாக அண்டை நாட்டுக்கு தப்பியோடி விட்டான்.\nஇத்தோடு கதையை நிறுத்திய அவர் இப்பொழுது தாமரைச் செல்வனுக்கு இந்தக் கேள்வி...\nஇருபத்தி ஐந்து ஆண்டுகள் ஓடின. ஜோதிடர் சொன்ன மாதிரியே மன்னன் மகன் பேரரசன் ஆகிவிட்டான். ஜோதிடரின் சீடனுக்கு தப்பிப் போன அந்தக் குழந்தை என்ன ஆகியிருக்கும் என யோசனை வந்தது. ஜோதிடரிடம் அவன் வினவ ஜோதிடரும் அவனும் தீவிரத் தேடலின் மூலம் அந்தக் குழந்தை இருக்குமிடம் அறிந்து அவனைப் பார்க்கப் போனார்கள்.\nஅங்கே அவன் நாடக மேடையில் ஒரு அரசனாக நடித்துக் கொண்டிருந்தான், சகல பரிவாரங்களோடு.\nஇரவு வீட்டுக்குத் திரும்பும்போது இல்லாள் உங்களுக்கு இது அவசியமா என்று கேட்க, நான் விளக்கினேன்.\nஒரே நேரத்தில், ஒரே கோள் அமைப்புகளுடன் பிறந்த அவர்களில் ஒருவன் நிஜ ராஜாவாகவும் இன்னொருவன் நாடக ராஜாவாகவும் இருக்கிறான். அப்படியானால் அவன் விஷயத்தில் யோகம் ஏன் பலிதம் ஆகவில்லை. அல்லது அந்த ஜோதிடமே தவறா இந்தக் கேள்விக்கான பதிலை நாளை எனக்கு அவர் தரவேண்டும் என விண்ணப்பித்தார்.\nசட்டென்று நானும், உங்களின் உத்தரவு நாளை பதில் தரவேண்டும் என்பதால் நாளை பதிலுடன் வருகிறேன் என்று பணிந்தேன்.\nஇவரிடம் தாங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்காக பலர் வந்து உதவி பெற்று பட்டம் பெற்று உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் செய்நன்றி யறியா பலரை இவர் பார்க்க நேர்ந்ததைப் பற்றி தன்னுடைய புத்தகங்களில் எழுதி இருக்கிறார். ஒரு பெரிய விசயத்தைப் பற்றிப் பேசும் பொழுது அவர் என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புகிறார் என நினைக்கிறேன். எனக்கு அப்பொழுதே பதில் தெரியும் என்றேன்.\nஎன்ன பதில் என்பதையும் என் மனைவிக்கு விளக்கினேன். மனைவி அப்படியானால் உடனே பதில் சொல்லி இருக்கலாமே என்றாள்.\nநாளை இக்கதையை அவர் மீண்டும் சொன்னால், அவர் விருப்பப்படியே பதிலளிப்பேன் என்றேன்.\nஅவர் எனக்கு ஒரு நாள் அவகாசம் அளித்திருக்கிறார். அப்பொழுதே நான் பதில் அளித்தால் அது முரட்டுத்தனமாகி வ���டும். அவர் நாளை பதில் அளிக்கச் சொல்ல சரியான காரணம் இருக்கிறது, நாளை கும்பாபிஷேகம் நடக்கும். நாளை ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். அந்நேரத்தில் அந்தப் பதில் வரவேண்டும் என்பது அவரின் எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது ஆண்டவன் சித்தமாகவும் இருக்கலாம்.\nமறுநாள் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவரது பிரசங்கம் மீண்டும் ஆரம்பமானது. நான் ஒரு ஓரத்தில் அமர்ந்து அங்காள பரமேஸ்வரியின் அற்புதங்கள் என்ற அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஒரு இடத்தில் நிறுத்திய அவர் மீண்டும் அந்தக் கதையைக் கூறினார்.\n கதையைக் கூறி விட்டு இதை நமது அம்மனின் அருளுக்குப் பாத்திரமான நண்பர் தாமரையிடம் விடுவிக்கக் கேட்டிருந்தேன் என்றார்.\nநான் எழுந்து முன்னே வந்தேன். ஐயாவின் உத்தரவிருந்தால் விடுவிக்கக் காத்திருக்கிறேன் என்றேன்.\nஅவர் மீண்டும் கூட்டத்திற்கு என்னை அறிமுகம் செய்தார். தன்னுடைய மருமகனின் மாணவன் என்று சொல்லி ஒலிவாங்கியை என்னிடம் ஒப்படைத்தார்.\n“ஐயா நான் உங்கள் மருமகனின் மாணவன் என்பதை விட, இன்னொரு சிறந்த அறிமுகம் உண்டு எனக்கு, நான் சிறுவயதில் இருந்தே உங்கள் பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவன்.\n1977 ஆம் டிசம்பர் மாதம்.. மார்கழி காலை பிரசங்கத்தின் போதுதான் முதன் முதலாக உங்கள் குரலைக் கேட்டேன்.\nஆழியில் புக்கு முகர்ந்து கொடு.. அதாவது கடலில் இறங்கி அதில் ஒரு குவளையேனும் அள்ளி உலகிற்குக் கொடு என்பதையே சிரமேற் கொண்டு, “வைணவக் கடலாகிய” உஙகளிடம் பெற்ற சிறு அறிவு எனக்கு தெளிவிப்பதைச் சொல்கிறேன்.\nஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்... ஆழியில் புக்கு முகர்ந்து கொடு என்ற உங்கள் குரல் இன்னும் காதில் அப்படியே இருக்கிறது.\nஇந்தக் கதையை கேள்விகளின் மூலமே அலசலாம்.\nஒரு நேரத்தில் ஆறு குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஆறும் வெவ்வேறு இடத்தில், குலத்தில், செல்வாக்கில் பிறந்தன.\nஜாதகம் மட்டுமே எல்லாம் என்றிருந்தால் ஸ்தான பலங்களின் படி எல்லா குழந்தைகளும் அரச குடும்பத்தில் மட்டுமே அல்லவா பிறந்திருக்க வேண்டும்\nஉலகில் ஒரே சமயத்தில் பல்வேறு ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என பல உயிர்களும் பிறக்கின்றன. இதற்குக் காரணம் என்ன\nஆக முக்கியக் காரணம் என்ன வென்றால��� அது கர்மபலன் ஆகும். கர்மபலனின் படியே ஒருவன் அரச குடும்பத்திலும் பிறர் பிறகுடும்பங்களிலும் பிறந்தனர்.\nஆக ஜாதகமே, கிரக நிலைகளே எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் என்ற வாதம் அதனோடே முடிந்து போகிறது.\nஅப்படியானால் கிரகங்கள், கிரக நிலைகள், ஜாதகம் இவற்றின் பலன் என்ன என்பது என்பது அடுத்த கேள்வி.\nஜாதகன் தன் பிதாவை விட 10 மடங்கு சிறப்புறுவான் என்பான். இது பித்ருஸ்தானத்தை விட ஜென்மஸ்தானம் வலிமையாக விளங்குவதைக் கொண்டு அறியப்படுகிறது.\nகிரகங்கள் உபகாரணமாக அமைகின்றன, கர்மபலனை அடைய அவை உதவுகின்றன அவ்வளவே. உங்கள் கர்மபலன்கள் மூல காரணம். கிரகங்கள் அவற்றின் உபகாரணம்.\nஇதை விளக்கவே இந்தக் கதை உதவுகிறது, இந்தக் கதையின்படி யோகம் எப்படிப் பட்டது என்றால்,\nபிதாவின் நிலை 10 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 10 = 100\nஇதைக் கணிதத்தைக் கொண்டு எளிதாக விளக்கலாம்.\nமிச்சம் நான்கு குழந்தைகளின் அப்பாக்கள் அரசனுக்காக உயிர்விடும் / உயிர்விட்ட சிப்பாய்கள். ஆக அவர்களின் குழந்தைகளும் பேரரசு ஆசை கொண்ட அரசனுக்காக பிறந்த உடனேயே உயிர் கொடுத்தார்கள்.\nபிதாவின் நிலை 1 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 1 = 10\nபிதாவின் நிலை 0 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 0 = 0\nஅரசனின் மகன் 10 மடங்கு உயர்ந்து பேரரசன் ஆனான்.\nஆக கர்மபலனின்படி 6 குழந்தைகள் பிறக்கின்றன.\nநாடக ராஜாவின் அப்பா, சிறு வேஷங்களில் நடிக்கும் நடிகன். அவன் மகனும் 10 மடங்கு உயர்ந்து ராஜபார்ட் ஆனான்.\nஒரு சின்ன இழை இத்தனைச் சம்பவங்களையும் கோர்த்து இருக்கிறது. அரசனுக்கு சந்தேகம் வந்தபோது அவன் அதை உடனடியாக ஜோதிடரிடம் அந்தச் சந்தேகத்தைக் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.\nஆக கிரக பலன் என்பது நாம் எப்படி நமது கர்ம பலன்களை அனுபவிக்கப் போகிறோம் என்பதைக் காட்டுகிறது. அது நமது கர்ம பலன்களை காட்ட முடியாது. அதை ஜோதிடர்கள் குறிப்பாலும் தன் ஞானத்தாலும் மட்டுமே அறிய முடியும்.\nஇப்பொழுது இன்னும் சற்று ஆழ நோக்குவோம்.\nதன்னைப் போலவே இன்னொரு அரசனின் மகன் மட்டுமே இப்படி ஒரு அமைப்புடன் பிறந்திருக்க முடியும் என அவன் எண்ணி இருக்கலாம் எண்ணவில்லை. அப்படி எண்ணி இருந்தால் மற்ற நாட்டு மன்னர்களுடன் ஆரம்பத்திலேயே பகை வ ஏற்பட்டு அரசனின் மகன் இறக்க நேரிட்டிருக்கலாம்.\nகீதையில் ஞான யோகத்தை விட எளிதானது கர்ம யோகம் என்கிறான் கண்ணன். காரணம் இந்த மாயைதான்.\nஅதையும் விட்டு தன் மகனின் எதிரிகளைக் களைந்து விட வேண்டும் என முடிவெடுத்தான் அல்லவா அதுதான் மாயையின் விளைவு. அந்த ஒரு சின்ன மாயையால் ஆறு ஜாதகர்களும் அவர்களுக்கு உரிய பலன்களைப் பெற்றார்கள்.\nஆக அந்த யோகம் ஆறு பேர் விஷயங்களிலும் பலித்தது. கிரகபலன்கள் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒரே மாதிரியாகவே இருந்தன. இந்தத் தோற்ற மயக்கம் நமக்குப் பல நேரங்களில் நடக்கிறது.\nநாம் செய்யும் ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பது இம்மாயையால் நமக்குத் தெரிவதில்லை.\nஅதனாலேயே கர்மத்தை மட்டுமே செய் என்கிறான் பகவான். நம் மனமெனும் தேரின் சாரதியாக மனசாட்சியாக கண்ணனே வீற்றிருக்கிறான். அந்த மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு அந்தச் செயல்களைச் செய். அவற்றால் உண்டாகும் பலன்களைப் பாராதே. அவை மாயையின் காரணமாக நல்லவையாகவோ அல்லது கெட்டவையாகவோ தோன்றலாம். அதன் விளைவு உனக்கு இழப்பாகவோ அல்லது இலாபமாகவோ தோன்றலாம். ஆனால் அவை அத்தனையும் மாயை. பலரின் கர்மபலன்களை பிணைக்கும் மாயவலை. அதில் மனசாட்சியில் அமர்ந்த ஆண்டவனின் சமர்ப்பணத்திற்கு உன்னை ஆட்படுத்திக் கொள். உனது கர்ம வினைகள் அத்தனையும் தானே அற்றுப் போய் அவன் விருப்பப்படி அவனடி சேர்வாய்,\nஆக இக்கதை எனக்குத் தெளிவாக்கிய நீதி\nகிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.\nஆகவே நம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம். அதுதான் உய்ய ஒரே வழி...அத்தனைக் கர்மங்களையும் அது தொலைத்து முக்தி அளிக்கும் எளிய வழி அதுவே”\nவிடையைச் சொன்ன பிறகு ஐயா தன் உரையைத் மீண்டும் தொடங்கினார்..\nவாதம் என்று ஒன்று உண்டு.. விதண்டாவாதம் என்று ஒன்று உண்டு..\nவாதம் என்றால் சத்தியம் வெளிப்படும். நான் எழுப்பிய கேள்விக்கு கி்ட்டத்தட்ட சரியான விடை அளித்து தான் விதண்டாவாதி அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் தாமரைச் செல்வன்,\nவிதண்டாவாதம் என்றால் சண்டை வெளிப்படும்\nஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஐந்தாம் இடத்தைச் சொல்லுவார்கள். லக்கினத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியம் எனப்படும் . இந்த ஸ்தான பலம் நோக்கப்படும். ஜன்ம ஸ்தானத்தின் பலமும் நோக்கப்படும்.\nஇதே போல் ஒன்பதாமிடம் என்பது ஒன்பதாம் பாவத்தை பிதா(தகப்பனார்) ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும்.\nஇந்த யோகம் பலனளிக்க ஜென்ம லக்ன பலமும், பூர்வ புண்ணிய பலமும் தேவைப்படுகிறது. அப்பலன் இல்லாவிடில் யோகம் பலனளிக்காது என யோகங்கள் பற்றிய தன் விளக்கத்தையும் அளித்தார்.\nபத்தாம் பாவத்தை ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த பத்தாம் பாவம் அமைந்த ராசியதிபதி கர்மாதிபதி என்று அழைக்கப்படுவார்.\nஇந்த ஒன்பதாம் இடம் மற்றும் பத்தாம் இட அமைப்பினால்தான் இந்த யோகம் உண்டாகிறது.\nஅவர் நினைத்திருந்தால் என்னை தவிர்த்திருக்கலாம். எதையாவது சொல்லித் தட்டிக் கழித்திருக்கலாம். அல்லது என்னை பின்னர் வரச் சொல்லி இருக்கலாம்.\nஅதன் பிறகு பிரசங்கம் முடிந்த பின்னர், என்னை அழைத்து தன் முகவரியை அளித்து மூன்று மாதங்களுக்குப் பின் என் குறிப்புகளை கொண்டு வந்து அளிக்கச் சொன்னார்.\nஎன்னைச் சோதித்ததும் அல்லாமல் எனக்கும் ஒரு அறிமுகத்தை உண்டாக்கித் தந்தார். தான் செலவிடும் நேரம் உரிய மதிப்பைப் பெறுமா என்பதையும் சோதித்துக் கொண்டார் என்றே கருதுகிறேன்.\nகிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.\nநம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம்.\nஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும்.\nஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாகியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது.\nசுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான்.\nநீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது\nஅதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான்.\nஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.\nஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய்.\nஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய்.\nஎனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.\nமக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர்.\nஇதைக் கண்ட இன்னொருவனுக்கு தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது.\nஅவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று.\nஇதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் தாங்களும் சுரங்கம் வெட்ட முனையவே... முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.\nஏரியின் நீரை கிராமத்திற்கு கொண்டுவர தாங்களே முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்க தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது என கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்கு கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.\nமனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார்.\nஅது மட்டுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது.\nஇந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது இரண்டு விஷயங்கள் மட்டுமே. உழைப்பு மற்றும் அறிவு.\nமத்தபடி அனைத்து இயற்கை வளங்களும் அனைவருக்கும் பொது.\nசாதாரண மனிதன் தன் உழைப்பினால் தினம் தினம் சம்பாதிக்கிறான்.\nஅறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். தன்னைச் சுற்றி இருப்போரின் பிரச்சனைகளைப் பார்க்கிறான்.\nஅந்த பிரச்சனைகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறான். அங்கே தன் உழைப்பையும், தான் சேகரித்த செல்வத்தையும் முதலீடாக்குகிறான்.\nதன்னுடைய அறிவினால் பிரச்ச���ைகளைக் குறைப்பதால் அவன் தான் கைவைத்த இயற்கை வளங்களை தனதாக்கிக் கொள்கிறான்.\nஅதாவது தனது அறிவு மற்றும் பண பலத்தினால் அனைவருக்கும் பொதுவான இயற்கை வளத்தைத் தனதாக்கிக் கொண்டு விற்க ஆரம்பிக்கிறான்.\nஅவன் உழைப்பை விற்கவில்லை. விற்றிருந்தால் அவன் அன்றாடங்காய்ச்சி ஆகியிருப்பான். அது பொதுவுடைமை தத்துவம்.\nஅவன் அறிவை விற்கவில்லை. விற்றிருந்தால் அது ஊர் பொதுகாரியமாக மாறி இருக்கும். ஊரே சேர்ந்து சுரங்கம் வெட்டி, மிகக் குறைந்த செலவில் தண்ணீர் அருந்தியிருப்பார்கள். பராமரிப்புசெலவிற்காகும் தொகை மட்டுமே மக்கள் செலுத்த வேண்டியதாக இருந்திருக்கும். அது சோஷியலிஸம்.\nஇரண்டையும் விட்டு ஊருக்கே பொதுவான இயற்கை வளம், ஊருக்கே பொதுவான நிலம் ஆகியவற்றை தனதாக்கிக் கொண்டு, பொதுச் சொத்தான இயற்கை வளத்தை விற்றதால் அவன் மிகப் பெரிய பணக்காரனாக ஆகிறான்.\nஇந்தப் பணம் அவன் இன்னுமொரு இடத்தில் இன்னுமொரு விஷயத்தில் முதலீடாகி இன்னும் பலமடங்கு இலாபம் தரும். இது முதலாளித்துவம்.\nஅதாவது முதலாளித்துவத்தில் பொதுச்சொத்துக்களை தனியார் கைப்பற்றுவதே மிக முக்கிய அடிப்படையாகிப் போகிறது. அதனால் முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடுகளில் பெரும் பணக்காரர்கள், அவர்களை அண்டிப்பிழைப்போர்கள் மற்றும் ஏழைகள் என மூன்று பிரிவினைகள் உண்டாகின்றனர்.\nஇவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மிக அதிகமாக இருக்கும்.\nமுதலாளித்துவத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிவதால் பல பெரிய காரியங்களை முதலீடு செய்து முடிக்க முடியும். ஆனால் இவர்களுக்கு ஆதாரம் தங்கள் உழைப்பை விற்கும் ஏழைகளும், அறிவை விற்கும் அண்டிப் பிழைப்பவர்களும்.\nஅறிவை விற்பவர்களை மயக்கத்தில் வைத்திருப்பதும், உழைப்பை விற்பவர்களை அறியாமையில் வைத்திருப்பதும் முதலாளிகளின் தந்திரங்கள்.\nஉழைப்பை விற்பவர்களும் அறிவை விற்பவர்களும் விழித்துக் கொண்டால் முதலாளித்துவம் ஒழிந்து போகும். அதை தடுக்கவே கன்ஸ்யூமரிஸம் எனப்படும் நுகர்வு மனப்பான்மை வளர்க்கப்படுகிறது. இது உலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் பொது என்ற உண்மையை ஆழக்குழிதோண்டி புதைத்து விடுகிறது.\nஆக முதலாளித்துவத்தில் மட்டுமே பெரும் பணக்காரர்கள் உருவாகிறார்கள். அவர்கள் நாட்டின் இயற்கை வளங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள், அவற்றை விற்றே மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.\nஅவர்களை அண்டிப்பிழைக்கும் அறிவாளிகள் தங்கள் பங்கிற்கு முதலாளிகளுக்கு மேலும் மேலும் பணம் சேர்க்க வாய்ப்புகளை உண்டாக்கி அதில் பெறும் சன்மானங்களால் சிறிது சிறிதாக தாங்களும் முதலாளிகளாக முயற்சிக்கிறார்கள். ஆனாலும் இவர்களால் பண முதலைகளுடன் மோதி இயற்கை வளங்களை கைப்பற்ற முடியாததால் பலர் வெறும் ஜால்ராக்களாகவே முடிந்து போகிறார்கள். இங்கேதான் பெருமுதலாளிகள் ஆகுபவர்கள் செல்வத்தை மட்டுமல்லாது அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தி மேல் நோக்கி பயணிக்கிறார்கள்.\nஆனால் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் முன்னேறவே முடிவதில்லை. அவர்கள் தங்கள் வம்சங்களை அறிவாளிகளாக்க முயற்சி செய்கிறார்கள்.\nசெல்வமும் அதிகாரமும் கைகோர்த்துக் கொண்டால் உழைப்பும் கல்வியும் அங்கே அடிமைகளாகி விடுகின்றன.\nஇன்று நமது நாட்டின் நிலையும் இதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. சோஷியலிஸத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம்.\nஇந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்\nபிக்பாஸ் ஒரு உருவக உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/tamil/index.php?cat1=15", "date_download": "2018-12-10T22:13:41Z", "digest": "sha1:LKHA6XI4VWLQWI4NM2INRGBHXBEZA7V6", "length": 9601, "nlines": 132, "source_domain": "tamilcanadian.com", "title": "", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை...\nஅண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரின் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் ...\nஇந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nபெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது....\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையு���் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா\nஇலவச இன அழிப்புத் திருமணங்கள்\nஇலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே...\nஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.\nதங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை\nமாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்\nகப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்\n200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். more\nகலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் \"தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/naiuri/", "date_download": "2018-12-10T23:10:51Z", "digest": "sha1:HMOE6BIK5F2YQQCQ3MDHQ2EDF5KJ23Z3", "length": 15202, "nlines": 47, "source_domain": "tamilpalsuvai.com", "title": "சிறுநீர் பிரச்சனைகளுக்கு செலவில்லாதத் தீர்வு தரும் நாயுருவி பற்றி அறிந்து கொள்ளுங்கள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nசிறுநீர் பிரச்சனைகளுக்கு செலவில்லாதத் தீர்வு தரும் நாயுருவி பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகடுமையான பாறையையும் தனது மெல்லிய வேரால் துளைக்கும் இயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி. இப்படி மலைப்பாறைகளில் துளையிட்டு வளர்வதால், இதற்கு ‘கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் நாயுருவி… முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நெற்கதிர் போல் நீண்டிருக்கும் கிளைகளில், அரிசி போன்ற முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தச் செடியின் அருகில் செல்லும் விலங்குகள், மனிதர்களின் உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் இதன் விதைகள், வெவ்வேறு இடங்களில் விழுந்து பரவுகின்றன.\n‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா, எலுமிச்சை இருக்கா’ என்று கேட்டு பல பற் பசை நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இந்த பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும். கடுமையான பல்வலி இருப்பவர்கள்… மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி பறந்தோடி விடும்.\n‘தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதில் பல் துலக்கினால்… முகம் பிரகாசமடையும். பேச்சு தெளிவாகும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து அகலும். ஆனால், இந்த நாட்களில் டீ, காபி, புகை, புலால் கூடாது என்கிறது’ சித்த மருத்துவம்.\nநாயுருவி அரிசிக்கு பசியைப் போக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது. இதன் அரிசியை சமைத்து உண்டு வந்தால், பசியே எடுக்காது. ஒரு வாரம் ஆனாலும், உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கும். அத்துடன் உடம்பு இரும்பு போல உறுதியாகும். 50 கிராம் நாயுருவி அரிசியை உண்டால், இரண்டுவேளை பசியைத் தாங்கலாம். இந்தச் சோற்றை உண்டு பசியே எடுக்காவிட்டால், மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்து தண்ணீரில் காய்ச்சிக் குடித்தால் பசியெடுக்கும். மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து, ஒன்றாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கஞ்சி போல செய்து தினமும் உண்டு வந்தால்… யானை பலத்தையொத்த அபார உடல் திறனும், வனப்பும் கிடைக்கும்.\nகாடுகளில் சுற்றித் திரியும் சித்தர்கள், இதன் வேர்களில் பல் துலக்கி, இதன் அரிசியை உண்டு பல நாட்கள் பசியில்லாமல் திரிவார்கள் என்பதால்… இதற்கு ‘மாமுனி’ என்ற ஒரு பெயரும் இருக்கிறது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்விகத் தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை ‘அட்டகர்ம மூலிகை’ எனக் கொண் டாடுகிறார்கள், சித்தர்கள். நாயுருவியில் ஆண், பெண் இரண்டும் உண்டு. பச்சை நிற இலை, தண்டுகளை உடையது, ஆண் நாயுருவி எனவும்; சிவப்பு நிறத் தண்டு, பாகங்களைக் கொண்டது பெண் நாயுருவி எனவும் அழைக்கப்படுகிறது. இதை ‘செந்நாயுருவி’ என்றும் அழைப்பார்கள். இந்த செந்நாயுருவியில்தான் மருத்துவ குணங் கள் அதிகம்.\n”இதன் வேர் மிகவும் வசியத்துவம் மிக்கது. நமது முன்னோர்கள், நாயுருவி வேரை வசிய மை தயாரிக்க, பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் வேரை பால் விட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கி… தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மனநோய்கள், தூக்கமின்மை, படபடப்பு, சித்த பிரமை குறைபாடுகள் நீங்கும்” என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.\n100 கிராம் நாயுருவி இலையை, 500 மில்லி தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து… எண்ணெயில் உள்ள இலைகளை எடுத்து விழுதாக அரைத்து, மீண்டும் எண்ணெயில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆறாதப் புண்கள், வெட்டுக் காயங்கள், சீழ்வடியும் புண்களின் மீது பூசி வந்தால்… உடனடி பலன் கிடைக்கும். இதன் இலைக்கு கண்ணாடியை அறுக்கும் தன்மையும் உண்டு. சித்துவேலைகள் செய்பவர்கள், இதன் இலையை மென்று விழுங்கி, தாடையில் கொஞ்சத்தை அடக்கிக் கொண்டு, கண்ணாடிகளைக் கடித்து துப்புவார்கள். ஆனால், இதைச் செய்ய முறையான பயிற்சி வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nசிறுநீர் சிக்கலுக்கும் செலவில்லாதத் தீர்வு நாயுருவி. கதிர்விடாத இளம்செடியின் இலையை இடித்து சம அளவு நீர் கலந்து காய்ச்சி… 3 மில்லி அளவு தினமும் மூன்றுவேளை குடித்து, அத்துடன் பால் அருந்தி வந்தால் தடைபட்ட சிறுநீர் பிரியும். சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும். நாயுருவி இலை, காராமணி இரண்டையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து, நீர்கட்டுள்ளவர்களுக்கு தொப்புள் மீது பற்று போட்டால்… நீர்கட்டு நீங்கும். இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து, சமைத்து வாரம் இரு முறை சாப்பிட்டால்… நுரையீரலிலுள்ள சளி வெளியேறும். இருமல் குறையும். இலையுடன், சம அளவு துளசி இலை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு, தினமும் இருவேளை கொடுத்து வந்தால், வண்டு, பூச்சிக்கடி குணமாகும்” என நாயுருவியைக் கொண்டாடு கிறது, சித்த மருத்துவம்.\nமலச்சிக்கல், செரியாமை, பால்வினை நோய்கள், தோல் அரிப்பு, மூலம், தொழுநோய்… என மனித குலத்தின் நோய்களைச் செலவில்லாமல் விரட்டும் மருந்துக்கடையான நாயுருவி, அனைவரின் இல்லங்களிலும் இருக்கவேண்டிய ஒன்று.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nசாய் பாபா நம்மிடம் விரும்பிப் பெறும் காணிக்கை எது தெரியுமா\n← பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி உங்களை பற்றி சொல்லுமாம் கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும்\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், தொப்பை மாயமாய் மறையும்\nஅக்குளில் முடி வளர்வதையும், கருமையையும் தடுக்க இதை தடவினால் போதும்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுகத்திலுள்ள அழுக்குகளை முழுவதும் வெளியேற்றும் பேஸ் மாஸ்க்\nபருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்\nபிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியும் அதன் மூலம் கிடைக்கும் பயன்களும்\nநீங்கள் எப்பவுமே ஒல்லியாவே தெரியணுமா அப்போ உங்க ஸ்டைலை மாத்துங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_94.html", "date_download": "2018-12-10T22:43:50Z", "digest": "sha1:V46VSNCELPKOWYMLSTPBQ7RAUTC5NURT", "length": 10624, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இப்படியும் இலங்கையில் நல்லவர்கள் இருக்கத் தான் செய்கின்றார்கள் - உண்மைச் சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇப்படியும் இலங்கையில் நல்லவர்கள் இருக்கத் தான் செய்கின்றார்கள் - உண்மைச் சம்பவம்\nதமது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட 24 இலட்ச ரூபாவினை வேண்டாம் என திருப்பிக் கொடுத்த பெண் ஒருவர் பற்றி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nநாற்பது ஆண்டுகளாக சிறைச்சாலை திணைக்களத்தில் பணியாற்றிய எஸ்.ஏ. சோமலதா என்ற பெண்ணே இவ்வாறு தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட 24 லட்ச ரூபாவினை, வங்கியிடம் திருப்பி கொடுத்துள்ளார்.\nஒரு மாதத்திற்கு முன்னதாக குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கில் 12 லட்சம் ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன் பின்னர் அது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வங்கிக் கிளைக்கு செல்ல முயற்சித்த போது, மீளவும் 12 லட்சம் ரூபா பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த பெண் வங்கிக்கு சென்று முகாமையாளரை சந்தித்து தமது வங்கி கணக்கு மீதியை பரிசோதித்துள்ளார்.\nஅதன்போது 24 லட்சம் ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள போகின்றீர்களா எனவும் வங்கி முகாமையாளர் பெண்ணிடம் வினவியுள்ளார்.\nஎனினும், குறித்த பெண் இந்தப் பணம் என்னுடையதல்ல எனக்கு தெரியாமலேயே பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் பின்னர் வங்கிக் கணக்கு பற்றி சோதனையிட்ட போது தவறுதலாக வேறு ஒருவரின் கணக்கில் வைப்புச் செய்யப்பட வேண்டிய பணம் இவ்வாறு வைப்புச் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த பெண்ணின் நேர்மையைப் பாராட்டி வங்கி முகாமையாளர் பாராட்டுக் கடிதமொன்றை வழங்கியுள்ளார்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_46.html", "date_download": "2018-12-10T23:08:36Z", "digest": "sha1:JHA6USHAET3HX26OWDFFDSC5WOJXDYC7", "length": 4826, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுற்றுலாப் பயணிகளால் மலேரியா அச்சுறுத்தல் உள்ளது: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுற்றுலாப் பயணிகளால் மலேரியா அச்சுறுத்தல் உள்ளது: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nநாட்டிலிருந்து மலேரியா நோய் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளினால் மலேரியா நோய் அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஉலக மலேரியா தினம் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு அவர் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பினரால் மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதோடு, உலகின் பல நாடுகளில் இன்னும் இந்த நோயின் தாக்கம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n0 Responses to சுற்றுலாப் பயணிகளால் மலேரியா அச்சுறுத்தல் உள்ளது: ராஜித சேனாரத்ன\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுற்றுலாப் பயணிகளால் மலேரியா அச்சுறுத்தல் உள்ளது: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-12-10T22:39:51Z", "digest": "sha1:7WR7MJ2NKZPBWHIHQF5A7SQXJ3A3SVVH", "length": 10408, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "மேலாடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல நாயகி", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip மேலாடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல நாயகி\nமேலாடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல நாயகி\nஇந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்த கவர்ச்சி போஸ் கொடுத்து இணையதளங்களில் வெளியிடுவது ‘பே‌ஷன்’ ஆகி விட்டது. இப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பத்திரிகைக்காக மேலாடை அணியாமல் போஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதில் மேலாடை அணியாமல், அவரது முன் அழகை கூந்தலால் மறைத்தப்படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.\nஅதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு இருக்கிறார். இந்த படத்தை பார்த்த சில ரசிகர்கள் அவர் மிகவும் அழகாக இருப்பதாக புகழ்ந்துள்ளனர். பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.\nஜாக்குலின் நாயகியாக நடித்துள்ள ‘ஜூட்வா-2’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. எனவே ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காகத்தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று இந்தி பட உலகினர் பேசிக் கொள்கிறார்கள்.\nபாலி – நீச்சல் உடலில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டம் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களது ஆதரவுடன் அமோக...\nஅனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி\nசமூதாய மட்டத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக...\nமட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா\nமட்டக்களப்பில் சிறகுநுனி கலை, ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 14, 15, 16ம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா 2018...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஅதிக பிடிவாதம��� கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29431/", "date_download": "2018-12-10T21:27:22Z", "digest": "sha1:CBH2JP5B2NWTAQS7WA4UV2H56IWNWITV", "length": 9855, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nதீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nதீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியின் போது விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டிட இடிப்புப் பணியின் போது சரியாக வேலை செய்யாத இயந்திரத்தை சரிசெய்யும் போது கட்டிட இடிபாடுகள் தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளதால் குறித்த இயந்திரத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.\nஅத்துடன் மற்றொருவருக்கு காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து கட்டிட இடிப்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.\nTagsஉயிரிழப்பு கட்டிட இடிப்பு சென்னை சில்க்ஸ் தீ விபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\n8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பு இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகேதாட்டு அணை அமைப்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு இருகரம் கூப்பி வேண்டிக்கொள்ளும் கர்நாடக அமைச்சர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி பேரணி – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரிசா மாநிலத்தில் முச்சக்கர வண்டி மீது லொரி மோதிய விபத்தில் 8 பேர் பலி\nகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த 96 மணி நேரத்தில்; 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_85.html", "date_download": "2018-12-10T23:15:31Z", "digest": "sha1:WPRWLM66537LXWJRLBJBHDK7DS3GEG3U", "length": 8531, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "வாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Technology /வாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள்\nவாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள்\nஇன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள வாட்ஸ்அப் செயலி புதுப்பிக்கப்பட்டதன் பின்னர், அதில் யூ டியூப் காணொளிகளைப் பார்க்கமுடியும் என்று கூறப்படுகின்றது. மேலும், இதேபோல், குழு காணொளி (Group Video) அழைப்பையும், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றத���.\nவாட்ஸ்அப் புதுப்பிக்கப்ட்டதன் பின்னர் வெளிவரவுள்ள இந்த சலுகைகள் காரணமாக, மக்களிடையேயான வாட்ஸ்அப் பாவனை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம், யூ டியூப் நிறுவனத்துடன், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாம்.\nபேஸ்புக்கின் கைக்குச் சென்ற பின்னர், வாட்ஸ்அப்பில்ஈ தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறன. ஏற்கனவே காணொளி அழைப்பு, காணொளி ஸ்டேட்டஸ், இருக்கும் இடத்தை நேரடியாகப் பகர்தல் எனப் பல வசதிகள், வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் சில நாட்களுக்கு, முன் அனுப்பிய குறுந்தகவலை, மீண்டும் பெறும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வாட்ஸ்அப்பில், குழு காணொளி அழைப்பு பேசும் வசதி வந்துள்ளது. ஸ்மார்ட் அலைபேசிகளில் இந்த அப்டேட் வர, இரண்டு வாரம் ஆகும். முன்பு, ஒரு நபரிடம் மட்டுமே, வாட்ஸ்அப்பில் காணொளியில் உரையாட முடியும். ஆனால், இந்த புதுப்பித்தலின் பின்னர், நாம் இருக்கும் குழுவிலுள்ள அனைவரிடமும், ஒரே நேரத்தில் காணொளி அழைப்பில் உரையாட முடியும்.\nஇதுவரை இருந்த வாட்ஸ்அப்பில், குரல் குறுந்தகவல் (Vice Message) அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை> அதில் இருக்கும் மைக் உருவத்தை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், புதுப்பித்ததன் பின்னர், மைக்கை ஒருமுறை அழுத்தி, மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குரல் ஒலிப்பதிவு செய்யலாம்.\nஅதேபோல், இனி யூ டியூப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பு, ஐ போன்களில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம். இதன்படி நமக்கு யாராவது வாட்ஸ் ஆப்பில் யூ டியூப் லிங்க் அனுப்பினால், நாம் யூ டியூப் பக்கத்தை திறக்காமலே, வாட்ஸ்அப்பிலேயே அதைப் பார்க்க முடியும். மேலும் அதே சமயத்தில் நண்பர்களுடன் குறுந்தவல்களையும் அனுப்பிக்கொள்ளலாம். அதேபோல், வீடியோ பார்த்துக் கொண்டே ஸ்டேடஸ் கூட மாற்ற முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர��� வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/47966-madurai-is-a-medical-city-in-very-soon.html", "date_download": "2018-12-10T21:56:40Z", "digest": "sha1:FDND4GG2ND2IWU6M6CJSAA54E2HCK6NF", "length": 8942, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரையின் துணைக்கோள் நகரம்; மருத்துவ நகரமாக வாய்ப்பு? | Madurai is a medical city in very soon ?", "raw_content": "\nமதுரையின் துணைக்கோள் நகரம்; மருத்துவ நகரமாக வாய்ப்பு\nமதுரை மாநகரத்தின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள தோப்பூர்- உச்சப்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன என்று பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் துணைக்கோள் நகரம் பற்றிப் பார்ப்போம்.\nமதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மதுரை-திருநெல்வேலி நான்குவழிப் பாதையில் தோப்பூர்-உச்சப்பட்டி கிராமங்கள் உள்ளன. அங்கு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை 27 ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டவை.\nஇந்த அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு துணைக்கோள் நகரத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்தத் துணைக்கோள் நகரத்தில் பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம், மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் இடம்பெறும் என்றும், துணைக்கோள் நகரத்தில் ஆயிரக்கணக்கான மனைகள் உருவாக்கப்பட்டு அவை குறைந்த வருவாய், மத்திய வருவாய், உயர் வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு பிரித்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nதுணைக்கோள் நகரத்தின் அடிப்படை வசதிகளான சாலைகள், க���டிநீர், கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் கால்வாய், சிறு பாலங்கள், தெரு விளக்குகள் ஆகியவற்றுக்காக முதற்கட்டமாக 120 கோடியும் ஒதுக்கப்பட்டது. 2016ல் இந்தத் துணைக்கோள் நகரத்துக்கான பணிகள் தொடங்கிய நிலையில், இப்போது அதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன. துணைக்கோள் நகரத்தில் மத்திய பூங்கா, வணிக வளாகம், கூட்ட அரங்கம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அது ஒரு தன்னிறைவு பெற்ற நகரியமாக இருக்கும் எனப் பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.\nஇப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள நிலையில், துணைக்கோள் நகரம் இன்னும் அதிக முக்கியத்துவமும் தேவையும் உள்ள மருத்துவ நகரமாகத் திகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nஇன்றைய தினம் - 10/12/2018\nசர்வதேச செய்திகள் - 10/12/2018\nபுதிய விடியல் - 10/12/2018\nபுதிய விடியல் - 09/12/2018\nகிச்சன் கேபினட் - 10/12/2018\nநேர்படப் பேசு - 10/12/2018\nடென்ட் கொட்டாய் - 10/12/2018\nஇன்று இவர் - மாஃபா பாண்டியராஜன் - 10/12/2018\nஇன்று - தமிழரின் பெருமை - 09/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_50.html", "date_download": "2018-12-10T22:55:38Z", "digest": "sha1:6SUWPY4O5HMAKV62N4SFMTKEBXIRZ7MH", "length": 7526, "nlines": 53, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதி அரேபியாவின் பெண்கள் உரிமை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல் கல் (வீடியோ) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதி அரேபியாவின் பெண்கள் உரிமை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல் கல் (வீடியோ)\nசவூதிய அரேபியாவின் வரலாற்றில் முதன் முறையாக விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர�� அரங்கங்கள் பெண்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, இந்த அபூர்வ நிகழ்வு நேற்று (12-01-2018) இடம்பெற்றுள்ளது. மேலதிக தகவல்கள் வீடியோவில்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜன��ரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?p=489", "date_download": "2018-12-10T22:31:44Z", "digest": "sha1:CHVWZ6UFICWU47GYF2FM3NRUASKJGHTZ", "length": 86328, "nlines": 105, "source_domain": "www.yamunarajendran.com", "title": "காலா எனும் அழகிய பிம்பம்", "raw_content": "\nகாலா எனும் அழகிய பிம்பம்\nமும்பையில் தாராவி, பய்கன்வாடி, பந்த்ரா, தானே, அந்தேரி என பிரதான சேரிகள் உள்ளன. இந்தி மொழியில் சேரி மையமாக எடுக்கப்பட்ட டான்கள் குறித்த படங்களான ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மும்பை’(2010), ‘கம்பெனி’ (2002) போன்றன தாராவி தவிர்ந்த இடங்களிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு அந்தேரி சேரியை மையமாகக் கொண்டு ரபீந்திர தர்மராஜ் ‘சக்ரா’(1981) எனும் இந்தி சமாந்திர சினிமாவை உருவாக்கினார். சமாந்திர சினிமா இயக்குனரான சுதிர் மிஸ்ரா ‘தாராவி’(1993) என்ற பெயரிலேயே ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்.\nஆஸ்கர் விருது பெற்றதால் உலக அளவில் பேசப்பட்ட ஆங்கில இயக்குனரான டோனி போயலின் படமான ‘ஸ்லாம்டாக் மில்லியனேர்’(2008) தாராவியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சேரிவாழ் மக்களிடம் இயல்பாக புத்திசாலித்தனம் அமைந்திருக்காது எனும் மேட்டுக்குடி ஐதீகத்தைக் கவிழ்ப்பதாக அந்தப் படம் இருந்தது.\nதமிழ் மொழி இயக்குனரான மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் தாதாவாக நடிக்க ‘தாராவி’யை மையமாகக் கொண்டு நாயகன்(1987) படத்தை உருவாக்கினார். அதே தாராவியை மையமாக் கொண்டு நடிகர் விஜய் தாதாவாக நடிக்க ‘தலைவா’(2013) உருவாக்கப்பட்டது. மும்பை தாராவியை மையமாகக் கொண்ட மூன்றாவது தமிழ் மொழி தாதா படம் ‘காலா’(2018).\nஎழுபதுகளின் அவசரநிலைக் காலத்தில் டெல்லி துர்க்மான் கேட்டைச் சுத்தப்படுத்துவது எனும் பெயரில் புல்டோசரை விட்டு குடியிருப்புகளை இடித்து அழிக்க ஆணையிட்டான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய்காந்தி. உலகெங்கிலும் சேரியைச் சுத்தப்படுத்துவது என்பது இருக்கும் குடியிருப்புகளை அழித்துவிட்டு அங்கு மாடி வீடுகளைக் கடடுவது என்பதாக உலக வங்கியும், கார்ப்பரேட் கம்பெனிகளும் அதன் ஊள்ளுர் முகவர்களான தேசிய அரசுகளும் கருதி வந்திருக்கின்றன. மும்பையைப் பொருத்து இதற்கான முயற்சிகள் நடந்தபோது இதனை ஆவணப்படுத்தி இரு முக்கியமான ஆவணப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தனின் ‘பாம்பே அவர் சிட்டி’(1985)யும் சுவிட்சர்லாந்து இயக்குனர் லுட்ஸ் கொனர்மேன் உருவாக்கிய ‘தாராவி, ஸ்லம் ஃபர் சேல்’(2010) என்பன அந்த இரு படங்கள்.\nமும்பை சேரிகள் பற்றி பாலிவுட் ஜனரஞ்ஜக இந்திப் படங்கள் இவற்றைக் குற்றங்களின் விளைநிலமாகவும், அங்கு வாழும் மனிதர்களை குற்றவாளிகளாகவுமே சித்தரித்து வந்திருக்கின்றன. அழுக்கு, வறுமை, விபச்சாரம், போதை மருந்து, நோய்மையின் உற்பத்தியிடம் என்பதுவே இத்தகைய படங்கள் தரும் சித்திரம்.\nஇது ஒரு வகைச் சித்திரம் எனில், பிறிதொருவகைச் சித்திரம் இந்த நிலத்தின் விளிம்புநிலை மக்களைக் கட்டுப்படுத்தும் தாதாக்கள் பிரதான மும்பை நகரத்தினுள் ஊடுறுவி, விளிம்பு நிலை மக்களை ஏவி, மும்பை நகரத்தை வன்முறைக் காடாக ஆக்குகிறார்கள் எனும் சித்திரத்தை முன்வைக்கின்றன. மும்பையை மையமாகக் கொண்ட காவல்துறை வேட்டைப் படங்கள் தரும் சேரிகள் குறித்த சித்திரம் இதுதான்.\nசமாந்திர சினிமாப் படங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஜனரஞ்ஜகப் படங்கள் அரசு மற்றும் காவல்துறைப் பார்வையில் சேரியைப் பார்க்க, சமாந்தர சினிமாக்கள் குற்றவாளிகள் என முத்திரை குத்தப்படுகிற விளிம்புநிலை மக்களின் வாழ்வை, மத்தியதர வர்க்க மனிதாபிமானப் பார்வையில் பார்க்கின்றன. இந்தச் சேரிகளில் வாழும் மாந்தரின் வாழ்வைப் பரிவுடன் இந்தப் படங்கள் புரிந்து கொள்ள முயல்கின்றன. அவர்தம் கொண்டாட்டங்களையும் மகிழ்வையும், கூடவே வறுமையையும், குற்றவாளிகளாக அவர்கள் உருவாகி வரும் சூழலையும் சொல்கின்றன. ஷ்மீதா பாடீல் இரண்டு ஆண்களுடன் வாழும் கதையான ‘சக்ரா’ இவ்வாறான படம். போதை மருந்து விற்போர், கனரக வாகன ஓட்டிகள், சிறு திருட்டுகள் செய்வோர் என இவர்தம் வாழ்வை இப்படம் சொல்கிறது. ‘தாராவி’ படம் கீழ் மத்தியதர வர்க்கத்தனரின் பார்வையில் தாராவி வாழ்வைச் சொல்கிறது. வறுமையிலிருந்து வெளியேற நினைக்கும் அவர்தம் கனவுகள் அரசியல்வாதிகளால், தாதாக்களால் சிதைந்து போவதை இப்படம் சொல்கிறத���.\nஆவணப்படங்கள் இரண்டுக்கும் சில பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இரண்டும் சேரியை சுத்தப்படுத்தி மேம்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதன் பேரில் அந்த மக்களை தமது நிலங்களில் இருந்து வெளியேற்ற முனைவதைச் சொல்லும் இப்படங்கள், அரசினதும் கார்ப்பரேட் நிறுவனங்களதும் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்கள் போராட்டங்களையும் சொல்கின்றன. வளர்ச்சி அல்லது அழகுபடுத்தல் என்பதை இருக்கும் குடியிருப்புகளை அழித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அடுக்கு மாடிகளையும் பெரும் வியாபார மால்களையும் நிர்மாணிப்பது எனவே அரசுகள் செயல்படுகின்றன. மக்கள் இதற்கு மாற்றாக, இருக்கும் குடியிருப்புகளை அழிக்காமல், அடிப்படை வசதிகைள உருவாக்கித் தருதல், அதற்கான கட்டுமானங்களை, கல்வி நிறுவனங்களை உருவாக்குதலை முன்வைக்கிறார்கள்.\nஇந்தச் சேரிகளிள் மீது இன்றைய நிலையில் உலக வங்கிக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அதனது உள்ளுர் தரகர்களான அரசுகளுக்கும் என்ன இவ்வளவு அக்கறை நுகர்வாளர்களாக சேரிகளில் மிகப் பெரும் மக்கள் தொகையினர் ஓரிடத்தில் செரிந்து வாழ்கிறார்கள். தாராவியை எடுத்துக் கொண்டால் அதனது ஜனத்தொகை 10 இலட்சம் மக்கள். இவர்கள் 550 எக்கர் நிலத்தில் செரிந்து வாழ்கிறார்கள். அதன் ஆண்டு வருமானம் அமெரிக்க டாலரில் 600 மில்லியன் முதல் 1 பில்லியன் டாலர்கள் வரை எனப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்தப் பொருளியல் வளத்தை தமது நலன் நோக்கித் திரட்டிக் கொள்ள கார்ப்பரேட்டுகளும் அரசை நிர்வகிக்கும் மேட்டுக்குடியினரும் கருதுகிறார்கள். ஒரு வகையில் ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தை இந்த நிலத்தின் மக்கள் தம்மைத் திரட்டிக் கொண்டால் உருவாக்கிக் கொள்ள முடியும். சேரி ஒழிப்பு அல்லது வளர்ச்சித் திட்டங்கள் என்பது இந்தப் பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்யும் முயற்சிகளாகவே இருக்கின்றன. அனந்த் பட்வர்த்தனின் லுட்சின் ஆவணப்படங்கள் இந்த அரசியலைத் தெளிவாக முன்வைக்கின்றன.\nகிராமத்திலிருந்து நகரத்திற்குக் குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தை, குடியிருப்புகளை மறகட்டமைப்பு செய்வது எனும் பெயரில் அவர்களின் மீது இடப்பெயர்வையும் வீடு அழிப்பையும் செய்யாமல், அவர்களது இயல்பைக் குலைக்காமல், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்��ாலே போதும் என்கிறார் ஸ்விஸ் ஆவணப்பட இயக்குனர் லுட்ஸ். இன்னும் இத்தகைய ஒதுங்கிய குடியிருப்புகள் பெருநபர்களில் உருவாவதைத் தடுக்க வேண்டுமானால் கிராமப்புறங்களில் இருந்து இத்தகைய மக்கள் வெளியேறிவர வேண்டிய அவசியமில்லாத திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் சொல்கிறார்.\nஇப்படியான ஒரு திரைப்படக் கலாச்சார-அரசியல் பின்னணியில்தான் இயக்குனர் ரஞ்ஜித்தின் ‘காலா’ படம் வெளியாகிறது. ‘காலா’ இந்தப் படங்களில் இருந்தெல்லாம் எவ்வாறு வித்தியாசப்படுகிறது காலா இந்திய ‘ஜனரஞ்ஜக’ப் படங்களின் கதை சொல்லல் முறையையும் ‘சமாந்தர’ சினிமாவின் கதை வெளிப்பாட்டு முறையையும் ஒரே சமயத்தில் கொண்டிருக்கிறது. நாயக வழிபாட்டையும் அமானுஷ்யத்தையும் சாகசத்தையும் உட்கொண்ட தாதா பட வகையினத்தைக் ‘காலா’ தேர்ந்து கொள்கிறது. சார்பு நிலையிலிருந்து கதை சொல்லல் என்பதை அரசு, காவல்துறை, மத்தியதர வர்க்க மனிதாபிமானம் என்பதை நிராகரித்து, விளிம்புநிலை மக்களின் பார்வையிலிருந்து – அவர்களது கொண்டாட்டங்களும் போராட்டங்களும் எனும் வகையில் – கதையைச் சொல்கிறது. தாராவி மக்களின் நிலம் சார்ந்த போராட்ட அரசியலைப் பேசிய அளவில், கொண்டாட்டங்களைப் பேசிய அளவு, அந்த நிலத்தின் மக்களின் பொருளாதார வாழ்வை – தோல் தொழில், பாத்திர பண்டங்கள் உற்பத்தி என – தொழில்கள் சார்ந்து அதனது வலிமை ‘காட்சிப்படுத்தல்’ எனும் அளவில் ‘காலா’ படத்தில் இடம்பெறவில்லை.\nரஞ்சித்தின் பிற மூன்று படங்களுடன் ஒப்பிட காலா அதிஅரசியல் செறிந்த படம். வெளிப்படையாக ரஞ்சித் (தமிழக) தமிழ் தேசியம் குறித்து, திராவிட மரபுசார்ந்த அரசியல் குறித்து விமர்சனங்களை முன்வைப்பவர். அவரது அரசியலைக் கோட்பாட்டைமைவுக்குள் கொணர்வதாகத் தோற்றம் தரும் ஸ்டாலின் ராஜாங்கம், வசனகர்த்தா ஆதவன் தீட்ஷண்யா போன்றவர்களையும் தாண்டி படத்தின் பெயர் என்ற அளவிலும், பாத்திரச் சித்தரிப்பு எனும் அளவிலும், ‘மறைந்தும் மறையாத ஒரு தலைவன்’ எனும் உச்சக் காட்சிச் சித்திரம், படத்தில் வரும் வெகுமக்களின் கருத்துக்களும் உள்ளிட்டு தமிழ் வெகுமக்கள் உளவியலில் அது முள்ளிவாய்க்கால் பேரழிவுகளையும், நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாத விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தையும் ஞாபகமூட்டுவது.\nஆரிய-தி��ாவிட, ராவண-ராமன் முரண்பாடு என்பது திராவிட மரபு அரசியலின் அடிப்படை. கறுப்பு என்பது திரைப்படத்தில் திராவிட அழகியலின் அடையாளம். இயக்குனர் பாலுமகேந்திரா இதனைத் தொடர்ந்து பேசி வந்தவர். கறுப்புதான் திராவிட அழகு எனப் பேசி வந்தவர். தனது பெரும்பாலுமான படங்களில் பாத்திரங்களில் கறுப்பைக் கொண்டாடியவர் அவர். பரதவகுலப் பெண்ணான பாருக்குட்டியின் பாத்திரத்திற்கு வெள்ளைநிற ஷீலாதேவியைப் போட்டது சம்மதமில்லை என ‘செம்மீன்’ இயக்குனர் ராமுகரியத்திடம் வாதிட்டவர். இந்தக் கறுப்பு ‘காலா’ படம் முழுக்க நிறைந்திருக்கிறது.\nபிம்ப அரசியல் எனும் அளவில் அன்மைய தமிழ் மக்களின் நினைவுகளில் தொலைக்காட்சி, புகைப்படம் எனும் அனைத்தின் வழி நீக்கமற நிறைந்திருப்பது ‘தை எழுச்சி’ நாட்களில் மாணவர்களின் இளைஞர்களின் சின்னமாக மாறிய கறுப்பு ‘காலா’ படத்தில் பெருமிதத்தின் அடையாளம். ராவணன்-ராமர் எதிர்மையில் அது திராவிட இனத்தின் அடையாளம்.\nகடந்த தசாப்தத்தில் இந்திய அரசியலைச் சீரழித்து வந்திருப்பது மானுட விரோத அரசியலான இந்துத்துவம். பாரதிய ஜனதாக் கட்சியும், விநாயகர் சிலை ஊர்வலங்களும், தூய்மை இந்தியா திட்டமும், பிற மக்களின் மீதான குரோதத்தை வளர்க்கும் தேசபக்தியும், அதனது நவநிர்மான் சேனையான சிவசேனா அரசியலும், இஸ்லாமிய மக்களின் மீதான இவற்றின் கொலை வெறியாட்டமும் அன்மைய அரசியல்தான். ‘காலா’ படத்தில் ராவணன் இதனது வடிவம். தேசியமும் திராவிடமும் தமிழ் மனதின் விடுதலை அரசியல் எனில் இந்துத்துவ எதிர்ப்பு என்பது அகில இந்திய விடுதலை அரசியல்.\nதமிழ் தேசிய அரசியல், திராவிட அரசியல், இந்தியப் பெருந்தேசிய இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் என்பதை, ‘தலித் வாழ்வியலின் ஊடே’ சொல்லும் படம்தான் ‘காலா’. ‘காலா’ படத்தின் வரலாற்றுப் பின்னணியாக இந்த மூன்று எதிர்மரபுகளும் அமைய பிறிதொரு மரபின் இருத்தல் படத்தின் பாத்திர அமைப்பாகவே மாறுகிறது. அது காலாவின் மகனாக வரும், பெரும்பாலான காட்சிகளில் சிவப்புச் சட்டையணிந்து வரும் கம்யூனிஸ்ட்டான லெனினது பாத்திரம்.\nபடத்தின் அரசியல் நிலத்தின் மீதான உரிமை கோரும் அரசியல். உழுபவனுக்கே நிலம், நிலமீட்சி இயக்கம் என்பதனை அகில இந்திய இயக்கமாக நடத்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தஞ்சையில் சீனிவாசராவும் பின்வந்த கம்யூனிஸ்ட்டுகளும் நடத்திய நிலவுடமைக்கு எதிரான அவர்தம் போராட்டங்களுக்கு வெண்மணி நிகழ்வுகள் சாட்சி. செல்வாவின் ‘இரணியன்’ படம் வெகுஜன தமிழ் சினிமாவில் அதனது சாட்சியமாக இருக்கிறது. சிறிதர் ராஜனின் ‘கண்சிவந்தால் மண்சிவக்கும்’ அதனது திரைச் சாட்சியமாக இருக்கிறது.\nஈழப் போராட்டமும், மேற்குவங்க நந்திகிராம் எழுச்சியும், அறுபதுகளின் நக்சலைட் எழுச்சியும், மாவோயிஸ்ட்டுகளால் தூணடப்படும் போராட்டங்கள் என அரசு சொல்லும் இன்றைய பழங்குடியின மக்களது எழுச்சியும் உலகெங்கிலும் நிகழ்ந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களும் தமிழ் தேசியப் போராட்டங்களும், கூடங்குளம், தூத்துக்குடி போன்ற அனைத்து வகையான கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான சூழலியல் போராட்டங்களும் நிலத்தின் மீதான, நிலத்தின் வளங்கள் மீதான அந்தந்த நிலத்தினது வெகுமக்களின் உரிமையைக் கோரும் போராட்டங்கள்தான். ‘காலா’ படத்தில் லெனின் பாத்திரம் அந்தப் போர் மரபின் தொடர்ச்சி.\nரஞ்சித் தன்னை தலித் இயக்குனர் என்று கோரிக் கொள்ள விரும்புவது இல்லை. காரணம் தலித் அரசியல் என்பது துரதிருஷ்டவசமாக குறிப்பிட்ட சாதி அரசியலாகக் கட்டமைக்கப்பட்டு வருவதுதான். ரஞ்ஜித் படங்கள் வெகுஜன தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட சாதி அடையாளம் பேசும்படங்கள் இல்லை. எந்த மேலாண்மைச் சாதி நோக்குக் கொண்ட இயக்குனரும் இங்கு தம்மைச் சாதி சார் இயக்குனராக விளித்துக் கொள்ள விரும்புவது இல்லை. ஷங்கர், மணிரத்னம், கமல்ஹாசன் (பார்ப்பன மேலாண்மை), முத்தையா(தேவர்), எஸ்.வி. உதயகுமார்(கவுண்டர்) போன்ற மேட்டிமைச் சாதிகள் கட்டி வந்திருக்கிற சினிமா வகையினத்திற்கு எதிரான விடுதலை அரசியலைப் பேசும் ஒரு சினிமாவை முன்வைக்கிறார் ரஞ்சித்.\nதமிழ் தேசிய அரசியல், திராவிட அரசியல், கம்யூனிச அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு அரசியல், தலித் அரசியல் எனும் இந்த எதிர் மரபை இவற்றுக் கிடையிலான உறவை-முரணை ரஞ்சித் தமிழ் சினிமாவில் முன்வைத்து வருகிறார்.\nவிடுதலை அரசியலில் பெண்கள் குறித்த ஒருவரது நோக்கும் சித்தரிப்பும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தமிழ் சினிமாவில் பெண்களுக்கு காத்திரமான இடங்களைக் கொடுத்தவர்கள் என பீம்சிங், பாலச்சந்தர், மணிரத்னம், மகேந்திரன், மணிரத்னம் போன்றவர்களை நாம் குறிப்பிட முடியும். பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்கள் சித்தரித்த பெண்கள் மத்திய தரவர்க்க-மேல்மத்திய தரவர்க்க, குறிப்பிட்ட அளவில் பார்ப்பன வாழ்வுச் சூழலைச் சார்ந்த பெண்கள். ஓப்பீட்டளவில் பீம்சிங், மகேந்திரன், பாலு மகேந்திராவின் பெண்கள் கீழ்மத்தியதர வர்க்க வாழ்வைச் சார்ந்த பெண்கள். இவர்களல்லாத இயக்குனர்கள், குறிப்பாக ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களோ ஒப்பிட, கேள்வி கேட்கும் பெண்களாக, சுயசிந்தனையுள்ள பெண்களாக இவர்கள் இருப்பதை நாம அனுமானிக்கவியலும்.\nஇவர்கள் அனைவரிடமிருந்தும் மாறுபட்ட பெண் பாத்திரப் படைப்புகளை நாம் இன்று தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி சக்திவேல், ராம், சசீந்திரன் போன்ற இயக்குனர்களில் காணமுடியும். இவர்கள் அனைவரிடமிருந்தும் ரஞ்சித் வித்தியாசப்படும் இடம் இவரது பெண்கள் தமிழகத் திரை வரலாற்றில் இதுவரையிலும் ஓரநிலையில் இருந்த விளம்புநிலைச் சமூகம் சார்ந்த பெண்களாகவும், படித்த தலித் சமூகம் சார்ந்த பெண்களாகவும், சுயபெருமிதத்துடன் துலங்கும் பெண்களாகவும் இருக்கிறார்கள்.\nரஞ்சித்தின் படைப்புலகு குறித்த இந்த அரசியல் புரிதலுடன், நெடிய தமிழ் சினிமா மரபில் ரஞ்சித்தின் இடம் குறித்த இந்தப் புரிதலுடன் நாம் ‘காலா’ படத்தை அணுகலாம் என நினைக்கிறேன்.\nரஞ்சித்தின் காலா திரைப்படம் எல்லா வகையிலும் ஒரு ‘கற்பனைக்கதை’. வரதராஜா முதலியார் மற்றும் திரவியம் நாடார் போல தாராவியைக் கட்டியாண்ட பிற தமிழ் டான்கள் யாரும் தாராவியில் இருந்து உருவாகவில்லை. தாராவியின் சனத்தொகையில் 33 சதவீதமான இஸ்லாமியர்களில் இருந்து மஸ்தான் டானாக உருவானார். தலித் மக்களின் தரப்பில் இருந்து யாரும் டானாக உருவாகவில்லை. ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார்.\nரஞ்சித்திற்கு இன்று இருக்கும் தெற்கு-வடக்கு, ஆரிய-திராவிட, தலித்-தலித் அல்லாதார், இந்துத்துவ எதிர் அரசியலைச் சொல்ல தாராவி ஒரு களம். தமிழ்சினிமாவில் ‘நாயகனும் தலைவாவும்’ உருவாக்கிய, ஏலவே இருபதுக்கும் மேலான இந்தி சினிமாக்கள் உருவாக்கி வைத்திருக்கிற, ஏலவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘கபாலி’ போன்ற படங்கள் உருவாக்கி வைத்திருக்கிற தாதா சினிமா ஜானரில் இன்னொரு கதை சொல்ல ஒரு களம் ‘காலா’. ஒரு வார்த்தையில் தலித் அனுபவங்களின் பார்வையில் தாராவித் தமிழர் ��ாழ்வையும், டான் குறித்த சினிமா ஜானரை தலைகீழாக்கும் ஒரு களம் ‘காலா’.\n‘காலா’வின் பாத்திரப் படைப்புகள்; பற்றிப் பேசுவதற்கு முன்னால் சிவப்புச் சட்டை போட்டபடி முதற்காட்சியில் படத்தைத் திறக்கும் லெனின் எனும் பாத்திரப் படைப்புப் பற்றிப் பேசுவோம். ‘நான் இயக்குனர் அல்ல, அரசியல்வாதி’ எனும் அதி அரசியல் பிரக்ஞையுடன் ரஞ்சித் தனது லெனினை உருவாக்கியிருக்கிறார். லெனினது பாத்திரப் படைப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் லெனின் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nஇந்திய அரசியலின் வரலாறு முழுக்கவும் அது குறுங்குழுக்களாக இருக்கலாம், தனிநபராக இருக்கலாம், பெரும் திரட்சி பெற்ற அரசியல் கட்சிகளாக இருக்கலாம், செஞ்சட்டை போட்ட லெனினிஸ்ட்டுகள்-கம்யூனிஸ்ட்டுகள் இரண்டு விஷயங்கள் குறித்துத் திட்டவட்டமான பார்வை கொண்டவர்கள். இவற்றை எதிர்த்து, தொடர்ந்து வாசித்து, எழுதி, நடைமுறையில் போராடி வருபவர்கள். இதில் தலித் கட்சிகள் கூட வழுவியிருக்கின்றன. அந்த இரண்டு விஷயங்கள் என்ன ஒன்று என்ஜிஓ அரசியல். இரண்டாவது இந்துத்துவ அரசியல். ரஞ்சித்தின் லெனினுக்கு இந்த இரண்டு விஷயங்கள் குறித்துக் கொஞ்ச நஞ்ச அடிப்படை அறிவும் கூட இல்லை. என்ஜிஓ அமைப்புடன் சேர்ந்து அவர் தாராவிக் குடியிருப்பை கால்ப் விளையாட்டு மைதானத்துடன், கார்ப்பரேட்டுகளின் வியாபாரத்திற்குத் திறந்துவிட்டுக் கட்டியெழுப்ப விரும்புகிறார். இதற்காக என்ஜிஓக்களுடன் சென்று மும்பையின் மிகப்பெரும் இந்துத்துவ டான்-அரசியலவாதியைச் சென்று சந்திக்கிறார்.\n கறுப்புச் சட்டை போட்ட தலித் டானான காலாவுடன் முரண்பட்டு வீட்டைவிட்டுப் போனபின், போராளியான அவரது தாத்தாவைக் கொன்ற இந்துத்துவ அரசியல்வாதியைப் போய்ச் சந்திக்கிறார். அகில இந்தியாவிலும் இப்படிப்பட்ட லெனின் இப்படி ரஞ்சித்தின் ‘காலா’வில் மட்டும்தான் உயிர் பெறமுடியும். இப்படி லெனின் இருந்தால்தான், ‘குடும்ப அத்தாரிட்டி’யான தகப்பனாகவும், ‘தாராவி அத்தாரிட்டி’யாக தலித் டானும் உன்னத தலைவர்களாகப் பரிமாணம் பெற முடியும். இது ரஞ்சித்தினது ‘கற்பனை அரசியலின்’ ஒரு பகுதி. இதனை ‘படைப்பு சுதந்திர லைசென்ஸ்’ என்றும் வைத்துக் கொள்ளலாம்.\nஇரண்டாவது, ஷரீனா பாத்திரப் படைப்பு. இவர் யார் த��ன் ஆப்ரிக்காவிலும் தென் அமெரிக்க ரியோவிலும் பணியாற்றிவிட்டு இந்தியா வந்திருக்கும் ஒருவர். ஏன் ஆப்ரிக்கா மற்றும் ரியோ தென் ஆப்ரிக்காவிலும் தென் அமெரிக்க ரியோவிலும் பணியாற்றிவிட்டு இந்தியா வந்திருக்கும் ஒருவர். ஏன் ஆப்ரிக்கா மற்றும் ரியோ உலகின் முதல் நான்கு சேரிகள் ஆப்ரிக்காவில் இருக்கின்றன. எட்டாவது இடத்தை ரியோ சேரியும் ஒன்பதாவது இடத்தை தாராவியும் பெறுகின்றன. உலகெங்கிலும் சேரிகளை அழிப்பது-மறுகட்டமைப்பது அல்லது முன்னேற்றுவது என்பது எவ்வாறு நடைபெறுகிறது உலகின் முதல் நான்கு சேரிகள் ஆப்ரிக்காவில் இருக்கின்றன. எட்டாவது இடத்தை ரியோ சேரியும் ஒன்பதாவது இடத்தை தாராவியும் பெறுகின்றன. உலகெங்கிலும் சேரிகளை அழிப்பது-மறுகட்டமைப்பது அல்லது முன்னேற்றுவது என்பது எவ்வாறு நடைபெறுகிறது இவை அனைத்தையும் யார் முன்னெடுக்கிறார்கள் இவை அனைத்தையும் யார் முன்னெடுக்கிறார்கள் எந்த சமூக சக்திகள் இதில் பங்கு பெறுகிறார்கள் எந்த சமூக சக்திகள் இதில் பங்கு பெறுகிறார்கள் என்ஜிஓக்கள், உலக வங்கி போன்று அமெரிக்க நிறுவனங்களால் கட்டுப்படுத்தப் பெறும் நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள், குறிப்பிட்ட நாட்டின் அரசுகள், அரசுகளின் பிரதிநிதிகளான உள்ளுர் தாதாக்களான அரசியல்வாதிகள் என இவர்களின் கூட்டுத்தான் சேரி வளர்ச்சித் திட்டங்களின் பின்னிருக்கும் அரசியல் வர்க்க சமூக சக்திகள்.\nஇதில் என்ஜஓவினர் இலக்கு வைக்கப்பட்ட சேரி வாழ்மக்களின் பிரதிநிதிகளாக வேஷம் கட்டுவார்கள். இங்கு சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சரி, என்ஜிஓக்களின் பிரதிநிதிகளும் சரி, காரப்பரேட்டுகளின் பிரதிநிதிகளும் சரி, அதுவும் ஆப்ரிக்காவிலும் ரியோவிலும் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் ஒருபோதும் சேரி வாழ் மக்களின் நண்பர்களாக இருக்க முடியாது. கோல்ப் கோர்ஸ் அந்த மக்களின் முன்னுரிமைகளுக்கு ஆனது அல்ல. அது சேரியைக் கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் வர்க்கத்துக்கானது என்பதை அவர்கள் அறியாதவர்களும் இல்லை.\nஇது எதையும் அறியாத பச்சைப் புள்ளையாக, இவை அத்தனயையும் பிரதநிதித்துவப்படுத்தும் ஷரீனாவை ரஞ்சித்தின் கற்பனையில் மட்டும்தான் நாம் காணமுடியும். ஏன் இப்படி இப்படி பச்சைக் குழந்தையாக இருந்தால்தான், அவர் கதாநாயகன் ���ாலாவின் கல்லூரிக் காதலியாக, இந்துத்துவ ஹரி தாதாவின் திட்டங்கள் தெரியாது (இத்தனைக்கும் திட்டமிட்டு தூண்டப்பட்ட இந்து-முஸ்லீம் கலவரத்தில் இடம்பெயர்ந்தவர் அவர்) பின்பு காலாவை அறிந்து திருந்தும் (விருப்பார்வ பாத்திரப் படைப்புகள் இப்படித்தான் உருவாக்கப்படுகிறது) பெண்ணாக உருவாக முடியும். இப்படியாக, காலாவின் ‘பிரியத்துக்குரிய’ இரண்டு விடலைப் பாத்திரங்கள்தான் காலா எனும் உன்னத புருஷனை நேர்மறையில் உருவாக்குகிறார்கள்.\nஇங்கு லெனினுக்கும் ஷரீனாவுக்கும் தரப்படும் இன்னொரு இடத்தையும் பாருங்கள். லெனின் காலாவின் நண்பராலும் முழு குடும்பத்தவர்களும் பரிகசிக்கப்படுபவராக இருக்கிறார். துவக்கம் முதலே ஷரீனா அவருக்குரிய மரியாதையுடனேயே இருத்தி வைக்கப்படுகிறார். லெனின் எப்போது சாப விமோசனம் பெறுகிறார் தான் படித்த எது குறித்துமான அறிவை விட்டொழித்து காலாவின் அரசியலுடன் உடன்படும்போது (மற்றொரு விதத்தில் ‘கூட்டுக் குடும்பத் தலைவனான’ தந்தையுடன் உடன்படும்போது) லெனின் சாப விமோசனம் பெற்றுவிடுகிறார்.\nஜனரஞ்ஜக சினிமாவில் வரலாறு, நிகழ்வுகள், பாத்திரப் படைப்புகள் என இவற்றில் நெருடலான தர்க்கப் பிழைகள் படத்தின் மையமான நாயகனது சாகச பிம்பத்தைக் கட்டமைப்பதில் அதனது கேள்விகளை இழந்துவிடும். காதல், நேசம், பாசம், ஸ்டன்ட் காட்சிகள், துரத்தல்கள், பாடல்கள், இசை இன்ன பிறவற்றால் இது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடம். ‘காலா’வில் இது இரண்டுவிதமான காட்சி நகர்த்தல்களால் நிரவப்படுகிறது. நாயக மையப்படம் என்பதால் ரஜனி மையப் பிம்பத்தில் இவை நிரவப்பட்டுவிடுகிறது. அரசியல் மட்டத்தில், மார்க்சியம், தேசியம், சாதியெதிர்ப்பு, பெண்ணியம் எனும் விமோசன உரையாடல்கள் ஒட்டு மொத்தமாக இவற்றினது பிரதான எதிரியாக சித்தரிக்கப்படும் பார்ப்பனிய-இந்துத்துவ-தேசபக்த வன்முறையாளனான வில்லனுக்கு எதிரான ‘காலா’வின் தூய்மையில் நிரவப்பட்டுவிடுகின்றன.\nரஞ்ஜித்தை அணுகுவது என்பது அவ்வளவு எளிதான பிரச்சினை இல்லை. ஒரு பிரச்சினையை அணுகுவதில் இரு பகுதிகள் இருக்கின்றன. ஓன்று பிரச்சினையின் இருப்பு குறித்த பகுப்பாய்வு. அடுத்தது வெளிப்படையான அணுகுமுறை எனும் நடைமுறைச் செயல்பாடு. பகுப்பாய்வு எனும் அளவில் ரஞ்ஜித் தமிழ் வெகுஜன சினிமாவில் ஒரு ���ினமினன். பெருவெடிப்பு. ஒரு தனித்த நிகழ்வு. உள்ளும் புறமுமான இன்டக்ரிடி உள்ள ஒருவர் அவர்.\nவெகுஜன கதாநாயக மைய சாகச சினிமாவில்தான் அவர் செயல்படுகிறார். அவரது மரபு யதார்த்த சினிமா கலை மரபோ, சமாந்தர சினிமா மரபோ அல்ல. ஒரு வகை உன்னத கதாநாயகனுக்காக காத்திருக்கும், பார்வையாளனின் விருப்பார்வத்தை நிறைவேற்றும் சினிமாதான் அவரது வடிவம். கிராம்சியைப் படித்த எவரும் அந்த வெகுஜன தளத்திலும் அவரது சினிமாவின் ஒப்பீட்டளவிலன வித்தியாசத்தை ஒப்புவர். போற்றுவர். அத்தகைய பாராட்டுதலை அவர் தனது முன்னிரண்டு படங்களிலும் பெற்றார்.\nபிற்பாடு மிகப் பெரும் மாற்றம் ஒன்று நேர்கிறது. சூப்பர் ஸ்டாரின் இரு படங்களை அவர் தொடர்ந்து இயக்குகிறார். வடிவம் எனும் அளவில் ரஞ்ஜித்திடம் மாற்றம் இல்லை. இந்தப் படங்கள் தமிழக வரலாற்றின் ஒரு கொந்தளிப்பான சூழலில் வெளியாகின்றன. சூப்பர் ஸ்டார் பிம்பம் என்பது ஒரு சமூகச் சீரழிவு என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இந்த சூப்பர் ஸ்டார் நேரடியாக இறங்கி அரசியல் களமாடாத வரை திரைப்படத்திற்கும் சமூக முரண்களுக்குமான ஒப்பீடு குறைவாகவே இருக்கும். எ.கா. அமிதாப்பச்சன். தெற்கில் ரஜினி எனில் வடக்கில் அமிதாப். அமிதாப் குறித்து ஏன் ரஜினி மீதான விமர்சனங்கள் போன்று கடும் பார்வையிலான விமர்சனங்கள் வெளிவரவில்லை\nசூப்பர் ஸ்டார் பிம்பம், சாகச நாயக பில்ட் அப்புகள், சமூகத்தில் இதனது விளைவு, இதனால் விளையும் அரசியல் அறுவடைகள் என இத்தனைப் பிரச்சினைகளையும் எவ்வாறு அட்ரஸ் செய்வது தனிநபர் அபிமானங்கள் இதில் தலையிடக் கூடாது என்பது ஒரு விமர்சன அறம்.\nசினிமா நாயகர்களுக்கும் நடைமுறைப் படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாது பிம்பச்சிறைகளில் தமிழ் வெகுஜன உளவியலைச் சிறைப்படுத்தியிருக்கிறது. திரைப்படம் உள்ளிட்டத் தமிழ்க் காட்சி ஊடகங்கள். ரஜினி மீது துவக்கம் முதல் ஏற்றப்பட்ட பிம்பம் அவர் லௌகீக சுகங்கள் பற்றிக் கவலைப்படாத விட்டேத்தியான கோபக்கார இளைஞர் எனும் பிம்பம்தான். இது பிற்காலத்தில் கோபக்கார வயோதிபர் என்பதாக பில்ட் அப் செய்யப்படுகிறது. ‘கபாலி’, ‘காலா’ எல்லாம் இந்த வகை பில்ட் அப்புகள்தான். இந்த பில்ட் அப்புகள் தான் அவருக்கு மக்களின் நண்பன் எனும் பிம்பத்தைத் தந்தது-தருகிறது.\nஅவர் கோபக்கார்தான். திரையில் அதிகார வர்க்கம் – காவல்துறை – அரசு – செல்வந்தர்கள் இவர்களுக்கு எதிரான கோபக்காரர். சொந்த வாழ்விலும் அரசியலிலும் இவர் வெகுமக்களின் உரிமைகளுக்கு எதிரான, அதிகார வர்க்கத்தின்-அரசின் சார்பில் கொந்தளிக்கும் சுயநலம் பீடித்த வயோதிபக் கோபக்காரர்.\nஒரு படைப்பில் சொல்லப்பட்ட சொற்கள், கருத்தாக்கம், கட்டமைப்பு எல்லாமும் ஒருவரது நனவிலியில் இருந்து வருவதுதான். எதனைச் சொல்லாமல் விடுவது என்பதும் இந்த நனவிலிதான். சொல்லாமல் விடுத்தவை குறித்த பார்வை என்பது குறிப்பிட்ட படைப்பை குறிப்பிட்ட சமூக அமைப்புடன், சூழலுடன் வைத்துக் காண்பது. இதுவே காத்திரமான சமூக விமர்சன அடிப்படை. எந்தப் படைப்பையும் சமூகத்துடனும் சமூகச் சூழலுடனும் வைத்துக் காண்பதும், சொல்லப்பட்டதும் சொல்லாது விடுத்ததும் குறித்தும் பேசுவதுதான் சரியான விமர்சனப் பார்வை.\nசினிமா குறித்த தமிழ் மனதின் வெளிப்பாடு உலகு தழுவி சினிமாவை அணுகுவதை விடவும் தனித்துவமானது. எவ்வாறு தனித்துவமானது சினிமா என்பது இங்கு ஒரு கொண்டாட்டம். சினிமாவில் உள்ளே இருப்பவன்தான் வெளியிலும் இருப்பவன். இங்கு சினிமா என்பது அரசியல் அதிகாரத்திற்கான கருவி. ‘காலா’வை சமவேளையில் இரண்டாகவும் பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தவிர்த்துவிட்டு அதனைச் சினிமாவாகக் கலை அனுபவத்துடன் பார்க்க வேண்டும். துரதிருஷ்டவசமாக காலாவாக சூப்பர் ஸ்டார் ரஜினிதான் இருக்கிறார். அவரை உள்ளிட்டும்தான் ‘காலா’வைப் பார்க்க வேண்டும்.\nநாம் வாழும் சமூகத்திலிருந்து திரளும் சினிமா அதற்கு ஒரு வகை எதிர்விணை. இந்த எதிர்விணையின் அசல் முகத்தைச் சினிமாவையும் சமூகத்தையும் சமதளத்தில் வைத்துப் பார்ப்பதன் மூலமே மதிப்பிட முடியும். ஒரு அரசியல் சினிமா குறித்த விமர்சனம் என்பது இவ்வாறுதான் இருக்கமுடியும். அல்லவெனில், இனம் காணமுடியாத இருமைக்குள் நாம் மிதந்து கொண்டிருப்போம். இது அரசியலில் உறுதியான நிலைபாட்டைக் குலைத்தல் எனப் பெயர் பெறும்.\n‘விருப்பார்வத்தை நிறைவேற்றுதல்’ திரைப்பட வெளிப்பாடு பற்றிய விமர்சனத்தில் ஒரு கருத்தாக்கம். ரஜினியின் ஒற்றைத் திரைப்படத்தை முன்வைத்து அவரது முகத்தின் மீது புரட்சியாளர்களான மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படத்தை ஒட்டுவது அப்படியான விருப்ப���ர்வ நிறைவேற்றம். இந்த மூகமூடிகளை ரஜினி அடுத்த படத்திலேயே ஒவ்வொன்றாக அடுத்தடுத்துக் கழற்றி எறிந்துவிட்டுப் போய்விடுவார். அவரது நிஜ முகம் இந்த முகம் கழற்றுதலை விடக் கொடூரமானது. யதார்த்தம் அதைவிடக் குரூரமானது\nஇடதுசாரி வெகுஜனக் கலாச்சாரம் அல்லது இடதுசாரி பாபுலிசக் கலாச்சாரம் பற்றிப் பேசுகிறோம். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஆந்திர நடிகரும் தோழருமான மதால ரங்காராவ். அவரது அனைத்துப் படங்களும் தெலுங்கில் வெகுஜன தளத்தில் பெருவெற்றி பெற்ற திரைப்படங்கள். வெகுஜன சாகச சினிமா வடிவில் இருந்தன அவரது அத்தனைப் படங்களும். அவரது ‘எர்ர மல்லி’ தமிழில் ‘சிவப்பு மல்லி’ எனும் பெயரில் வெளியாகி பெருவெற்றி பெற்றது. அன்று விஜயகாந்த், சந்திரசேகர், சாந்தி கிருஷ்ணா போன்றவர்களுக்கு அப்படம் பெரும் திறப்பாக அமைந்தது. ‘யுவதரம் கதிலிந்தி’ அவரது பிறிதொரு படம்.\nமதாலா ரங்காராவ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் செயல்பட்டவர். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை. திரைப்படத்தைத் தனது அரசியல் கருவியாக அவர் கொண்டிருந்தார். பெருவெற்றி பெற்ற அவரது படங்களில் தெலுங்கு மாதிரிகளான ரஜினி, விஜய் போன்ற நட்சத்திரக் கதாநாயகர்கள் நடிக்கவில்லை. அவரது படங்களைத் தானே இயக்கி அவரே கதாநாயகனாக நடித்தார் தோழர் மதால ரங்காராவ்.\nஇடது மரபில் இப்படித் தானே இயக்கி நடித்து பெருவெற்றி பெற்ற வெகுஜனக் கலைஞன் துருக்கி நாட்டின் இல்மஸ் குணே. இடது பாபுலிசம் என்பது ஒரு படைப்பின் கட்டுப்பாட்டையும் விளைவையும் தன்னிடமே கொண்டிருப்பது. பிறருக்கு அதனைத் தாரை வார்த்துவிட்டு அதனை இடது வெகுஜனக் கலை நோக்கு எனச் சொல்ல முடியாது.\nசூப்பர் ஸ்டார் படங்களின் அறுவடையை இயக்குனர் ஒரு போதும் செய்ய முடியாது. இதனது பொருளியல் விளைவை பட முதலாளியும் நடிகனும் அறுவடை செய்வர். பிம்பக் கட்டமைப்பை, பில்ட் அப்புகளை நடிகன் அறுவடை செய்வான். பிம்பத்தை நம்பி வெகுமக்கள் நடிகனுக்குக் கூட்டம் கூடுவர். இது தானே ‘பிம்பச் சிறை’ என்பதன் யதார்த்தம் சூப்பர் ஸ்டார்களின் படங்கள் ஒரு போதும் இயக்குனரின் படங்கள் ஆவதில்லை. ஒரு குறிப்பிட்ட இயக்குனரை மட்டும் வெற்றி பெறச் செய்வது பார்வையாளனின் பணியோ விமர்சகனது பணியோ இல்லை. அவனது பணி திரைப்படம் சமூகத்தில் உருவாக்கும் விளைவைப் பற்றிப் பேசுவதுதான். தமிழகத்தில் திரைப்படமும் அரசியலும் இரண்டரக் கலந்திருக்கிறது.\nதிரைப்படங்களில் உலகெங்கிலுமே சில நடைமுறைகளும் அதனை ஒட்டிய கருத்தாக்கங்களும் உண்டு. ஹாலிவுட் சினிமாவில் தேசபக்தி(அல்லது ஆதிக்கம்) என்பதனை ஒட்டியே ‘சூப்பர்- ஆக்சன் ஸ்டார் சிஸ்ட்ட்ம்’ தோன்றியது. ஸ்வர்ஸ்நேக்கர், சில்வஸ்ட்டர் ஸ்டல்லோன், வான்டேம் படங்களின் இயக்குனர்கள் யார் என யாருக்கேனும் தெரியுமா இவை சூப்பர்-ஆக்சன் ஸ்டார்களின் படங்கள்தான். அமெரிக்க ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் அலுவலகங்களின் முன் கட் அவுட்டாக சுவர்ஸ்நேக்கர், ஸ்டல்லோன் படங்கள் வைக்கப்பட்டன. ஐரோப்பிய சினிமாவில் ஹாலிவுட்டின் பகுதியான, மேன்மை தாங்கிய பிரித்தானிய சாம்ராஜ்ய ராணியின் பணிவான ஊழியரான உளவாளி ஆங்கில ஜேம்ஸ்பான்ட் தவிர இத்தகைய சூப்பர்- ஆக்சன் ஹீரோக்கள் கிடையாது.\nஇதையொட்டியே ஸ்டார் மையச் சினிமாக்கள், இயக்குனர் மைய சினிமாக்கள் – ஆச்சூர் – போன்றன இனங் காணப்படுகின்றன. தமிழில் பாலு மகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்றவர்களை நாம் இயக்குனர் மைய சினிமாவுக்கான மேற்போக்கான எடுத்துக் காட்டுக்களாகச் சொல்லாம். இவர்களும் கூட சூப்பர் ஸ்டார்களுக்கு எழுதும் போது, அவர்களது பிம்பத்திற்கு உகந்த கதைகளையே எழுதினார்கள். மணிரத்னம் ‘தளபதி’ படத்திற்குப் பின் ரஜினியை வைத்துப் படமெடுக்க முடியாததற்கு இந்த சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒரு பிரச்சினை என்கிறார். ‘ஜிகர்தண்டா’ மெயின் காரக்டரை ரஜினியை மனதில் வைத்துத்தான் எழுதியதாக கார்த்திக் சுப்புராஜ் சொல்கிறார்;.\nதமிழ் சினிமா இயக்குனர்களை (ஒரு சிலரை மட்டுமே சொல்கிறேன்) இயக்குனர் மைய சினிமா எடுப்பவர்கள் என்றும் சொல்ல முடியாது. சூப்பர் ஸ்டார்களுக்காக எடுப்பவர்கள் என்றும் சொல்ல முடியாது. ஒரு ‘அவியல் மனநிலை’யில்தான் அவர்களால் செயல்பட முடியும். பாலு மகேந்திரா – ரஜினி, மணிரத்னம்-ரஜினி கூட்டணியை யோசித்துக் கொள்ளுங்கள். ரஜினிக்குக் கதை எழுதும்போது அவரது முன்னைய இமேஜூக்குப் பங்கம் வராத ஒரு சூப்பர்-ஆக்சன் ஹீரோ இமேஜ் கொண்டுதான் படம் எழுத வேண்டும். கேங்ஸ்டர் படங்களில் ‘பாட்ஷா’ ஒரு வெற்றிகரமான ப்ருவ்ட் சப்ஜக்ட். ரஞ்ஜித்���ின் கதைப் பின்னணிகள் மட்டுமே வேறு. கதை எனும் அளவில் இவை ‘பாட்ஷா’ கேங்க்ஸ்ட்டர், சூப்பர் ஸ்டார் ஆக்சன் ஜானர்தான். விரலசைவில் 10 பேர் விழுவார்கள். ஒரு வசனத்திற்கு 1,000 பேர் திரள்வார்கள். கடைசியில் வீரனாக வெளிவருவார். இதில் என்ன வகை அரசியல் கல்வியைக் கொடுத்துவிட முடியும்\n அவருக்கு அரசியலுடன் சினிமா அழகியல் தெரிந்திருக்கிறது. உறவுகளுக்குள்ளான சென்டிமென்டை எவ்வாறு கையாள வேண்டும் எனத் தெரிந்திருக்கிறது. இயக்குனராக வேலு பிரபாகரன் தோல்வியுறுகிற இடமும் ரஞ்ஜித் வெல்கிற இடமும் இதுதான். இந்தச் சினிமாவை சூப்பர் ஸ்டார்களை வைத்து, அவர்களுக்கு வெளிவழியில் ‘சப்பைக்கட்டுக் கட்டித்தான்’ எடுக்க வேண்டும் என்பது இல்லை. எளிமையாக ‘அட்டைக் கத்தி’ போல, ‘மெட்ராஸ்’ போல அதனைச் செய்ய முடியும்.\n‘இயக்குனர் சினிமா’ என்பது தமிழில் ஒரு அப்யூஸ் செய்யப்பட்ட பதம். ரே, கடக், நிஹ்லானி, கென்லோச் போன்றவர்களை இயக்குனர் சினிமா எடுத்தவர்கள் எனலாம். ஆழமும் விரிவும் இயல்பும் கொண்டவை அவர்களது படங்கள். ஓன்றின் வேறு வேறு முகங்கள் அல்ல அவர்களது படங்கள். ஒருமுகப்பட்ட சிந்தனையின் வேறுபட்ட வாழ்வுப் பரிமாணங்கள் அவை. எந்தப் படத்தை வேண்டுமானாலும் பாருங்கள். இவர்களது கையொப்பம் இருக்கும். இப்படியாகத் தொகையாகப் படங்களை எடுத்துத் தமிழ் சினிமாவில் தம்மை நிறுவியவர் என எவரும் இல்லை. தளர்ச்சியான ஒரு அர்த்தத்தில் தமிழில் இதனை பீம்சிங், பாலச்சந்தர், மணிரத்னம், ரஞ்ஜித் போன்றோருக்குப் பொருத்தலாம். பீம்சிங்கிற்குக் குடும்பம், பாலச்சந்தருக்கு மத்தியதரவர்க்கப் பெண்கள், மணிரத்னத்திற்கு வலதுசாரி சமூக நோக்கு, ரஞ்ஜித்திற்கு இடதுசாரி சமூக நோக்கு என இப்படி. வெனிஸ் படவிழா நிர்வாகி மணிரத்னத்தை ஆச்சூர் பில்ம்மேக்கர் என்றுதான் அழைக்கிறார்.\nபாலு மகேந்திராவைக் கூட இப்படிச் சொல்ல முடியாது. அவரது பயணம் இருத்தலியல் அர்த்தத்தில் நிறைவைத் தேடி சதா அலைந்து நொந்த சோர்வுமிக்க ஒரு கலைஞனின் யாத்திரை. அரசியல் பேராசை கொண்ட எந்த சூப்பர் ஸ்டார்களும் ஆச்சூர்ஸ் எனப்படும் இயக்குனர்களின் படங்களை எந்த வகையிலும் தமக்கானதாக வளைத்துவிட முடியாது.\nசூப்பர் ஸ்டார் அரசியல் என்பது ஒரு தமிழ் பினமினா. ரஜினியை வைத்து ரஞ்ஜித் அம்பேத்கரை இயக்கலாம். ரஜினி மேல��தான் அம்பேத்கரை ரஞ்ஜித் இம்போஸ் செய்ய வேண்டியிருக்கும். அரசியல் அதிகார அபிலாஷை கொண்ட, அதனை அமைப்பு ரீதியிலும் வெளிப்படுத்திக் கொண்ட, அதற்கான பொருண்மையான அடிப்படையாகத் தனக்கு சினிமாவில் கிடைத்த பிம்பச் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிற, ஒரு சூப்பர் ஸ்டாருக்கும் (அவர் வெறுமனே ஒரு தொழில்முறை நடிகர் என்பதை நான் மறுதலிக்கிறேன்) ஒரு பொலிடிகலி கமிட்டட் பிலிம்மேக்கருக்கும் உள்ள உறவின் எல்லைகளும் அதனது சமூக விளைவுகளும் தொடர்பானது ரஜினி-ரஞ்சித் காம்போ. இது தமிழக சினிமாவை (குறிப்பாக அரசியல் பண்பு கொண்ட சினிமாவை) அணுகுவதற்கான ஒருதனித்துவமான பண்பாக இருக்கிறது..\nபோராட்டம் எனும் ஒரு சொல்லை மட்டும் முன்வைத்துத் தமக்கிடையிலான தனிப்பட்ட உரையாடலை ரஞ்ஜித் ரீ இன்டர்பிரெட் செய்திருக்கத் தேவையில்லை. அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு என்ன ரஜினி அசம்பாவிதமான போராட்டம் பற்றி மட்டும் பேசவில்லை. இதுதான் உண்மை. அவர் தை எழுச்சியையும் தூத்துக்குடி என இரண்டு போராட்டங்களையும் ஒப்பிட்டார். இரண்டிலும் சமூகவிரோதிகள் புகுந்துவிட்டனர் என்றார். காவல்துறை அல்ல இரண்டு இடங்களிலும் வன்முறைக்கு இவர்களே காரணம் என்றார். தமிழகத்தினுள் இன்வஸ்டமென்ட்கள் வருவதை போராட்டங்கள் தடுத்துவிடும் என்றார்.\nரஞ்ஜித்தின் ‘ரஜினி எல்லாப் போராட்டங்களையும் வேண்டாம் என்று ரஜினி சொல்லவில்லை’ எனும் மறுவிளக்கம் அவரது இன்டக்ரெடிக்கு அவசியமற்றது. ரஜினி ஒரு பசு அல்ல. அவர் பாசிஸ்ட் கருத்தியலின் ஆதரவாளர். ரஜினி-ரஞ்ஜித் காம்போவினது படம் என்பது இரு நபர்கள் தொடர்பான பிரச்சினை அல்ல. ஒரு சூப்பர் ஸ்டார் பிம்பம் உருவாக்கும் சமூக விளைவுக்கும் ஒரு கமிட்டட் பொலிடிகல் பில்ம் மேக்கருக்கும் ஆன உறவு தொடர்பானது.\nஇங்கு சினிமா பிம்பமும் அரசியல் அதிகாரமும் இரண்டரப் பிணைக்கப்பட்டிருக்கிறது. சத்தியமூர்த்தி தொடக்கம் மருத்துவர் ராமதாஸ் வரையிலும் சினிமா பற்றிக் கவலைப்படாதவர் யாரும் இங்கு இல்லை. ரஜினி முதல் விஜய் வரை அவர்கள் எங்கு சென்றாலும் கூட்டம் கூடுவது இந்தப் பிம்பப் பரவலால்தான். இன்றைய ரசிகர் மன்றங்கள் நாளைய ரெடிமேட் அரசியல் கட்சிகள். ரஜினிக்கு இருக்கிற செல்வாக்கு அவரது மக்கள் நலத் திட்டங்களாலும் மக்கள் பிரச்சினைகளில் இறங்கிப் பணியாற்றியதாலும் வந்ததா ரஜினியின் முதலமைச்சர் கனவுகள் எங்கிருந்து உருவானது ரஜினியின் முதலமைச்சர் கனவுகள் எங்கிருந்து உருவானது அதன் சமூக அடித்தளம் யாது அதன் சமூக அடித்தளம் யாது ரஜினி–ரஞ்சித்துக்கு முட்டுக் கொடுப்பவர்கள் கடைசியில் ரஜினிக்கு முட்டுக் கொடுக்கும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்களின் சினிமா உருவாக்கும் சமூக விளைவின் தர்க்கம் என்பதன் அறுதி எல்லை இதுதான்.\nசமகால அரசியலில் ‘பரந்த பொருளில்’ ஒரு தெளிவான இடதுசாரி சார்பு நிலையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு ஜனரஞ்ஜக அரசியல் படம்தான் ‘காலா’. இந்த ‘ஜனரஞ்ஜகத்தினுள்’ இன்று இந்திய சமூகத்தில் நிலவும் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான தெளிவான-சமரசமற்ற இடதுசார்பு என்பதுதான் ‘காலா’வின் முக்கியத்துவம். இது ‘காலா’வின் முக்கியத்துவம் மட்டுமல்ல ரஞ்ஜித்தினது முழு படைப்புலகினதும் முக்கியத்துவமும் இதுதான். இந்தத் தெளிவான பார்வை என்பது முழு தமிழ் சினிமாவிலும் ரஞ்சித்திடம் மட்டுமே காணக் கிடைப்பது.\nமற்றபடி, ‘காலா’ உருவாக்கும் நாயக பிம்பமும், அவரது பெரும் குடும்பத் தலைமையும், தந்தமையும், மனைவியும் காதலியும் என இரு பெண்கள் பிரச்சினையும், கொடூரமான ஜென்டில்மேன் வில்லனும், ஸ்லோ மோஷன் – ஒற்றைக் குடை, இரும்புக் குழாயில் அடித்தாலும் திரும்ப எழுவது என – அமானுஷ்ய நாயகனின் சண்டைக் காட்சிகளும், குழந்தைகளிடம் பணியும் தாதாவும், ஆளுமை கொண்ட பெண் பாத்திரங்களும், நாயகனின் கெத்தான உடல்மொழியும் இந்திய ‘ஜனரஞ்ஜக சினிமாக்களிலும்’ தமிழ்சினிமாவின் நெடும் பரப்பிலும் நாம் திரும்பத் திரும்பக் கண்டுவந்தவைதான். ஒரு நேர்த்தியான ‘ஜனரஞ்ஜக’ சினிமாவில் நாம் காணும் நடிப்பு, இசை, காட்சியமைப்புகளும், உணர்ச்சிவசமும், நெகிழ்ச்சியும் கொண்ட காட்சிகள் ‘காலா’வில் நெடுகவும் பரவியிருக்கின்றன.\nஇந்த வடிவம் ஒரு வகை மயக்கத்தை தரும் வடிவம். கனவும் கற்பனையும் கலந்த வடிவம்.\nஇன்றும் உலக சினிமாவின் கொமுடிகளும் சரி இந்திய சினிமாவின் கொடுமுடிகளும் சரி யதார்த்தவாத மரபில் வெளியாகும் படங்கள்தான். சூப்பர் ஸ்டார்களையும் நாயக மையத்தையும் தாண்டிய எளிய மனிதர்களின் கதைகள்தான். இத்தகைய படங்களே நீடித்த உளவியல் பா��ிப்பையும் மாற்றத்தையும் திரைப்படப் பார்வையாளனின மனதில் ஏற்படுத்துகின்றன. தமிழில் இந்த வகையான படங்களைக் காண இன்னும் நெடுநாட்கள் காத்திருக்க வேண்டும் எனவே தோன்றுகிறது.\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/indian-navy-day-special-003029.html", "date_download": "2018-12-10T22:06:46Z", "digest": "sha1:5XRXCBB2BK3TVPMPAZ4G6IVR4DY6UM6Y", "length": 11790, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "46வது நேவிதின கொண்டாட்டம் நாடு முழுவதும் உள்ள நேவிதளங்கள் அணிவகுப்பு | Indian Navy day special - Tamil Careerindia", "raw_content": "\n» 46வது நேவிதின கொண்டாட்டம் நாடு முழுவதும் உள்ள நேவிதளங்கள் அணிவகுப்பு\n46வது நேவிதின கொண்டாட்டம் நாடு முழுவதும் உள்ள நேவிதளங்கள் அணிவகுப்பு\nஇந்தியன் நேவி நாள் டிசம்பர் 4 ஆம் நாள் இந்தியாவில் கொண்டாட்டப்பட்டு வருகின்றது . இந்திய கடற்படை 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 இந்தியா பாகிஸ்தான போரின் போது பாகிஸ்தான் கடல் எல்லை காராய்ச்சியில் சிறப்பாக செயல்லப்பட்டதன் நினைவு காரணமாக வருடம் தோறும் இந்தியன் நேவி நாளினை டிசம்பர் 4ஆம் நாள் கொண்டாடுகிறது கடற் படை.\nஇந்திய நேவியின் தாரக மந்திரமாக கடல் எல்லையை காத்தல் கடல் பாதுகாப்பின் வலிமையாக இருத்தல் போன்ற ஸ்லோகங்களை கொண்டது. இந்திய நேவி நாளான இன்று மும்பையின் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி அணிவகுப்புகள் மற்றும் தளவாடங்கள் அணிவகுத்து நிற்க தனது பெருமையை பறைசாற்றும் அந்த மாபெரும் அணிவகுப்பை காண்பதற்கு கண்கொள்ளா காட்சியை வைத்து நமது படையின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.\nஇந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய வரலாற்றில் கடைப்படையினை சிறபாக செயல்படுத்தி கடாரம் எனப்படும் மலேசியா இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை வென்று பெருமை சேர்ந்தவர்கள் சோழ மன்னர்கள் ஆவார்கள். கடல் கடந்து பயணித்து வென்ற பெருமை கொண்டவர்கள் சோழர்கள் அவர்களை அடுத்து சத்தரபதி சிவாஜி சிறந்த கடற்படையை கொண்டு விளங்கினார்கள். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கடற்படை மரபை கொண்ட இந்திய மண்ணில் கடற்படை வலிமை நிலைநாட்டிய பெருமை கொண்டவர்கள் இந்திய வீரர்கள் ஆவார்கள்.\nஇந்தியாவில் கடற்படை இந்தியாவின் இறையான்மை பாதுகாப்பையும் கடற்படை பெருமையை நிலைநாட்டும் இந்தியன் நேவிப்படையில் இணைய இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.\nஇந்தியன் நேவி நாளான இன்று கடற்ப்படை கண்காட்சிகள் மாணவர்களுக்கு காட்டப்படும். அத்துடன் நேவியின் சாதனைகள் அணிவகுப்பாக காட்டி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டப்படும். சில கல்ச்சுரல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் .\nஇந்திய கடற்படையில் பணியாற்ற சிடிஎஸ், என்டிஏ தேர்வுகள் யூபிஎஸ்சியால் எழுதப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சிறந்த பயிற்சியாளராக உருவாக்கப்படுவார்கள் . கோஸ்டல் கார்டு, செய்லர்ஸ் , கிளாரிக்கல், போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிரைய இந்தியன் நேவியில் உண்டு. இனிய நனாளினை கவுரவப்படுத்துவோம் இந்திய நேவிக்கு தலை வணங்குவோம்.\nஇந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று \nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉங்க \"ரெஸ்யூம்\"ல இந்த விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n மத்திய அரசில் ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வேலை\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/12/04162618/1216420/The-IPL-auction-will-be-held-in-Jaipur-on-December.vpf", "date_download": "2018-12-10T23:19:08Z", "digest": "sha1:HAXJP7PQPO2QMMCCAE2RBKAB23LVGIXP", "length": 16558, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம் || The IPL auction will be held in Jaipur on December 18", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்\nபதிவு: டிசம்பர் 04, 2018 16:26\nஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019\nஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 11-வது சீசன் முடிந்து கடந்த மாதம் வரை வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை நடைபெற்றது.\nஇதில் தவான், டி காக் உள்பட பல்வேறு வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் 2019 சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடரின்போது அதிரடி காட்டிய இளம் வீரர் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் டி20 லீக் | டி20 கிரிக்கெட் | ஐபிஎல் ஏலம் | ஐபிஎல் சீசன் 2019\nஐபிஎல் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னை சீனியர் கிங்ஸ் ஆக மாறிய சி.எஸ்.கே.\nவணக்கம் தமிழ்நாடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட்டரில் பதிவு\nஐபிஎல் 2018: முதல் நாள் ஏலத்திற்கு பின் ஒவ்வொரு அணியிடம் மீதமுள்ள தொகை எவ்வளவு\nஐபிஎல் 2018: முதல் நாளில் 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்\nஐ.பி.எல். ஏலம்: கோடிகளை அள்ளிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள்\nமேலும் ஐபிஎல் 2018 பற்றிய செய்திகள்\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல�� செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்திய அணியினருக்கு தெண்டுல்கர் வாழ்த்து\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீசத் தடை: ஐசிசி அதிரடி\nபுதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள்: இத்தாலிக்கு வாருங்கள்- மெஸ்சிக்கு ரொனால்டோ சவால்\nஎதிரணி பேட்ஸ்மேன் திணறுகின்றபோது சந்தோசமாக இருக்கும்- ரிஷப் பந்த்\nபிக் பாஷ் டி20 லீக்: காய்ன் சுண்டுவதற்குப் பதிலாக இனிமேல் ‘பேட்’ சுண்டப்படும்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்- யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ரூ.1கோடி\nஐபிஎல் 2019: ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’-ஆக மாறியது டெல்லி டேர்டெவில்ஸ்\nகங்குலியின் ‘ட்வீட்’டால் டெல்லி டேர்டெவில்ஸ் பார்வையில் ஜோ ரூட்\nகம்மின்ஸ், டுமினி, முஷ்டாபிஜூர் ரஹ்மானை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் 2019- டேவிட் வார்னரை தக்கவைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்- சகாவை விடுவித்தது\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-10T23:02:55Z", "digest": "sha1:VUJ72E2FCG34C6RORIMAOG4ZX6W2EXED", "length": 9669, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இளவரசர் சார்ள்ஸின் பிறந்த தினம்: புதிய குடும்ப ஒளிப்படம் வெளியிடப்பட்டது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஇளவரசர் சார்ள்ஸின் பிறந்த தினம்: புதிய குடும்ப ஒளிப்படம் வெளியிடப்பட்டது\nஇளவரசர் சார்ள்ஸின் பிறந்த தினம்: புதிய குடும்ப ஒளிப்படம் வெளியிடப்பட்டது\nபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரித்தானிய அரியணை வாரிசுகளின் புதிய குடும்ப ஒளிப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் பிறந்த தினமான நேற்று (புதன்கிழமை) இளவரசரின் அலுவலகத்தினால் இந்த ஒளிப்படம் வெளியிடப்பட்டது.\nபல தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றி இளவரசர் சார்ள்ஸ் தனது 70ஆவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.\nஅதன்படி லண்டனிலுள்ள ஸ்பென்சர் ஹவுஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசார நிகழ்வொன்றில் இளவரசர் கலந்துக் கொண்டார்.\nஅதனை தொடர்ந்து மகாராணியின் ஏற்பாட்டில் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு இடையிலான பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் இளவரசர் பங்குபற்றினார்.\nபிரித்தானிய இளவரசராக உலகறியும் சார்ள்ஸ் 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி பக்கிங்ஹாம் மாளிகையில் பிறந்தார்.\n1952ஆம் ஆண்டில் மன்னர் ஜோர்ஜ் மரணித்த பின்னர் இளவரசி எலிசபெத் ஆட்சி பீடமேறி மகாராணியாக முடிசூடியதை தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் தனது 3ஆவது வயதில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்திற்கு நேரடி வாரிசாகியமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானிய இளவரசர் ஹரி சாம்பியாவிற்கு விஜயம்\nபிரித்தானிய இளவரசர் ஹரி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தென்னாபிரிக்க நாடான சாம்பியாவி\n‘க���ன்டர்டிரான்ஸ்போர்ட்’ மீட்பு முயற்சியின் 80ஆவது ஆண்டு பூர்த்தி: இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பு\nநாஸி ஜேர்மனியிலிருந்து ஆயிரக்கணக்கான யூத அகதி குழந்தைகளை பிரித்தானியாவிற்கு மீட்டுவந்த செயற்பாட்டின்\nலண்டனில் பிறந்தநாளை கொண்டாடினார் இளவரசர் சார்ள்ஸ்\nபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இன்று (புதன்கிழமை) தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிரித்தான\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை தடுக்க உலக நாடுகளுக்கு இளவரசர் வில்லியம் அழைப்பு\nசட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை தடுப்பதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு பிரித்தானிய இளவரசர் வில்லியம் உ\nஹரி-மேகன் அரச தம்பதியரின் சசெக்ஸிற்கான முதல் விஜயம்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது பாரியார் மேகன் மார்க்கில் இருவரும் முதல்முறையாக சசெக்ஸிற்கு வி\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஉலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்பு\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/29496-serena-williams-with-a-baby-video.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-12-10T21:28:37Z", "digest": "sha1:K7GGNJFDW7FY5XZZY4JQISSEEABAM4BL", "length": 9293, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தையுடன் செரினா... வைரலாகும் வீடியோ | Serena Williams with a baby video", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகுழந்தையுடன் செரினா... வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nகுழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்தில் செரினா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ளார். கடந்த ஒன்றாம் தேதி பிறந்த தமது பெண்‌ குழந்தைக்கு ‌அலெக்சிஸ் ஒலிம்பியா எனப் பெயரிட்டுள்ளதாக செரினா தெரிவித்துள்ளார். தாம் கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பை, வீடியோவாகவும் செரினா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ளார். செரினா வில்லியம்ஸின் குழந்தையின் புகைப்படத்தை கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபானசோனிக் நிறுவனத்தின் நகரும் ‘ஃபிர்ட்ஜ்’\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை\nபெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம் : 3 பேர் கைது\n“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்\nபெற்றோர்களே குழந்தைகளைக் கொல்லும் கொடூரம்- விளக்கம் தரும் மனநல மருத்துவர்\nகுடும்ப தகராறில் குழந்தைகளைக் கொன்ற தந்தை: கோவை கொடூரம்\nநட்சத்திர ஓட்டலில் வீடியோ: இளம் பெண் வழக்கு\nஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு சென்னையில் பள்ளிக்குழந்தைகள் மீது தாக்குதல்\n யுடியூப் மூலம் 155 கோடி சம்பாதிக்கும் ஏழுவயது சிறுவன்\nஇறக்குமதி ‌வரியை ���ுறைக்கும் சீனா - மகிழ்ச்சியில் ட்ரம்ப்\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபானசோனிக் நிறுவனத்தின் நகரும் ‘ஃபிர்ட்ஜ்’\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-10T21:30:34Z", "digest": "sha1:DVSAGRXHMU37KC23GULXWCAEYESQDIJD", "length": 4585, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாடீல்", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nஇந்திய கிரிக்கெட்டின் முதல் ஹீரோ உருவான நாள் இன்று \nசிட்���ுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Jakartha?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-10T21:39:31Z", "digest": "sha1:TPM5MNAL5763QICFHMOKGMB6YSAPKTXL", "length": 5103, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jakartha", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் \nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \n'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் \nஆப்பிரிக்காவில் இருந்து ஆள் இறக்கிய பஹ்ரைன் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/TNAHD+Recruitment?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-10T21:27:09Z", "digest": "sha1:B6LLIG6Q4RDKQFS3BIYXMGLMM7TVDRY3", "length": 6639, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TNAHD Recruitment", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை\nரயில்வேயில் 90,000 பணியிடங்கள்: ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்\nஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை: தமிழக அரசு உறுதி\nஇந்திய ரயில்வேயில் 26502 காலியிடங்கள்\nஸ்டேட் வங்கியில் 8301 காலியிடங்கள்\nரூ.59,000 சம்பளம்: எஸ்பிஐ வங்கியில் காலிப்பணியிடங்கள்\nதவிர்க்கமுடியாத பணியாளராக மாறுவது எப்படி\nகால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் வேலை\nரயில்வேயில் 90,000 பணியிடங்கள்: ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்\nஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை: தமிழக அரசு உறுதி\nஇந்திய ரயில்வேயில் 26502 காலியிடங்கள்\nஸ்டேட் வங்கியில் 8301 காலியிடங்கள்\nரூ.59,000 சம்பளம்: எஸ்பிஐ வங்கியில் காலிப்பணியிடங்கள்\nதவிர்க்கமுடியாத பணியாளராக மாறுவது எப்படி\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\n��ெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/world/674-north-korea-leader-tells-military-to-be-ready-to-use-nuclear-weapons.html", "date_download": "2018-12-10T22:56:29Z", "digest": "sha1:LVDILXPYA3PN6YGDSHMD4U3IVC6QA3U4", "length": 6454, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணுஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்குமாறு ராணுவத்துக்கு வடகொரிய அதிபர் உத்தரவு | North Korea leader tells military to be ready to use nuclear weapons", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅணுஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்குமாறு ராணுவத்துக்கு வடகொரிய அதிபர் உத்தரவு\nஅணுஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்குமாறு ராணுவத்துக்கு வடகொரிய அதிபர் உத்தரவு\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nஉபரி பணத்தை பிரித்து வழங்கும் ஹாங்காங்\nஈழத்தமிழர்களின் பிரச்னை பற்றி ஐ.நா மனித உரிமை சபையில் பேசத் தொடங்கவில்லை\nமாலத்தீவும் இந்தியாவும் - 10/02/2018\nஇலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சிறப்பு நேர்காணல்\nசின்ன சின்ன செய்திகள் 22/09/2016\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம�� காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/16/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T22:23:08Z", "digest": "sha1:6PQPNXXXQ36QYFEJIPOC4LQAUQXBCIHL", "length": 16842, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "அறிவியல் கதிர்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\nஅடிலெய்டு டெஸ்ட் : இந்திய அணி அசத்தல் வெற்றி..\nகண்ணூரில் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திரா; பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅறிவியல் கதிர் பேராசிரியர் கே. ராஜு பெண் என்பவர் ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி. குடும்பம் என்ற அமைப் பின் ஆணிவேராக இருப்பதும் பெண்தான். அதே சமயம், பொது வாழ்க்கையில் ஆண்களோடு இணைந்து பொறியியல், மருத்து வம், கல்வி, அரசியல் போன்ற பல் வேறு துறைகளில் அவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித் தும் வருகின்றனர். தாங்கும் சக்தி அதிகம் தேவைப்படும் மிகக் கடின மான பயிற்சிகள் கொண்ட விண் வெளிப் பயணங்களிலும் கூட அவர் கள் சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்றனர். 1950-களில் அன் றைய சோவியத் யூனியன் விண் வெளியில் °புட்னிக் என்ற செயற் கைக் கோளைச் செலுத்திய பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புது யுகம் பிறந்தது. யூரி ககாரின் விண் வெளியில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத���து சிறிது காலம் ஆன வுடனேயே வாலெண்டினா டெர° கோவா அந்த சாதனையைத் தொடர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு மேலும் பல பெண்கள் விண் வெளியில் பயணிக்க அது ஒரு தொடக்கமாக அமைந்தது. 2011 ஜனவரி நிலவரப்படி 282 விண் வெளிப் பயணங்கள் மூலமாக 520 பேர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தவர்கள். அதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்°, ஜப் பான், கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சென்ற 56 பேர் பெண்கள். இந்தியாவிலும் முன்னாள் குடி யரசுத் தலைவர் அப்துல் கலாமிற் குப் பிறகு ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருப்பது 48 வயதான டெ°ஸி தாம° என்ற பெண்தான். சென்ற ஆண்டு நவம் பர் 15 அன்று ஒரிஸா கடற்கரை யின் பாலசோர் சோதனைத் தளத்தி லிருந்து அக்னி – ஐஏ ஏவுகணையை விண்ணில் செலுத்தி அவரும் அவரது குழுவினரும் சாதனை படைத்தனர். 3000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அந்த ஏவுகணை பழைய சாதனை களை முறியடித்தது. இந்தியாவின் பிரபலமான பெண் விஞ்ஞானியாக டெ°ஸி தாம° கருதப்படுகிறார். ஆனால் அதை வைத்து அறிவியல் துறையில் பெண்களுக்குரிய அங்கீ காரம் கிடைத்துவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. எப்படி ஒரு பிரதிபா பாட்டீலையோ ஒரு மீரா குமாரையோ வைத்து அர சியலில் பெண்களுக்குரிய இடம் கிடைத்து விட்டதாகக் கருதமுடிய தோ அது போன்றதுதான் இது. பெண் விஞ்ஞானிகளில் மேரி கியூரியைப் பற்றி பலருக்கும் தெரி யும். அவர்களுக்குக் கூட அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற வர் என்ற தகவல் தெரியுமாவெனத் தெரியவில்லை. 1963-ல் இயற்பிய லுக்காக நோபல் பரிசு பெற்ற மரியா கோப்பெர்ட்-மேயர், 1964-ல் வேதி யியலுக்காக நோபல் பரிசு பெற்ற டோரோதி ஹாட்கின்,1986-ல் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரிட்டா லெவி-மாண்டேசினி போன்ற பெண் விஞ்ஞானிகளை யோ, பெண் என்ற காரணத்தினா லேயே நோபல் பரிசு பெற வாய்ப் பில்லாமல் போய்விட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (1920-1958), லைஸே மேட்னர் (1878-1968), சியன்-ஷியுங் வு (1912- 1997), ஜோசலின் பெல் பர்னெல் (1943- ) போன்ற பெண் விஞ்ஞானிகளை யோ எத்தனை பேருக்குத் தெரியும் பல கலாச்சார, சமூகத் தடைக ளின் காரணமாக நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கலை, சமூக விஞ்ஞானம் போன்ற மென்மையான துறைகளுக்குத் தான் பெண்கள் ஏற்றவர்கள் என்ற கருத்து இன���னமும் பரவலாக இருக் கிறது. அடிப்படையில் பெண்கள் வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இது ஆண் களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பல பெண்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்டுள்ள எல்லையும் அதுதான். பெண் விஞ்ஞானிகளின் எண் ணிக்கை குறைவாக இருப்பது பற்றி சமூகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவே கவலை தெரி வித்து வருகின்றனர். மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அறிவி யல் துறையிலும் சமூகத்தின் பார் வைகள், சமூக நிர்ப்பந்தங்கள், பாலி னப் பாகுபாடுகள் போன்ற கார ணங்களால் பெண்கள் பிரச்சனை களைச் சந்திக்கின்றனர். மனித வளத்தின் கணிசமான பகுதி சரி யான முறையில் பயன்படாமலே வீணாவதை நாம் உணர வேண் டும். சமூகம் பெண்களைப் பார்க்கும் பார்வைகளில் அடிப்படையான மாற் றங்கள் வரவேண்டும். பெண்கள் அறிவியல் துறையில் நியமனம் பெறவும் சாதனைகள் படைக்கவும் உள்ள தடைகளை அகற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.\nNext Article இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/man-conned-by-a-social-media-friend/", "date_download": "2018-12-10T21:58:45Z", "digest": "sha1:6DCOXHHU22WV3H7GG27XHJVPK25UASFK", "length": 7148, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "Man conned by social media friend - Café Kanyakumari", "raw_content": "\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார்: ஆய்வு பணி தொடங்கியது\nஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவும், புனித பயணமாக வட இந்தியாவிலலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் கூட்டம் என .\nவரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு\nநாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார் வைக்காக மேம்பாலம் வருகிற 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து .\nநாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில்\nகன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் இயக்கமுடிவு செய்து இருப்பதாக தென்னக ரயில்வே உறுதி அளித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது.கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் .\nஇரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் More\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/25160637/1165614/Mia-George-fulfills-her-mothers-wish.vpf", "date_download": "2018-12-10T23:10:37Z", "digest": "sha1:N4HEJ72IDPSCPAEP4N4YSLSIEHRJOPNC", "length": 13662, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாயின் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ் || Mia George fulfills her mothers wish", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாயின் ஆசையை நிறைவேற்றிய மியா ஜார்ஜ்\nதமிழில் அமரகாவியம், வெற்றிவேல், எமன் படங்களில் நடித்த மியா ஜார்ஜ், தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். #MiaGeorge\nதமிழில் அமரகாவியம், வெற்றிவேல், எமன் படங்களில் நடித்த மியா ஜார்ஜ், தன் தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். #MiaGeorge\nபிரபல மலையாள நடிகையான மியா ஜார்ஜ், தமிழில் ‘அமர காவியம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, விஷ்ணு விஷாலுடன் ‘இன்று நேற்று நாளை’, சசிகுமாருடன் ‘வெற்றிவேல்’, விஜய் ஆண்டனியுடன் ‘எமன்’ படத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வரும், மியா ஜார்ஜ், தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். ஸ்கை டைவிங் எனப்படும் வானில் பறக்கும் சாகசத்தில் தன் தாயை பறக்க வைத்து மகிழ்ந்திருக்கிறார் மியா ஜார்ஜ்.\nமியாவின் அம்மாவுக்கு வானில் பறக்க ஆசை இருந்துள்ளது. இதை நிறைவேற்றுவதற்காக புளோரிடாவில் உள்ள ஸ்கை டைவிங் அமைப்புக்கு அழைத்துசென்று அம்மாவோடு சேர்ந்து தானும் பறந்து இருக்கிறார் மியா ஜார்ஜ்.\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஅஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\nவிஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்\nஇணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுட���் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/07152407/1216928/SC-dismisses-PIL-against-FM-Arun-Jaitley.vpf", "date_download": "2018-12-10T23:12:20Z", "digest": "sha1:J23MZNAHNIJCQ72DVIXWP6FNG7BFOUK6", "length": 16577, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் || SC dismisses PIL against FM Arun Jaitley", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nபதிவு: டிசம்பர் 07, 2018 15:24\nரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு தொகையை மத்திய அரசின் பயன்பாட்டுக்கு கேட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #SCdismissesPIL #ArunJaitley\nரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு தொகையை மத்திய அரசின் பயன்பாட்டுக்கு கேட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #SCdismissesPIL #ArunJaitley\nரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியான 9 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயை கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.\nஇதே குற்றச்சாட்டை மையப்படுத்தி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு ��ந்தது.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்தவொரு முகாந்திரமோ, காரணமோ இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுதாரரான எம்.எல்.சர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.\nஅபராத தொகையை செலுத்தும்வரை அவர் தாக்கல் செய்யும் எந்த மனுக்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் பதிவாளரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #SCdismissesPIL #ArunJaitley\nரிசர்வ் வங்கி | பாஜக | அருண்ஜெட்லி | சுப்ரீம் கோர்ட்\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nமாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக சிறிசேனா குற்றச்சாட்டு\nபீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்\nபாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nவழிமுறைகள் உருவாக்கப்பட்ட பின் அவசர வழக்குகள் விசாரணை - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்\nநீதிபதிகள் காலி பணியிடத்தை நிரப்ப சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் ��டித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ammaasamaiyal.blogspot.com/2018/", "date_download": "2018-12-10T22:51:30Z", "digest": "sha1:2JFRRKYO6SFV27GL4KRVZ23DL6A5MBTI", "length": 50556, "nlines": 539, "source_domain": "ammaasamaiyal.blogspot.com", "title": "அடிசில்: 2018", "raw_content": "\nஇரண்டு வகை சாம்பார்ப் பொடிகள்\nஇரண்டு வகை சாம்பார்ப் பொடிகளின் செய்முறை. வழக்கமான சாம்பார், அத்துடன் திரு நெல்வேலி ஸ்பெஷல் இடிசாம்பார்...எளிமையான முறையில் குறைந்த அளவில் சாம்பார்ப் பொடிகளைத் தயாரிப்பதற்கான அளவுகளுடன் கூடிய விளக்கமான செய்முறை\nமுட்டையுடன் பட்டாணியும் உருளைக்கிழங்கும் சேர்த்துச் செய்யும் மிகச் சுவையான பொரியல். சப்பாத்தி, பிரெட் மற்றும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றது.\n | மணக்க மணக்க மட்டன் பிரியாணி செய்யலாம்\nபிரியாணி என்றாலே இதுதான் என்று பலரும் சொல்லுமளவுக்கு விரும்பப்படுவது மட்டன் பிரியாணி...அதனை, வீட்டிலேயே வறுத்தரைத்த மசாலா சேர்த்து, மணக்க மணக்கச் செய்யும் செய்முறை\nபிரியாணிக்குத் தோதாகத் தொட்டுக்கொள்ள, பிரமாதமான மிர்ச்சி கா சாலன்...ஹைதராபாத் ஸ்பெஷல் பச்சை மிளகாய் குருமா\nகார்த்திகை தீபத்தன்று திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியமான கருப்பட்டிக் கொழுக்கட்டை செய்முறை\nLabels: IFTTT, karthigai deepam, YouTube, கார்த்திகை தீபம், கார்த்திகைக் கொழுக்கட்டை, கொழுக்கட்டை\nகத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல் | Brinjal Drumstick Fry Recipe\nகாரசாரமான கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல்...சாம்பார் மற்றும் ரசத்துக்கு ஏற்ற சரியான ஜோடி\nபருப்புச் சப்பாத்தி & ப்ளெயின் ரைத்தா | Dal Chapati & Plain Raita\nமூன்று வகைப் பருப்புக்களைக் கலந்து, கூ��வே கீரையும் சேர்த்துச் செய்கிற மிக மிக சத்தான, சுவையான பருப்புச் சப்பாத்தி\nஇயற்கையாகவே இனிப்பும் ஏகப்பட்ட சத்துக்களும் உடைய சீனிக்கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கைக்கொண்டு, சுவையான, எல்லாருக்கும் பிடித்தமான குழிப்பணியாரம் செய்யும் எளிமையான செய்முறை...\nஉடனடியாகச் செய்யலாம் உருளைக்கிழங்கு முறுக்கு\nஒரே ஒரு உருளைக்கிழங்கு, ஒரு கப் அரிசி மாவு....எளிமையாகச் செய்யலாம் இருபது முறுக்குகள். சுவையான முறுக்குக்கு சுலபமான செய்முறை\nசைவம் அசைவம் என எந்த வகை பிரியாணிக்கும் பிரமாதமாகப் பொருந்தும் (ஹைதராபாதி) ஆந்திரா சமையல் செய்முறை...பச்சை மிளகாய் சாலன் அல்லது மிர்ச்சி கா சாலன்\nஇப்படியும் செய்யலாம் பீட்ரூட் ஜூஸ்\nமருந்தாக நினைக்காமல் பீட்ரூட்டை விரும்பிச் சாப்பிடவைக்கும் வித்தியாசமான செய்முறை\nபட்டென்று செய்யலாம் பனீர் மசாலா\nபெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் விரும்பும் அருமையான பனீர் மசாலா....மிக எளிதான செய்முறையில்\nமணக்க மணக்க முட்டை பிரியாணி செய்யலாம் வாங்க...| Egg biriyani Recipe in Tamil\nசமையல் & வீட்டு உபயோகப் பொருட்கள் ஷாப்பிங் | Kitchen & Household Shopping\nசமையலறைக்குத் தேவையான, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிய எனது ஷாப்பிங் அனுபவங்கள்\nசுலபமான உருளைக்கிழங்கு பொரியல் | Simple Potato fry | Spicy Potato Fry\nஅனைவருக்கும் விருப்பமான உருளைக்கிழங்கு பொரியல்....காரசாரமான செய்முறை\nமணமணக்கும் மசாலா சுண்டல்...மிக எளிமையான செய்முறை\nதிருநெல்வேலி பருப்புக் குழம்பு | Thirunelveli paruppu kuzhambu Recipe\nகருப்பட்டி மிட்டாயும் கடந்தகால நினைவுகளும் | Thoothukudi Karuppatti mittai\nசோமேஷ்வர் கடற்கரை, மங்களூர் | Someshwar Beach, Mangalore\nநெத்திலி மீன் குழம்பு | Nethili meen kuzhambu\nரவை வெல்லக் கொழுக்கட்டை | Rava Sweet Kozhukattai\nமுட்டை குடைமிளகாய் குருமா | Egg Capsicum Kurma in Tamil\nசோம்பலான நாளும் சின்ன வெங்காயக் குழம்பும்\nசிக்கன் தொக்கு - குக்கர் செய்முறை | Chicken thokku - Cooker method\nஅக்கம்பக்கத்திலுள்ளவர்களையும் வாசனையால் இழுக்கும் சிக்கன் தொக்கு...காரசாரமான செய்முறை\nதேங்காய்ப்பால் பிஸ்கெட் | Coconut Milk biscuits\nபாரம்பரிய அவியல் செய்முறை | Aviyal Recipe\nமணலில் வறுத்தது போன்ற மணமான சுவையான நிலக்கடலையை வீட்டிலேயே வறுக்கும் எளிமையான முறை\nஇன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா | Instant Oats Upma in Tamil\nசெட்டிநாடு மீன் குழம்பு, இது காரசாரமான, தனித்துவமான சுவையுள்ள மீன் குழம்பு ஆகும். அரைத்துச் சேர்க்கப்படும் மசாலாக் கலவை இந்தக் குழம்புக்குக் கூடுதல் சுவையை அளிக்கிறது.\nமீன் - 300 கிராம்\nசின்ன வெங்காயம் - 5\nபூண்டு - 4 பல்\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nவத்தல் தூள் - 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 2 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1\nகறிவேப்பிலை - 3 இணுக்கு\nமிளகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 1 இணுக்கு\nஅரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை உரித்து, நறுக்கிவைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.\nகடுகு வெடித்ததும், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.\nஅத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன், அரைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்கிக் கொள்ளவும்.\nஅத்துடன், மஞ்சள், வத்தல், மல்லித்தூள்களையும் சேர்த்து வதக்கவும்.\nமசாலா வாடை மாறியதும், புளிக்கரைசலைச் சேர்த்து, மூடியிட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.\nகொதித்துக்கொண்டிருக்கிற குழம்புக் கலவையில், மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.\nமீன் துண்டுகளைச் சேர்த்தபின் பத்து நிமிடங்கள் சிறுதீயில், சிறிதளவு இடைவெளியுடன் மூடிக் கொதிக்கவிடவும்.\nமீன் வெந்து எண்ணெய் பிரியவும் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.\nLabels: குழம்பு, குழம்பு வகைகள், செட்டிநாடு மீன் குழம்பு, மீன் குழம்பு\nதமிழர் சமையலில் பருப்பு வகைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. குழம்பாகவும் கூட்டாகவும், பலவிதப் பலகாரங்களாகவும் அவை அன்றாட சமையலில் பங்கெடுத்துக்கொள்கின்றன. இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் கடலைப்பருப்புப் பாயசம், தமிழகத்தில் மட்டுமன்றி, கேரளத்திலும் மிகப் பிரபலமான ஒன்று.\nகடலைப்பருப்பு - 1/2 கப்\nஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்ப்பால் - 1 கப்\nநறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்\nவெல்லம் - 150 கிராம்\nநெய் - 1 டேபிள்ஸ்பூன்\nகடலைப்பருப்பை குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.\nஜவ்வரிசியையும் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி நெய் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.\nஒரு கப் தேங்காய்ப்பால் தயாரித்துத் தயாராக வைக்கவும்.\nசிறிதளவு த��ங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.\nவெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.\nஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கடலைப்பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.\nஅத்துடன், வெல்லக்கரைசல் சேர்த்துச் சூடேற்றவும்.\nகலவை நன்கு கொதித்தபின், அதனுடன் தேங்காய்ப்பாலைக் கலந்துவிடவும். தூளாக்கிய ஏலக்காயையும் சேர்க்கவும்.\nவாணலியில் நெய்விட்டு, முந்திரி திராட்சை மற்றும் தேங்காய்த் துண்டுகளை வறுக்கவும்.\nபாயசம் தேங்காய்ப்பால் சேர்த்தபின் அதிகம் கொதிக்கவிடாமல், முந்திரி திராட்சை மற்றும் தேங்காயைத் தூவி இறக்கவும்.\nவறுத்த தேங்காய்த் துண்டுகள் இந்தப் பாயசத்துக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.\nசுவையான கடலைப்பருப்புப் பாயசம் தயார்.\nLabels: இனிப்பு, பாயசம். கடலைப்பருப்புப் பாயசம்\nபச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு என்று அழைக்கப்படும் இந்தப் பயறு ஆங்கிலத்தில் கிரீன் கிராம்( green gram) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே பயறுவகைகளில் புரோட்டீன் எனும் புரதச் சத்து மிக அதிகம். இந்தப் பச்சைப்பயறு, புரோட்டீன்கள், விட்டமின்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகம் உடையது என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது என்றாலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\nஇந்தப் பச்சைப்பயறு அடைக்குத் தேவையான பொருட்கள்\nபுழுங்கல் அரிசி - 2 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி - 1 அங்குலத் துண்டு\nபச்சை மிளகாய் - 2 அல்லது 3\nகறிவேப்பிலை - 2 இணுக்கு\nசீரகம் - 1 தேக்கரண்டி\nதுருவிய தேங்காய் - 1/2 கப்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபச்சைப்பயறையும் அரிசியையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.\nஊறிய பயறு அரிசிக்கலவையுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.\nஅரைத்த மாவுடன் துருவிய தேங்காய் , நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வெங்காயத்தைச் சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம்.\nதேவையான உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ளவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை விட்டு நன்றாகப் பரப்பிவிடவும். அடையைச் சுற்றிலும் அடையின் மேலும் பரவலாக நல்லெண்ணெய் விட்டுத் திரு���்பி, மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.\nசுவையான பச்சைப்பயறு அடை தயார். இதனைச் சட்னி அல்லது தூளாக்கிய வெல்லத்துடன் சாப்பிடலாம்.\nLabels: அடை, காலை உணவு, பச்சைப்பயறு அடை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்\nமுழுமையான வீடியோ செய்முறை இங்கே...\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்\nகடற்கரை, திருவிழாக்கூட்டங்களில் நாம் வாங்கி ரசித்துச் சாப்பிட்ட தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை வீட்டில் எப்படிச் செய்யலாம்னு இப்போ நாம் பார்க்கலாம்.\nவெள்ளைப் பட்டாணி - 1 கப்\nஎலுமிச்சை - 1/2 மூடி\nமாங்காய் - 1/2 கப் சீவியது\nஇஞ்சி - 1 அங்குலத் துண்டு\nகாய்ந்த மிளகாய் - 2\nஉளுந்து - 1 தேக்கரண்டி\nபட்டாணியை ஆறிலிருந்து எட்டுமணி நேரம் ஊறவைத்து, உப்புப் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.\nதேங்காயை இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.\nஅத்துடன் அரைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து, ஒரு நிமிடம் பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.\nமசாலா வதங்கியதும், வேகவைத்து வடிகட்டிய பட்டாணியைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிடவும். உப்பு சரிபார்க்கவும்.\nஇறுதியாக அடுப்பை அணைத்தபின், அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, சீவிய மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.\nLabels: சிற்றுண்டி, சுண்டல், பட்டாணி சுண்டல்\nவெங்காயம் பெரியது - 1\nகொத்துமல்லி இலை - 1/2 கப்\nபுதினா - 1/4 கப்\nகறிவேப்பிலை - 5 இணுக்கு\nஇஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக் கரண்டி\nமஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி\nவத்தல் பொடி - 1 தேக்கரண்டி\nமல்லிப்பொடி - 2 தேக்கரண்டி\nகரம் மசாலப் பொடி - 1/2 தேக்கரண்டி\nதேங்காய் - 1/2 கப்\nமுந்திரிப் பருப்பு - 10 - 15\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nசோம்பு - 1/2 தேக்கரண்டி\nபட்டை - 1 அங்குலத் துண்டு\nஎண்ணெய் - 2 மேஜைக் கரண்டி\nதக்காளி வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nகேரட்டை சற்று நீள நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.\nகொத்துமல்லி, புதினா, கறிவேப்பிலையை சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்\nஅரைக்கவேண்டிய பொருட்களைத் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\nஇஞ்சி பூண்டை இடித்து வைத்துக்கொள்ளவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவு��்.\nஅத்துடன் நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் இலைகளையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.\nஅத்துடன் கேரட்டைச் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் நறுக்கிய தக்காளிகளைச் சேர்த்து வதக்கவும்.\nசிறிது வதங்கியதும், மஞ்சள், மிளகாய், மல்லி, மற்றும் கரம் மசாலாப் பொடிகளைச் சேர்த்து வதக்கவும்.\nஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் மூடி வேகவிடவும்.\nபின்னர் அத்துடன் அரைத்துவைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி, மேலும் இரண்டு கப் நீர் சேர்த்து மூடிவைத்து பச்சை வாசனை போகுமளவுக்கு வேகவிடவும்.\nஅதன் பின், உப்பு சரிபார்த்துவிட்டு, 15 - 20 நிமிடங்கள் பாத்திரத்தில் கரண்டியுடன் மூடிபோட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.\nகுழம்பு கொதித்து, எண்ணெய் பிரியும் சமயத்தில் சிறிது கொத்துமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.\nஅருமையான ரோட்டுக்கடை காய்கறி சால்னா தயார்.\nஇது, பரோட்டா, சப்பாத்தி, பூரி, இடியப்பம், ஆப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.\nLabels: காய்கறி சால்னா, சால்னா, பரோட்டா சால்னா\nமீன் குழம்பும் பொரித்த மீனும்\nமீன் - 1 கிலோ\nபச்சை மிளகாய் - 2\nசின்ன வெங்காயம் - 15\nபூண்டு - 3 பல்\nபுளி - சிறு எலுமிச்சை அளவு\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nவத்தல் தூள் - 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 3 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை = 10 இலைகள்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nவத்தல் தூள் - 1 தேக்கரண்டி\nசாம்பார்ப்பொடி - 1 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி\nமீனை சுத்தம் செய்து, குழம்புக்கும் பொரிக்கவும் தனியாகப் பிரித்து வைக்கவும். குழம்புக்குரிய மீனில் சிறிது உப்புத் தூவி வைக்கவும்.\nபொரிப்பதற்கான மசாலாக்களை உப்பு, எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான தண்ணீருடன் கலந்து மீன் துண்டுகளில் தடவி ஊற விடவும்.\nதேங்காயை சீரகத்துடன் அரைத்து அத்துடன், சின்ன வெங்காயம் மற்றும் 1/2 தக்காளியையும் சேர்த்து அரைத்துவைக்கவும்.\nகுழம்புக்கு, பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்துப் பொரிய விடவும். வெங்காயம் சிவந்ததும் வெந்தயம், கடுகு,\nகறிவேப்பிலை சிறிதளவு பெருங்காயம் சேர்த்துத் தா��ிக்கவும்,\nஅத்துடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்துத் தக்காளியை வதக்கவும். தக்காளியை வதக்கியதும்\nநறுக்கிய பூண்டு, ஒரு கீறிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் புளித்தண்ணீர் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.\nசிறிது நேரம் மூடியிட்டுக் கொதிக்க விடவும்.\nமசாலா வாசனை நீங்கியதும், அரைத்த தேங்காய், சீரகம், தக்காளி, வெங்காயக் கலவையைச் சேர்க்கவும்.\nஐந்து நிமிடங்கள் கழித்து மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.\nமீன் துண்டுகள் வெந்து குழம்பு கொதித்துக் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.\nஅகலமான வாணலியில் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி,\nமீன் துண்டுகளை இரு புறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.\nசுவையான மீன் குழம்பு, பொரித்த மீன் தயார்\nLabels: மீன் குழம்பு, மீன் சமையல், மீன் பொரியல்\nசிவப்பரிசி புட்டு மாவு - 1/2 கப்\nதுருவிய தேங்காய் - 1/4 கப்\nசர்க்கரை - 1/4 கப்\nஉப்பு - தேவையான அளவு\nஅரிசி மாவுடன் சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.\nஅத்துடன் தண்ணீர் சேர்த்து உதிரியாக, அதே சமயம் கையால் பிடித்தால் பிடிக்கவரும் அளவுக்கு நீர் சேர்த்துப்\nஅத்துடன் துருவிய தேங்காய் மற்றும் கால் கப் சர்க்கரை அல்லது பொடி செய்த வெல்லம் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.\nபாத்திரத்தில் நீரூற்றிக் கொதித்ததும் கொழுக்கட்டைகளை எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.\nசத்தான சுவையான சிவப்பரிசி கொழுக்கட்டைகள் தயார்\nLabels: இனிப்பு கொழுக்கட்டை, கொழுக்கட்டை, சிவப்பரிசி கொழுக்கட்டை\nஎளிதான எக் ஃப்ரைட் ரைஸ்\nஉதிரான சாதம் - 1 கப்\nசிறிய நறுக்கிய கேரட் - 1\nபச்சை மிளகாய் - 1\nபூண்டு - 1 பல்\nவினிகர் - 1 தேக்கரண்டி\nசோயா சாஸ் - 1 தேக்கரண்டி\nமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, அவை உதிராக வரும்வரை உப்பு சேர்த்து வறுக்கவும்.\nமுட்டை உதிரானதும் ஒரு பல் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் நறுக்கிய கேரட், குடைமிளகாய் சேர்த்து வறுக்கவும்.\nகாய்கள் பாதியளவு வதங்க்கியதும், வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன், உதிரான சாதம் ஒரு கப் அளவு சேர்த்து நன்றாக முட்டை, காய்கறிக் கலவையுடன் சேருமாறு ஒரு நிமிடம் வறுக்கவும்.\nஇறுதியாக, தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.\nஎளிதான சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் தயார்\nமுட்டை பிரியாணி (Egg Biryani)\nஇதுவரை எத்தனையோ இடங்களில் சாப்பிட்டிருந்தாலும் இடத்துக்கு இடம் வித்தியாசமானதாய்த் தெரியும் இந்த பிரியாணி. ஆனால், அநேகமாக, எல்லா ...\nஉடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. வாத சம்பந்தமான நோய்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், ...\nதேவையானபொருட்கள் :- நறுக்கிய உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 1 தக்காளி - 2 பச்சைமிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி மஞ...\nபச்சைப் பட்டாணி... இது, வெஜிடபிள் பிரியாணி, மிக்ஸ் வெஜ் குருமா, பட்டாணி சுண்டல், புலாவ்ன்னு பலவகை உணவுப்பதார்த்தங்களில் நாம அடிக்கடி ப...\nசட்டுன்னு ஏதாவது சமைக்கணும். ஆனா சத்தானதாவும் இருக்கணும். என்னசெய்யலாம் என்று யோசிக்கிறவர்களுக்கு, எளிதான சமையல் குறிப்பு இது. தேவையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2014/02/blog-post_11.html", "date_download": "2018-12-10T22:16:28Z", "digest": "sha1:AI3Y3OXQDEVR63F3L544SPWIENYKOZU7", "length": 19962, "nlines": 117, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: வீரர்களின் மார்க்கம் கோழைகளை பிரசவிக்குமா !?", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nவீரர்களின் மார்க்கம் கோழைகளை பிரசவிக்குமா \nஇஸ்லாம் மேலோங்க வேண்டும் என அதற்காக தம்மை அர்ப்பணித்து உழைத்து நிற்கும் வீரர்களின் தேடல் தேசம் தாருல் இஸ்லாம் மட்டுமே . அவர்கள் எதிர்பார்க்கும் பறந்து விரிந்த தேசியம் இஸ்லாமாகவே இருந்தது .இத்தகு தூய இலட்சியத்தோடு புறப்பட்ட மனிதர்களின் துணிவுக்கு முன் சோதனைகள் தூசி போல் ஆகின இழப்புகளை நாளை இறைவன் முன் தம் செயல்களுக்கான ஆதாரமாக்க சேமித்துக் கொண்டார்கள் .இவர்களது புறப்பாடுகள் வீரத்தையே அச்சம கொள்ள வைத்தது இழப்புகளை நாளை இறைவன் முன் தம் செயல்களுக்கான ஆதாரமாக்க சேமித்துக் கொண்டார்கள் .இவர்களது புறப்பாடுகள் வீரத்தையே அச்சம கொள்ள வைத்தது \"வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு ;அல்லது வீழ்ந்தால் சஹீத்களாக வீர சுவனம் .\" எனற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு முன்னால் தாய் ,தந்தை மனைவி பிள்ளைகள் , செல்வங்கள் ,பிறந்த மண் இப்படி எல்லா வற்றையும் இரண்டாம் ம��ன்றாம் பட்சமாக்கியது .\nஇறை திருப்தி என்ற இவர்களது நித்திய நிலைப்பாட்டுக்கு முன் உலகம் அற்பமாக சுருங்கித்தான் போனது நேற்று போர் வாளின் நிழலில் சுவனத்தை தேடியவர்கள் இன்று துப்பாக்கிகளில் சாய்ந்து சற்று இளைப்பாறுவதும் அந்த ஒரே நிலைப்பாட்டுக்காகவே .செச்சினியாவில் பிறந்து சிரியாவில் சஹீதாவதும் நேற்று போர் வாளின் நிழலில் சுவனத்தை தேடியவர்கள் இன்று துப்பாக்கிகளில் சாய்ந்து சற்று இளைப்பாறுவதும் அந்த ஒரே நிலைப்பாட்டுக்காகவே .செச்சினியாவில் பிறந்து சிரியாவில் சஹீதாவதும் பர்மாவில் பிறந்து பலஸ்தீனில் சஹீதாக துடிப்பதும் ஏன் பர்மாவில் பிறந்து பலஸ்தீனில் சஹீதாக துடிப்பதும் ஏன் இங்கு' குப்ர் 'போட்ட தேச ,தேசிய தடைகள் எல்லாம் அலட்சியமாக கடக்கப் படுகின்றது இங்கு' குப்ர் 'போட்ட தேச ,தேசிய தடைகள் எல்லாம் அலட்சியமாக கடக்கப் படுகின்றது சாத்தான் வரைந்த இன்றைய சர்வதேச வேலிகள் சத்தியத்துக்கு தோள் கொடுக்கும் பார்வையில் ஒரு பொருட்டே அல்ல .இஸ்லாத்தின் பார்வையில் அப்படி ஒரு நிலைப்பாடு தேவையுமல்ல .\nவிடயம் இப்படி இருக்க நவீனம் எனும் குறை பார்வையோடு இந்த குப்ரிய பிரிகோடுகளை ,அதன் அயோக்கிய வடிவமான தேசம் ,தேசியம் அதுசார் அகீதா ,அதுசார் நாகரீகம் என்பவற்றை ஜீரனித்த ஓர் இஸ்லாமிய சமூக அமைப்பை ஏற்படுத்த என ஒரு நகைப்புக்கிடமான இஸ்லாமிய அமைப்பை ஏற்படுத்த என ஒரு நகைப்புக்கிடமான இஸ்லாமிய அழைப்பு தொடர்கிறது . நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாமை என்ற எல்லைகளையும் தாண்டி ஜாஹிலீயத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசி காட்சிப்படுத்தும் தவறுகள் தொடர்கின்றன .\nஇவர்களது காட்சிப்படுத்தலின் அடிப்படைத் தவறு பிறந்த மண் ,அல்லது தாயக பூமி என்ற நிலைப்பாட்டை தேசம் தேசியம் அதன்கீழ் வாழ்வு என்ற விடயங்களோடு இணைப்பதே ஆகும் . இது ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய சித்தாந்த வாழ்வுத் தேடலை புறக்கணிக்க வைக்கிறது . இப்படிப் பார்த்தல் சுஹைபுர் ரூமி (ரலி ) ரோமை நோக்கி ஓடிச் சென்று கிறிஸ்தவ அதிகாரத்தின் கீழ் மண்டியிட்டு மறுமைக்காக உழைத்திருக்க வேண்டும் . சல்மான் பாரிஸ் (ரலி ) பாரசீகம் சென்று மஜூசிகளின் நெருப்பின் கீழ் நின்று குளிர் காய்ந்து இருக்க வேண்டும் .\nஇந்தியாவில் பிறந்த ஒருவனுக்கு அமெரிக்காவில் சிட்டிசன் கிடைப்பதாக வைத்துக் க���ள்ளுங்கள் .இங்கு இவனது பிறந்த பூமி இந்தியா அது தாயக பூமி என்ற விசுவாசத்தோடு ஒருபக்கம் இருக்க , அவனது வாழ்வியல் நிலைப்பாடுகளை அமெரிக்க தேசம் மற்றும் அதன் பெடரல் நியதிக்கும் விசுவாசமாக மேற்கொள்ள வேண்டும் என்று இருந்தால் இது என்ன இந்த உதாரணத்தில் இருந்து பிறந்த மண் மீதான பற்று என்பதற்கும் தேச ,தேசிய விசுவாசம் என்பதற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் புரியக்கூடியதாக இருக்கும் .அதாவது இரண்டும் வெவ்வேரானது .ஒன்று சராசரி உணர்வில் இருந்து வரக்கூடியது .இரண்டாவது குறித்த பகுதியை ஆளும் சித்தாந்தத்தில் இருந்து வரக்கூடியது .இந்த இடத்தில இருந்தே ஒரு முஸ்லிமின் நிகழ்கால நடத்தை தீர்மானிக்கப்பட வேண்டும் .\nஇன்னும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) மக்காவை தாயகம் என்பதால் நேசித்தார் . ஆனாலும் இலட்சியவாத பூமி என்ற அடிப்படையில் மக்கா வெற்றிக்கு பின்னும் மக்காவில் வாழும் சாத்தியங்கள் நிறைந்த நிலையிலும் தனது மரணம் வரை மதீனாவையே தேர்ந்து எடுத்தார் . தவ்வா ,ஜிஹாத் என்ற புனித நோக்கங்களுக்காக பல சஹாபாக்கள் ,தாபியீன்கள் , தபஹ் தாபியீன்கள் , இமாம்கள் ....என தொடரும் வரலாற்றுப் பக்கங்களில் இன்றுவரை பிறந்தமண்ணை துறந்து இலட்சியத்தையே தேசியமாக்கி நேசித்த வீரர்களுக்கு அளவு கணக்கு இல்லை . இங்கு பிறந்த தேசம் ,வாழும் தேசம் என்பதற்காக அதன் சித்தாந்த தரம் எந்த நிலையில் இருந்தாலும் நேசிக்க சொல்வது இஸ்லாமிய பார்வை ஆகாது .\nஇன்னும் ஒரு முஸ்லிமுடைய பார்வை என்பது குப்ர் விரும்பியோ வெறுத்தோ தான் வாழும் பூமியில் இஸ்லாத்தின் நியாயத்தையும் ,தேவையையும் , முன்வைத்து போராடுவதே தவிர ,குப்ரின் திருப்தியின் கீழ் இருந்து அவன் எதிர்பார்க்கும் கோணத்தில் இஸ்லாத்தை காட்டி நிற்பதல்ல. இந்த அனுசரிக்கும் பாங்கு தான் இஸ்லாமிய போராட்டம் என்றால், மக்காவில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்த 13 வருட காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) ஒரு அழகான 'அட்ஜஸ்ட்மண்ட ' இஸ்லாத்தை கற்றுத் தந்திருப்பார் . இந்த உண்மை முஸ்லீம் உம்மாவால் புரியப்பட வேண்டும் .\nஇஸ்லாத்தின் போராட்டம் என்பது இருப்பதையும் அடகுவைப்பதல்ல அழிக்கப் பட்டாலும் வார்த்தையால் தானும் சத்தியம் எனும் உன்னத இலட்சியத்துக்காய் போராடுவதே . இங்கு சிறுபான்மை ,பெரும்பான்மை எனும் பேச்சுக்கே இ���மில்லை .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜ...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .\n..............\" எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும...\nமக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற ...\nநம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில்...\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nkilled and dragged in the streets by Israeli Soldiers. சத்திய தேசத்தில் இந்த சாக்கடை விலங்குகளின் சதி விளையாட்டுக்களில் மனிதாப...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் ...\n\" சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை...\nமுஸ்லிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்\n1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட...\nஅஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....\nகண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் . நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்...\nசிந்திக்க சில வரிகள் ......(காலத்தின் தேவை கருதிய ...\nஒரு புலி நியாயம் பேசுகிறது \nசஹாதத்தின் சுவை தேடும் வீரத்தின் மைந்தர்கள் .........\nமௌலானா மௌதூதியின் (ரஹ் ) ஜமாதே இஸ்லாமியும் , இன்றை...\nசிரியப் போராட்டம் பற்றி நிஜங்களை மறைக்கும் நிழல்கள...\n( ஒரு புரிதல் நோக்கி ...)\nஒரு புலி நியாயம் பேசுகிறது \nஅலிபோவின் மத்திய சிறைத்தளம் மீது ஜபாஃ அல்-நுஸ்ரா ப...\nவீரர்களின் மார்க்கம் கோழைகளை பிரசவிக்குமா \nஇது '���ெனால்டி கிக்கா சேம் சைட் கோலா' \nஇஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - (The Intell...\nஹிஜ்ரி 1342, ரஜப் 28ல் என்ன நடந்தது-\nF.S.A.-யின் புதிய கொமாண்ட் இன் சீஃப் - Brigadier G...\nஇலங்கையிலும் 'BROTHERS WAR' \"சபாஷ் சரியான போட்டி \nநிர்ப்பந்தத்துக்கும் சரணடைவு அழைப்புக்கும் மத்தியி...\nசிறுபான்மை 'பிக்ஹை' நம்பிய பயணங்கள் முடிவதில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=13977", "date_download": "2018-12-10T22:38:06Z", "digest": "sha1:NBQAAFNPQUNLRQDEYOL22P6JNSSKRJGP", "length": 25501, "nlines": 202, "source_domain": "rightmantra.com", "title": "கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ? MONDAY MORNING SPL 62 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் \nகர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் \nஅர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. “இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்” எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான்.\nபாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை பார்க்கிறான்.\nஅவரிடம் சென்று, “ஏய்… வானரமே… உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே… ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்\nதேர்க்கொடியில் அனுமன் இருப்பதை பாருங்கள்\nதியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.\n“சரப்பாலம், என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும்போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்\n“ஏன் முடியாது… நீ நின்றால் தாங்கும்படி இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும்” என்கிறான் அர்ஜூனன்.\nதனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன், “பந்தயத்தில் நான் தோற்றால், வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன்” என்கிறான்.\n“நான் தோற்றால், என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன்” என்கிறான் அனுமன்.\nஅர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து இராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினான்.\nஅர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும், அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தது தான் தாமதம், பாலம் தகர்ந்து சுக்குநூறானது. அனுமன், ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.\n“பார்த்தாயா என் இராமனின் சக்தியை” என்கிறான் அனுமன் கடகடவென சிரித்தபடி.\nதனது வில் திறமை இப்படிபோயாகிப் போனதே என்ற வருத்தம் அவனுக்கு. “போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான், தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே… நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள்… கிருஷ்ணா என்னை மன்னிக்கவேண்டும்” என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும், தனது பந்தயத்திலிருந்து பின்வாங்க அவன் தயாராக இல்லை.\nஅர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது, “என்ன நடக்கிறது இங்கே… என்ன பிரச்சனை” என்று ஒரு குரல் கேட்டது.\nகுரல் கேட்ட திசையில், ஒரு அந்தணர் தென்பட்டார்.\nஇருவரும் அவரை வணங்கி, நடந்ததை கூறினார்.\n“பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு… மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும்… பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று” அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.\nஇரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனணன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லியபடி பாலம் கட்டினான்.\nதன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்த��டியால், கர்வம் தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை இராம நாம ஜெபம் செய்யவில்லை.\nஅர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார்… நிற்கிறார்… ஓடுகிறார்… ஆடுகிறார்… பாலம் ஒன்றும் ஆகவில்லை.\n“பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை நீயே சொல் யார் இப்போது பெரியவர் நீயே சொல் யார் இப்போது பெரியவர் எங்கள் கண்ணன் தானே\nஅர்ஜூனனின் கேள்வியால் அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.\nஅங்கே சாட்சியாக நின்றுகொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து “யார் நீங்கள்\nஅந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக பரந்தாமன் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர்.\n“நீங்கள் இருவருமே தோற்கவில்லை. ஜெயித்தது கடவுள் பக்தியும் நாம ஸ்மரணையும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று இராம நாமத்தை ஜபித்தான். இராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன், தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி இராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே தவிர நீங்கள் அல்ல\nகர்வம் தோன்றும்போது கடமையும் பொறுப்புக்களும் மறந்துவிடுகின்றன. எனவே தான் சும்மா இருந்த அனுமனை சீண்டி பந்தயத்தில் இறங்கினான் அர்ஜூனன்.\n“உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா, இந்த வானரன் வேறு யாருமல்ல, சிரஞ்சீவி அனுமனே\nஉடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டுகிறார். அர்ஜூனன், அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறான்.\nஅனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர், “ஆஞ்சநேயா, பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும்வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது\n” என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.\nஇன்றும் பாரதப் போர் சம்பந்தப்பட்ட படங்களில் அர்ஜூனனின் தேரில் அனுமனின் உருவம் இருப்பதை பார்க்கலாம். அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை இது தான்.\nஒரு செயலைச் செய்துவிட்டால், அது நல்லபடியாய் முடிந்துவிட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பெருமை வந்து விடுகிறது. அது அத்துடன் நின்று போவதில்லை. அதே செயலைச் செய்ய முயன்று தோற்றுப் போன எல்லோரையும் அது இளக்காரமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.\nஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனுடைய தோல்வியை விமர்சிப்பதாய் அமையக் கூடாது. மனிதநேயத்தின் இயல்பே அரவணைத்தலில்தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகி விடுகிறது.\nபலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.\nஎன்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nசனிக்கிழமை அன்று அளித்த பகத்சிங் பிறந்தநாள் சிறப்பு பதிவை அனைவரும் படிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n” என்று சொன்ன பகத்சிங். ஏன் \nசனிக்கிழமை அன்று மாலை நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட வாரியார் சுவாமிகளின் வாரிசுகள் பங்குபெறும் நவராத்திரி பாடல்கள் நிகழ்ச்சி, இன்று மாலை 6.30 அளவில் திட்டமிட்டபடி மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெறும். அனைவரும் வருக.\n” என்று சொன்ன பகத்சிங். ஏன் \nஇனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா\n முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்\nசிவனடியார் திருவோட்டில் விழுந்த சில பருக்கைககள்… என்ன ஆயிற்று பிறகு\nமுன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்; பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்\n7 thoughts on “கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் \nகீதோபதேச படங்களை பார்க்கும்போது அர்ஜூனனின் ரதத்தில் ஆஞ்சநேயர் எப்படி வந்தார் என்று யோசித்ததுண்டு. ஆனால் அதன் பின்னணியை இப்போது தான் தெரிந்துகொண்டேன்.\nமிக மிக அற்புதமான கருத்துள்ள கதை. தனம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் நூலிழை தான் வித்தியாசம் என்று கூறுவார்கள். அது உண்மையே.\nபகத்சிங் சரித்திரம் முழுமையையும் என் குழந்தைகளுக்கு சொன்னேன். ஆர்வமுடன் கேட்டார்கள்.\nஇன்றைய நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.\nஅருமையான பதிவு………..குழந்தைகளின் நவராத்திரி பாடல் நிகழ்ச்சி இறைவன் திருவருளால் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்……..\nஆணவம் என்றுமே அழிவுக்குத்தான் வழிவகுக்கும் என்பது நிருபணமாகியுள்ளது. நான், எனது, என்னால் தான் நடந்து, என்னும் எண்ணம் மனதினில் வாராமல் இருக்க இறைவனை இறைஞ்சுவோம். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி\nமிகவும் அருமையான பதிவு. தான் என்ற ஆணவமும் மமதையும் இருந்தால் நாம் தான் தோற்போம். எந்த வித உயர்ந்த நிலையை அடைந்தாலும் கர்வம் கொள்ளக்கூடாது என்பது இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டோம்.\nநான் அனுமன் எவ்வாறு அர்ஜுனன் ரதத்தில் வந்தார் என்ற கதையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_61.html", "date_download": "2018-12-10T23:15:53Z", "digest": "sha1:Z2RX36WNOPPEEMPU3MB7M5JVCUEQMPVI", "length": 5233, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "வெலிகடை சிறைச்சாலை தொம்பே பிரதேசத்திற்கு மாற்றப்படும் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /வெலிகடை சிறைச்சாலை தொம்பே பிரதேசத்திற்கு மாற்றப்படும்\nவெலிகடை சிறைச்சாலை தொம்பே பிரதேசத்திற்கு மாற்றப்படும்\nவெலிகடை சிறைச்சாலைக்கு பதிலாக கம்பஹா மாவட்டம் தொம்பே பிரதேசத்தில் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nசிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியை குறைக்க இந்த புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க இரண்டு ஆண்டுகள் வரை செல்லும் எனவும் வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறி��ுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/blog-post_82.html", "date_download": "2018-12-10T22:02:00Z", "digest": "sha1:WZAW7EV42BKX46SXRC5VBQK6L6L6RLYM", "length": 8508, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் 5 இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் வாகனம்! கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் 5 இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் வாகனம்\nஇலங்கையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇலத்திரனியல் வாகனத்தை 5 அல்லது 6 லட்சம் ரூபாவுக்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.\nஊடகமொன்று வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். சீனாவிலிருந்து குறைந்த விலையில் இந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக இந்த மோட்டார் காரினை பயன்படுத்த முடியும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.(TW)\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட��ள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/34652-voting-begins-in-russian-president-election.html", "date_download": "2018-12-10T23:26:01Z", "digest": "sha1:C7RPQHKQWCDBNPKDZOPGMS7HYECS4D54", "length": 10374, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ரஷ்யா: அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது! | Voting begins in Russian President Election", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nரஷ்யா: அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது\nகடந்த சில நாட்களாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கண்டனங்களுக்கு ரஷ்ய அரசு ஆளான பரபரப்பான சூழ்நிலையில், இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கியது. மொத்தம் 11 கோடி ரஷ்ய மக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்த தேர்தலில் வெற்றி பெற்று 4வது முறையாக அதிபராக பதவியேற்க வைப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 2000 முதல் 2008 வரை அதிபராக இருந்த புடின், அதன்பிறகு, தனக்கு நெருங்கிய டிமிட்ரி மெட்வெடேவை அதிபர் தேர்தலில் நிறுத்தினார். தேர்தலில் வெற்றி பெற்று புடினை பிரதமராக நியமித்தார் மெட்வெடேவ். தொடர்ச்சியாக 3 முறை அதிபராக ஒருவர் இருக்க முடியாது என்ற அரசியலமைப்பு விதியை தாண்டி, பதவியை தக்க வைத்துக்கொள்ள புடின் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.\nஅதன்பின், அதிபரின் பதவிக்காலத்தை 4ல் இருந்து 6 வருடமாக உயர்த்திவிட்டு, 2012 அதிபர் தேர்தலில் புடின் நின்று 3வது முறையாக வென்றார்.\nதற்போது 4வது முறையாக அதிபராக முயற்சித்து வருகிறார். அவரது ஆட்சிக் காலத்தில், எதிர்கட்சிகளை வளரவிடாமல் செய்ததாகவும், எதிர்கட்சித் தலைவர்களை கைது செய்வதாகவும், சில சமயம் உளவுத்துறையை வைத்து அவர்களை கொலை கூட செய்துள்ளதாகவும் புடின் மீது பல குற்றச் சாட்டுகள் உள்ளன. புடினுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸெய் நவால்னி, இந்த தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. புடினை எதிர்க்க மற்ற சிறிய கட்சிகள் அஞ்சுவதால், இந்த தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரிட்டன் நாட்டில், முன்னாள் ரஷ்ய உளவாளி ரசாயன தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சர்ச்சையால், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நடப்பதால், தேர்தல் உலக அரங்கில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\n6 மணிநேரம் ஸ்பேஸ்வாக் செய்யும் ரஷ்ய விண்வெளி வீரர்கள்\n18 தொகுதிகளின் இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேவையில்லை: மதுரைக்கிளை\nஇந்தியா - ரஷியா விமானப்படை கூட்டுப்பயிற்சி\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T23:03:47Z", "digest": "sha1:GJAPEBJP7UV3MDYBWBR4GKM5B6GLBBVL", "length": 6486, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "அனுபச்சொன்னார்கள் |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஅந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து ......[Read More…]\nJanuary,18,11, —\t—\tஅதிலெல்லாம், அனுபச்சொன்னார்கள், கன்னிமேரி, கன்னிமேரி மாவட்டம், கன்னியாகுமரி, நடந்து, மதமாற்றம், மாற்ற, மாவட்டத்தை, மாவட்டம்மாக, மீனாட்சிபுரத்தில்\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் ...\nபாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம� ...\nகாந்தியின் ஆன்மாவை பல முறை கொன்ற காங்� ...\nகுமரியில் பாஜக பந்த் மக்களின் இயல்பு வ ...\nவழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்ப� ...\nகிறிஸ்தவர்களாக மதம் மாறியும் மாற்றம் � ...\nமதமாற்றம் ஒரு வன்முறை என்ற சித்தாந்தத� ...\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016/03/blog-post_15.html", "date_download": "2018-12-10T21:28:16Z", "digest": "sha1:QVE5SUUOIQQFRQ56ZFK26EZYEBBV6QXR", "length": 20121, "nlines": 177, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "வெட்டும்பெருமாள் - சிறுகதை", "raw_content": "\nஇதுநாள் வரைக்கும் எழுதிக் கிழித்ததில் உருப்படியாக ஒரு கதையைக் காட்டு பார்க்கலாம் என்று யாராவது கேட்டால், சட்டென்று ஒருகனமும் தயங்காமல் வெட்டும்பெருமாள் சிறுகதையைக் கொடுத்து படித்துவிட்டுச் சொல்லுங்கள் என்பேன்.. ஆம், அந்தக்கதை எனக்குச் செய்த காரியங்கள் ஒன்றிரண்டல்ல ஏராளமானவை.\nஅசமந்தமாக இருந்த ஒரு சாயங்காலப் பொழுதில் கணினியின் முன்னால் உட்கார்ந்துகொண்டு மனதுக்குள் ஓடிய வெட்டும்பெருமாளின் கதையை எழுதி முடித்தேன். கதை முடிவை நெருங்கும்போது நள்ளிரவு தொட்டிருந்தது. எப்போதுமே என்ன கதை எழுதப்போகிறோம் என்ற மு��்முடிவுகள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு சொல்லி இருந்து தொடங்குவது என் பழக்கம். கதாப்பாத்திரங்களின் பெயர்களாக அன்றைக்கு புத்திக்குள் வந்தவர்களைத் தேர்வு செய்துகொள்வது. இப்படித்தான் இப்போதும் வண்டி ஓடுகிறது.\nசரி கதைக்குவருவோம். வெட்டும்பெருமாள் பெயரை உச்சரிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு பரவசம் உண்டானது எனக்குள். அது என்னுடன் படித்த என் நண்பனது பெயர். சேரன்மாதேவிக்காரன். மலைக்காடுகளில் மாடுமேய்த்துக் கொண்டே பாளையங்கோட்டைப் பள்ளிக்கூடத்திற்கு வந்து படித்துக் கொண்டிருந்தான். ஒரு விடுப்பு தினத்தில் அவனுடைய கிராமத்திற்கு போனபோது எனக்கு அங்குள்ள ஊர்சாமியின் கதையைச் சொல்லி இருந்தான். அந்தகதை காலப்போக்கில் எனக்கு மறந்தே போனது. ஆனால் அதன் தொன்மம் எங்கேயோ உள்ளுக்குள் கிடந்து கதையாக வெளிப்பட்டுவிட்டது.\nநிறையபேர் கேட்டார்கள் “ஏன் கார்த்திக் நிஜமாகவே இப்படி மாடுகளின் தோலை உயிரோடு உரிக்கிற பழக்கம் இருந்ததா” என்று. “ஆம் இருந்தது” என்பதைச் சொல்ல எனக்கு தகுந்த சாட்சியமாக கி.ராஜநாராயணன் கிடைத்தார். சரி இதற்குமேலே ஒரு கதையைப்பற்றி நீட்டி முழக்கிக்கொண்டிருப்பது அவ்வளவு சௌகரியமானதில்லை.\nநேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT) நிறுவனம் இந்திய மொழிகளில் (9மொழிகள்) புதிய சிறுகதை எழுத்தாளர்களை அடையாளப்படுத்தும் பொருட்டாக (நவலேகன்) “புது எழுத்து - தமிழ்ச் சிறுகதைகள்” என 25 சிறுகதைகளைத் தமிழில் வெளியிட்டிருக்கிறது. இந்தமுறை சிறுகதைகளைத் தேர்நெதெடுத்தவர் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள்.\nஒரு மின்னஞ்சலில் உங்களுடைய கதைகளில் சிலவற்றை அனுப்புங்கள் என்றிருந்தார் ஜோ சார். நான் என்னுடைய மூன்று கதைகளை அனுப்பி இருந்தேன். அவ்வளவுதான் அதன்பிறகு அந்தக் கதைபற்றி வெறேதும் பேசவோ, சிந்திக்கவோ இல்லை. ஜன்னல் இதழ் பொங்கல் சிறப்பிதழுக்குக் கேட்டதும் இரண்டாவது சோதனை முயற்சியாக வெட்டும்பெருமாளை அனுப்பி வைத்தேன். அதுவரைக்கும் எந்த அச்சு ஊடகத்திலும் வெளிவந்திருக்காத காரணத்தால் அவர்களும் பிரசுரம் பண்ணினார்கள். இதழில் ஓவியங்களோடு கதையைப் பார்த்தபோது அப்படியே என் நண்பன் சாயலில் இருந்தான் வெட்டும்பெருமாள். பிறகு அதே இதழில் பணிக்குச் சேர்ந்ததெல்லாம் தனிக்கதை.\nஜன்னல் இதழில் வெளிவர ஒருவாரம் இருக்கும்போது, தி���்லியிலிருந்து வாத்தியார் (ஷாஜஹான்) அழைத்திருந்தார். உன் கதையா அது என்று வினவினார். “ஆமாம்” என்றேன். தில்லி உலகப் புத்தக திருவிழாவில் “புது எழுத்து” வெளியிடப்பட்ட செய்தியை அவர்தான் எனக்கு முதலில் பகிர்ந்திருந்தார். ஒரு கதை கொடுத்த அங்கீகாரத்தின் இன்பத்தை உணர்ந்துகொண்டேன்.\nஜன்னல் இதழில் வெளியான கதையின் பிடிஎஃப் பிரதியினை நேற்றைக்குத்தான் வாங்கியிருந்தேன். ஒரு நப்பாசைக்காக இங்கே வெட்டும்பெருமாளைப் பதிவேற்றியும் வைத்திருக்கிறேன். ஒரு பத்திருபது வருடங்கள் கழித்து திரும்ப ஒருநாள் படித்துப் பார்க்கலாமென்று...\nமனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் கார்த்தி மேலும் மேலும் நீங்கள் எழுத்துலகிலும் பிரகாசிக்க எங்கள் வாழ்த்துகள். இதோ கதைக்குச் செல்கிறோம்...\nகார்த்திக் புகழேந்தி 15 March 2016 at 20:02\nகதை திருநெல்வேலி மண் வாசனையுடன் அட்டகாசமாய் இருக்கிறது கார்த்தி. மனதையும் தொட்டுவிட்டான் பாவம் வெட்டும் பெருமாள்.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிக��். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nஅன்னதோர் சொல் : அஸ்தினாபுரம் | ஜோ டி குருஸ்\nஆரஞ்சுமுட்டாய் நூல் அறிமுகக்கூட்டம் | பொள்ளாச்சி இ...\nநீர்ப்பெய���் றெல்லைப் போய் வந்தோம் | மாமல்லபுரம் பய...\nஆரஞ்சு முட்டாய் | இரா.முருகவேள்\nபரிசல் புத்தக நிலையம் தொடக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/om-shanti-om-tamil-movie-review-rating.php", "date_download": "2018-12-10T23:06:47Z", "digest": "sha1:RN6STH7C6YSKY455HWJRAWNKNAMBHY3U", "length": 11450, "nlines": 124, "source_domain": "www.cinecluster.com", "title": "Om Shanti Om Tamil Movie Review & Rating - Cine Cluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் ��ேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_76.html", "date_download": "2018-12-10T21:55:18Z", "digest": "sha1:DUPBX7ZMMXLS4ASWC2L6YF4KAO2FG2LU", "length": 11007, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொறுப்புக்கூறலை வலியுறுத்தவே ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ அமைப்பு உருவாக்கம்: அனந்தி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொறுப்புக்கூறலை வலியுறுத்தவே ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ அமைப்பு உருவாக்கம்: அனந்தி\nபதிந்தவர்: தம்பியன் 04 May 2017\nவடக்கிலும் கிழக்கிலும் ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளா்ர.\nவடக்கு கிழக்கு எங்கணும் மக்கள் போராட்டம் வலுவுற்றிருக்கும் இத்தருணத்தில் தகவல் ரீதியாகவும் கருத்துரீதியாகவும் தெளிவான கோரிக்கைகளை சர்வதேச மட்டத்தில் முன்வைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாதிக்கப்பட்டோருக்கான நீதியை சர்வதேச தரப்புக்களும் இலங்கை அரசிடம் மட்டும் கையளித்துவிட்டு காலத்தை இழுத்தடித்து பொறுப்புக்கூறலை மழுங்கடிக்கும் போக்கை ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்த முறையில் மறுதலிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதோடு, இலங்கை அரசுக்கும் அப்பாற்பட்ட நிலையில் பொறுப்புக்கூறவேண்டிய கடமை பல சக்திகளுக்கு இருக்கிறது என்பதை குறித்த சக்திகளுக்கு மட்டுமன்றி, உலகளாவிய மனிதாபிமான சமுதாயத்திற்கு ஆதாரபூர்வமாகவும் கருத்தியில் ரீதியாகவும் உரத்துக் கூறவேண்டிய ஈழத்திமிழர்களின் ஒன்றிணைந்த குரலாக இந்த அமைப்பு இயங்கும்.\nகாணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரல் என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. இன அழிப்புப் போரின் பரிமாணங்கள் அனைத்தும் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதிகோரலுக்கு உள்ளடங்கும். இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் ஆளாக்கப்பட்டிருப்பதும், புலனாய்வுக் கண்காணிப்புக்கு ஊடாக அமைதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களும் நீதிகேட்பவர்களும் அச்சுறுத்தப்படுவதும், இலங்கையின் உள்நாட்டு நீதித்துறை முக்கியமான விசாரணைகளை எல்லாம் கிடப்பில் போட்டுவருவதையும் சர்வதேச மட்டத்தில் ஆதாரபூர்வமாகத் தொடர்ந்தும் வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகிறது.\nவடக்குக் கிழக்கு எங்கணும் பல்வேறு காலகட்டங்களில் நடந்தேறிய படுகொலைகள் தொடக்கம், புதைகுழிகளில் புதைக்கப்பட்டோருக்கான அடையாளம் காணுதல் வரை சர்வதேசப் பங்களிப்புக் கோரி நாம் பல நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கவேண்டிய காலமும் இதுவாகும். குறிப்பாக, இன அழிப்புப் போரின் பலவித பரிமாணங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும், போராட்டங்களை முன்னெடுப்பவர் களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், பெண்களின் குரலை அமைப்பு ரீதியாக முன்னிலைப்படுத்தும் தன்மை எம்மிடை மிகவும் குறைவாக உள்ளது.\nஇந்தக் குறைபாட்டைக் களைந்து பெண்களின் அமைப்புரீதியான செயற்பாட்டுக்கான ஒரு தளத்தை காத்திரமாகக் கட்டியெழுப்புவதும் எமது நோக்கமாகும். இன அழிப்புப் போருக்குப் பின்னர், கட்டமைப்பு இன அழிப்பு எம்மை எவ்வாறெல்லாம் சீரழித்துவருகிறது என்பதையும், குறிப்பாக பண்பாட்டுச் சீ;ர்கேடுகளை நாம் எவ்வாறு எதிர்கொண்டு􀀀முறியடிப்பது என்பது குறித்த ஒரு ஒருங்கிணைந்த வேலைப்பாட்டுக்கான தளமாகவும் இந்த அமைப்பு இயங்கும் என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகிறோம். இந்த அமைப்பை அறிவு பூர்வமாகவும், மக்கள் தளத்திலான செயற்பாட்டுநிலையிலும் வலுவாகக் கட்டியெழுப்பும் பணியில் அனைவரின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் நாடி நிற்கிறோம்.” என்றுள்ளார்.\n0 Responses to பொறுப்புக்கூறலை வலியுறுத்தவே ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ அமைப்பு உருவாக்கம்: அனந்தி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொறுப்புக்கூறலை வலியுறுத்தவே ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ அமைப்பு உருவாக்கம்: அனந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/ta/kural/kural-0371.html", "date_download": "2018-12-10T23:11:16Z", "digest": "sha1:UVN2ZYR7I36VRQJIFPP5Z3WQECWMQ5T6", "length": 7467, "nlines": 174, "source_domain": "thirukkural.net", "title": "371 - குறள் - திருக்குறள்", "raw_content": "மொழி: தமிழ் ஆங்கிலம் (English) ஹிந்தி (हिन्दी) தெலுங்கு (తెలుగు) கன்னடம் (ಕನ್ನಡ) உருசிய (Русский)\nஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்\nபோகூழால் தோன்றும் மடி. (371)\nஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | செய்தியறை | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/girl-murdered-by-lover-for-not-speaking/", "date_download": "2018-12-10T22:16:56Z", "digest": "sha1:YSNTFBH6RIMKUFREWH4DLFXFF2QYAHRI", "length": 11960, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "பேச மறுத்த காதலியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் - Café Kanyakumari", "raw_content": "\nபேச மறுத்த காதலியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்\nதிருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த மயிலாடி ஊரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் ரவீந்திரன். இவர், சமீபத்தில் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேளிமலை ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகள் மெர்சி என்பவரும் வேலை பார்த்து வந்தார்.\nஇருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக தான் அந்த கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். மெர்சி அந்த கடைக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். வேலை பார்க்கும் இடத்தில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் ரவீந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வேலையை விட்டு நின்றுவிட்டார். அதன் பின்னரும் அவர்கள் இருவரும் செல்போனில் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். ஆனாலும் ரவீந்திரன் இதுவரை வேறு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.\nஇதனை அறிந்த மெர்சி, அவரிடம் இருந்து விலக முடிவு செய்து, ரவீந்திரனிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ரவீந்திரன், மெர்சிக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். முன்பு போல எப்போதும் தொடர்ந்து பேசுமாறு வற்புறுத்தினார். ஆனால் மெர்சி மெல்ல மெல்ல பேசுவதை குறைத்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் நேற்று மாலை மெர்சிக்கு போன் செய்து, வள்ளியூர் பஸ்நிலையத்துக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் மெர்சி மாலை 6.30 மணி அளவில் அந்த டீக்கடைக்கு வந்து நின்றார்.\nஅப்போது அங்கு நின்ற ரவீந்திரன், மெர்சியிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவரது கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது ரவீந்திரன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவரை வள்ளியூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மெர்சியை மீட்டு ஆட்டோவில் ஏற்றி வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மெர்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுபற்றிய தகவலின் பேரில் வள்ளியூர் போலீசார், மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவீந்திரனை கைது செய்தனர்.\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார்: ஆய்வு பணி தொடங்கியது\nஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவும், புனித பயணமாக வட இந்தியாவிலலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் கூட்டம் என .\nவரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு\nநாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார் வைக்காக மேம்பாலம் வருகிற 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து .\nநாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில்\nகன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் இயக்கமுடிவு செய்து இருப்பதாக தென்னக ரயில்வே உறுதி அளித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது.கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் .\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mylankasri.com/index.php?page=tribute-lanka", "date_download": "2018-12-10T22:24:13Z", "digest": "sha1:IRRDO6PGG4W3YDDUN63OUEL3XPZ4V5ZK", "length": 15661, "nlines": 111, "source_domain": "www.mylankasri.com", "title": "Lankasri Network - Advertisement, Obituary Notices, Tributes, Birthday Wishes, Wedding Invitation/Wishes", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலி பற்றிய தகவல்கள்\nஇறந்த உங்கள் உறவினர், நண்பர், உற்றத்தார் யாராயினும் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியை நீங்கள் தெரிவிக்க விரும்பின் அதனை லங்காசிறியில் பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்\nஇறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)\nமுழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல் (சொற்கள் வரையறை இல்லை)\nகவிதை போட விரும்பினால் நீங்களே கவிதையை அனுப்ப வேண்டும்\nபணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்\nஇப்பக்கத்திலுள்ள விலைவிபரத்திற்கு கீழ் Order என்பதை அழுத்தி எந்த வகையில் பணம் செலுத்த விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்து செலுத்தமுடியும்\nlankasri@lankasri.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்\nபுகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் lankasri@lankasri.com வழியாக அனுப்பி விடலாம்\nஅறிவித்தலை (தகவல்/கவிதை) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்\nஇல்லாவிடின் எமது பிரித்தானிய நாட்டு இலக்கத்தை கொண்ட FAX (+44 20 8082 5942) வழியாக அனுப்பி விடலாம். குறிப்பு - பேப்பரின் மேல் பக்கத்தில் இறந்தவரின் பெயரை எழுதி விடவும்\nவங்கியில் பணம் செலுத்தியிருந்தால் வங்கியில் உறுதி செய்யப்பட்ட பற்றுச்சீட்டு அனுப்புதல் வேண்டும். அதனை FAX (+44 20 8082 5942) வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பவும்\nஉங்களிடத்தில் Scan & Fax வசதிகள் இல்லை என்றால்கூட எமது புதிய சேவையான தொலைபேசி வழியாக நீங்கள் தகவலை வாசித்து Record செய்யலாம். இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முகவரின் உதவியை நாடவும்.\nநினைவஞ்சலியினை 24 மணி நேரத்திற்கு முன்னரே கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்\nஇருந்தும் உடனே பிரசுரிக்க வேண்டியிருப்பின் நீங்கள் பணம், தகவல், புகைப்படம் ஆகிய அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 5 மணித்தியாலத்துக்குள் பிரசுரிக்கப்படும். வேலை குறைந்த பட்சத்தில் 30 நிமிடங்களிலும் பிரசுரிக்க வாய்ப்புள்ளது. பிரசுரிக்கும் சராசரி நேரம்: 60 நிமிடம்\nதகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்\nநீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்\nபிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்\nதகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு எம்மால் பாதுகாப்பு இலக்கம் ஒன்று அனுப்பப்படும், அவ் இலக்கத்தை எமக்கு தருவதன் மூலம் அறிவித்தலை திருத்திக்கொள்ளலாம்\nஇல்லையெனில் அறிவித்தல் அனுப்பட்ட மின்னஞ்சலில் இருந்து எமது திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை தருகையில் திருத்தம் செய்யலாம்\nமுகவரின் உதவியினை பாவித்து அனுப்பும் எந்த ஒரு மரண அறிவித்தல்களும் திருத்தித்தரப்படமாட்டாது. முகவரிடம் இருக்கின்ற படிவத்தில் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீங்கள் திருத்திக் கொள்ளலாம். ஆகையால் முகவரிடம் படிவத்தை கேட்டு வாங்கி நிரப்பிக் கொடுக்கவும்.\nநீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய அறிவித்தல்கள் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்\nபிரசுரித்த நாட்களை அதிகரிக்க / மீளப் பிரசுரிக்க\nஅறிவித்தலின் நாட்களை நீடிக்க எம்மை தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை கேட்டறியலாம்\nகுறைந்தது 2 நாட்களும் கூடியது எத்தனை நாட்களும் அறிவித்தலை நீடிக்கலாம்\nஅறிவித்தல் காலம் முடிவடைந்திருந்தாலும் அதனை மீளப் பிரசுரிக்கலாம், அறிவித்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் மீளப் பிரசுரிக்க வேண்டுமெனில் பணம் கட்டிய சிறு நேரத்திலையே மீண்டும் பிரசுரிக்கலாம்\nஅறிவித்தலில் எந்த ஒரு விளம்பரம் அனுமதிக்கப்பட மாட்டாது\nஇணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை\nஅறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது\nநீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது\nநீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்\nநீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்ற��க் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்\nநாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்\nஎமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது\nகுறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்\nஅறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்\nதொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்\nதொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றால் அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்\nநாட்கள் நீடிப்பு செய்யப்படும் போது முன்பு செலுத்துப்பட்ட பணம் அல்லது நாட்கள் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உதாரணம்: 2 நாட்கள் முன்பு செலுத்தி பின்பு 4 நாட்கள் நீடிப்பு செய்யும் பட்சத்தில் 6 நாட்களுக்கான சலுகைகள் தரப்பட மாட்டாது\nநீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது\nஉங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card, Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/policies/", "date_download": "2018-12-10T22:37:20Z", "digest": "sha1:JJ3XCJB6YYL3274FIRSYPM3TSH7EKAFR", "length": 22141, "nlines": 341, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொள்கைகள் - நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)\nதலைமை அறிவிப்ப��: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nஅண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு\n1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்\n2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்\n3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்\nஅதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட\n5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம்.\n6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம்\n7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற\n8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்\n9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம்\n10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம்\n11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம் சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம் சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்\n12)மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல – அதை அடைவது பிறப்புரிமை – அதை அடைவது பிறப்புரிமை\n13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழைக் கற்போம்\n14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி\nதமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு\n15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம்\n16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது\n17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம் கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்\n18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம்\n19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம்\n20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம் கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்\n21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்\n22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம் அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்\n23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்\n(எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.\n24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம்\n25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம் நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம்\n26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்\nபுயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழ…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவல…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொற…\nதலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவ…\nகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/1987/Shourya/", "date_download": "2018-12-10T21:34:56Z", "digest": "sha1:UKESCCOXA4MXHLBQNXKRBLUPZI2SIDLQ", "length": 11522, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சௌரியா (தெலுங்கு) - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதினமலர் விமர்சனம் » சௌரியா (தெலுங்கு)\nநாயகன் - மஞ்சு மனோஜ்\nசௌரியா(மஞ்சு மனோஜ்) ஒரு படித்த பட்டதாரி இளைஞன், இவருக்கு நேத்ரா(ரெஜினா) என்ற பெண்ணுடன் காதல் மலருகிறது. இரு வரும் ஆத்மார்த்தமான காதலில் இருக்கிறார்கள், ஒரு நாள் ஊரை விட்டு ஓடிச்சென்று தங்கள் காதலை கல்யாணமாக்க முடிவு செய்கிறார்கள். அப்படி ஓடி போகையில், எதிர்பாராத காட்சிகள் நிகழ்கிறது. நேத்ரா கொல்லப்படுகிறாள். மேலும் திடுக்கிடும் திருப்பமாக கொலைப்பழி சௌரியா மேல் விழுகிறது. காதலுக்கு வந்த ஆபத்து என்ன ஏன் ஓடிப்போனார்கள் யார் நேத்ராவை கொலை செய்தது செளரியா நிரபராதியா என்பதை காதலும் திருப்பங்களும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.\nசௌரியாவாக மஞ்சு மனோஜ் தனது படங்களிலேயே இதில் தான் ஒரு மென்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இப்படி நடித்திருப்பது படத்திற்கும் ஏகமாக பொருந்திப் போகிறது. ரெஜினா - நேத்ராவாக தனக்கு கொடுக்கப்பட்தை மிகச்சரியாக செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜுக்கு நடிக்க சொல்லியா தரவேண்டும் கொலைக்கான விசாரணை அதிகாரியாக அசரவைக்கிறார். பிரபாஸ் சீனு சிற்சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார், ரசிக்கும் படியாகவும் இருக்கிறது.\nமொத்தமாக கதையில் அனேக முடிச்சுகள் இருக்கிறது அவை ஒவ்வொன்றாக அவிழும் இடம் நம்மையும் ஒரு விசாரணை அதிகாரி போல் மாற்றுகிறது. இரண்டாம் பாதியில் இடம் பெறும் சில திருப்பங்கள் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஒவ்வொரு முடிச்சின் சுவாரஸ்யத்தையும் அது வெளிச்சத்திற்கு வரும் வரை அழகாக கையாண்டிருக்கிறார்கள். மேலும் படத்தின் நீளம் ஒரு நல்ல த்ரில்லர் படத்துக்கானதாக அமைகிறது.\nஇப்படிபட்ட சுவரஸ்யமான பல விசயங்களுக்கு மத்தியில் சில காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கத்தான் செய்கின்றன. மேலும் பாடல்கள் எதிர்பாரா நேரத்தில் வந்து திரைக்கையின் குறுக்கே நின்று மேலும் சோதிக்கிறது. இதை தவிர்த்திருந்தால் இன்னும் படம் வேகமெடுத்திருக்கும்.\nஇயக்குனர் இன்னும் முயன்றிருந்தால், கூடுதலான சுவாரஸ்யத்தோடு கொடுத்திருக்கலாம். படத்தின் விளம்பரத்தை ஒப்பிடும் போது அதை நிறைவேற்ற கொஞ்சமாக தவறியிருக்கிறது.\nசௌரியா - கொஞ்சம் காதல், கொஞ்சம் திகில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nகிகி சவால்: ரெஜினா கலக்கல்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nநடிப்பு - விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா, சிங்கம்புலி மற்றும் பலர்இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்இசை - நடராஜன் சங்கரன்தயாரிப்பு - சாய் புரொடக்ஷன்ஸ்வெளியான ...\nநடிப்பு - அபிலாஷ், லீமா மற்றும் பலர்இயக்கம் - ஐயப்பன்இசை - மகேந்திரன், வெங்கடேஷ்தயாரிப்பு - மனிதம் திரைக்களம்வெளியான தேதி - 7 டிசம்பர் 2018நேரம் - 2 ...\nநடிப்பு - ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன்இயக்கம் - ஷங்கர்இசை - ஏஆர் ரகுமான்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்நேரம் - 2 மணி நேரம் 26 ...\nநடிப்பு - விதார்த், சாந்தினி, ஹீராம் கார்த்திக், கிஷோர் குமார் மற்றும் பலர்இயக்கம் - ரஜீஸ் பாலாஇசை - சூரஸ் எஸ். குருப்தயாரிப்பு - ரூபி ...\nநடிப்பு - நகுல், ஆஞ்சல் முஞ்சால் மற்றும் பலர்இயக்கம் - ராஜ் பாபுஇசை - நிக்ஸ் லோபஸ்தயாரிப்பு - ட்ரிப்பி டர்ட்டில்வெளியான தேதி - 23 நவம்பர் 2018நேரம் - ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narann.blogspot.com/2009/07/2009.html", "date_download": "2018-12-10T23:08:47Z", "digest": "sha1:XAUSEJUXU3IDL6JKSRBE3X562LUM74UI", "length": 11189, "nlines": 144, "source_domain": "narann.blogspot.com", "title": "யாத்ரிகனின் குறிப்புகள்: உயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகள்", "raw_content": "\nஉயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகள்\nஎப்போதாவது மேலே வெந்நிற உடுப்போடும்\nகீழே வேறு நிறமுடைய ஆடையோடும்\nமருத்துவர்கள் வருகிறார்கள் , போகிறார்கள்\nஅலகில் குச்சிகளை கவ்வியபடி அலையும்\nமுகம் மலர வெளியேறுகிறார்கள் தாதிகள்.\nஅப்போது முயல்கள் முயல் குட்டிகளோடு\nவீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .\nபொருத்திப் பார்க்க முடியவில்லை .\nசப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .\nஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத\nஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது\nஉள்ளே மகள் 27ம் பக்கத்தில்\nநானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற\nமூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .\nவிநோதமான பறவையொன்று கிடைத்தது .\nமகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்\nமுதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .\nஅது எந்த முட்டையும் இடவில்லை .\nகாட்சிப்படுத்துதலின் எளிமை உங்க��் பலம். ரசித்தேன்.\n//முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .\nஅது எந்த முட்டையும் இடவில்லை //\nஇதுதான் புரியாம மண்டை காயுது நரன்.\nவிநோத பறவை விநோதமான உணர்வுகளைத் தருகிறது.\nமுதலில் என்னை வியக்கவைத்தது உங்கள் மொழிநடை. அடுத்ததாக விவரணை. உங்களிடம் இருக்கும் நுண்பார்வை. அனைத்தும் அருமை. உரையாடல் அமைப்பின் உலகத் திரைப்படக் காட்சியில் நீங்கள் பேசியது இன்னும் நினைவிருக்கிறது. நானும் திரைப்படங்களைக் கொஞ்சம் கூர்ந்து அவதானிப்பவன். அத்தகைய இன்னுமொருவரைக் காணக்கிடைத்தது குறித்து மகிழ்ச்சி\nஉயிர் எழுத்து நவம்பர்' 08 இதழில் வெளியான கவிதைகள்\nஉயிர் எழுத்து மே இதழில் வெளியான கவிதைகள்\nகல் குதிரை இதழில் வெளியான கவிதை\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள்\nஉயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான எனது இரண்டு கவித...\nஉயிர்எழுத்து இதழ் 25 ல் வெளியான எனது இரண்டு கவிதைக...\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள்\nஜென் கொக்குகள் ----------------------- பனிப்பிரதேசத்தின் குளிர்காலை ஏரியில் முழுக்க நிரம்பியிருக்கின்றன கொக்குகள் . உற்று நோக்குங்கள...\nமுதலை ------------ உப்புநீர் முதலையொன்று துயில்கிறது. தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் கார்காலத்தில் ...\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்\nசுவரும் இல்லாமல் ஆணியும் இல்லாமல் பிடிமானமும் இல்லாமல் தொங்குகிறது .கண்ணாடி நீ சிரிக்கிறாய் உன் எதிரில் இருப்பவனும் சிரிக்கிறான். ******** ...\nகவிஞர் .இசை நண்பர்களே ,...\nமண்புழு --------------- மலை சரிவில் புதைந்து வளர்ந்த சேப்பங்கிழங்குகளை மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் . விவசாயி கிழங்கின் அடியிலிருக்கும...\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nஇந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் . ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர். இந்தியாவின் மலைப...\nநரனின் உப்புநீர் முதலை - ஒரு வாசகப் பார்வை-நேசமித்ரன்\nஉப்பு நீர் முதலை - நரன் உப்புநீர் முதலை - இந்த தொகுப்பின் தலைப்பில் தொனிக்கும் நுண்சுட்டல் குரலே நரன் கவிதைகளின் டெசிபல் அலகாய் இருக்கிறத...\nஉயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)\nமுதலை ---------- உப்புநீர் முதலையொன்று துயில்கிறது . தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-12-10T22:10:45Z", "digest": "sha1:DCOWEINZZ4KMW2ANZVFCJUXZ7X3KXILZ", "length": 9251, "nlines": 124, "source_domain": "vastushastram.com", "title": "மணப்பாறை மாரியம்மன் திருக்கோவில்: - Vastushastram", "raw_content": "\nகல்லில் நீண்ட காலமாக உயிர் கொண்டிருந்த மாரியம்மன் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.\nமணப்பாறை மாரியம்மன் வகையறா கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.\nபழமை : 500 வருடங்களுக்குள்\nமுன்னொரு காலத்தில் இந்த மாரியம்மன் கோவில் உள்ள இடம் மூங்கில் மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்தன.\nமூங்கில் மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அப்பகுதியினர் வானுயர்ந்த மூங்கில் மரங்களை வெட்டினர். அச்சமயத்தில் வேப்பமரம் ஒன்றை வேருடன் சாய்த்தனர். அப்போது அந்த வேப்ப மரத்தின் அடியில் கல் ஒன்று புதைந்து இருந்தது.\nகல்லைப் பெயர்த்தெடுக்க முயன்ற போது கடப்பாறை முனை பட்டதும் கல்லுக்குள் இருந்து ரத்தம் கசிந்தது. அதிர்ந்துபோன மக்கள் அலறியடித்து ஓடி ஊர் பெரியவர்களை அழைத்து வந்தனர்.\nஅப்போது ஒருவருக்கு அருள்வந்து தான் மகமாயி என்றும் இந்த வேப்ப மரத்தடியில் கிடந்த கல்லில் நீண்ட காலமாக குடிகொண்டு இருந்ததாகவும் தனக்கு கோவில் கட்டி வணங்கினால் அனைவரையும் காத்து அருள்பாலிப்பதாகவும் கூறியது.\nபக்தர்கள் அந்தக் கல்லை சில காலமாக கர்ப்பகிரகத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். பிறகு அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இருப்பினும் கர்ப்பக்கிரகத்தில் புனிதக்கல் இன்றும் உள்ளது.\nசமயபுரம் மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் இந்த மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும் சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது மிகச் சிறப்பாகும்.\nஇங்கு தமிழ் வருடப்பிறப்பன்று திருவிளக்கு பூஜையும் சித்திரை 2ம் தேதி பால்குடமும் எடுக்கப்படுகிறது.\nவேப்பமரத்தடியில் புனிதக்கல் கிடைத்ததால் வேப்பிலை மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பட்டது. வேப்பிலை மணக்க பாறையில் பிறந்தவள் என்பதால் ஊரின் பெயர் மணப்பாறை ஆகிவிட்டது.\nஇக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், விநாய��ர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nசொக்கன் பக்கம் – கிறுக்கல் 1\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 11 – ஐ பற்றி பெங்களூர் திரு.முத்தண்ணா …\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 11 – ஐ பற்றி சிதம்பரத்தை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடவியல் துறை தலைவர் திரு.முருகப்பன் …\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 11 – ஐ பற்றி ஊத்தங்கரை திரு.செல்வகுமார்…\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 11 – ஐ பற்றி ஓசூர் திரு.நாராயணன்…\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 11 – ஐ பற்றி சென்னை திரு.தீபக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T21:29:42Z", "digest": "sha1:PLJDLWGC4WXDMK6XKYBLWJNCISFWZSAF", "length": 9932, "nlines": 141, "source_domain": "www.tnpolice.news", "title": "காவலர் தினம் – செய்திகள் – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nகாவலர் தினம் – செய்திகள்\nகாவலர் தினம் - செய்திகள்\nசேலம் மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக காவலர்கள் தின விழா\n112 Viewsசேலம்: சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தின வாழ்த்துப் பா\n119 Viewsகடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை தனது கண்களாகவும், தான் பணிபுரியும் இடத்தை இறை குடியிருக்கும் இல்லமாக நினைத்து காக்கி சீருடையின்\nகாவலர் தினம் - செய்திகள்\nதஞ்சை மாவட்ட காவலர்களுடன் காவலர் தினம்\n79 Viewsதஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் வட்டம் பகுதிகளில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில்\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் ப���ை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nதிருட்டு வழக்கில் பிரபல கொள்ளையன் கைது, 1 லட்சம் பறிமுதல்\nசாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்\nஇரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை\nபோலி நகைகளின் மூலம் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது\nகும்மிடிப்பூண்டியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி\nஅரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள் மூலம் இளைஞர்களுக்கு சாலை விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/6.html", "date_download": "2018-12-10T23:02:00Z", "digest": "sha1:XO3S7MEMLUTG4AIUWVQQ44KPOYDRG7CB", "length": 5051, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமர் அரசு முறை பயணமாக நான்கு நாடுகளுக்கு 6 நாள் பயணம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமர் அரசு முறை பயணமாக நான்கு நாடுகளுக்கு 6 நாள் பயணம்\nபதிந்தவர்: தம்பியன் 29 May 2017\nஅரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு, 6 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர\nமோடி இன்று புறப்பட்டுச் செல்கிறார்.\nடெல்லியிலிருந்து இன்று புறப்படும் பிரதமர் மோடி, முதலாவதாக, ஜெர்மனியின்\nபெர்லின் நகருக்கு செல்கிறார். அங்கு, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லை\nசந்தித்து பேசுகிறார். இதன்பின், பிரதமர் மோடி, ஸ்பெயின் நாட்டுக்கு\nசெல்கிறார். அங்கு பிரதமர் மரினோ ராஜோயை சந்தித்து பேசுகிறார்.\nஇதை தொடர்ந்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். செயின்ட்\nபீட்டர்ஸ்பர்க் நகரில் நடக்கும், இந்திய. ரஷ்ய உச்சி மாநாட்டில்\nபங்கேற்கிறார்.இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு செல்கிறார்.\nஅங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மோடி, புதிய அதிபர்\n0 Responses to பிரதமர் அரசு முறை பயணமாக நான்கு நாடுகளுக்கு 6 நாள் பயணம்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமர் அரசு முறை பயணமாக நான்கு நாடுகளுக்கு 6 நாள் பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/ysr-congress-leader-stabbed-at-vizag-airport/", "date_download": "2018-12-10T21:51:38Z", "digest": "sha1:WQALWA4DVQWNY3ZEV4YCQXCVUFVRW3UW", "length": 7335, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "YSR Congress leader Jaganmohan Reddy Stabbed at Vizag Airport - Café Kanyakumari", "raw_content": "\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார்: ஆய்வு பணி தொடங்கியது\nஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவும், புனித பயணமாக வட இந்தியாவிலலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் கூட்டம் என .\nவரும் 15-ஆம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறப்பு\nநாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பார் வைக்காக மேம்பாலம் வருகிற 15-ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் 314 கோடியில் அமைந்து .\nநாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில்\nகன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் முதல் புதிய ரயில் இயக்கமுடிவு செய்து இருப்பதாக தென்னக ரயில்வே உறுதி அளித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது.கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி சூப்பர் .\nஇரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் More\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.maravankudieruppu.com/tamil_Travancore.htm", "date_download": "2018-12-10T22:29:56Z", "digest": "sha1:4JPPDBLV7PD46O3VCHNQPPM3NQZTJJXM", "length": 15215, "nlines": 41, "source_domain": "www.maravankudieruppu.com", "title": "Maravankudieruppu.....Inspiring Parish in Kottar Diocese", "raw_content": "OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்\nதிருவிதார்கூர் என்பது வேநாடு அரசினை, வாரிசு முறையில் அடைந்த ஸ்ரீ மார்த்தாண்ட வர்மா மன்னருடன் தொடங்கி, அன்னார் ஆட்சி காலத்தில் 1729-1758, திருவிதாங்கூர் என்று விரிவடைந்த நாடு. இது, பெரும்பகுதியாகத் தென் கேரளாவையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தன்னகத்தே கொண்டு பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களில் அவர், கொச்சிவரை உள்ளடக்கிய அரசுகளாம், ஆற்றின்கல், கொல்லம், காயம்குளம், கொட்டாரக்கரா மற்றும் அம்பலப்புழா ஆகியவற்றை போரில் வெற்றி கொண்டு தனது அரசுடன் சேர்த்துக் கொண்டார். திருவிதாங்கூர் - டச்சு மற்றும் கிழக்கு இந்தியா கம்பெனி ஆகிய அதிகார வர்க்கங்களுக்குள் 10-08-1741-ல் நடைப்பெற்ற குளச்சல் போரில், வெற்றி வாகை சூடி, டச்சு கப்பற்படைத் தலைவன் யுஸ்டாச்சின்ஸ் டிலன்னாய் என்பவரைச் சிறைப்பிடித்து, போர்க்கைதியாக்கி அவனையே பெரிய கப்பற்படைத்தலைவன் (வலிய கப்பீத்தான்) என்று நியமனமும் செய்தார். இதனால் டிலன்னாய் திருவிதாங்கூர் படையில், நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சிக் கொடுத்து மேலும் வலிமையுறச்செய்தார். ஸ்ரீ கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (தர்மராஜா), 1758 முதல் 1798 ஆண்டு வரை அரசாட்சி செய்தார். 1791-ஆம் ஆண்டு, மைசூர் மன்னன் திப்புசுல்தான், திருவிதாங்கூர் மீது படை எடுத்தார். திருவிதாங்கூர் படைவீரர்கள், சுல்தானின் படைபலத்தாக்குதலை ஆறு மாத காலம் எதிர் கொண்டு, அன்னாரை 2 முறை தோற்கடித்த பிறகு மகாராஜா,\nபிரிட்டீஷ் கிழக்கு இந்தியா கம்பெனிக்கு முறையிட்டு உதவி கோரியதால், ஆங்கிலேய ஆதிக்க��்திற்கு வழி வகுத்தது. அவர், பத்மநாபபுரத்திலிருந்த தலைநகரை, திருவனந்தபுரத்திற்கு 1795-ல் மாற்றினார். 1798ல், க்ஷ பாலராமவர்மா அரியாசனத்தில் அமர்ந்தார், அப்போது வேலுத்தம்பி திவானாக (முதல் மந்திரி) பதவி பெற்றார். 1809-ஆம் ஆண்டு, வேலுத்தம்பி மற்றும் கொச்சின் அமைச்சர் பாலியத் அச்சன், ஆங்கிலேயர்களை எதிர்த்து, புரட்சி நடத்தினர், அதில் வெற்றி கிட்டவில்லை. ஆங்கிலேயர், வேலுத்தம்பியை, நாகர்கோயில் மற்றும் கொல்லம் ஆகியவற்றில் நடந்த சண்டையில், தோற்கடித்தனர். திருவிதாங்கூரின் படையணியின் நாயர் பிரிவு, படைக்கலன்களை இழக்க நேரிட்டது. 1810-ல் மீதியிருந்த படையும், வேலுத்தம்பியின் விவேகமற்ற புரட்சிக்குப் பின்னர் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் நிராயுதபாணியாக ஆக்கப்பட்டது.\nஇராணி கெளரி லட்சுமி பாய், 1810-1815-ல், ஆங்கிலேயரின் ஆசியுடன் அரியணையில் அமர்ந்தார், அன்னாருக்கு ஒரு மகன் பிறக்கவே, 1813-ல் அரசராக பிரகடனப்படுத்தப்பட்டு, 1815-ல் இராணி கெளரி லட்சுமி பாய் இறந்த பின்னர், மகாராணி கெளரி பார்வதி பாய், அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலிக்கு ஆள்பவர் என்ற முறையில் தொடர்ந்து ஆட்சி செய்தார். 1829-ஆம் ஆண்டு, ஸ்ரீ சுவாதி திருநாள் இராமவர்மா, அரியாணையில் அமர்ந்து 1846-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அடுத்தாற் போல், மகாராஜா உத்தராடம் திருமால் மார்த்தாண்ட வர்மா (1847-1860), 1853-ம் ஆண்டு தனது ஆட்சியில் தனது நாட்டில் அடிமைத் தனத்தை ஒழித்தார். மற்றும், சில வகுப்பு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உடையணியும் கட்டுப்பாட்டினையும் நீக்கினார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆயில்யம் திருநாள் 1860-1880 ஆண்டு வரையும், மற்றும் ஸ்ரீ இராமவர்மா விசாகம் திருநாள் 1880-1885 ஆண்டு முடிய சிறப்பாக ஆட்சி செய்தார். ஸ்ரீ மூலம் திருநாள் ஸ்ரீ இராமவர்மா 1885-1924 வரை ஆட்சி செய்த போது, பல கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன. பின்னர், சேதுலட்சுமி பாய், ரீஜெண்டாக 1924-1931 வரை, ஆட்சி செய்தார். இவர் 12.11.1936ம் நாள், இந்துக்கள் அனைவரும் கோயிலில் நுழைந்து வணங்கிட (Temple Entry Proclamation) அதிகார பூர்வமாக ஆணை பிறப்பித்தார். இதனால் கேரளாவில் இருந்த அனைத்து இந்து கோயில்களும், அதுவரை உயர்வகுப்புச் சாதி மக்களுக்கு மட்டுமே இருந்த உரிமை, இந்துக்கள் அனைவருக்குமே திறந்து விடப்பட்டன.\nஆங்கில அரசு, இந்தியாவிற்கு விடுதலை அள��க்க முடிவு செய்த போது, திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாகவே இருக்கும் என்று விளம்புகை செய்தார். இந்திய தேசீய காங்கிரஸ் மற்றும் திவான். சர்.சி.பி.இராமசாமி அய்யர், ஆகியோரிடையே இருந்த, கடுமையான மனத்தாக்கின் காரணமாக, நாட்டில் பலவிடங்களில் புரட்சி ஏற்படலாயிற்று. இத்தகைய புரட்சி ஒன்று. புன்னப்பரா - வயலாறு எனும் இடத்தில் 1946-ல் வெடித்தது, அதில் கம்யூனிஸ்டுகள் தமது சொந்த அரசை அந்தப்பகுதியில் ஏற்படுத்தினர். இது, திருவிதாங்கூர் படையினரால் மிருகத்தனமாக நசுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தனர். இது, மேலும் அமைதியின்மைக்கு வழிவகுத்ததில், சர்.சி.பி. இராமசாமி அய்யரின் தவறான போக்கு என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் விளைவாக சர்.சி.பி. இராமசாமி ஐயரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே, அதைத் தொடர்ந்து திரு. P.G.N.உன்னித்தான் திவான் (முதல் மந்திரி) ஆனார். அதன்பிறகு, மகாராஜா. இந்தியாவுடன் சேர்ந்து கொள்ள இணக்கம் தெரிவிக்கவே, திருவிதாங்கூர், இந்திய யூனியனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.\n1949, ஜூலை 1-ஆம் நாள், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் ஏற்படுத்தப்பட்டு, அதனால், திருவிதாங்கூர் மன்னர் புதிய மாநிலத்தின் \"இராஜப்பிரமுக்\", பதவி ஏற்றார். அப்போது \"திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்\" குமரித்தந்தை திரு. மார்ஷல் நேசமணி என்பவரால், உருவாக்கப்பெற்று, அவர்தம் திருகுஞ்சன் நாடார் தலைமையில், தென் திருவிதாங்கூர் தமிழ் பேசும் பகுதி, அருகிலுள்ள சென்னை மாநிலத்தோடு இணைந்திட இயக்கம் நடைபெற்றது. இந்தப்போராட்டம், வன்முறைக் கலவரமாக மாறிடவே, காவலர்கள் மற்றும் பல உள்ளூர் மக்கள், மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஆகிய இடங்களில், கலவரத்தின் போது கொல்லப்பட்டனர்\nமாநில மறுமுறை திருத்தி அமைத்தல் சட்டம், (State Re-organisation Act of 1956) கீழ், திருவிதாங்கூரின் நான்கு தாலுகா பகுதிகளாம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒருபகுதி, சென்னை மாநிலத்தோடு இணைக்கப்பட்டது. 1971, ஜூலை 31, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 26-வது திருத்தத்தின்படி மகாராஜாவிற்கிருந்த, மன்னர் மானியம் (தகுதி மற்றும் சலுகைகள்) பறிக்கப்பட்டு விட்டது. இம்மன்னர் 1991-ஜூலை 19-ஆம் நாள் காலமானார்.\nஸ்ரீ உத்த��ாடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, இப்போது உள்ள திருவிதாங்கூர் மகாராஜா, 1991-ஆம் ஆண்டிலிருந்து மற்றும் இவர், திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவருமாவர், இவர் இரண்டு வயதிலேயே இளையராஜாவாக, திருவிதாங்கூர் வாரிசுச்சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/06/02212001/1167479/cinima-history-vaali.vpf", "date_download": "2018-12-10T23:11:01Z", "digest": "sha1:ZWVW3DOXHGN3JTUQGNFFEB55W3ULYUXN", "length": 30947, "nlines": 236, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாடல் எழுதியது கண்ணதாசனா? வாலியா? || cinima history, vaali", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.\nகவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.\nகவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.\nஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, \"காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள் அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா\nஎன்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.\nஎன் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:\nஎன்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.\nபிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், \"நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்\nஇது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.\nஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.\nநல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.\n`வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\n`நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.\nஇலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.\n\"கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''\nவாலியின் பாடல் குறித்து, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.\nஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.\nவாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.\nஇசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.\nதன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார். ஆனால், `நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்' என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.\nகாரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.\nகார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் \"ஆகா அற்புதம்\nஉடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, \"தம்பி உங்களுக்கு சங்கீதம் தெரியுமா\n\"ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட -திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது'' என்றார், வாலி.\n\"நான் இப்போது பாடியது என்ன ராகம்'' என்று ஜெயராமன் கேட்டார்.\n\"காமவர்த்தினி'' என்று பதில் சொன்னார், வாலி.\n'' என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.\nபிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, \"இது ஹரி காம்போதி'', \"இது பைரவி'', \"இது கல்யாணி'' என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.\nமனம் மகிழ்ந்து போன ஜெயராமன், \"தம்பி நீங்க காவேரி தண்ணியாச்சே'' என்று வாலியை பாராட்டினார்.\n நீங்க என்ன தொழில் பண்றீங்க...'' என்று கேட்டார்.\n\"பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்று வாலி சொன்னதும், \"அப்படியா'' என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.\nபிறகு, \"கிராமபோன் ரிக்கார்டுலே யாராது பாடியிருக்காங்களா\nடி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.\n டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க'' என்றார்,\nசி.எஸ்.ஜெயராமன். டி.எம்.எஸ். பாடிய - \"கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்'', \"ஓராறு முகம்'' ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய \"இசையால் எதுவும் வசியமாகும்'' என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார், வாலி.\nபரவசப்பட்டுப்போன ஜெயராமன், \"உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் எழுதியது என்று தெரியாது'' என்று கூறிவிட்டு, \"தம்பி உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க'' என்றார்.\n'' என்று குறுக்கிட்டார், வாலி. ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்:\n நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்'' என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன், வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, \"அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை... இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.\nஎவனோ ஒருத்தன் `வாலி'ன்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் -ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க'' என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது. டிரைவர் டீ குடிக்கப்போனார்.\nவாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.\nதிடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், \"டேய் கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா... வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்'' என்றபடி ஓடிவந்தனர்.\nஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, \"நல்வாழ்த்துக்கள் -வாலி'' என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார், வாலி. இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் `ஷாக்' அடித்தவர் போல சிலையானார்.\nமாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, \"தம்பி நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா'' என்று பாசத்தோடு கேட்டார்.\n\"என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே அதனால்தான் நானும் சொல்லலே'' என்றார் வாலி.\nசிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, \"காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' என்று, வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்.\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nஉரிமைக்குரல் தயாரானபோது கார் விபத்தில் லதா தப்பினார்\nவெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் - லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்\nலதா, மஞ்சுளா, சந்திரகலா எம்.ஜி.ஆருடன் ஜப்பான் பயணம்\nநடிப்பு, நடனம் லதா பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு\nஉலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா\nஉரிமைக்குரல் தயாரானபோது கார் விபத்தில் லதா தப்பினார்\nநடிப்பு, நடனம் லதா பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு\nஉலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா\nசிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்\nகோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி - சின்னத்திரையில் வெற்றி\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள ���ொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/11194207/1183276/Muzaffarpur-Shelter-Home-Rapes-CBI-Team-Conducts-First.vpf", "date_download": "2018-12-10T23:16:55Z", "digest": "sha1:EVPJQ6WIB4J4YADZMPNKYJS7HRPG2SLT", "length": 15361, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீகாரில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காப்பகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை || Muzaffarpur Shelter Home Rapes: CBI Team Conducts First Search", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபீகாரில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காப்பகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை\nபீகார் மாநிலம் முசாபர்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். #MuzaffarpurShelterHome #Bihar #CBI\nபீகார் மாநிலம் முசாபர்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். #MuzaffarpurShelterHome #Bihar #CBI\nபீகார் மாநிலம் முசாபர்ப்பூர் பகுதியில் இயங்கிவந்த சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் விளைவாக அந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.\nஇந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதன்படி, பீகார் மாநில முதல்மந்திரியின் கோரிக்கைப் படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து தங்களது விசாரணையை துவக்கினர். காப்பகத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு முழுமையான சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்த சி.பி.ஐ விசாரணையை பாட்னா உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MuzaffarpurShelterHome #Bihar #CBI\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nமாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக சிறிசேனா குற்றச்சாட்டு\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50650-admk-people-pay-tributes-to-jayalalitha-and-takes-resolution.html", "date_download": "2018-12-10T23:27:36Z", "digest": "sha1:7FJU2G4ROUGR3U3OGJOKOW7O36LDCDXI", "length": 8820, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதா நினைவு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட அ.தி.மு.கவினர் | ADMK People pay tributes to Jayalalitha and takes resolution", "raw_content": "\nவிஜய் மல்லைய���வை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஜெயலலிதா நினைவு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட அ.தி.மு.கவினர்\nமுன்னாள் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் அ.தி.மு.கவினர் இன்று மாபெரும் பேரணி நடத்தினர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெற்றது.\nபின்னர் அ.தி.மு.கவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில், ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவை கட்டி காப்போம் என்றும் அவர் வழியில் மக்களுக்கு சேவை செய்யவும் உறுதிமொழி எடுத்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழிமொழிந்தனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதா நேசித்த 5 முக்கியமான பெண்கள் யார் தெரியுமா\nபிறந்த நாள் பரிசு முதல் சொத்துக்குவிப்பு வரை... மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த வழக்குகள்\nதோனியும், தவானும் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை: கவாஸ்கர் கேள்வி\nஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம்: அ.தி.மு.கவினர் மாபெரும் பேரணி\nவாக்களியுங்கள்:தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா\nஅதிமுக - அமமுக இணைப்பு..\nஅ.தி.மு.கவுடன் இணையத் தயார்: தங்க தமிழ்ச்செல்வன்\nஇழந்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15769/", "date_download": "2018-12-10T22:00:50Z", "digest": "sha1:D33N7AS2G5V57LIHWD2LKF6A2EPGG3BT", "length": 17540, "nlines": 123, "source_domain": "periva.proboards.com", "title": "'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்' | Kanchi Periva Forum", "raw_content": "\n'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்'\n'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்'\n'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்' Nov 29, 2018 6:18:45 GMT 5.5\n'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்'\n(பக்தருக்குப் பாடம் சொன்ன பரமாசார்யா)\nஇந்த வார குமுதம் லைஃப்\nமகாபெரியவாளின் பரம பக்தனான டாக்டர் ஒருவர்,வரும்போதெல்லாம் மிகவும் விலை உயர்வான பழங்களை வாங்கிவந்து ஆசார்யாளிடம் சமர்ப்பிப்பார்.\nஓரு சமயம் மகாபெரியவர் கும்பகோணத்துக்கு அருகே ஓர் இடத்தில் முகாமிட்டிருந்ததைக் கேள்விப்பட்டு அவரை தரிசிக்க அங்கே வந்தார்,அந்த மருத்துவர். வழக்கம்போல ஏராளமான பழங்களை வாங்கிவந்த அவர், முகாமை நெருங்கிய போது, மகாபெரியவாளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் அங்கே நிற்பதைப் பார்த்தார். அடிக்கடி வருபவர் என்பதால், அந்த அணுக்கத் தொண்டரிடம் சகஜமாகப் பேசிய அவர்,பேச்சோடு பேச்சாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.\n\"மகாபெரியவா பிட்சை பண்ணணும்கறதுக்காக நான் இப்படி விலை உயர்ந்த பழங்களாக பார்த்து வாங்கி வந்து தருகிறேன். ஆனால் மடத்தில் உள்ள பெருச்சாளிகள்தான் அதை தின்னுதோன்னு சந்தேகமாக இருக்கு. அப்படி எதுவும் நடந்துடாம நீங்கதான் பார்த்துக்கணும்\" என்றார் மருத்துவர்.அந்த தொண்டருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.பேசாமல் இருந்தார்\nஉள்ளே சென்று மகாபெரியவாளை தரிசித்தார் டாக்டர்.பழங்களை அவர் முன் சமர்ப்பித்தார்.பிறகு சாஷ்டாங்கமாக விழு��்து வணங்கிவிட்டு ,புறப்படுவதற்காக பிரசாதம் வேண்டி, பெரியவா முன் பவ்யமாக கையை நீட்டினார்.\nஅவருக்கு பிரசாதம் தராத மகாபெரியவா ,\"இவ்வளவு தூரம் இத்தனை பழத்தையும் வாங்கிண்டு வந்திருக்கே. இன்னும் கொஞ்ச நேரம் இரு. ஒரு வேலை இருக்கு உனக்கு\" என்றார்.\nஆசார்யா இப்படிச் சொன்னதும்,சரி என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் ஒதுங்கி நின்றார் அந்த டாக்டர்\nசுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, \"இங்கே வா....என்று மருத்துவரைக் கூப்பிட்ட மகாபெரியவர் பேசத் தொடங்கினார்.\" இவ்வளவு விலை உயர்ந்த கனிகளை வாங்கி வந்திருக்கிறாய். ஆனால் உன்னுடைய மனசு அவ்வளவு உயர்ந்ததாக இல்லையே. இந்தப் பழங்களை எல்லாம் எனக்காக என்று வாங்கி வந்து விட்டாய். இதை என்னிடம் தந்ததுமே ,உன்னுடையது என்பது போய் விடுகிறது. ஆனால் அதன் பிறகும் நீ உன்னுடையதாகவே நினைக்கிறாய் . அதை நான் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறாய்\nஇங்கே எத்தனையோ பேர் எவ்வளவோ பழங்கள் உள்பட என்னென்ன முடியுமோ எல்லாமும் கொண்டுவந்து தருகிறார்கள். எல்லாரும் தரும் எல்லாவற்றையும் நான் ஒருவனே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது முடியுமா இங்கே மடத்துக்காக தங்கள் குடும்பத்தை விட்டு எத்தனையோ பேர் வந்து சேவை செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தர சந்நியாசியான என்னிடம் என்ன இருக்கிறது. பலரும் என்னிடம் தருவதைத் தானே நான் இவர்களுக்குத் தரவேண்டியிருக்கிறது.இந்த மடத்தில் இருக்கும் பெருச்சாளிகள் நீ தருவதைத் தின்கிறது என்று சொன்னாயே ,அப்படியானால், முதல் பெருச்சாளி நான்தானே இங்கே மடத்துக்காக தங்கள் குடும்பத்தை விட்டு எத்தனையோ பேர் வந்து சேவை செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தர சந்நியாசியான என்னிடம் என்ன இருக்கிறது. பலரும் என்னிடம் தருவதைத் தானே நான் இவர்களுக்குத் தரவேண்டியிருக்கிறது.இந்த மடத்தில் இருக்கும் பெருச்சாளிகள் நீ தருவதைத் தின்கிறது என்று சொன்னாயே ,அப்படியானால், முதல் பெருச்சாளி நான்தானே ஆசார்யா கொஞ்சம் நிறுத்த 'குப்' என்று வியர்த்தது அந்த டாக்டருக்கு.\nசகல அவயங்களும் நடுங்க,\" பெரியவா மன்னிக்கணும்.. ஏதோ ஆதங்கத்துல.. வார்த்தைகளை முடிக்க இயலாமல் தழுதழுத்தார்.\n\"சரி, பெருச்சாளிகள் தின்னக் கூடாதுன்னு சொல்லிட்டே,அப்படின்னா இதையெல்லாம��� இங்கே வைக்கக் கூடாது இல்லையா\" கேட்ட பரமாசார்யா யாருமே எதிர்பார்க்காதபடி அந்தப் பழங்களை எடுத்து பக்கத்தில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே எறிய ஆரம்பித்தார்.\nதவித்துப்போன டாக்டர் அவசர அவசரமாக ஜன்னலை நெருங்கி தெருவை எட்டிப் பார்த்தார். அங்கே வரிசையாக நிறைய நரிக்குறவர்கள் நின்று,அந்தப் பழங்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அந்த சமயத்தில் டாக்டர் எட்டிப் பார்க்க, அவர்தான் பழங்களைப் போடுகிறார் என்று நினைத்து ,\"சாமீ நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்\" என்று குரல் எழுப்பினார்கள்.\n\"மகாபெரியவா மன்னிக்கணும். இனிமே வீணான கர்வமும்,மற்றவர்களை தாழ்வாக நினைக்கும் எண்ணமும் எனக்கு ஒரு போதும் வராது\" சொன்ன டாக்டர் மறுபடியும் மகாபெரியவா முன் விழுந்து வணங்கினார்.\n'கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்' ஆசிவழங்கி ஆசார்யா சொன்னது அங்கே இருந்த எல்லோருக்கும் கடவுளின் குரலாகவே ஒலித்தது.\nவெளியே ஜன்னலுக்குக் கீழே பாமர ஜனங்கள் நிற்பது பரமாசார்யாளுக்கு எப்படித் தெரிந்தது என்பது மட்டும் பரம ரகசியம்.\nradha: காஞ்சி மஹா பெரியவாளே சொல்லிட்டா(எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும்(எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும். கற்பகாம்பா\nradha: நல்லவங்களைப் பத்தி கேட்கறது, சொல்றது, படிக்கிறது எல்லாமே புண்ணியம் சேர்க்கும்னு சொல்வாங்க. அதுலயும் காஞ்சிப் பெரியவர் மாதிரியான மகானைப் பற்றி சொல்றது, கேட்கறதுன்னா, அது பலகோடி மடங்கு புனிதமானது, புண்ணியமானது.\nradha: இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசை இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.\nயத் லப்த்வா புமான் ஸித்தோ பவதி அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி\nradha: இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் ,\nயோகரதோ வா போகரதோ வா சங்கரதோ வா சங்க விஹீன:\nயஸ்ய பிரம்மணி ரமதே சித்தாம் நந்ததி நந்ததி நந்ததி ஏவ ,\nradha: என்ன செய்தாலும் எங்கிருந்தாலும் தனியாகவோ மற்றவர்களுடனோ எவ்வாறிருப்பினும் இறைவனிடம் யாருடைய சித்தம் லயிக்கிறதோ அவன் எப்போதும் உடலாலும் உள்ளத்தாலும் புத்திபூர்வமாகவும் ஆனந்தத்தில் திளைக்கிறான் என்றார்.Bajagovindam ADI Sankarar\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒ���ுவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/apr/17/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2901724.html", "date_download": "2018-12-10T22:33:56Z", "digest": "sha1:5W2W6ZD2OVNLZ72ZWWFOJZYWKDP6SYND", "length": 10689, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டண வசூலே தொடர வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டண வசூலே தொடர வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 17th April 2018 07:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி பராமரிப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nமதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்ட எல்லையில் இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி வரை 50 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன.\nஎனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க கோரி, விருதுநகர் மணிமாறன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். இதற்கு, ஒப்பந்தம் விடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் சாலையை சீரமைக்க தாமதமாகியுள்ளது எனவும், விரைவில் சாலை சீரமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத்���ுறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇருப்பினும் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, சாலையை சீரமைக்கும் வரை கப்பலூர் சுங்கச்சாவடியை தாற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, மணிமாறன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சாலையை சீரமைக்கும் வரை 50 சதவீத சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், \"கப்பலூர் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவுப்படி 50 சதவீத கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாலையை முழுமையாகச் சீரமைக்காமல், சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்துள்ளனர்' என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சாலையின் தற்போதைய நிலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/apr/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2901130.html", "date_download": "2018-12-10T23:03:46Z", "digest": "sha1:Q5QBIDHVZNQFI3NPMDTT36I4AT3KJ3L5", "length": 8102, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அருப்புக்கோட்டை அருகே வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅருப்புக்கோட்டை அருகே வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல்\nBy DIN | Published on : 16th April 2018 08:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலடிபட்டியில் அதிவேக பேருந்துகளால் தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களைத் தடுக்கக் கோரி சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅருப்புக்கோட்டையிலிருந்து கமுதி செல்லும் சாலையில் ஆலடிபட்டி விலக்கு உள்ளது. இச்சாலையில் ஆலடிபட்டி கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:\nஅருப்புக்கோட்டை- கமுதி சாலை கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. அப்போது ஆலடிபட்டி விலக்கு பேருந்து நிறுத்தம் அருகே ஏற்கெனவே இருந்த வேகத்தடை சாலை அமைக்கும் பணி காரணமாக அகற்றப்பட்டது. இதனால் இப்பகுதியில் வரும் பேருந்துகள் அதிவேகமாக வருவதும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் நேர்வதும் வாடிக்கையாகி விட்டது.\nசனிக்கிழமை இரவு வேகமாக வந்த அரசுப் பேருந்து ஒன்று சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது மோதும் அளவிற்கு வந்து கடந்து சென்றது. எனவே தடையை மீறி அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் இச்சாலை மறியலில் ஈடுபடு\nகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.\nதகவலறிந்து அங்கு வந்த ம.ரெட்டியபட்டி காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசம் பேசியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசார��்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_52.html", "date_download": "2018-12-10T21:27:59Z", "digest": "sha1:ZBXRWYQHDNXA7P2IANCEIJZYX5PREL5J", "length": 6785, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மகிந்தவை தோற்கடிக்க ஒபாமா அரசாங்கம் நிதி வழங்கியது! ட்ரம்ப் வெளிப்படுத்திய உண்மை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமகிந்தவை தோற்கடிக்க ஒபாமா அரசாங்கம் நிதி வழங்கியது\nபதிந்தவர்: தம்பியன் 04 May 2017\nமகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க சர்வதேச ரீதியான சக்திகள் செயற்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கம் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 454 மில்லியன் டொலர்களை ஒதுக்கியதாகவும் அதனை டொனால்ட் ட்ரம்ப் தற்போது வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nமகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சக்திகள் உருவாகி இருந்தன. இதன் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.\nஎனினும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.\nஇதனை பறைசாற்றும் வகையில் மகிந்த ராஜபக்சவுடன் மே தினத்தில் சகல மக்களும் கைகோர்த்துக் கொண்டனர். இதனால், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை நீக்கி அரசாங்கம் தனது கொள்கையை காட்டியுள்ளது.\nசுமந்திரன் போன்றவர்களுக்கும் கடந்த காலத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும் நாட்டை காப்பாற்றிய தலைவரின் பாதுகாப்பு கடும் ஆபத்திற்குள் சென்றுள்ளது.\nஇதற்கு எதிராக சகல மதத் தலைவர்களும் அணி திரள வேண்டும் எனவும் சீ.பீ. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to மகிந்தவை தோற்கடிக்க ஒபாமா அரசாங்கம் நிதி வழங்கியது\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மகிந்தவை தோற்கடிக்க ஒபாமா அரசாங்கம் நிதி வழங்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ambika-radha-s-ars-studio-will-be-converted-star-hotel-170574.html", "date_download": "2018-12-10T22:35:03Z", "digest": "sha1:7FWYCELTV3BNV5M2VYFI3PDOLGD3LRPO", "length": 11114, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்பிகா - ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலாகிறது! | Ambika - Radha's ARS Studio will be converted as star hotel | அம்பிகா - ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலாகிறது! - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்பிகா - ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலாகிறது\nஅம்பிகா - ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலாகிறது\nசென்னை: நடிகை அம்பிகா-ராதாவுக்கு சொந்தமான ஏ.ஆர்.எஸ். கார்டன் ஸ்டூடியோ, நட்சத்திர ஓட்டலாக மாறுகிறது.\nசென்னையின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று ஏஆர்எஸ். அம்பிகா, ராதா, அவர்களின் அம்மா சரஸ்வதி பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ.\nசென்னை வளசரவாக்கத்தில் ஓரளவு பெரிய நிலப்பரப்பில் இந்த ஸ்டுடியோ உள்ளது. தமிழின் பல முக்கிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிக முக்கிய இடமாகத் திகழ்ந்தது ஏஆர்எஸ்.\nசென்னையில் பட ஸ்டுடியோக்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தபோதும், ஏவி.எம், பிரசாத் ஆகிய இரு ஸ்டுடியோக்கள் மட்டும் மூடப்படாமல் உள்ளன. இந்த லிஸ்டில் ஏஆர்எஸ் ஸ்டுடியோவையும் சொல்லலாம்.\n1984-ம் வருடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆ���ால் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு மாறிவிட்டதால், டெலிவிஷன் தொடர்கள்தான் இந்த ஸ்டுடியோவை இயங்க வைத்துக் கொண்டிருந்தன.\nஎனவே ஏ.ஆர்.எஸ். கார்டனில் உள்ள படப்பிடிப்பு நிலையங்களை இடித்து விட்டு, அந்த இடத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. நடிகை ராதாவின் கணவருக்கு சொந்தமாக மும்பையில் ஏற்கனவே ஒரு நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல் தொழிலில் அவருக்கு அனுபவம் இருப்பதால், ஏ.ஆர்.எஸ். கார்டனையும் நட்சத்திர ஓட்டலாக மாற்ற ராதா முடிவு செய்துள்ளாராம்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anjali-s-aunt-files-habeas-corpus-chennai-hc-173293.html", "date_download": "2018-12-10T21:38:00Z", "digest": "sha1:2IPO3N7KK4NLV4MX4RE24WXWYW76B2TV", "length": 12519, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஞ்சலியை சமூகவிரோதிகள் கடத்திட்���ாங்க: ஹைகோர்ட்டில் சித்தி ஹேபிஸ் கார்பஸ் | Anjali's aunt files Habeas corpus in Chennai HC | அஞ்சலியை கண்டுபிடிக்கக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் சித்தி ஆட்கொணர்வு மனு - Tamil Filmibeat", "raw_content": "\n» அஞ்சலியை சமூகவிரோதிகள் கடத்திட்டாங்க: ஹைகோர்ட்டில் சித்தி ஹேபிஸ் கார்பஸ்\nஅஞ்சலியை சமூகவிரோதிகள் கடத்திட்டாங்க: ஹைகோர்ட்டில் சித்தி ஹேபிஸ் கார்பஸ்\nசென்னை: மாயமான அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nசித்தி பாரதி தேவியுடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகு நடிகை அஞ்சலி தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி காலையில் அவர் மாயமானார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை. அவரை யாரோ கடத்திவிட்டதாக அவரது சித்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.\nஇந்நிலையில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,\nநடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி எனக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதை பார்த்த நான் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் சமூக விரோதிகளால் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறேன். எனவே அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கும், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nஇந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.\nஇதற்கிடையே அஞ்சலி முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரை சந்தித்து தனது பிரச்சனைகளைக் கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரைக் கூறி அவரிடம் பேசினால் உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அஞ்சலி அந்த தயாரிப்பாளரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதன்னைப் பற்றி வெளியாகும் பரபரப்பு தகவல்களுக்கும், மறைவு வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க அஞ்சலி போலீசில் சரணடைய திட்டமிட்டுள்ளாராம். அவர் ஆந்திரா அல்லது சென்னையில் போலீஸ் உ���ர் அதிகாரி முன்பு விரைவில் சரணடைவார் என்று கூறப்படுகிறது.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-10T21:31:00Z", "digest": "sha1:U36YSQ5H4WKSWVTFGRB3FBYIT4TIIKLD", "length": 5521, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "ஆரோக்கியம் Archives - Page 2 of 6 - Naangamthoon", "raw_content": "\nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nகார சாரமான உணவு பண்டங்கள்…\nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nபேபி கார்ன் மஞ்சூரியன் பேபி…\nஒரு காலத்தில் வழுக்கை பற்றி…\nபாதாம் பருப்பில் உடலுக்கு நலம்…\nதினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா \nதாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஎளிமையான மாலை நேர சிற்றுண்டி…\nநமது உடலில் தண்ணீர் 60 %…\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nகொடிநாள் நிதி: பிரதமருக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர்…\nவேகம��க வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக…\nஅரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\n60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nபாரம்பரிய விவசாயத்தின் பாதுகாவலரை இழந்துவிட்டோம் நெல்…\nதமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -ஸ்டாலின்\nமேகதாது விவகாரம் : மாலை கூடுகிறது சிறப்பு தமிழக சட்டசபை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nபாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகம் முழுவதும் பலத்த…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/former_pm/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-12-10T22:02:22Z", "digest": "sha1:O3MHLM5VWG5AKCMJZKOC4AJQ7CIONUVJ", "length": 22877, "nlines": 94, "source_domain": "www.pmindia.gov.in", "title": "திருமதி. இந்திரா காந்தி | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nஜனவரி 14, 1980 - அக்டோபர் 31, 1984 | காங்கிரஸ்\n1917 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி பெருமைமிக்க குடும்பத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகளாகப் பிறந்தார். சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார். பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன. சிறந்த கல்வி பெற்ற குடும்பப் பின்னனியிலிருந்து வந்த அவருக்கு கொலம்பியா பல்கலைகழகம் உயர் நிலை பட்டம் (சைடேஷன் ஆப் டிஸ்டிங்கஷன்) அளித்துள்ளது. திருமதி இந்திரா காந்தி சுதந்திர போராட்டத்தில் தன��னை தீவிரமாக ஈடுபத்திக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில், தனது சிறு வயதிலேயே சர்க்கா சங்கத்தையும் 1930ல் வானர் சேனாவையும் நிறுவினார். 1942 செப்டம்பர் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் வழிகாட்டுதலில் தில்லியில் 1947ல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர் பணியாற்றினார்.\n1942 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பெரோஸ் காந்தியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். திருமதி. காந்தி 1955 ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கமிட்டியில் உறுப்பினரானார். அதே ஆண்டில் கட்சியின் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1958 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அனைத்திந்திய காங்கிரஸ் குழு தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார். 1956-ல் அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் பெண்கள் துறையின் தலைவராக இருந்தார். 1959 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக அவர் பணியாற்றினார். மீண்டும் 1978 ஜனவரி மாதம் அவர் இப்பதவியை ஏற்றார்.\n1964 முதல் 1966 வரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரை இந்தியாவின் மிகஉயரிய பதவியான பிரதமர் பொறுப்பை எற்றார். 1967-ல் செப்டம்பர் முதல் 1977 மார்ச் வரை மத்திய அணுசக்தி துறையின் அமைச்சராகவும் இருந்தார். கூடுதலாக 1967, செப்டம்பர் 5 முதல் 1969 பிப்ரவரி 14 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1970 ஜூன் முதல் 1973 நவம்பர் வரை மத்திய உள்துறை அமைச்சராகப் பணி புரிந்தார். 1972 ஜூன் முதல் 1977 மார்ச் வரை மத்திய விண்வெளித்துறை அமைச்சராக இருந்தார். 1980 ஜனவரி 14 முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மத்திய திட்டக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.\nகமலா நேரு நினைவு மருத்துவமனை, காந்தி ஸ்மாரக் நிதி, கஸ்தூரிபாய் காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற பல்வேறு அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் திருமதி. காந்தி முக்கிய பொறப்பு வகித்தார். ஸ்வராஜ் பவன் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டார். 1955 பால் சகயோக், பால பவன் வாரியம் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய அருங்காட்சியகம் ஆகிய நிறுவனங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமதி. இந்திரா காந்தி, அலகாபாத்தில் கமலா ���ேரு வித்யாலாவை நிறுவினார். 1967 முதல் 1977 வரை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், வடகிழக்கு பல்கலைகழகம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் அவர் இணைந்து செயல்பட்டார். டில்லி பல்கலைகழக நீதிமன்றத்தின் உறுப்பினராகவும், ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரா அமைப்பின் இந்திய பிரதிநிதியாகவும் (1960 – 1964) ஐ.நா. கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும், (1960 -1964) 1962-ல் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார். சங்கீத நாடகக் கழகம், தேசிய ஒருங்கிணைப்புக்குழு, இமய மலைஏறும் கலைக்கான நிறுவனம், தட்சிண பாரத், ஹிந்தி பிரச்சார சபை, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சமூகம், ஜவஹர்லால் நேரு நினைவு நிதி ஆகிய நிறுவனங்களுடன் அவர் இணைந்து செயலாற்றினார்.\nதிருமதி. இந்திரா காந்தி 1964 ஆகஸ்ட் முதல் 1967 பிப்ரவரி வரை மாநிலங்களவை உறப்பினரானார். நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராப் பணியாற்றினார். மீண்டும் ஏழாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் ரேபரலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர பிரதேசத்தின் மேடக் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். மேடக் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, ரேபரலி தொகுதியை ராஜினாமா செய்தார். 1967 முதல் 1977 வரை காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னார் 1980 ஜனவரி மாதம் மீண்டும் இப்பொறுப்பை ஏற்றார்.\nபல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர் வாழ்க்கையை ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடாகவே கருதினார். ஆர்வமும் செயல்பாடுகளும் வெவ்வேறு தன்மையை கொண்டிருந்தாலும் இரண்டையும் தனித்தனியாக அவர் பிரித்துப்பார்க்கவில்லை. அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 1972ல் பாரத் ரத்னா, 1972ல் வங்காள தேசத்தின் விடுதலைக்காக மெக்ஸிகன் கழகத்தின் விடுதலைக்கான விருது, ஜ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 2-வது ஆண்டு விருது, 1976ல் நகரி பிரச்சாரினி சபையின் சாகித்தய வச்சாஸ்பதி (ஹிந்தி) ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். 1953ம் ஆண்டு அமெரிக்காவின் தாய்மை விருது (மதர்ஸ் அவார்ட்), சாதுரியம் / செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக இத்தாலியின் இஸபெல்���ா தி’ எஸ்தே விருது மற்றும் யேல் பல்கலைகழகத்தின் ஹாவ்லண்ட் நினைவு பரிசையும் அவர் வென்றுள்ளார். பிரஞ்ச் பொது மக்கள் கருத்து நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு / வாக்குபதிவின்படி 1967 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் பிரஞ்ச் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நபராக இருந்தார். 1971ல் அமெரிக்காவின் சிறப்பு கேலப் வாக்கெடுப்பின்படி திருமதி இந்திரா காந்தி உலகிலேயே மிக அதிக மக்களால் விரும்பப்பட்ட பெண்மனி ஆவார். விலங்குகளின் பாதுகாப்புக்காக, 1971ல் அர்ஜன்டினா சொசைடி அவருக்கு கௌரவ டிப்ளமோ பட்டத்தை அளித்தது.\nதி இயர்ஸ் ஆப் ச்லேஞ் (சவால்கள் நிறைந்த ஆண்டுகள்), (1966-69), தி இயர்ஸ் ஆப் எண்டேவர்ஸ் (முயற்சிகள் நிறைந்த ஆண்டுகள், 1969-72), 1975ல் இந்தியா (லண்டன்), 1979ல் ‘இந்தியா’ (லாஸேன்) போன்ற பல்வேறு உரைகளும், எழுத்துகளும் அவரின் பிரபலமான புத்தக வெளியீடுகளாகும். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், பர்மா, சீனா, நேபாளம் மற்றும் இலங்கை (ஸ்ரீலங்கா) ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ், ஜெர்மன், பெட்ரல் ரிப்பளிக் ஆப் ஜெர்மன், கயானா, ஹங்கேரி, ஈரான், ஈராக், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அவர் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார். அல்ஜிரியா, அர்ஜன்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, செக்கோஸ்லோவாகியா, பொலிவியா எகிப்து நாடுகளுக்கும் திருமதி. காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், ஜமயக்கா, கென்யா, மலேசியா, மொரிசியஸ், மெக்ஸிகோ, நெதர்லாண்ட்ஸ், நியூசிலாந்,து, நைஜிரியா, ஓமன், போலாந்த், ரோமனியா, சிங்கப்பூர், சுவிஸ்சர்லாந்த், சிரியா, ஸ்வீடன், டான்ஸானியா, தாய்லாந்த், ட்ரினிடாட் மற்றும் டூபகோ, யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் தலைநகரத்திற்கும் (நியூயார்க்) பயணம் சென்றுள்ளார்.\nதில்லியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஆதரவுத் திட்ட நிகழ்வில் பிரதமரின் உரை.\nகுஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒற்றுமைக்கான சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் உரை.\nஜப்பானில் நடைபெற்ற இந்திய சமூக நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nநான் அல்ல நாம்” என்ற இணைய பக்கம் மற்றும் கைபேசி செயலியை துவக்கிவைத்து சமுதாயத்திற்காக நான் என்பது குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்\nஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு நினைவு விழாவில் பிரதமரின் உரை\nதுடிப்பான, உறுதியான, முழுமனதுடன் செயல்படும் மோடி கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார்.\nஜஸ்ட் கிள்ய்மேட் அக்சன் இந்தியா @சிஓபி21\nசுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்முயற்சி\nஇந்திய அரசின் இணையதள முகவரிகள்\nஇந்திய தேசிய இணைய தளம்\nஇணையதளத்தை வடிவமைத்து மேம்படுத்தி வழங்குவோர் தேசிய தகவலியல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-record-collection/", "date_download": "2018-12-10T22:53:12Z", "digest": "sha1:BN6FN62XTYUXMUGZ44OHQFAWE2RZLVHF", "length": 10297, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "எல்லா ஏரியாவும் இப்படிதான்! சிவகார்த்திகேயன் சாதனை! - Cinemapettai", "raw_content": "\nமுன்பெல்லாம் சிறு முதலீட்டு படங்களை கூட தைரியமாக வாங்கி வெளியிட்டு வந்த சினிமா விநியோகஸ்தர்களில் பலர், தலையில் துண்டு, போர்வை, ஜமக்காளம் போன்ற பலவித ஐட்டங்கள் விழுந்ததால் நொந்து, வெந்து வேறு வேலை பார்க்க கிளம்பிவிட்டார்கள். “சொந்த ரிலீஸ்தாங்க… வேற வழியில்ல” என்று சொல்கிற பல சிறு பட தயாரிப்பாளர்கள், கடைசியில் கணக்கு வழக்கு பார்க்கும் போது, ஒட்டிய போஸ்டர் காசு கூட திரும்ப வராமல் பேரதிர்ச்சிக்கு ஆளாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நேரும் ‘நோகுபலி’.\nசரி… சின்ன நடிகர்களுக்குதான் இந்த பிரச்சனை. பெரிய நடிகர்கள் என்றால் அங்கும் இந்த விநியோக முறை வந்து வில்லங்கம் பண்ணுகிறது. “ஒரு பெரிய அமவுன்ட் கொடுப்போம். கலெக்ஷன் வந்தா ஓ.கே. வரலேன்னா, வந்த கலெக்ஷன் போக மிச்சத்தை நீங்கதான் வட்டியோட கொடுக்கணும்” என்கிற முறையில்தான் பல பெரிய ஹீரோக்களின் படங்களையே வாங்கி வெளியிடுகிறது பணக்கார விநியோகஸ்தர்களின் பாதுகாப்பு மூளை.\nஅதிகம் படித்தவை: சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட உலக நாயகன் கமல் ஹாசன்.\nஇங்குதான் எம்.ஜி.என்றொரு முறை இருக்கிறது. அதாவது மினிமம் கியாரண்டி. ஒரு ஏரியாவின் விலை 50 லட்சம் என்று வைத்துக் கொள்வோமே அந்த பணத்தை கொடுத்துவிட்டு படத்தை வாங்கிக் கொள்வார்கள். 50 லட்சம் கலெக்ஷன் ஆகிற வரைக்கும் அது விநியோகஸ்தருக்கு. அதற்கப்புறம் கலெக்ஷன் ஆகும் ஒவ்வொரு ரூபாயிலும் விநியோகஸ்தருக்கு பாதி. தயாரிப்பாளருக்கு பாதி. இந்த முறை அநேகமாக தமிழ்சினிமாவில் ஒழிந்தே போய்விட்டது. ஷ்யூர் ஹிட் என்று நம்பப்படுகிற படங்களுக்கு மட்டும்தான் இந்த முறையில் படம் வாங்குவார் விநியோகஸ்தர்.\nஅதிகம் படித்தவை: அப்பாவை ஓரம்கட்டிய மகள். வாவ் இவ்வளவு பெரிய சாதனையா\nசிவகார்த்திகேயனின் ரெமோ படம் இந்த முறையில்தான் விற்பனை ஆகி வருகிறதாம்.\nஅட… சரித்திரத்தை புரட்டுறாரே சிவகார்த்திகேயன்\nபின் குறிப்பு- ரெமோ படத்தின் பிரமோஷனுக்காக சிரிக்காதே என்ற வீடியோ பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இசை அனிருத். வீடியோவில் சிவகார்த்திகேயனும், அனிருத்துமே தோன்றி பாடவும் செய்திருக்கிறார்கள். ஆசை தீர பார்க்கணும்னா, வெயிட் பண்ணுங்க. 18 ந் தேதி சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்�� விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpa-kalathin-muthal-3-mathangalukana-5-vunavukalum-thayaripu-muraikalum", "date_download": "2018-12-10T22:57:35Z", "digest": "sha1:NQ6CGVOU4CHJASTAXNJGH27J7SXIILRL", "length": 12535, "nlines": 232, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்கான 5 உணவுகளும், தயாரிப்பு முறைகளும் - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்கான 5 உணவுகளும், தயாரிப்பு முறைகளும்\nநீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய சரியான நேரம் இது தான். இது எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நல்லது. உங்கள் கர்ப்பம் முழுவதும், உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் என இரண்டையும் பராமரிக்க உணவு மாற்றம் மிகவும் முக்கியம். நீங்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் உணவில் மாற்றம் கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, உங்களுக்காக 5 உணவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன, இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கூடியவை.\n1. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சூப்..\n1 பிரஷர் குக்கரில் வெண்ணையை சூடுபடுத்தவும். அதில் நறுக்கிய ஒரு வெங்காயத்தை ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.\n2 இதில் துண்டாக்கப்பட்ட 2 உருளைக்கிழங்குகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.\n3 அந்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பின் இரண்டு அல்லது மூன்று நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். பின் துருவிய கேரட்டுகளைக் கொண்டு அலங்கரித்தால், உங்கள் சூப் தயார்.\n2 முளைக்கட்டிய பயிர், வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சாலட்\n1 முளைக்கட்டிய பயிர்களை தண்ணீரில் அலசி விட்டு, சிறிது நீரில் வேக வைக்கவும். பின் வெங்காயத்தாள�� மற்றும் 2 தக்காளியை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.\n2 இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, உப்பு, கருப்பு உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்தால் சாலட் ரெடி.\n3 பாசி பயர் தோசை\n1 குறைந்தது 3 மணி நேரத்திற்கு, பாசி பயறு மற்றும் அரிசியை ஊறவிட்டு, அலசி சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\n2 பின் எப்போதும் போல் தோசை வார்த்து, சட்டினியுடன் சேர்த்து உண்ணவும்.\n1 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெட்டிய 2 வெங்காயம் சேர்க்கவும். அதில் துண்டாக்கப்பட்ட ஒரு கப் ப்ரோக்கோலி சேர்த்து, மூடி நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.\n2 பின் அந்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு தூள் மற்றும் பால் சேர்க்கவும். பின் நான்கு அல்லது ஐந்து நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இதோ சூப் ரெடி.\n5 வேக வைத்த முட்டை வறுவல்\n1 முட்டையை நன்கு வேக வைத்து, அதை இரு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\n2 வரமிளகாய், பொட்டு கடலை, இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை முட்டையின் மீது தடவி, சிறிது நேரம் காய விடவும்.\n3 பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முட்டையை நன்கு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான முட்டை வறுவல் தயார்.\nஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, உங்கள் உடல் நலனையும், குழந்தையின் உடல் நலனையும் மேம்படுத்துங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musaravanakkumar.blogspot.com/2018/01/blog-post_13.html", "date_download": "2018-12-10T21:32:36Z", "digest": "sha1:EC5QYQY7DHIU4A7E3CPRJZFCR3P2FR2H", "length": 7356, "nlines": 127, "source_domain": "musaravanakkumar.blogspot.com", "title": "மு.சரவணக்குமார்/mu.saravanakumar: “தமிழை ஆண்டாள்”......சர்ச்சை.....வைரமுத்து விளக்கம்", "raw_content": "\nLabels: ஆய்வு, ஆன்மிகம், வரலாறு, விமர்சனம்\nபழநி முருகன் கோவில் ஓரு.......\nமாம்பழத்துக்காக பெற்றோருடன் கோவித்துக் கொண்ட முருகன், மயில் மீதேறி பறந்து ஒரு மலையின் உச்சியில் லேண்ட் ஆன புராணக் கதையின் மிச்சமும் எச்சம...\nஇந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது குற...\nஇந்த புத்தகம் பற்றி கடந்த வாரமே எழுதியிருக்க வேண்டியது. திணறத் திணற வேலைகள். பாடகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், மொ...\nஅன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சரவணா\nசமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரான மகாவீரர் இறந்த/முக்தியடைந்த நாளில், அவர் நிணைவாக சமணர்கள் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து அவர் நினைவை ப...\nஇயற்கை உரம் - அமுதக் கரைசல்\nஇயற்கை விவசாயத்துக்குத் தேவையான இயற்கை உரம் தயாரிக்கும் முறை. (தனிச் சேகரிப்புக்காக)\nஇந்து,இஸ்லாம் - ஓர் ஒப்பாய்வு\n2003ம் ஆண்டில் இருந்து தமிழ் இணைய பரப்பில் புழங்க ஆரம்பித்திருந்தாலும் 2005ம் ஆண்டில்தான் எழுதும் துணிவு வந்தது. அப்போதெல்லாம் என் வாசிப்ப...\nகொஞ்ச நாளாய் எதுவும் எழுதவில்லை. தோன்றவில்லை என்பதே காரணம். இப்போதும் கூட வலிந்து உட்கார்ந்து இதை எழுதிட ஒரு காரணம் இருக்கிறது. நான் ...\n2400 சதுர அடியில் ஒருங்கிணைந்த விவசாயம்.\n\"\"ஐந்து சென்ட் நிலத்தில் நெல்லும், மீனும், கோழியும் வளர்ப்பது சாத்தியம்,'' என்கிறார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உழவி...\nஇப்படியான ஒரு பத்தியை எழுதியதற்காக இப்போதும் எனக்கு வருத்தம் இல்லை.வைரஸ் காக்காய் வந்து பதிவை தூக்கி போய் விட்டது என்று கதையளந்து, எகிறிக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/07/tnpsc-tet-exam-new-6th-tamil-study.html", "date_download": "2018-12-10T22:42:15Z", "digest": "sha1:QOCZBCYJYI6P423DUQ2OC5T3GG3MPQ4T", "length": 17441, "nlines": 274, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers TNPSC, TET Exam - New 6th tamil Study Materials - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\n6ஆம் வகுப்பு உரைநடை - சிறகின் ஓசை\nபறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலையையும் கடந்து போகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தல் வலசை போதல் என்பர்.\nநீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.\nஉணவு, இருப்பிடம், தட்பவெப்ப நிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.\nநிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.\nபொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.\nபறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப்பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன.\nசில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.\nபயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.\nவலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:\n- தலையில் சிறகு வளர்தல்\n- இறகுகளின் நிறம் மாறுதல்\n- உடலில் கற்றையாக முடி வளர்தல்\nஒருவகைப் பறவையை வேறு வகைப் பறவை என்று கருதும் அளவிற்குக்கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.\nதமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன.\nஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஅடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் மூலம் பறவைகள் வலசை வந்த செய்தியைப் பற்றி சத்திமுத்தப்புலவர் குறிப்பிடுகிறார்.\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nவனவர் / வனக்காப்பாளர் பணிக்கான இணையவழித் தேர்வு நாட்கள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nGroup-4 (CCSE-4) உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி\nபடித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது ...\nTNPSC Shortcuts | கோள்களை எளிதில் நினைவில் வைத்துக...\nஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் TNPSC தேர்வு முட...\nTNPSC வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nமகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு\n309 டெக்னிக்கல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வு\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய விதிமுறைகள்\nTNPSC General Tamil - இராமலிங்க அடிகளார்\nஉலக தடகள போட்டியில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார்\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குற...\n10-07-2018 முதல் இந்திய சுதந்திர போர் தென்னிந்திய...\nதிருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்\nடிரையத்தலான் இரும்பு மனிதர் போட்டி\nஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-12-10T22:50:36Z", "digest": "sha1:3546U6QOKGE46AFCCV544R25QKBNGGLY", "length": 3745, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விநியோகி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விநியோகி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-at-pajaka-near-things-do-002723.html", "date_download": "2018-12-10T23:02:46Z", "digest": "sha1:76LDAFQ3LN5O4DDULQOOFHIFGIXCLL6P", "length": 15432, "nlines": 157, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "உடுப்பி அருகிலுள்ள பாஜக சுற்றுலா | Places to visit at Pajaka, Near and Things to do - Tamil Nativeplanet", "raw_content": "\n»உடுப்பி அருகே பாஜக னு ஒரு ஊர் இருக்கு\nஉடுப்பி அருகே பாஜக னு ஒரு ஊர் இருக்கு\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nதுவைத தத்துவ ஞானியான குரு மத்வாச்சாரியார் பிறந்த இடமாக இந்த பாஜக கருதப்படுகிறது. மத்வாச்சாரியாரின் பூர்வீக வீடு இந்த தலத்தின் முக்கிய அடையாள சின்னமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இடத்துக்கு ஒரு சுற்றுலா சென்று பார்க்கலாம். மேலும் அருகிலுள்ள உடுப்பி உள்ளிட்ட மற்ற பகுதிகளையும் ரசித்துவிட்டு வரலாமே. மறக்காம மேல இருக்குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்ப நிச்சயமா நம்ம தளத்துல வர்ற பதிவுகள எளிமையான முறையில் நீங்களே பெறலாம். சரி வாங்க பாஜகவுக்கு போகலாம்.\nமாதவ மந்திரா என்று அறியப்படும் மத சடங்குகள் நடைபெறும் இடமும் இங்கு முக்கியமான யாத்ரீக அம்சமாக விளங்குகிறது. இங்கு வேத பாடங்களும் சம்ஸ்கிருத வகுப்புகளும் நட த்தப்படுகின்றன.\nஇது தவிர இந்த ஸ்தலத்தில் ஒரு பரசுராமர் கோயிலும் உள்ளது.இங்குள்ள ஒரு வளாகத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாபர் கோயில், ஸ்ரீ மத்வாச்சாரியார் வாழ்ந்த வீடு மற்றும் அவரது சிலை காணப்படும் ஒரு கோயில் போன்றவை காணப்படுகின்றன. இந்த சிலை ஸ்ரீ வாடிராஜாவால் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nஇங்குள்ள எல்லா அம்சங்களுமே ஷீ மத்வாச்சாரியார் சம்பந்தப்பட்டதாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக இங்குள்ள ஒரு பெரிய ஆலமரம் அவரால் நடப்பட்டதாகவும் மற்றும் இங்கு காணப்படும் நான்கு குளங்களில் அவர் நீர் எடுத்து பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.\nபாஜக க்ஷேத்திரம் உடுப்பியிலிருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள விமான நிலையம் மங்களூர் மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையம் உடுப்பி ஆகும். உடுப்பியிலிருந்து பாஜக க்ஷேத்திரத்துக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன. உடுப்பியிலுள்ள ஏராளமான விடுதிகள், உணவகங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கலாம்\nகர்நாடக மாநிலத்தின் ஹுப்பளியின் எல்லைப்பகுதியில் ‘உன்கல்' எனும் இட த்தில் இந்த சந்திர மௌலேஸ்வரர் கோயில் உள்ளது. இது 900 ஆண்டுகளுக்கு முன்னர் சாளுக்கியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்பம்சங்களாக நான்கு திசைகளிலும் அமைந்துள்ள கதவுகளும் இரண்டு சிவலிங்கங்களும் காணப்படுகின்றன.\nஇதர அம்சங்களாக சிற்பங்களுடன் கூடிய சுவர்களும் தூண்களும் கருப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. பக்தர்களுக்கான ஆன்மீக தரிசனத்துக்காக இங்கு நடனமாடும் கணேஷ கடவுள் மற்றும் ஜலந்தர கடவுளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள கல்வெட்டு குறிப்புகள் 11 மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தாக அறிவிக்கின்றன. திறமையான சிற்பிகளாலும், கலைஞர்களாலும், கொத்தர்களாலும் இந்த கோயில் உருவாக்கப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் இது யாரால் கட்டுவிக்கப்பட்ட து என்ற வரலாறு தெரியவில்லை.\nஉடுப்பிக்கு அருகில் அமைந்துள்ள இன்னொரு முக்கியமான கோயில் இந்த அனந்தேஸ்வர் கோயில் ஆகும். இது கேரள மாநிலப்பகுதியில் அமைந்திருந்த போதிலும் கர்நாடக பக்தர்கள் மத்தியிலும் இது புகழ் பெற்றுள்ளது. பரவலாக இது மஞ்சுளா கோயில் என்று அழைக்கப்படுகிறது.\nஇதுவும் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையை இது பெற்றுள்ளது. இந்த கோயில் மூன்று புறம் மலைகளாலும் ஒரு புறம் மஞ்சேஷ்வர் நதியாலும் சூழப்பட்டுள்ளது. இந்த கோயிலின் உள்ளே ஷீ அனந்தா, ஷீ ஈஷ்வர் மற்றும் பத்ர நரசிம்மர் போன்ற மூன்று முக்கியமான விக்கிரகங்கள் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டிலிருந்து விஷ்ணுவை வழிபடும் பக்தர்களுக்கு இது முக்கிய யாத்ரீக ஸ்தலமாக விளங்கி வருகிறது.\nஇந்தக் கோயில் உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் மஞ்சேஷ்வர் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. உடுப்பி மற்றும் மஞ்சேஷ்வர் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு பஸ் வசதிகள் உள்ளன. மஞ்சேஷ்வர் மற்றும் உடுப்பி இரண்டு ஊர்களிலும் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/28/police.html", "date_download": "2018-12-10T22:12:42Z", "digest": "sha1:ZZRXPUF6LBMSX2YP3RZ6VOLX6TUFWUYI", "length": 10357, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் துறையில் தொடர்கிறது \"பந்தாடும்\" படலம் | transfer of police officials continues in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபோலீஸ் துறையில் தொடர்கிறது \"பந்தாடும்\" படலம்\nபோலீஸ் துறையில் தொடர்கிறது \"பந்தாடும்\" படலம்\nதமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றவுடன் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவதுஅதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக வி. சந்திரகிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு (நிதி நிறுவனங்கள்) ஐ.ஜி.யாக இருந்த சி. பாலசுப்ரமணியன், சென்னைசமூகநீதிப் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nஇங்கு ஐ.ஜி.ய���க இருந்த கே.ஆர். ஷியாம் சுந்தர், சென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு (நிதி நிறுவனங்கள்)ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னைப் பொருளாதாரக் குற்றப்பிரிபு எஸ்.பி.யாக இருந்தவர் கே. சண்முகவேல். இவர் சேலம் மாநகர துணைஆணையராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-12-10T22:25:56Z", "digest": "sha1:T3WXAK2OZ6HMHR5D35LEP74GJ7EPMQXR", "length": 11083, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "நாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடும் அச்சுறுத்தல் : நாமல் குற்றச்சாட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News நாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடும் அச்சுறுத்தல் : நாமல் குற்றச்சாட்டு\nநாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடும் அச்சுறுத்தல் : நாமல் குற்றச்சாட்டு\nநாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடுமையான சவாலை விடுப்பதாகவும், ஊடகவியலாளர்களின் பெற்றோருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மஹிந்த அணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nநேற்று அரனாயக்க பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஊடகவியலாளர்களின் பெற்றோரின் பெயர்களை கூறி ஏசும் அரசும் அமைச்சரவையுமே நாட்டில் உள்ளது.\nஊடகச்சுதச்திரம் என்பதை முற்றாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளனர். ஊடகச்சுதந்திரத்தையே ஒடுக்கும் இந்த அரசு எவ்வாறு மக்களின் பிரச்சினைக்கு செவிசாய்க்கும் ஊடகச்சுதந்திரம் பற்றி பேசிய சிவில் அமைப்புகளிடம்தான் தற்போது சந்தோஷமா என்று கேட்கவேண்டியுள்ளது.\nநாமல் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு…\nமட்டக்களப்பு மாமாங்கு பிள்ளையார் ஆலயத்தில் தரிசனம் பெற்ற நாமல் ராஜபக்ஷ- புகைப்படங்கள் உள்ளே\nநாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதனை எவராலும் தடுக்க முடியாது\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு- செலவு��்திட்டம் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களது ஆதரவுடன் அமோக...\nஅனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி\nசமூதாய மட்டத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக...\nமட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா\nமட்டக்களப்பில் சிறகுநுனி கலை, ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 14, 15, 16ம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா 2018...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165222", "date_download": "2018-12-10T21:56:11Z", "digest": "sha1:CMWD7SUYBAFWXCWMB4RML4PL2CNX64RW", "length": 6148, "nlines": 82, "source_domain": "www.dailyceylon.com", "title": "விரைவில் ஸ்ரீ.ல.சு.க.யின் தலைமை ஐ.தே.கட்சி எதிர்ப்புக் குழுவிடம் -டிலான் - Daily Ceylon", "raw_content": "\nவிரைவில் ஸ்ரீ.ல.சு.க.யின் தலைமை ஐ.தே.கட்சி எதிர்ப்புக் குழுவிடம் -டிலான்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்டுள்ள கூட்டரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு உடன்பட்டாலேயே கட்சியின் அடுத்த வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்வோம் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\nமிகவிரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள உறவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முறித்துக் கொள்ளவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்புக் குழுவொன���று கட்சியின் தலைமைத்துவத்தை எடுக்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார்.\nஅரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ ல.சு.க.யின் நடவடிக்கைகளில் நிபந்தனையுடனேயே கலந்துகொள்ளவுள்ளோம் எனவும் இன்று(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார். (மு)\nPrevious: சஜித்துக்கு விமல் சவால், தோல்வியடைந்தால் அரசியலிலிருந்து ஓய்வு\nNext: அரச ஊடகங்கள் அடுத்தவர்கள் மீது சேறு பூசுவதை நிறுத்த வேண்டும்- மஹிந்த\nகொழும்புக்கு மக்களைக் கூட்டி வந்து ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ரணில்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஇன்றைய கணித பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் கூட்டாக செயற்பட வேண்டும் – ரவுப் ஹகீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=308738&Print=1", "date_download": "2018-12-10T23:06:21Z", "digest": "sha1:SYTHBUUY4LEWY2NNGZZRZMGMKUDKKCEG", "length": 6173, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "dinamalar nilagiri news | 12 ஆண்டுக்கு பின் நிரம்புகிறது அப்பர் பவானி அணை| Dinamalar\n12 ஆண்டுக்கு பின் நிரம்புகிறது அப்பர் பவானி அணை\nமஞ்சூர் : தொடர் மழையால், 12 ஆண்டுக்கு பின் அப்பர் பவானி அணை நிரம்பும் நிலையில் உள்ளது.நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே அப்பர்பவானி அணை உள்ளது. இந்த அணையில் அமைக்கப்பட்ட ராட்சத குழாய் மூலம் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் மின் நிலையம் வரை தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து உபரி நீர் பவானி அணைக்கு செல்கிறது. கடந்த 12 ஆண்டுக்கு முன்பு, அப்பர்பவானி அணை நிரம்பியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் அப்பர்பவானி பகுதிகளில் போதுமான மழை பெய்வதில்லை; அணையில் தண்ணீர் இருப்பு குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டுகளில் அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் 100 அடி அளவுக்குத் தான், தண்ணீர் இருப்பு இருந்து கொண்டே வந்தது. இந்நிலையில், அப்பர் பவானி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக இரவு பகலாக பரவலான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால், அணைக்கு 4,700 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் மொத்த க���ள்ளளவான 210 அடியில் தற்போது 207.5 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து, அணையின் முழு கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது. இந்த அணையை நம்பியுள்ள மின் நிலையங்களில் தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/7_20.html", "date_download": "2018-12-10T22:44:26Z", "digest": "sha1:4B4FNULJOOFWWFDGPNRJCPFJBCD7GBWC", "length": 9136, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதிக்கு சென்ற இலங்கை, பெண்ணை 7 வருடங்களாக காணவில்லை - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதிக்கு சென்ற இலங்கை, பெண்ணை 7 வருடங்களாக காணவில்லை\nதொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த பெண் ஒருவர் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக எவ்வித தகவல்களும் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.\nஹாலி எல – சூரியபுர, கெட்டவெல பகுதியைச் சேர்ந்த மாடசாமி ராஜலக்ஷ்மி என்பவர் ஐவர் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையாவார்.\nஏழ்மை காரணமாக 2008 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு தொழில் பெற்று சென்றிருந்தார்.\nதனது 47 ஆவது வயதில் சவுதிக்கு சென்ற இவர், இரண்டு வருடங்கள் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்துள்ளார்.\nஎனினும், கடந்த ஏழு வருடங்களாக ராஜலக்ஷ்மியிடம் இருந்து எவ்வித அழைப்பும் இல்லை எனவும் அவரைத் தொடர்புகொள்ள முடியாதுள்ளதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டனர்.\nசவுதியின் தமாம் பகுதியிலேயே ராஜலக்ஷ்மி தொழில் புரிந்து வந்துள்ளார்.\nதனது மகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு ராஜலக்ஷ்மியின் அப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அது பலனலிக்கவில்லை\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31407", "date_download": "2018-12-10T22:47:50Z", "digest": "sha1:DLQSTLGCVF73IAHRJDTT6T55SBAYAHKS", "length": 10986, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு செயற்படுவது தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு அறிவுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஊரடங்கு நேரத்தில் எவ்வாறு செயற்படுவது தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு அறிவுறுத்தல்\nஊரடங்கு நேரத்தில் எவ்வாறு செயற்படுவது தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு அறிவுறுத்தல்\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தமது கடவுச்சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என இலங்கை சுற்றுலா சபை அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரே வெளிநாட்டவர்கள் இந்த நடைமுறையை பின்னபற்ற முடியும் என இலங்கை சுற்றுலா சபை மேலும் அறிவுறுத்தியுள்ளது.\nஇதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஊரடங்குச் சட்டம் கண்டி சுற்றுலா சபை கடவுச்சீட்டு\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nசுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 21:54:24 உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்\n2018-12-10 21:19:10 பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/eduniversal-ranking-2015-16-iim-bangalore-bags-top-spot-000916.html", "date_download": "2018-12-10T22:44:09Z", "digest": "sha1:3U5JM33NPPD3MOI64H5PENB4WVAB57RJ", "length": 10408, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்வித் தரவரிசை: டாப்-ஸ்பாட்டை பிடித்து பெங்களூரு ஐஐஎம் சாதனை!! | Eduniversal Ranking 2015-16: IIM Bangalore Bags Top Spot - Tamil Careerindia", "raw_content": "\n» கல்வித் தரவரிசை: டாப்-ஸ்பாட்டை பிடித்து பெங்களூரு ஐஐஎம் சாதனை\nகல்வித் தரவரிசை: டாப்-ஸ்பாட்டை பிடித்து பெங்களூரு ஐஐஎம் சாதனை\nசென்னை: கல்வித் தரவரிசையில் பெங்களூரு தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(ஐஐஎம்-பி) முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.\nமத்திய ஆசியப் பகுதியிலுள்ள உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசையானது எட்யுனிவர்சல் பெஸ்ட் மாஸ்டர்ஸ் ரேங்க்கிங் 2015-16 என்று பெயரிடப்பட்டுள்ளது.\nநிர்வாகவியில் கல்லூரிகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் பெங்களூரு ஐஐஎம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ஐஐஎம் பெங்களூரு டீன் ஈஸ்வர் மூர்த்தி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது; உலக அளவிலான இந்த ரேங்க்கிங் மூலம் ஐஐஎம்-பெங்களூருவின் புகழ் மேலும் வளர்ந்துள்ளது. மத்திய ஆசியப் பகுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். நிர்வாகவியல் கல்லூரிகளில் இந்த மண்டலத்தில் முதலிடத்தில் நாங்கள் உள்ளதை அங்கீகரித்திருப்பது சிறப்புக்குரிய விஷயம் என்றார் அவர்.\nஆண்டுதோறும் 12 ஆயிரம் பட்டமேற்படிப்பு கல்விகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.\n154 நாடுகளிலுள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் சர்வதேச நியமனர்கள், 8 லட்சம் மாணவர்கள், 10 ஆயிரம் பிரதிநிதிகளிடம் ஆய்வு நடத்திய பின்னர் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் ���ம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.1.10 லட்சத்திற்கு தமிழக அரசு வேலை\n ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-12-10T22:21:44Z", "digest": "sha1:B7E6UVV6VXYR6X5FRI7CQOL25WLX4P3D", "length": 13777, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "பிறமாநிலங்கள் – புதுதில்லி", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\nஅடிலெய்டு டெஸ்ட் : இந்திய அணி அசத்தல் வெற்றி..\nகண்ணூரில் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திரா; பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பிறமாநிலங்கள் – புதுதில்லி\nசம்ஜவுதா ரயில் விபத்து குற்றம்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ்காரர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் புதுதில்லி, பிப். 13 – சம்ஜவுதா குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் தொண்டர் கமல்சவுகானை தேசிய புல னாய்வுக் கழகம்(என்ஐஏ) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ஹரியானாவில் உள்ள திவானா என்ற இடத்தில் 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவைத்து தகர்க்கப்பட் ட���ு. தில்லி – லாகூர் இடை யே ஓடும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் குண்டுவெடிப்பில் சிதறின. 68 பயணிகள் கொல்லப்பட் டனர். பயங்கர சதிவேலை செய்ததில், முக்கிய நபரான கமல் சவுகான், மத்தியப் பிரதேசம், இந்தூர் மாவட் டத்தில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப் பைச் சேர்ந்தவர். காவல் துறையினர் விசாரணைக் குப்பின்னர், சவுகானை தங் கள், கட்டுப்பாட் டுக்கு கொண்டுவந்த என்ஐஏ விசாரணை செய்ததில், அந்த சந்தேக நபர், குண்டுவெடிப் புக்கு முக்கியக் காரணம் என்பது அடையாளம் காணப்பட்டது. சம்ஜவுதா எக்ஸ்பிரசில் கமல்சவுகா னும், மற்றொரு நபரும் குண்டு வைத்ததாக சந் தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு வழக் கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள ராம்ஜி கல் சங்க்ரா மற்றும் சந்தீப் பாங்கேவுக்கு கமல் மிக நெருக்கமான உதவியாளராக இருந்தார். மேற்கூறிய 2 நபர்களும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.10லட் சம் பரிசு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை என்ஐஏ அறிவித்துள்ளது. சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்கு ஏற்கெனவே சுவாமி அசீமானந்த சாத்வி பிரக்யா, சுமிஜோஷி (தற் போது இறந்துவிட்டார்), சந்தீப் டாங்கே, லோகேஷ் ஷர்மா மற்றும் ராமச்சந்திர கல் சன்க்ரா என்ற ராம்ஜி ஆகியோர் காரணம் என தேசிய புலனாய்வுக் கழகம் குற்றம்சாட்டியிருந்தது. கமல் சவுகானிடம் நடத் திய விசாரணையில் கிடைத் தத் தகவல் அடிப்படையில் சதிகாரர்களை பிடிப்போம் என என்ஐஏ அதிகாரிகள் கூறினர். கைதான கமல் சவுகான் நீண்டகாலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 2வது நபர் கமல்சவுகான். ஏற் கெனவே 2010ம் ஆண்டு இந் துத்வா தொண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடந்த சதிக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். 68 பேரைக் கொன்ற குண்டுகளை தலைமறை வாக உள்ள இந்துத்வா தீவிர வாதி சந்தீப் டாங்கே (ஆர் எஸ்எஸ் தலைவர்) தயாரித் தார் என புலனாய்வா ளர்கள் தெரிவித்தனர். சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்கான திட்ட விவரம் குஜராத்தை மைய மாகக் கொண்ட ஆர்எஸ் எஸ் தொடர்புடைய வன வாசி கல்யாண் ஆசிரமத் தின் தலைவர் நபாகுமார் சர்க்கார் உருவாக்கியது ஆகும்.\nPrevious Articleவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேச�� எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sakshi-agarwal-latest-photos/", "date_download": "2018-12-10T21:55:26Z", "digest": "sha1:RZXWJX3XKRHIRNAJGNASQQRKI5WC2O5K", "length": 6199, "nlines": 151, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சாக்ஷி அகர்வாலின் கலக்கலான புகைப்படங்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சாக்ஷி அகர்வாலின் கலக்கலான புகைப்படங்கள்.\nரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சாக்ஷி அகர்வாலின் கலக்கலான புகைப்படங்கள்.\nஅதிகம் படித்தவை: தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படத்தின் புதிய ட்ரைலர் இதோ.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின��� பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/08114721/1217040/Six-dead-in-stampede-at-Italian-nightclub-Firefighters.vpf", "date_download": "2018-12-10T23:18:46Z", "digest": "sha1:XUJCGE5RSLPSKTARUR3KS6EPNSZUQTSJ", "length": 14879, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இத்தாலி நைட் கிளப்பில் கடும் நெரிசல் - 6 பேர் உயிரிழப்பு || Six dead in stampede at Italian nightclub Firefighters", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇத்தாலி நைட் கிளப்பில் கடும் நெரிசல் - 6 பேர் உயிரிழப்பு\nபதிவு: டிசம்பர் 08, 2018 11:47\nஇத்தாலியில் உள்ள நைட் கிளப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ItalyStampede\nஇத்தாலியில் உள்ள நைட் கிளப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ItalyStampede\nஇத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு நைட் கிளப்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.\nஅப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேற சிலர் முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். அவர்களை கவனிக்காமல் மற்றவர்களும் எழுந்து அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் கூட்டத்தில் அடிபட்டும் மிதிபட்டும் பலர் காயமடைந்தனர்.\nநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகச்சேரி நடைபெற்றபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு நபர் திடீரென மிளகு ஸ்பிரேயை தெளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. #ItalyStampede\nஇத்தாலி நைட் கிளப் | இத்தாலி நெரிசல்\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nமாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக சிறிசேனா குற்றச்சாட்டு\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்��ேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/12/blog-post_65.html", "date_download": "2018-12-10T22:39:57Z", "digest": "sha1:EVCYU27JF5TGBAN4NLLOUGK67SY4DCTT", "length": 11703, "nlines": 113, "source_domain": "www.kalvinews.com", "title": "போலி சான்று மூலம் சேர்ந்த பேராசிரியர்கள் நீக்கப்படுவார்கள்: உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nபோலி சான்று மூலம் சேர்ந்த பேராசிரியர்கள் நீக்கப்படுவார்கள்: உயர் கல்வித்துறை அமைச்சர் உறுதி\nபல்கலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பேராசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் நீக்கப்படுவார்கள் என சேலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சென்றுவிட்டு விமானம் மூலம் நேற்று சேலம் திரும்பிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி: புயல் பாதித்துள்ள பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டனர். அதே வேளையில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணங்களை குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட ���ாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வது குறித்த ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கையை, 2 நாளில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தர...\nஉயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது\n3 மாவட்டங்களுக்கு நாளை(08.12.2018) சனிக்கிழமை வேலைநாள் -CEO Proceedings\nதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு - ஒரு நபர் குழு அறிக்கை எப்போது வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்க...\nமழைகாரணமாக விடுமுறை வழங்கப்பட்ட நாட்களுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் அறிவித்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு\nமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பள்ளிக்கல்வித்துறை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக ���ரசுக்கு சிக்கல் இல்லை ...\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T22:28:36Z", "digest": "sha1:FMOHTTMW2TDQJ5QHMZVII6X436B5QGWK", "length": 16382, "nlines": 162, "source_domain": "www.tnpolice.news", "title": "பிற மாநில செய்திகள் – Police News Plus", "raw_content": "\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP)\nதிருப்பதி மற்றும் திருமலையில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது, 8.73 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள், செல்போன் பறிமுதல்\nதிருப்பதி: திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்களிடம் திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளம் பெண் குற்றவாளிகளை திருப்பதி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பதியில் உள்ள பேருந்து நிலையம் ...\nNovember 19, 2018 - 4:56 pm / Aside, அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nசெம்மரம் கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 1 லட்சம் பரிசு எஸ்.பி.தகவல்\nசித்தூர்: செம்மரம் கடத்துபவர்களின் தகவல் தெரிவித்தால் 1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஸ்ரீகாளஹஸ்தி அருகே நடந்த விழிப்பணர்வு நிகழ்ச்சியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசராவ் ...\nNovember 19, 2018 - 12:35 pm / Aside, அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nகாவல்துறையை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்\nதமிழக காவல்துறையை சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தவர்கள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் எம்.எல்.ஏ கருணாஸ். கடந்த வாரம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து ...\nSeptember 23, 2018 - 12:18 pm / அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nவாட்ஸ் அப் வதந்தியை கட்டுக்குள் வைத்துள்ள பாராட்டுக்களை அள்ளும் பெண் எஸ்பி\nதெலங்கானா: கடந்த சில மாதங்களுக்கு இந்தியாவின் பல பகுதியில் வாட்ஸ்அப் வதந்தி பரவி வந்தது. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் குழந்தைளை கடத்தி செல்வதாக புகைப்படங்களுடன் வாட்ஸ்அப்பில் வதந்தி ...\nJuly 1, 2018 - 6:17 pm / அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nமும்பை IPS அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nமகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியும், கூடுதல் டிஜிபியுமான ஹிமான்சு ராய் மும்பையில் மலபார் ஹில்ஸில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் ...\nMay 12, 2018 - 11:50 pm / அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nகாவல்நிலையம் செல்லாமல் புகார் கொடுத்து FIR பெற செயலி: கேரளாவில் அறிமுகம்\nபொதுமக்கள் காவல் நிலையம் நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்து அதற்கான எஃப்.ஐ.ஆர் நகலை பெரும் வசதியை கேரள முதல்வர் பினராயி விஜயனால் துவங்கிவைக்கப்பட்டுள்ளது ...\nMay 12, 2018 - 10:40 pm / அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nகைதிகள் மனம் திருந்த கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்\nமகாராஷ்டரா மாநிலத்தில் உள்ள அக்மத்நகர் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் வானொலி மையம் நடத்துக்கின்றனர். சிறையிலிருக்கும் கைதிகளின் ஒவ்வொரு அறையிலும் ஒலிப்பெட்டி பொருத்தப்பட்டுள்ளதால் அனைவரும் பாடல் கேட்டு பயனடைந்து ...\nMay 12, 2018 - 10:24 pm / அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nஐதராபாத்தில் நெகிழ்ச்சி: ஆதரவற்ற மூதாட்டிக்கு உணவு ஊட்டிவிட்ட போக்குவரத்து காவலர்\nஐதராபாத்: ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த மூதாட்டிக்கு தன் கையால் உணவு ஊட்டிவிட்ட ஐதராபாத் போக்குவரத்து காவலரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம் குகட்பள்ளி ...\nApril 5, 2018 - 11:26 am / அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள், மனித நேயமிக்க காவலர்கள்\nபுதுசேரியில் காவல்துறை பயன்பாட்டிற்கு Mobile App\nபுதுசேரி: பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் அடங்கிய படிவத்தை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்துஇ விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் ...\nSeptember 15, 2017 - 8:07 pm / அண்மை செய்திகள், பிற மாநில செய்திகள்\nசெய்திகள் டிச.2013 – ஆக.2016\nகாவலர் தினம் – செய்திகள்\nராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை பணியாற்றும் நஸ்ரியா தற்கொலை முயற்சி\nபோலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது\nசமூக அக்கறையுடன் உதவிய 10 காவலர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு\nசிதம்பரத்தில் கொலை கும்பல் ஆறு பேர் கைது\nதிருட்டு வழக்கில் பிரபல கொள்ளையன் கைது, 1 லட்சம் பறிமுதல்\nசாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்\nஇரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை\nபோலி நகைகளின் மூலம் நகைகடன் மோசடியில் ஈடுப��்ட நபர் கைது\nகும்மிடிப்பூண்டியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி\nஅரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்கள் மூலம் இளைஞர்களுக்கு சாலை விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42959", "date_download": "2018-12-10T21:38:56Z", "digest": "sha1:DDH6TX4GWPH2AX4I24CAHMIURACWEBEX", "length": 17212, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« பல்லவர் எனும் தொடக்கம்\nவெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம் »\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\n”எழுத்து முதிரும் புள்ளியில் அடுத்த சொல் நிகழாமலிருக்கக் கற்ற பெரும் கலைஞன்”\nநேற்று படித்த “கனிதல்” பதிவில் வந்த இந்த வரி மிக அருமை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் ஒரு கச்சிதம் உள்ளது. அதை மிக மிக துல்லியமாய் உணர்த்தியமைக்கு நன்றி :-)\nஇதை ஒரு வெறும் தொழில்நுட்பமாக நான் பார்க்கவில்லை. எதை கூறுவது, எதை சொல்லாமல் விடுவது என்பது ஒரு வகை தொழில்நுட்பம் தான். இந்த சொல்லுக்கும் சொல்லாமைக்கும் நடுவில் தான் கலை நிகழ்கிறது. ஆனால், சொல் நிகழாமலேயே தடுத்து விடுவது நிச்சயம் “கலை” தான்.\nஉங்களைப்போன்று, அமு போன்று, ஒரு சிலரே இந்த கலை அம்சம் கை வர பெற்றவர்களாக இருக்கிறீர்கள். ஏன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் நினைப்பது இது தான். உங்களால், ஒரு படைப்பை அதனிலிருந்து வெளியே நின்று பார்க்க முடிகிறது. அப்படி ஒரு பார்வையை படைப்பு நிகழும்போதே பெற முடிகிறது. நான் நினைப்பது சரிதானா\nஉங்களுடன் உரையாட மேலும் சில விஷயங்கள் உள்ளன. அதன் context வேறு. என் தமிழின் போதாமை காரணமாக அதை இன்னொரு மடலில், ஆங்கிலத்தில் அனுப்புகிறேன்.\nஎழுதுவதை ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது எழுத்தாளர்களின் இயல்பு. கனி தின்னும் கிளியை கவனிக்கும் அந்தக்கிளிதான் அந்தக்கட்டுப்பாட்டை நிகழ்த்துகிறது\nசிறிய வயதில் என்னுடைய ஐயன் (தாத்தா) எனக்கு நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார். ராமாயணம், மகாபாரதம், நள தமயந்தி என ஆரம்பித்து பல நூறு கதைகள். சில சமயம் புத்தகங்களில் கதைகள் படிக்கும்போது கூட எனக்கு அவர் குரல் தான் காதில் ஒலிக்கும். அவ்வளவு நேர்த்தியாக யார் சொல்லியும் நான் இது வரை கேட்டது இல்லை. ஓடை நீர் ஆர்ப்பாட்டமில்லாது மெதுவாக ஒவ்வோரிடமாக கடந்து போவது போல, குழப்பம் இல்லாது, திணறல் இல்லாது சொல்வார். கதையை முடிக்கும் போது ஒரு நீண்ட அமைதியான படகு பயணம் வந்தது போல ஒரு நிறைவு தோன்றும். என்னுடைய அம்மா, அப்பா இருவரின் வழி தாத்தாக்களும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எப்படியோ அந்த கலை இலக்கிய உணர்வு எனக்கும் தொற்றி கொண்டது ஒரு ஆறுதல் (படைக்க தெரியா விட்டாலும் படித்து ரசிக்க தெரிவதிலாவது எனக்கு நிம்மதி). என் தாத்தா சொல்லிய கதைகளை நினைத்தால் நாக்கு மட்டுமே சுவையை உணர முடியும் என்பது உண்மை அல்ல என தோன்றும். என்னுடய அண்ணன் குழந்தைக்கு கதைகள் சொல்ல முயன்றிருக்கிறேன். அதை கேட்ட பின்பும் அவள் இனி கதை கேட்க முயற்சிப்பாளா என்பது சந்தேகமே. அவ்வளவு மோசமாக சொன்னேன். அந்த கலை எனக்கு அவ்வளவாக கை கூடவில்லை.\nநீங்கள் அஜிதனுக்கு கதை சொல்வது பற்றி எழுதி இருந்ததை படித்தேன். இதையே எல்லா குழந்தைகளுக்கும் கொண்டு சேர்ப்பது பற்றி நீங்கள் யோசிக்கலாம்தானே. “cartoon” மாதிரி என்றில்லாமல் vedio(youtube or dvd) வழியாக‌ சொல்லலாம் தானே (நிறைய முடியாவிட்டாலும் ஏதோ சில கதைகள்). என்னதான் இருந்தாலும் நேரில் சொல்வது போல ஒரு பிணைப்பு வராது என்பது உண்மை தான். ஆனால் அந்த ரசனையாவது வரும் தானே. TV க்களில் வரும் கதைகள் (கதை சொல்லிகள்) வெறும் செய்திகளாக இருக்கிறது. அதில் ஒரு உணர்வு இல்லை. ரசனை இல்லை.\nஎனக்கு என்னமோ இம்மாதிரி ரசனைகளை குழந்தைகளிடம் உருவாக்க எங்களை போன்றவர்கள் முயன்றாலும் அவ்வளவாக நேர்த்தியாக செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இம்மதிரி கதை சொல்வது இயல்பாக குழந்தைகளிடம் ஒரு கலை ஆர்வமும், படிக்கும் ஆர்வமும் உருவாக உதவும் அல்லவா. தமிழ் மேல் ஆர்வமும் வரும் தானே. எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் நான் அந்த இன்பத்தை அனுபவித்து இருந்தும் என்னாலேயே அதை சரியான தேர்ச்சி இன்றி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியவில்லையே என ஆதங்கமாக இருக்கிறது.\nஒரு பார்வையில் நீங்கள் சொல்வது சரி, எல்லாராலும் கதை சொல்லிவிடமுடியாதுதான். ஆனால் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளிடமாவது சிறப்பாகக் கதை சொல்ல முடியும். ஏனென்றால் குழந்தைக்குப்புரியும் ஒரு மொழியை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதைசொல்வதன் வழியாகவே நாமும் குழந்தையும் ஓர் உலகில் வாழ ஆரம்பிக்கிறோம். அந்த உரையாடல் நம் வ��ழ்நாளின் கடைசிவரை நீடிக்கும். அதற்கு நிகராக எதுவும் ஆகமுடியாது. நூல்களும் பதிவுசெய்யப்பட்ட கதைகளும் எல்லாம் இரண்டாம் கட்டம்தான்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு\nஅ.முத்துலிங்கமும் தாயகம் கடந்த தமிழும்\nஅறம் – ஒரு விருது\nஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nTags: அ.முத்துலிங்கம், கதை சொல்லல்\nவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி...\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 1\nகுகைகளின் வழியே - 5\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/2018.html", "date_download": "2018-12-10T21:31:32Z", "digest": "sha1:HDRB5AXVFTXJNVUY5X5RKMHT5VQXOPF3", "length": 6383, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு. - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு. Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on September 22, 2018 Rating: 5\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/50619-krishna-krishna-book-value.html", "date_download": "2018-12-10T23:26:30Z", "digest": "sha1:FTJZBZLBE2BPAKMKPXZWBFWJXG7LL3YN", "length": 16335, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "கிருஷ்ணனுக்கு குழலூத மறந்து விட்டது: புத்தக மதிப்பீடு | Krishna Krishna - Book Value", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nகிருஷ்ணனுக்கு குழலூத மறந்து விட்டது: புத்தக மதிப்பீடு\nகிருஷ்ணனுக்கு குழலூத மறந்து விட்டது...\n நிஜமாகவே குழலையெடுத்து ஊதத் துவங்கியதும், நாதம் எழவில்லையாம். அதைக் கண்ட சிறுவர்கள் பரிகாசம் செய்கின்றனர். குழலூதத் தெரியவில்லை, நீர் என்னய்யா ஆண் என்று\nகிருஷ்ணன் சற்றே நாணித் தான் போகிறார். இந்தச் சம்பவம் நடந்தது பிருந்தாவனத்தில்.\nஒரே வித்தியாசம், குருஷேத்திரப் போர் முடிந்து 36 வருடங்கள் கழிந்து நடந்த சம்பவம் இது. வந்த வேலை எல்லாம் நிறைவடைந்ததும், கிளம்பும் முன், தனக்கே தனக்கென்று வாழ்ந்த வாழ்க்கையின் மீது மீண்டும் ஒரு வாத்சல்யம் ஏற்பட்டு, ராதையைக் காண ஆவலுற்று பிருந்தாவனத்திற்குச் செல்கிறார்.\nஅங்கே பல சிறார்கள் குழலூதி களித்துக் கொண்டிருக்கின்றனர். குழலிசையில் ஈர்த்து கிருஷ்ணன் அந்தச் சிறுவனிடம் போய் உன் பெயரென்னவென்று கேட்கிறார். அவன், “கிருஷ்ணன்” என்கிறான். ஆச்சர்யப்பட்ட கிருஷ்ணனிடம் அச்சிறுவன் மேலும் சொல்கிறான், பிருந்தாவனத்தில் பிறந்து வளரும் எந்த ஆண் குழந்தைக்கும் எட்டு வயது ஆகும் வரை கிருஷ்ணன் என்ற பெயர் தான். எட்டு வயதிற்கு மேல் மட்டும் பெயர்கள் மாறும் என்கிறான். பிருந்தாவனத்திலிருந்து அக்ரூவருடன் கிளம்பிப் போனதற்குப் பிறகு கிருஷ்ணன் ஒரு முறை கூட பிருந்தாவனத்திற்குத் திரும்பி வரவேயில்லை. அவ்வளவு ஏன் ஒரு முறை கூட பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து அனுபவிக்கவேயில்லை.\nஒரு முறை பிருந்தாவனத்திற்குச் சென்று வந்த பலராமர், கிருஷ்ணா நீயில்லாத கோகுலம் பொழிவிழந்து கிடக்கிறது என்று சொன்னாராம். அது தன்னை உயர்த்திப் பேசிய அன்பு வார்த்தைகள் என்று இப்பொழுது உணர்கிறேன் என்கிறார் கிருஷ்ணன். நிற்க இதெல்லாம் எந்தப் ப���ராணத்திலும், இதிகாசங்களிலும் இல்லாத செய்தியாக இருக்கிறதே என்று யோசிப்பவர்களை, #கிருஷ்ணா_கிருஷ்ணா என்ற புத்தகம் வாசிக்க பரிந்துரைக்கிறேன். கதை சொல்லும் விதம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். கதையை அப்படியே சொல்வது. இருப்பதை எளிமைப்படுத்திச் சொல்வது. மொழிச் சுவைக்காக சற்றே மறைபொருளாகச் சொல்வது, போன்ற பலவகைகளில்,\nஇந்திரா பார்த்தசாரதி அவர்கள் இதில் சொல்லியிருக்கும் கிருஷ்ண கதை, கிருஷ்ண சரிதம் வாசிக்கும் போது எழுதும் சிந்தனைத் தூண்டல்களை அப்படியே வார்த்திருக்கிறார். பல கறிகாய்களைச் சாப்பிட்டு, அதைப் பாலாக மாற்றிக் கொடுக்கும் தாயாக மிளிர்கிறார். கிருஷ்ண கதையைச் சுவராசியத்திற்காகச் சொல்வதும், பக்திக்காகச் சொல்வதுமாக அதிகம் நடைமுறையிலிருக்கும் காலத்தில், அதன் தத்துவார்த்தங்களை ஆழத்திலிருந்து பெயர்த்து வந்து சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கும் உப்பாக கலந்து கொடுத்திருக்கிறார்.\nஎந்தவொரு இலக்கியப் படைப்பும், அந்தந்தக் காலத்திலிருக்கும் வாசிப்பாளனின் வாழ்க்கை முறைக்கேற்ப அறிவுப் பெருக்கத்தை உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும். சிந்தனையை விசாலப்படுத்த, அன்றைய வாழ்க்கைத் தடுமாற்றத்திற்கு ஊன்றுகோலாக துணை நிற்க வேண்டும். அப்படியான ஓர் அற்புதமான படைப்பாக இருக்கிறது இந்தப் படைப்பு. கிருஷ்ணர் தன் இறுதிக் காலத்தில் பிருந்தாவனத்திற்கு ராதையைச் சந்திக்கச் சென்றாரா என்பதை விசாரப் பொருளாக எடுக்காமல்,\n“கோகுலமும், பிருந்தாவனமும் கொண்டாடியது வசுதேவ மைந்தன் கிருஷ்ணனை மட்டுமல்ல. நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் கிருஷ்ணன் மதுராவுக்குச் சென்று விட்ட பின் கோபிகைகள் தங்கள் கொண்டாட்டங்களையும், ஆனந்தக் கூத்துகளையும் இழந்து விடவில்லை. அவர்கள் கோகுலத்தின் ஒவ்வொரு குழந்தைக்குள்ளேயும், “அவர்களது” கிருஷ்ணனைக் கண்டு அனுபவிக்கிறார்கள். பிருந்தாவனத்தை விட்டு தான் கிருஷ்ணன் வெளியே போனான். கோபிகைகளின், யசோதைகளின் மனதை விட்டு அல்ல கிருஷ்ணன் ஸ்தூல உடம்பல்ல. அவன் மாயன். மாயக்கிருஷ்ணன் எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் வியாபித்தே இருக்கிறான். அவனது சீய்ங்குழலோசை நமக்குக் கேட்காமல் தடுக்கும் புறக்காரணிகளை நீக்காமல் இருப்பது நம் தவறே கிருஷ்ணன் ஸ்தூல உடம்பல்ல. அவன் மாயன். மாயக���கிருஷ்ணன் எனக்குள்ளேயும் உனக்குள்ளேயும் வியாபித்தே இருக்கிறான். அவனது சீய்ங்குழலோசை நமக்குக் கேட்காமல் தடுக்கும் புறக்காரணிகளை நீக்காமல் இருப்பது நம் தவறே” – என்றுணர்த்த முனைகிறார் என்பதாக இருக்க வேண்டும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதால, 200 பக்க புத்தகத்தில் ஒரேயொரு பத்தியை மட்டும் இங்கே பதப் பொருளாக உங்கள் முன் வைத்திருக்கிறேன். மற்றவையெல்லாம் நீங்களே படித்துணருங்கள்.\nபொதுவாக, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது நமக்குள் ஓர் உணர்வு எழும். அது தவறோ சரியோ அந்தப் புரிதலில் ஒரு புளகாங்கிதம் கொள்வோம் இல்லையா. அந்தப் புளகாங்கிதத்தை அப்படியே ஒரு புத்தகத்தில் போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும். அந்தப் புளகாங்கிதத்தை அப்படியே ஒரு புத்தகத்தில் போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும் அது தான் கிருஷ்ணா கிருஷ்ணா எனும் புத்தகம். கிருஷ்ணப் பரிமாணத்தை, பெரும் ஆச்சார்யர்கள், ஓஷோ, பாரதி, போன்றோர் விரித்துரைத்த வரிசையில் இந்திரா பார்த்தசாரதியையும் நிச்சயம் சேர்க்கலாம்.\nபதிப்பகம்: கிழக்கு பதிப்பகம், சென்னை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநளினமாக நெய்யப்படும் நெகமம் சேலைகள்...\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-12-10T22:31:22Z", "digest": "sha1:DA3VA6KPXWFJ25WO7KLT7UMUINQN2JJZ", "length": 9431, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "பார்சிலோனா அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nபார்சிலோனா அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nபார்சிலோனா அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nபாரம்பரிய வழக்கத்திற்கு ஏற்ப, பிரபல கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணி, புதிதாக அணியில் இணைந்த வீரர்களை வரவேற்றுள்ளது.\nஐரோப்பியாவின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு மைதானமும், பார்சிலோனா அணியின் சொந்த மைதானமுமான நொவ் கேம்ப் விளையாட்டங்கில் இந்த வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.\nஇதன்போது, அணிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்ட பிரேஸில் கால்பந்து அணியின் மெல்கம், பிரான்ஸின் கிளெமென்ட் லெங்லெட், பிரேஸில் கால்பந்து அணியின் ஆர்தர், சிலி அணியின் ஆர்டுரோ விடல் ஆகிய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅத்தோடு அணியின் புகழ் பூத்த வீரரும் அணியின் தலைவருமான லியேனல் மெஸ்ஸி, அணியின் பயிற்சியாளரான எர்னஸ்டோ வால்வெர்ட் ஆகியோருக்கும் இந்த நிகழ்வின் போது வரவேற்பளிக்கப்பட்டது.\nஇதன்போது மைதானத்தில் ஒன்று திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இரசிர்கள், கரகோஷமிட்டு வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.\nமொரோக்கோவில் நடைபெற்ற ஸ்பெயின் சுப்பர் கிண்ண தொடரில், செவில்லா அணியுடனான போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக பார்சிலோனா அணி தீவிர பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nஅனுபவமில்லாத வீரர்களுடன் களமிறங்கும் ரியல் மெட்ரிட் அணி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: பார்சிலோனா அணி அபார வெற்றி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக பார்சிலோனா- பி.எஸ்.ஜி. அணிகள் தீவிர பயிற்சி\nஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்\nபார்சிலோனா கால்பந்து கழக அணியில் இணைந்தார் ஆர்டுரோ விடல்\nஉலகில் அதிக இரசிகர்கள் வட்டாரத்தை கொண்ட விளையாட்டான கால்பந்து விளையாட்டில், கழக அணிகளுக்கிடையில் நடத\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஉலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்பு\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:41:06Z", "digest": "sha1:76NDDB6XNDA6PIGFS72LPGRWGXB2THEV", "length": 8604, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஇமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்க மாட்டேன் : ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பல\nவிஜய் தேவரகொண்டாவுடன் 3 நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ்\nநோட்டா படத்தில் நடித்த விஜய தேவரகொண்டா தெலுங்கில் நடிக்கும் புதிய படத்தின் பூஜை ��ேற்று ஐதராபாத்தில்\n'ஒரு திரைப்படத்தில், ஒரு சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும், படம் முடிந்து வெளியே செல்லும் ரசிகர்கள்\nசிம்பு, அப்பவே சீன் போடுவாரு - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷுடன் அவர்\nபச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கி உள்ள படம் வடசென்னை. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில்\nவிஜய் தேவரகொண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான\nஅறம் இயக்குனரின் அடுத்த படம் : ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள்\nநயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் கோபி நயினார். இப்படம் வரவேற்பை பெற்றதுடன், கோபி\nஇலங்கை வீரப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nதான் இயக்கும் படங்களின் கதை மற்றும் கேரக்டர் பற்றிய எந்தவொரு தகவலையும் அத்தனை எளிதில் வெளியிட மாட்டார்\nபெரிய படங்களின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகை என நயன்தாராவை சிலர் சொன்னாலும், நயன்தாராவுக்கே தனது படங்களால்\nகீர்த்தி சுரேஷின் ரசிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்\nசாமி படத்தை அடுத்து விக்ரம் - ஹரி கூட்டணி இணைந்துள்ள படம் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ்\nஹவுஸ் ஓனரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்காதது ஏன்\nநடிகை மற்றும் சின்னத்திரை தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி படங்களை\nத்ரிஷா இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சாமி படம் பெரிய வெற்றி பெற்றது. அதில்\n« சினிமா முதல் பக்கம்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/01/kim-dot-com-arrest.html", "date_download": "2018-12-10T21:35:17Z", "digest": "sha1:77OWE2KUW3V2GTSQIK67E6QHXRY6DIT3", "length": 22217, "nlines": 227, "source_domain": "karundhel.com", "title": "கிம் டாட்காமும் காப்புரிமை மீறலும் | Karundhel.com", "raw_content": "\nகிம் டாட்காமும் காப்புரிமை மீறலும்\nகிம் டாட்காமும் காப்புரிமை மீறலும்\nகிம் டாட்காமும் காப்புரிமை மீற���ும்\nஜனவரி 20 ம் தேதி, கிம் டாட்காம் என்ற கிம் ஷ்மிட்ஸ், ந்யூஸிலாண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇது வெறும் செய்திதான். ஆனால் இதன்பின்னால் இருக்கும் விஷயங்கள் அத்தனையும் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, SOPA மற்றும் PIPA பற்றித் தெரிந்துவைத்திருக்கும் நபர்களுக்கு. காப்புரிமை மீறல் என்ற குற்றம் விளைவித்திருக்கும் தண்டனைதான் இது. காப்புரிமை மீறல் பற்றி அவ்வப்போது நாம் பார்த்து வந்திருப்பதால், இதைப்பற்றித் தெரிந்துகொள்வது நமக்கு முக்கியமானதாகிறது.\nMegaupload என்ற தளத்தைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். இணையத்தில் மிகப்பிரபலமான ஃபைல் ஷேரிங் தளம் இது. இதில் பலவிதமான தகவல்கள் – பெரும்பாலும் திரைப்படங்கள், மென்பொருட்கள் ஆகியன – பகிரப்பட்டன. இந்தத் தளத்தின் உரிமையாளர் தான் கிம் டாட்காம். இவர்தான் ஜனவரியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஇவர் கைது செய்யப்பட்டதற்குக் காரணம், அமெரிக்க சட்டத்துறை, காப்புரிமை மீறல் சம்மந்தமாக இவர் மேல் போட்ட வழக்குதான். பொதுவாக, அமெரிக்காவில் வழக்கு போடப்பட்டால் அவ்வழக்கின் காரணமாக வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் கைது செய்யப்படுவது சற்றே அரிது. இருப்பினும், மெகா அப்லோட் தளம் விளைவித்த பல மில்லியன் டாலர் நஷ்டத்தின் காரணமாக, இவ்வழக்கு மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக, ந்யூஸிலாண்டில் வாழ்ந்துவந்த கிம் டாட்காம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவரோடு சேர்ந்து மொத்தம் நான்கு பேரை அமேரிக்கா அள்ளியிருக்கிறது.\nஇந்தக் கைது, SOPA மற்றும் PIPA ஆகிய காப்புரிமை மீறல் தடைச்சட்டங்கள் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு முன்னரே நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, இந்த இரண்டு மசோதாக்களும் சட்டங்களாக மாறினால், இணையத்தில் மிகக்கடுமையான தணிக்கை முறை அமல்படுத்தப்படுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால், அப்படி அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னரே இந்தக் கைது நடந்திருப்பது, அமேரிக்கா இனியும் காப்புரிமை மீறலை சும்மா விட்டுவிடாது என்பதையே உணர்த்துகிறது.\nமெகா அப்லோட் தளமும், அதனைச் சார்ந்த பிற தளங்களும் உடனடியாக முடக்கப்பட்டுவிட்டன. அந்தத் தளங்களில், FBI வெளியிட்டிருக்கும் செய்தி இணைக்கப்பட்டுள்ளது.\nமெகா அப்லோட் தளத்துடன் ஒப்பிடக்கூடிய வகையில் வேறு சில தளங்களும் உள்ளன. Rapidshare பற்றி இதைப்படிக்கும் நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தத் தளத்தில் இல்லாத திரைப்படங்களே இல்லை என்னும் அளவுக்கு அதில் காப்புரிமை மீறல் நடந்துகொண்டிருக்கிறது. கிம் டாட்காமின் கைதைத் தொடர்ந்து, இதைப்போன்ற பிற ஃபைல் ஷேரிங் தளங்கள் நடுக்கத்தில் உள்ளன. என்னதான் ரேபிட்ஷேர் நிர்வாகிகள் தங்களுக்கும் இந்தக் கைதுக்கும் சம்மந்தமோ வருத்தமோ இல்லை என்று அறிக்கை விட்டிருந்தாலும், எந்த நேரத்திலும் இவைகளும் முடக்கப்படலாம் என்றே தெரிகிறது.\nஇந்தத் தளங்கள் முடக்கப்பட்டதில் உள்ள பிரச்னை என்னவெனில், பல இணையதள உபயோகிப்பாளர்கள் அப்லோட் செய்திருந்த தனிப்பட்ட ஃபைல்களும் முடக்கப்பட்டுவிட்டதுதான். பல பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை அப்லோட் செய்திருந்த அவர்களது ரெகார்ட்கள் மொத்தமாக முடக்கப்பட்டுவிட்டன.\nஎன்னதான் அமேரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு என்றாலும், அதன் இந்தக் குறிப்பிட்ட செயல், அவசியம் தேவையான ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், நான் ஏற்கெனவே எழுதியிருந்ததைப்போல், SOPA மற்றும் PIPA சட்டங்களை உபயோகப்படுத்தி, தேவையில்லாத பிரச்னைகளை அமேரிக்கா செய்துவிடக்கூடாது. அந்தச் சட்டங்களே தேவையில்லை என்பதே இன்னமும் என் நிலைப்பாடு. அதனை, அந்தச் சட்டங்கள் வருமுன்னரே நடந்துவிட்ட இந்தக் கைது நமக்குத் தெரியப்படுத்துகிறது. அந்தச் சட்டங்களே இல்லாமல் இதைப்போன்ற காப்புரிமை மீறல்களைத் தடுத்துவிட முடியும். அந்த இரண்டு சட்டங்கள் வந்தால், யாரை வேண்டுமானாலும் எந்தக் கேள்வியும் இல்லாமலேயே கைது செய்துவிட முடியும் என்பது ஆபத்தான ஒன்று.\nஇது ஒரு ஆரம்பம் தான். இணையதளத்தில் பரவலாக இருக்கும் காப்புரிமை மீறலை ஒரு பிடி பிடித்துவிட்டு, அமேரிக்காவின் பார்வை, திருட்டுத்தனமாகக் காப்பியடிக்கப்படும் திரைப்படங்களை நோக்கித் திரும்ப அத்தனை வாய்ப்புகளும் உள்ளன என்றே அமேரிக்காவின் இந்த மூவ்கள் தெரிவிக்கின்றன. அப்படி மட்டும் ஒரே ஒரு முறை நடந்துவிட்டால், அதற்குப் பின் இந்தியாவில் -குறிப்பாக ஹிந்தியிலும் தமிழிலும் – இப்படிப்பட்ட காப்பிகள் வெளிவராமல் நின்றுவிடும். ஆரோக்கியமான திரைப்படங்கள் வெளிவர அது வழிவகுக்கும்.\nஎப்பொழுத���ல்லாம் தமிழ்ப்பட காப்பிகளைப் பற்றி நான் எழுதியிருக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் காப்பிகளை ஆதரித்தே எழுதும் சில ‘பிரபல’ நண்பர்களைக் கவனித்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு இந்தக் கட்டுரையை டெடிகேட் செய்கிறேன். அவர்களை, SOPA, PIPA மற்றும் கிம் டாட்காமின் கைதைப்பற்றி மேலும் தகவல்களைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nபி.கு 1 – கோவாவில் இருந்து நான் திரும்பி வந்ததும் சுடச்சுட இந்தச் செய்தியைப் பகிர்ந்த முரளிக்கு நன்றி.\nபி.கு 2 – SOPA மற்றும் PIPA என்பவை என்ன ஏதேனும் கால்பந்து அணிகளா என்று கேட்கும் நண்பர்களுக்கு, நான் எழுதிய இந்தக் கட்டுரையைப் பரிந்துரை செய்கிறேன்.\nவேலாயுதமும் ஏழாம் அறிவும்: ஒரே மூலத்தின் இரண்டு கா...\nவேலாயுதம் திரைப்படம் மீது Ubisoft வழக்கு வருகிறது...\nசிம்புவின் வாலு படமும் அமிதாப் பச்சனும்...\nதமிழ் சினிமா காப்பிகள்–மீடியா வாய்ஸ் பத்திரிகையில்...\nதமிழ் சினிமா காப்பிகள் – முரண் படக் காப்பி க...\nதமிழ் சினிமா காப்பிகள் – நான்...\nஉண்மையில் SOPA, PIPA தேவையான ஒரு விடயம் தான். ஆனாப் பாருங்க ஹாலிவுட்ல ரிலீஸ் ஆகுற எத்தன புதுப் படங்கள் இந்தியாவுல ரிலீஸ் ஆகுது\nஅதுவும் இலங்கையில் இது ரொம்ப ரொம்ப மோசம். இங்கு மிகக் குறைவான அளவு படங்களே வெளியாகும். சில நேரங்களில் ஒரிஜினல் காப்பி வந்து படமும் பார்த்துமுடித்தபின் தான் தியேட்டர்ல ரிலீஸ் ஆகும். ஒரிஜினல் டிவிடிக்கள் பரவலாக இங்கு விற்கப்படுவதில்லை. நூற்றுக்கு தொண்ணுாறு வீதமானவை திருட்டுக் காப்பிகளே.\nநான் வாழும் இடத்தில் பெரிதாக தியேட்டர் வசதிகள் இல்லை. அப்படியே போட்டாலும் தமிழ்ப்படங்கள் தான்.\nSOPA, PIPA வெளிவந்தால் நம்ம பாடு அதோகதி தான்.\nSOPA மற்றும் PIPA பதிவே சிறப்பாக இருந்தது.கொஞ்ச நாளா எந்த பதிவும் காணுமென்று எண்ணிருந்தேன்.அதற்கு ஏதுவாக தற்போது பரவ;லாக பேசப்படும் விஷயத்தையே பதிவாக்கி நல்ல தகவலாய் வழங்கி இருக்கிறீர்கள்..விரைவில் ஒரு நல்ல படத்தையும் அறிமுகம் செய்யுங்கள்.காத்திருக்கிறேன்.நன்றி.\nஇந்தியால யாரவது மாட்டுற மாதிரி அறிகுறி இருக்கிறதா \nஅய்யய்யோ………முடிஞ்ச அளவுக்கு முக்கிய – தேவையானத மொதல்ல டவுன்லோட் செய்யணும்……\n// //ஹிந்தியிலும் தமிழிலும் – இப்படிப்பட்ட காப்பிகள் வெளிவராமல் நின்றுவிடும். ஆரோக்கியமான திரைப்படங்கள் வெளிவர அது வழிவகுக்கும். //\nஇதுக்கு வாய்ப்பு மிக மிக கம்மின்னு தான் தோணுது. தவிர, நம்மாளுங்க தான் ஹாலிவுட்ல இருந்து இப்ப கொஞ்சம் முன்னேறி கொரியன் – ஐரோப்பிய சினிமான்னு முன்னேறிகிட்டு இருக்காங்க.அது பொறுக்கலையா உங்களுக்கு.\nஅது என்ன பேரு – கிம் டாட்காம் \nமிகவு நல்ல பதிவு .. நன்றி\n@ ஹாலிவுட் ரசிகன் – SOPA & PIPA வந்தா, சும்மா ஏதாவது ஒரு போட்டோவை போட்டாலே அது காப்பிரைட் வயலேஷன்னு சொல்லி, சம்மந்தப்பட்டவரை விசாரணையே இல்லாம உள்ள தள்ள முடியும். அதுனால, அந்த ரெண்டும் தேவையே இல்லை. இப்ப இருக்குற சட்டத்தை வெச்சிதான் கிம் டாட்காமை உள்ள தள்ளிருக்காங்க. அதுனால அதுவே போதும்.\nபடமே ரிலீஸ் ஆகாத இடங்களைப் பத்தி….அது நிஜமாவே ஒரு பிரச்னை தான். டாரண்ட் தான் உதவும். ஒப்புக்கறேன்.\n@ குமரன் – படங்களைப் பற்றி சீக்கிரம் போட்டு விடலாம். நன்றி\n@ The Chennai Pages – இந்தியாவை எல்லாம் இப்ப அவங்க கவனிக்கல. அவங்க நோக்கம் காப்பிரைட் வயலேஷனுக்காக இணையத்தை மானிட்டர் பண்ணுறதுதான். அதையெல்லாம் முடிச்சிட்டு இந்தப் பக்கம் வருவாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்.\n@ கொழந்த – //இதுக்கு வாய்ப்பு மிக மிக கம்மின்னு தான் தோணுது. தவிர, நம்மாளுங்க தான் ஹாலிவுட்ல இருந்து இப்ப கொஞ்சம் முன்னேறி கொரியன் – ஐரோப்பிய சினிமான்னு முன்னேறிகிட்டு இருக்காங்க.அது பொறுக்கலையா உங்களுக்கு.//\nஅப்படி நடக்கும்னு சொல்லல. நடந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன் (வஜன உபயம் – கமலஹாச சாஸ்திரி) .\nகிம் டாட்காம் என்பது, நம்ம வைகோ மாதிரி. ஒரிஜினல் பேரான கிம் ஸ்மிட்ஸ் என்பதை டாட்காம்னு அதிகார பூர்வமாகவே மாத்திகிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/hair-fall-reason/", "date_download": "2018-12-10T23:12:36Z", "digest": "sha1:FLPOKLNOSQ7V7YON37WSCZ4NFTNVEV4Q", "length": 6656, "nlines": 40, "source_domain": "tamilpalsuvai.com", "title": "தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்! – TamilPalsuvai.com", "raw_content": "\nதூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்\nஇரவில் நாம் செய்யும் சில தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்க காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம்.\nதூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்.\nகூந்தல் உதிர்விற்கு பகல் சமயங்களில் உண்டாகும் மாசு, வெயில் போன்ற காரணமாக இருக்கலாம். ஆனால் அவை தவிர்த்து இரவுகளில் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம்.\nசாதாரணமாகவே பகலில் இறுக்கிய குதிரை வால் போடுவது தவறு. இரவுகளில் குதிரை வாலுடனோ அல்லது இறுக்கி கூந்தலை பின்னுவதாலோ ரத்த ஓட்டம் குறைந்து முடி பலமிழக்கும். இதனால் அடர்த்தி குறைய வாய்ப்புகள் அதிகம். அதனால் தூங்கும்போது தலைமுடியை ஃப்ரீயாக விடுவது நல்லது.\nஇரவில் தலைக்கு குளித்தபடி அரைகுறையாக காயவைத்து தூங்குவது கூந்தல் பலமிழக்கச் செய்யும். இதனால் கூந்தல் உதிர்தல் அதிகம் உண்டாகும், நன்றாக காய்ந்தபின்தான் தூங்க வேண்டும்.\nபருத்தி தலையணை நல்லதுதான். ஆனால் கூந்தலுக்கு நல்லதில்லை. கூந்தலில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை அவை உறிஞ்சிவிடும். முடி வறட்சி அதிகமாகி பிளவுகள் உண்டாகும்.\nஉங்களுக்கு அதிக வறட்சியான கூந்தல் என்றால், தூங்கி எழும்போது இன்னும் தலைமுடி வறண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு சரியான வழி தலைக்கு ஷவர் கெப்(Shower cap) அல்லது ஏதாவது ஒன்றால் தலையை கவர் செய்தபின் தூங்குவதுதான்.\nஇரவுகளில் திசுக்கள் வளரும் நேரம் என்பதால் அந்த சமயங்களில் தலையை படிய வாரினால் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து கூந்தல் திடமாகும். கூந்தல் ஊட்டம் பெற்று வளர்ச்சி பெறும்.\n– அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்\n← தலைக்கு ஆயில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் உடல் மெலிந்தவர்களுக்கு எளிய வைத்திய முறைகள் உடல் மெலிந்தவர்களுக்கு எளிய வைத்திய முறைகள்\nவாய் துர்நாற்றத்துக்கு காரணங்களும், தவிர்க்க எளிய வழிகளும்\nபெண்களே.. உங்களுக்கு மென்மையான பாதம் வேண்டுமா\nஎளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி\nஉட‌ல் எடையை குறைக்க கொள்ளுவை இப்படி பயன்படுத்தி பாருங்க\nவீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா\nபல தோஷங்களை நீக்கும் மயில் இறகின் மகத்துவம்\nஉங்கள் நாக்கின் நிறத்தை வைத்தே உங்கள் உடலில் உள்ள பிரச்சனையை கண்டறியலாம்\n15 நிமிடத்தில் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165224", "date_download": "2018-12-10T21:54:13Z", "digest": "sha1:VOJF4ZVRYNEP4G4TP2JBUY7PIAENFHQI", "length": 7417, "nlines": 122, "source_domain": "www.dailyceylon.com", "title": "அரச ஊடகங்கள் அடுத்தவர்கள் மீது சேறு பூசுவதை நிறுத்த வேண்டும்- மஹிந்த - Daily Ceylon", "raw_content": "\nஅரச ஊடகங்கள் அடுத்தவர்கள் மீது சேறு பூசுவதை நிறுத்த வேண்டும்- மஹிந்த\nமக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nசுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.\nதனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (மு)\nPrevious: விரைவில் ஸ்ரீ.ல.சு.க.யின் தலைமை ஐ.தே.கட்சி எதிர்ப்புக் குழுவிடம் -டிலான்\nNext: எதிர்க் கட்சித் தலைவரை நியமிக்க சபாநாயகருக்கு பலம் வேண்டும் – மஹிந்த\nநீங்கள் தமிழை கொலை செய்யாதீர்கள்\nஎல்லாம் உன்னிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்.\nஎல்லாம் உன்னிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்.\nஇது ஒரு சேநாயின் நல்லாச்சீ அல்ல பல சேநாய்களின் நல்லாச்சீ\nகொழும்புக்கு மக்களைக் கூட்டி வந்து ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ரணில்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஇன்றைய கணித பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் கூட்டாக செயற்பட வேண்டும் – ரவுப் ஹகீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/apr/17/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8210000-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2-2901996.html", "date_download": "2018-12-10T22:25:51Z", "digest": "sha1:4N6ICNRZKPB6H4SWWFD766QBIXQTDP6B", "length": 9473, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: மு.க.ஸ்டால- Dinamani", "raw_content": "\nமீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nBy DIN | Published on : 17th April 2018 01:06 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்\nமீன்பிடி தடைக்காலம் துவங்கி விட்டதால், ஏற்கனவே பல்வேறு வகையான துன்பங்களை தொடர்ந்து சந்தித்து, சுருண்டு போயிருக்கும், ஏறக்குறைய மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மிகக்கடுமையாகப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இலங்கைக் கடற்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல், அதனால் ஏற்பட்டுவரும் அளவிடமுடியாத இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழ்நாட்டின் மீன்பிடி தொழில்கள் அத்தனையும் நசுங்கி நலிவடைந்து வருகிறது.\nஇன்றைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மீன்பிடித் தடைக்காலத்தை மீனவர் குடும்பங்கள் கடந்து செல்வது, வறண்ட பாலைவனத்தைக் கடந்து செல்வதைக் காட்டிலும் மிகக் கடினமானதாக இருக்கிறது. ஆகவே, இப்போது வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவித்தொகை அவர்களுக்கு நிச்சயம் போதாது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் குடும்பம் நடத்துவதற்கே மீனவர்கள் மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்பட்டு, அடுத்த கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்குப் போராட வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும்.\nஆகவே, வாழ்நாள் முழுவதும் கடலை மட்டுமே நம்பிப் பிழைப்பை நகர்த்தும் மீனவர் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில், தற்போது மீன்பிடி தடைக்காலத்திற்கு வழங்கப்பட்டு வரும��� 5,000 ரூபாய் உதவித் தொகையை. உயர்த்தி 10,000 என்ற அளவுக்காவது வழங்கி, மீனவ சமுதாயத்திற்கு உதவிட வேண்டுமென்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47974-sonali-bendre-is-affected-by-metastatic-bone-cancer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-10T22:36:03Z", "digest": "sha1:J4GQJNHNRFEOWX5WRKBGIM6NFV5NZ7ZF", "length": 12926, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோனாலி பிந்த்ரேவைத் தாக்கிய மெடாஸ்டாடிக் கேன்சர்… பாதிப்பு என்ன? மீள வாய்ப்பு என்ன? | Sonali Bendre is affected by Metastatic bone cancer", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொ��ரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசோனாலி பிந்த்ரேவைத் தாக்கிய மெடாஸ்டாடிக் கேன்சர்… பாதிப்பு என்ன\nகடந்த ஜூலை 4ஆம் தேதி‘நான் மெடாஸ்டாடிக் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன், நியூயார்க்கில் சிகிச்சை பெற்றுவருகிறேன்’ – என்று வெளிப்படையாக அறிவித்தார் பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே. ‘காதலர் தினம்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும் பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்த சோனாலியின் இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் கேன்சர் குறித்த எச்சரிக்கை உணர்வை மீண்டும் எழுப்பி இருக்கிறது. மெடாஸ்டாடிக் கேன்சர் என்றால் என்ன\nகேன்சரின் தீவிர நிலையே மெடாஸ்டாடிக் கேன்சர் என்று அழைக்கப்படுகிறது. அதாவது உடலில் ஒரு உறுப்பைத் தாக்கும் கேன்சர் கிருமிகள் அங்கு நிலைபெற்று, வலிமை பெற்று, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் அமைப்பு மூலம் பிற பகுதிகளுக்கும் பரவும் நிலையே மெடாஸ்டாடிக் கேன்சர் ஆகும். இது கேன்சரின் 4ஆவது படிநிலை.\nஅனைத்து புற்றுநோய்களும் தீவிரமடைந்து மெடாஸ்டாடிக் கேன்சராக மாறக் கூடியவை. இந்த நிலை உயிர் அபாயத்தை அதிகரிக்கின்றது. மெடாஸ்டாடிக் கேன்சர்கள் எந்த இடத்தில் இருந்து பரவத் தொடங்குகின்றதோ அந்த இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. உதாரணமாக எலும்பில் இருந்து பிற பகுதிகளுக்குப் பரவினால் அது ‘மெடாஸ்டாடிக் போன் கேன்சர்’ என்று அழைக்கப்படும்.\nஇந்தியாவில் இப்போது 25 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7 லட்சம் பேருக்கு கேன்சர் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. கேன்சர் தொற்று எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nமெடாஸ்டாடிக் கேன்சர் வேறு இடத்துக்குப் பரவாமல் பார்த்துக் கொண்டே, பாதிக்கப்பட்ட இடத்தையும் குணப்படுத்த வேண்டும் என்பதால் இதற்கான சிகிச்சைகள் கடினமானவை. ஆனால் மன உறுதியால் மெடாஸ்டாடிக் கேன்சரை வென்றவர்கள் இருக்கிறார்கள். காதலர் தினம் திரைப்படத்தின் இறுதிக் காட்சிபோல, அதன் நாயகி இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குணமாக வேண்டும் என்ற கதாநாயகனின் விருப்பமே நம் அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.\n“��ம்எல்ஏவாக இருந்து பாருங்கள்..அப்போ எங்க கஷ்டம் தெரியும்” - சட்டசபையில் பொங்கிய கே.என்.நேரு\nசெயின் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nசோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்\nகீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி\n’என் தேவதையே...’ சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nகேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் \n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எம்எல்ஏவாக இருந்து பாருங்கள்..அப்போ எங்க கஷ்டம் தெரியும்” - சட்டசபையில் பொங்கிய கே.என்.நேரு\nசெயின் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/14528-black-money-banknotes-are-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-10T22:50:06Z", "digest": "sha1:NDXQRVQ53WOLBFHFQENHFM3QVBUJ2IR5", "length": 11156, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருப்புப் பணம் ரூபாய் நோட்டுகளாக இல்லை: ராகுல் காந்தி | Black Money banknotes are: Rahul Gandhi", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் ப���ிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகருப்புப் பணம் ரூபாய் நோட்டுகளாக இல்லை: ராகுல் காந்தி\nரூபாய் நோட்டுகளாக உள்ள அத்தனை பணமும் கருப்புப் பணம் இல்லை என்றும் கருப்புப்பணம் அத்தனையும் ரூபாய் நோட்டுகளாகவும் இல்லை என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nகுஜராத் மாநிலம் மேசனா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இப்படி ஒரு விளக்கத்தை அளித்தார்.\nபொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தை ஒரு ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு எடுக்க முடியாதபடி வங்கிகளிலேயே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மோடியின் திட்டம் என்றார். அப்படி வங்கியில் பணம் சேர்ந்தால்தான் பணக்காரர்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.\nஒரு சதவீதமே உள்ள பணக்காரர்கள் வாங்கிய கடனைத் திருப்பி வாங்க மோடியால் முடியவில்லை. அதனால்தான் அவர்களின் வராக் கடன்களைத் தள்ளுபடி செய்ய ஏழைகளின் பணத்தைப் பயன்படுத்துகிறார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஒரு விவசாயி காசோலையோ கார்டுகளையோ பயன்படுத்தி அவருக்குத் தேவையான விதைகளை வாங்குவதில்லை. ரொக்கம் கொடுத்துத்தான் வாங்குகிறார். ஆனால் அந்தப் பணத்தை அவர்களிடமிருந்து மோடி பறித்துக் கொண்டார் என்றார் ராகுல் காந்தி. மோடி என்னை நாடாளுமன்றத்தில் பேச விடுவதில்லை. ஏன் எனக்கு நேராக அவர் நிற்பது கூட இல்லை என்றும் அவர் கூறினார்.\nசேகர் ரெட்டியி��மிருந்து தலைமைச் செயலாளருக்கு கைமாறிய ரூ.17 கோடி\nபழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'ஊழல் அதிகாரிகள் மீது விரைவு நடவடிக்கை தேவை' : ஊழல் கண்காணிப்பு ஆணையம்\nஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்: சோனியா, ராகுலுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபலவீனமான எதிரிகளால் கதாநாயகனாக வலம் வரும் மோடி\nநேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலை விசாரிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி\nஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு\nநாட்டின் நீளமான குகைப்பாதை: மோடி திறக்கிறார்\nவிவசாயிகளுக்கு ராகுல்காந்தி நேரில் ஆதரவு\nதமிழகத்தில் கறுப்பு பண டெபாசிட் இவ்ளோ கோடியா: வருமான வரித்துறை பகீர் தகவல்\nராகுல் காந்தி பெயர் கின்னஸுக்கு பரிந்துரை\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசேகர் ரெட்டியிடமிருந்து தலைமைச் செயலாளருக்கு கைமாறிய ரூ.17 கோடி\nபழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Teachers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-10T22:47:39Z", "digest": "sha1:4KX3XY6UZD2XQSJZCBXK56QOM3AXYOS5", "length": 9658, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Teachers", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி ���ாவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை அண்ணன் வாங்கி தந்தார்” - இளையராஜா\n'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nஆசிரியர் தினம்.. மனதில் பட்டதை சொல்கிறோம்.\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து\nஅறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரலாகும் வீடியோ\nமுதலில் 15 மாணவர்கள், பிறகு பிரின்சிபல், ஆசிரியர்கள்... கதறும் சிறுமியின் கண்ணீர் கதை\nஅனைத்து பாடத்துக்கும் ஒரே ஆசிரியர் - சாதனை அல்ல வேதனை\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி பயோ மெட்ரிக் : செங்கோட்டையன்\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது\nபள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியைகள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்\n“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை அண்ணன் வாங்கி தந்தார்” - இளையராஜா\n'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..\nஆசிரியர் தினம்.. மனதில் பட்டதை சொல்கிறோம்.\nடாக்டர்.ராதாகிருஷ்ணன் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் மாணவர்\nஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து\nஅறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள��க்கு முதலமைச்சர் வாழ்த்து\nஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரலாகும் வீடியோ\nமுதலில் 15 மாணவர்கள், பிறகு பிரின்சிபல், ஆசிரியர்கள்... கதறும் சிறுமியின் கண்ணீர் கதை\nஅனைத்து பாடத்துக்கும் ஒரே ஆசிரியர் - சாதனை அல்ல வேதனை\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி பயோ மெட்ரிக் : செங்கோட்டையன்\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது\nபள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியைகள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/blog-post_91.html", "date_download": "2018-12-10T22:01:19Z", "digest": "sha1:EYAXJA7A7P3X3WP23JTN3DO5N4BDCGER", "length": 23859, "nlines": 66, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே ஈசியாக கண்டறியலாம்... எப்படி தெரியுமா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே ஈசியாக கண்டறியலாம்... எப்படி தெரியுமா\nசிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம். ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.\n1. சிறுநீரக வியாதி உள்ளதா இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.\n2.நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80% அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் உடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன.\n3. சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் தெரியாமல் போகலாம். சிலருக்கு கீழ்கண்ட அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.\n4. இந்த ஆரம்ப பரிசோதனைகளைத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்து கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை, கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.\n இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பு,செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது எனில் என்ன செய்ய வேண்டும் வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.\nஇந்த பரிசோதனையின் முடிவைப் ப���றுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம் வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.\n6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.\n1. ஆரம்ப கட்டம் (நிலை-1): சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால், உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம். 2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.\n3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.\nஅவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாக்கும் இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (ஃபிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-B என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n4. முற்றிய சிறுநீரக செயலிழப்பு (நிலை-4): இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும்.\nஅப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும்.\nஅதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்��டி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-vijay-s-letter-on-thaandavam-issue-162236.html", "date_download": "2018-12-10T22:50:35Z", "digest": "sha1:AQW2Q23MQO2UWAZBAA42YZF2H3KPDJZI", "length": 15740, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய் | Director Vijay's letter on Thaandavam issue | தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய் - Tamil Filmibeat", "raw_content": "\n» தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய்\nதாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய்\nசென்னை: தாண்டவம் படத்தின் கதை முழுக்க முழுக்க என்னுடையதுதான். இந்த விவகாரத்தில் அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.\nதாண்டவம் கதையின் உரிமை பிரச்சினையில் இயக்குநர்கள் சங்கமே இரண்டாக உடைந்துள்ளது.\nஇந்த நிலையில், தாண்டவம் படத்தின் இயக்குநர் என்ற முறையில், விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:\n\"தாண்டவம் படத்தின் இயக்குனர், கதாசிரியர் என்ற முறையில் , இப்படத்ன் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்தும், அதில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்தது பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகடந்த ஒரு மாத காலமாக, தாண்டவம் திரைப்பட பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் சங்கம் உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமி தொடுத்த வழக்கை எடுத்து, இரு தரப்புக்கும் நியாயமான முறையில் விசாரித்து வந்ததும், பின் இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. உதவி இயக்குனர் பொன்னுச்சாமி தொடுத்த இவ்வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இதுநாள் வரையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nஇவ்வழக்கை கையிலெடுத்துக் கொண்ட நாள் முதல், நான் முழுமையான ஒத்துழைப்பு தரவிழைந்ததற்கு காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் ஜனநாதன் அவர்கள் மேல் வைத்த அளவு கடந்த நம்பிக்கை , சங்கத்தின் மீது எனக்கிருக்கும் அளவற்ற மரியாதை, இவையனைத்தையும் மீறி உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமிக்கு அவர் கதை வேறு, என் கதை வேறு என்று தெளிவுபடுத்த விரும்பியதால், நான் எனது திரைக்கதையை வாசிக்கக் கொடுத்தேன், தொடர்ந்து என் படத்தையும் பார்க்க அனுமதித்தேன்.\nஇன்று இவ்வழக்கு வெற்றி பெற்றதால், இதுவரை போராடிய நியாயத்தின் பக்கம் கிடைத்த வெற்றிக்காக நான் மகிழ்ச்சியடையலாம், ஆனால் உள்ளூர வேதனையும், வருத்தமும் எனக்குள் இருக்கிறது. காரணம், இப் பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் அமீர் அவர்கள், தனது இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை கேட்டு , அதிர்ச்சி அடைந்தேன்.\nஉண்மையில் இப்பிரச்சனையை நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரித்து, இரு குழுவினரையும் படம் பார்க்க வைத்து, அதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், என்னையும் பொன்னுச்சாமியையும் நீதிமன்றத்துக்கு சென்று சரியான தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.\nஅவர் ஒரு போதும் ஒரு சாராராக நடந்து கொள்ளாமல் உண்மையே வெல்ல வேண்டும் என்று தனது அனைத்து வேலைகளின் நடுவிலும், ஒரு மாத காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்.\nஅப்படி நடுநிலை வகித்த திரு. அமீர் அவர்கள் மீது, இன்று சில பேர் அவதூறு பேசுவதாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.\nஇயக்குனர் சங்கம் இன்று தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான சங்கமாக உருவெடுத்ததற்கும், காரணம் அமீர் அவர்களும் இன்று பதவி வகிக்கும் சக நிர்வாகிகளுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஅப்பேர்ப்பட்ட ஒருவர் மீது அவதூறு சுமத்துவது நீதியை குலைப்பது போன்ற செயலாகும். இயக்குனர் அமீர் அவர்கள் சங்க நலன் கருதியும், உறுப்பினர்கள் நலன் கருதியும் தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர் என்ற முறையில் ஊடக நண்பர்கள் மூலமாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். \"\n-இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீடு திரும்பிய பவர்ஸ்டார்: 4 நாட்கள் நடந்தது என்ன, போலீசிடம் உண்மையை சொன்னார்\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rains-some-places-climate-is-cool-chennai-301318.html", "date_download": "2018-12-10T22:16:28Z", "digest": "sha1:76NIZF3HHWOGV44IM522SRNKMQBZGWZG", "length": 14257, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாராவது ஊட்டிக்குப் போற பிளான் இருக்கா.. கேன்சல் பண்ணிட்டு மெட்ராஸுக்கு வாங்க.. செமயா இருக்கு! | Rains in some places, climate is cool in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nயாராவது ஊட்டிக்குப் போற பிளான் இருக்கா.. கேன்சல் பண்ணிட்டு மெட்ராஸுக்கு வாங்க.. செமயா இருக்கு\nயாராவது ஊட்டிக்குப் போற பிளான் இருக்கா.. கேன்சல் பண்ணிட்டு மெட்ராஸுக்கு வாங்க.. செமயா இருக்கு\nஊட்டியாக மாறிய சென்னை..எப்படி தெரியுமா\nசென்னை: காலை 9 மணிக்கே மாலை 6 மணி போல் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்துள்ளது. அடையாறு தரமணி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் கடந்த 27 ஆம் தே���ி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே தீவிரம் காட்டிய மழை பல சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கொட்டித் தீர்த்தது.\nஇதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் உள்ள ஏரிகளும் நிரம்பியுள்ளன.\nஇந்நிலையில் கடந்த 3 நாட்களாக ஓய்வெடுத்த வடகிழக்குப் பருவமழை இன்று மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது.\nசென்னை அடையாறு, தரமணி, திருவான்மியூர், அண்ணாநகர், புரசைவாக்கம், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை போரூர், வளசரவாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் கருமேகம் திரண்டு இருள் சூழ்ந்துள்ளது.\nகூடவே சில்லென காற்றும் வீசி வருகிறது. இதேபோல் பல்லாவரம், குரோம்பேட் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.\nசென்னையின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் சென்னை செய்திகள்View All\n.. பெருமாள்சாமியை விசாரிக்க கேள்விகளுடன் காத்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nஇளைஞர்களிடம் ஆபாச பேச்சு.. பெண் வேடத்தில் பேசி தர்ம அடி வாங்கிய இளைஞர்\nஒரே ஒரு டிவீட்.. அத்தனை பேரையும் தெறிக்க விட்ட டாக்டர் ராமதாஸ்\nஅடேங்கப்பா.. எவ்வளவு தலைகள்.. கலகலப்பை ஏற்படுத்திய பாஜக பேனர்\nபெரியாரின் பேத்தியே மகிழ்ச்சி... கவுசல்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\nசாதிக்கொரு டிஎன்ஏ இருக்கு.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சால் சலசலப்பு\nபேசத் தேவையில்லை.. கோர்ட் தீர்ப்பை மதித்தால் போதும்.. கர்நாடகாவுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம்\nஅமமுகவில் என்ன நடக்கிறது.. செந்தில் பாலாஜியால் திடீர் குழப்பம்.. அதிர்ச்சியில் தினகரன்\nஆஹா.. அதிமுக, அமமுக ஒன்னா சேரப் போகுதோ.. புதிய பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain north east monsoon சென்னை மழை மீண்டும் வடகிழக்குப் பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/21115151/Another-debut-after-10-years-cant-waitVirat-Kohli.vpf", "date_download": "2018-12-10T22:38:24Z", "digest": "sha1:6UX4HDOE3IRADE6SICTXUFEB2DL3Y4A5", "length": 13471, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Another debut after 10 years, can't wait!-Virat Kohli ‏ || இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் + \"||\" + Another debut after 10 years, can't wait\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nபதிவு: செப்டம்பர் 21, 2018 11:51 AM\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அனுஷ்காவும் விராட் கோலியும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்தும் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அனுஷ்காவைத் தொடர்ந்து விராட் கோலியும் சினிமாவுக்கு வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆக்ரோஷமான ஆக்ஷன் மூடில் விராட் கோலி சூப்பர் ஹீரோவாக வருவதுபோலவும் பின்னணியில் கார்கள் மோதி நிற்பது போலவும் உள்ளன. போஸ்டருக்கு கீழே, பத்து வருடத்துக்குப் பிறகு இன்னொரு அறிமுகம். காத்திருக்க முடியவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார் விராட் கோலி.\nவிராட் கோலி அறிமுகம் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் டிரைலர் என்று டைட்டில் வைத்துள்ளனர். கீழே கேப்ஷனாக, தி மூவி என்று குறிப்பிட்டுள்ளனர். வரும் 28 ஆம் தேதி இது வெளியாகிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் இது திரைப்படம் பற்றிய அறிவிப்பாக இருக்குமா அல்லது விளம்பரத்துக்கான போஸ்டரா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.\n2. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nஇந்திய கிரிக்கெட் ��ணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.\n4. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\n5. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை ஒரே திசையில் விளாசி அசத்தியுள்ளார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n2. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைக்குமா அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு\n3. ‘கடைசி நாளில் நாங்கள் ஹீரோவாக ஜொலிப்போம்’- லயன்\n4. அடிலெய்டு டெஸ்ட்; உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 186/6 (83 ஓவர்கள்)\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/38909-breaking-world-news.html", "date_download": "2018-12-10T23:22:50Z", "digest": "sha1:WW6ANTVWNTDC5UMYCM3F7RGPT4E4AL45", "length": 15114, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "ஜூன்.12, 2018 - உலக செய்திகள் | BREAKING WORLD NEWS", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த ���ண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nஜூன்.12, 2018 - உலக செய்திகள்\nஅணு ஆயுத ஒழிப்புக்கு வட கொரியா சம்மதம்: 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களை வெளியிட்டு உள்ளன.கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களையும் வெள்ளை மாளிகையின் கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nஅமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும். கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும். ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு\nசிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இதனிடையே கிம் ஜாங் அன் உடனான சந்திப்பிற்கு செல்லும் வழியில் அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர் லெர்ரி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.\n4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்\nபிரிட்டனின் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரிக��கும் அனைத்து விதமான விமான என்ஜினின் கம்ப்ரசர்களிலும் பழுது ஏற்பட்டுள்ளதால் கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இதனால் போயிங் விமானங்கள் தரையிறக்கப்பட்டதுடன், தங்களது வாடிக்கையாளர்களின் கோபத்தையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.\nஇந்த பிரச்சினையை தீர்க்க கூடுதல் செலவாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பணியாளர்கள் 50 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேரை நீக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎனக்கு வழக்காட யாரும் இல்லை: நவாஸ் ஷெரிப்\n\"எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் கண்டிப்பான நிலைமை காரணமாக எந்த வழக்கறிஞர் எனது வழக்கை வாதாடத் தயாராக இல்லை” என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள் என்று நவாஸ் ஷெரிப் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதங்கத்தால் டாப்பிங் செய்யப்பட்ட கோழிக்கறி: விலை ரூ.3000\nஅமெரிக்காவில் பார் ஒன்றில் தங்கத்துகள் பூசப்பட்ட கோழிக்கறி பரிமாறப்பட்டு வருகிறது. நியூயார்க் நகரில் உள்ள பார் ஒன்று, மது அருந்த வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்வதென யோசித்தது. அந்த ''பொன்னான'' யோசனையின் பலனாக சமைத்த கோழிக்கறியை தங்கத் துகள்களைத் தூவி பரிமாற முடிவெடுத்தது.\nவழக்கமாக மசாலா தடவி பொறித்து எடுக்கும் கோழிக்கறி மீது, தவிடு போன்ற தங்கத்தில் தயாரான கிரீமில் தோய்க்கப்படுகிறது. வழக்கமாக பொன்னிறமாக பொறிக்கும் கோழிக்கறியை, அங்கு பொன்னாகவே வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர் பார் ஊழியர்கள். 10 துண்டுகள் கொண்ட இந்த கோழிக்கறியின் விலை, இந்திய மதிப்பில் மூவாயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n12-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஅணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரியா ஒப்புதல்\n - அமெரிக்க ஊடகங்கள் செய்தி\nவங்கதேச மகளிர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இந்திய வீராங்கனை\nவெள்ளை மாள��கை தலைமை அதிகாரி ராஜினாமா\nபாகிஸ்தான் உங்களின் அடியாள் கிடையாது: அமெரிக்காவிடம் இம்ரான் கான்\nஇந்த பார்டரைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது...\n3 மாதங்களுக்கு வர்த்தகப் போரை நிறுத்த அமெரிக்கா- சீனா ஒப்புதல்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-10T22:30:56Z", "digest": "sha1:GVG2CRTI6V2XZS43W3OVRPH7EJRXK6FS", "length": 10621, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சீனாவின் ரயில் வழி வர்த்தக பறிமாற்றத்தில் அதிக லாபம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nசீனாவின் ரயில் வழி வர்த்தக பறிமாற்றத்தில் அதிக லாபம்\nசீனாவின் ரயில் வழி வர்த்தக பறிமாற்றத்தில் அதிக லாபம்\nஒரே பாதை ஒரே மண்டலம் திட்டத்தினைத் தொடர்ந்து, சீனாவில் வர்த்தக பறிமாற்றச் செயற்பாடானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nசீனாவின் ஒரே வழி ஒரே மண்டலம் மற்றும் வின்-வின் (win-win cooperation) என்ற பல நாடுகளுக்கிடையான சீனாவின் ஒப்பந்தம் இரண்டினாலும் கிழக்கு சீனாவின் செஜியாங் மாகா��த்திலுள்ள யீவு நகரத்தில் சீனாவின் பறிமாற்று வர்த்தகம் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக யீவு-சிங்ஜியாங்-ஐரோப்பா ஊடாகச் செல்லும் சீனாவின் கடுகதி ரயில் பாதையின் ஊடாக 2014ஆம் ஆண்டிலிருந்து சீனாவிற்கும் 35 வெளிநாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.\nதொடக்கத்தில் இந்த ரயில் பாதை வர்த்தக நடவடிக்கையானது ஒரு வழி வர்த்தகமாகவே காணப்பட்டது. ரயில்கள் சீனாவுக்கு திரும்பும்போது வெற்று கொள்கலன்களையே சுமந்து வந்தன. ஆனால் பிற்பட்ட காலத்தில் அச்செயற்பாடு மாற்றியமைக்கப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு 30இற்கும் குறைவான ரயில்கள் பயணித்தன. கடந்த வருடம் 160இற்கும் மேற்பட்ட பொருட்களை நிரப்பிய ரயில்கள் சென்றதுடன், இந்த வருடம் அவை 290 ரயில்களாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇப்பறிமாற்று வர்த்தக நடவடிக்கையினால் சீனாவிற்கு மட்டுமன்றி வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாடுகளும் அதிக லாபங்களையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்கின்றன.\nஇவ்வர்த்தகச் செயற்பாட்டில் 90,000 வகையான பொருட்கள் பறிமாற்றப்படுவதால் வெளிநாட்டுப் பொருட்களை உள்நாட்டில் இருந்து கொண்டே கொள்வனவு செய்யக் கூடியதாகவுள்ளதாக சீன மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ரயில் பாதையினால் மேற்கொள்ளப்படும் பறிமாற்று வர்த்தகத்தினால் இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்கு 3.62 பில்லியன் யென் வருமானம் கிட்டியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவில் நிலநடுக்கம்: மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவட\nசீனாவுக்கு ஆயிரக்கணக்கில் கடத்தப்படும் சிறுமிகள், பெண்கள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை\nபாலின சமநிலை இன்மை காரணமாக சீனாவின் பக்கத்து நாடுகளில் இருந்து சீனாவுக்கு சிறுமிகள் மற்றும் பெண்கள்\nசீன பிரஜைகள் மூவர் கைது\nசட்டவிரோதமாக சுமார் 35 இலட்சம் பெறுமதியுடைய சிகரட் தொகையை கடத்தி வந்த பெண் உட்பட சீன பிரஜைகள் மூவர்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்\nஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரி\nஉலகில் முதல் முறையாக சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகும் 2.0 திரைப்படம் \nஉலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் என்ற பெருமையை லைக்கா தயாரிப்ப\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஉலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்பு\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-12-10T22:47:56Z", "digest": "sha1:MWREP4KBEPSM3TNDS57Q6663KEH2PZ3F", "length": 10180, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஜப்பானின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட இரண்டாம் காலாண்டில் அதிகரிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஜப்பானின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட இரண்டாம் காலாண்டில் அதிகரிப்பு\nஜப்பானின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட இரண்டாம் காலாண்டில் அதிகரிப்பு\nஜப்பானின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் இன்றைய (வௌ்ளிக்கிழமை) நிலவரப்படி எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. வலுவான குடும்ப வருமா���ம், வணிக செலவு மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடைமுறைகள் காரணமாக இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது.\nஜப்பானிய பொருளாதாரம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் 1.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், மத்திய சந்தை கணிப்பின் படி 1.4 சதவீதத்தால் அது உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎவ்வாறாயினும், ஜப்பானின் வெளியுறவு சூழல், அமெரிக்காவிற்கும் அதன் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கும் இடையே காலாண்டில் அதிகரித்து வரும் வர்த்தகப் போரிலிருந்து ஏற்றுமதிகளுக்கு எந்தவொரு நேரடி தாக்கமும் இல்லாமல் குறைந்த சாதக தன்மையை வௌிக்காட்டியது.\nஜப்பானின் நிதியமைச்சர் டாரோ ஆசோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐக்கிய அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக விரோதத் தன்மை ஜப்பானின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளுமாறு டோக்கியோ மீது அழுத்தம் பிரயோகித்து வருகின்றார்.\nஅதேவேளை, ஏற்றுமதித் துறையை பாதிக்கும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜப்பானுடனான வாகன இறக்குமதிகளில் அதிக தீர்வை வரி கட்டணத்தை சுமத்தவுள்ளதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் மாயம்\nஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் வீழ்ந்ததில் காணாம\nபெண்களின் ஆடையில் பெயர் எழுதினால் சாபம் பலிக்குமாம் – ஜப்பானில் விசித்திர கோயில்\nபெண்களின் ஆடையில் பெயர் எழுதி காணிக்கையாக செலுத்தினால் சாபம் பலிக்கும் என்ற நம்பிக்கையில் காணிக்கை ச\nஜப்பான் பௌத்த பிரதிநிதிகள் குழு வடகொரியா விஜயம்\nஜப்பானிய பௌத்த பிரதிநிதிகள் குழுவொன்று வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக, வடகொரிய அரச ஊடகம் குற\nசீன- ஜப்பான்- தென்கொரிய தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்\nஅனைத்து துறைகளிலும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக சீனா, ஜ��்பான் மற்றும் தெ\nஅமெரிக்க துணை ஜனாதிபதி விரைவில் ஜப்பானுக்கு விஜயம்\nஅமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் விரைவில் ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் திங\n2.O பிரம்மாண்ட ஆல் டைம் நம்பர் 1 வசூல் சாம்ராஜ்ஜியம் – முழு விபரம் இதோ\nயாழ்.சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு\nசொல்லிசை பாடகர் Booba இன் வீட்டில் கொள்ளை\nஹமில்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரதமருக்கு எதிரான நடவடிக்கைகளில் தொழிற்கட்சியுடன் கைகோர்க்க தயார் – நிக்கோலா ஸ்டேர்ஜன்\nஉலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்பு\nமுதல்வர் எடப்பாடி ஒரு விவசாயி – அவருக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் நன்கு தெரியும்: ஆர்.பி.உதயகுமார்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஐவர் காயம்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solvendhan.blogspot.com/2015/12/", "date_download": "2018-12-10T22:26:45Z", "digest": "sha1:FB2NPRUPHNVODLX5DRV646NQ3ERZJ6OW", "length": 4847, "nlines": 82, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: December 2015", "raw_content": "\nகீழ்கண்ட தெளிவுடன் ஊடகங்களைக் கவனியுங்கள். அவை ஜனநாயகத்தின் நான்காம் தூண்கள் அல்ல என்பது தெளிவாக விளங்கும்.\nஊடகங்கள் என்பவை மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் ஆகும்.\nஊடகங்களின் வாடிக்கையாளர்கள் யார், யார்\nஊடகங்களுக்கு விளம்பரங்கள் மூலமே பெருத்த வருமானம் வருகிறது. அந்த விளம்பரங்களைத் தருபவர்கள் வியாபாரிகளும், அரசியல் கட்சிகளும் ஆகும்.\nவியாபாரிகள் பட்டியலில் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொழுது போக்கு துறை எனச் சேவைகளை விற்போரும் பலவகைத் தரகர்களும் கூட அடங்குவர்.\nஅப்படியானால் ஊடகங்கள் தன் வாடிக்கையாளர்களுக்கு என்ன விற்கின்றன\nஊடகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்ட, நுகர்வு கலாச்சாரத்திற்கு பதப்படுத்தப்பட்ட பொதுமக்களை உருவாக்கித் தருகின்றன.\nஅதேபோல் அரசியல் வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் தரும் லாபத்திற்கேற்ப மக்களை கட்சிகளுக்கெதிரான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பியும் சிறு நல்லவைகளையும், எதி��்கட்சிகளின் சிறு தவற்றை பூதாகரமாக்கிக் காட்டியும் சேவை செய்கின்றன.\nஇதனால் நீங்கள் சொல்ல வருவது என்ன\nஊடகங்கள் உங்களைத்தான் விற்று கொண்டிருக்கின்றன எனப் புரிந்துகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/06/5.html", "date_download": "2018-12-10T22:45:24Z", "digest": "sha1:2TMFKUICCBQR4TXVE27SSWD65MRRAB5U", "length": 3406, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சிலிண்டர்: மாதம்தோறும் ரூ.5 உயரும்மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை", "raw_content": "\nசிலிண்டர்: மாதம்தோறும் ரூ.5 உயரும்மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.5 உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதேபோல் மண்ணெண்ணெய் விலையை மாதம்தோறும் 50 காசுகள் முதல் ரூ.1 வரை உயர்த்தவும் மத்திய அரசு பரிசீலிக்கிறது. மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவுக்கு ரூ. 80 ஆயிரம் கோடி மானியம் வழங்குகிறது மத்திய அரசு. மானியத்தை முழுமையாக ரத்து செய்யும் நோக்கில் மாதம்தோறும் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலிக்கிறது.\nமாதந்தோறும் ரூ.10 என ஒரே ஆண்டில் ரூ.120 உயர்த்திட மோடி அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ரயில் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், சமையல் எரிவாயு விலையை ரூ.10 என்பதற்கு பதிலாக ரூ.5 என உயர்த்தலாம் எனப் பரிசீலித்துவருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், மண்ணெண்ணெய் விலையையும் மாதாமாதம் உயர்த்த திட்டமிடுகிறது.இவ்வாறு மாதம்தோறும் ரூ.5 விலை உயர்ந்தால் சமையல் எரிவாயுவுக்கான மானியம் 7 ஆண்டுகளில் ரத்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/164532", "date_download": "2018-12-10T21:32:48Z", "digest": "sha1:OB4OHOK5T6UHHN5TAHLGV7XBHO7S3RKZ", "length": 10185, "nlines": 81, "source_domain": "www.dailyceylon.com", "title": "கல்வியால் முழுமையடைந்த சமூகமாக நாம் மாறவேண்டும் - காதர் மஸ்தான் - Daily Ceylon", "raw_content": "\nகல்வியால் முழுமையடைந்த சமூகமாக நாம் மாறவேண்டும் – காதர் மஸ்தான்\nதற்காலத்தில் அரசாங்கம் கல்வித்தகமைகளின் அடிப்படையில் அரச நியமனங்கள் வழங்கப்படுவதால் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உரிய தகமைகளுடன் சேவையாற்ற நாம் அனைவரும் கல்வியால் முழுமையடைந்த சமூகமாக மாறவேண்டும் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மா���ாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களது “புத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்டம் 2016-2020 “எனும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று நுக கஹ்தமன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய வகுப்பறை இருமாடிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் மஸ்தான் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nகடந்த காலங்களில் மக்களுக்கான உதவிகளாக இருக்கட்டும் அல்லது அரச நியமனங்கள் வழங்குவதாக இருக்கட்டும் அதில் பக்கச்சார்பு அல்லது தமது கட்சி,ஆதரவாளர்கள் அடிப்படையில் வழங்கப்பட்டது. அதனால் பலவேறான தேவைகளை உடைய அல்லது தகமைகளை உடையவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆனால் உங்களது மாவட்டத்திலிருந்து இந்த நாட்டுக்குத் தலைவனாக அனுப்பப்பட்ட நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையிலான நல்லாட்சியில் தகைமைகளின் அடிப்படையில் நியமனங்களையும் தேவைகளின் அடிப்படையிலும் முன்னுரிமையின் அடிப்படையிலும் மக்களுக்கான சேவைகள் இடம்பெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎனவே நம்மிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புக்களை நம்மால் நிர்வகிக்கக்கூடிய தகைமையை கொண்ட கல்வியால் முழுமையடைந்த சமூகமாக நாம் இருக்க வேண்டும்.\nபலர் சமூக மாற்றத்தை வன்முறைகள் மூலம் கொண்டுவரலாம் என முனைகின்றனர் அது தவறானதாகும்\nநிரந்தர சமூக மாற்றத்தை கல்வியின் மூலம் மாத்திரமே உருவாக்க முடியும்.\nநாட்டில் ஏற்படும் பல்வேறான வன்முறைகளுக்குக் கல்வியில் பூரணமடையாத அல்லது சகவாழ்வை விரும்பாத இனவாத சிந்தனைகளைக்கொண்டவர்களாலேயே உருவாக்கம் பெறுகின்றது எனவே உங்களது\nபாடசாலைக்காலகாலத்திலேயே சகவாழ்வுடன் வாழப் பழகிக்கொள்வதுடன் இந்தச் சமூகம் என்பது நமக்கானது, நான் இந்தச் சமூகத்துக்கு பயனுள்ள ஒருவராக வருவேன் என்ற நோக்குடன் படியுங்கள்,\nஅதிமேதகு ஜனாதிபதி உங்களுக்கு விசேடமாக வழங்கியுள்ள இந்த பாடசாலைக் கட்டிடம், சொத்துக்கள் என்னுடையது என்ற நோக்குடன் பாவித்து நமது அடுத்த சந்ததிக்கும் இவ்வாறே கொடுத்து உதவ வேண்டும்.\nஎனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபுத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்டம் என்னும் செயற்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குறித்த\nபாடசாலைக்கட்டிடத்தை மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் அவர்களது பங்கேற்புடன் வடமாகாண ஆளுநர் கெளரவ ரெஜினோல்ட் கூரே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், அரச உயரதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ச)\nPrevious: ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி – சாகல ரட்நாயக்க\nNext: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 5 ஆம் திகதி, ஏற்பாடுகள் பூர்த்தி- சனத் பூஜித\nகொழும்புக்கு மக்களைக் கூட்டி வந்து ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ரணில்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஇன்றைய கணித பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் கூட்டாக செயற்பட வேண்டும் – ரவுப் ஹகீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/09/101112.html", "date_download": "2018-12-10T22:08:01Z", "digest": "sha1:Z6G3EICOCVXQPOA4RXTJUIIYGKJUI6QH", "length": 48166, "nlines": 1728, "source_domain": "www.kalviseithi.net", "title": "10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை பொதுத் தேர்வுகள் இனி கிடையாது - தமிழக அரசு உத்தரவு! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை பொதுத் தேர்வுகள் இனி கிடையாது - தமிழக அரசு உத்தரவு\nகடந்த 2 ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொது தேர்வு கொண்டுவந்தது மாணவர்களுக்கு சுமையானாலும், இது கற்றல் திறமையை அதிகரிக்கும்என்பதால், இது அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பை பெற்றது.மேலும், கடந்த கல்வியாண்டு முதல் தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டுவரப்பட்டது.\nமாணவ மாணவிகளுக்கு புதிய வண்ணங்களில் சீருடை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.கடந்த 3 தினங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. முன்னதாக இருந்த 11 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்களையும் சேர்த்து 1200 மதிப்பெண்களாக வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக 12 ஆம் வ��ுப்பில் எடுக்கும் 600மதிப்பெண்கள் மட்டுமே இனி எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.இந்நிலையில், கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது.1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில், தற்போது தமிழக பள்ளிக்கல்வி துறைமுதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:-\n''அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது போல், '10, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம்சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்.இதனையடுத்து, செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும்.\nமார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு நாள் அறிவிக்கப்பட்ட பின், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.\nஎனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடிசிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும்' என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.இதனை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து, வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என்று அரசு ஆணையிடுகிறது'' என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் இனி செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெற்று வந்த துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தினால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டுமே எழுதமுடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் த���ர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\n‘தூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nதொடக்க கல்விக்கு முடிவு காலமா\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அ...\n11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் - ...\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nWhatsapp New - புதிய பதிப்பில் மொத்தமாய் மாற்றியமை...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஅக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது - மத்திய ...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nCM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்...\nDSE - அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபா...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE - 8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக ...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n6வது ஊதியக்குழுவில் பழைய ஊதியத்தில் தொடரும் ஆசிரிய...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த திருவண...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில்கம்ப்யூட்...\n\"அரசுப் பள்ளி- எங்கள் முகவரி\" என்ற அமைப்பை உருவாக்...\nUPSC : Civil Service - தேர்வு இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு\nபிளாஸ்டிக் கோப்புகள் பயன்��ாட்டிற்கு தடை\nTNUSRB - 202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்...\nஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்ட...\nபத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னையில்.. பங்கேற்ற தமி...\nஆதார் - எதற்கு தேவை, எதற்கு தேவை இல்லை\nமுதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை...\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க.. * சிபிஎஸ்இ,...\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , ...\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\n1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமத...\nDSE - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்...\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்க...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் ...\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வ...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன...\nDSE - உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை ம...\nதேர்தல் பணி எதிர்த்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ...\nபிரத்யேக 'டெட்' தேர்வு :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள...\nஅரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிட...\nஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைவிதிக்...\n`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்...\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரி...\nSPD - 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்த...\nஇன்று 26/09/2018 வாழ்த்துக்கள் நண்பர்களே\nDSE - ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக ...\nDSE - பள்ளிக் கல்வி-மத்தியகல்வி உதவித் தொகை திட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T22:11:17Z", "digest": "sha1:LIVTOGFEYYTOPXZGX3GQFFWLQ6MQIXSY", "length": 7326, "nlines": 77, "source_domain": "www.president.gov.lk", "title": "மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் … - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nமீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் …\nமீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் …\nமீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் முழுமையாக சேதமடைந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.\nஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு இன்று வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 இலட்சம் ரூபவை செலவிட்டுள்ளது.\nமேலும் இந்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு தலா இரண்டரை இலட்ச ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டது.\nஇழந்த விடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர் பெறுமதி கூடிய வீடுகளுக்கு மேலதிக தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகுறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில்பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக, வஜிர அபேவர்தன, ஏ எச் எம் பௌசி, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, துனேஷ் கன்கந்த, பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாத��பதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:15:33Z", "digest": "sha1:KMKLGR3ZXM7U4PNMQDRZW237MXFLKTQ6", "length": 5433, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பல்கலைக்கழம் | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவந்தாறுமூலை பல்.கலையின் கல்வி நடவடிக்கை இடைநிறுத்தம்\nசீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா.சபைக்கு மகஜர் கையளிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா.சபைக்கு மகஜர் ஒன்று கையளிக...\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம்:நபர் ஒருவர் கைது\nதமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த...\nவாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nகொழும்பு, அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தெஹிவளை, பொலிஸ் நிலையமும் மொட்டுவ பல்கலைக்கழமும் இ...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/gce-ol-al.html", "date_download": "2018-12-10T21:31:35Z", "digest": "sha1:LY7K6SZGN3MSNAEKVPIAPVRCMTSABV7F", "length": 8904, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "G.C.E - O/L & A/L ஆகிய இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் இல் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / G.C.E - O/L & A/L ஆகிய இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் இல் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nG.C.E - O/L & A/L ஆகிய இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் இல் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.\nஇதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர் தரக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பின்னர் உயர் கல்வியை தொடர்வதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. உயர் தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழத்தில் அனுமதி பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால்இ மாணவர்களின் முக்கியமான காலம் வீண் விரயமாவதாக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.\nபரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை இயலுமான வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எதுவித தடைகளும் ஏற்படாத வகையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுரைகளை அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்று இங்கு உரையாற்றிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய பின்னர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு இடைப்பட்ட காலத்தை பயனுள்ளதாக கழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவ்ர் மேலும் தெரிவித்தார்.\nதகவல் : அரசாங்க செய்தி இணையதளம்.\nG.C.E - O/L & A/L ஆகிய இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் இல் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on September 22, 2018 Rating: 5\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09144618/1182683/court-order-to-investigation-idol-smuggling-case-in.vpf", "date_download": "2018-12-10T23:12:08Z", "digest": "sha1:Z36HS4G2XFGTUYZ2O3MOGZ3XLV46EDPM", "length": 17401, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகாரை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு || court order to investigation idol smuggling case in Trichy Srirangam", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகாரை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #IdolSmugglingCases\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #IdolSmugglingCases\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஅதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுகளுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolSmugglingCases\nசிலை கடத்தல் வழக்குகள் | சென்னை ஐகோர்ட்\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nபனிப்பொழிவு அதிகரிப்பால் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகம்\nகூடலூரில் கடைக்குள் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது\nதெருக்களில் தேங்கிக்கிட��்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nதிருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்கள் கைது - லாரிகள் பறிமுதல்\nபொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பழனி வருகை - சிலை மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் பீதி\nசிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமனம்- சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்\nபொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு- சிலை கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்கள் கலக்கம்\nபொன்.மாணிக்கவேலின் பதவியை நீட்டிக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2018/08/sri-raghavendra-swamis-347th-aradhana.html", "date_download": "2018-12-10T22:24:55Z", "digest": "sha1:OIW73UTUHUMF5LCOCL67YV42FHTQPCSL", "length": 25490, "nlines": 454, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: Sri Raghavendra Swami's 347th Aradhana....", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்\n347 வது ஆராதனை விழா\n27.08.2018 முதல் 29.08.2018 வரை நடைபெறுகிறது.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் காமதேனுவுடன் மார்பில் ராமரும், பிருந்தாவனத்தில் லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கரிகோல பவணியாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு அங்குள்ள ம்ருத்திகளை கொண்டு வந்து, 51 பிருந்தாவனங்களில் இருந்து கொண்டு வந்த ம்ருத்தி வைத்து தன்வந்திரி மஹா மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராகவேந்திர்ரை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரரருக்கு 27.08.2018 திங்கட்கிழமை முதல் 29.08.2018 புதன்கிழமை வரை தினசரி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விசேஷ ஆராதனை மஹோத்ஸவ விழா நடைபெற உள்ளது. ராகவேந்திரர் மூலமந்திர ஹோமத்துடன், நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் பஞ்சாமிர்த அபிஷேகமும், மற்றும் ஆராதனையுடன் நடைபெற உள்ளது.\nகுரு ராகவேந்திரர் சுலோகம் :\nபூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |\nபஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||\nஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு :\nவேங்கடநாதர் என்கிற ராகவேந்திரர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு அடுத்த மூன்றாவது மகனாக அவதரித்தார். இவர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார்.\nதுறவறம் ஏற்ற குரு ராகவேந்திரர் :\nவேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்க்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் ���ிருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.\nவேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.\nபீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.\nஸ்ரீ ராகவேந்திரரரின் அற்புத மொழிகள் :\nசரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.\nநல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும். சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.\nகடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.\nஇவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள். அவ்விடமே இன்று மந்த்ராலயமாக போற்றப்படுகின்றது.\nஇதில் கலந்துகொள்பவர்களுக்கு குருமகான் ஆசீர்வாதத்துடன் அனைத்துவிதமான பிரச்னைகளும் நீங்கி, சகல சம்பத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ வழி கிடைக்கும் என்கிறார் நமது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.\nவேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30936/", "date_download": "2018-12-10T22:41:20Z", "digest": "sha1:DEASVA6KFAJJJOWGKYVUW4PJRSI7TS35", "length": 9496, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nசிரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சந்தைப்பகுதி ஒன்றில் இன்று காலை மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது அருகே நிறுப்பட்டிருந்த குண்டுகள் நிரப்பபப்பட்ட கார் வெடித்தததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன். மேலும், முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nதகவலறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று, மீட்புப்பணிகளில்ஈடுபடுவதுடன் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nTagsஇட்லிப் உயிரிழந்துள்ளனர் குண்டுவெடிப்பில் சிரியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் தொடரும் போராட்டம் – பலர் பாயம் பெருமளவானோர் கைது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபிய பணயக் கைதிகள் 6 பேர் ஐஎஸ் தீவிரவாதிகளால் படுகொலை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல்ஜீரியாவில் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட 19 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அருளாளர் பட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\n2018ம் ஆண்டின் உலக அழகியாக வனேசா போன்ஸ் டி லியோன்\nபாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற பாரவூர்தி தீப்பிடித்து எரிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகொலம்பியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு December 10, 2018\nஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல் December 10, 2018\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மை��ளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tag/kku", "date_download": "2018-12-10T21:37:58Z", "digest": "sha1:3DKQSRFCJPHRVHBMURG56APHSDV4G4AK", "length": 5515, "nlines": 116, "source_domain": "tamilfunzone.com", "title": "kku | Tamil Fun Zone", "raw_content": "\n2.0ல ஷங்கரே டப்பிங் பேசியிருந்தா படம் வேற லெவல்ல இருந்திருக்கும்\" - நடிகர் ஜெயபிரகாஷ்\nமோடிக்கு இது தான் வேலையா \nசற்றுமுன் விஜய் டிவி ராமருக்கு நடந்த பரிதாபம் மேடையிலேயே கதறி அழுத ராமர் மேடையிலேயே கதறி அழுத ராமர்\nசற்றுமுன் விஜய் டிவி ராமருக்கு நடந்த பரிதாபம் மேடையிலேயே கதறி அழுத ராமர...\n3 வது குழந்தைக்கு தாயான ரம்பா வெளியான புகைப்படம்|Rambha 3rd baby Photo\n3 வது குழந்தைக்கு தாயான ரம்பா வெளியான புகைப்படம்|Rambha 3rd baby Photo bigg boss tamil vij...\nபரியேறும் பெருமாளுக்கு ரஞ்சித் எனக்கு சுதந்திரம் கொடுத்தார் : மாரி செல்வராஜ் | Filmibeat Tamil\nஅம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...\nபார்க்க 80s ரஜினி மாதிரி கலக்கும் விஜய் சேதுபதி | Filmibeat Tamil\nசற்றுமுன்பு சிம்பு பட பிரபல நடிகைக்கு நடந்த பரிதாப நிலை\nசற்றுமுன்பு சிம்பு பட பிரபல நடிகைக்கு நடந்த பரிதாப நிலை\nகமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் நடிகை இவர்தான் ரகசியத்தை உளறிய பிரபல நடிகை ரகசியத்தை உளறிய பிரபல நடிகை\nகமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் நடிகை இவர்தான்\nநடிகர் விஷாலுக்கு வந்த பரிதாப நிலைமை|Actor Vishal latest News|Tamil Cinema News\nதமிழன் யாருனு சீக்கிரமே உங்களுக்கு காட்டுவோம் : Seeman Angry Speech\nதன்னை பார்த்து சிரித்தவர்களை அழுக வைத்த நடிகர் சூரி கண்கலங்கவைக்கும் வீடியோ\nதன்னை பார்த்து சிரித்தவர்களை அழுக வைத்த நடிகர் சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165226", "date_download": "2018-12-10T21:52:06Z", "digest": "sha1:DWZ2WD2R7MHPY6SL44QVMPCKEG3SH7NG", "length": 4784, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "எதிர்க் கட்சித் தலைவரை நியமிக்க சபாநாயகருக்கு பலம் வேண்டும் - மஹ���ந்த - Daily Ceylon", "raw_content": "\nஎதிர்க் கட்சித் தலைவரை நியமிக்க சபாநாயகருக்கு பலம் வேண்டும் – மஹிந்த\nஎதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் எனவும், அதனை இன்னுமொரு கட்சியிடம் கேட்க வேண்டியதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nசபாநாயகர் இதற்குத் தீர்வொன்றை வழங்க தெரிந்திருக்க வேண்டும். சபாநாயகருக்கு இதற்கான சக்தி இருக்கும் என நான் நினைக்கின்றேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.\nஅபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். (மு)\nPrevious: அரச ஊடகங்கள் அடுத்தவர்கள் மீது சேறு பூசுவதை நிறுத்த வேண்டும்- மஹிந்த\nNext: ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்- மாகல்கந்தே சுதந்த தேரர்\nகொழும்புக்கு மக்களைக் கூட்டி வந்து ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ரணில்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஇன்றைய கணித பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் கூட்டாக செயற்பட வேண்டும் – ரவுப் ஹகீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/110697", "date_download": "2018-12-10T22:49:36Z", "digest": "sha1:L4G3MIV63GBDA54BWJEMOQDXJVAWLK2C", "length": 6313, "nlines": 85, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனடா மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் கனடா மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை\nகனடா மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஎதிர்வரும் நாட்களில் கனடாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கனடா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅண்மைக்காலமாக கனடாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் ஒட்டாவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், மேற்கு ஒட்டாவா பகுதியில் 10 செ.மீ வரையிலும் பனிப்பொழிவு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனடா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப���பட்டுள்ளது.\nமேலும், கிப்க்ஸ்டன் மற்றும் கோர்ன்வால், கிழக்கு ஒன்றாரியோ பகுதிகளில் -6 செல்சியஸ் டிகிரி அளவு வெப்பநிலையே பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று குறித்த பகுதிகளில் இன்று (திங்கற்கிழமை) முதல் பனிப்பொழிவு அதிகரிப்பதை அவதானிக்க முடியும் எனவும் வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகாதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்\nNext articleபிரிட்டன் பாராளுமன்ற வை-பை மூலம் 24,473 முறை ஆபாச தளத்திற்குள் செல்ல முயற்சி\nகனடாவில் சிறுவன் கொடூர கொலை சகோதரர்கள் கைது\nகனடாவில் இரு தமிழர்கள் போதை கடத்தல் நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nகனடாவில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண்\nயாழில் திடிரென குவிந்த இராணுவம் சிங்களம் புதிய திட்டம் போடுகிறதா \nயாழில் விட்டுதிட்டம் அரசியல் சிபார்சிற்கு இடமில்லை\nயாழில் அம்பியூலன்ஸி சென்று பரீட்சை எழுதிய மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:13:39Z", "digest": "sha1:CNV52HTM46OBFQ7SB5XMJ2EG3A3NGQKU", "length": 9144, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சொற்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nBLP வாழும் நபர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்\nNotes குறிப்புகள் / அடிக்குறிப்புகள்\nExternal links வெளி இணைப்புகள்\ndeletion log நீக்கல் பதிவு\nbold text தடித்த எழுத்து\nsignature with timestamp நேரமுத்திரையுடன் கையொப்பம்\norphan page உறவிலிப் பக்கம்\ndouble redirect இரட்டை வழிமாற்று\ninterwiki link பிறமொழி இணைப்பு\nrecent changes அண்மைய மாற்றங்கள்\nrelated changes தொடர்புடைய மாற்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/this-chinese-therapy-with-ice-can-relieve-your-pains-022930.html", "date_download": "2018-12-10T23:26:55Z", "digest": "sha1:KPYGDPF43FUNZRXLWEBSRWJPMIQSGT5A", "length": 18959, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம், உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்துமாம்...! | This Chinese therapy with ice can relieve all your pains - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம், உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்துமாம்...\nசீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம், உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்துமாம்...\nஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான கலாச்சாரங்களும், பண்பாடுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது அவர்களின் முன்னோர்கள் வழியாக கடைபிடிக்கபட்டு வருகிறது. உணவு பழக்கம் முதல் உடை அணியும் முறை வரை... இப்படி எல்லாமே ஒவ்வொரு நாட்டிலும் தனி சிறப்பு பெற்றிருக்கும். அந்த வகையில் மருத்துவத்திலும் இதே தனித்துவம் தான். இந்தியர்கள் எப்படி ஆயர்வேதம், சித்தா மருத்துவம், நாட்டு மருத்துவம் போன்றவற்றை கடைபிடிக்கிறார்களோ,\nஅதே போன்று மற்ற நாட்டினரும் பல்வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். நம் உடலில் ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் சட்டென போக்கும் ஆற்றல் சீனர்களின் புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தில் உள்ளதாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதை போன்ற ஒரு மருத்துவ முறையை இதுவரை நாம் எங்கும் கேட்டிருக்க மாட்டோம். ஆமாங்க, இது முற்றிலும் வினோதமான மருத்துவ முறையாக உலக அளவில் கருதப்படுகிறது. இவை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் குணப்படுத்தி விடுமாம்.\nஇந்த புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தின் பெயர் \"Feng Fu\" என்று சீனர்கள் அழைப்பார்களாம். இது குறிப்பாக கழுத்து மற்றும் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிகளுக்கான மருத்துவ முறையின் பெயராம். இதற்கென்று பெரிய அளவில் செலவு எதுவும் தேவையில்லை. வெறும் ஐஸ்கட்டிகள் மற்றும் சில ஜிப்லாக் பைகள் போதும்.\nமொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இப்போதெல்லாம் அதிகம் பயன்படுத்துவதால், கழுத்தின் தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய, ஒரு ஜிப்லாக்(ஜிப் கொண்ட பாலிதீன் பை) பையில��� ஐஸ்கட்டிகளை நிரப்பி கொண்டு கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் நன்கு ஒத்தடம் கொடுத்து வரவும். இவ்வாறு வெறும் வயிற்றில் 20 நிமிடம் செய்து வந்தால் கழுத்து வலி பறந்து போய் விடும். மேலும், இதனை தூங்குவதறகு முன்பும் செய்யலாம்.\nஇன்று அதிக படியான நோய்களில் இந்த தைராய்டும் முக்கிய நோயாக உள்ளது. இதனை Feng Fu புள்ளி என சொல்லப்படும் கழுத்து பகுதியில் ஐஸ்கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், விரைவாக நலம் பெறலாம். மேலும், சீரான ரத்த ஓட்டத்தையும் இது ஏற்படுத்தும்.\nMOST READ: சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும், வீட்டிலுள்ள 10 ஆயர்வேத மருந்துகள்..\nபெண்களுக்கு மாதவிடாயின் போது மிக மோசமான வலி ஏற்படும். இதனையும் இந்த சீனர்களின் Feng Fu மருத்துவம் சரி செய்து விடுமாம். வெறும் ஐஸ்கட்டிகளை நிரம்பிய ஜிப்லாக் பையை மட்டும் வலி உள்ள இடத்தில வைத்து எடுத்தால் நலம் பெறலாம்.\nவயதாகமலே வரும் நோய்களில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டு வலியால் இன்று பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர். இந்த மூட்டு வலிகளை சரி செய்ய Feng Fu புள்ளியில் ஐஸ்கட்டிகளை வைத்து எடுத்தால் விரைவில் குணமடையலாம்.\nஇந்த சீனர்களின் மருத்துவம் தலைவலியை குணப்படுத்த பெரிதும் உதவும். குறிப்பாக இவை மற்ற மருத்துவங்களை காட்டிலும் அருமையான தீர்வை நமக்கு தரும். இந்த Feng Fu முறையை பின்பற்றி கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலே இவை சட்டென சரியாகும்.\nதூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு ஒரு எளிய வழி முறை இருக்கிறது. Feng Fu புள்ளி என்று சொல்லப்படும் இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து கொண்டு மெல்ல ஒத்தடம் கொடுத்து எடுத்தால் நன்றாக தூக்கம் வருமாம். மேலும், மனம் நிம்மதியும் அடையுமாம்.\nMOST READ: நீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா\nபலருக்கு அடிக்கடி ஜலதோஷம் அல்லது சளி பிடித்து கொள்ளும். சீனர்களின் இந்த வைத்திய முறை அடிக்கடி சளி பிடித்து கொள்வோருக்கு தீர்வை தருகிறதாம். அத்துடன் இவை மூக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குணப்படுத்துமாம்.\nபொதுவாக இந்த பிரச்சினை பெண்களுக்கே அதிகம் ஏற்படும். அதாவது, தொடைகளில் அதிக அளவில் கொழுப்புகள் சேர்வதால் தடிப்பாக அல்லது சதைகள் சேர்வது போல ஏற்படும். இதனையும் Feng Fu முறை குணப்படுத்தும். மெல்ல மெல்ல இந்த தடிப்பை இது குறைக்க கூடும்.\nஇந்த Feng Fu என்ற அற்புத சீனர்களின் முறையை நீங்கள் பின்பற்றி வந்தால், மன அழுத்தத்தால் அவதிப்படுவோருக்கு நல்ல தீர்வை இவை தரும். அத்துடன் மூளை, தண்டுவடம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை இலகுவாக வைத்து கொள்ளும்.\nஎப்போது Feng Fu முறையை செய்யலாம்..\nஇந்த Feng Fu முறையை தினமும் இரு வேளையில் செய்து வரலாம். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றிலும் இரவில் தூங்குவதற்கு முன்பும் இதனை செய்யலாம். மேலும், ஒத்தடத்தை 30 வினாடிகள் விட்டு விட்டு கொடுக்கவும்.\nஇது உடலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும்.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் அபூர்வ மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nதேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nநம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nநீங்கள் சாதாரணமாய் நினைக்கும் இந்த கனவுகள் மரணத்தின் இறுதி எச்சரிக்கைகளாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/the-goa-carnival-2016-000614.html", "date_download": "2018-12-10T22:16:05Z", "digest": "sha1:KDCT7FFCHXAXYTDMRCS7T5UOPBPGZEA7", "length": 16289, "nlines": 187, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "the goa carnival 2016 - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவாவில் கொண்டாடப்படும் அட்டகாசமான கார்னிவல் திருவிழாவை பற்றி தெரியுமா\nகோவாவில் கொண்டாடப்படும் அட்டகாசமான கார்னிவல் திருவிழாவை பற்றி தெரியுமா\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஎன்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சொத்து சேர்த்து வைத்தாலும் அதையெல்லாம் அனுபவிக்காமல், கொண்டாடாமல் இருந்தால் நாம் வாழ்வதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். முன்பெல்லாம் மாலை நேரங்கள் சக மனிதர்களுடன் பேசி மகிழ்வதற்கானதாக இருந்தது. விசேஷ நாட்களில் சொந்தங்கள் கூடி களிப்பதும், ஊர் கூடி திருவிழாக்கள் கொண்டாடுவதும் இருந்தன. அவையெல்லாம் இன்றைய நவீன நகர வாழ்கை சூழலில் மறைந்துவிட்டன.\nசரி, இதற்கு தீர்வு தான் என்ன. வருகின்ற பிப்ரவரி மாதம் இந்தியாவின் பார்டி நகரமான கோவாவில் 'கோவா கார்னிவல்' என்னும் திருவிழா நடக்கவிருக்கிறது. கொண்டாட்டங்களின் உச்சமாக பார்க்கப்படும் இந்த திருவிழா கொண்டாட்டங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nகடற்கரைகளுக்கும் விடிய விடிய நடக்கும் பார்டிகளுக்கும் பெயர்பெற்ற கோவா மாநிலத்தை சுற்றிப்பார்க்க பிப்ரவரி மாதம் சிறந்த நேரமாகும்.\nகுளுகுளு சீதோஷ்ணம் நிலவுவதோடு இந்த மாதத்தில் தான் 'கோவா கார்னிவல்' திருவிழாவும் நடக்கிறது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் வருடாவருடம் நடக்கும் கார்னிவல் திருவிழாவை போன்றது தான் இந்த கோவா கார்னிவல் திருவிழாவும்.\nகோவாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான பனாஜியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மொத்தம் மூன்று நாட்கள் நடக்க��ம் இவ்விழா ஆடல், பாடல், வண்ணமயமான அலங்கார ஊர்திகளின் ஊர்வலங்கள் என்று களைகட்டுகின்றன.\nமோமோ என்ற லத்தின் அமெரிக்க அரசனின் காலத்தில் தான் இதுபோன்ற கார்னிவல் கொண்டாட்டங்கள் துவங்கியிருக்கின்றன.\nஅதை நினைவுகூரும் பொருட்டு ஒவ்வொரு கார்னிவல் திருவிழாவின் போதும் மோமோ அரசனாக ஒருவர் வேடமிட்டு இந்த கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.\nஇஸ்லாமில் ரமலான் நோன்பு விரதம் கடைபிடிக்கப்படுவது போல கிறிஸ்துவத்தில் 'லேண்ட்' எனப்படும் 40நாள் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பு விரதத்துக்கு முன்பு மூன்று நாட்கள் விரும்பியபடி குடித்து கொண்டாடத்தான் இந்த கார்னிவல் விழா கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.\nஇந்த கார்னிவல் விழா 18ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறதாம்.\nபொதுவாக இவ்விழா சபடோ கோர்டோ நாளில் அதாவது சனிக்கிழமை தொடங்கி ஸ்ரோவ் டியுஸ்டே என்னும் செவ்வாய்க்கிழமையன்று நிறைவு பெறுகிறது.\nஇந்த மூன்று நாட்களும் கோவாவின் தெருக்கள் அனைத்தும் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன. எங்கெங்கு காணினும் மக்கள் விதவிதமாக உடையணிந்து ஆட்டம்,பாட்டம் என கொண்டாடுவதை பார்க்கமுடியும்.\nஇந்த விழா நடைபெறும் மூன்று நாட்களும் 24மணிநேரமும் தெருக்களில் மக்கள் கூடி ஆடிப்பாடி குடித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.\nசிறியவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் இந்த கார்னிவலில் கலந்துகொள்ளலாம்.\nகார்னிவல் திருவிழாக்கள் கொண்டாடுவது போர்துகீசியர்களின் பண்பாடு ஆகும். உலகில் எங்கெங்கெல்லாம் போர்துகீசியர்களின் காலனி ஆதிக்கம் இருந்ததோ அந்த இடங்களிலெல்லாம் கார்னிவல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.\nஇந்த வழக்கம் 800ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.\n2016ஆம் வருடத்திற்கான கோவா கார்னிவல் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.\nஇப்போதுதான் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்திருக்கிறது, கோடைகால சீசன் ஆரம்பிக்கவும் சில மாதங்கள் இருப்பதால் ஹோட்டல்களில் குறைந்த விலைக்கே கிடைக்கும். கோவா ஹோட்டல் விவரங்கள்.\nகோவா கார்னிவல் கொண்டாட்டங்களின் சில புகைப்படங்கள்.\nகுறைந்த செலவில் நண்பர்களுடன் கோவா சென்று ஆசைதீர கொண்டாட வேண்டும் நினைப்பவர்க���் நிச்சயம் இந்த வருட கோவா கார்னிவலை தவறவிடாதீர்கள்.\nகோவாவில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/why-did-yeddyurappa-resign-315894.html", "date_download": "2018-12-10T23:01:35Z", "digest": "sha1:VJNFYMCWVPT7M2RNGKHSY2LPOAZYU2DB", "length": 12666, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஎடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பா தானாக பதவி விலக முன்வரவில்லையாம். கட்சி தலைமை உத்தரவுக்கிணங்க அவர் பதவி விலகுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் போட்டியிட்ட கட்சிகளை காட்டிலும் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எடியூரப்பாவின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குதிரை பேர ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் அதிகரிப்பதால் பாஜக தலைவர்கள் கவலையடைந்ததன் விளைவு எடியூரப்பாவை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது.\nஎடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க\nகூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது-வீடியோ\nகருப்பு, சிவப்பு, நீலம், மற்றும் பல... காவிக்கு எதிராக களமிறங்கு கட்சிகள்- வீடியோ\n1.8 பில்லியன் டாலர் மதிப்பில் ஐபிஎம் சாப்ட்வேர்களை வாங்கும் ஹெச்சிஎல்\nமெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யாரு\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சர்ச்சை... பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்-வீடியோ\nஎக்சிட் போல் எதிரொலி... பங்குசந்தையில் வீழ்ச்சி-வீடியோ\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\nகூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது-வீடியோ\nமோடியின் இந்தியாவில் ஈ.வி.எம். மெஷினுக்கு அமானுஷ்ய சக்தி- ராகுல் காந்தி-வீடியோ\nம.பி.யில் வெற்றியை தீர்மானிக்கும் அந்த 16 தொகுதிகள் \n15 லட்சத்தை மென்று தின்ற ஆடு | துபாய் நடனப்போட்டியில் தமிழக மாணவர்கள் முதலிடம்- வீடியோ\nவிஜய்க்கு மாதிரியே நிஜத்தில் இவங்களுக்கும் ஓட்டு இல்லையாம்.. வீடியோ\nவிஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அடிச்சிதூக்கு-வீடியோ\nநீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்- வீடியோ\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=97380", "date_download": "2018-12-10T21:54:33Z", "digest": "sha1:2NPSIAICB6QGVZVKMUOGUYWBQJUVITVI", "length": 4241, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொள்ளை அடித்த உணவகத்தில் விருந்து அளித்த திருடன்! (வீடியா)", "raw_content": "\nகொள்ளை அடித்த உணவகத்தில் விருந்து அளித்த திருடன்\nடெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள டோனட் உணவு கடையில் நடைபெற்ற திருட்டு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடைக்குள் மூன்று திருடர்கள் மூகமுடி மாட்டிக்கொண்டு நுழைகின்றனர். இருவர் உள்ளே சென்று லாக��கரில் உள்ள பணத்தை எடுக்கின்றனர். மற்றோரு நபர் அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்கினார். அவர்களை உட்கார சொல்லி விட்டு உள்ளே சென்று டோனட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு வெளியே செல்கிறார்.\nதிருடர்கள் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை கண்ட பொலிஸார் ஆச்சரியத்தில் உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்துவிடுவதாக கூறினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/10/blog-post_33.html", "date_download": "2018-12-10T22:25:37Z", "digest": "sha1:IQ5TZCBPTHADNGCFRQNQJX77QOKF2RCV", "length": 46921, "nlines": 1838, "source_domain": "www.kalviseithi.net", "title": "முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nமுதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல்\nஅரசு பள்ளிகளில், பணி நியமனத்தின் போதே, ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்துள்ளதால், 1,400 ஆசிரியர்களை நியமிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nஅரசு பள்ளிகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், தினசரி ஊதியம், சிறப்பு தொகுப்பூதியம் என, பல ஊதிய முறைகளில்,ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தொகுப்பூதியங்களில் நியமிக்கப்படுவோர், பணிக்கு சேர்ந்த சில ஆண்டுகளில், சங்கமாக உருவாகி, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் நிலை உள்ளது.\nஇந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில், பாடம் நடத்த, 11 பாடங்களுக்கு, 1,400 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி ���ல்வித்துறை செயலகம் அனுமதி அளித்துள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் துவங்கியுள்ள நிலையில், பணிக்கு சேர்ந்தவர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், ஊதிய உயர்வு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் தரும் போது, முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, 'வாட்ஸ் ஆப்' வழியாக பிரசாரம் துவக்கியுள்ளனர்.\nஇந்த நிலை நீடித்தால், புதிய ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த சில மாதங்களில், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n+1,+2, மாணவர்களின் நலன் கருதி PG TRB போட்டி தேர்வு மூலம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்\nஏம்பா எப்போ பார்த்தாலும் special Teachers உடன் போட்டிப் போட்டுக்கொண்டே இருக்கிறீங்க. நாங்களும் PG படித்தவர்கள் தானே நீங்க சாப்றதை தானே நாங்களும் சாப்றோம். நீங்க உடுத்துகிறதை நாங்களும் உடுத்துகிறோம். நீஙக எங்களைவிட எந்த விதத்தில் special னு மட்டும் சொல்லுங்கள். எப்போ பார்த்தாலும் எங்களோடே பிரச்சனைக்கு வாரிங்க. உங்க வேலையை நீங்க பாருங்க எங்க வேலையை நாங்க பார்க்கிறோம். If you start comparing with us then we know how to handle people like you mind it.\nயாருடைய மனசும் பாதிக்க க்கூடாதுனு நினைக்கிறேன்.\nடி.இ.டி படித்தவர்களின் அறிவையும் காலத்தையும் வீணடிப்பு செய்தது போதும்...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர�� மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாச...\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநில...\nதங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்\nஅரசு பள்ளிக்கு ஓர் அழைப்பு - ஆசிரியர் ந.டில்லிபாபு...\nஆசிரியர்களுக்கு ஒரு நாள் திறன் ஆங்கில திறன் மேம்பா...\nScience Fact - பச்சிளங்குழந்தைகள் கைசூப்பும் பழக்க...\nFlash News: 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்க...\n48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது\nதமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம்...\nபள்ளிக்கல்வித்துறையில் தேவை இன்னொரு மாற்றம் - மாணவ...\nதேசிய ஒற்றுமை உறுதிமொழி - அக்டோபர் 31 - ஆசிரியர் த...\nதேசிய ஒற்றுமை நாள் - 31.10.2018 இன்று சர்தார் வல்ல...\nஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்த...\nஇன்று வரலாற்றில் இன்று ( 31.10.2018 )\nSBI - (அக்.31-ம் தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆ...\nபிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு\nவிபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை\nசத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி\nகல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலு...\nநவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை ���ேர்வுகள் ...\nDSE - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணிய...\n12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு -...\nDSE - தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ ...\nBio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை...\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அன...\nஎங்கள் பள்ளியில் \"ஏடிஸ்\" கொசுப்புழு இல்லை என வியாழ...\nCM CELL - சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத...\nScience Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டா...\nTNPSC - தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை அதிகாரி ப...\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\nபள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி வாரச் சந்தை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்ச...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\nதீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளித்த...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் த...\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\nவிரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம்\nJEE தேர்வு - மே 19-ல் நடைபெறவுள்ளது\nதீபாவளிக்கு முந்தைய நாளான நவ.5 அரசு விடுமுறை - தமி...\nகல்வித்துறையில் 4 இணை இயக்குர்கள் அதிரடியாக பணியிட...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவ...\nதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை ...\nNMMS - தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு கல்வி உதவ...\nScience Fact - சோடா போன்ற மென்பானங்களில் (soft dri...\nFlash News : கனமழை இன்று விடுமுறை அறிவிப்பு ( 02.1...\nஜாக்டோ-ஜியோ - நேற்று (28.10.2018 ) நடைபெற்ற உயர்ம...\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள...\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...\nஉலக வரலாற்றில் இன்று ( 29.10.2018 )\nNEET - நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்'...\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு: சான்றிதழ் பதிவு விபரம...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கட...\nஅரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் ...\nCBSE - தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு\nநாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங...\nFlash News : நாளை முதல் பள்ளிகளில் தங்கு தடையின்றி...\nஅனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி, ஆசிரியர்க...\nபகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு:...\nDiwali Planning : 2018ஆம் ஆண்டு மீதமுள்ள மதவிடுப்ப...\nஉபரி ஆசிரியர் பணியிடங்களை அரசிடம் ஒப்படைப்பு செய்ய...\nமாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்...\nஆசிரியரை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் - மாணவர்கள் போ...\nராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை\nபள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் ப...\nஆசிரியர்களுக்கும் நவீன வருகைப்பதிவு முறை எப்போது க...\n13.11.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசு வழங்கிய மடிக்கணினியின் செயல்பாடு எப்படி\nTNPSC - குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்ற நிலைய...\nTNPSC - பல கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malaysia-lifts-ban-on-viswaroopam-170069.html", "date_download": "2018-12-10T22:09:29Z", "digest": "sha1:EOBD4XXAWHEGT6WCRALKCL7RS7LJW4GL", "length": 10298, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலேசியாவில் விஸ்வரூபம் படத்துக்கு தடை நீக்கம் | Malaysia lifts ban on Viswaroopam | மலேசியாவில் விஸ்வரூபம் படத்துக்கு தடை நீக்கம் - Tamil Filmibeat", "raw_content": "\n» மலேசியாவில் விஸ்வரூபம் படத்துக்கு தடை நீக்கம்\nமலேசியாவில் விஸ்வரூபம் படத்துக்கு தடை நீக்கம்\nகோலாலம்பூர்: விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று மலேசிய அரசு நீக்குவதாக அறிவித்தது.\nஇன்றுமுதல் அங்கு விஸ்வரூபம் மீண்டும் அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 25-ம் தேதி இங்கு கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் வெளியானது. இந்தப் படம் சில காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், இஸ்லாமிய அமைப்புகளின் தீவிர எதிர்ப்பு காரணமாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nகாரணம், அப்போதுதான் தமிழக அரசு, விஸ்வரூபத்தை இருவாரங்களுக்கு தடை செய்திருந்தது.\nபல வழக்குகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்தப் படத்துக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் மலேசியாவில் மட்டும் தடை தொடர்ந்தது. தமிழகத்தில் தடை நீக்கப்பட்டதைக் காட்டி, மலேசியாவிலும் நீக்க வேண்டுமென கமல் தரப்பில் கேட்டிருந்தனர். படத்தின் மலேசிய விநியோகஸ்தர்களும் தங்களுக்கு ஏற்படவிருக்கும் நஷ்டத்தைக் காட்டி கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில் இன்று படத்தின் மீதான தடையை நீக்குவதாக மலேசியா அறிவித்ததால், அந்நாட்டில் பல அரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டே���் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'... பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த தினேஷ்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1939_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:09:19Z", "digest": "sha1:K7PV4JVFT2UTUD2NCPU7Q5V52HBO7QA2", "length": 13660, "nlines": 384, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1939 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1939 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1939 இறப்புகள்.\n\"1939 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 153 பக்கங்களில் பின்வரும் 153 பக்கங்களும் உள்ளன.\nஅலி அகமது உசேன் கான்\nஆ. மு. சி. வேலழகன்\nஎம். ஈ. எச். மகரூப்\nஎம். பி. நாராயண பிள்ளை\nஎம். வி. விஷ்ணு நம்பூதிரி\nஎஸ். ஏ. ஐ. மத்தியு\nடேவிட் கிரீன் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1939)\nபி. எம். எ. சாகுல் ஹமீது\nஹுக்கும் தேவ் நாராயண் யாதவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்க���ும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-10T23:06:20Z", "digest": "sha1:GLFNASBRZNABVETFLXHTMIL5DEC4QPTG", "length": 5996, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "அனாதையாக |", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nவிடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே, எதிர் கட்சிகளின் கூட்டம்\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம்\nராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் ......[Read More…]\nApril,6,11, —\t—\tஅனாதையாக, அனுப்பி, அரசு மருத்துவமனைக்கு, அருகில், கிடந்த, தந்து, பழம், பாரதிய ஜனதா வேட்பாளர், பிஸ்கட், போலீஸ் ஸ்டேஷன், முதியவருக்கு, ராஜபாளையம், ராமகிருஷ்ணன், வைத்தார்\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் ...\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வ� ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/191-43.html", "date_download": "2018-12-10T23:16:43Z", "digest": "sha1:P3LMNZFABVOD2F5IHYRK6U3QL7QM2NAH", "length": 6871, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து: 43 வருடங்கள் கடந்தது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Accident/Maskeliya/Sri-lanka /இலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து: 43 வருடங்கள் கடந்தது\nஇலங்கையில் 191 உயிரைக் காவு கொண்ட விமான விபத்து: 43 வருடங்கள் கடந்தது\n1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.10க்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் - தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.\nஇந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிச் சென்ற மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு, சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது.\nஇதன்போது விமான ஓட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.\nஇதனையடுத்து, விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியிலேயே புதைக்கப்பட்டனர்.\nஅடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப் பணிப் பெண்ணின் உடலை மட்டும் அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.\nஅத்தோடு, விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது.\nஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்ல நிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.\nவிமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇலங்கையைப் பொறுத்தவரை இதுவரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாரு���ம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/tuf/9441/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-10T22:45:38Z", "digest": "sha1:7EXDSJY4U7DUNLZYMMBAFC5ACT7BHR5W", "length": 2747, "nlines": 47, "source_domain": "www.tufing.com", "title": "இந்திய வேளாண் விஞ்ஞானிக்கு தென் கொரியா விருது | Tufing.com", "raw_content": "\nஇந்திய வேளாண் விஞ்ஞானிக்கு தென் கொரியா விருது : நோபல் பரிசுக்கு இணையானது dinakaran.com\nசியோல்: பிரபல இந்திய வேளாண் விஞ்ஞானி மோடாகுடு விஜய் குப்தா, தென் கொரியாவின் முதலாவது சன்ஹாக் அமைதி விருதைப் பெற்றுள்ளார். இந்தியா, வங்கதேசம் மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீன் வளர்ப்புத்துறையில் அவர் ஆற்றிய சேவைகளை போற்றும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 76 வயதாகும் குப்தா இந்த விருதை கிரிபாட்டி தீவுகளின் அதிபர் அனாட் டோங் உடன் ரூ.6 கோடியே 61 லட்சம் பரிசுடன் கூடிய இந்த விருதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பசிபிக் கடல் தீவான கிரிபாட் தீவு வரும் 2050ம் ஆண்டு கடல் மட்டம் உயரும் ஆபத்தால் மூழ்கும் அபாயத்தில் இருப்பதால் அதன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/110897", "date_download": "2018-12-10T21:27:55Z", "digest": "sha1:D42SLW5TGYBFBJEAOW5XYKHE6ECQIPXJ", "length": 8172, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "இலங்கையர்களுக்கு கனடா ஆசை காட்டி கோடிகளை கொள்ளையடித்த நபர் தப்பியோட்டம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி இலங்கையர்களுக்கு கனடா ஆசை காட்டி கோடிகளை கொள்ளையடித்த நபர் தப்பியோட்டம்\nஇலங்கையர்களுக்கு கனடா ஆசை காட்டி கோடிகளை கொள்ளையடித்த நபர் தப்பியோட்டம்\nமுன்னாள் தொழில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுமார் ஆறு கோடி ரூபா நிதி மோசடி செய்த நபர் ஒருவருக்கு உதவியதாக முன்னாள் தொழில் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் தொழில் அமைச்சரின் உதவியுடன் நிதி மோசடியில் ஈடுபட்ட குறித்த நபர் தற்பொழுது கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.\nஇந்த ந��ரை கைது செய்வதற்கு கனேடிய பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.\nஇந்திக்க ஜயசூரிய எனப்படும் இந்த நபரிடம் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ள குறித்த நபரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு புலனாய்வுப் பிரிவினர், கனேடிய பொலிஸாரிடம் அதிகாரபூர்வமாக கோரியுள்ளனர்.\nகனடாவிற்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்து ஒரு நபரிடம் தலா எட்டு லட்சம் ரூபா என்ற அடிப்படையில் குறித்த நபர் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.\nமக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தையும் எடுத்துக் கொண்டு குறித்த நபர் கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.\nசந்தேக நபரை கைது செய்வதற்கு ராஜதந்திர ரீதியிலான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகனடாவிற்கு ஆட்களை அனுப்பி வைப்பது தொடர்பில் குறித்த சந்தேகநபர் நடத்திய தெளிவுபடுத்தல் கூட்டங்களில் அப்போதைய தொழில் அமைச்சர் பங்கேற்றிருந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை காண்பிக்கும் நோக்கில் குறித்த நபர் தொழில் அமைச்சரையும் இந்த தெளிவுபடுத்தல் கூட்டங்களில் இணைத்துக் கொண்டுள்ளார்.\nவிசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் தொழில் அமைச்சரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleயாழில் வாள்வெட்டுடன் தொடர்புடையோரின் பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை\nNext articleயாழில் நீதிமன்றத்திற்கு வித்தியாசமான முறையில் சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலை\nமகனை கேட்டு தந்தையை தாக்கி உடமைகளை சேதபடுதிய வெள்ளைவான் கும்பல்\nமட்டக்களப்பு பொலிஸார் கொலை தொடர்பில் முன்னால் போராளிகள் யார் தெரியுமா\nஅடுத்த முறை மாவீரர் தினம் முழுமையான தடை வவுணதீவில் பொலிஸார் கொலை திட்டம்\nயாழில் திடிரென குவிந்த இராணுவம் சிங்களம் புதிய திட்டம் போடுகிறதா \nயாழில் விட்டுதிட்டம் அரசியல் சிபார்சிற்கு இடமில்லை\nயாழில் அம்பியூலன்ஸி சென்று பரீட்சை எழுதிய மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/25/hdfc-amc-open-rs-2-800-crore-ipo-today-012127.html", "date_download": "2018-12-10T21:58:02Z", "digest": "sha1:5ZYCLR64L2IIRM5ERCLXRJLRDYVKJ5HY", "length": 16030, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..! | HDFC AMC to open Rs 2,800 crore IPO today - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nஆதாரால் பறிபோன ஓட்டு உரிமை... ஓட்டுக்களை திருப்பித் தருமா...\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..\nபேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nலாபத்தில் 39 சதவீத வளர்ச்சி.. எச்டிஎப்சி முதலீட்டாளர்கள் செம குஷி..\n5 வருடத்திற்குப் பின் வட்டியை உயர்த்திய எச்டிஎப்சி.. மக்கள் கவலை..\nஎச்டிஎப்சி வீட்டு கடன் வட்டியை 0.20% வரை உயர்த்தியது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nஎச்டிஎப்சி ஏம்எம்சி எனப்படும் சொத்து நிர்வாக நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டுள்ளது.\nஐபிஓ-ல் வெளியிடப்பட்ட முதல் நாளே முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள எச்டிஎப்சி ஏம்எம்சி பங்குகள் 43 சதவீதத்திற்கும் அதிகமாகச் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது.\nஎச்டிஎப்சி ஏம்எம்சி பங்கு ஒன்று 1095 முந்தல் 1,100 ரூபாய்க்குள் வாங்கலாம் என்றும், குறைந்தது 13 பங்குகளை வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nஎப்போது வரை ஐபிஓ-ல் பங்குகளை வாங்க முடியும்\nஎச்டிஎப்சி ஏம்எம்சி பங்குகளை ஐபிஓ மூலம் 2018 ஜூலை 25 முதல் 2018 ஜூலை 2019 வரை வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nரிலையப்ஸ் நிப்பான் லைப் ஏஎம்சி-க்கு பிறகு இரண்டாவது ஏஎம்சி நிறுவனமாக எச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ மூலம் பங்கு சந்தைக்குள் நுழைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/50644-former-tn-cm-jayalalitha-cases.html", "date_download": "2018-12-10T23:27:18Z", "digest": "sha1:QTWQWLOSTFOLPFVL5456T755JD63ECX7", "length": 28383, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "பிறந்த நாள் பரிசு முதல் சொத்துக்குவிப்பு வரை... மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த வழக்குகள்! | Former TN CM Jayalalitha cases", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nபிறந்த நாள் பரிசு முதல் சொத்துக்குவிப்பு வரை... மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த வழக்குகள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று. அவரது அரசியல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. அதே போல பல சர்ச்சைகளும் நிறைந்தது. முக்கியமாக அவர் அரசியலில் இருந்த அதே காலக்கட்டத்தில் அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன.\nஅந்த வழக்குகள் குறித்தும் தீர்ப்புகள் குறித்தும் பார்ப்போம்...\n1995ம் ஆண்டு ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் பெற்றதாகக் தொடரப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா நடராசன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.\nஅரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000ம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.\n1992ம் ஆண்டு சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.\n2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001ம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003ல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். இவ்வழக்கின் காரணமாக ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து நீங்கிய போது ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.\nபிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு\n1991-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்த��� வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது தருமபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.\n1993ம் ஆண்டு தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை' என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.\nபிறந்த நாள் பரிசு வழக்கு\n1992ம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.\n2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில�� தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார்.\nபத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த 1996ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தற்போதைய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக முதல்வர் பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.\nஇதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறையும் விசாரணையை துவக்கியது.\nஇந்த நிலையில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் 14.8.1996ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே 07.9.1996ம் தேதி இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லமநாயுடு நியமிக்கப்பட்டார்.\nவிசாரணை அதிகாரி நல்லமநாயுடு உத்தரவின் பேரில் 18.9.1996ம் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டன. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.\nஇந்த வழக்கில் 07.12.1996ம் தேதியன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்பு, 214 சூட்கேஸ், 26 கிலோ தங்க-வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டன. ஜெயலலிதா தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 இலட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.\nதொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் நபரான ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி தனி நீதிமன்றத்தை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nவழக்கு ஆவணங்களை மாற்ற வசதியாக வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். செப்டம்பர் 27ம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வழங்கப்பட்டது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிருது பெற்ற வீராங்கனையிடம் தகாதவாறு பேசிய தொகுப்பாளர்\nபிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரகர் கிறிஸ்ட்டியன் மிஷல் \nசென்னையில் கடற்படை தினம் கொண்டாட்டம்\nஎம்.ஜி.ஆர் இருந்தபோது ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதா குடும்பம் நடத்தியது எதனால்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக... சுளுக்கெடுத்த எம்.ஜி.ஆர்..\nஜெயலலிதா நேசித்த 5 முக்கியமான பெண்கள் யார் தெரியுமா\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/category.php?cat=mega-tv", "date_download": "2018-12-10T22:15:59Z", "digest": "sha1:W6VVQLDT5I4CQQ6FJJMAZF3QBZPNSGK2", "length": 7519, "nlines": 227, "source_domain": "www.worldtamiltube.com", "title": " Mega TV Videos", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\n நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது | Siddha Maruthuvam | Mega TV |\n காலை எழுந்தவுடன்,பீன்ஸ்,அவரைக்காய் ,கோஸ். | Siddha Maruthuvam | Mega TV |\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86823/", "date_download": "2018-12-10T22:27:45Z", "digest": "sha1:RDI7QQZEFZCRLE5NJK46Z7RUA6R7XWZT", "length": 9732, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக்கிண்ண கால்பந்து தொடர் – இங்கிலாந்து – குரோசிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கிண்ண கால்பந்து தொடர் – இங்கிலாந்து – குரோசிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nரஸ்யாவில் நடைபெற்று வருகின்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் இரண்டு இன்று இடம்பெற்ற நிலையில் இங்கிலாந்து மற்றும் குரோசிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் கொலம்பிய அணிகள் போட்டியிட்ட நிலையில் இங்கிலாந்து அணி 2-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஅதேபோன்று இரண்டாவது போட்டியில் ரஸ்யா மற்றும் குரோசிய அணிகள் போட்டியிட்ட நிலையில் குரோசியா அணி 4-3 என வென்று\nTagstamil அரையிறுதிக்கு இங்கிலாந்து உலகக்கிண்ண கால்பந்து தொடர் குரோசியா முன்னேற்றம் ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nவட மாகாண மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார் அமைச்சர்…\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் தோல்வி\nசுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு December 10, 2018\nஇந்தியாவின் ரிசேவ் வங்கி ஆளுநர் பதவிவிலகல் December 10, 2018\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nவிஜய் மல்லையாவின் வரவை எதிர்பார்த்திருக்கும் மும்பைச் சிறைச்சாலை\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=97382", "date_download": "2018-12-10T22:24:38Z", "digest": "sha1:AIZOQFOW6I2ZYOWBCF3JUIDS57GHTB7D", "length": 6330, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "Super League இல் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை!", "raw_content": "\nSuper League இல் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை\nடி20 கிரிக்கெட் லீக் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் மேற்கிந்திய தீவுகள் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்தான்.\nஅதிரடி சதம், கிச்சர் மழை என ரசிகர்களை குஷிபடுத்தியவர். இவர் இல்லாத டி20 கிரிக்கெட் லீக் தொடரே இல்லை என்று கூறும் அளவிற்கு பிரபலம் பெற்றவர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையில் 3-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.\nஇதற்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 308 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 501 பேர் இடம்பிடித்திருந்தனர். இதில் கிறிஸ் கெய்லும் ஒருவர். ஆனால், எந்த அணி உரிமையாளர்களும் கிறிஸ் கெய்லை ஏலம் எடுக்கவில்லை. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கவைத்துள்ளது.\nஆனால், சமீப காலமாக கெய்ல் ஃபார்மின்றி தவிக்கிறார். மேலும் தொடர் முழுவதும் அவர் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால் தான் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்று அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\n2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கிண்ண தொடருக்கு மேற்கிந்திய தீவுகள் நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால் அடுத்த வருடம் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வருகிறது.\nஉலகக்கிண்ண தகுதிச் சுற்றில் கிறிஸ் கெய்ல் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் கிறிஸ் கெய்லை அணியில் எடுத்தாலும் அவரால் முழுத்தொடர் முழுவதும் விளையாட முடியாது. இதனால் தான் அவரை உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்கள் அடித்த ஓரே வீரர் கிறிஸ் கெய்ல்தான்.\nதுப்பாக்கி சூட்டில் 6 பேர் காயம்\nபோதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களை ஒருபோதும் வலுவிழக்கச் செய்யக்கூடாது\nஜனாதிபதிக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்\nபிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி விடுக்கவுள்ள கோரிக்கை\nதொடர்ந்து சிக்கும் வெடிபொருட்களினால் முல்லைத்���ீவு மக்கள் அச்சத்தில்\nசிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஅகில தனஞ்சயவிற்கு இனிமேல் பந்துவீச தடை\nஜனாதிபதிக்கு வடபகுதி மக்கள் உயர்ந்தபட்ச கௌரவத்தை வழங்கினார்கள்\nஇடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/chennai-600028-ii-innings-movie-review-rating.php", "date_download": "2018-12-10T21:58:37Z", "digest": "sha1:I3NXR2FT2H6MBQPE746MEHSVDIZUWFER", "length": 12131, "nlines": 144, "source_domain": "www.cinecluster.com", "title": "Chennai 600028 II Movie Review & Rating", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏ��ுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165229", "date_download": "2018-12-10T22:48:07Z", "digest": "sha1:PKTZ6UQTFQZOKCPGPYJFEDAQORKF6UWY", "length": 8947, "nlines": 139, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்- மாகல்கந்தே சுதந்த தேரர் - Daily Ceylon", "raw_content": "\nஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்- மாகல்கந்தே சுதந்த தேரர்\nகுற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.\nஞானசார தேரர் சிறைச் சோறு சாப்பிட வேண்டிய ஒருவர் அல்லவெனவும், அவர் நாடு, இனம் , மதம் என்பவற்றை முன்னிருத்தி போராடும் ஒரு தேரர் ஆவார் எனவும் சுதந்த தேரர் சுட்டிக்காட்டினார்.\nவாய்ப் பேச்சாக விடுக்கப்படும் இக்கோரிக்கை, அடுத்து வரும் நாட்களில் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் விடுக்கப்படும் எனவும் தேரர் கூறினார். ஜனாதிபதி இதற்கு நியாயமான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார் என்பது மகாநாயக்கர்களின் எதிர்பார்ப்பு எனவும் சுதந்த தேரர் குறிப்பிட்டார்.\nஞானசார த��ரர் ஒருவரைக் கொலை செய்ததன் மூலமோ, வேறு தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதன் ஊடாகவோ சிறைத்தண்டனை பெற்ற ஒருவர் அல்ல. அவரினால், நீதிமன்றத்துக்கு எந்தவித அபகீர்த்தியும் ஏற்பட வில்லையென்பது தனது நம்பிக்கையாகும் எனவும் தேரர் தெரிவித்தார்.\nநேற்று பொதுபல சேனாவினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு குறிப்பிட்டார். (மு)\nPrevious: எதிர்க் கட்சித் தலைவரை நியமிக்க சபாநாயகருக்கு பலம் வேண்டும் – மஹிந்த\nNext: ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனையில் சிக்கல், மேன்முறையீடு செய்யவும்- மஹிந்த\nஎத்தனை நாளைக்கு உங்கள் படம் ஓடும் என்று பார்பம் நாங்கள் பாக்காத படமா\nஎத்தனை நாளைக்கு உங்கள் படம் ஓடும் என்று பார்பம் நாங்கள் பாக்காத படமா\nமன்னிப்பு வழக்கத்தானே வேண்டும் அப்போது தானே நல்லாட்சி\nகொழும்புக்கு மக்களைக் கூட்டி வந்து ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ரணில்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஇன்றைய கணித பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் கூட்டாக செயற்பட வேண்டும் – ரவுப் ஹகீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/13.html", "date_download": "2018-12-10T23:14:04Z", "digest": "sha1:KEU5L3R4MNP3SCBG7IRPI57VV3VIKSQK", "length": 6822, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையில் 13 செய்தி இணையத்தளங்கள் முடக்கம்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கையில் 13 செய்தி இணையத்தளங்கள் முடக்கம்\nஇலங்கையில் 13 செய்தி இணையத்தளங்கள் முடக்கம்\nநல்லாட்சி அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், பல செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இலங்கை அரசாங்கத்தினால் 13 ஊடக இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமஹிந்த ஆட்சியை விடவும் சமகால அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் அதிகரித்துள்ளதாக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் கூட்டு அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த 2015ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரி��ிக்கப்படுகின்றது.\nஇலங்கையிலுள்ள பிரபல ஊடகமொன்று மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.\nஇணையத்தள முடக்கங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒரு தகவல் கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த 13 வலைத்தங்களில் 4 ஜனாதிபதி செயலக ஆணைக்கமைய முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஜனாதிபதி புகழுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமை தொடர்பில் 4 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு இணையத்தளங்கள் போலியான செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளது. மற்றொரு இணையத்தளம் யாழ். நீதவானுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் முடக்கப்பட்டுள்ளது.\nமேலும் 2 இணையத்தளங்கள் ஆபாச செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/09/Donate-car-loans.html", "date_download": "2018-12-10T23:00:25Z", "digest": "sha1:QZTGH4Q3KS5FHBCHMK2C26ACNPYKXCFM", "length": 21029, "nlines": 270, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Exam Study Materials and Model Question Papers ஜி.யு.போப் - TNPSC, TET, Police Exam Study Materials", "raw_content": "\nஜி.யு.போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவில் பிறந்தார்.\nபெற்றோர் : ஜான் போப், கெதரின் யுளாப்\nபோப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவச் சமயத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றிவந்தார். அவரைப்போன்று தாமும் சமயப்பணியாற்ற வேண்டும் என போப் விரும்பினார்.\nபோப் த���்முடைய பத்தொன்பதாம் வயதில் தமிழகத்தில் சமயப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவர் பாய்மரக் கப்பலில் சென்னை வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின. எட்டு மாதங்களையும் வீணே கழிக்காமல், தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் படித்தார்.\nதமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப், பின்னர்த் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றத் தொடங்கினார். அங்கு பள்ளிகளை நிறுவினார். கல்விப்பணியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.\nசமயக்கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.\nகணிதம், அறிவாய்வு (தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்) ஆகியவற்றைக் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.\nதிருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் 1842 முதல் 1849 வரை பணியாற்றினார்.\n1850ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டார்.\nதம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து தஞ்சாவூரில் சமயப்பணியாற்றத் தொடங்கினார்.\nதஞ்சையில் பணியாற்றிய காலம் எட்டு ஆண்டுகள்\nதஞ்சையில் பணியாற்றிய காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார்.\nதிருக்குறள், திருவாசகம், நாலடியார் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\nஇந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில், தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றிருந்தன.\nபோப், உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் அறுநூறு செய்யுள்களை, அறநூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து, ‘தமிழ்ச் செய்யுட்கலம்பகம்’ என்னும் நூலாகத் தொகுத்து அந்தப் பாக்களுக்கு விளக்கமும் தந்துள்ளார்.\nபோப், தமிழைக் கற்கும் காலத்திலேயே நூலாசிரியராகவும் விளங்கினார். பள்ளி குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் அமைந்த இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார். பெரியவர்கள் கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.\nம��லை நாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றையும் வெளியிட்டார்.\nதமிழில் வரலாற்று நூல்களையும் எழுதினார்.\nபழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க ஏற்பாடு செய்தார்.\n1858ஆம் ஆண்டில் உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.\nதாயகத்துக்குச் சென்ற போப், 1885 முதல் 1908ஆம் ஆண்டுவரை 23 ஆண்டுகளாக இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.\nதிருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886ஆம் ஆண்டு வெளியிட்டார்.\nதமது 80ஆம் வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.\nதம் இறுதிக்காலத்தில் புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.\n1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினொன்றாம் நாள் போப் தம் இன்னுயிரை நீத்தார்.\nஅவர், தம் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என எழுத வேண்டுமென்று தமது இறுதிமுறியில் (உயில்) எழுதி வைத்தார்.\n(இக்குறிப்புகள் எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. )\nஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.\nஜி.யு.போப் பற்றி மேலும் படிக்க...\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கணம் Online Test\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்\nவனவர் / வனக்காப்பாளர் பணிக்கான இணையவழித் தேர்வு நாட்கள்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்\nகுரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம். Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm Colou...\nஎஞ்சினியர்களுக்கு எல்லைக் காவல் படையில் வேலை\nபொது அறிவு | இந்திய தேசிய சின்னங்கள்\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nTNPSC - TET Exams | தமிழ் இலக்கணக்குறிப்பு\nஇந்திய அரசிலமைப்பு - குடியரசுத் தலைவர் பற்றி சில த...\nஷார்ட் - கட் எனப்படும் நினைவுச் சூத்திரங்கள் :\nடிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | சார்பெழுத்துகளின் வகைக...\nபுள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப...\nF.I.R. (முதல் தகவல் அறிக்கை) என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-trip-kallanai-at-trichy-which-is-called-as-grand-ana-000977.html", "date_download": "2018-12-10T21:34:21Z", "digest": "sha1:FH4EFKJHEGBO2AOFTZHTL7XOIM7Y4RHT", "length": 21638, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go a trip to kallanai at trichy which is called as Grand anaikat - Tamil Nativeplanet", "raw_content": "\n»களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை - தமிழனின் 2000 ஆண்டு அற்புதம்\nகளிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை - தமிழனின் 2000 ஆண்டு அற்புதம்\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா\nஅணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான்.\nஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரியின் குறுக்கே கல்லணைக் கட்டப்பட்டது.\nதமிழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு தெலுங்கர் ஒருவரின் பெயர் சொந்தம்கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழரின் பெருமையை நாம் நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்.\nசரி..அந்த கல்லணையின் அறிவியல் மர்மங்களையும், கரிகாலனின் பெருமையையும் இந்த பகுதியில் காணலாமா\nஇந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1\nதமிழரின் சிறப்புகளை அழிக்கும் முயற்சிகள் பற்றிய பதிவு 8 வது படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nதோண்ட தோண்ட வெளிவரும் அதிசயங்கள்... துப்பாக்கி பீரங்கி ஆலைகள்... திருவிதாங்கூரின் மர்மங்கள்\nகல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.\nகல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.\nபாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல லட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.\nகரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன்.\nஅடிக்கடி வெள்ளத்தால் அவதிப்படுவதால், அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள்.\nகாவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.\nபாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்\nபல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழர்களின் பல்வேறு அறிவியல் நுட்பங்களை இன்றுவரை கண்டுபிடிக்கமுடியாமல் திகைக்கும் அறிஞர்கள், கல்லணையையும் அந்த கணக்கில் தான் வைத்துள்ளனர். அந்த ஆச்சர்ய மர்மம் என்ன தெரியுமா\nஉலகில் இத்தனை ஆண்டுகள் (சுமார் 2000 ஆண்டுகள்) ஒட்டிக்கொள்ளும் ஒரு பசையை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதே.\nசிமெண்ட்டால் கட்டப்படும் பாலங்கள் கூட அதிகபட்சம் 500 ஆண்டுகளில் பலமிலந்துவிடுவதாகவும், 2000 ஆண்டுகள் நெருங்கியும் இன்னும் பலமுடன் காணப்படும் கல்லணையின் தொழில்நுட்பம் என்னவாக இருக்கும்என்று மண்டையைப் பிய்த்துக்கொள்கின்றனர் சிலர்.\nதமிழரின் சிறப்புகளை அழிக்கும் முயற்சிகள்\nசமீபத்தில் வெளியான \"A concise History of South India\" என்னும் புத்தகத்தில் திரு. சுப்பராயலு என்பவர் கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல என்றும், வெள்ள நீர் வடிவதற்குண்டான அமைப்பையே கரிகாலன் செய்தான் என்பதாகவும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நிகழ்கால தமிழரின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.\nயார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டுபோகட்டும், கரிகாலன் தான் கல்லணையை கட்டினான் என்பதற்குண்டான ஆய்வுகள், ஆதாரங்களுடன் இந்த தமிழர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமையல்லவா\nஇந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.\nவெள்ளத்தாலும் வறட்சியாலும் தஞ்சை மாவட்டம் வளமை குன்றியபோது, 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால்நியமிக்கப்பட்ட சர் ஆர்தர் காட்டன்\nபழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.\nபழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது\nதிருச்சி மாநகரிலிருந்து அரை மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கல்லணை.\nதிருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து 25 நிமிட தூரத்திலும், தஞ்சாவூரிலிருந்து 1.30 மணி நேர பயண தொலைவிலும் அமைந்துள்ளது.\nதிர��ச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகளும் உள்ளன.\nஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், ஜம்புகேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்,உறையூர் வெக்காளியம்மன் கோவில்,விராலிமலை முருகன் கோவில், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, விராலிமலை சரணாலயம் என பல்வேறு இடங்கள் திருச்சியை சுற்றியுள்ளன.\nஇன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்\nஇந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க\nமாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்\nபிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு\nஇந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1\nகொங்கனுக்கு ஒரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க\nராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்\nபரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-10T21:28:05Z", "digest": "sha1:JUSFO6FFEYIAUPNNZHA7STQECTKDCKOT", "length": 10268, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டம்", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டம்\nதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டம்\nதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டம், நாளை 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச்சங்க மாலதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nமேற்படி ஒன்றியத்தின் செயற்பாடுகள், புதிய நிர்வாகிகள் தெரிவு உட்பட பலதரப்பட்ட விடயங்கள், இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.\nஇக்கூட்டத்தில், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்��ுகொண்டு, தங்களது பங்களிப்பை வழங்குமாறு, ஒன்றியத்தின் ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொள்கின்றது.\nநாளைய அமர்விலும் பார்வையாளர் பகுதிக்கு பூட்டு – ஊடகவியலாளர்களுக்கே அனுமதி\nஇன்று ஐ.ம.சுதந்திர முன்னணியில் இருந்து ஐ.தே.கட்சிக்கு தாவவுள்ள 3 உறுப்பினர்கள்- மஹிந்தவின் பதவி தப்புமா\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் வரவு- செலவுத்திட்டம் அமோக வாக்குகளினால் வெற்றி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியிலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டம் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களது ஆதரவுடன் அமோக...\nஅனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி\nசமூதாய மட்டத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக...\nமட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா\nமட்டக்களப்பில் சிறகுநுனி கலை, ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 14, 15, 16ம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா 2018...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/04050940/1216297/Gold-Viagra-ring-and-first-Playboy-issue-sold-in-Hefner.vpf", "date_download": "2018-12-10T23:18:05Z", "digest": "sha1:MTTWY7UU4546SX6A7NFWTFKA4WOF5IXS", "length": 15687, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை || Gold Viagra ring and first Playboy issue sold in Hefner auction", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை\nபதிவு: டிசம்பர் 04, 2018 05:09\nபிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனர் ஹெப்னரின் 14 காரட் ‘வயாகரா’ தங்க மோதிரம் 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது. #PlayBoy #GoldViagra #Hefner\nபிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனர் ஹெப்னரின் 14 காரட் ‘வயாகரா’ தங்க மோதிரம் 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது. #PlayBoy #GoldViagra #Hefner\nஉலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார்.\nஇந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:-\nஹாலிவுட் கவர்ச்சிப்புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது. (ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70).\n‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.\nஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.\nஅவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள். #PlayBoy #GoldViagra #Hefner\nபிளேபாய் கவர்ச்சி பத்திரிகை | வயாகரா மோதிரம் | ஏலம்\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nமாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக சிறிசேனா குற்றச்சாட்டு\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2018-12-10T22:38:29Z", "digest": "sha1:DKBQNC63RVIGV3SAT4H5K5SZTSKSBGGY", "length": 7188, "nlines": 113, "source_domain": "naangamthoon.com", "title": "சிவகங்கை Archives - Page 2 of 3 - Naangamthoon", "raw_content": "\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்\nகாரைக்கு���ியில் நகை பட்டறை அதிபரை கத்தியால் குத்தி 94 பவுன் கொள்ளை\nசிவகங்கை அருகே இரு கிராமத்தினரிடையே மோதல் : இருவர் பலி\nசிவகங்கையில் தமிழர் பண்பாட்டு எச்சங்கள்\nஅரியலூர் இராமேஸ்வரம் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கரூர் காஞ்சிபுரம்\nஅகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதேவகோட்டை – தேவகோட்டை சேர்மன்…\nஅறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா\nதமிழ்நாடு அரசு தனி பேருந்து…\nசேக்கிழார் விழாவில் பெரியபுராணம் 4286 பாடல்களை பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ்…\nஅரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்ட துவக்க…\nபெற்றோர்களிடம் கூறி அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள் சப் கலெக்டர் பேச்சு\nபோதிமரம் வேண்டாம்’ வாட்சப் குழுவின் சமூக விழிப்புணர்வு விழா\nபுகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி\nமாணவர்களின் கேள்விகள் மற்றும் மருத்துவரின் பதில்கள்\nஜெனிபர் : மாலை கண் நோய்…\nகாலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவர் அறிவுரை\nதேவகோட்டை – தேவகோட்டை சேர்மன்…\nபதவி உயர்வு பெறும் காவல் அதிகாரிக்கு பாராட்டு\nபோலீஸ் நிலையம் பற்றி இளம்…\nதலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nகொடிநாள் நிதி: பிரதமருக்கு படை வீரர்கள் நலவாரிய செயலாளர்…\nவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 தமிழக நகரங்கள்\nபழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி கிராம நிருவாக…\nஅரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\n60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nபாரம்பரிய விவசாயத்தின் பாதுகாவலரை இழந்துவிட்டோம் நெல்…\nதமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -ஸ்டாலின்\nமேகதாது விவகாரம் : மாலை கூடுகிறது சிறப்பு தமிழக சட்டசபை\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\nபாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகம் முழுவதும் பலத்த…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/annual-gathering-jersey-launching-event.html", "date_download": "2018-12-10T21:45:44Z", "digest": "sha1:355XYBPSMYPY5JPGM2LATM6YMRUXNVC6", "length": 6240, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Annual gathering & Jersey launching event! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12137-%26%232951%3B%26%232985%3B%26%233007%3B%26%232991%3B%26%232980%3B%26%233007%3B%26%232994%3B%26%232965%3B%26%232990%3B%26%233021%3B-%26%232986%3B%26%233007%3B%26%232992%3B%26%232986%3B%26%233009%3B/page11", "date_download": "2018-12-10T22:47:37Z", "digest": "sha1:2N6VGX7SNFE37HIZQSG2RPSN5DGAOAKU", "length": 18952, "nlines": 353, "source_domain": "www.mayyam.com", "title": "இனியதிலகம் பிரபு - Page 11", "raw_content": "\nவசதி படைத்த ராமநாதன் குடும்பத்து வேலையாள் முத்து.மிகவும்ப��றுப்பான, நேர்மையான வேலைக்காரன் முத்து.ராமநாதனின் மகன்கள் இருவர்.ஊதாரிகள்.அவர்களை திருத்த ராமநாதன் ஒரு முடிவெடுக்கிறார்.அந்த இருவரும் முறையாக திருமணம் செய்து யார் முதலில் பிள்ளை பெறுகிறார்களோ அவர்களுக்கே தன் சொத்து என்று ராமநாதன் சொல்லி விடுகிறார்.அந்த சொத்துக்காக மகன்கள் போடும் பொய் வேஷங்கள் ராமநாதனுக்குதெரிந்து மேலும் அது கவலை அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் முத்துவும் தன் மகன் என்று தெரிகிறது.முத்து அவர்களை திருத்துவது தன் கடமை என்று தந்தையிடம் வாக்கு கொடுத்து அந்தக் குடும்பத்தை காப்பாற்றுவதே படத்தின் மையக் கரு.\n100 நாள் ஓடி விழா கொண்டாடிய படம்.\n1983ல் இளையதிலகம் நடித்த படங்கள் மொத்தம் பத்து.நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த படங்கள் ஐந்து.இரண்டு வெள்ளிவிழா.(நீதிபதி,சந்திப்பு)\nமிருதங்க சக்கரவர்த்தி.,வெள்ளை ரோஜா இரண்டும் நூறு நாள் படங்கள்.\nநேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபு கச்சிதமாக நடித்திருப்பார்.கம்பீரத்திலும் ஜொலிப்பார்.தனக்கு கடமையுணர்வை போதித்த சீனியர் போலீஸ் ஆபீசரையே கைது செய்ய துடிக்கும் காரெக்டர்.துடிப்பான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.\nபுது வருட கொண்டாட்டப்பாடல்களில் ஒன்றாக இன்றுவரை தவறாது இடம்பெறும் பாடலாக\nபாடல் அமைந்தது.பாடலில் பிரபுவின் ஆட்டத்தில் வேகம் இருப்பதுடன் பார்ப்பதற்கும் நளினமாக இருக்கும்.\nதிருப்பம் திருப்பங்கள் நிறைந்த படம்.\nகதாநாயகனின் பெயர் படத்தின் டைட்டிலில் ஆறுமுறை காண்பிக்கப்பட்ட படம் இதுவே.\nபிரபு கோழிப்பண்ணை வைத்து நடத்துபவராக வருவார்.\nசண்முகசுந்தரம் வினு சக்கரவர்த்தியும் நல்ல நண்பர்கள் போல் பழகி வருகிறார்கள்.வினு சக்கரவர்த்திக்கு மனைவி இல்லை. முத்தையா (பிரபு)என்ற சிறு வயது மகன் உண்டு.\nவினு சக்கரவர்த்தியின் தங்கையை சண்முகசுந்தரம் காதலிக்கிறார்.அவர் கர்ப்பிணி ஆகிறார்.சண்முகசுந்தரம் வேறு திருமணம் செய்ய முயல்கிறார்.\nவினுசக்கரவர்த்திக்கு தங்கையின் நிலைமை தெரியவருகிறது.\n.சண்முகசுந்தரத்தின் உண்மை சொருபம் இப்பொதுதான் தெரிகிறது.பழம்பகையை தீர்ப்பதற்காகவேஉறவாடிக் கெடுத்த விதம் வினு சக்கரவர்த்திக்கு தெரிய வர,ஆத்திரத்தில் அரிவாளை தூக்குகிறார்.தங்கையைப் பற்றிய சில தகாத பேச்சுக்களால் வரும் கோ���த்தால் வினு சக்கரவர்த்தி ஒருவரை வெட்டி சாய்த்து விட்டு சண்முக சுந்தரத்தை கையோடு வீட்டுக்கு இழுத்து வந்து தங்கைக்கு தாலி கட்டச்சொல்கிறார்.சொத்தை தன் பெயருக்கு எழுதித் தந்தால்தான் தாலி கட்டுவேன் எனச் சொல்ல அவ்விதமே செய்யப்படுகிறது.\nவினு சக்கரவர்த்திக்கும் பாதி பங்கு சொத்து உரிமை இருந்தாலும் தங்கைக்காக முழு சொத்தையும் எழுதித்தர சம்மதிக்கிறார்.அந்த சொத்துக்களை கைப்பற்றுவதும்,அவர்களை பழி வாங்குவதும் தான் சண்முகசுந்தரத்தின் குறிக்கோள்.\nகொலை செய்ததால் வினு சக்கரவர்த்தி சிறைக்கு செல்கிறார்.துக்கத்தில் தந்தையும் இறக்கிறார்.\nபின் சிறிது காலம் சென்றுவினு சக்கரவர்த்தியின் தங்கையும் ஒரு குழந்தையை ஈன்றபின் இறந்து விடுகிறாள்.சண்முகசுந்தரம் அந்த வீடு சொத்துக்களை விற்றுவிட்டு தன் குழந்தையுடன் புறப்படுகிறான்.சண்முகசுந்தரத்தின் மாமியார்(அஞ்சலிதேவி)வினு சக்கரவர்த்தியின் குழந்தையையும் வளர்க்கச் சொல்கிறாள்.ஆனால் அவன் மறுத்து விடுகிறான்.ஏளனப் பேச்சும் பேசுகிறான்.\nதன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமே அவன்தானே,அவனே இப்படி பேசுவதை எண்ணி வெகுண்டு அவனை பழி வாங்குவேன் என்று அவனிடமே சபதம் செய்கிறான்.\nமுத்தையாவை(பிரபு) வளர்த்து ஆளாக்குகிறாள் அவள் பாட்டி.\nசண்முகசுந்தரத்தின் மகள் கற்பகமும் (சுலக்சனா) வளர்ந்துஆளாகிறாள். அவள் முத்தையாவை காதலிக்கிறாள்.இதுதான் அவர்களை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என்று முத்தையாவும் அவளை தான் காதலிக்கவில்லை' என்றும்அதனால் திருமணம் செய்ய முடியாது என்றுபஞ்சாயத்தில் மறுத்து விடுகிறான்.அதனால் அவள் விஷம் குடித்து விடுகிறள்.ஆனாலும் பிழைத்து விடுகிறாள்.அவளைவேறு ஒருவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க சண்முகசுந்தரம் முடிவெடுக்கிறான்.முத்தையாவின் பாட்டி அவனை அழைத்து நம் நோக்கம் அவள் தந்தையை பழிவாங்குவதான் மட்டும்தான்,எனவே அவளை காப்பாற்றி திருமணம் செய்து கொள் என கூறி முத்தையாவை அனுப்பி வைக்கிறாள்.பெரும் சண்டை நடக்கின்றது.முத்தையா எல்லோரையும் அடித்து துவம்சம் செய்கிறான்.\nஇறுதியில் சண்முகசுந்தரம் அம்மன் கோவில் சூலத்தில் குத்தி உயிர் துறக்கிறான்.இறக்கும் தருவாயில்தான் அவன் தன் தவறுகளை ஒப்புக்கொள்கிறான்.\nதான் போட்ட சபதத்திற்கு இப்போழுதுதான் பொழுது விடிந்தது என்று முத்தையாவின் பாட்டி நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.\nமுத்தையா கற்பகம் திருமணத்துடன் அவர்களின் இனிய வாழ்க்கை ஆரம்பமாகிறது.\nகிராமத்து கதைக்கே உரிய அம்சங்களுடன் பொழுது விடிஞ்சாச்சு படம் இருக்கும்.\nகோழிகூவுது படத்தின் 128 வது நாள் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=6704", "date_download": "2018-12-10T22:37:19Z", "digest": "sha1:L4WEFVICKCUZMBCQFID2NHAUIMXHYGDO", "length": 13997, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "KAVITHAI ARANGAM", "raw_content": "\nகொள்ளை செய்தாயே; முகில் கூட்டத்தில்\nபள்ளி கொண்டாயே; விழிக்கு குளுமையும்\nஉள்ளத்தில் மகிழ்வும் ஈந்தாயே; வானத்தாயே.\nஅங்கம் குறுகி, பெருகி, விண்ணிடை\nபாங்காய் பவனி வந்தே எவரும்\nஏங்கும் வண்ணம் எழில் பெற்றாயே.\nமறைகள் ஓதும் மலைமேல் உறைவோன்\nபிறைநுதல் அணிந்து அகம் மகிழ்ந்தான்.\nகுறைவற்ற நீயோ மாதமோர் நாளில்\nமறைந்து போவதன் மர்மம் என்னவோ\nஆதவன் அன்றாடம் அடங்கும் இடத்தே\nபுதுமணப் பெண்ணாய், புதிராய் வருகிறாய்;\nமாதம், வருடம், யுகமென மாறிடினும்\nகதறும் குழந்தைக்கு நல்விருந்தாய் அமைகிறாய்.\nமுழுமதி ஆகிநீ வானப் பல்லக்கில்\nஎழுகின்ற போதுன் வனப்பு கூடுதே\nசூழும் மேகம் மகுடமாய் விளங்குதே\nபழுதிலா உனதழகை பருகியது இவ்வுலகே.\nஇருப்பதை மறந்தும், நல்லதையே பெறவிழையும்\n. பெற்ற ஆறறிவில் பொறுமையாய், ஒன்றை உபயோகித்தாலே போதும்.\nபிறரையும் தன்னையும் காக்க இயலாதா\nஓட்டங்கள் - பின்னணியில் ஒராயிரம் ஆசைகள்.\nதட்டிப் பறித்தாவது பொருள், வெற்றி ஈட்டிட வேண்டும் - நீதி, நேர்மை முதலியவை வேண்டா சொற்கள் மனிதனுக்கு.\nஅமைச்சர் பெருமாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.\nதமையும் சொற்பொழி வாற்ற அழைத்தற்கு. அமைதியின்றி\nஇரண்டு நாட்களாய். பக்கம் பக்கமாய்..\n'அந்த' நாளும், வேளையும் வந்ததே.\n'சொந்த' காரிலே சொகுசாய் பள்ளிக்கு. எந்த\nசிந்தனையும் இல்லை இதைத் தவிர.\nதுள்ளி ஓடிவந்த தலைமை ஆசிரியர்\nமெள்ள அவரின் காதில் - 'முதலில் பள்ளி\nசிறுவர்களுக்கு பரிசு வழங்குகள், பின்னர்\nபலமுறை சொல்லியும் கேளாத பெருமாள்.\nகலகலப்பாய், பேச்சுக் களத்திலே. நகைச்சுவை துலங்க\nதனது ஆற்றலை ஆர்பாட்டமாய் வெளிப்படுத்த;\nசிரிக்காத, கைதட்டாத மாணவர்களைக் கண்டு\nஎரியும் சினமொடு ஒருவழியாய் அமர்ந்தார். திரும்பினால்..\n\" கேட்கும் திறன் கருவி கொட���க்கும்விழா'...\nஎன்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.\nசின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.\nபசியில் அழுதால் பறந்து வந்தாயே.\nநிசியும் பகலும் என்னுடன் பேசியே\nமொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்\nமுந்தை வினைப் பயனே. விந்தையாய்,\nவிரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை\nவளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்\nதளரா மனம் பெற்றவளே. உளமார\nவேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக\nதமிழைத் தவிர வேறு அறியா\n. கோவை தந்த தமிழ்-மணம்.\nதமிழ்-மணம் கமழப் பெற்றோம் ஒரு சிறு துளியே எனினும்\nஅமிழ்தினும் இனிய தமிழ் ஆனந்தம் கொண்டோம் அம்மா\nசிமிழ்-அளவே தந்தார் இங்கே கோவை நகர் ஞாலப்புகழே\nகுமிழி நீர் போல் சற்றே தோன்றியே மறைந்திட்டாலும்\nகுமிழவே நினைவு நீங்கா தமிழ்-மணம் தொட்டோம் பொட்டாய்.\nஎன்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.\nசின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.\nபசியில் அழுதால் பறந்து வந்தாயே.\nநிசியும் பகலும் என்னுடன் பேசியே\nமொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்\nமுந்தை வினைப் பயனே. விந்தையாய்,\nவிரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை\nவளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்\nதளரா மனம் பெற்றவளே. உளமார\nவேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக\nமிக அருமை... தங்கலின் அனைத்து கவிதைகலும்\nஎன்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.\nசின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.\nபசியில் அழுதால் பறந்து வந்தாயே.\nநிசியும் பகலும் என்னுடன் பேசியே\nமொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்\nமுந்தை வினைப் பயனே. விந்தையாய்,\nவிரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை\nவளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்\nதளரா மனம் பெற்றவளே. உளமார\nவேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக\nமிக அருமை... தங்கலின் அனைத்து கவிதைகலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2960", "date_download": "2018-12-10T22:52:49Z", "digest": "sha1:KYIY7DAEHKVVAQRC3HTCFHNGIFLII2AS", "length": 17143, "nlines": 218, "source_domain": "www.msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - A mesmerising Malayalam song", "raw_content": "\nயூ டியூபில் இப்ப்பாடலைக் கேட்டேன் :\nஆஹா, என்ன ஒரு அருமையான பாடல், ஜானகியின் அற்புதக்குரலை இத்தனன அழகுற மிளிரச் செய்திருக்கிறார் மன்னர்.\n மெலடியில் தேனாகத் தோய்துக்கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. \nஜானகி ஏதோ 80 களில்தான் நல்ல பாடல்கள் கிடைத்துப் பரிமளித்தார் எனப் பிதற்றும் சிலருக்கு இப்பாடல் அர்ப்பணம் \nஇது போன்ற எத்தனை பாடல்கள் உலகுக்க்குத் தெரியாமல் புதைந்து கிடக்கின்றனவோ புதைந்து மறந்தும், மறைந்தும் போகப்போகின்றனவோ - மனம் பதைக்கின்றது.\nஜானகி மறக்காமல் இருந்தால் சரி. தான் ஏறும் மேடைகளில் எல்லாம் மறக்காது இதுபோன்ற அற்புதப்பாடல்களைப் பாடி, அதை அளித்த மெல்லிசைமன்னரை நன்றியுடன் வணங்கவேண்டியது அவரது கடமை - செய்வாரா \nபாடல் : ஆ நிமிஷத்திந்டே நிர்வ்ருதி\nகவிதை ; ஸ்ரீகுமரன் தம்பி\nஇசை ; மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.\nபாடலைப்போலவே உங்கள் பதிவும் அழகு\nஜானகி அன்னக்கிளிக்கு பிறகு நிறைய பாடினார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை , அவர் பாடியவற்றில் பெரும்பான்மை நல்ல பாடல்கள் அதற்கு முன்புதான் என்பது\nஅதற்கு காரணம் மெல்லிசை மன்னரே என்பது அந்த காலத்தின் பாடல்கள் கேட்ட எல்லோருக்கும் தெரியும் .உதாரணம்\n1. அவள் ஒரு தொடர்கதை பாடல்கள்\n3. மலரே குறிஞ்சி மலரே , பொன்மனச்செம்மலை புண் பட ,அந்த 7 நாட்கள்\n4. நெஞ்,சிருக்கும் வரை ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்\nஸ்ரீதர் ,பாலச்சந்தர் , மற்றும் எம் ஜீ ஆர் படங்களில் நிறைய பாடியிருக்கார் .எம் எஸ் வீ யின் இசையில் .\nஆகவே ஜானகி இப்போதுதான் புகழ் பெற்றார் என்பது வழக்கம் போல ஒரு build up .அவ்வளவு தான்\nகொஞ்ச நேரம் என்னை மறந்ததனால் இந்த குழப்பமோ\nயூ டியூபில் இப்ப்பாடலைக் கேட்டேன் :\nஆஹா, என்ன ஒரு அருமையான பாடல், ஜானகியின் அற்புதக்குரலை இத்தனன அழகுற மிளிரச் செய்திருக்கிறார் மன்னர்.\n மெலடியில் தேனாகத் தோய்துக்கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. \nஜானகி ஏதோ 80 களில்தான் நல்ல பாடல்கள் கிடைத்துப் பரிமளித்தார் எனப் பிதற்றும் சிலருக்கு இப்பாடல் அர்ப்பணம் \nசந்திரகாந்தம் திரைப்படமே ஒரு இசைப்புதையல். ஒவ்வொரு பாட்டிலும் பாட்டில் தேன் சொட்டுவது போன்ற இனிமை.\nமெல்லிசை மன்னரின் இன்னிசையில் கேட்டால் கிறங்கவும் மயங்கவும் செய்யும் பாடல்கள்.\nஎஸ்.ஜானகி மெல்லிசை மன்னர் இசையில் இன்றா நேற்றா பாடுகிறார்\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் ஒன்று போதும். அந்த ஆலாபனையும் பிருகாக்களும் சொல்லும் பாட்டின் பெருமையை.\nவெளிவராத ஞாயிறும் திங்களும் திரைப்படத்தில் பூமகள் மேனி குளிர்கின்ற காலம் வசந்தகாலம் பாட்டுக்கு இணை இன்னொரு பாட்டு உண்டா\nபொன்னென்பேன் சிறு பூவென்பேன்.. காணும் கண்ணென்பேன் வேறு என்னென்பேன் - இவ்வளவு குறைந்த கட்டையில் அட்டகாசம்.\nஎல்லாருக்கும் தெரிந்த ஆனால் பேசப்படாத ரகசியம் ஒன்று சொல்கிறேன்.\nஎஸ்.ஜானகி என்னும் மாபெரும் பாடகி தன்னுடைய உண்மைக் குரலில் பாடல்கள் பாடியது என்னவோ மெல்லிசை மன்னர் இசையில்தான்.\nஇது மறுக்கவே முடியாத உண்மை. உண்மை. உண்மை.\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nகல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்\nஎன் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்\nதன் பாடல்களில் சிறந்தவை எவையென்று ஜானகியின் உள்மனம் அறியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2018-12-10T22:53:38Z", "digest": "sha1:TXIOYQZH5FOD374KREGUCEBYHBVTWOKY", "length": 14906, "nlines": 266, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மருதுபாண்டியன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மருதுபாண்டியன்\nமருதுபாண்டியன் சரித்திர நாடகம் - Maruthupandiyan Sarithira nadagam\n' மருது பாண்டியன்' என்னும் இந்நூல் ஒரு சரித்திர நாடகநூல். இந்நூலில் இடம்பெறும் கதாபத்திரங்களின் வாயிலாக, தொ.மு.சி. ரகுநாதன் வாசகர்களிடம் பேசுகிறார். '' நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கறுப்பர்கள் எங்களுக்கு அடிமைகள் ஆகப் [மேலும் படிக்க]\nவகை : நாடகம் (Nadagam)\nஎழுத்தாளர் : தொ.மு.சி. ரகுநாதன்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nஎந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்\nநீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி\nஅறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா\nநீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி\nகட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை\nஉணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்\n- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எம். மருதுபாண்டியன்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nடயாபடீஸ் a to z நோய்களின் ஊற்றுக்கண் டயாபடீஸ். குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் பாதிப்புகளைப் பெருமளவில்\nதவிர்க்கமுடியும் , நோயாளி நினைத்தால். நீரிழிவு நோய் பற்றி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீர���ழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எம். மருதுபாண்டியன்\nபதிப்பகம் : நலம் ஆடியோ பதிப்பகம் (Nalam Audio Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\n“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்.. – www.keelainews.com – உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி.. […] http://www.noolulagam.com/product/\nசசிக்குமார்.கா மிகவும் அரிய புத்தகம். அறிவியல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். முதல் ஓரிரு நாட்கள் படிக்கும் பொது…\nSujata Narayanan யவன ராணி பல்லவ திலகம் மன்னன் மகள் பாண்டியன் பவனி சந்திர மதி all this are books written…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nKal mel, தாரா பாரதி, payirchi, பறப்பன, மைதிலி, நாட்டுப்புறக் கதை, பாரதிதாசன் பார்வையில் பாரதி, சுவாமியம், அய்யங்கார், அப்பாதுரையார், Than, panimanithan, தமிழக ஊரும், எம்.ஏ. பழனியப்பன், ragashiya\nமனச் சோர்வை விடுங்கள் உற்சாகம் பெறுங்கள் -\nவிசாரணைக் கமிஷன் (சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல்) - Visaaranai Kamisan ( Saagithiya Agadami Parisu Petra Nool)\nதமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal\nஆரோக்கிய சமையல் - Arokya Samayal\nஅகல்விளக்கேற்றும் அகப்பேய்ச் சித்தர்கள் -\nகாஃபிர்களின் கதைகள் - Kafirgalin Kathaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/surya1.html", "date_download": "2018-12-10T22:32:58Z", "digest": "sha1:IHDYJ5XDIRMOX2Q6YRXXMVZ54APQVRXT", "length": 13916, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா பட சூட்டிங்: மாணவர்கள் \"சுர் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் படம் \"ஜில்லுன்னு ஒரு காதல்.சூர்யாவின் உறவினர் ஒருவர் தான் இதை தயாரிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம்தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தேர்வு நேரத்தில் பல்கலைகழகத்திற்குள் சூட்டிங்நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பல்கலைகழகத்தில் நடந்த சூட்டிங்கில் ஒரு காட்சி | Surya film Shooting causes inconveniace to students - Tamil Filmibeat", "raw_content": "\n» சூர்யா பட சூட்டிங்: மாணவர்கள் \"சுர் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் படம் \"ஜில்லுன்னு ஒரு காதல்.சூர்யாவின் உறவினர் ஒருவர் தான் இதை தயாரிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம்தொடங்கி நடந்��ு வருகிறது. ஆனால் தேர்வு நேரத்தில் பல்கலைகழகத்திற்குள் சூட்டிங்நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பல்கலைகழகத்தில் நடந்த சூட்டிங்கில் ஒரு காட்சி\nசூர்யா பட சூட்டிங்: மாணவர்கள் \"சுர் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் படம் \"ஜில்லுன்னு ஒரு காதல்.சூர்யாவின் உறவினர் ஒருவர் தான் இதை தயாரிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம்தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தேர்வு நேரத்தில் பல்கலைகழகத்திற்குள் சூட்டிங்நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பல்கலைகழகத்தில் நடந்த சூட்டிங்கில் ஒரு காட்சி\nசூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் படம் \"ஜில்லுன்னு ஒரு காதல்.\nசூர்யாவின் உறவினர் ஒருவர் தான் இதை தயாரிக்கிறார்.\nஇந்த படத்தின் சூட்டிங் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம்தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தேர்வு நேரத்தில் பல்கலைகழகத்திற்குள் சூட்டிங்நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\nபல்கலைகழகத்தில் நடந்த சூட்டிங்கில் ஒரு காட்சி\nசூர்யா, பூமிகா தொடர்பான காட்சிகள் பல்கலைகழக வளாகத்திற்குள் படமாக்கப்பட்டுவருகின்றன.\nநூலகம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதால் பல்கலை நூலகத்திற்குள்மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.\nவழக்கம்போல நூலகத்திற்கு சென்ற மாணவர்களை படப்பிடிப்பு செக்யூரிட்டிகள்உள்ளே விடவில்லை.\nவேளாண் பல்கலை மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வுகள் துவங்குகிறது.தற்போது இண்டர்னல் தேர்வுகள் நடந்து வருகின்றன.\nஇந்த நேரத்தில் மாணவர்களை நூலகத்திற்கு அனுமதிக்காததால் மாணவர்கள் சூட்டிங்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் சூட்டிங் தொடர்ந்து நடந்துவருகிறது.\nஇது குறித்து பல்கலை மாணவர்கள் கூறுகையில்,\nதேர்வு நேரத்தில் சூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டிருப்பதால் எங்களின் படிப்புபாதிக்கப்படுகிறது.\nமூன்று நாட்கள் சூட்டிங் நடத்துவதற்க அனுமதி தரப்பட்டுள்ளது. எங்கள் படிப்பைபற்றி நிர்வாகத்திற்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை என்றனர்.\nசூர்யா நல்ல மனிதராச்சே.. தேர்வு குறித்து விஷயம் தெரிந்த பின்னர் இங்கு சூட்டிங்வைப்பதை தவிர்த்திருக்கலாமே\nராதிகாவி���் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெறுப்பை கக்கிவிட்டு சாவகாசமாக ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பெண் பத்திரிகையாளர்\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-this-place-suitable-wildlife-adventures-near-bangalor-001315.html", "date_download": "2018-12-10T21:42:29Z", "digest": "sha1:W5L7RBGI2PM2US7BYXI3B5JZREL4UPTZ", "length": 12531, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you this place suitable for wildlife adventures near bangalore - Tamil Nativeplanet", "raw_content": "\n»பெங்களூரு அருகே காட்டுயிர் வாழ்க்கைக்கு தேர்ந்த இடம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nபெங்களூரு அருகே காட்டுயிர் வாழ்க்கைக்கு தேர்ந்த இடம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழ��: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\n அப்போது உங்களுடைய வார இறுதி நாட்களை குதூகலமாக கழிப்பதற்கான ஒரு சிறந்த இடமாக பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா கண்டிப்பாக இருக்கும்.\nஅதுமட்டுமில்லை.. நீங்கள் சென்னையிலிருந்து அல்லது தமிழகத்தின் வேறு இடங்களிலிருந்தும் பெங்களூரு வருகிறீர்கள் என்றால், நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத இடமாக இந்த பன்னார்கட்டா இருக்கிறது. ஏன் தெரியுமா\nஉலகம் முழுவதிலுமிருந்து ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பயணிகளை ஈர்க்கும் பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.\nஇது பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூர் காட்டுப் பகுதிளின் கீழ் வரும் பன்னேர்கட்டா பூங்கா 104 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் அனிக்கள் தொகுதியின் பாதுகாக்கப்பட்ட பத்து காடுகளில் ஒன்றாகாவும் இது இருந்து வருகிறது.\n1971-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பூங்காவில் மிருகக்காட்சி சாலை, குழந்தைகள் பூங்கா, மீன்கள் காட்சியகம், முதலை பூங்கா, அருங்காட்சியகம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, பாம்பு பண்ணை முதலியவைகளோடு வளர்ப்பு பிராணிகளுக்கான தனி இடமும் இருக்கிறது.\nபன்னேர்கட்டா உயிரியல் பூங்கா, புலி மற்றும் சிங்கங்களுக்காக பிரபலமானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பூங்காக்காளில் சிங்கங்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் பூங்காக்களில் பன்னேர்கட்டா ஒன்று.\nஇங்கு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் சவாரி செய்து புலி, சிங்கங்களோடு நீங்கள் மற்ற விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.\nபன்னேர்கட்டா உயிரியல் பூங்காவை ஒட்டி நீளவாக்கில் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்ணமுகி ஓடை, பூங்காவின் அழகுக்கு அழகு சேர்க்கக் கூடியது.\nஇந்த ஓடை புகழ் பெற்ற விஷ்ணு கோயிலான சம்ப்பக தாம சுவாமி ஆலயம் அமைந்திருக்கும் சுவர்ணமுகி குன்றிலிருந்து உற்பத்தியாகிறது.\nஅதோடு பயணிகளுக்கு அதிஷ்டம் இருந்தால் அரிதான வெள்���ை புலிகளையும், அழகான வங்காளப் புலிகளையும் கூட பார்க்கலாம்.\nஇங்குள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா தான் இந்தியாவிலேயே முதல் முதலாக பட்டாம்பூச்சிகளுக்கென்று உருவாக்கப்பட்ட பூங்கா. இதில் மொத்தம் 20 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் கண்ணாடிக் கூண்டுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/02/kadirkamar.html", "date_download": "2018-12-10T22:43:28Z", "digest": "sha1:ZSIZ7PQZALV3O6IDZ5CH4ZHAWFCHXTUZ", "length": 13677, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஷிங்டன் சென்றார் இலங்கை அமைச்சர் | kadirgamar on u.s. trip, norway props peace bid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nவாஷிங்டன் சென்றார் இலங்கை அமைச்சர்\nவாஷிங்டன் சென்றார் இலங்கை அமைச்சர்\nஇலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், நார்வே தூதுக்குழுவினர் பெரும் முயற்சி எடுத்து வரும்இந்நேரத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், வாஷிங்டன் சென்றுள்ளார்.\nஅங்கு அவர் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்துவார் என்று தெரிகிறது.\nஇதுகுறித��து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை:\nவிடுதலைப்புலிகளின் ஹிட்லிஸ்டில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரின் பெயரும்உள்ளது. அதனால் அவர் வாஷிங்டன் செல்வது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nவாஷிங்டன் செல்லும் கதிர்காமர் அமெரிக்காவில் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nகடந்த 4 மாதங்களுக்கு முன்பு கதிர்காமரின் வாஷிங்டன் பயணம் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றுகூறப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் முயற்சி எடுத்து வரும் நேரத்திலும்,இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை நாடும் வகையில் வாஷிங்டன்சென்றுள்ளார் கதிர்காமர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1997 ம் ஆண்டு அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இலங்கைராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் உதவி செய்து வருகிறது அமெரிக்கா.\nமேலும் சண்டையில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவியும் செய்து வருகிறது அமெரிக்கா.\nஇதற்கிடையே, இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கனடாதூதர் ரூத் அர்ச்சிபால்டை சந்தித்துப் பேசினார். பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வத்தை வன்னி பகுதியில் சந்தித்துப் பேசி விட்டு புதன்கிழமை கொழும்பு திரும்பினார்.\nமுன்னதாக அவர் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், எதிர்க்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கைக்கான இந்தியத் தூதர் கோ\nபால கிருஷ்ண காந்தி ஆகியோரை சந்தித்துப்பேசினார்.\nகடந்த வாரம் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை அடுத்து எரிக் சோல்ஹெம்இலங்கை வந்தார். அவர் அடுத்தபடியாக லண்டன் சென்று விடுதலைப்புலிகளின் செய்தித்தொடர்பாளர் ஆண்டன்பாலசிங்கத்தை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/18/mamtha.html", "date_download": "2018-12-10T22:37:13Z", "digest": "sha1:I7DDVTFFWU5Q6AWI7UYHRVGYVXDM4ZSD", "length": 14438, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் மத்திய அரசுக் கூட்டணியில் மம்தா? | mamta to reenter into cabinet? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமீண்டும் மத்திய அரசுக் கூட்டணியில் மம்தா\nமீண்டும் மத்திய அரசுக் கூட்டணியில் மம்தா\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை மீண்டும் மத்திய ரயில்வே அமைச்சராக்க பிரதமர்வாஜ்பாய் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nகடந்த ஆண்டு தெஹல்கா டாட் காம் வெளியிட்ட ராணுவ பேர ஊழலில், பாஜகவின் மூத்த தலைவர்களின் சிலதலைகள் உருண்டதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, தன்னுடைய பதவியைராஜினாமா செய்தார்.\nபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதவி விலக வேண்டும் என்ற அவரது கோரிக்கையைவாஜ்பாய் ஏற்க மறுத்ததால் கூட்டணியிலிருந்து மம்தா விலகினார்.தொடர்ந்து பெர்ணான்டசும் பதவியைராஜினாமா செய்தார்.\nஅது மட்டுமில்லாமல், அவர் தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்தும் விலகிச் சென்றார். கடந்த மே மாதம்நடைபெற்ற மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, நன்றாகமண்ணைக் கவ்வியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.\nஇதையடுத்து, தன்னை எப்படியாவது தேசிய அரசியலில் மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டார் மம்தா. அதனால் அவருடைய குறி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கித்திரும்பியுள்ளது.\nதற்போதுள்ள சூழ்நிலையில், மம்தாவின் குறி தப்பாது என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மத்திய அரசுக்கு திமுக தொடர்ந்து நெருக்கடியை அளித்துக் கொண்டிருக��கிறது.\nதமிழக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், தங்கள் நிலைமை பற்றி யோசிக்கவேண்டியிருக்கும் என்று கருணாநிதியே கூறியுள்ளார். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து எந்தநேரம் வேண்டுமானாலும் திமுக கழன்றுவிடும் என்று பா.ஜ.க. அஞ்சுகிறது.\nஅதனால், மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, திரிணாமூல் காங்கிரசை மீண்டும் கூட்டணியில்சேர்த்துக் கொள்ள பாஜக தயாராகத்தான் இருக்கிறது. மேலும், மம்தா பானர்ஜிக்கு திரும்பவும் ரயில்வே அமைச்சர்பதவியைக் கொடுப்பதற்கு பிரதமர் முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nஇதற்காக, வரும் ஜூலை 22ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளது. 23ம் தேதி துவங்கவிருக்கும்நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாகவே புதிய அமைச்சரவையை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதற்காகவேஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் திரிணாமூல் கட்சி சேருவதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும்கூறப்படுகிறது.\nதமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் எப்படியாவது தேசியஜனநாயகக் கூட்டணியில் சேரவேண்டும் என்று முயற்சி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/04191711/1216453/French-PM-announces-6month-suspension-of-fuel-tax.vpf", "date_download": "2018-12-10T23:11:58Z", "digest": "sha1:BN6PUOITQTBF6EMI6F7IDMDODCTW55SS", "length": 18398, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து - பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு || French PM announces 6-month suspension of fuel tax increase", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து - பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு\nபதிவு: டிசம்பர் 04, 2018 19:17\nபிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவிட் பிலிப் அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax\nபிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவ��ட் பிலிப் அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax\nபிரான்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்காக பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கப்பட்டது.\nஇந்த வரிவிதிப்பினால் ஏற்பட்ட டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.\nஇதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.\nஇதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.\nஇதேபோல், பிரான்ஸ் முழுவதும் சுமார் 1,600 இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.\nஇந்நிலையில், நடுத்தர மக்களின் சுமையை குறைப்பதற்காக பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவர்ட் பிலிப் இன்று அறிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய எடோவர்ட் பிலிப், மக்களின் கோபத்தை பார்க்காமலோ, கேட்காமலோ இருக்க வேண்டுமானால் நாம் குருடாகவோ, செவிடாகவோ இருக்க வேண்டும். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் தகுதி எத்தகையை வரிவிதிப்புக்கும் இருக்க கூடாது.\nஎனவே, மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து வரும் 6 மாதங்களுக்கு எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை அரசு ரத்து செய்துள்ளது என அறிவித்துள்ளார். #FrenchPM #EdouardPhilippe #fueltax #fueltaxincrease #Parisprotests\nபிரான்ஸ் போராட்டம் | டீசல் விலை உயர்வு | பொதுமக்கள் போராட்டம்\nவிவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது - மு.க.ஸ்டாலின்\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ பதிவு\nமாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை\nஅடுத்த மாதம் 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக சிறிசேனா குற்றச்சாட்டு\nபிரான்சில் நாளை மிகப்பெரிய போராட்டம் - ஈபிள் கோபுரம் மூடப்பட்டது\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: பிரான்சில் பொதுமக்கள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு\nடீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகு��்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/category/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2018-12-10T23:11:44Z", "digest": "sha1:47D23NLKKIJVS5P3JMHA52J2FJYWRG7S", "length": 16376, "nlines": 92, "source_domain": "tamilpalsuvai.com", "title": "கூந்தல் பராமரிப்பு – Page 2 – TamilPalsuvai.com", "raw_content": "\nCategory Archives: கூந்தல் பராமரிப்பு\nகூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர இய‌ற்கை வைத்தியம்\nகரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்… * வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும். * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும்.… Read More »\n வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\n தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது 1. வரட்சியான சருமத்தினால் வரும். 2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது. 3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது. 4. ஒழுங்காக… Read More »\nஒரே இரவில் முடி இரண்டு மடங்கு வேகமாக வளர இதை தடவவும்\nஒரே இரவில் முடி இரண்டு மடங்கு வேகமாக வளர இதை தடவவும் வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள் வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புக���ுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள் இது போல பயனுள்ள அழகு, மருத்துவ வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள்… Read More »\nகூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது\nநீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார் தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த கூந்தல், விலை உயர்ந்த எண்ணெய் ஷாம்பூவில் உதிர்ந்து போவதேன் தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த கூந்தல், விலை உயர்ந்த எண்ணெய் ஷாம்பூவில் உதிர்ந்து போவதேன் தூசு, மாசுக்களிடம் இருந்து காப்பாற்றி, தலைமுடியைப் பராமரிப்பது எப்படி தூசு, மாசுக்களிடம் இருந்து காப்பாற்றி, தலைமுடியைப் பராமரிப்பது எப்படி உதிரும் கூந்தலைப்பார்த்துப் பதறுவது எப்போது தீரும் உதிரும் கூந்தலைப்பார்த்துப் பதறுவது எப்போது தீரும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம் கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது முடிக்கு எண்ணெய்… Read More »\nஉங்கள் நரைமுடிக்கு தீர்வு தரும் எளிய 4 சித்த வைத்திய குறிப்புகள்\nநரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும் கலந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரு ஸ்டைலாகும் . பிரபல நடிகர்கள் கூட தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் நடமாடுகின்றனர் . நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை… Read More »\nதலைமுடி நன்கு வளர… மூலிகை (ஹெர்பல்) எண்ணெய் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதிக நேரம் வெயி��ில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது. சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான்… Read More »\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம். ஆண்களும் பயன்படுத்தலாம். – Video\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம். ஆண்களும் பயன்படுத்தலாம். வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ டிப்ஸ்\nமுடி உதிரும் பிரச்சனை அளவுக்கு அதிகமாக இருந்தால் விரைவில் தலையில் சொட்டை விழுந்து விடும். இதனை தடுக்க சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள சில டிப்ஸ்கள், சொட்டையில் முடி வளர பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வர சொட்டை விழுந்த இடத்திலும்… Read More »\nபொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு வராமல், கூந்தலை மென்மையாக்கும் முட்டை\nஇயற்கை முறையில் முடியை அழகாக, மென்மையாக, பட்டு போல வளர்க்க சிறந்த ஒன்று முட்டையை பயன்படுத்துவது. முட்டையில் அதிக புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் முடியானது மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் முட்டை தலையில் உள்ள பொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு போன்றவற்றை வராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் முட்டையில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ போன்றவை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, தூசி அதிகம் படுவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும், சூரியனிடமிருந்து வெளிவரும்… Read More »\nஉங்கள் சொட்டை தலையில் முடி வளர்ச்சியை தூண்டும் பொருட்கள் தெரிந்துகொள்ளுங்கள்\nமரபணு, மன உளைச்சல், ஊட்டச்சத்து குறைப்பாடு ப���ன்ற பல காரணத்தினால், முடியின் வளர்ச்சி குறைந்து, சொட்டை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்டும் பொருட்கள் ஆலிவ் ஆயிலை சூடு செய்து, அதில் தேன் மற்றும் பட்டைப் பொடியை கலந்து தலையில் மசாஜ் செய்து, 1/2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வெந்தயம் மற்றும் சீரகத்தை ஊறவைத்து, கருவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, 15 நாட்கள் தொடர்ந்து தலையில் தடவி வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.… Read More »\nஜீரண மண்டல நோய்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம்\nவீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா\n இவை பாலுணர்வைத் தூண்டும் உணவுகள்\nஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு தெரியுமா\nநாம் பயன்படுத்தும் ஒவ்வோர் உணவுப் பொருளுக்கு ஆயுள் என்ன\nதினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு\nகற்பூரவல்லியின் மகத்தான மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-12-10T22:25:43Z", "digest": "sha1:STCHUADUQAO7NZCQCYSA4Y2U6RS75MFY", "length": 10924, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "மின்வெட்டை கண்டித்து வாலிபர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\nஅடிலெய்டு டெஸ்ட் : இந்திய அணி அசத்தல் வெற்றி..\nகண்ணூரில் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்\nஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திரா; பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மின்வெட்டை கண்டித்து வாலிபர்கள் தீப்பந்தம் ஏந்தி போர���ட்டம்\nமின்வெட்டை கண்டித்து வாலிபர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்\nதிருப்பூர், பிப். 24- தொடர் மின்வெட் டைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின்சார்பில் திருப்பூரில் பல்வேறு மையங்களில் தீ பந்தம் ஏந்தும் போராட் டம் நடைபெற்றது. அவினாசி ஒன்றியத் திற்கு உட்பட்ட பெரி யாயிபாளையம், வடுக பாளையம், நடுவச்சேரி, ஆட்டயம்பாளையம், முத்துச் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் தீப்பந் தம் மற்றும் மெழுகு வர்த்தி ஏந்தி வாலிபர்கள் கண் டன ஆர்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் என்.ராமன், கே.ராமசாமி, கே.மகேந் திரன், ஏ.சண்முகம், ஆர். பன்னீர்செல்வம் ஆகி யோர் போராட்டத்திற்கு தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மா வட்ட பொருளாளர் ஆர். பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் ஆர்.பாலசுப்பிர மணியம் மற்றும் நிர்வாகி கள் சிவராமன், ஜி.வீரன் ஏ.கருப்பசாமி , ரமேஷ் பழனிச்சாமி ஆகியோர் பேசினர். மேலும் வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.வெங்கடச்சாலம், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் வி.பழனிச்சாமி, கோவில் பூசாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.சி பழனிச்சாமி, முன் னாள் ஒன்றியக் கவுன்சி லர் கௌரிமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nவெங்காயம் கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி – திண்டுக்கள் விவசாயிகள் வேதனை\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nமுஸ்லிம் பெண்ணை மணந்ததால் முதல்வராக்க கூடாதாம் : ராஜஸ்தான் காங்கிரசில் உள்குத்து…\nஒன்றரை மடங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவி விடாது : நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்…\nமத்திய அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா : பீகாரில் பாஜக கூட்டணி உடைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chercherjesus-christ.com/bible-expliquee/tamoul/", "date_download": "2018-12-10T22:33:13Z", "digest": "sha1:6R5EDEPGCGO64T2KNWRHBF3W76CODTIW", "length": 17401, "nlines": 147, "source_domain": "www.chercherjesus-christ.com", "title": "TAMOUL தமிழ் :: ALLEZ VERS JÉSUS-CHRIST", "raw_content": "\nபோலி கிறிஸ்து (ஸல்) Pōli kiṟistu (sal)\nபோலி கிறிஸ்து (ஸல்) மத்தேயு 24: 23 யாராவது சொன்னேன் நீங்கள் என்றால்: இங்கே, கிறிஸ்து அல்லது அதோ, அங்கே, நம்பாதேயுங்கள். போலி மெசியாக்களும், மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள் எழும்பி 24; அவர்கள் பெரிய அறிகுறிகள் காட்ட வேண்டும், முடிந்தால், ஏமாற்ற கூட தேர்வு வியக்கிறார் வேண்டும். 25 இதோ, நான்...\nகிரிஸ்துவர் வாழ்க்கை. Kiristuvar vāḻkkai.\nகிரிஸ்துவர் வாழ்க்கை. கிரிஸ்துவர் வாழ்க்கை \"விதிகளை\" ஒரு வாழ்க்கை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் தலைமையில் ஒரு வாழ்க்கை அல்ல. Kiristuvar vāḻkkai. Kiristuvar vāḻkkai\"vitikaḷai\" oru vāḻkkai, āṉāl paricutta āviyāṉavar talaimaiyil oru vāḻkkai alla.\nநீங்கள் மீட்கப்பட்டார்கள் Nīṅkaḷ mīṭkappaṭṭārkaḷ\nநீங்கள் மீட்கப்பட்டார்கள் 1 பேதுரு 1: 17 ► நீங்கள், ஒவ்வொரு ஒரு வேலை படி அப்பா, பேர் நீதிபதிகள் மரியாதை இல்லாமல் யார் அவரை அழைத்தால் இங்கே உங்கள் தங்கும் காலத்தில் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள், நீங்கள் என்று தெரிந்தும் ► 18 நீ பழுதற்ற மற்றும் பழுதற்ற ஒரு ஆட்டுக் குட்டியைப் போன்ற, உங்கள்...\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நல்லது\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நல்லது குறைந்த அவர் கிறிஸ்து ஒட்டியிருக்கிறது கோட்டை செய்யப்படுகிறது. நாங்கள் சுவை போது கர்த்தர் நல்லவர் (1 பேதுரு 2, 3), கீழே இங்கே இது சுவை புள்ளி உள்ளது. Karttarākiya iyēcu kiṟistuvai nallatu kuṟainta avar kiṟistu oṭṭiyirukkiṟatu kōṭṭai...\nகடவுள் பெரியவர் பரிசுத்த ஆவியானவர் நம்மை பிதாவின் அன்பு உணரவைக்கும். அவர், நமக்கு காட்டுகிறது நாங்கள் சிறிய, ஆனால் எவ்வளவு பெரிய கடவுள் இல்லை என்று. Kaṭavuḷ periyavar paricutta āviyāṉavar nam'mai pitāviṉ aṉpu uṇaravaikkum. Avar, namakku kāṭṭukiṟatu nāṅkaḷ ciṟiya, āṉāl evvaḷavu periya...\nஞானிகள் பேரானந்தம் மணிக்கு, அவர்கள் வானத்தை பார்த்து முன் கிறிஸ்து பார்க்க. ஆவியானவர் அனைத்து கிறிஸ்துவின் நபர் நம்மை இணைக்கும். Ñāṉikaḷ pērāṉantam maṇikku, avarkaḷ vāṉattai pārttu muṉ kiṟistu pārkka. Āviyāṉavar aṉaittu kiṟistuviṉ napar nam'mai iṇaikkum. அவர்கள் வானத்தை பார்த்து முன் கிறிஸ்து...\nஇயேசு கூறினார், யோவான் 14: 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் கூறினார். யாரும் என்னை மூலம் தவிர தந்தையின் வரும். Iyēcu kūṟi��ār, yōvāṉ 14: 6 Ataṟku iyēcu: Nāṉē vaḻiyum cattiyamum jīvaṉumāyirukkiṟēṉ kūṟiṉār. Yārum eṉṉai mūlam tavira tantaiyiṉ varum.\nஇறைவன் நேரடி நெருங்கிய நாம் நம்மை சுற்றி கர்த்தராகிய இயேசு பற்றி பேச வேண்டும் என்றால், அது நம்முடைய நடத்தையையும் வழி நாம் என்ன இசைவானதாக என்று அவசியம்; இந்த, நாம் இறைவன் வாழ வேண்டும்\nவெளிப்படுத்துதல் 1: 1-8 கடவுள் சீக்கிரத்தில் வர வேண்டும் அவரது ஊழியர்கள் விஷயங்களை காட்ட அவருக்குக் கொடுத்தார், அவர் அதை அவரது உதவியாளர் ஜான் தனது தூதனை அனுப்பி தெரியப்படுத்தினான் இயேசு கிறிஸ்துவின் 1 ¶ வெளிப்படுத்துதல் 2 யார் கடவுள் வார்த்தை மற்றும் இயேசு கிறிஸ்து சாட்சியத்தை...\nஅவர் கிறிஸ்து Avar kiṟistu\nஅவர் கிறிஸ்து மாற்கு 8: யார் செய்ய ஆண்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்: 27 இயேசு ¶ அவர் அவர்களை வழி இந்த கேள்வியை கேட்டார் பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள், அவருடைய சீஷர்கள் கொண்டு சென்றார் 28 அவர்கள், ஜான் பாப்டிஸ்ட் சொல்லவில்லை; சிலர் எலியா என்றும்,...\nகடவுளுடைய வார்த்தை அதிகாரமுடையதா வார்த்தை, உண்மை, கற்பித்தல் மற்றும் நல்ல படைப்புகளை பிணைந்து மற்றும் பிரிக்க முடியாது. Kaṭavuḷuṭaiya vārttai atikāramuṭaiyatā vārttai, uṇmai, kaṟpittal maṟṟum nalla paṭaippukaḷai piṇaintu maṟṟum pirikka muṭiyātu.\nகடைசி நாட்களில் தவறான தீர்க்கதரிசிகள் அங்கு இருக்கும் ...\nகடைசி நாட்களில் தவறான தீர்க்கதரிசிகள் அங்கு இருக்கும் ... மத்தேயு 7:15 பொய்யான தீர்க்கதரிசிகள் ஜாக்கிரதை. அவர்கள் ஆட்டுத்தோலைப் நீங்கள் வந்து ஆனால் உள்ளூர அவர்கள் ஓநாய்கள் பெரும் பசி உள்ளன. மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:24...\nபிதாவாகிய தேவன், மகன் மற்றும் கடவுள் ஒரு கடவுள் பரிசுத்த ஆவியானவர்.\nபிதாவாகிய தேவன், மகன் மற்றும் கடவுள் ஒரு கடவுள் பரிசுத்த ஆவியானவர். மாற்கு 16: 16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் இரட்சிக்கப்படுவான்; ஆனால் அவர் விசுவாசிக்கிறவன் செத்தே வேண்டாம். ஏசாயா 44: நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; 6 கர்த்தர் இஸ்ரேல், மற்றும் அவரது மீட்பர்...\nஇயேசு என்ன செய்ய முடியும் Iyēcu eṉṉa ceyya muṭiyum\nஇயேசு என்ன செய்ய முடியும் இயேசு மட்டுமே: நாங்கள் நம் இருதயம் பூர்த்திசெய்யும் என்று எதையும் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பார்க்க முடியும். Iyēcu eṉṉa ceyya muṭiyum iyēcu maṭṭumē: Nāṅkaḷ nam irutayam pūrtticeyyum eṉṟu etaiyum kaṇṭupiṭikka ulakam muḻuvatum pārkka muṭiyum.\nயோவான் 14: 6 இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். யாரும் என்னை மூலம் தவிர தந்தையின் வரும். Yōvāṉ 14: 6 Iyēcu, nāṉē vaḻiyum cattiyamum jīvaṉumāyirukkiṟēṉ. Yārum eṉṉai mūlam tavira tantaiyiṉ varum.\nகடவுள், இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்-------Kaṭavuḷ, ivvaḷavāy ulakattil aṉpukūrntār\nயோவான் 3: 16 கடவுள், இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் அவர் தனது குமாரனை தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தார் எவர் அவரை விசுவாசிக்கிறவன் அழிந்து, ஆனால் நித்திய வாழ்க்கை இல்லை வேண்டும். Yōvāṉ 3: 16 Kaṭavuḷ, ivvaḷavāy ulakattil aṉpukūrntār avar taṉatu...\nஇறந்தவர்கள். 1 தெசலோனிக்கேயர் 4:14 நாங்கள் இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என்று நம்புகிறேன் என்றால், கடவுள் இறந்ததாக அந்த இயேசு இயேசு கொண்டு வரும் என்று நம்புகிறேன். Iṟantavarkaḷ. 1 Tecalōṉikkēyar 4:14 Nāṅkaḷ iyēcu iṟantu uyirtteḻuntār eṉṟu nampukiṟēṉ...\nஇயேசு கிறிஸ்து மட்டும் புனிதர்களின் பேரானந்தம், அவர்கள் வானத்தில் பார்த்து முன் கிறிஸ்து பார்க்கிறார்கள். ஆவியானவர் அனைத்து கிறிஸ்துவின் நபர் நம்மை இணைக்கும். Iyēcu kiṟistu maṭṭum puṉitarkaḷiṉ pērāṉantam, avarkaḷ vāṉattil pārttu muṉ kiṟistu pārkkiṟārkaḷ. Āviyāṉavar aṉaittu...\nதேர்வு இப்போது செய்ய. சந்து நாட்கள் முடிவில், தீ, சொல், நித்தியத்தின் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது எந்த சன்னல் ஒரு கதவை உள்ளது. எங்கே நீங்கள் இந்த முடிவற்ற நாள் கழிக்க முடியும் நீங்கள் இயேசு அல்லது அவரது முகத்தின் பிரகாசமான ஒளி இருந்து இதுவரை வெளியேற்றப்பட்டார் நீங்கள் இயேசு அல்லது அவரது முகத்தின் பிரகாசமான ஒளி இருந்து இதுவரை வெளியேற்றப்பட்டார்\nயோவான் 14: 6 இயேசு: நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் கூறினார். என் மூலமாக தவிர தந்தையின் வரும். நீங்கள் என்னை அறிந்தீர்களானால் 7, நீங்கள் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும். Yōvāṉ 14: 6 Iyēcu: Nāṉē vaḻiyum, cattiyamum,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/11/03.html", "date_download": "2018-12-10T21:37:28Z", "digest": "sha1:GCRXWJMZ3CDN7WP5VFMIUVWYVWDJEWIV", "length": 17600, "nlines": 131, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: ஓநாய்களின் பாசறை (பகுதி 03)", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nஓநாய்களின் பாசறை (பகுதி 03)\nபாலஸ்தீனை அபகரிக்க யூதப் பொறிமுறை உதுமானிய கிலாபாவை தனது கவர்ச்சிகரமான திட்டங்களுடன் அணுகியபோது அதன்அது சாதகமாகவில்���ை .கிலாபா அரசு பலவீனமான தனது இறுதி நிலைவரை பாலஸ்தீனை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. யூத அதிகார நிலத்தின் எதிர்பார்ப்புகளை கைவிட யூதர்களும் தயாரில்லை .எனவே இறுதித் தூதுக்குழு கலீபாவுடன் நிகழ்த்திய பேச்சுக்களை முடித்து திரும்பியது .\nகைபரின் பழைய நினைவுகளோடு முஸ்லீம்களின் கழுத்தைக் கடிக்கும் ஆர்வத்தை காட்டும் பற்களை கடித்தவாறு அந்த ஓநாய்கள் சோக 'மோஷனில்' முகத்தை வைத்துக்கொண்டு வெளியேறின .கலீபாவுக்கு தெரியாமல் தமக்குள் கண்களை சிமிட்டிக் கொண்டன அதன் அர்த்தம் அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் பிரித்தானியாவுக்கும் மட்டுமே அன்று தெரிந்த விடயம். 1948 இல் உலகத்துக்கும் புரிந்தது .\nஉண்மையில் ஒரு சமூகம் மேலாதிக்கம் பெற மூன்று முக்கிய காரணிகள் அவசியமாகின்றன. இவற்றில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் இவற்றுக்கு இடையிலான இடைத் தொடர்பை பேணிக்கொள்வதில் இருந்தே அது ஒரு அரசியல் நாகரீகமாக பரிணமிக்க முடியும் .அது ஒருசுதந்திரமான அதிகாரமாக பிரகடனப்படுத்த முடியும்.காலத்தால் சூழ்நிலையால் மாறுபாடுகள் இருந்த போதும் இதுவே நிலையான உண்மையாகும் .\n1. முன்மாதிரி மிக்கதும் தன்னை பிரத்தியோகமாக அடையாளப் படுத்தக்கூடியதுமான அடையாளத்தை கொண்டிருத்தல் .(இதுவே அந்த நாகரீகத்தின் அடிப்படை )\n2. இராணுவ தொழில்நுட்ப அரசியல் பயன்பாடும் பிரயோகமும் .\n3. அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடும் பிரயோகமும் .\nஎன்பதே அவைகளாகும் .இதிலே முதலாவது விடயத்தை வைத்தே அந்த ஆட்சியின் தரமும் பொதுவான மனித சமூகத்தை பொறுத்தவரை அதன் அரசியல் பொருளாதார நலமும் தீர்மானிக்கப்படும் .இதன் மூலமே நாகரீக மாற்றமும் ஏற்படும் .\nஇந்த முதலாவது பண்புக்கூறை மிகச் சிறப்பாக பயன்படுத்தியதன் காரணமாகவே இஸ்லாமிய கிலாபா ஆட்சியை முஸ்லீம் அல்லாதோரும் (யூதர்கள் உட்பட )சிறந்த ஆட்சியாக கூறும் அளவுக்கு இஸ்லாமிய நாகரீகம் என வரலாறு படைத்தது .\nஉலகத்தில் தோன்றி ஆதிக்கம் செலுத்திய, செலுத்திக் கொண்டிருக்கும் அணைத்து மேலாதிக்கங்களும் இந்த மூன்று காரணிகளையும் கொண்டியங்கினாலும் ,நடத்தை பண்பை பொறுத்தவரை இரண்டாம் மூன்றாம் காரணிகளை பயன்படுத்தி முதலாவது நிலையை தக்கவைத்துள்ளன .ஒரு வகையான நிர்ப்பந்த நாகரீக நியதியையும் கடைப்பிடிக்கின்றன .கிலாபா ஆட்சியின் ப���யரிலும் இஸ்லாம் சொல்லும் அதிகார அரசியல் வடிவத்தை தவறாக பயன்படுத்திய கலீபாக்களும் அதிகாரிகளும் உண்டு .இதை வைத்து இஸ்லாத்தின் அரசியல் வடிவத்தை குறைகூறும் அதிகமானோரை நாம் காண்கிறோம் .\nஇப்படியானவர்கள் ஒரு வரலாற்று உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் ஆசியாவின் இந்திய தீபகற்பம் முதல் ஐரோப்பாவின் ஸ்பெயின் வரை இஸ்லாம் அதிகாரமாக கால் பதித்தது . அந்த வீச்செல்லையை பயன்படுத்தி ஒரு பலாத்கார நாகரீக திணிப்பை மேட்கொள்ளவில்லை . இஸ்லாம் மனித சமூகத்துக்கான ஒரு பொது சுதந்திரத்தை வரையறுத்தது . இஸ்லாத்தின் அடிப்படையிலான இந்த சுதந்திரத்தின் காரணமாகவே இந்தியா இன்றும் ஒரு இந்து நாடாக இருக்கின்றது .\n(இன்ஷா அல்லாஹ் தொடரும் ..)\nஇஸ்லாமிய கிலபாவின் மீள்வருகையிலேயே இஸ்ரேலின் அழிவும் 'இன்ஷா அல்லாஹ் 'நிச்சயிக்கப்படும் ..........\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜ...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள் .\n..............\" எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும...\nமக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற ...\nநம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில்...\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nkilled and dragged in the streets by Israeli Soldiers. சத்திய தேசத்தில் இந்த சாக்கடை விலங்குகளின் சதி விளையாட்டுக்களில் மனிதாப...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்தாப் (ரலி ).\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களது சீரா ஒரு அற்புதமான நகர்வு . அதற்குள் நிகழ்ந்த சில தேர்வு ,தெரிவு ,மாற்றங்கள் முன்னறிவிப்புகள் ...\n\" சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை...\nமுஸ்���ிம் உம்மத்தின் பலமும் அவர்களது இன்றைய நிலையும்\n1924 ஆம் ஆண்டுவரை முஸ்லிம் உம்மத் ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்து இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட...\nஅஷ் ஷாம் கடந்த ரமழான் பொழுதுகளில் .....\nகண்ணியம் நோக்கியே நாங்கள் அழைக்கிறோம் . நாம் சந்தித்ததை ,சந்திப்பதை இதோ உங்களுக்காக சொல்கிறோம்...\nசவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வ...\nஅரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவ...\nமேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் ம...\nஇஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ்...\nஹிஜ்ரா சொல்லும் உண்மையும் எமது நிகழ்காலமும் எதிர்க...\nகாமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா \nசிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... -...\nடமஸ்கஸ் அருகில் ஈரானிய இராணுவ Commander Mohammad J...\nஒரு முஸ்லீம் பேசும் தேசிய அரசியல் மொழியில் இஸ்லாம...\n (சிரியா ஜிஹாதில் சில ப...\nசிரிய இராணுவத்தின் “மாகின்” ஆயுத கிடங்குகள் போராளி...\nஇது வரலாற்று சதிகளின் முகவரியில் இருந்து .....\n (இது இன்னொரு திசையில் இலங்கை வ...\n'குப்ரிய மீடியா சினைப்பர்கள் 'சிரிய விவகாரத்தில் ச...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு -2013 (ஒரு முகநூல்...\nசிரியாவின் வோர் லோர்ட் Maher al-Assad \nஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......\nஆபத்தான தீர்வுகளை தவிர்க்க விடயங்கள் பற்றிய சரியான...\nஇந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை (ஒரு...\nஇஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்.\nஅட இது தாண்டா 'இஸ்லாமிக் டிமோகிரசி ' \n'ஹிஸ்புத் தஹ்ரீர்' வழிகேடான இயக்கமா \nமுஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்துவா'மெச...\nஓநாய்களின் பாசறை (பகுதி 03)\nசீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உ...\nஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்\n'லாரன்ஸ் முதல் பந்தர் பின் சுல்தான் வரை '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narann.blogspot.com/2011/06/361-degree-1-st-issue.html", "date_download": "2018-12-10T23:08:52Z", "digest": "sha1:HESMBKFSA6K4NUCAKJ62A6XRCEYIHUTZ", "length": 4900, "nlines": 73, "source_domain": "narann.blogspot.com", "title": "யாத்ரிகனின் குறிப்புகள்: 361 degree - 1 st issue", "raw_content": "\nஉயிர் எழுத்து நவம்பர்' 08 இதழில் வெளியான கவிதைகள்\nஉயிர் எழுத்து மே இதழில் வெளியான கவிதைகள்\nகல் குதிரை இதழில் வெளியான கவிதை\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள்\nதமிழின் நேரடி ஜென் ��விதைகள்\nஜென் கொக்குகள் ----------------------- பனிப்பிரதேசத்தின் குளிர்காலை ஏரியில் முழுக்க நிரம்பியிருக்கின்றன கொக்குகள் . உற்று நோக்குங்கள...\nமுதலை ------------ உப்புநீர் முதலையொன்று துயில்கிறது. தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் கார்காலத்தில் ...\nதமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்\nசுவரும் இல்லாமல் ஆணியும் இல்லாமல் பிடிமானமும் இல்லாமல் தொங்குகிறது .கண்ணாடி நீ சிரிக்கிறாய் உன் எதிரில் இருப்பவனும் சிரிக்கிறான். ******** ...\nகவிஞர் .இசை நண்பர்களே ,...\nமண்புழு --------------- மலை சரிவில் புதைந்து வளர்ந்த சேப்பங்கிழங்குகளை மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் . விவசாயி கிழங்கின் அடியிலிருக்கும...\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nஇந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் . ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர். இந்தியாவின் மலைப...\nநரனின் உப்புநீர் முதலை - ஒரு வாசகப் பார்வை-நேசமித்ரன்\nஉப்பு நீர் முதலை - நரன் உப்புநீர் முதலை - இந்த தொகுப்பின் தலைப்பில் தொனிக்கும் நுண்சுட்டல் குரலே நரன் கவிதைகளின் டெசிபல் அலகாய் இருக்கிறத...\nஉயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)\nமுதலை ---------- உப்புநீர் முதலையொன்று துயில்கிறது . தலையை நீருக்குள்ளும் , உடலை வெண்மணலிலும் கிடத்தியபடி அப்போது அதனுடல் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tag/nan", "date_download": "2018-12-10T21:34:27Z", "digest": "sha1:TC3KYYKBUQI5BKAHSSK2X3BLLZSGR7VM", "length": 4391, "nlines": 116, "source_domain": "tamilfunzone.com", "title": "nan | Tamil Fun Zone", "raw_content": "\n\"ரஜினியும் கமலும் என்னை சந்திக்க விரும்பவில்லை\" -சுரேஷ் மேனன் - Filmibeat Tamil\nசற்றுமுன் கமல் செய்த காரியத்தால் ஆனந்த கண்ணீர் வடித்த சுஜா வருணி\nசற்றுமுன் கமல் செய்த காரியத்தால் ஆனந்த கண்ணீர் வடித்த சுஜா வருணி\nஅந்த படத்துல நடிச்ச சின்ன பொண்ணு நான்தான்\nமகளை விட சாதி பெருசா\nநான் ஒரு கார்ப்பரேட் கைகூலி | LMES\n2.0-வை நான் எடுக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது- எஸ்.தாணு | 2.0 | Filmibeat Tamil\n2.0 படத்தில் ஒரு சில மைனஸ் இருந்தாலும் ரசிகர்களை திருப்தியடைய வைத்துள்ளது...\nவிஸ்வாசத்தில் ஒரு வீரம், பிரம்மிக்க வைத்த வரலாறு பின்னணி\nGAJA புயல் - அரசுக்கு சாமானியனின் சரமாரி கேள்வி...... மேலும் எங்களை ஊக்கப்படு...\nபுயலில் இருந்து பாதுகாப்பது எப்படி \nபிணத்து மேல் நிற்பது பெருமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/kattappava-kanom-movie-review-rating.php", "date_download": "2018-12-10T22:36:21Z", "digest": "sha1:KBNAVTPKS4JYR5D6AKQJCST2XFKNMFMJ", "length": 11790, "nlines": 144, "source_domain": "www.cinecluster.com", "title": "Kattappava Kanom Movie Review & Rating", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் ��ாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=166684", "date_download": "2018-12-10T23:06:36Z", "digest": "sha1:L6Y4RIPB3HUGAPTO75EE3JCNOAERBFBC", "length": 23552, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "| வளமான பாரம்பரியம் கொண்ட \"இந்திய சென்சஸ்':15-வது கணக்கெடுப்பு பணி பிப்.9-ல் துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பொது செய்தி\nவளமான பாரம்பரியம் கொண்ட \"இந்திய சென்சஸ்':15-வது கணக்கெடுப்பு பணி பிப்.9-ல் துவக்கம்\nஐந்து மாநில, 'ரிசல்ட்'; கட்சிகள் திக்.. திக்.. டிசம்பர் 11,2018\n அகிலேஷ், மாயாவதி புறக்கணித்ததால் விரக்தி டிசம்பர் 11,2018\nமல்லையாவை நாடு கடத்த அனுமதி; மத்திய அரசுக்கு மகத்தான வெற்றி டிசம்பர் 11,2018\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா டிசம்பர் 11,2018\n18 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடையில்லை: ஐகோர்ட் தடாலடி டிசம்பர் 11,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதிண்டுக்கல்:தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்-2011) வரும் பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிகிறது. சென்சஸ் சிறப்புக்களை அறிவோம்.முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது.1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது. தற்போது நடப்பது 15-வது கணக்கெடுப்பு. சுதந்திரத்திற்கு பின் 7-வது கணக்கெடுப்பு.\nநோக்கம்: ஐந்தாண்டு, ஓராண்டு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான அடிப்படை புள்ளி விபரங்களுக்கு சென்சஸ் அவசியம். பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க சென்சஸ் புள்ளி விபரம் தேவைப்படுகிறது.\n* குறிப்பிட்ட சமயத்தில் நாடு மற்றும் நாட்டு மக்களை ப் பற்றி அறிய தகவல்களை தருகிறது. கல்வியாளர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் தேவை, பொதுநிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்க சென்சஸ் விபரம் தேவைப்படுகிறது. இப்பணியை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.\nசென்சஸ்-2011: வீட்டுபட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரு கட்டங்களாக பணி நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை வீட்டுபட்டியல் தயாரிக்கப்பட்டது. 2ம் கட்ட பணி பிப். 9 முதல் பிப். 28 வரை நடக்கிறது. மார்ச் முதல் தேதி அதிகாலை 00.00 மணியை கணக்காக கொண்டு இக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மார்ச் 1 முதல் மார்ச் 5 வரை சரிபார்க்கும் பணி நடக்கிறது. அதுவரை எந்த ஊரிலும் பெயர் சேர்க்கப்படாதவர்கள் இருந்தால் அவர்களும் கணக்கெடுப்பில் கொண்டு வரப்படுவர்.\n29 கேள்விகள்: நபர் விபரம், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை, மதம், எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழி, எழுத்தறிவு, கல்விநிலையம் செல்லும் நிலை, அதிகபட்ச கல்வி, வேலை, தொழில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ச்சிக்கான காரணம், கிராம/நகரில் தங்கிய விபரம், பிறந்த மொத்த குழந்தைகள், உயிருடன் வாழும் குழந்தைகள், கடந்த ஓராண்டில் பிறந்த மொத்த குழந்தைகள் போன்ற 29 கேள்விகளுக்கு பதில் சேகரிக்கப்படுகிறது.\nதயார் தானே: வளமான பாரம்பரியமும், உலகின் மிகச்சிறந்த கணக்கெடுப்பில் ஒன்று என்ற பெருமை கொண்டது இந்திய சென்சஸ். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய தேவையான சென்சஸ் பணியின் போது, முழு விபரங்களை தர இந்திய குடிமகனாகிய நீங்களும் தயார் தானே...\nசென்சஸ்-2001-தமிழகம்-சில புள்ளி விபரம்:* மக்கள் தொகை-6,24,05,629, நகர்புறம்-27.8%,கிராமப்புறம்-72.2%,\n* எஸ்.சி.,-16.2%,எஸ்.டி.,8.2%, பாலின விகிதம்(பெண்கள்/ஆயிரம் ஆண்களுக்கு): 987, கல்வி நிலை-73.5%, ஆண்கள்-82.4%, பெண்கள்-64.4%, பணிசெய்வோர் விகிதம்-44.7%, ஆண்கள்-57.6%, பெண்கள்-31,5%\n* கிராமங்கள்-16,317,மாவட்டங்கள்-30, தாலுகாக்கள்-201, ஒன்றியங்கள்-385,ஊராட்சிகள்-12,620, நகரங்கள்-832,மாநகராட்சிகள்-6, நகராட்சிகள்-104, பேரூராட்சிகள்-611.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\nநிதி நெருக்கடியால் என்.எஸ்.எஸ்., செயல்பாடு.... புத்துயிர் கொடுக்க அரசின் நடவடிக்கை அவசியம்\n1. கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மறுப்பு\n2. சேர்மன் பதவியை ராஜினாமா செய்வேன்: பாலன் எம்.எல்.ஏ., பேட்டி\n3. மேகதாது விவகாரத்தில் தீர்மானம்\n4. அதிக மாத்திரை சாப்பிட்ட பெண் பலி\n1. பஸ் மோதி காவலாளி பலி\n2. மருத்துவமனை சாலை சேதம்: நோயாளிகள் அவதி\n3. ஊழியரிடம் பணம் பறிப்பு\n4. ஜவுளி கடையில் திருட்டு கேரள வாலிபர்கள் கைது\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவழக்கம்போல கையெழுத்தை மட்டும் வாங்கி விட்டு, கணக்கேடுப்போரே எல்லா விவரத்தையும் எழுதிக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் . கையெழுத்து போடும் நபர் தன்னைப்பற்றி, குடும்பத்தை பற்றி தேவக பதிவு செய்வாரேயானால், அது, அவருக்கும், இந்த நாட்டிற்கும் அவர் செய்யும் மிகப்பெரிய உதவி என்பதை விளம்பரங்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும் . கையெழுத்து போடும் நபர் தன்னைப்பற்றி, குடும்பத்தை பற்றி தேவக பதிவு செய்வாரேயானால், அது, அவருக்கும், இந்த நாட்டிற்கும் அவர் செய்யும் மிகப்பெரிய உதவி என்பதை விளம்பரங்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/46362-no-review-of-daily-fuel-pricing-mechanism-says-oil-minister.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-12-10T22:13:52Z", "digest": "sha1:3SZDOC2DGX2XBBKCOBKRNR4KCXVPV63H", "length": 10553, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர் | No review of daily fuel pricing mechanism, says oil minister", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படு��து வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர்\nநாளுக்கு நாள் பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினந்தோறும் இவற்றின் விலையை நிர்ணையிக்க ஆரம்பித்ததில் இருந்து பைசா, பைசாவாக கூட்டி ரூ 80 ஐ தாண்டி நிற்கிறது பெட்ரோல் விலை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது\nகுறிப்பாக பெட்ரோல் , டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் ஒன்று கூட அதற்கு இசைவி தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு சார்பில் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கலால் வரியை குறைத்து விடுங்கள் பதிலுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.\nசெய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற முடியாது என்றும் மாநிலங்கள் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் வரியை ஏற்க கூடிய அளவிலும் , பொறுப்பான முறையிலும் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு\nவிதவை தொடர்பான பிரதமர் மோடியின் சர்ச்சை கருத்து.. வலுக்கிறது எதிர்ப்பு..\nசுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடி.. 5 வருடத்திற்கு பின் இருவர் கைது..\nரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம் - ரசிகர்கள் சிலிர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக க��த்தில் நிற்கும் விஸ்வாசம்\nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nசோனியா காந்திக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து\n“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை\nநார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா\nகுழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian+Rupee?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-10T23:08:36Z", "digest": "sha1:QIXMBOVJ3YQCHD65XSMXLXTFSYISQEUA", "length": 9479, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Rupee", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் ���ிட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் \nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nபோர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\nஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\n‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்\nஅமெரிக்காவில் தஞ்சம் கோரும் இந்தியர்கள்\nசொகுசு வசதிகளுடன் தேஜாஸ் ரயில் பெட்டிகள்.. தென்னக ரயில்வேயிடம் ஒப்படைப்பு\nகோவையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி \n“பயிற்சி ஆட்டம் வேறு.. நிஜ ஆட்டம் வேறு” - இஷாந்த் கூறும் களம்\n''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல்\n“பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பிக்கலாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்\n’சாகப் போகிறோம்’ : நடுவானில் போதையில் அலறிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை\nநாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் \nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nபோர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\nஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\n‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்\nஅமெரிக்காவில் தஞ்சம் கோரும் இந்தியர்கள்\nசொகுசு வசதிகளுடன் தேஜாஸ் ரயில் பெட்டிகள்.. தென்னக ரயில்வேயிடம் ஒப்படைப்பு\nகோவையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி \n“பயிற்சி ஆட்டம் வேறு.. நிஜ ஆட்டம் வேறு” - இஷாந்த் கூறும் களம்\n''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல்\n“பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பிக்கலாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்\n’சாகப் போகிறோம்’ : நடுவானில் போதையில் அலறிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் கு��்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T22:15:38Z", "digest": "sha1:LJFT5EQL5NMHGUVXZDJAXIHZZSROTGPO", "length": 4351, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குழந்தை வரம் | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nமழையொன்றின் ஸ்பரிசத்திற்கு உதவுகின்றோம் : வைத்தியர் கீதா ஹரிப்பிரியா\nஇலங்கை சுகாதாரத்துறையின் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.\n7 மாத குழந்தையை குழந்தை வரம் வேண்டி கொலை செய்த மந்திரவாதி..\nகுழந்தை வரம் பெறவேண்டும் என்பதற்காக 7 மாதமான குழந்தையை மந்திரவாதி கடத்தி சென்று நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவ...\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/09/450.html", "date_download": "2018-12-10T21:31:27Z", "digest": "sha1:TYBGHUX5ONJAGUTMLEHREOD3FB5VAPPG", "length": 6406, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள்..\nமேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள்..\nமேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் நாளை, திங்கட்கிழமை வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தொவித்துள்ளார்.\nநியமனங்களைப் பெறுவோருக்கு நான்கு வார கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.\nமாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள்..\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறிகள் / Course of Studies: ...\nTourism and Hotel Operation - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கற்கைநெறி / Course of Studi...\nடிப்ளோமா கற்கைநெறி : 2019-2020 - இலங்கை சமூகப்பணிக் கல்லூரி (Sri Lanka School of Social Work)\nஇலங்கை சமூகப்பணிக் கல்லூரி சமூகப்பணி தொடர்பான ஈராண்டு டிப்ளோமா கற்கைநெறி சிங்களம் / தமிழ் மொழி மூலம் : 2019-2020 சமூகப்பணி தொ...\nமுன்பள்ளி ஆசிரியர் | அலுவலக உதவியாளர் (Pre School Teacher | Office Assistant) - பிரதேச சபை - வலல்லாவிட\nமேல் மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி வெற்றிடங்கள்: அலுவலக உதவியாளர...\nஆய்வுகூட உதவியாளர்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) - Government Analyst’s Department\nGovernment Analyst’s Department இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (திறந்த போட்டிப் பரீட்சை). பத...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823445.39/wet/CC-MAIN-20181210212544-20181210234044-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}