diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1325.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1325.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1325.json.gz.jsonl" @@ -0,0 +1,552 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2018-07-22T09:09:40Z", "digest": "sha1:YHEQMHYM6SW46CHJLZAULHTYAUJYIXHH", "length": 8733, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல்: சபாநாயகரிடம் வாக்குமூலம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல்: சபாநாயகரிடம் வாக்குமூலம்\nஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல்: சபாநாயகரிடம் வாக்குமூலம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில், நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவிருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் குழுவொன்றை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக அப்போது ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் அக்காலப்பகுதியில் பொது நிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜயசூரியவே தகவல் வழங்கியிருந்தார்.\nஇந்நிலையில், கீத் நொயார் கடத்தப்பட்டமையை கரு ஜயசூரிய எவ்வாறு அறிந்திருந்தார் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து வினவ உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nசபாநாயகரின் வாக்குமூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டிருந்த நிலையில், அவரது கடத்தல் தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட இராணுவ வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nராகுல் காந்தி மோடியைக் கட்டித்தழுவியது மாண்பை குறைக்கும் செயல்: சபாநாயகர்\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டித்தழுவியது அவையின் மாண்பைக் குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த அனுமதிக��குமாறு சபாநாயகரிடம் பொலிஸார் கோரிக்கை\nவிடுதலை புலிகளின் மீள் வருகையை வலியுறுத்தும் வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம்: சிவசேனா புறக்கணிப்பு\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்க\nவிஜயகலாவின் கூற்று தொடர்பான அறிக்கை தயார்\nவிடுதலைப் புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து குறித்த அறிக்கை, இன்னும் ஓரிரு தினங்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியினை எழுத்து மூலம் கோர ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரத்தை கோருவது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்குமாறு ஒன்றிணைந்த எதிரண\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2015/08/blog-post_16.html", "date_download": "2018-07-22T08:31:12Z", "digest": "sha1:3N2AZ7GUUP2TSXBM6QRGARKE3WM7523K", "length": 13478, "nlines": 150, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: சென்னையில் என்னை மோதின......!", "raw_content": "\nஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015\nஎத்தனை கண்டங்கள் என டீச்சர் கேட்ட பொழுது ஏழு என்று ஈஸியாக சொல்லிவிட்டேன் பள்ளி நாட்களில். நாஸா குறைந்தது வருடத்திற்கு ஒரு கண்டமேனும் கண்டுபிடிப்பதாக அறிந்து கொள்கிறேன்........\nஅவையெல்லாம் தயவுசெய்து சாதனைகளின் பட்டியலில் சேர்க்காதீர்கள்.....\nஎனக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் கண்டங்கள் தாண்டுவதே நித்யானுபவம்......\nஏழு கடல்,ஏழுமலை,ஏழு கண்டங்கள் தாண்டியிருக்கும் ஒரு பூவைப்பறிக்க என்னிடம் நீங்கள் என்னிடம் கூறினால் நானெல்லாம் அப்படிப்பட்ட பூக்களால் ஒரு மாலையே செய்து தினந்தோறும் உங்கள் பாதாரவிந்தங்களில் ���ம்ர்ப்பிப்பேன்.\nசிறிதுமில்லாத, பெரிதுமில்லாத ஒரு சாலையின் மேல் தான் வீடு இருக்கிறது.\nஎப்போதும் சாலையை எளிதாய் கடக்க முடிவதில்லை.\nஇந்த மனிதர்கள் ஏன் இப்படிப் பறக்கிறார்கள்\nகாலை ஏழுமணிக்கும் இப்படித்தான் இருக்கிறது..\nஇரவு இரண்டு மணிக்கும் இப்படித்தான் இடம்பெயர்கிறார்கள்.\nஇவர்களின் வேகத்தில் பயணித்தால் முருகனெல்லாம் உலகத்தை சுற்றும் போட்டியில் மூன்றாமிடம் கூட பிடிக்க முடியாது.\nஇவர்கள் சாலையை கடக்கும் லாவகமும், கிடைக்கும் சந்துகளில் சீறிப்பாயும் வேகமும்,\nஇந்தியா முன்னேற 2020 எல்லாம் தேவைப்படாது.\nநிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையுள்ள நாய்களைக்கூட(எந்த பூடகமுமில்லை)இங்கே தான் பார்க்கிறேன்.\nதாயின் நினைவிலேயே நாளெல்லாம் வாழும் மாந்தர்.\nஎந்த வார்த்தை பேசும் முன்பும் தாயின் மறுபெயர் சொல்லியே ஆரம்பிக்கின்றனர்.\nஒரு மொழி விளங்காத தேசத்தில் பாஸ்போர்ட் தொலைத்தவனாய் நடந்து கொண்டிருக்கின்றேன் சாலையில்..\nஆணும் பெண்ணுமாய் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சாகசம் செய்யும் மோட்டார் வாகனங்கள்..\nஒருவேளை இங்கு வந்துதான் நான் ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டி இருந்திருக்குமெனில்.\nஎனக்கு வாழ்நாள் முழுவதும் வாகனப்பிராப்தம் வாய்த்திருக்காது.\nசர்க்கஸ் காட்சிகளில் வலையிலிருந்து மேழெலும் சாகசக்காரியென உச்சந்தலையில் கால்களை அழுத்தி பறந்து போகிறது ஒரு காகம்.\nசாந்தமாய் மின்கம்பியில் அமர்ந்து என்னைப்பார்த்து சிரிக்கிறது.\nஅட..அற்பப் பறவையே.. உனக்கு அவ்வளவு திமிரா\nமனிதனென்றும் பாராமல் இது என்ன விளையாட்டு\nஇன்னொரு முறை இப்படி செய்தால்.. தொலைத்துவிடுவேன் ஜாக்கிரதை..\nஇந்தமுறை மிக அழுத்தமாக கால்களை அழுத்திவிட்டு பறந்து போகிறது அதே காகம்.\nஒன்னும் புடுங்க முடியாது... இது சென்னையின் காகம்..\nஇனி சாலைகளில் நடக்கும் போது சனியின் வாகனத்தையும் கவனித்து நடக்க வேண்டியிருக்கும்..\nஆக... சென்னையில் என் மீதான முதல் மோதல்.....\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 3:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMathu S 16 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:35\nபட்டனத்தில் இதுபோல பல காகங்களின் மோதல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். கடக்க...கடக்க.. படைப்பாற்றல் பட..பட.. வெற்றியை நோக்கி நட...நட.\nselvakumar 21 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பக���் 10:31\nபடித்தமைக்கு நன்றி....தங்கள் மேலான வாழ்த்துக்கும்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/07/ipod-killer.html", "date_download": "2018-07-22T08:41:19Z", "digest": "sha1:5BRNAONFCPASS57RMOSX6267PYBUUJDO", "length": 9380, "nlines": 203, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: மைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer?", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nமைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer\nஆமாம்.கடைசியாக இது மைக்ரோசாப்டிலிருந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஆப்பிளின் ஐபாட்-டுக்கு போட்டியாக மைக்ரோசாப்டின் ஸியூன் வெளியாக உள்ளது.ஐபாட்டின் அதே ஒலி,ஒளி,விளையாட்டு செயல்பாட்டுகளுடன் இந்த கோடையில் அது வீதிக்கு வரலாம்.இன்னொரு war between Apple iPod and Microsoft Zune.ஐபாட் ஏற்கனவே சம்பாதித்துள்ள புகழ்,தரம் அதற்கு ப்ளஸ்.ஐபாடின் விலை உயர்வு அதற்கு ஒரு மைனஸ். மைக்ரோசாப்டின் மார்கெட்டிங் தந்திரம் உலகறிந்தது.அதற்கு ஏற்கனவே Windows ,Macintosh war-ல் ஜெயித்த அனுபவம் இருக்கின்றது.மைக்ரோசாப்ட் எப்படி போட்டியில் குதிக்கப் போகின்றதுஆப்பிள் அதை எப்படி சம்மாளிக்கப்போகின்றது என்பது எல்லாம் போகப்போகத் தெரியும்.\nமைக்ரோசாப்டின் Zune குறித்த “Future of Entertainment\" விளம்பரம் இங்கே.\nஒருவேளை iPod தமிழ் பெயரோ.ஐபாட்-ஐபாடு-ஹை\n//ஐபாடின் விலை உயர்வு அதற்கு ஒரு மைனஸ்//\nஐபாடை விட சிறப்பாக அதே சமயத்தில் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கலாம்.\nஹி ஹி....சூரியனைப் பார்த்து நாய் கொலச்சாமாதிரி இருக்கு...\nபில்லு அன்னாத்தெ ஐ பா(ட்)டுக்கு போட்டி போடனும்னா....கிரியேடிவ், சோனி நிறுவனங்களுடனும் போட்டி போடவேண்டும்...\nதம்பி -உங்கள் நிலைசரியே.அதே தரம் விலை குறைவென்றால் பிராண்ட் பார்க்காமல் யார்தான் வரவேற்கமாட்டார்\nவஜ்ரா ஷங்கர் - நீங்கள் சொல்வது ரொம்ப சரி.கடும் போட்டி இருக்கும் நிச்சயம்.\nவியாபாரிகளின் போட்டி, வாடிகையாளர்களுக்கு நன்மை தான்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇண்டரெஸ்டிங் டொமைன் பெயர் உண்மைகள்\nமைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer\nஇலவச யாகூ மெயில் பாப் அக்கவுண்ட்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010/06/blog-post_10.html", "date_download": "2018-07-22T08:48:47Z", "digest": "sha1:RZCO7P432L2DZUBUWORZFJJGUAOLJSOZ", "length": 28295, "nlines": 315, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: என் உயிர் நீதான்!", "raw_content": "\nமாலை ஆறு மணி. வேலையால் வந்து கதவைத் திறந்து உள்ளே போனான் ரமேஷ்.\n\" திவ்யா, என்ன சாப்பாடு செய்ய . ரோஸ்டட் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவாயே. இதோ இன்னும் 1/2 மணி நேரத்தில் சமையல் முடிச்சுடுவேன். \" என்றான் மனைவியிடம்.\n( 45 நிமிடங்களின் பிறகு )\n\" திவ்யா, நல்லா சாப்பிடும்மா. குழம்பு நல்ல இருக்கா. இன்னும் கொஞ்சம் மீன் எடும்மா. சாப்பிட்டு முடிஞ்சதும் நீ டி.வி பாரும்மா. நான் பாத்திரங்கள், சமையல் மேடை க்ளீன் பண்ணி விட்டு வருகிறேன். \"\nரமேஷ் : குட்நைட், திவ்யா.\nரமேஷ் : திவ்யா, எங்க இருக்கே\nதிவ்யா : இதோ இங்கே ரூமில்.\nரமேஷ் : ஏன் உடம்பு சரியில்லையா\nதிவ்யா : வேலை கொஞ்சம் அதிகம். தலைவலி உயிர் போகுது.\nரமேஷ் : இதோ இஞ்சி டீ போட்டுத் தருகிறேன். குடிச்சுட்டு நல்லா ரெஸ்ட் எடுடா.\nடீயை சுவைத்துக் கொண்டே உற்சாகமாக பேசினாள் திவ்யா.\nரமேஷ், டேக்கேரில் எவ்வளவு அழகான குழந்தைகள் தெரியுமா ஒவ்வொரு நாளும் பார்க்கவே அலுப்புத் தட்டாது. குண்டுக் கன்னங்கள், அழகிய கண்கள்... ஒவ்வொரு குழந்தையும் பூக்கள் போல கொள்ளை அழகு. ந��ற்று புதுசா ஒரு குழந்தை வந்திச்சு. பிறந்து 6 வாரம் தான். மெத்து மெத்தென்று பஞ்சு போல அவ்வளவு மென்மை. அழுது கொண்டே இருந்த குழந்தையை நான் தூக்கியதும் அமைதி ஆகி விட்டது \"\nவேலையில் நடந்தவற்றை அப்படியே வந்து ரமேஷுக்கு வாய் ஓயாமல் சொல்வாள். ரமேஷூக்கு அலுப்புத் தட்டாது. கல்யாணமாகி 3 வருடங்களாகி விட்டது. குழந்தைகள் இல்லை என்ற ஏக்கம் எப்போது திவ்யாவுக்கு உண்டு. ரமேஷ் ஆறுதல் சொல்வான்.\nரமேஷ் : வேலைக்கு நேரமாச்சு நான் போறேன். இரவு எதுவுமே சமைக்க வேண்டாம். வெளியே போய் சாப்பிடலாம். சரியாடா\nரமேஷ் எப்போதும் ட்ரெயினில் தான் வேலைக்குப் போவான். காரில் போவதென்றால் ட்ராஃபிக் என்று 30 நிமிடப் பயணம் 1 மணி நேரத்திற்கு அதிகமாகி விடும். ட்ரெயினில் ஏதாவது புக்ஸ், பேப்பர் படிக்கலாம் .\nரமேஷ் வேலைக்குப் போய் சேர்ந்ததும் அவன் செல் சத்தமிட்டது. எதிர் முனையில் திவ்யா.\n\" ரமேஷ், இனிமேல் என்னுடன் பேச வேண்டாம். இன்று காலையில் வேலைக்குப் போகும் போது கைவலிக்க டாட்டா காட்டி, ப்ளையிங் கிஸ் குடுத்தேன். நீ கண்டு கொள்ளாமல் போய் விட்டாய்... \"\nரமேஷ் : தாயே மன்னித்து விடு. நான் கவனிக்கவில்லை.\nதிவ்யா போனை கோபத்துடன் வைத்து விட்டாள்.\nஎங்களுக்குள் இந்தப் பழக்கம் கல்யாணமாகிய புதிதில் தொடங்கியது. நான் வேலைக்குப் போகும் போது திவ்யா எங்கள் வீட்டின் அடுக்குமாடிக் குடி\nயிருப்பின் 5வது தளத்தில் நின்று கைகாட்டி, ப்ளையிங் கிஸ் கொடுப்பாள். நானும் பதிலுக்கு கைகாட்டுவேன். அக்கம் பக்கம் யாருமில்லா விட்டால் ப்ளையிங் கிஸ் குடுப்பேன்.\nரமேஷ் வேலையால் வந்தான். நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாதபடியால் வீடெங்கும் தூசியும், குப்பையுமாக காட்சி தந்தது. திவ்யாவுக்கு குப்பை, தூசி என்றாலே அலர்ஜி.\n\" திவ்யா, இதோ ஒரு மணி நேரத்தில் சுத்தம் பண்ணிவேன்டா. நீ ரெஸ்ட் எடும்மா. பசிக்குதா இதோ இப்பவே போய் சாப்பாடு வாங்கி வருகிறேன். இன்று நிறைய வேலை. அசதியா இருக்கு. நாளைக்கு உனக்கு பிடித்த மீன் பொரியல் செய்து தரேன்டா .\"\nரமேஷ் : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திவ்வி.\nதிவ்யா : மிக்க நன்றி.\nரமேஷ் : இந்த வீக்கென்ட் நயாகரா அருவி பார்க்கப் போலாமா\nதிவ்யா : போலாமா இல்லை. கட்டாயம் போகிறோம்.\nதிவ்யாவுக்கு நயாகரா போவதென்றால் கொள்ளை விருப்பம். சமர் வந்தால் அடிக்கடி போவோம். அதிகாலைய���லே போய் கைகோர்த்தபடி நடப்போம். பார்க்கில் அமர்ந்து, கொண்டு போன உணவுகளை உண்டு, கதைகள் பேசி, வீடு வந்து சேர இரவாகி விடும். ஒவ்வொரு முறையும் நயாகரா அருவி தெரியுமாறு நின்று புகைப்படம் எடுத்து, திகதி வாரியாக ஆல்பத்தில் அழகாக போட்டு வைப்பாள்.\nதிவ்யா : ரமேஷ், நிலக்கடலை வாங்க மறந்து விட்டேன். அன் சால்டட் வாங்கு சரியா\nரமேஷ் : ம்ம் .. வாங்கி வருகிறேன்.\nஅருவியின் அருகில் இருக்கும் பார்க்கில் ஓடித் திரியும் அணில்களுக்கு நிலக்கடலை கொடுப்பது திவ்யாவுக்கு மிகவும் பிடிக்கும். இவளின் கைகளில் இருக்கும் கடலையை அணில்கள் கிட்ட வந்து வாங்கிச் செல்லும்.\nஅருவி வழக்கம் போல இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு போய் சிறிது நேரத்தில் திவ்யாவுக்கு மீண்டும் தலைவலி. அவள் கீழே இருந்து விட்டாள். ரமேஷ் தடுமாறிப்போனான். அடுத்த நாள் மருத்துவரிடம் கட்டாயம் போக வேண்டும் என்று நினைத்தான் ரமேஷ். ஆனால், திவ்யா சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விட்டாள்.\nஅடுத்த நாள் ரமேஷ் எவ்வளவோ கெஞ்சியும் திவ்யா மருத்துவரிடம் போக மறுத்து விட்டாள்.\nரமேஷின் செல் ஒலித்தது. எதிர்முனையில் திவ்யாவின் டேகேரிலிருந்து அழைப்பு. திவ்யா ஆஸ்பத்திரியில் என்று தகவல் சொன்னார்கள். ரமேஷ் ஓடினான். மீண்டும் தலைவலியால் சோர்ந்து போயிருந்தாள் திவ்யா. நிறைய டெஸ்டுகள் நடந்தன. ரிசல்ட் வரத் தான் முடிவு தெரியும் என்றார்கள். ரமேஷூக்கு அவஸ்தையாக இருந்தது. மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் உள் மனது கதறியது.\n\" உங்கள் மனைவிக்கு புற்றுநோய். உடல் முழுக்க பரவியுள்ளது .... \" இது மட்டுமே ரமேஷின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. வேறு எதுவுமே மனதில் பதியவில்லை. ரமேஷ் தனிமையில் அழுதான்.\nதிவ்யாவுக்கு கீமோதெரபி என்று ஏதேதோ சொன்னார்கள். மனதளவில் சோர்ந்து போயிருந்தாலும் உற்சாகமாக பேசிக் கொண்டேயிருந்தாள்.\n\" ரமேஷ், என்னைப் பார்க்க ஏலியன் போல இல்லை \", என்பாள் முடி எல்லாம் கொட்டிய தன் மொட்டைத் தலையை தடவியபடி.\n\" என் அழகிய ஏலியனே \", என்று சொல்லி திவ்யாவை அணைத்துக் கொள்வான் ரமேஷ்.\nரமேஷ் எவ்வளவோ சொல்லியும் திவ்யா வேலையை விட மறுத்தாள். நான் சுகமாகி வந்ததும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். வீடு முழுவதும் குழந்தைகள். உன் மடியில் ஒன்று, தோளில் ஒன்று.... என்று சொல்லி சிரிக்கும் திவ்யாவை அன்புடன் பார்ப்பான் ரமேஷ்.\nமீண்டும் திவ்யாவுக்கு இரத்தப் பரிசோதனை செய்தார்கள்.\n\" உங்கள் மனைவி 6 மாதங்களே உயிரோடு இருப்பார்... \" என்று மருத்துவர் சொன்னபோது ரமேஷ் கதறி அழுது விட்டான்.\nஇவனின் வாடிய முகத்தைக் கண்டதும் திவ்யா ஓரளவு ஊகித்து விட்டாள்.\n\" ரமேஷ், நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேனாம் \", என்று கேட்டவளை கட்டிப் பிடித்துக் கதறி அழுதான் ரமேஷ்.\nவின்டர் குளிரிலும் நயாகரா அருவி பார்க்க வேண்டும் என்று சொன்ன திவ்யாவை கூட்டிச் சென்றான். அணில்களைக் காணவில்லை. திவ்யா இயல்பாக இருந்தாலும் ரமேஷால் அவ்வாறு இருக்க முடியவில்லை.\nபூமிப் பந்து வேகமாக சுற்றுவது போல இருந்தது ரமேஷூக்கு. புற்றுநோய் ஆஸ்பத்திரியிலேயே இறுதி நாட்களை கழித்தாள் திவ்யா. கடைசி ஒரு வாரம் இருக்கும்போது வீட்டிற்கு கூட்டி வந்து, ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டான்.\nதிவ்யா இறந்து போய் இரண்டு வாரங்களாகி விட்டது. எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. எதுவுமே ஞாபகம் இருக்கவில்லை. திவ்யாவின் தோழிகள், ரமேஷின் அலுவலக நண்பர்கள் வந்து போனார்கள். ரமேஷ் அழவில்லை. எங்கோ சூனியத்தை வெறித்தபடி இருந்தான்.\n2 வாரங்களாக வேலைக்குப் போகாமல் இருந்த ரமேஷைப் பார்க்க அவன் நண்பன் வந்தான்.\n\" வா எங்கேயாவது சென்று வரலாம் \", என்று கூப்பிட்டான்.\n\" இரு திவ்யாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் \" , என்று சொன்னவனை விசித்திரமாகப் பார்த்தான் நண்பன்.\nகாலாற இருவரும் நடந்தார்கள். தூரப் போய் நின்றவன் பால்கனியை திரும்பி பார்த்தான். அது வெறிச் சோடிப் போய்க் கிடந்தது. நண்பன் ஆதரவாக தோளில் தட்டினான்.\nஇன்று திவ்யாவுக்கு பிறந்தநாள். நயாகரா அருவி பார்க்கப் போனான் ரமேஷ். மழை வரும் போல இருந்தது. வழக்கமாக அமரும் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். அணில்கள் ஓடி வந்தன.\nமெதுவாக தொடங்கிய மழை சடசடவென விழுந்தது. ஆங்காங்கு நின்றவர்கள் ஓடிப் போய் ஒதுங்கி கொண்டார்கள். ரமேஷ் அசையவேயில்லை. கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் மழை நீருடன் சேர்ந்து ஓடியது. குலுங்கி அழுதவனை அணைத்துக் கொள்ள அங்கு மழை மட்டுமே இருந்தது.\nஅருமை. கலங்க வைத்து விட்டீர்கள்\nமிகவும் அருமையாக இருக்கின்றது...படிக்கும் பொழுதே அழுகையே வந்துவிட்டது...என்ன கொடுமை....\nஇப்படி அடிக்கடி அழ வைக்கறீங்களே\nமிக அருமை வாணி,படிக்கும் போதே அழுது விட்டேன்....\nகண் கலங்க வைத்த கதை\n கடைசி வரிகள் படிக்கும்போது ஆட்டோமேட்டிக்கா கண் கலங்குது\nவானதி கதை தேதிவாரியாக அருமையாக குறிப்பிட்டு எழுதியது அருமை.இறுதியில் திவ்யாவிற்கும் தேதி குறித்தது மிகவும் சங்கடமானது.\nநெஜமாவே கண்ல தண்ணி வந்துடுச்சு வாணி....என்னோட நெருங்கின தோழியை கான்செர்க்கு பறிகொடுத்தவ நான்... அந்த நினைவும் சேந்து கஷ்டமா போச்சு... நல்லா உருக்கமா எழுதி இருக்கீங்க\nவாணி, உலக அழிவை எண்ணி மனம் நொந்துபோய் இங்கு வந்தேன், இங்கு கண்ணில தண்ணி வர வச்சுவிட்டீங்களே கெதியா ஒரு நகைச்சுவையைப் போட்டு என் மனதை டைவேர்ட் பண்ணிவிடுங்கோ...\nசீக்ரியம் மெகாத் தொடர் எழுதப் போகலாம் நீங்க. அப்படி அழ வைக்கறீங்க நீங்க\nரெம்ப‌ நெகிழ்ச்சியான‌ க‌தை... சொல்லிய‌ வித‌ம் அருமை...\n நீண்டநாட்களின் பிறகு வருகை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.\nசெல்வி அக்கா, அழ வைத்தற்கு ஸாரி. மிக்க நன்றி.\nஎல் எஸ், மிக நன்றி.\nமகி, வருகைக்கு மிக நன்றி.\nஆசியா அக்கா, மிக்க நன்றி.\nதங்ஸ், மிக்க நன்றி. என் நெருங்கிய உறவினரும் புற்று நோயால் இறந்தார். வருகைக்கு மிகவும் நன்றி.\nஅதீஸ், நகைச்சுவை தானே. வரும். உலகம் அழியப்போவுதா கண்டது, நிண்டது எல்லாம் படித்து குழம்பி போகாமல், என்னைப் போல ரிலாக்ஸ் பண்ணுங்கோ.\n எனக்கு அதெல்லாம் வரவே வராது. மிக்க நன்றி.\nநாடோடி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nநல்லா எழுதி இருக்கிறீங்கள் வாணி. இன்னொரு மனத்தைக் கனக்க வைக்கும் கதை. எனக்கும் திகதி போட்டு எழுதி இருக்கிறது பிடிச்சு இருந்துது.\nஅழுதுட்டேன் வானதி.. நிரந்தரமாகத் துணையைப் பிரிவதென்பது மிகவும் கொடுமையான விஷயம்..\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nஒன்றுகூடல் ( கெட்டுகெதர் )\nஎனக்குப் பிடித்த பத்து படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaykavithaikal.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-22T08:20:36Z", "digest": "sha1:NW6K6E6O46NFHDHSUXRSNIT4PMPKQUOT", "length": 14405, "nlines": 58, "source_domain": "vijaykavithaikal.blogspot.com", "title": "விஜய் கவிதைகள் ....: அழகென்றால் நீ…", "raw_content": "\nஉன்னுள், என்னை வளர்த்து பெருமிதம் காணும் உனைப்புரிந்துகொள்ள, சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதை நீயறிவாய். விட்டுப்பிடித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான், நீ எனக்காக சேர்த்து வைத்த ரகசியம் என அறிவேன்.\nஎப்பொழுதும் இன்னொரு கரம் இருக்கமாய் பற்றியே பள்ளி செல்ல பழகியவன் நான். நரம்பு பையை தோளில் போட்டுவிட்டு, ம்ம்ம் பிடித்துக்கொள் கெட்டியாக என்று, தன் கரத்தை எனக்கு தாரை வார்த்துவிட்டு முன்னே அடியெடுத்து வைக்கும் அக்காவிற்கு தெரியும், அன்போ, பயமோ ஏதோ ஒன்று அவளிடத்தில், என்னை இருக்கமாக்கியிருக்கிறதென்று.\nஎத்தனை அடி என்னிடம் வாங்கியிருந்தாலும், கம்பீரமாய் மிரட்டியிருக்கிறாள் பள்ளி அழைத்துசெல்லும் போதுமட்டும். ஏனென்றால் அவளது ராஜ்ஜியம் அங்கே தொடங்கிவிடும் அந்த 50 நிமிட பள்ளி நோக்கிய பயணத்தில். அவ்வப்பொழுது என்னிடம் கேள்விகளை வைப்பாள், “அடுத்த வருடம் ஆறாம் வகுப்பு வேற பள்ளிக்கு போய்டுவேன், அப்போ எப்படி போவ தனியா” என்பாள். ம்ம்ம் அதெல்லாம் போய்விட எனக்கு தெரியும், நீ தான் பெரிய சீமையா இந்த உலகத்துல, எனக்கே போகத்தெரியும் என்று சீரும் இடத்திலெல்லாம் அமைதிகாப்பாள்..ம்ம்ம் என்று பெருமை கொள்ளும் எனக்கு தெரியாது, என்மீதான பாசம் கலந்த பிரிவு, அவளை மௌனிக்க வைத்திருக்கிறதென்று.\n“அம்மா, இன்னைக்கு மட்டும் நீ கொண்டு வந்து விடு” என்ற போது, “நீயே பயப்படாம போயிக்கிறதா அக்காட்ட சொன்னதா சொன்னாளே”என்றவளிடம்., ஆமா சொன்னேன் அதுக்கிப்போ என்ன” என்றேன்.”இல்ல கண்ணு நீ தான் இனி போயிக்கணும், அக்காவும் வேற ஸ்கூல் போறா, அம்மாவுக்கு எத்தனை வேலை இருக்குன்னு தெரியும்ல, நீயே போயிக்க கண்ணு இந்த ஒரு வருஷம் மட்டும், அப்புறம் நீயும் அக்கா கூடவே போகலாம் ஆறாம் வகுப்பு அடுத்த வருடம்” என்றதும், மள மளவென கண்ணீர் கொட்டியது., நரம்பு பையை தரையில் போட்டுவிட்டு, கீழே விழுந்து உருண்டு புரண்ட போது, சற்று கண்ணை சுருக்கிக்கொண்டு அம்மாவை பார்த்த போது, கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தாள். எப்படியும் கொண்டு வந்து விடுவாள் பள்ளியில் என்றொரு நம்பிக்கை பிறந்தது.\nநன்றாய்த்தெரியும், வயல்காட்டில் வேலைசெய்து வியர்வையில் குளித்து இருக்கும் அவளுக்கு உண்ணக்கூட நேரம் இருக்காது என்று. எனக்காக இதைகூட செய்யமாட்டாள என்ற ஏதோ ஒரு பிடிவாதத்தில் அவளின் அசௌகரியங்களை நினைத்துப்பார்க்கவில்லை.”சரி சரி அம்மா வறேன் அழக்கூடாது” என்று அப்படியே வயல் அழுக்கோடு வந்தாள் என்னோடு.\nஅத்தனை சந்தோசத்தோடு, கரம்பிடித்து குதித்துக்கொண்டு, இது என்னாதும்மா, இது என்னாதும்மா என்று ஒவ்வொன்றாய் வழிநெடுக கேட்க, செல்ல கோபம் கொண்டாள்., “இத்தனை நாள் இப்டியேதான வந்த அக்கா கூட, இது தெரியாத உனக்கு” என்றாள். “ஒன்பதாவது வாய்ப்பாடு சொல்லு, பதினைஞ்சாவது வாய்ப்பாடு சொல்லுன்னு, அடிஸ்கேளுல மண்டை மண்டையா கொட்டினாம்மா, இது தெரியல இது தெரியலன்னு திட்டினா” என்று ஒவ்வொன்றாய் அக்காவை பற்றி புகார் தொடுத்துக்கொண்டே போக , கொஞ்சம் வாய்விட்டு சிரித்தே விட்டாள்.”சரி சரி என்று காணும் ஒவ்வொன்றையும் விவரிப்பதில் தொடங்கி, குட்டிகதைகள் கூறி முடிப்பாள்.\nபள்ளி நெருங்கியதும், “சரி கண்ணு போய்ட்டுவா, அம்மா இப்படியே கிளம்புறேன்” எனும்போது உண்மையாய் அழுதேன் , பள்ளியின் நுழைவு வாயிலை தாண்டியும் வர வேண்டும் என., “அம்மா அழுக்கா இருக்கேன் கண்ணு, நல்ல சேலை கூட கட்டுல , நீ போய்ட்டுவா சாமி” என்று கெஞ்சிய போதும், விடாப்பிடிவாதத்தால் உள்ளே அழைத்து வந்து, சில நிமிடங்கள் இருக்க வைத்து போக வைத்தேன். “இவுங்கள உங்க அம்மா”, என்று சகமாணவர்கள் கேட்க , “ஆம்” என்ற போது., அதில் ஒருவன் “ஏன் அழுக்கா வந்து இருக்காங்க” என்று கேட்க., அத்தனை கோபம் அம்மாவின் மீது.,அந்தவயதிலையே கௌரவம் கற்றுத்தந்த இந்த சமூகம், யார் மீது கோபப்பட வேண்டும் என்று கற்றுத்தர மறந்துவிட்டது. “அம்மா அழகாக இருந்திருந்தால் இப்படி கேட்டு இருக்கமாட்டான்ல என்ற எதோ ஒரு வேகம் என்னுள் பரவியிருந்தது.\nஅடுத்த நாள் அதே நேரம், அதே இடம் அம்மாவை நிறுத்தி, காத்திருந்தேன் அந்த சக மாணவனுக்காய்.இந்த முறை முற்றிலும் வித்தியாசமாய்., “ஏன்டா கண்ணு, என்னடா ஆச்சு உனக்கு, ஏன் இப்டியெல்லாம் பண்ற” என்ற தொடர்ச்சியான அம்மாவின் கேள்விக்கு., “நீ சும்மா இருமா உனக்கு ஒன்னும் தெரியாது” என்று கோபம் பறக்கும் கண்களுடன் நின்றிருந்தேன்.,”நேரம் ஆச்சு கண்ணு அம்மாவுக்கு, இன்னும் மூணு வயலு தண்ணி பாய்க்காம கிடக்கு, அப்பா வந்தா திட்டுவாரு” என்ற அம்மாவின் கெஞ்சல்கள் காதில் விழுந்ததோடு சரி, அதற்கான பதில்களை தரும் நேரம் இல்லை., எனது பார்வையெல்லாம் அந்த சக மாணவனுக���காய் மட்டுமே இருந்தது.\nஇதற்கிடையில் தோழி சுதா, அருகே வந்து “என்ன விஜய், உங்க அம்மாவ இவுங்க என்றாள், ஆம் என்று பெருமிதத்தோடு சொன்ன என்னிடம்., இவ்ளோ அழகா இருக்காங்க,தினேஷ் எதோ உங்க அம்மா அழுக்கா வந்ததா சொன்னானே என்றாள்., “நல்லா பாத்துக்க, தினேஷ்கிட்ட சொல்லு போயி, எங்க அம்மா எவ்ளோ அழகு என்று என்று முடித்தேன்.\nகண்கள் கலங்க, மெதுவாய் சிரித்தாள் என் தலை களைத்து., “அட இதுக்கா சாமி. சின்ன வேலை சொன்னாகூட கேட்காத என் கண்ணு, நேத்து சாயங்காலமே, நம்ம தோட்டத்து பூவ பறிச்சு, கட்ட சொல்லி நாளைக்கு நீ வைக்கணும் அம்மான்னு சொல்லி, அதிகாலையிலே குளிக்க சொல்லி., எண்ணெய் வைத்து, தலைவார சொல்லி., பூவைக்க சொல்லி., நல்ல புடவை கட்ட சொல்லி உருண்டு புரண்டு அழுது, இப்டி கொண்டு வந்து நிறுத்துனது இதுக்குதான., என்றவளிடம்., “ஆம் என்றதும்”., ” ஏன் கண்ணு அம்மா அழகுபடுத்திகிட்டு,சினிமாவ நடிக்க போறேன், வயக்காட்டுல தான சாமி கிடக்க போறேன்னு” சொன்ன போது., “அதெல்லாம் முடியாது இனி நீ தான் பள்ளிக்கூடம் வரணும் என்று நான் முடிக்கும்போது., “என் மகனல்லவா இவன், எப்படி விட்டுகொடுப்பான் என்னை., என்றவளிடம்., “ஆம் என்றதும்”., ” ஏன் கண்ணு அம்மா அழகுபடுத்திகிட்டு,சினிமாவ நடிக்க போறேன், வயக்காட்டுல தான சாமி கிடக்க போறேன்னு” சொன்ன போது., “அதெல்லாம் முடியாது இனி நீ தான் பள்ளிக்கூடம் வரணும் என்று நான் முடிக்கும்போது., “என் மகனல்லவா இவன், எப்படி விட்டுகொடுப்பான் என்னை” என்ற பெருமிதம், அவள் கண்களில் ஒட்டியிருந்தது..\nபெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என நினைக்கிறேன் ...\n----- என்னையும் நம்பி ஏமாந்தவங்க ------", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.com/2017/08/useful-educational-websites-for.html", "date_download": "2018-07-22T08:54:52Z", "digest": "sha1:5ROZ5DY2GRVAAP3RSYWOVXIKLP4VB36L", "length": 28929, "nlines": 651, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: Useful Educational Websites For Teachers Support", "raw_content": "\n\"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நண்பர்களே..\nநீங்கள் ஒவ்வொருவரும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"யின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. \"அனைத்திந்திய ஆ��ிரியர் பேரவை\" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n-அன்புடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய...\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 02.09.2017 முதல்\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் ...\nஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு தலைமைச்...\nDRIVING LICENSE காணாமல் போய்விட்டது என கவலையா..\nஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்...\nTET & PGTRB தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநிலை ஆசிரி...\nஅரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நிதி ஆயோக் ப...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nAADHAR-PAN இணைக்க நாளையே கடைசி... எஸ்.எம்.எஸ் மூலம...\nஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\nமாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள ...\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகரா...\nDGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2...\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\nDEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்...\nமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு\nஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இ...\nFLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்...\nFLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனிய...\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குற...\nFlash News : PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்க...\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்\n2017 புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறும் அரசுப்பள...\nஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில்,...\n : அரசு ஊழியர்கள் இன்று மு...\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அ...\nநிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: கார��ம் என்ன\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு\n'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை\nஆசிரியர்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கட...\nஉயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ...\nDSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்க...\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்ற...\nISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்த...\nதொடக்கக்கல்வி -எரிசக்தி விழிப்புணர்வு தொடக்க/நடுநி...\nவிடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது ...\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nசெட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nசிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக...\nரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாள...\nஓய்வூதியம் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (ட...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷய...\nதிறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் - முழு தொகுப்பு...\nJACTTO GEO உயர்மட்டக்குழு 29.08.2017 அன்று சென்னைய...\n04.09.2017 திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடும...\nகல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண...\nGPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு ...\nஅரசுப்பள்ளி ஆசிரியர் மீது பள்ளியில் தாக்குதல் - கண...\nபடிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்.... கல்வி கட்ட...\nதொகுப்பூதிய வழக்கு 2004-2006 அபிடவிட்\nஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - தொடக்க கல்வி அ...\nபள்ளிக்கல்வி - பள்ளி/வட்ட/மாவட்ட அளவிலான அறிவியல்,...\nவேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும...\nகல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி ம...\nDSE - இடைநிலை ஆசிரியரிலிருந்து கணினி பயிற்றுனருக்க...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை\nBREAKING NEWS : பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக மு...\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வார���ும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nSTATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nSTATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117270/news/117270.html", "date_download": "2018-07-22T08:45:47Z", "digest": "sha1:HM3OC567TLKRK5YKBLKVGHYVH5RXVU7P", "length": 6259, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம்…\nகேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது என தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு மற்றும் ஆய்வுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nநாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அடையாளம��� காணப்பட்டுள்ளது.\nகண்டி, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் கடமையாற்றி வரும் நிறுவனத்தின் அதிகாரிகள் கேகாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும், அவர்கள் மண்சரிவு அபாயம் குறித்து ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுருணாகல், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஆபத்து நிலைமைகளின் அடிப்படையில் ஆபத்து கூடிய ஆபத்து குறைந்த என இரண்டு வலயங்களாக இந்தப் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த இரண்டு வார காலப்பகுதியில் 400 மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.என். பண்டார கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக கேகாலை, அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய, தெரணியகல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிகளவு அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/category/humor-columns/malayalam/?lang=ta", "date_download": "2018-07-22T08:49:53Z", "digest": "sha1:CWI3ZNB5QGUCPFSWQZXHCIWJFY55BU4R", "length": 64761, "nlines": 193, "source_domain": "www.thulasidas.com", "title": "Malayalam Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nமலையாள எனது தாய்மொழி இருக்கிறது. இந்த பிரிவில் அனைத்து பதிவுகள் பேச அந்த வட்டி. சில மலையாள இருக்கலாம்.\nகட்டுரைகள், மலையாள, வேலை மற்றும் வாழ்க்கை\nமார்ச் 1, 2016 மனோஜ்\nஎறும்புகள் மற்றும் வெட்டுக்கிளிகள் உருவகப் கதை பெரும்பாலும் வீட்டில் கைவினையால் மற்றும் வெற்றி இடையே தவிர்க்க முடியாத இணைப்பு இயக்க பயன்படும், அதே சோம்பல் மற்றும் துன்பங்களையும் என. அல்லது திறமை, செல்வம் இடையே, indolence மற்றும் வறுமையை. இங்கே இந்த செய்தியை மாறாக இருக்கலாம் என்று மற்றொரு கதை.\nபெருநிறுவன வாழ்க்கை, நகைச்சுவை, வாழ்க்கை மற்றும் இறப்பு, மலையாள\nஓய்வு — ஒரு மனைவி பார்வை\nஆகஸ்ட் 7, 2013 மனோஜ்\nஎன் சமீபத்திய ஓய்வு தொடர்பாக, என் மனைவி என்னை ஒரு கட்டுரை அனுப்பினார் (மகிழ்ச்சியுடன் ஓய்வு எப்படி யாரோ கொடுத்த ஒரு பேச்சு) பல்வேறு சுவாரஸ்யமான புள்ளிகள் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் சுவாரஸ்யமாக, அது ஒரு வேடிக்கையான கதை தொடங்கியது. இங்கே அது:\nகேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு ஆழமான கிரிஸ்துவர் காலமானார். உள்ளூர் பூசாரி நிலையத்திலிருந்து வெளியே இருந்தது, மற்றும் ஒரு பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு பூசாரி புகழ்ச்சி வழங்க அழைக்கப்பட்டார். \"பெரியோர்களே, தாய்மார்களே,\"அவருக்கு முன் சவப்பெட்டியில் கொண்டு மதிப்பிற்குரிய ஆயர் தொடங்கியது. \"இங்கு எனக்கு முன் சிறந்த குணங்கள் இந்த கிராமத்தில் ஒரு அரிய மனிதன் இறந்த உள்ளது. அவர் ஒரு பண்புள்ள இருந்தது, ஒரு அறிஞர், நாக்கு இனிப்பு, மனநிலை மென்மையான மற்றும் மேற்பார்வை மிகவும் கத்தோலிக்க. அவர் \". ஒரு தவறு தாராள மற்றும் சிரித்த இருந்தது இறந்தவரின் மனைவி முளைத்தன கத்தினார், \"கடவுளே அவர்கள் தவறான மனிதன் புதைத்த அவர்கள் தவறான மனிதன் புதைத்த\nஅமைக்க உண்மை, இந்த அவரிடம் மற்றொரு கதை தனது உரையை முடித்தார்.\nமுதல் கடவுள் மாடு உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"நீங்கள் துறையில் தினமும் விவசாயி செல்ல வேண்டும், மற்றும் சூரியன் நீண்ட நாள் கீழ் பாதிக்கப்படுகின்றனர், காளைகள், பால் கொடுக்க விவசாயி உதவி. நான் உங்களுக்கு அறுபது வருட கொடுக்க. \"மாடு கூறினார், \"என்று நிச்சயமாக கடினமான விஷயம். மட்டும் இருபது ஆண்டுகளுக்கு கொடு. நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கிறேன். \"\nநாள் இரண்டு, கடவுள் நாய் உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"அந்நியர்கள் உங்கள் வீட்டின் கதவு மற்றும் பட்டை மூலம் உட்கார்ந்து. நான் நீ இருபது வருட கொடுக்க. \"நாய் கூறினார், குரைக்கும் \"என்று நீண்ட ஒரு வாழ்க்கை. நான் பத்து ஆண்டுகள் வரை கொடுக்கிறேன். \"\nமூன்றாம் நாள், கடவு��் குரங்கை படைத்து அவனை நோக்கி, \"மக்களை மகிழ்விக்க. அவர்கள் சிரிக்க வைக்க. நான் இருபது ஆண்டுகள் நீங்கள் கொடுக்க. \"குரங்கு கடவுள் கூறினார், \"எப்படி சலித்து இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை பத்து ஆண்டுகளுக்கு கொடு. \"இறைவன் ஒப்பு.\nநான்காவது நாள், இன்று மனிதன். அவர் அவனை நோக்கி:, \"சாப்பிட, தூக்கம், விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய. நான் இருபது ஆண்டுகளுக்கு கொடுப்பேன் \"என்றார்.\nமனிதன் கூறினார், \"மட்டும் இருபது ஆண்டுகளுக்கு எந்த வழியில் நான் என் இருபத்தி எடுப்பேன், ஆனால் எனக்கு பசு முதுகையும் நாற்பது கொடுக்க, குரங்கு திரும்பினார் என்று பத்து, பத்து நாய் சரணடைந்த. அது எண்பது செய்கிறது. சரி\nமுதல் இருபது ஆண்டுகளுக்கு நாம் தூங்க ஏன் என்று, விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய.\nஅடுத்த நாற்பது ஆண்டுகளாக நாங்கள் எங்கள் குடும்ப ஆதரவு சூரிய அடிமை.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் நமது பேரக்குழந்தைகள் மகிழ்விக்க குரங்கு தந்திரங்களை செய்ய.\nகடந்த பத்து வருடங்களாக நாம் அனைவரும் வீட்டின் முன் மற்றும் பட்டை உட்கார.\nசரி, நான் இருபது வெறும் என் நாற்பது மாடு ஆண்டுகள் கீழே குறைக்க நிர்வகிக்கப்படும். இங்கே நான் என் குரங்கு மற்றும் நாய் ஆண்டுகள் இதே தள்ளுபடிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்\nஜூன் 13, 2013 மனோஜ்\nஎண்பதுகளின் இறுதியில் இந்தியா செல்வதற்குமுன், நான் என் மூன்றாவது மொழியாக இந்தி ஒரு பிட் பேச முடியும். ஆங்கிலம் இரண்டாவது மொழி இருந்தது, மற்றும் மலையாள எனது தாய்மொழி. நான் கற்பனை எந்த நீட்டிக்க மூலம் இந்தி சரளமாக இருந்தது, ஆனால் நான் போதுமான அளவு ஒரு கதவை க்கு கதவை விற்பனையாளர் பெற பேச முடியும், உதாரணமாக.\nஇது சரியாக என்ன என் தந்தை (ஒரு உறுதி இந்தி phobe) என் வருகைகள் ஒரு காலத்தில் செய்ய என்னை கேட்டார் வீட்டில் போது ஒரு நிலையான, இந்தி பேசும் புடவை விற்பவன் எங்கள் முன் தாழ்வாரம் மீதுள்ள. அந்த நேரத்தில், நான் அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் கழித்த (என் ஆங்கிலம் மிகவும் நல்ல கருதப்படுகிறது) மற்றும் பிரான்ஸ் ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி (என்று போதுமான “நல்ல ஆங்கில” பெரிய விஷயமல்ல இருந்தது). எனவே காவியங்களாகத் Wala பெற, நான் ஹிந்தி பேச தொடங்கியது, மற்றும் விச���த்திரமான விஷயம் நடந்தது — அது அனைத்து இருந்தது பிரஞ்சு என்று வெளியே வரும். என் தாய்மொழி, என் இரண்டாவது அல்லது மூன்றாவது மொழி, ஆனால் பிரஞ்சு சுருக்கமாக, அந்த நாள் தெருக்களில் அலைந்து குழப்பி புடவை விற்பவன் இருந்தது.\nஉண்மை, இந்தி மற்றும் பிரஞ்சு இடையே சில ஒற்றுமைகள், உதாரணமாக, கேள்விக்குரிய வார்த்தைகள் ஒலிகள், நடுநிலை பொருட்களை மற்றும் வேடிக்கையான ஆண்பால்-பெண்மையை பாலினத்தை. ஆனால் நான் அந்த Frenchness வெளிப்பாட்டை இதனால் என்ன என்று நான் நினைக்கவில்லை. பிரஞ்சு என் மூளை இந்தி பதிலாக போதிலும் அதை உணர்ந்தேன். இந்தி பேச வரை கம்பி என்று என்னுடைய என்ன மூளை செல்கள் (மோசமாக, நான் சேர்க்க வேண்டும்) ஒரு லா franciaise rewired சில விசித்திரமான வள ஒதுக்கீட்டு வழிமுறை என் அறிவு அல்லது அனுமதியின்றி என் மூளை செல்கள் மறுசுழற்சி. நான் என் மூளை இந்த பிரஞ்சு படையெடுப்பு தொய்வின்றி தொடர்ந்து நினைக்கிறேன் மற்றும் அதே எனது ஆங்கில செல்கள் ஒரு துண்டின் உட்கிரகித்து. இறுதி விளைவாக எனது ஆங்கில அனைத்து குழம்பி விட்டது என்று இருந்தது, என் பிரஞ்சு போதுமான நல்ல கிடைத்தது. நான் என் குழப்பி மூளை செல்கள் ஒரு பிட் வருந்துகிறேன் செய்கிறேன். கர்மா, நான் நினைக்கிறேன் — நான் புடவை விற்பவன் குழப்பி.\nவேடிக்கை பேச்சுகளில் என்றாலும், நான் என்ன நான் சொன்னது உண்மை என்று நான் நினைக்கிறேன் — நீங்கள் பேசும் மொழிகளை உங்கள் மூளையின் தனித்தனி பிரிவுகள் ஆக்கிரமிக்கின்றன. என்னுடைய ஒரு நண்பர் பட்டதாரி ஆண்டுகளுக்கு ஒரு பிரஞ்சு அமெரிக்க பெண். அவள் Americanese எந்த discernable உச்சரிப்பு உள்ளது. பிரான்ஸ் என்னை விஜயம் ஒருமுறை, நான் அவள் ஒரு ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படும் போதெல்லாம் பிரஞ்சு பேசும் போது கண்டறியப்பட்டது, அவர் ஒரு தனித்துவமான பிரஞ்சு உச்சரிப்பு இருந்தது. ஆங்கில வார்த்தைகளை அவருடைய மூளையின் பிரஞ்சு பகுதி வெளியே வந்து அது இருந்தது.\nநிச்சயமாக, மொழிகளில் படைப்பு கைகளில் ஒரு கருவியாக இருக்க முடியும். பிரான்சில் என் Officemate உறுதியாய் எந்த பிரஞ்சு கற்க மறுக்கும் ஒரு ஸ்மார்ட் ஆங்கில பையன் இருந்தது, தீவிரமாக பிரஞ்சு ஜீரணம் எந்த அறிகுறிகள் எதிர்த்து. அவர் அதை உதவ முடியும் என்றால் அவர் ஒரு பிரஞ்சு வார்த்தை உச்சரித்த. ஆனால் பின்னர், ஒரு கோட���, இரு ஆங்கில பயிற்சியாளர்களுக்கு காட்டியது. என் Officemate அவர்கள் ஆசானாக கேட்டார். இந்த இரண்டு பெண்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்த போது அவரை சந்திக்க, இந்த பையன் திடீரென்று இருமொழி திரும்பி போன்ற ஏதாவது சொல்லி தொடங்கியது, “நாம் இங்கே என்ன.. ஓ, மன்னிக்கவும், நான் நீங்கள் பிரஞ்சு பேச வில்லை என்று மறந்துவிட்டேன்\nமலையாள, பெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nகடுமையான காதல் மற்றொரு பென் கதை\nமார்ச் 29, 2013 மனோஜ்\nஎன்னுடைய ஒரு பிடித்த மாமா என்னிடம் பேனா வழங்கினார் முறை. இந்த மாமா அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் ஒரு சிப்பாய் இருந்தது. படையினர் ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு மாதங்கள் வீட்டிற்கு வந்து பயன்படுத்தப்படும், மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள எல்லோரும் பரிசு கொடுக்க. முழு விஷயம் பற்றி உரிமத்தை ஒரு உணர்வு இருந்தது, அதை அவர்கள் ஒருவேளை அதே மீண்டும் ஏதாவது கொடுக்க முடியும் என்று பரிசு தேர்வெழுதி ஏற்பட்டது. பல தசாப்தங்களாக கடந்த இரண்டு போது, விஷயங்கள் மாற்றம். பரிசு தேர்வெழுதி பணக்கார சுற்றி பறக்கும் என்று “வளைகுடா மலையாளிகள்” (மத்திய கிழக்கில் உள்ள கேரள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்) இதனால் கடுமையாக ஏழை வீரர்கள் சமூக நிலையை குறைந்துகொண்டிருக்கும்.\nஎப்படியும், நான் என் மாமா இருந்து வந்தது என்று இந்த பேனா முகடு என்று ஒரு பிராண்ட் ஒரு அழகான மேட்-தங்கம் மாதிரி விண்ணப்ப இருந்தது, சாத்தியமான இமயமலை அடிவாரத்தில் சீன எல்லை வழியாக கடத்தி என் மாமா மூலம் சேகரிக்கப்பட்ட. நான் என்னுடைய இந்த செல்ல பிராணியான உடைமை என்ற அழகான பெருமை இருந்தது, நான் நினைக்கிறேன் நான் பின்னர் ஆண்டுகளில் என் உடைமைகளை இருந்திருக்கும். ஆனால் பேனா என்று நீண்ட கடந்த இல்லை — அதை நான் கோடை காலத்தில் ஒரு சோதனை போது ஒரு மேசை பகிர்ந்து வேண்டியிருந்தது யாருடன் ஒரு பழைய சிறுவன் மூலமாக திருடப்பட்டது 1977.\nநான் இழப்பை பேரழிவைக். அதை விட, நான் அவள் அது தயவுசெய்து எடுக்க போவதில்லை என்று தெரியும் என் அம்மா என்று விடாமல் பயந்தது. நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் யூகிக்கிறேன் மற்றும் அனைத்து நேரங்களிலும் என் நபர் மீது பேனா வைத்து. நிச்சயமாக போதுமான, என் அம்மா அவரது சகோதரர் இருந்து இந்த பரிசு இழப்ப��னால் கோபம் கோபமாக இருந்தார். கடுமையான காதல் ஒரு ஆதரவாளராக, அவர் வெறுப்பாக வர சொன்னாள், இது இல்லாமல் திரும்ப முடியாது. இப்பொழுது, என்று ஒரு ஆபத்தான நடவடிக்கை இருந்தது. என்ன என் அம்மா பாராட்ட முடியவில்லை நான் உண்மையில் மிக கட்டளைகளை எடுத்து இருந்தது. நான் இன்னும் செய்கிறேன். நான் என் நம்பிக்கையற்ற தவறு வெளியே அமைக்க போது, அது ஏற்கனவே மாலையில் இருந்தது, அதை நான் கூடாது என்பதால் நான் அனைத்து திரும்பி வந்திருக்கிறார்கள் என்று சாத்தியமில்லை, இல்லை பேனா இல்லாமல்.\nஎன் அப்பா இரண்டு மணி நேரத்தில் பின்னர் வீட்டில் கிடைத்தது, மற்றும் நிகழ்வுகளின் விளைவாக அதிர்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயமாக கடுமையான காதல் நம்பவில்லை, இதுவரை இருந்து. அல்லது ஒருவேளை அவர் என் எழுத்தியல் மனநிலைதான் ஒரு உணர்வு இருந்தது, அது ஒரு பாதிக்கப்பட்டிருந்தார் முந்தைய. எப்படியும், அவர் என்னை தேடி வரும் என் பூட்டி பள்ளி சுற்றி இக்கருத்துக்கு வீட்டில் இருந்து பத்து கிலோமீட்டர் கண்டடோம்.\nபெற்றோர் ஒரு சமநிலை நடவடிக்கையாகும். நீங்கள் கடுமையான காதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உங்கள் குழந்தை வாழ்க்கையின் பிற்பகுதியில் கடுமையான உலக தயாராக போகின்றீர். உங்கள் குழந்தை உணர்வுபூர்வமாக பாதுகாப்பான உணரலாம் என்று நீங்கள் அதே அன்பு மற்றும் பாசத்தை காட்ட வேண்டும். நீங்கள் overindulgent இல்லாமல் உங்கள் உங்கள் குழந்தை வழங்க வேண்டும், அல்லது நீங்கள் அவர்களுக்கு கெடுவதை முடிவடையும் என்று. நீங்கள் வளர அவர்கள் சுதந்திரம் மற்றும் விண்வெளி கொடுக்க வேண்டும், ஆனால் நீங்கள் விலகி அக்கறையில்லாமலும் கூடாது. பல பரிமாணங்களை வலது சுருதி உங்கள் நடத்தையை செம்மைப்படுத்துகிறது கோடிதான் ஒரு கடினமான கலை பெற்றோர்கள் என்ன செய்கிறது. என்ன அது உண்மையில் பயமாக இருக்கிறது, நீங்கள் அதை ஒரே ஒரு ஷாட் கிடைக்கும் என்று உண்மை. ஆனால் நீங்கள் அதை தவறு கிடைக்கும் என்றால், நீங்கள் கற்பனை செய்யலாம் விட உங்கள் பிழைகள் இயல்பு நிறைய நீண்ட நீடிக்கலாம். நான் அவனிடம் கோபமாக வந்தது போது ஒருமுறை, என் மகன் (ஆறு ஆண்டுகள் விட புத்திசாலியாக பின்னர்) நான் கவனமாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார், அவரது குழந்தைகளை விதம் வேண்டும் என்று நான் அவனுக்கு சிகிச்���ை. ஆனால் பின்னர், நாம் ஏற்கனவே இந்த தெரிகிறோம், நாம் செய்ய\nஎன் அம்மா ஒரு தவறுகளுக்கு மன்னிப்பு உண்மையான உலக என்னை தயார், எனது தந்தை போதுமான இரக்கம் பராமரிக்கவில்லை. கலவை ஒருவேளை மிக மோசமாக உள்ளது. ஆனால், நாம் அனைவரும் விரும்புகிறேன் எங்கள் பெற்றோர்கள் விட செய்ய. என் விஷயத்தில், நான் என் குழந்தைகள் என் நடத்தை மற்றும் சிகிச்சை மேம்படுத்த ஒரு எளிய தந்திரம் பயன்படுத்த. நான் சொன்னது சிகிச்சை பெற்று இறுதியில் நானே படமாக முயற்சி. நான் கவனிக்கப்படாத அல்லது நியாயமற்ற முறையில் உணர வேண்டும் என்றால், நடத்தை நன்றாக-சரிப்படுத்தும் வேண்டும்.\nஇது வழக்கமாக உண்மையில் பின்னர் வரும் என்பதால் இந்த தந்திரம் அனைத்து நேரம் வேலை. முதலில் ஒரு நிலைமையை பதிலடிக், நாம் ஒரு அறிவார்ந்த செலவு பயன் பகுப்பாய்வு செய்ய நேரம் முன்பு. அதை சரி செய்து மற்றொரு வழி இருக்க வேண்டும். அது பொறுமை மற்றும் கருணை நிறைய வளரும் ஒரு கேள்வி தான் இருக்குமோ. நீங்கள் தெரிகிறீர்கள், முறை போது உள்ளன நான் என் தந்தை கேட்க விரும்புகிறேன்.\nவாழ்க்கை மற்றும் இறப்பு, மலையாள, இயற்பியல், வேலை மற்றும் வாழ்க்கை\nசிங்கப்பூர் இருந்து ஒரு பார்க்கர் பேனா\nமார்ச் 17, 2011 மனோஜ்\nகடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், சீன மற்றும் இந்தியர்கள் கணிசமான இடம்பெயர்வு சிங்கப்பூர் இருந்தது. இந்திய வம்சாவளி குடியேறும் மிக இன தமிழர்கள், தமிழ் ஒரு மொழி இங்கு ஏன் இது. ஆனால் சில இருந்து வந்தது என் மலையாள-கேரள சொந்த நிலம் பேசும். அவர்கள் மத்தியில் நடராஜன் யார், ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர், நீ என்னுடன் பகிர்ந்து என தனது கருத்துக்களுக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் mediawiki- இந்திய தேசிய இராணுவத்தில். நடராஜன் என்று, பின்னர், சிங்கப்பூர் தாத்தா என்று அழைக்கப்படும் (சிங்கப்பூர் Appuppa), என்னை யோகா கற்று, அது மாய அம்சங்களை ஒரு பிட் விளக்கி, போன்ற கூறி விஷயங்கள், “யோகா ஒரு பயிற்சியாளர், அவர் ஒரு கூட்டத்தில் இருக்கும் போது கூட, இது மிகவும் ஒரு பகுதி அல்ல.” வேலை என்னுடைய நண்பர் நான் தீண்டப்படாத நடந்தான் கருத்து போது நான் இந்த அறிக்கையை நினைவில் (வகையான த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் டிம் ராபின்ஸ் போன்ற) பெருநிறுவன அடிதடியாக மூலம், இது, நிச்சயமாக, எனக்கு சோம்பேறி அழைப்பு ஒரு பண்பட்ட வழி.\nஎப்படியும், சிங்கப்பூர் தாத்தா (என்னுடைய தாத்தா ஒரு உறவினர்) என் தந்தை மிகவும் பிடிக்கும், கேரள அந்த பகுதியில் இருந்து முதல் பல்கலைக்கழகம் பட்டதாரிகள் மத்தியில் இருந்தது யார். அவர் ஒரு பட்டம் பரிசு என சிங்கப்பூர் அவரை ஒரு பார்க்கர் பேனா கிடைத்தது. சில பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், இந்த பேனா எனக்கு இன்னும் முழுமையாக நான்கு தசாப்தங்களாக கற்று இல்லை என்று ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.\n” என்று அவர் கூறினார், அவரது மகன் வைக்காமல் (தங்கள் உண்மையுள்ள), நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து பின்னர் இந்த வகையான அனுமான conditionals மட்டுமே ஒரு குறிப்பிட்ட புரிந்து கொண்டு. அடுத்த நாள் மாலை,, அவர் வேலையில் இருந்து திரும்பி வந்த போது,, நான் கதவை அவனுக்காக காத்திருந்தேன், பெருமையுடன் அருட், அவரது பொன்னான பேனா பிடித்து முற்றிலும் நசுக்கிய. “அப்பா, அப்பா, நான் அதை செய்தேன் நான் உங்களுக்கு உங்கள் பேனா உடைக்க நிர்வகிக்கப்படும் நான் உங்களுக்கு உங்கள் பேனா உடைக்க நிர்வகிக்கப்படும்\nஇதயம் உடைந்து என் தந்தை இருந்திருக்க வேண்டும், அவர் கூட தனது குரலை உயர்த்த. அவர் கேட்டார், “நீங்கள் என்ன செய்ய, அவரது” அளவுக்கதிகமாக நேசிக்கும் மலையாளத்தில் பயன்படுத்தி “அவரது”. மேலும் நான் விளக்க மட்டும் மிகவும் ஆர்வமாக இருந்தார். “You said yesterday that you had been trying to break it, ஆனால் முடியவில்லை. நான் அதை செய்யவில்லை” அளவுக்கதிகமாக நேசிக்கும் மலையாளத்தில் பயன்படுத்தி “அவரது”. மேலும் நான் விளக்க மட்டும் மிகவும் ஆர்வமாக இருந்தார். “You said yesterday that you had been trying to break it, ஆனால் முடியவில்லை. நான் அதை செய்யவில்லை” மொழி திறன் மாறாக குறுகிய, நான் ஏற்கனவே இயற்பியல், நீண்ட காலம் ஒரு பிட் இருந்தது. I had placed the pen near the hinges of a door and used the lever action by closing it to accomplish my mission of crushing it. உண்மையில், நான் என் மனைவி விவரிக்க முயற்சி போது இந்த சம்பவம் நினைவில் (இயற்பியல், குறுகிய) ஏன் கதவை தடுப்பவர் கீல்கள் அருகில் தரையில் ஓடுகள் உடைத்து விட கதவை நிறுத்தும் வைத்தது.\nMy father tried to fix his Parker pen with scotch tape (அந்த நேரத்தில் காகிதம் போன்ற பொதியும் டேப் என்றும் அழைக்கப்பட்டது) மற்றும் ரப்பர் பேண்ட்கள். பின்னர், அவர் மிகவும் கசிவு மை சரிசெய்ய முடியாது என்றாலும், பேனா உடல் பதிலாக நிர்வகிக்கப்படத்தார். நான் இன்னும் பேனா இல்லை, ���ற்றும் எல்லையற்ற பொறுமை இந்த நீடித்த பாடம்.\nஇரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை இறந்துவிட்டார். தொடர்ந்த ஆன்மாவை தேடுதல் போது, this close friend of mine asked me, “சரி, இப்போது நீங்கள் எடுக்கும் என்ன தெரியும் என்று, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன் எவ்வளவு நன்றாக” நான் நன்றாக செய்கிறேன் என்று நான் நினைக்கவில்லை, சில பாடங்கள், கூட முழுமையாக கற்று போது, நடைமுறையில் வைத்து தான் மிகவும் கடினம்.\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nசெப்டம்பர் 7, 2008 மனோஜ்\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nசெப்டம்பர் 6, 2008 மனோஜ்\nபத்திகள், மலையாள, இன்று பேப்பர்\nஆகஸ்ட் 29, 2008 மனோஜ்\nஎன்றால் உலக சாவு மாநாடு ஒரு சராசரி சிங்கப்பூர் கேள்விப்படுவார், அவர்கள் சொல்வது என்று முதல் விஷயம் இருக்கிறது, “இப்போது உலக என்ன” மலையாளிகள் கேரள சிறிய மாநிலத்தில் மக்கள். அவர்கள் மலாய்க்காரர்கள் குழப்பி கொள்ள, விஷயங்கள் சில எனினும் நாம் மலாய் இணைந்திருக்க (போன்ற ப்ரடாஸ் மற்றும் பிரியாணி என) கேரளாவில், மீண்டும் அறிய.\nஇத்தகைய குறுக்கு கலாச்சார பரிவர்த்தனை மலையாளிகள் ஒரு முக்கியமான பண்பின் சுட்டிக்காட்ட. அவர்கள் ரசிகர் வெளியே முனைகின்றன மற்றும், தங்கள் சொந்த சிறிய வழிகளில், உலக கைப்பற்ற. அவர்கள் முழு மனதோடு வெளிப்புற தாக்கங்கள் வரவேற்கிறார்கள். அவர்கள் ஒருவேளை மட்டும் மக்கள் (சீன தவிர வேறு, நிச்சயமாக) வாடிக்கையாக தங்கள் மீன் பிடித்துக்கொண்டு சமையல் அல்லது ஒரு சீன நிகர ஒரு சீன புதுமைகள் பயன்படுத்த. அவர்கள் கூட குங் ஃபூ தங்கள் சொந்த பதிப்பை பயிற்சி, மற்றும் சில நேரங்களில் சீன உண்மையில் அவர்கள் அதை கற்று என்று வலியுறுத்துகின்றனர்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் தனிப்பட்ட வழிகளில் சர்வதேச மற்றும் காஸ்மோபாலிட்டன், மலையாளிகள் எதிர்ப்பதமாக ஒரு கலவை உள்ளன, மற்றும் கேரளா ஒரு சிறிய பொருளாதார மற்றும் சமூகவியல் புதிரான. அவர்களின் ஆரம்ப மிஷினரிகள் மற்றும் தூதுவர்களை சொந்த இடங்களில் வெளியே தீவிரப்படுத்தியுள்ளது போது மலையாளிகள் ஆர்வத்துடன் கிறித்துவம் மற்றும் முஸ்லீம் மதங்களின் தழுவி. ஆனாலும், அவர்கள் சம உற்சாகத்துடன் மார்க்சிசம் நாத்திகம் வரவேற்றார்.\nசராசரியாக, கேரள உலகின் மிக ஏழ்மையான மத்தியில் ஒரு ந��ர் வருமான உள்ளது, ஆனால் மற்ற அனைத்து பொருளாதார குறிகாட்டிகள் உலகின் பணக்கார ஒரு இணையாக உள்ளன. போன்ற வாழ்நாள் எதிர்பார்ப்பு என சுகாதார குறியீடுகளில், டாக்டர்கள் தலா எண்ணிக்கை, குழந்தை இறப்பு, கேரள அதன் தலா செல்வம் ஒரு பத்தாவது பற்றி அமெரிக்க பிரதிபலிக்க நிர்வகிக்கிறது. கேரள முதல் ஆகிறது (ஒருவேளை மட்டும்) மூன்றாம் உலக மாகாணத்தில் விட பெருமை 90% கல்வியறிவு, மற்றும் பெண்களுக்கு ஆண்களை விட அதிக கொண்டு இந்தியா மற்றும் சீனா ஒரே இடத்தில் பற்றி.\nசிங்கப்பூர் சாவு இதயத்தில் ஒரு சிறப்பான இடம் உண்டு. காலனித்துவ காலத்தில் கேரள வெளியே அவர்களின் ஆரம்ப முயற்சிகளுக்கு மத்தியில், மலையாளிகள் ஒரு புகழ்பெற்ற சிங்கப்பூர் இலக்கு. ஒருவேளை காரணமாக இந்த வரலாற்று பாசத்தினால், மலையாளிகள் இங்கே தங்கள் உலக சாவு மாநாடு நடத்த வேண்டுமென்று அது இயற்கை காணப்படும்.\nசிங்கப்பூரில் மலையாளிகள் தங்கள் பங்களிப்புகளை மென்மையான இடத்தை கொண்டுள்ளது. மாநாடு தன்னை சிங்கப்பூர் ஜனாதிபதி முன்னிலையில் அலங்கரித்தார், திரு. எஸ். ஆர். நாதன் வெளிவிவகார அமைச்சர், திரு. ஜார்ஜ் Yeo. ஜனாதிபதி நாதன் சாவு பாரம்பரியம், பண்பாடு கண்காட்சி தொடங்க வேண்டும், அமைச்சர் Yeo வணிக அமைப்பு ஒரு முக்கிய குறிப்பு பேச்சு கொடுக்கும்.\nபாரம்பரியம், பண்பாடு, நன்றாக இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஏதாவது ஒவ்வொரு மலையாளி என்ற சரியாக பெருமை உள்ளது. கண்காட்சி பண்டைய கப்பல் கட்டும் தொழில்நுட்பம் குகை செதுக்கல்கள் இருந்து எல்லாம் வெளிப்படுத்தவும்.\nவரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான மிறுகிறாய், கேரள சிங்கப்பூர் ஒரு வணிக நண்பருமான, குறிப்பாக மூல கடல். சிங்கப்பூர், தங்கள் சொந்த உரிமை, கேரளாவில், முதலீடுகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒரு நிலையான ஸ்ட்ரீம் வழங்கப்படும்.\nரவுண்டானா உண்மையில் மலையாளிகள் மாநாட்டில் போது வெளிப்படுத்தவும் மேல் சிறப்புகளில் ஒன்றாக ஆகிறது. இயற்கை, கேரளாவில் அதிக வகையான வருகிறது, மேற்கு தொடர்ச்சி மலையின் தொடரலையின் மலைகள் தாராளமாக அவர்களின் பச்சை செல்வங்களை எந்த சாத்தியம் கொள்ளையடிப்புக்கும் எதிரான மலையாளிகள் காத்தாக பொறாமையுடன், மழைக்காலம் பறித்துக் கொண்டு. அது வெப்பமண்டல என்கிளேவ் அசாதாரணமானது ஒரு மித���ான காலநிலை அருளப்பட்டிருந்ததால், மற்றும் மூடுபனி பச்சை மலைகளிலிருந்து மற்றும் தேயிலை தோட்டங்கள் ஊக்கி அழகை, கேரள உண்மையில் ஒரு சொர்க்கம் காத்திருக்கிறது, ஒருவேளை விரும்பாமலோ, கண்டுபிடிக்கப்பட்டுள்ள.\nஇந்த உலக Malayalalee மாநாடு, அதன் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரியத்தை கண்காட்சிகள், கேரள உலக வழங்க என்ன காண்பிக்கும், வர்த்தக வாய்ப்புகளை மற்றும் திறமை பூல் சுற்றுலா மற்றும் கலாச்சார இருந்து. இது சாவு புலம்பெயர் சிங்கப்பூர் வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு நிர்வாக திறனில் பற்றி ஒரு விஷயம் அல்லது இரண்டு கற்று கொள்ள வேண்டும், தூய்மை மற்றும் வணிக இணைப்பு.\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nநீங்கள் ஒரு மலையாளி இருக்கிறது\nஆகஸ்ட் 11, 2008 மனோஜ் 3 கருத்துக்கள்\nநீங்கள் ஒரு தூதர் டாக்சி முன் இருக்கையில் நான்கு பயணிகள் பொருத்த முடியும் என்றால், மீண்டும் ஜன்னல் வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் எட்டு பயணிகள் மற்றும் அவர்களின் தலைகள் இரு குழந்தைகள் உள்ளன போது, வாய்ப்புக்கள் உள்ளன, நீங்கள் ஒரு வேற உங்கள் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள போகிறீர்கள்.\nநீங்கள் இயக்க முடியும் என்றால், சவாரி ஒரு 100 ஒரு லுங்கியைக் கட்டி halfmast அணிந்து போது கால்பந்து ஒரு ஹெல்மெட் அணிந்து விளையாட இன்றி சிசி மோட்டார் சைக்கிளில், மலையாளி நிலையை\nஉங்கள் அப்பா உங்கள் பரம்பரை என நீங்கள் ஒரு பழைய வீட்டில் ஒரு பகுதியாக விட்டு, நீங்கள் அது மாறியது “சாயா பணிநிலை,” ஆம், நீங்கள் ஒரு மலையாளி இருக்கிறீர்கள்.\nநீங்கள் விட வேண்டும் என்றால் 5 வளைகுடாவில் பணியாற்றும் உறவினர்கள், பிக் டைம் மலையாளி…\nநீங்கள் வார்த்தைகள் இல்லை என்றால் “Chinchu மோல் + மற்ற மோல்” உங்கள் ஆம்னி கார் பின்புற ஜன்னல் எழுதப்பட்ட, ஆம், நீங்கள் உள்ளன ஒரு Malaayli.\nநீங்கள் உங்கள் கணவர் பார்க்கவும் “Kettiyo, ithiyan, மாத்திரை சாளரத்தை Appan,” என்ன நினைக்கிறேன் — நீங்கள் ஒரு மத்திய திருவாங்கூர் சிரிய கிரிஸ்துவர் மலையாளி இருக்கிறீர்கள்.\nநீங்கள் ஒரு தமிழனுக்கும் உங்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறு முன் நிறுத்தப்பட்டுள்ள என்றால், உங்கள் துணிகளை இஸ்திரி, வாய்ப்புகளை நீங்கள் ஒரு நடுத்தர வர்க்கம் மலையாளி ஒரு உள்ளன.\nநீங்கள் வேலை உங்கள் இடத்தில் மூன்று ஊழியர் தொழிற்சங்கங்க���் இருந்தால், பின்னர் இன்னும் கேட்கிறது, நீங்கள் உண்மையில் ஒரு மலையாளி உள்ளன.\nநீங்கள் சக்தி வாக்களித்தனர் என்றால் 4 வது வகுப்பு தேர்ச்சி பெறவில்லை கொண்ட முதலமைச்சரின் பிறகு மேலும் கேட்க, நீங்கள் ஒரு மலையாளி ARE.\nநீங்கள் சுகாதார துறையில் அமெரிக்க உழைக்கும் குறைந்தது இரண்டு உறவினர்கள் இருந்தால் , ஆம்\nநீங்கள் மதரீதியாக ஒவ்வொரு வாரமும் ஒரு லாட்டரி வாங்க என்றால், பின்னர் நீங்கள் மலையாளி மண்டலம் இருக்கிறோம்\nநீங்கள் ஒரு பெண் என விவரிக்க என்றால் “charrakku,” இங்கும், மலையாளி\nநீங்கள் தொடர்ந்து போன்ற வாழை பார்க்கவும் என்றால் “பரிமாறி” அல்லது பீஸ்ஸா போன்ற “சிறுநீர் கழிக்க,” நீங்கள் ஒரு மலையாளி தான்..\nநீங்கள் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உங்கள் குடும்பம் மக்கள் பிறவி இதய பிரச்சினைகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு மலையாளி இருக்கலாம்.\nநீங்கள் உங்கள் Wifey அவரது பெற்றோர்கள் அவளுக்கு பரிசளிக்க அனைத்து தங்க jewellry அணிந்து கொண்டு உள்ளூர் சினிமா ஒரு படம் பார்க்க வெளியே செல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு புதிதாக திருமணம் மலையாளி உள்ளன.\nநீங்கள் உங்கள் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உங்கள் ஞாயிறு சிறந்த உடுத்தி வெளியே சென்றால் Kayikka ஒரு மணிக்கு பிரியாணி வேண்டும் 100 சிசி பஜாஜ் Mobika, நீங்கள் கொச்சி இருந்து ஒரு மேல்நோக்கி மொபைல் மலையாளி.\nஹாடி உணவு உங்கள் கருத்தை கப்பாத் மற்றும் மீன் குழம்பு என்றால், அப்பொழுது, ஆம், நீங்கள் ஒரு மலையாளி உள்ளன.\nநீங்கள் காலை உணவு மாட்டிறைச்சி புட்டு இருந்தால், மதிய உணவு மாட்டிறைச்சி olathu, 'borotta மற்றும் மாட்டிறைச்சி குழம்பு’ இரவு, ஆமாம், நிச்சயமாக Malalyali.\nஉங்கள் பெயர் Wislon என்றால், உங்கள் மனைவி பெயர் பேபி ஆகிறது, நீங்கள் உங்கள் மகள் வில்பை பெயரை, எந்த வித சந்தேகமும் இல்லை, நீங்கள் ஒரு நிலையான மலையாளி உள்ளன.\nஉங்கள் தொகுதி வீடுகள் மிகவும் மஞ்சள் Puke வர்ணம் என்றால், ஒளிரும் பச்சை, மற்றும் பிரகாசமான இளஞ்சிவப்பு, நிச்சயமாக மலப்புரம் மலையாளி.\nநீங்கள் பாடல் ஒரு கரகரப்பான கடத்தல் உங்கள் தலையை சுற்றி ஒரு துண்டு கட்டி வெடிக்க என்றால் “Kuttanadan Punjayile” கள்ளு மூன்று கண்ணாடிகள் கொண்ட பின், பின்னர் நீங்கள் ஒரு ஹார்ட்கோர் மலையாளி இருக்கிற���ு.\nநீங்கள் பெத்த அழைக்க போல் மதுபானங்களை பரிமாறப்படுகிறது “touchings,” பின்னர் நீங்கள் ஒரு helluva மலையாளி உள்ளன.\nஉள்ளூர் கள்ளு கடை உரிமையாளர் உங்கள் செல்ல பெயரை நீங்கள் தெரியும், நீங்கள் அவரை அழைக்கிறீர்கள் “Porinju Chetta” (kekekekekek), பின்னர் நீங்கள் மலையாளி உண்மை.\nஉனக்கு உடம்பு என்றால் உங்கள் Wifey தேய்ப்பான்கள் “Bicks” உங்கள் மூக்கிலிருந்து நீங்கள் கொடுக்கிறது “kurumulaku காய்ந்த” நாகபந்தம் கொண்டு, (பாட்டி செய்முறையை) உங்கள் அறிகுறிகள் விடுவிக்க உதவ, மட்டமான\nநீங்கள் மேலே எந்த எந்த விளக்கமும் தேவை இல்லை என்றால், நீங்கள் உண்மையான மெக்காய் என்று, ஒரு நீல இரத்தம் மலையாளி. Laal, சலாம்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 7,335 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 4,768 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2018 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/03/02/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-22T08:58:41Z", "digest": "sha1:YOHUB6ZYQYRRKBQIGSKEX2FTCQRJVJ3A", "length": 12697, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "உடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nஉடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள்\nஉடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள்\nஉடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.\nதினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல��லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.\nதினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.\nசோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.\nநல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.\nமோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.\nஉணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\nஉண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியு���்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.\nஇனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே\nஎலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.\nதேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் வழிவகுக்கும்.\n« நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள் மண்டைதீவு மகா வித்தியாலய மாணவ மாணவிகளின் தன்னம்பிக்கை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_48.html", "date_download": "2018-07-22T08:41:06Z", "digest": "sha1:6XUU46HBFLO7XTIH6QF643T3PTPTTROO", "length": 15292, "nlines": 233, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள்", "raw_content": "\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள்\nசி.பி.செந்தில்குமார் 8:00:00 AM நகைச்சுவை, நையாண்டி, மதுவிலக்கு காமெடி, மீம்ஸ், வாட்ஸ் அப் No comments\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராய��தம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/01/blog-post_30.html", "date_download": "2018-07-22T08:49:18Z", "digest": "sha1:RK752CC3P3UTHHCM434XMD4L6IRK6Z3A", "length": 3004, "nlines": 24, "source_domain": "www.anbuthil.com", "title": "சரிவடைகிறது ஐபோன் விற்பனை - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome apple iphone சரிவடைகிறது ஐபோன் விற்பனை\nஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. அதிலும், ஐபோன் விற்பனையில் இந்நிறுவனம் சக்கைப்போடு போட்டது. இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 6எஸ், 6எஸ் பிளஸ் மாடல்கள், முதன்முறையாக சர்வதேச சந்தையில் அறிமுகத்துக்கு பிறகு 25 நாட்களிலேயே இந்திய சந்தையில் கடந்த அக்டோபரில் விற்பனைக்கு வந்தன. இவற்றின் விலை கடந்த மாதம் திடீரென குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த டிசம்பர் 26ம் தேதி வரை 7.48 கோடி ஐபோன் 6எஸ், 6எஸ் பிளஸ் மாடல்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த அளவில் விற்பனை 0.4 சதவீதம் சரிந்துள்ளது. வரும் மார்ச்சுடன் முடியும் காலாண்டிலும் எதிர்பார்த்த விற்பனை இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2007ல் ஐபோன் அறிமுகமான பிறகு முதன் முறையாக விற்பனையும், லாபமும் சரிவடைவதாக ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nசரிவடைகிறது ஐபோன் விற்பனை Reviewed by அன்பை தேடி அன்பு on 6:30 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37243", "date_download": "2018-07-22T08:45:52Z", "digest": "sha1:PAYMFQAC3645ISQAOTIMKOBXIVOQR2UF", "length": 40214, "nlines": 175, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதையெனும் தவளை", "raw_content": "\nஇத்துடன் பிரமிளின் ‘தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை உங்களுக்கு அனுப்புகின்றேன். அண்மையில் எழுத்தாளர் கற்சுறா பிரமிள் கவிதைகள் பற்றிக் கூறிய காணொளி பார்த்தபோதும், பிரமிள் கவிதைகள் நூலினை வாசித்தபோதும் மேற்படி பிரமிளின் ‘தவளைக் கவ���தை’ பற்றி எழுந்த எனது எண்ணவோட்டங்களின் பிரதிபலிப்புகளே எனது இக்கருத்துகள். ஒரு பிரதிக்குப் பலவகையான புரிதல்கள் சாத்தியம். அவ்விதமான சாத்தியங்களை உள்ளடக்கி இருப்பதென்பது சிறந்ததொரு பிரதியின் முக்கிய பண்புகளிலொன்றாகக் கருதுபவன் நான். அந்த வகையில் இது பற்றிய உங்கள் புரிதல்களையும் அறிய அவாவுடனுள்ளேன். அது மேலும் என் புரிதலை அதிகமாக்கலாம். அதே சமயம் இவ்விதமான கருத்துப் பரிமாறல்கள் ஆரோக்கியமானவை; இன்பமளிப்பவை.\nநூறு என்றது மீன் –\nஆயிரம் என்றது ஆமை –\nமேற்படி பிரமிளின் ‘தவளைக்கவிதை’ பற்றி எழுத்தாளர் கற்சுறா அண்மையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வொன்றில் கவிதை பற்றி ஆற்றிய உரையினை உள்ளடக்கிய காணொளியொன்றினை முகநூற் பக்கத்தில் பார்க்க, கேட்க முடிந்தது. மேற்படி தனது உரையில் கற்சுறா மேற்படி கவிதை பற்றிக் குறிப்பிடும்போது ஆரம்பத்தில் தனக்கு, தனக்கு என்று கூறியவர் பின்னர் எனக்கு என்று கூறுவதை முக்கியதொரு விடயமாகக் கருதுகின்றார். அதற்கேதாவது முக்கிய காரணமிருக்கக் கூடுமோ என்று ஆராய்கின்றார். முதலிரு தடவைகள் தனக்கு, தனக்கு என்பதைப் படர்க்கையில் கூறியிருக்கின்றார். எனக்கு என்று கூறும்போது தவளையில் கூற்றாக ‘எனக்கு..’ என்று கூறியிருக்கின்றார். இதுவும் தனக்கு புத்தி ஒன்றே என்றது தவளை என்பதும் ஒன்றே. இதற்கு மறைமுக அர்த்தம் ஏதாவதிருக்கக் கூடுமோ என்று கருதத்தேவையில்லை என்பதென் புரிதல்.\nநூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால், அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது), மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்.\nநூறு புத்தியுள்ளதால் நூறு புத்தரே என்றார்.\nஆயிரம் புத்தியுள்ளதால், ஆயிரம் புத்தரே என்றார். இவ்விதம் ஆயிரம் புத்தி என்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி, கல்லை ஏற்றியதும் அதன் ஆட்டம் சரி. அதனால்\nஎழுத்தாளரின் கட்டுப்பாட்டுக்குள் அகப்படாமல், தத்தித் தத்திச் செல்வதால், ஒரு புத்தியுள்ள தவளைக் கவிதையினை\nகவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள் புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி ‘தவளைக்கவிதை’ என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, ‘நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.’ என்று சாடுகின்றார் பிரமிள். இவ்விதமாக பொழியப்படும் கவிதைகளை மேற்படி காணொளியில் எழுத்தாளர் கற்சுறாவும் சாடுவது குறிப்பிடத்தக்கது.\nஎன்று கவிதையின் ஆரம்பத்தில் கூறிய பிரமிள் இறுதியில்\nஎன்கின்றார். ‘ஒரு புத்தி என்றது தவளை. அதாவது கவிதை. அதனைக் கையாளத் தெரியாத தத்துக்குட்டிகள் இவர்கள். யார் ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் ‘தவளைக் கவிதை’ என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார் பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் ‘தவளைக் கவிதை’ என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார் குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவ���ைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்\nமேற்படி தனது உரையில் கற்சுறா புத்தரே என்பது புதுமைப்பித்தனையும், தத்தரே என்பது தத்துவமேதை கிருஷ்ணமூர்த்தியினைப் பற்றியதாகவுமிருக்குமோ என்று சந்தேகமொன்றினை எழுப்பியிருப்பார். அது அவரது புரிதலென்றால், அதில் நான் தலையிட முடியாது. ஏனெனில் ஒரு படைப்பானது படைக்கப்பட்டதுமே அதன் ஆசிரியர் இறந்துவிட்டாரென்றும் கருத்தொன்று நவீன இலக்கியத்தில் நிலவுகின்றதல்லவா அதன்படி ஒரு படைப்பை வாசிக்கும் ஒவ்வொருவருவரும் ஒரே மாதிரிப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடோ, தேவையோ இல்லையல்லவா அதன்படி ஒரு படைப்பை வாசிக்கும் ஒவ்வொருவருவரும் ஒரே மாதிரிப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடோ, தேவையோ இல்லையல்லவா ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கேற்ப ஒவ்வொருவகையில் விளங்கிக்கொள்ளலாம். ஒரு படைப்புக்கு இவ்விதமாகப் பல புரிதல்கள் இருக்கலாம். ஆனால் என் புரிதல் இது. அவ்வளவே. இந்தப் புரிதல்கூட இன்னுமொரு சமயம் இன்னுமொரு புரிதலாகப் பரிணாமம் அடையலாம். அதற்கான சாத்தியமும் உண்டு.\nகனடா இலக்கியவானில் அண்மைக்காலமாகத்தான் கற்சுறாவின் உரைகளைப் போல், படைப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. இது ஆரோக்கியமான அறிகுறி. இதுபோன்ற கருத்தரங்குகளும், திறனாய்வுகளும் தொடரட்டும்.\nஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம்.\nகுறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது.\nஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்தக் குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருள���, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம்.\nஅப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.\nஅப்படி அந்தரங்க வாசிப்பு நிகழ்கையில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தனித்த அர்த்தங்களை அளிப்பதைக் காணமுடியும்.கவிதை வெவ்வேறு தனிப்பட்ட உணர்ச்சிகளுடனும் தனிப்பட்ட அனுபவங்களுடனும் தொடர்பு கொண்டு விரிவதை உணரமுடியும். வெவ்வேறு கவிதைகளுடன் அக்கவிதையை ஒவ்வொருவரும் இணைத்துக்கொள்வதை காணமுடியும்.\nஇவ்வாறு அனைவரும் தங்கள் வாசிப்பைச் சொல்லிமுடிக்கையில் அத்தனை வாசிப்பும் சேர்ந்து அந்தக் கவிதையை முன்னகர்த்தி இன்னொரு பொதுஅர்த்தம் நோக்கிக் கொண்டுசென்றிருப்பதைக் காண்போம். அதன்பின் மறுநாள் அதேகவிதையை விவாதிக்க அமர்ந்தால் அந்த முதல்கட்ட குறைந்தபட்ச வாசிப்பு முந்தைய நாள் நிகழ்ந்த அதிகபட்ச வாசிப்பின் ஒட்டுமொத்தமாகவே இருக்கும்\nஇவ்வாறுதான் கவிதைகள் சமூகத்தால் வாசித்து உள்வாங்கப்படுகின்றன. ஒரு கவிதை வெளியான உடனே அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் சிலவருடங்கள் கழித்து அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் நடுவே பெரும் வேறுபாடு உள்ளது. ஆரம்பத்தில் முற்றிலும் புரியாதவையாகக் கருதப்பட்ட பல கவிதைகள் ஒரு தலைமுறைக்காலம் தாண்டியதும் மிக எளிய கவிதைகளாக ஆகிவிடுகின்றன.\nஇப்படிச் சொல்கிறேன். கற்சுறாவின் வாசிப்பு என்பது அவரது அந்தரங்கமான அதிகப்ட்ச வாசிப்பு. அப்படி வாசிக்கக்கூடாதென்றில்லை. கவிதையில் உள்ள சொற்கள் சொல்லப்படுபவை அல்ல, ‘வந்துவிழுபவை’. அவை ஏன் வந்து விழுந்தன என்று நாம் யோசிப்பது கவிதை வாசிப்பின் ஒரு முக்கியமான கூறுதான்.\nஉங்கள் வாசிப்பு இன்னொரு அதிகபட்ச வாசிப்பு. உங்களைப்போல இன்னும் பத்துபேர் அமர்ந்திருக்கும் சபையில் இன்னும் பத்துவாசிப்புகள் வெளிவரும். கவிதை அந்த[ பத்துக் கோணங்களின் சமரசப்புள்ளியில் தன் அர்த்ததை நிகழ்த்திக்கொண்டிருக்கும். சென்ற இருபதாண்டுக்காலத்தில் முப்பத்திரண்டு கவிதையரங்குகளை நிகழ்த்தியிருக்கிறோம். தமிழிலும் மலையாளத்திலும் உள்ள மிகச்சிறந்த கவிஞர்கள் அமர்ந்து அவர்களின் கவிதைகளை விவாதித்திருக்கிறார்கள். இந்த ‘அர்த்தம்திரளல்’ நிகழ்துவருவதைக் கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.\nஆகவே கடைசி அர்த்தம் என ஒன்றில்லை. கவிதை என்பது ஓர் ஆழ்மன எழுச்சி மொழியைச் சந்திக்கும் ஒரு கணம் மட்டுமே. அர்த்தம் மூலம் அது தன்னை நிகழ்த்துவதில்லை, வாசகர்களில் உருவாக்கும் ஆழ்மன எழுச்சி மூலமே நிகழ்த்துகிறது.\nகடைசியாக, இருபதாண்டுகளுக்கு முன் இக்கவிதைபற்றி பிரமிளிடம் பேச நேர்ந்திருக்கிறது. பிரமிள் அன்று தமிழில் ஒலிக்கக்கேட்ட அரைவேக்காட்டுக் கோட்பாட்டுக்கூச்சல்களைக் கண்டு எரிச்சலுற்று இதை எழுதினதாகச் சொன்னார். நூறும் ஆயிரமும் அறிந்தவன் அசட்டுத்தனமாக ஒன்றில் நிற்கையில் உள்ளுணர்வெனும் ஒன்றை மட்டும் அறிந்தவன் முன்செல்வதைச் சொல்லியிருக்கிறேன் என்றார்.\nநான் சொன்னேன், இக்கவிதையில் ‘தவளைக் கவிதை’ என்ற சொல்லாட்சி எனக்கு அதிகமாகப் படுகிறது. கவிதையை நீங்கள் இப்படி அர்த்தம்கொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல் உள்ளது. வெறுமே ’தவளை’ என்று மட்டும் சொன்னாலே போதுமே -என்று\nவழக்கம்போல பிரமிள் கடும் சினம் கொண்டு கத்த ஆரம்பித்தார். ‘நீ என்ன பெரிய புடுங்கியா\nவழக்கம்போல நான் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் பேசாமல் நின்றேன்.\nஅதன் பின் அவரே ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்\n‘புத்தரே’ என்ற சொல் உங்களை மீறி விழுந்தது. எனக்கு அது கவிதையை மீறிய அர்த்தத்தை அளிக்கிறது. நான் ஆயிரம்காலடிச்சுவடுகள் என்ற ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆயிரம் புத்தர்களைக் காட்டமுயலும் நாவல். [எழுதிமுடிக்காமல் கையில் இருக்கிறது] அதனுடன் இந்தக்கவிதை ஒத்துப்போகிறது- என்றேன்\nஎன்னிடம் அதை விளக்குமாறு பிரமிள் சொன்னார். நான் சொன்னேன், ஆறு வேகமிழக்கும்போது கிளைகளாகப்பிரிவதுபோல புத்தர் புத்தரல்லாமலாகும்போதுதான் நூறாகவும் ஆயிரமாகவும் பிரிகிறார்.தத்துவ புத்தர், ஆசார புத்தர், வழிபாட்டு புத்தர். அத்தனை புத்தர்களும் பிடிக்குச்சிக்குபவர்கள். ஒற்றைப்புத்தர் நழுவிச்சென்றுகொண்டே இருப்பார்.நடையா, தாவலா, பறத்தலா என்று சொல்லமுடியாதபடி- என்று\nபிரமிள் ‘அது ஒரு நல்ல வாசிப்பு’ என்றபின் ‘தவளைக் கவிதை என்று சொன்னதால் மட்டும் அப்படி வாசிக்கமுடியாமல் ஆகிறதா என்ன\nநான் ‘அது தடையாக இருக்கிறது’ என்றேன்.\nபிரமிள் ‘எந்தக் கவிதையிலும் கவிதைவாசகன் சில சொற்கள���த் தன்னையறியாமலேயே நீக்கம்செய்துகொண்டுதான் வாசிக்கிறான்’ என்றார். ‘கவிதையை நல்ல வாசகன் திரும்பச்சொல்லும்போது நுட்பமான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும்…சொற்கள் இடம் மாறியிருக்கும். வேறு சொல் வந்து சேர்ந்திருக்கும். கண்டிப்பாக சில சொற்கள் இல்லாமலாகியிருக்கும்’\nஅதற்கு உடனே ஒரு உவமை சொன்னார். அதுதான் பிரமிள். ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான் நாவலில் அலுமினியக்குழாய்களில் பணம் வைத்து மலக்குடலுக்குள் செருகுவார்கள். இரண்டு மூன்று குழாய்கள். ஆனால் வெளியே எடுக்கும்போது எப்போதும் உள்ளே போன வரிசைமுறை மாறியிருக்கும். அதைப்போலத்தான். உள்ளே சென்ற கவிதை அங்கே அவனுக்குள் கிடந்து புரள்கிறது, மாறுகிறது.\nநான் கேட்டேன் ‘வாசகன் கவிதையில் சொற்களைச் சேர்ப்பதுண்டா\n‘சேர்த்தால் அவனைச் செருப்பாலடிக்கவேண்டும்’ என்றார் பிரமிள்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nTags: தவளைக் கவிதை, பிரமிள்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது\nஆதவ் அறக்கட்டளை- இரு கட்டுரைகள்\nயு ஆர் அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது ��ுமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/10/blog-post_14.html", "date_download": "2018-07-22T08:28:14Z", "digest": "sha1:M2HHLMIK7HM6HP6FVPATUREGLFCB2L3L", "length": 23171, "nlines": 408, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: கொண்டாடுவோம் தீபா 'வலி'...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஹலோ, நான் ராஜா பேசறேன்... அனுபவம்\nஇளமைக்கால நினைவுகள்... - கவிதை\nஎங்க அப்பனுக்கு அறிவே இல்ல - கிராமத்து (அ) நியாயங்...\nரமேஷ் மற்றும் வித்யாவின் காதல்...\nஇடுகையெழுத வந்த கதையும் எனக்கு பிடித்த இடுகையாளர்க...\nஅ முதல் ஃ தானுங்க.... அதுக்கு நம்ம பதில் தானுங்க.....\nமொன்னக்கத்தியும் மொத்த பனியனும் - கிராமத்து (அ) நி...\nஎதிர்ப்பில்லா காதல்... - வென்ற காதல்...\nகிராமத்து (அ) நியாயங்கள்... அனுபவம்\nபிளாட்ஃபார்ம் - வெயிட்டிங் லிஸ்ட் - தொடர்ச்சி\nநாடகப்பணியில் நான் - 11\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : கவிதை... | author: பிரபாகர்\nஅன்பு நண்பர் கதிர் அவர்களின் கவிதையை படித்த தாக்கத்தில் மனம் கசிந்து எழுதியது.\nவீசும் காற்றில் ரத்த வாடை\nபணம் பதவி சுகம் காணும்\n: இட்ட நேரம் : 9:50 AM\n34 : பேர் படிச்சிட்டு சொல்ற���ங்க...:\nரொம்ப ரொம்ப அழகான கவிதை. சின்ன வார்த்தைகளில் வலி பகிர்ந்தமைக்கு நன்றி\nரொம்ப ரொம்ப அழகான கவிதை. சின்ன வார்த்தைகளில் வலி பகிர்ந்தமைக்கு நன்றி//\nநன்றி அய்யா. கதிரை படித்தவுடன் ஏற்பட்ட மனவலியின் வெளிப்பாடு.\nநன்றி நைனா... வரவிற்கும் கருத்திற்கும்.\nமிக அருமையான வரிகள் பிரபா....\nமிக அருமையான வரிகள் பிரபா....\nமிக்க நன்றி ஆரூரன்... மனத்தின் வலியை வார்த்தையில் வெளிப்படுத்த எண்ணி ஏதோ என்னால் இயன்ற ஒரு புலம்பல்...\nஆறுதல் தரும் வலிகள்..ஸாரி வரிகள்\nஆறுதல் தரும் வலிகள்..ஸாரி வரிகள்\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...\nமனதை ஒருவாரு பிசையும் வரிகள் நண்பரே....\nதாங்களும் வார்த்தை கோர்வையில் வல்லவர் என்பதை நிருபித்துவிட்டீர்.....\nநல்ல கவிதை.....மிக வலி பொதிந்த வரிகளாய் மேலே உள்ளதை கருதுகிறேன்.\n(தமிழ்மணத்தில் ஓட்டிட இயலவில்லை. பின்னர் போடுகிறேன்.)\n//நல்ல கவிதை.....மிக வலி பொதிந்த வரிகளாய் மேலே உள்ளதை கருதுகிறேன். //\nஎனக்கும் எழுதியதில் பிடித்த வரிகளுக்கு அவைதான் பாலாஜி... நன்றி, உங்களின் வருகை மற்றும் கருத்துக்கு.\nகதிர் - ஈரோடு said...\nநம் கவிதைகள்... அந்த மக்களின் வலி நமக்குள் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்...\nஎன் எண்ணத்தோடு, நம் மக்களுக்காக வலிந்து வலியோடு படைத்தமைக்கு நன்றிகள் மட்டும் தோழா\nபிரபாகர், நம் இனத்தினரின் வலியை அழகாக வடித்துள்ளீர்கள்.\nபிரபாகர், நம் இனத்தினரின் வலியை அழகாக வடித்துள்ளீர்கள்.//\nநன்றி செந்தில். இதைத்தான் நாமிருக்கும் நிலையில் செய்ய இயலும்.\nகதிரோட பதிவுக்கு எழுதிய அதே பின்னூட்டம் தான் இதற்கும் பிரபாகர்...\nமுடிந்த வரையில் இந்த தீபாவளியை கொண்டாடாமல் இருந்து அவர்கள் வலி நீங்க ஒரு வழி பிறக்க இறைவனை வேண்டுவோம்...\nகதிரோட பதிவுக்கு எழுதிய அதே பின்னூட்டம் தான் இதற்கும் பிரபாகர்...\nமுடிந்த வரையில் இந்த தீபாவளியை கொண்டாடாமல் இருந்து அவர்கள் வலி நீங்க ஒரு வழி பிறக்க இறைவனை வேண்டுவோம்...\nநன்றி ராசுக்குட்டி. கண்டிப்பாய் அதையாவது செய்வோம்.\nநன்றி வசந்த். சோகத்தின் வெளிப்பாடு.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்...\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nஅதே வலி அதே சோகம். எண்ணங்கள் வலிமையானது. அதன் விளைவுகள் விரையில் வெளியே தெர��யும் பிரபாகர். ஆயிரம் ஆண்டுகள் ஆளப் பிறந்தவன் என்று அகங்காரம் கொண்ட மன்னர்கள் இன்று யாரும் இல்லை. அவர்களின் புகழ் கோட்டை கொத்தளங்கள் எதுவும் இன்று இல்லை. தஞ்சை பெரிய கோவில் கோயில் கூட வெறும் நிணைவுச் சின்னமாகத் தான் இன்று நம்மிடம் இருக்கிறது. ஆனால் கல்லணை பாருங்கள் ஆமாம் மக்களின் நலன் என்பது நீடித்த புகழ் உருவாக்கும் வாழ வைக்கும். சீக்கிரம் பாருங்கள். சிரிக்கும் வாழ்க்கைச் சுவடுகளையும் பார்க்கத் தான் போகிறீர்கள். அப்போது தெரியும் உங்களைப் போன்ற கதிர் போன்ற ஜெரி ஈசனாந்தவர்களின் வார்த்தைகளில் உள்ள வலிமைகளை\nஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. சந்தோஷமாய் உணர்கிறேன்....\nஇலங்கை என்றும், ராஜபக்‌ஷே என்றும், தமிழினம் என்றும் வார்த்தைகளைப் போடாமல், வார்த்தைகளைக் கொண்டே வலியை உணர்த்தியது சிறப்பு\n//இலங்கை என்றும், ராஜபக்‌ஷே என்றும், தமிழினம் என்றும் வார்த்தைகளைப் போடாமல், வார்த்தைகளைக் கொண்டே வலியை உணர்த்தியது சிறப்பு\nநன்றிங்கய்யா... உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-22T09:07:11Z", "digest": "sha1:ZNZUZZOJLFYYBMY366YUDF4W2ZGMJIXD", "length": 62473, "nlines": 405, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: செஞ்சூரியன் - பரபரப்பான இறுதி நிமிடங்கள்", "raw_content": "\nசெஞ்சூரியன் - பரபரப்பான இறுதி நிமிடங்கள்\nநேற்று செஞ்சூரியனில் நடந்த ஆஸியின் பாகிஸ்தானுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் ஆஸி இறுதிப் பந்தில் 2 விக்கெட்டுகளால் வெற்றி ஈட்டி அரையிறுதிக்கு தெரிவானது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பான இறுதி நிமிடங்கள் நீண்ட நாளைக்குப் பின்னர் பார்க்ககூடியதாக இருந்தது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா பாகிஸ்தானைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. நீண்ட நாட்களின் பின்னர் அவ்ரிடி கம்ரன் அக்மலுடன் ஆரம்பவீரராக களமிறங்கினார், ஆனால் 15 ஓட்டங்களுடன் தன் அதிரடியைக் காட்டமுடியாமல் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் மிகமிக மந்தமாகவே ஆடியது.\nமுகமட் யூசுப்பும் மிஷ்பா உல் ஹக்கும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதனால் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களை���் பெற்றது.\n206 என்ற இலக்கை இலகுவாக பெற்றிடும் என எதிர்பார்த்த ஆஸி ஓரளவு வேகத்துடனே ஆடியது முதல் விக்கெட்டுக்காக வட்சனும் பெயினும் 44 ஓட்டங்களை எடுத்தார்கள். ஆரம்ப வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் பொண்டிங்கும் மைக் ஹசியும் 3ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.\nபொண்டிங் 32 ஆட்டமிழக்கும் போது ஆஸியின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் வெற்றிக்கு இன்னும் 66 ஓட்டங்களே தேவைப்பட்டன போதுமான ஓவர்கள் இருந்தபடியால் ஆஸி பெற்றி பெற்றுவிடும் எனவே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.\nஆனால் மைக் ஹசி ஆட்டமிழந்தபின்னர் ஹோப்ஸ், வைட் என வீரர்கள் வேகமாக வந்த வழியே திரும்பிப் போக ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.\n42 ஆவது ஓவரில் பிரட் லீயும் மிச்சல் ஜோன்சனும் களத்தில் நின்றார்கள். அந்த நேரம் 48 பந்துகளில் ஆஸி 28 ஓட்டங்களை எடுக்கவேண்டும். ராணா நவீட் பந்து வீச வந்தார் ஒரு ஓட்டம் மட்டும் அந்த ஓவரைப் பரபரப்பாக்கினார்.\nஅடுத்த ஓவர் முகமட் ஆஸிப் பந்து வீச வந்து 4 ஓட்டங்களைக் கொடுத்தார். அந்த ஓவர் முடிவில் 36 பந்துகளில் 23 ஓட்டங்கள் பெற வேண்டும். மீண்டும் ராணா வந்தார் 2 ஜோக்கர் பந்துகள் உட்பட 6 பந்துகளினாலும் துடுப்பாடிய லீயை மிரட்டினார். அந்த ஓவர் ஓட்டம் எதுவும் இல்லாத மேடின் ஓவராக மாறியது.\n30 பந்துகளில் 23 ஓட்டங்கள் முகமட் ஆசிப்புக்கு பதில் சஜிட் அஜ்மல் பந்துவீச வந்தார். ஆஸி பவர்பிளேயை பயன்படுத்தியது. இதனால் அஜ்மலின் 4ஆவது பந்தில் ஜோன்சன் நான்கு ஓட்டங்களை அடித்து ஆஸியின் டென்சனைக் குறைத்தார். ஆனால் பரிதாபமாக அடுத்த பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். 25 பந்துகளில் 19 ஓட்டங்கள் வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நேதன் ஹாரிட்ஸ் லீயுடன் இணைந்தார். தன் சந்தித்த அஜ்மலின் முதல் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார் ஹாரிட்ஸ் அத்துடன் அஜ்மலில் அந்த ஓவர் முடிவடைந்தது.\n24 பந்துகளில் 18 ஓட்டங்கள் மீண்டும் ராணா வந்தார். மறுமுனையில் ஆடுவது ஹாரிட்ஸ் ராணாவின் பந்துகளில் திணறியபடியால் ராணாவின் அந்த ஓவரும் மேடின் ஓவராக மாறியது. இந்த நேரத்தில் பவிலியனில் அணித் தலைவர் பொண்டிங் தன் நகத்தை மிகவும் டென்சனாக கடித்துக் கொண்டிருந்தார்.\n18 பந்துகளில் 18 ஓட்டங்கள் போட்டி மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சஜிட் அஜ்மல் தன் இறுதி ஓவரை வீச வந்திருந்தார். அவரின் முதல் பந்தையே எல்லைக்கோட்டுக்கு அனுப்பி லீ நான்கு ஓட்டங்களை எடுத்தார். ஆஸியின் பக்கம் வெற்றி எட்டிப் பார்க்க தொடங்கியது. அந்த ஓவரில் ஒரு பந்தைத் தவிர ஏனைய பந்துகளை அடித்து ஒவ்வொரு ஓட்டமாக லீயும் ஹாரிட்ஸும் பெற்றனர். அந்த ஓவரில் மொத்தமாக 8 ஓட்டங்களை எடுத்து டென்சனைக் குறைத்தார்கள்.\nமீண்டும் ராணா 12 பந்துகளில் 10 ஓட்டங்கள் முதல் 2 பந்துகளிலும் ஹாரிட்ஸ் ஓட்டம் எடுக்கவில்லை. 10 பந்துகள் 10 ஓட்டங்கள். மூன்றாவது பந்தை நான்கு ஓட்டமாக மாற்றினார் ஹாரிட்ஸ். 9 பந்துகளில் 6 ஓட்டங்கள் வெற்றி ஆஸியை நோக்கி. ராணாவின் கடைசி 2 பந்துகளிலும் ஒவ்வொரு ஓட்டம் பெற்றார்கள்.\nஇறுதி ஓவர் 6 பந்துகள் 4 ஓட்டங்கள், ஒரு நாலு ஓட்டம் வெற்றியைத் தேடித்தரும் பந்து வீச வருகின்றார் உமர் குல் மறுமுனையில் அடிக்கத் தயாராக லீ. இந்த ஓவர் வீச முன்னர் குல், அணித்தலைவர் யூனிஸ் கான் இருவரும் கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கு மேல் வியூகம் அமைக்க எடுத்துக்கொண்டார்கள், இது கிளைமாக்ஸ் காட்சியில் குத்துப் பாட்டு வைத்து ரசிகர்களை நோகடிக்கும் இயக்குனர்களின் செயல் போல் பார்வையாளர்களுக்கு எரிச்சல் கொடுத்தது. ஏனென்றால் போட்டி அவ்வளவு டென்சன்.\nமுதல் பந்து ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. 5 பந்தில் 4 ஓட்டங்கள்.\nஅடுத்த பந்து யோர்க்கர் ஆனால் அதனை அடித்து லீ ஒரு ஓட்டம் எடுக்கின்றார். 4 பந்தில் 3 ஓட்டங்கள்.\nஅடுத்த பந்து ஹாரிட்சை நோக்கி குல் ஓட்டமில்லை. 3 பந்துகள் 3 ஓட்டங்கள். போட்டியில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை\nநான்காவது பந்து மிட்விக்கெட் திசையில் ஹாரிட்ஸ் அடித்தார் மிஸ்பா அதனைத் தடுத்துவிட்டார் ஆனால் அவரால் சரியான நேரத்திற்க்கு விக்கெட்டை நோக்கி வீச முடியாமல் போனதால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோகின்றது ஆஸிக்கு ஒரு ரன். 2 பந்துகள் 2 ஓட்டங்கள்.\nஐந்தாவது பந்து எதிர்முனையில் லீ மிட் ஓன் திசையில் அடித்து ஒரு ஓட்டத்தை எடுத்துவிடுகிறார். போட்டி சமநிலை ஆகவே இந்தியாவின் அரையிறுதிக் கனவு கலைந்தது.\nகடைசிப் பந்து குல் ஹாரிட்சை நோக்கி பந்து நேராக விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மலின் கைகளிற்க்கு போகின்றது ஆனால் ஹாரிட்சும் லீயும் உதிரியாக ஒரு ஓட்டத்தை ஓடிவிட்டார்கள். இன்னொரு ரன் அவுட் வாய்ப்பு பறிபோகின்றது.ஆஸி போராடி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிக்கும் தெரிவானது.\nஆஸியின் வெற்றியால் இந்தியா அரையிறுதியில் இருந்து இலங்கை தென்னாபிரிக்கா போன்ற முன்னணி நாடுகளுடன் வெறும் கையுடன் வெளியேறியது. பாகிஸ்தானின் வெற்றிக்காக பிரார்த்தித்த இந்திய அணி ரசிகர்களின் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை.\nஅரையிறுதியில் பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்தும் ஆஸி எதிர் இங்கிலாந்தும் மோதவுள்ளன. இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்தை சுருட்டிய ஆஸியை தென்னாபிரிக்காவில் இங்கிலாந்து பழிவாங்குமா பாகிஸ்தான் நியூசிலாந்தைச் சுருட்டுமா\nஇந்த சென்சூரியன் பரபரப்பில் இருந்த எம்மை(இலங்கை மக்களை) ஒரு செய்தி பரபரப்பாக்கியது லோஷனின் வலையில் அதுபற்றி எழுதியிருக்கின்றார்.\nகுறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, கிரிக்கெட், பாகிஸ்தான், விளையாட்டு\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nஅழகான வர்ணனை, இலங்கை தொலைக்காட்சியில் இந்த போட்டியை காட்டாமல் இந்திய மேற்கிந்திய அணியினரின் உப்பு சப்பில்லாத போட்டியை காட்டி வெறுப்பேற்றினர்.\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nஎழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...\n(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா)\nமேச்சைப் பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்னனை. பாகிஸ்தான் வெல்லும் என்றே நினைத்திருந்தேன். ம்...\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொல்வது:\nஅஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங்களை அனுப்பலாம்.. நேர்முக வர்ணனையாளராக.. :)\nஇந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான உப்புச்சப்பில்லாத போட்டியை Channel Eye ஒளிபரப்பியதோடல்லாமல் நடுவே எயார்டெல்லின் விளம்பரக் குறியிசையை திரையில் போட்டு காதைப் பிளக்கச் செய்கிறார்கள்...\nஎனக்கு முன்னர் பிடித்திருந்த எயார்ரெல் குறியிசை இப்போது வெறுக்கத் தொடங்கிவிட்டது....\nஆனால் Crapinfo வின் துணையோடு ball by ball வர்ணனை வாசித்து மகிழ்ந்தேன்...\nஅவுஸ்ரேலிய கடைநிலை வீரர்களான லீ மற்றும் ஹொரிட்ஸ் ஆகியோர் பதற்றப்படாமல் ஆடியது எனக்கு நிம்மதியைத் தந்தது...\nCricinfo வில் தமிழ்ப்பிரிவு தொடங்கி அங்கே தமிழ் வர்ணனை கொடுங்களேன்\nதமிழில் வர்ணனை வாசிக்க இனிமையாக இருந்தது...\nகிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.\nகிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்...//\nஎன்னுடைய 19 வருட கிரிக்கட்டுடன் இணைந்த வாழ்வில் நேற்றும் ஒரு தடவை ஆஸ்திரேலியாவிற்காக வெளிப்படையாக சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)..அவர்களும் என்னை ஏமாற்றவில்லை.\nசும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே வெளுத்து வாங்கியிருக்கீங்க... ம்ம் நல்ல மச்தான் போல .. பார்க்க கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்... எல்லாம் இன்னும் கொஞ்சக்காலத்துக்குதான் பிறகு கோலம் போட்டு கும்பம் வைச்சு குலவிளக்கு ஏத்தி நம்ம குடும்பம் நம்ம குடும்பம் எண்டு குஷ்புபாவ சேந்து குழறி அழுதிட்டிருக்கணும்...\nவாங்கோ வாங்கோ... சரியான ஆள்தான் நீங்கள். (சுதர்சன் உங்களைப் பற்றிச் சொன்னவர்)\n// நாமக்கல் சிபி said...\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nஅழகான வர்ணனை, இலங்கை தொலைக்காட்சியில் இந்த போட்டியை காட்டாமல் இந்திய மேற்கிந்திய அணியினரின் உப்பு சப்பில்லாத போட்டியை காட்டி வெறுப்பேற்றினர்.//\nநன்றிகள் யோ, கேபிள் இருந்தபடியால் தப்பிவிட்டேன் இவர்கள் எப்பவும் இப்படித்தான் எதனை ஒளிபரப்புவது எனத் தெரியாமல் சொதப்புவார்கள்.\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nஎழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...//\nபார்ப்போம் இன்னும் ஓரிரு நாட்கள் தானே.\n//(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா)//\nஅவர் காப்பாத்தவில்லை என்றாலும் நீங்கள் அவரை வாருகிறது நிச்சயம்.\nமேச்சைப் பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்னனை. பாகிஸ்தான் வெல்லும் என்றே நினைத்திருந்தேன். ம்...//\nநன்றி சுபாங்கன் நானும் தான் பாகிஸ்தான் வென்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்த்தேன்.\nஅஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங்களை அனுப்பலாம்.. நேர்முக வர்ணனையாளராக.. :)\nநன்றிகள் லோஷன் எல்லாம் பாடசாலை தந்த அனுபவம் தான்.\nஇந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான உப்புச்சப்பில்லாத போட்டியை Channel Eye ஒளிபரப்பியதோடல்லாமல் நடுவே எயார்டெல்லின் விளம்பரக் குறியிசையை திரையில் போட்டு காதைப் பிளக்கச் செய்கிறார்கள்...\nஎனக்கு முன்னர் பிடித்திருந்த எயார்ரெல் குறியிசை இப்போது வெறுக்கத் தொடங்கிவிட்டது..../\nதப்பிவிட்டேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.\n//ஆனால் Crapinfo வின் துணையோடு ball by ball வர்ணனை வாசித்து மகிழ்ந்தேன்...//\nஇதெல்லாம் அலுவலகத்தில் இருக்கும் போது வாசித்து மகிழ்ந்தவை சிலவேளைகளில் ரிவியில் பார்ப்பதை விட Cricinfo ல் வாசிப்பது சுவாரசியாமனது.\n//அவுஸ்ரேலிய கடைநிலை வீரர்களான லீ மற்றும் ஹொரிட்ஸ் ஆகியோர் பதற்றப்படாமல் ஆடியது எனக்கு நிம்மதியைத் தந்தது...//\nஇதே இடத்தில் இந்திய இலங்கை வீரர்கள் இருந்தால் எப்படியும் நடையைக் கட்டியிருப்பினம்.\n//Cricinfo வில் தமிழ்ப்பிரிவு தொடங்கி அங்கே தமிழ் வர்ணனை கொடுங்களேன் தமிழில் வர்ணனை வாசிக்க இனிமையாக இருந்தது...//\nசில வருடங்களுக்கு முன்னர் வெப்துனியாவில் தமிழில் வர்ணனை செய்தார்கள். ஏனோ இப்ப அவர்கள் செய்வதில்லை. Cricinfo தயார் என்றால் தமிழில் வர்ணனை செய்ய நான் தயார்.\nகிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.//\nஆஹா நீங்கள் மட்டுமல்ல பலர் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக சத்தம் போட்டார்கள் ஆனால் பாகிஸ்தான் வென்றிருந்தாலும் இந்தியா மேற்கிந்தியாவை இலகுவாக தோற்கடித்திருக்கமுடியாது. தினேஷ் கார்த்திக் டெஸ்ட் விளையாடிய அழகு பார்த்தீர்கள் தானே.\nஎன்னுடைய 19 வருட கிரிக்கட்டுடன் இணைந்த வாழ்வில் நேற்றும் ஒரு தடவை ஆஸ்திரேலியாவிற்காக வெளிப்படையாக சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)..அவர்களும் என்னை ஏமாற்றவில்லை. //\nசும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே வெளுத்து வாங்கியிருக்கீங்க... ம்ம் நல்ல மச்தான் போல .. பார்க்க கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்... எல்லாம் இன்னும் கொஞ்சக்காலத்துக்குதான் பிறகு கோலம் போட்டு கும்பம் வைச்சு குலவிளக்கு ஏத்தி நம்ம குடும்பம் நம்ம குடும்பம் எண்டு குஷ்புபாவ சேந்து குழறி அழுதிட்டிருக்கணும்... //\nநன்றி புல்லட். இதுவரை நடந்த மச்சிலையே நல்ல மச்.\nநாங்கள் சிங்கம்ல எத்தனை அபிகள் ஆதிகள் தொல்காப்பியன்கள் வந்தாலும் நாம் மானாட மயிலாடவும், அணுவளவும் பயமில்லையும் தான் பார்ப்போம்.\nவாங்கோ வாங்க��... சரியான ஆள்தான் நீங்கள். (சுதர்சன் உங்களைப் பற்றிச் சொன்னவர்)//\nதம்பியவை உங்கள் குடும்பக் கதைகளை வெளியிலை வைத்துக்கொள்ளுங்கோ.\n//யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nஎழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...\n(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா) //\nபார்ப்போம் யார் வெல்வது என்று...\nநான் ஒருத்தன் அவுஸ்ரேலியாக்கு ஆதரவு தரேக்க அது எப்பிடித் தோக்கும்\nயோ வாய்ஸை பாகிஸ்தான்காரன் ஏமாத்திப்போட்டான். கிராதகர்கள் நியூசியை ஆஸி இலகுவாக வெல்லும் போல் தெரிகின்றது.\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கு���் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஅச்சு வலைச் சந்திப்பு வரைபடம் - நேரடி ஒளிபரப்பு\nதிருமணங்கள் Facebook ல் நிச்சயிக்கப்படுகின்றன‌\nஇலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை\nஹாட் அண்ட் சவர் சூப் 28-10-09\nஹாட் அண்ட் சவர் சூப் 21-10-09\nபேராண்மை - திரை விமர்சனம்\nமெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்\nஆதவன் - திரை விமர்சனம்\nகிருஷ்ணர்- குசேலர், கர்ணன்- துரியோதனன், கமல் - ரஜன...\nஹாட் அண்ட் சவர் சூப் 14-10-09\nபத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்...\nபெண்கள் பெண்கள் தான் - 18+\nஸ்ரீதேவி முதல் அசின் வரை - பகுதி 2\nமல்லிகையில் இலங்கைப் பதிவர் சந்திப்பு.\nஸ்ரீதேவி முதல் அசின் வரை - கனவுக் கன்னிகள்\nஹாட் அண்ட் சவர் சூப் 07-10-09\nவட்சன் அதிரடி மீண்டும் ஆஸிக்கு மினி உலகக்கிண்ணம்\nமுத்தம் - சில வரைவிலக்கணங்கள் - 18+\nசெஞ்சூரியன் - பரபரப்பான இறுதி நிமிடங்கள்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பால���யல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2004/12/blog-post_01.html", "date_download": "2018-07-22T08:28:21Z", "digest": "sha1:QE57AYF7ST7OPZSIGS6EBGFZNONV5FBG", "length": 11238, "nlines": 197, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: பெங்களூரும், டெல்லியும்", "raw_content": "\nநல்ல விஷயமே கண்ணுல படாதா என்று கேட்காதீர்கள். பெங்களூரி பிஷப் காட்டன் பள்ளியில் ராக்கெட் விட்ட சேதியை படிச்சதும் நெஞ்சு கொள்ளாத பூரிப்பு வந்தது. டெல்லி கொடூரத்தைப் பத்தி படிச்சதும், காணாப் போச்சு.\nசவுத் டெல்லி ஸ்கூல்ல +1 படிக்கிற ரெண்டு பிள்ளைகள் ஸ்கூலை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். கூடப் படிச்ச, பழகின, காதலிச்ச பொண்ணோட தான் தப்பு பண்ணியதை வீடியோ எடுத்து வித்திருக்கிறான் ஒரு அயோக்கிய நாய். 100 ரூவா விலை. 'சாமி ' படம் விக்கிற வீடியோ கடையில எல்லாம் இப்ப இதான் ஹாட் ஐட்டமாம். வெளிநாட்டுல பொம்பிளை பிள்ளைகளை வளத்தா, சீரழிஞ்சு போய்டுவாங்கன்னு, வயசுப்பிள்ளைகளை இந்தியா கூப்பிட்டுட்டு போயிடணும்னு அமெரிக்காலேர்ந்து கிளம்பற எத்த்னையோ குடும்பங்களை எனக்குத் தெரியும். இந்தியா நாம் விட்டுட்டு வந்த மாதிரியே இருக்குன்னு நினைச்சுகிடாதீங்க... எதை எதை காப்பி அடிக்கக்கூடாதோ, அதை எல்லாம் நம்ம பிள்ளைங்க கத்துக்கிடுது.\nஇந்த மாதிரி தப்பு பண்ணிணதுக்கு, அந்த பையன் மூச்சா கூட போக முடியாதபடி லுல்லாவை வெட்டி அரபி ஸ்டைல் தண்டணை கொடுக்கணும்.\nதுளசி கோபால் 3:30 PM\n இந்தியா கெட்டுக் கிடக்கறதைப் போனமுறை போயிருந்தப்ப பார்த்துட்டு மனசு நொந்து போச்சு. என் பொண்ணு அதைப் பார்த்துட்டு, என்னை 'த���ளிச்சு விட்டுட்டா\nஎன்னமோ இந்தியாலே இப்படியெல்லாம் இருக்காதுன்னியே\nதப்பு பையன் பொண்ணு ரெண்டு பேரும் சேர்ந்து தான் செஞாப்பல இருக்கு நீங்க பையன மட்டும் குத்தம் சொல்லுறீங்களே\nதப்புன்னு நீங்க எதை நினைக்கறீங்க..\nநாஞ் சொல்றது அதுக்கும் மேல...பதினொன்னாவது படிக்கிற வயசுல, கூடப் பழகுன பொண்ணை அசிங்கமா வீடியோ எடுத்து வித்திருக்கு அந்த நாய். அதைப் பாக்கலியா நீங்க.. times of india link கொடுத்திருந்தேனே... times of india link கொடுத்திருந்தேனே...\nஅய்யா மூக்கரே- நான் தப்புன்னு சொன்னது அத இல்லை. செல் போன்ல வீடியோ எடுத்தது அந்தப் பொண்ணுக்கும் தெரியும் என்பதைத்தான். அதாவது வீடியோ எடுக்க அனுமதித்ததை. அதாவது இருவருமாகச் சேர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டதை. இருந்தாலும், பதினொண்ணாவது படிக்கிற பொண்ணு செக்ஸ் வெச்சிக்கிட்டது தப்பில்லைன்றீங்களா\n'தப்பு' பண்ணப்போய்த்தானே இவ்வளவு பிரச்சனையும் அந்த பையன் பண்ணது பெரிய அயோக்கியத்தனம் தான். ஆனாலும் செக்ஸ் consensual தானே அந்த பையன் பண்ணது பெரிய அயோக்கியத்தனம் தான். ஆனாலும் செக்ஸ் consensual தானே (ரேப் இல்லையே) பதினொண்ணான்கிளாஸ் படிக்கிற பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nராஜு முருகன் - ஒரு சாம்பிள்\nஅன்பழகன் 83 வது பிறந்தநாள்\nகொலையும் செய்வார் மதி கெட்ட பதி...\nஇங்க ஒரு போஸ் ....\nமாதர் சங்கம் - 1982\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2005/02/blog-post_23.html", "date_download": "2018-07-22T08:42:26Z", "digest": "sha1:EMRBEBM6NK3BJRKRRM4GZXPXVQPLRKH7", "length": 23893, "nlines": 248, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: மருத்துவர் மாலடிமைக்கு யோசனைகள்", "raw_content": "\nதமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.\nபள்ளிகளுக்கருகே ஃபாஸ்ட் ஃபுட் கடைக���ை மூட வேண்டும்.\nதமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் எண்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்\nகோக், பெப்ஸிக்கு பதிலாக மாம்பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் அருந்த வேண்டும்.\nவிஸ்கி, பிராந்தி போன்ற மேல்நாட்டு பானங்களுக்கு பதிலாக லோக்கலாக அரசு சாராயம் அருந்த வேண்டும். மதுவிலக்கு அமலில் இருந்தால் பா.ம.க காய்ச்சித் தரும்.\nமேல்ஜாதி மக்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை வேறுயாரிடமும் கை கட்டி நிற்க விடமாட்டோம். எங்களிடம் நின்றால் போதும்.\nபேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்.\nபஸ் வேண்டாம். மாட்டு வண்டி போதும்.\nவீட்டு ஹாலில் எல்லோரும் ஒரு மரம் வைக்க வேண்டும்.\nகட்சித் தாவும் சட்டத்தை தடை செய்ய வேண்டும்.\nமக்களுக்கு மறதியை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிக்க, அன்புமணி மருத்துவத்துறையில் புது ஆராய்ச்சிப் பிரிவை கண்டுபிடிக்க வேண்டும்\nபாண்டிச்சேரியில் பா.ம.க வைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் தடை செய்து விட வேண்டும்.\nதிருமாவளவன் சொல்வதை எல்லா தலித் மக்களும் கேட்க வேண்டும். அவர் நான் சொல்வதைக் கேட்பார்.\nமூக்கன், எழுதியதைத் தகுதரத்திலே போட்டுவிட்டதாலே கழற்றியிருக்கின்றேன். பின்னாலே போடுகிறேன். மன்னிக்கவும்.\n\"பேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்.\"\nதிடீர் மந்திரி அன்பு மணி அந்த உடையில் காணக் கண் கோடி வேண்டும்.\nஇந்த மாதிரி விதண்டாவாதங்ளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல\nஉங்களுக்கு இராமதாஸின் இந்தப் போராட்டத்தைன் மீது விமர்சனமிருந்தால் அதை நேரடியாகவே அணுகலாமே\nமொழியையும் பண்பாட்டையும் இணைக்கும் மடத்தனத்தை இராமதாஸ் செய்தால் நீங்களும் அதைச் செய்வதன் மூலம் அந்த விதப் பார்வையோடு உடன்படவே செய்கிறீர்கள்\nதமிழர்களின் நிரந்தர பண்பாட்டு உடையென, உணவென (மது உட்பட), எதுவும் இல்லை; கிட்டத்தட்ட எல்லா பழக்கங்களும் மாறியே வந்திருக்கின்றன. தமிழ்ப்பண்பாடென்றால் வேட்டி, சட்டை, பட்டை டவுசர், சாரயம் என்று தீர்மானித்தால் நீங்கள் டாக்டரை கேலி செய��யவில்லை, அவர் பார்வையிலேயே இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்லுகிறீர்கள். மாறாக மொழியையும் பண்பாடு என்று சொல்லப்படுவதையும் தனித்தனியாகப் பிரிக்கமுடியும். பண்பாடு உடைகளை, பழக்கவழக்கங்களைச் சொல்லமுடியாதென நினைக்கிறேன். இது இங்கு தொடர்புடையதும் அல்ல. மாறாக மொழியைக் காப்பாற்றுவதென்பது பண்பாட்டைக் காப்பாற்றுவதாகாது; அது பொதுமக்களின் அரசியல் உரிமைகளை, ஒரு இனத்தின் முகத்தை, தன்மானத்தை, அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும். இதன் மூலம் மறைமுகமாக அவர்களது நாடும், அதன் வளங்களும் கூட பாதுகாக்கப்படுகிறது. இது மொழி இனம் சார்ந்த பிரச்சனை.\nஆனால் நிச்சயம் பண்பாடு இதனோடு இணைக்கப்படவேண்டிய அவசியமில்லை (இணைக்க சிலர் விரும்பலாம் அது வேறு விசயம்).\nஇப்படி, மொழி-உரிமை இந்த விசயங்களை மொழி-பண்பாடு என்று மாற்றுவது மடத்தனமென்றால், மொழி-பண்பாடு-அதை கேலிக்குறியவிதத்தில் நீட்டிப் பார்ப்பது, மக்களை அவர்கள் மொழி விசயத்தில் விழிப்புணர்வற்றவர்களாக்கவே சிலர் செய்யும் வேலை.\nவெறும் விதண்டாவாதத்துக்கு எழுதியதில்லை இது.\nதமிழைப் பற்றியும், அதன் மேன்மை பற்றியும், அதை சாகடிக்காமல் இருப்பது பற்றியும், சாதாரணர்களுக்கு தெரியாமல் இருப்பதனால்தான், ராமதாஸ் போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாத முதலைகள், தமிழ்ச்சமுதாயத்தை சாதி ரீதியில் கூறு போட நினைக்கும் ஆசாமிகள் தமிழ் பாதுகாப்பு கழகம் துவங்கி, அதை தன் பதவி அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதம் நடக்கிரது என்று சொன்னேன். சொன்னது எல்லாமே \" ஒரு ரவுடி டாக்டரை தமிழின் பேரால் தாங்கிப் பிடிக்கக்கூடாது என்ற ஆதங்கத்தினால்தான். அவருடைய ஆதாயத்துக்கு அவர் விளையாட ஆரம்பித்திருக்கும் மொழி விளையாட்டு அராஜகங்களுக்கு பலியாகக் கூடாது என்பதுதான்.\nவெகு மக்கள் அரசியலை பிரதிபலித்தாலும், இந்த நச்சு விதைகளை இன்னமும் வேர்பிடிக்க விடக்கூடாது என்பதற்காகத்தான். சோவை எந்த அளவு நாம் அனைவரும் கண்டிக்கிறோமோ, அதே அளவு கண்டணம் இந்த ஆசாமிக்கும் தர வேண்டும் என்பதுதான். மோசங்களை கண்டிப்பதில் நமக்கேன் ஓரவஞ்சனை..\nதங்கமணி, புரிந்திருக்கும் என நம்புகிறேன்.\n//ஒரு ரவுடி டாக்டரை தமிழின் பேரால் தாங்கிப் பிடிக்கக்கூடாது என்ற ஆதங்கத்தினால்தான். //\nஇங்கு யாரு��் ரவுடி டாக்டரை தாங்கி பிடிக்கவில்லை .ஒரு ரவுடி டாக்டர் 'தமிழ் பாதுகாப்பு' பற்றி சொல்லி விட்டார் என்பதற்காக 'தமிழ் பாதுகாப்பை'-யே கேலி செய்கிறீர்களே என்ற ஆதங்கத்தினால் தான் .\nஉங்களுக்கு அவர் சொன்ன அந்த கருத்தின் மீதே உடன்பாடு இல்லையா அல்லது அந்த கருத்தை அவர் சொல்லிவிட்டதால் உடன்பாடு இல்லையா\n\"வீட்டு ஹாலில் எல்லோரும் ஒரு மரம் வைக்க வேண்டும்\"\nஅதையும் நாங்கதான் வெட்டுவோம்-னு சேத்துக்கோங்க அண்ணாச்சி.\nஅந்த கருத்தை அவர் சொல்லியதால் தான் உடன்பாடில்லை என்று நினைக்கிறேன். அவர் கூறும் கருத்தை அவர் கட்சியினரே கடைபிடிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.\nவெகுமக்களை ராமதாஸ் அல்லது திருமாவளவன் பிரதிபலிக்கிறார்கள் என்பதே தவறு. அவர்கள் நடத்துவது சாதி கட்சி. அதனால் அந்த வெகுமக்களில் அவர்கள் சாதியினர் மட்டுமே உள்ளனர். நாங்கள் வெகுமக்களை பிரதிபலிக்கிரோம் என்று கூறி சுயலாபமடையும் சு**** அவர்கள்.\nபடத்தின் பெயரை மாற்றச்சொல்லி போராட்டம் நடத்துவார்கள், பின் அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தொண்டர்களை சமாதானமடைய சொல்வார்கள். பதவிக்காக மரத்துக்கு மரம்தாவும் குரங்கைப்போல அவர்கள் நடத்தும் கூத்து கண்கொள்ளாகாட்சியாக இருக்கும். வரட்டும் சட்டமன்ற தேர்தல். நாம் வேடிக்கை பல பார்க்கலாம்.\n//உங்களுக்கு அவர் சொன்ன அந்த கருத்தின் மீதே உடன்பாடு இல்லையா அல்லது அந்த கருத்தை அவர் சொல்லிவிட்டதால் உடன்பாடு இல்லையா//\nஜோ, அந்த கருத்தை இவரெல்லாம் சொல்லி நாம் \"கேட்கக்கூடிய \" நிலை இருக்கிரதே என்கிற ஆதங்கம்.\nஇந்தக் கருத்தை அவர் சொன்னதுதான் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் கடந்த பலவருடங்களாக மாலடிமை நடத்தும் அந்தர்பல்டி அதிர்வேட்டுகளை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஅல்வா அண்ணாச்சி, புரிதலுக்கு நன்றி.\n//ஜோ, அந்த கருத்தை இவரெல்லாம் சொல்லி நாம் \"கேட்கக்கூடிய \" நிலை இருக்கிரதே என்கிற ஆதங்கம். //\nஅப்படியென்றால் ,அவருடைய யோக்கியதையை பற்றி மட்டும் எழுதியிருக்கலாமே..அதை விடுத்து தமிழாசிரியர்களை கேலி செய்யும் நகரத்து சிறுவர்களை போல,தமிழையும் தமிழ்ப் படுத்துவதையுமே எள்ளி நகையாட வேண்டிய தேவையென்ன இதெல்லாம் படித்தவர் மத்தியிலேயே ஒரு fashion-ஆகப் போய் விட்டது.\nநாளை அவர் பெண்ணுரிமையைப் பற்றி பேசினால் ,அதைப் பேச அவருக்���ுள்ள யோக்கியதையை விடுத்து பெண்ணுரிமையையே கேலி பேசுவீர்களா\nஜோ, அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்.\n\"மாலடிமை சொன்னதன் நீட்சியான நையாண்டிக் கற்பனை\" என்று விளக்கமாக் போர்டு போட்டுவிட்டு ஒவ்வொன்றையும் எழுதிக் கொண்டிருக்க முடியாது. நான் எழுதுவதன் தொனி பற்றி, என் எண்ணங்கள் பற்றி, குறைந்த பட்ச புரிதல் இருக்கும் எவருக்கும் நான் எழுதி இருக்கும் இந்த பதிவு தமிழை எதிர்த்து அல்ல என்பது புரியும்.\nவன்னியர்கள் ஓட்டு போட்டால் மட்டும் இன்னும் மேலே போய் சுரண்ட முடியாது என்று விளங்கிய பிறகு, இது மருத்துவரின் அடுத்த அவதாரம். இந்த அவதாரத்தில் தமிழுக்கும், தலித்துக்கும், மற்ற சாதிக்கட்சிகளுக்கும் இன்னம் வெளிவரப்போகும் அத்த்னை கரணவேலைகளுக்கும் இடம் உண்டு.\nநினைத்தது கிடைத்தபின் பிணைப்பெல்லாம் விலகி விடும்.\nஅப்போ பாருங்க வேடிக்கை..ராமதாசருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு என் தமிழார்வத்தை சந்தேகப்படாதீர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும். :-(\nராம தாசுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nஇன்றைக்கு போட்டே ஆகவேண்டிய பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2015/11/blog-post_95.html", "date_download": "2018-07-22T08:51:20Z", "digest": "sha1:PRL4UYO5LYFQJQ23KL4POTUMGL4KONZJ", "length": 13721, "nlines": 229, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: சீப்பில் சிக்கிய வரிகள்...", "raw_content": "\nதிங்கள், 30 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 12:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதந்தைகள் பெண் குழந்தைக்கு பின்னலிடும் போது அன்பையும் சேர்த்து பின்னிவிடுகிறார்கள்\nநான் ஒன்று சொல்வேன்..... 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:06\nநன்றிகள்....உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகமூட்டுகிறது\nநீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகான கவிதையாக வந்து இங்கு பிறக்கிறது உங்களின் அழகான குழந்தையை போல\nதிண்டுக்கல் தனபாலன் 30 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:43\nநான் ஒன்று சொல்வேன்..... 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:07\nசின்னவளே உங்களுக்கு ஒரு கவிதைதான்..\nநான் ஒன்று சொல்வேன்..... 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:08\nஎண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதி 30 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:21\nநான் ஒன்று சொல்வேன்..... 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:08\nநான் ஒன்று சொல்வேன்..... 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:09\nகரந்தை ஜெயக்குமார் 30 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:44\nமுடிதான் சிக்கும் என்று இதுநாள் வரை\nநான் ஒன்று சொல்வேன்..... 6 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:09\nMathu S 30 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:22\nசெல்வா சீப்பில் சிக்கிய முடிகளால் நெய்யப்பட்ட கவிதை அருமை....ம்ம்ம் என்ன ஒரு அன்பான தந்தை கொடுத்துவைத்தவள் சின்னவள் இப்படிக் கவிதை மழை மொழிகின்றதே...அருமை\nசுந்தரா 1 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:43\nரசிக்கவைத்த கவிதை...அன்பில் நனைகையில் அத்தனையும் கவிதைதான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஒரு இருமலில் உதித்த ஞானம்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pksivakumar.blogspot.com/2006/02/blog-post_09.html", "date_download": "2018-07-22T09:06:27Z", "digest": "sha1:TLD7CY5PEFUAMHRBFOGB3T4WAL6JPLQG", "length": 9430, "nlines": 102, "source_domain": "pksivakumar.blogspot.com", "title": "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சுஜாதாவின் கையெழுத்துடன் பூக்குட்டி", "raw_content": "\nசுஜாதாவின் பூக்குட்டி புத்தகம் பற்றி நண்பர் தேசிகன் அவர் வலைப்பதிவில் எழுதியதன் சுட்டி இங்கே.\nநண்பர் ஹரன் பிரசன்னா பூக்குட்டிக்குக் கொடுக்கும் அறிமுகம் (மேற்கோள்கள் குறிகளுக்குள்) பின்வருமாறு:\n\"குழந்தைகளுக்காகத் தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்கிற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக் காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.\nசுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராகச் சொல்லும் கதை.\nவடிவமைப்பின் நேர்த்தியும் வழுவழுப்பான பக்கங்களும் அவற்றில் நிறைந்திருக்கும் வண்ணங்களும் குழந்தைகளின் மனதை வசீகரிக்க வல்லவை. பூக்குட்டி ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது ஓவியர் மணியம் செல்வன் வரைந்த ஓவியங்கள் புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றன. கதையை வாசிக்கும் குழந்தைகள் அவ்வோவியங்களை உள்வாங்கிக் கதையோடு ஒன்றிப்போவார்கள் என்பது நிச்சயம்.\nகதையின் முடிவில் படித்தவர்கள் மனதில் நிழலாடும் விம்முவும் வேலாயியும் பூக்குட்டியும், இக்கதை குழந்தைகளுக்கானது என்பதை மீறிய அனுபவத்தை உருவாக்கிவிடுகின்றனர்.\nபூக்குட்டி பதிப்பகத்தின் முதல் பதிப்பாக வந்திருக்கும் இப்புத்தகம் குழந்தைகளின் புதிய உலகை மிகுந்த நம்பிக்கையோடு திறந்து வைக்கிறது.\"\nமார்ச் 31, 2006 வரை, பூக்குட்டிப் புத்தகத்தை http://www.anyindian.com மின்வர்த்தகத் தளம் மூலம் வாங்குபவர்களுக்கு அந்தப் புத்தகத்தில் தன் கையெழுத்திட்டுத் தர சுஜாதா அன்புடன் இசைந்துள்ளார். .\nசுஜாதாவின் க��யெழுத்துடன் பூக்குட்டியை வாங்க இங்கே சொடுக்கவும்.\nபி.கு: நண்பர் தேசிகன் வலைப்பதிவின் மூலம் இப்புத்தகத்தை வாங்கியவர்களுக்கும் AnyIndian.com மூலமாகப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தேசிகன் வலைப்பதிவின் மூலம் நீங்கள் ஆர்டர் செய்திருந்து, கேள்விகள் இருந்தால் customerservice [at] anyindian.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nஅட்லாண்டிக்குக்கு அப்பால் - எனி இந்தியன் பதிப்பகம்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\nதினம் சில வரிகள் (36)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2010/03/blog-post_09.html", "date_download": "2018-07-22T08:57:07Z", "digest": "sha1:QPNGHYK5TOEJ7QF23ADFAG5KDQN7D7EI", "length": 36202, "nlines": 582, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ஐ.பி.எல் அணி வரிசை", "raw_content": "\nஅணியும் தலைமையும் – இதுவரை\nஐ.பி.எல் வெளி நபர்களை பிரதானப்படுத்தி மாநில வாரியாக அணிகள் உருவாக்கிய போது இம்முரண் ஒரு சிறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் சுவாரஸ்யமாக இந்திய மாநகர மனநிலை இதை எளிதில் ஏற்றுக் கொண்டது. ஆனால் அதே நேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் கங்குலி மற்றும் திராவிடை தலைமையில் இருந்து அகற்றி வெள்ளையர்களை ஸ்தாபித்த போது ஒரு எதிர்ப்பலை கிளம்பியது. குறிப்பாக, அணிக்குள் இந்தியர்கள் கலகம் செய்தார்கள். இரு அணிகளும் வெள்ளைத் தலைமையின் கீழ் அட்டை போல் சுருங்கியது. பிறகு பங்களூர் அணிக்கு கும்பிளே தலைவராக நியமிக்க பட்ட பின் அது நன்றாக ஆடி கோப்பை வென்றது. இது ஷாருக்கானை தூண்டியிருக்க வேண்டும்: அவர் ஐ.பி.எல் 2010-இல் சவுரவை இரண்டாம் முறையாக கிரீடம் சூட்டியுள்ளார். ஆனால் பிரீத்தி சிந்தா யுவ்ராஜை கழற்றி விட்டு சங்கக்காராவை அணித்தலைவராக கொண்டு வந்துள்ளார். ஐ.பி.எல் ஆட்டம் ஒன்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் யுவ்ராஜ் சிங் சில ஓவர்கள் காயம் காரணமாக வெளியேறினார். அப்போது தலைமை தாங்கிய சங்கக்காரா புத்திசாலித்தனமாக நிலைமையை கையாண்டார். அணியை ஒன்று திரட்டி வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த தலைமைப் பண்பு பிரீத்தியை ஈர்த்திருக்க வேண்டும். மேலும் இலங்கை அணியின் தற்போதைய தலைவர் அவர் என்பதும் கூடுதல் தகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் அணித்தலைமைக்கு அதே அணியை சேர்ந்த ஜெயவர்தனே தான் மேலும் திறமையானவர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ரசிகர்களுக்கு இந்த சந்தர்பத்தில் சிறு சுணக்கம் உண்டு. வெற்றி அடைந்த பின் யுவ்ராஜ்-பிரீத்தி ஜோடி மைதானத்தில் கட்டி அணைப்பது சிலரை பஞ்சாபின் கடும் ஆதரவாளர்களாகவும், வயிற்றெரிச்சலால் எதிரிகளாகவும் மாற்றி இருந்தது. சங்கக்காராவுக்கு யுவ்ராஜின் இந்த வசீகரம் மற்றும் பிளேபாய் பிம்பம் கிடையாது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறத்தாழ இந்திய தேசிய அணியை போன்றது. அதிரடியான மட்டையாளர்கள் மற்றும் சுமாரான ஆல்ரவுண்டர்களை நம்பியிருக்கும் அணி. ஆட்ட வரிசை மற்றும் பந்து வீச்சு திட்டங்களை பொருத்த வரை எந்த அதிரடி மாற்றமும் இருக்காது. மட்டையாட்டம் சொதப்பினால் சென்னை அணிக்கு ஆட்டத்தின் போக்கை திருப்ப தெரியாது. நேர்கோட்டில் மட்டுமே ஒடத் தெரிந்த குதிரை தோனியின் அணி. தோனி அணித்தேர்வை பொறுத்த மட்டில் அதிரடிகளை விரும்பாத சம்பிரதாய தலைவர். உதாரணமாக ஐ.பி.எல்லின் இரு பருங்களிலும் ஏராளமான புது வீரர்கள் புகழ்வெளிச்சத்துக்கு வந்த போது சென்னை அணி இருட்டாகவே இருந்தது. கோனி மட்டுமே புதிதாக ஆடி பெயர் பெற்றவர். இங்கு மற்றொன்றையும் நாம் கவனிக்கலாம். தோனியின் அணி 35 வயது சராசரியில் உள்ள ஓய்வு பெற்ற \\ பெறப்போகும் ஆட்டக்காரர்கள் அல்லது அனுபவம் மிகக் குறைவான மாநில நட்சத்திரங்களின் கூடாரம். இந்த இரு தரப்பினரிடமும் நாம் தொடர்ச்சியான ஆட்ட உச்சத்தை எதிர்பார்க்க முடியாது. 2008 மற்றும் 2009 தொடர்களில் இந்த அணி தடுமாறி வந்துள்ளதற்கு இது ஒரு முக்கிய காரணம்.\nஅனுபவம், இளமை, திறன் மற்றும் உடற்தகுதி ஒன்று சேர வாய்த்த ஒரு பந்து வீச்சாளர் கூட சென்னை அணியில் இல்லை. இதற்கு காரணம் தோனி தனது மட்டையாட்ட வலிமைக்கு உத்திரவாதம் அளிக்கும் மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களையே அதிகம் தேர்ந்துள்ளார் என்பதாகும். சென்னை சூப்பர் கிங்ஸை வாங்கி உள்ள இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் ஐ.பி.எல் குழுமத்தில் உள்ள மாபெரும் பணக்கார நிறுவனங்களில் ஒன்று. சென்னை அணியின் மதிப்பு 224 கோடிகள். இருந்தும் சென்னை அணி தனது முதலீடை சிறப்பான பந்து இளம் வீச்சாளர்களில் செய்யவில்லை. தனது உடற்பளுவையே வெற்றிக்கு நம்பி இருக்கும் சுமோ மல்யுத்த வீரனை நினைவு படுத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nமகேந்திர சிங் தோனி (தலைவர்) 28\nபார்த்திவ் படேல் (கீப்பர்) 24\nசென்னை அணியில் மட��டும் 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் 6 பேர் உள்ளார்கள். ஒப்பிட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருவர் தான். கல்கத்தா நைட் ரைடர்ஸின் நிரந்தர அணியில் மூவரே. குறிப்பாக சென்னை அணியின் ஓய்வு நிலை வீரர்கள் தாம் ஆதார ஆட்டக்காரர்கள். சென்னைக்கு அடுத்த படியாய் வயதான அணியாக பங்களூர் இருந்தாலும் அவ்வணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் கோலி, உத்தப்பா மற்றும் பாண்டே போன்ற இளைஞர்களே. காலிஸ் மற்றும் திராவிட் அணிக்கு ஸ்திரத்தன்மை அளிப்பவர்களே தவிர ஆட்டத்தை வென்று கொடுப்பது இவர்கள் அல்ல. முதிய வீரர்களை நம்பி இருப்பதில் சிக்கல் அவர்களால் தொடர்ச்சியாக உச்ச நிலை ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதும், எளிதில் காயமுற்று விலக நேரிடும் என்பதுமே. அடுத்து 30 வயதினருக்கான சிறு மெத்தனம் அல்லது ஊக்கமின்மை களத்தடுப்பில் வெளிப்படலாம். அடுத்து சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களை அலசலாம்.\nஹஸ்ஸி இம்முறை ஐ.பி.எல் ஆட வாய்ப்பு குறைவு என்பதால் சென்னை அணி ஹெய்டன், தோனி மற்றும் ரெய்னாவை நம்பி இருக்கும். தோனி பத்தாவது ஓவருக்கு பிறகு பவர் பிளே முடிந்த நிலையில் களமிறங்குவதாலும், அவர் தனது ஆட்டமுறையை தற்போது அதிரடியிலிருந்து நிதானத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளதாலும் அவரது ஓட்டங்கள் ஆட்டபோக்கை பெருமளவு மாற்றுவதாக இருக்காது. இவர்களுக்கு அடுத்த படியாய் பார்த்திவ் பட்டேலும் துவக்கமாடும் பட்சத்தில் முக்கிய பங்காற்றுவார். இந்த நால்வரில் மூவர் சர்வதேச மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் நல்ல ஆட்டத்திறன் நிலையில் (form) இருக்கிறார்கள். T20 தொடரில் ஆரம்ப ஆட்டங்களில் ஏனும் தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறன் நிலை மிக முக்கியமானதாகிறது. T20 ஆட்டங்களில் பொறுமையாக ஆரம்ப ஓட்டங்கள் சேகரிக்க வாய்ப்பில்லை என்பதே இதற்கு காரணம். மேற்சொன்ன நால்வரின் ஓட்டங்களே அணியின் வேற்றியை பெருமளவில் தீர்மானிப்பவையாக இருக்கும்.\nஆரம்ப ஆட்டங்களில் பங்கு பெற வாய்ப்புள்ள வீச்சாளர்கள்:\nகூடவே ஆல்ரவுண்டர்கள் துஷாரா அல்லது பெரீராவுக்கும் வாய்ப்புள்ளது. பாலாஜி, அஷ்வின் மற்றும் கோனியின் பந்துவீச்சு நடந்து முடிந்த ரஞ்சி தொடரில் சுமாராகவே இருந்தது. முரளிதரன் காயமுற்று நீண்ட இடைவெளிக்கு பின் ஆட வருவதால் அவருக்கு ஆட்ட தயார்நிலை (match fitness) குறைவாகவே இருக்கும். நிதினி மற்றும் ஆல்பி மார்க்கல் மோசமாக ஆடி வருவதால் தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து சமீப ஆட்டங்களில் விலக்கப்பட்டவர்கள்.\nசென்னை அணியின் பலம் பலவீனத்தில் இம்முறையும் மாற்றம் இல்லை. கெம்ப் மற்றும் பதானி இம்முறை அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்வின் இறங்குமுகத்தில் உள்ளவர்கள். பத்ரி மற்றும் விஜய் இயல்பான T20 மட்டையாளர்கள் அல்ல. ஆட்டத்தின் போக்கை திசை திருப்ப அவர்களால் இனி முடியுமா என்பதே கேள்விக்குறியே. ஆனால் அருண் கார்த்திக் மற்றும் பெரீரா ஆகிய இரு இளைஞர்களும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஆட்டத்தின் போக்கை எளிதில் மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்கள். T20 ஆட்டங்களின் வசீகரமே வெற்றி தோல்விகளை எளிதில் ஊகிக்க முடியாமையே. மேற்குறிப்பிட்ட சென்னை அணியின் மூத்த வீரர்கள் கூட தொடரின் ஒரு கட்டத்தில் தற்போதைய மோசமான form-இல் இருந்து மீண்டு மிகச்சிறப்பாக ஆடலாம். ஆட்டம் சிறப்பாகும் பட்சத்தில் இதுவரையிலான ஊகங்களும் முடிவுகளும் தவறாவதில் மகிழ்ச்சியே. ஒரு உற்சாகமான T20 ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் நம் நினைவில் இருந்து எளிதில் வழுவி விடுபவை; அதனால் முக்கியமற்றவை.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/03/facts-about-you-tube.html", "date_download": "2018-07-22T09:01:55Z", "digest": "sha1:QBP3I4LGIBNQX3YXCITV4I67NL7QFAUX", "length": 11427, "nlines": 120, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "Facts about you tube ~ வெங்காயம்", "raw_content": "\nஇணையத்தளங்களின் தரவரிசையில் தனது 3 வது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது youtube இது 2005 இல் உருவாக்கப்பட்டது\nஇது உருவக்கப்படமுன்பு Chad ,Steve இற்கிடையில் இணையத்தினூடாக வீடியோக்களை பரிமாறுவதில் ஏற்பட்ட கடினநிலையின் விளைவாகவே youtube தோன்றியது இதன் டொமைன் நேம் 2005 இல் காதலர்தினத்தன்று பதிவுசெய்யப்பட்டது\nyoutube 490 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பாவனையாளர்களைக்கொண்டது\ngoogle நிறுவனம் youtube ஐ 2006 இல் 1 .65 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது இந்த பணத்தைக்கொண்டு உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான A380 இல் 5 வாங்கமுடியும்\nyoutube இல் முதல்முதலில் upload செய்யப்பட்ட வீடியோ \"Me at the zoo\"\nதற்பொழுது உலகில் அதிக பார்வையாளர்களை கொண்ட youtube வீடியோ justinbiber இன் baby ft இது ஒரு சாங்\n78 % ஆனா டிராபிக் அமெரிக்காவைத்தவிர்ந்த பிற நாடுகளில் இருந்தே ஏற்படுகின்றது\nஒரு நாளில் youtube ஐ பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 3 பில்லியன்\nஇணையத்தில் 10 % ஆனா டிராபிக் youtube ஆல் ஏற்படுகின்றது அதாவது இணையத்தை பயன்படுத்தும் 10 நபர்களில் 1 வர் youtube ஐ பயன்படுத்துவார்\nஇணையப்பாவனையாளர்களில் ஒருவர் சராசரியாக ஒருநாளில் 25 நிமிடத்தை youtube இல் செலவிடுகின்றார்\nyoutube இல் உள்ள ஒரு வீடியோவின் சராசரி நேரம் 2min 45 sec\nஒருநாளில் upload செய்யப்படும் வீடியோக்களின் எண்ணிக்கை 829 440\n1 செக்கனில் 15 வீடியோக்கள் upload செய்யப்படுகின்றன\n2010 வரை upload செய்யப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை 13 மில்லியன்\nஒருமாதத்தில் youtube இல் ஒருவர் சராசரியாக 5 மணித்தியாலம் 50 நிமிடங்களை செலவுசெய்கிறார் இதன்படி youtube இல் உள்ள சகல வீடியோக்களையும் பார்ப்பதற்கு எமக்கு 326 294 வருடங்கள் எடுக்கும்\n2010 வரை 150 000 இற்கு மேற்பட்ட முழுமையான திரைப்படங்கள் upload செய்யப்பட்டுள்ளன youtube இற்கு டிஸ்னி,சேனல் 4 ,turner உட்பட 10 000 விளம்பர பங்குதாரர்கள் இருக்கிறார்கள்\nyoutube இல் 10 % ஆன வீடியோக்கள் HD இல் உள்ளது\n4 மில்லியன் பாவனையாளர்கள் வீடியோக்களை facebook இல் பகிர்ந்துகொள்கிறார்கள்\nகைத்தொலைபேசி ஊடக ஒருநாளில் 100 மில்லியன் நபர்கள் youtube ஐ பார்வையிடுகின்றார்கள்\nyoutube இல் உள்ள 50 % ஆன வீடியோக்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன ,கமெண்ட் செய்யப்படுக்ன்றன\n2009 இல் youtube சேனல் ஒன்றை தொடக்கி உள்ளது\nஉலகின் 94 % ஆன விளம்பரங்கள் youtube ,google இன் முகத்தளத்திலேயே விளம்பரப்படுத்தப்படுகின்றன\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்\n(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில் தல பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/04/blog-post_27.html", "date_download": "2018-07-22T09:02:01Z", "digest": "sha1:DR2TZRHMG6BJWNXD44VUS66TBMYUMOEP", "length": 7554, "nlines": 98, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "மாறுபட்ட கூகிள் எர்த் ~ வெங்காயம்", "raw_content": "\nகூகிள் எர்த் இதன் மூலம் கடல் பள்ளத்தாக்குகள் அதிசயங்கள் 3D கட்டடங்கள் விண்வெளி கலாக்ஸ்சி போன்ற சகல விடயங்களையும் நீங்கள் பார்க்கமுடியும் ஒரு அறையில் இருந்தவாறு ஒட்டு மொத்த கிரகத்தையும் செலவில்லாமல் பார்க்க முடியும் பிரயாணங்களின் போது இது மிகவும் பயனுடையது கூகிள் எர்த் ரசிகர்கள் சில வித்தியாசமான வடிவமைப்புக்களை கவர்ச்சிக்காக கையாண்டு இருக்கிறார்கள் இவற்றுள் சில இயற்கையாக தோன்றியவை அத்தகைய புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என���ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்\n(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில் தல பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2014/10/blog-post_74.html", "date_download": "2018-07-22T08:41:44Z", "digest": "sha1:Z2S63WGTUFJWNVOFTT5RWHBYEVI5LPQM", "length": 15078, "nlines": 155, "source_domain": "www.learnbyself.com", "title": "இலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » Tech News » இலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க\nஇலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க\nஎதற்கெடுத்தாலும் நம்முடைய கம்ப்யூட்டரையே நம்பி இருக்க முடியுமா கம்ப்யூட்டரும் மிஷின்தானே.. அதுவும் வெப்பமடைந்தால் பழுதாக வாய்ப்பிருக்கிறது..\nஏதாவது முக்கியமான கோப்புகளை சேமித்து வைத்திருப்பீர்கள். திடீரெனப் பார்த்தால் ஒரு நாள் கம்ப்யூட்டர் கிராஷ்(Computer Crash) ஆகி, கோப்புகள் அனைத்தும் மாயமாகியிருக்கும். எங்கேடா அந்த முக்கியமான பைல் என்று தேடிப்பார்த்து, பைத்தியம் பிடிக்காத குறையாக தேடியிருப்பீர்கள்.\nஇதுபோன்ற சூழ்நிலைகள் வராமல் இ���ுக்க, அதுபோன்ற முக்கியமான கோப்புகளை (Very Important Files) இரண்டு மூன்று பேக்கப்கள் வைத்திருப்பது மிகவும் பயன்தரும். அதுவும் ஆன்லைனில் கோப்புகளை பாதுகாத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை நாம் தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் இல்லையா\nஆன்லைனில் கூட நிறைய தளங்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கிறது. கூகிள் ட்ரைவ் (Google Drive) உட்பட....\nஅதுபோன்றதொரு தளம்தான் Just Cloud. இத்தளத்தில் நீங்கள் விரும்பிய கோப்புகளை தரவேற்றம் செய்து, பிறகு வேண்டிய நேரத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.\nஇத்தளத்தில் உங்களுடைய கோப்புகளை (அது எவ்விதமான கோப்புகளாக இருப்பினும்)சேமித்தப் பிறகு எவ்வளவு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் சேமிக்கப்பட்ட கோப்புகள் அப்படியே இருக்கும். அதனால் வேண்டும்போது கோப்புகளை பார்வையிடலாம். தேவைப்பட்டால் கோப்புகளை தரவிறக்கம் செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nகோப்புகளை உங்களிடம் உள்ள கணினி, டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் என எந்த சாதனமாக இருந்தாலும் பார்வையிட முடியும் என்பது இதன் சிறப்பு வசதியாகும்.\nஇவ்வசதியைப் பெற ஜஸ்ட் குலூட் டாட் காமிற்குச் செல்லுங்கள்.\nஅத்தளத்தில் sign up செய்யுங்கள்.\nகணினியில் உள்ள கோப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.\nகுளூட் டாட் காமில் தரவேற்றம் செய்யுங்கள்.\nநீங்கள் எங்கு இருப்பினும், எந்த ஒரு இன்டர்நெட் டிவைஸ் (computer, tablet pc, android mobile, iPhone, iPad ) வைத்திருந்தாலும், அங்கிருந்தே உங்களுடைய கோப்புகளை அணுகுங்கள்.\nமிகச்சிறந்த வசதியைக் கொடுக்கும் இத்தளம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.. முற்றிலும் இலவசமே.. பயன்படுத்த எளிதானது. தெளிவானது...\nமேலும் விபரங்கள் அறிய இத்தளத்திற்கு Cloud Storage தளத்திற்குச் செல்லுங்கள்.\nஇப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களிடமும் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் தளங்களின் வழியாக பகிர்ந்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகூகுள் குரோமில் Downloaded history இனை இயல்பாகவே ந...\nNotepad ஐப் பயன்படுத்தி Folder ஐ Lock செய்யலாம்\nஇலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க\nபென்டிரைவைப் பாதுகாக்க DEFAULT SAFE REMOVE வசதி\nபென்டிரைவில் WRITE PROTECTED பிழையை நீக்குவது எப்ப...\nGOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா \nCOMPUTERன் தொடக்க வேகத்தை அதிகர���க்க சின்ன டிப்ஸ் \nஇன்டர்நெட்டை வேகமாக SHARE செய்யும் ஒரு புதிய மென்ப...\nஜிமெயிலில் தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Del...\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...\nகம்ப்யூட்டரில் உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமைய...\nWindows 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்\nCAPTCHA Text என்றால் என்ன \nYOUTUBE க்கு போட்டியாக YAHOO வின் புதிய VIDEO தளம்...\nMail Merge (அஞ்சல் ஒன்றிணைத்தல்) எவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/298430062985302129653006299729803009-2949296529973016/sountha-manuel", "date_download": "2018-07-22T08:38:43Z", "digest": "sha1:MQTBRSEFSU54GYEVHFLJCWNWYLVGLVGZ", "length": 16414, "nlines": 375, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திரு. சௌந்தா மனுவல் அவர்களின் வாழ்த்து! - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிரு. சௌந்தா மனுவல் அவர்களின் வாழ்த்து\nதிரு. சௌந்தா மனுவல் அவர்களின் வாழ்த்து\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nஇணைய உலகில் மிக குறுகிய காலத்தில் எல்லோரின் மனதிலும் தனக்கென ஒரு இடம் பிடித்த myliddyfr .com , our myliddy .com ஆகிய இணைய தளங்கள்க்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் இணையம் மேன்மேல்லும் வளரவும், புது புது விடையங்களை இணைத்து செயல் படவும் வாழ்த்தி இன்னும் பல ஆண்டு காலம் இணைய உலகில் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் \nநமது மயிலிட்டி, மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இணையங்களின் நான்காவது அகவை\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்��ின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/299029913007299430072975302129753007-2951299530162991301929923021/musu-1", "date_download": "2018-07-22T08:33:26Z", "digest": "sha1:TQ67DWSM6DTEN6YWSVGMEC5YVB3RJU33", "length": 13710, "nlines": 223, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி இளையோர் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி மக்கள் அனைவருக்கும் வணக்கம்:-\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எனும் அமைப்பு மயிலிட்டி மாணவர்களின் கல்விதரத்தினை\nமேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர்களால் 15/01/2015 ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள்ளது என்பது நீங்கள் யாவரும் நன்கு அறிந்த விடயம்.\nஇவ் ஒன்றியத்தால் பல்வேறு கல்வி ஊக்குவிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஆலோசித்துள்ளோம். இவற்றை நடைமுறைப்படுத்துவதில் நிதி மற்றும் நேரம் பிரதான செல்வாக்கு செலுத்துகிறது. அனைவரும் ப.க கல்வி கற்று வருவதனால் நேரம் போதியளவு காணப்படாது. எனினும் அவற்றை சீர்படுத்தி நடைமுறைக்கு இறங்கும் போது நிதி பிரச்சனையாக காணப்படுகிறது. எவ்வாறாயினும் நம் ஊருக்காக இவ் முயற்சியை நாம் மக்களாகிய உங்களின் உதவியோடு செய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.\nமேம்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்குடன் மயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ள\n:- க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு உயர்தர பாடநெறித்தெரிவு தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு.\n:- வறிய மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்கான உதவித்தொகை வழங்கல்.\n:- புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு.\n:-சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவித்தல்.\n5.மாணவர் உளசார் விருத்தி செயற்திட்டம்.\nதொடர்பாக நண்பர்களே உங்களது கருத்துக்கள் வரவே��்கப்படுகின்றன.\nநண்பர்களே மேலே தெரிவிக்கப்பட்ட தகவல்களை கருத்திற்கொண்டு இவ் ஒன்றியத்தினூடாக நம் ஊர் மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் பொது விடயங்களை தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள் எங்கள் ஒன்றியத்தின் எதிர்கால வளர்ச்சிக்குரிய படிகளாக அமையும்.\nமக்களின் கருத்துக்களும் எமது சிந்தனைகளும் ஆராயப்பட்டு விரைவில் அனைவருக்கும் எமது ஒன்றியத்தின் திட்டங்கள் தொடர்பாக அறியத்தரப்படும்.\nஎனவே மக்களே உங்களது கருத்துக்களை விரைவாகவும் விரிவாகவும் எதிர்பார்க்கின்றோம்.\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/09/30/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-22T08:44:42Z", "digest": "sha1:XCPYVJMYISX2YJIYWP4D45W3GTOAQNE2", "length": 4694, "nlines": 73, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு . சேதுராசா வரதராசா அவர்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமரண அறிவித்தல் திரு . சேதுராசா வரதராசா அவர்கள்…\nமண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சேதுராசா வரதராசா அவர்கள் இன்று காலை(30. 09. 2014.) கனடாவில் காலமானார் . அன்னார் ஜெர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட சேதுராசா பரமேஸ்வரி (தில்லையம்மா ) அவர்களின் அன்புமகன் ஆவார் .மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம் . தகவல் உறவினர்கள்\n« திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 26-09-2014 (படங்கள் இணைப்பு) திரு வரதராஜா சேதுராஜா (ராஜா) அவர்கள் … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2012/09/", "date_download": "2018-07-22T08:36:09Z", "digest": "sha1:K5BJJS447LZNUSR6CDHPJOCVOKXKDEAN", "length": 70534, "nlines": 286, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2012 | மு.வி.நந்தினி", "raw_content": "\n30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்\nகிட���னி மோசடி பற்றி மீடியாக்களில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செய்தி வந்துகொண்டு இருக்கிறது…ஆனாலும் சில இடங்களில் இது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.\nவறுமையை வியாபாரமாக்கும் நவீன கொள்ளையாக உருமாறி இருக்கிறது கிட்னி மோசடி வறுமையைத் தவிர வேறு எதையும் அடையாளமாக சொல்ல முடியாத இந்தப் பகுதிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. கிட்னிவாக்கம் என்பதுதான் அந்த அடையாளம். கடந்த 20 வருடங்களாக நடந்துவறுகிற கிட்னி வியாபாரமே இந்தப் பேர் வரக்காரணம்.\n‘இப்போ போனா கூட கிட்னி வாங்க முடியும்’ என்று சொல்கிற அளவுக்கு இந்தப் பகுதியில் கிட்னி வியாபாரம் நடப்பதாக சொல்கிறார்கள்..\nசென்னையின் பகட்டான பகுதியான அண்ணாநகரை ஒட்டி அமைந்திருக்கிறது வில்லிவாக்கத்தில் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதி…தள்ளுவண்டி பழ வியாபாரம், காய்கறிகளை தலையில் சுமந்து வீடு வீடாகச் சென்று விற்பது, கட்டட வேலைகளில் மண் சுமப்பது, இப்படிப்பட்ட வேலைகள்தான் இங்கே வாழும் பலருக்கு அன்றாடம் சோறுபோடுகிறது. சம்பாதிப்பதெல்லாம் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே போய்விடும் நிலையில் பண்டிகை, திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு மற்றவர்களிடம் கை நீட்டும் நிலை ஏற்படுகிறது. அஞ்சு வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என பல பெயர்களில் கடன் வாங்க, அன்றாடச் செலவுகளுக்கே அல்லல்படுவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் பூதாகரமாகப் பெருகி நிற்கிறது. இந்தப்பகுதி மக்களின் பொதுவான வாழ்க்கை நிலையே இதுதான். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிலர் அறிமுகப்படுத்தியதுதான் கிட்னி வியாபாரம்\nதங்கள் உடலின் அத்தியாவசியமான ஒரு உறுப்பை, முடியை வெட்டி தூக்கி எறிவதைப்போல கொடுத்துவிட்டு. பிறகு அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் இன்னும் சிலரின் அவல நிலைமை இதோ…\nகட்டட வேலை செய்துகொண்டிருந்த தாட்சாயினிக்கு எதிர்காலம் குறித்து நிறையவே கவலை.குடிகாரக் கணவனவால் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் இல்லாத நிலையில், தன் ஒரே மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்று கலங்கிக் கொண்டிருந்தார் தாட்சாயினி…\nதாட்சாயினியின் கலக்கம் கிட்னி புரோக்கர்களின் கவனத்துக்கு வர, வறுமையும் புரோக்கர்களின் மூளைச் சலவை வார்த்தைகளில் விழுந்து வெறும் 30 ஆயிர���் ரூபாய்க்காக தனது கிட்னியை விற்றிருக்கிறார். வந்ததை வைத்து மகளின் திருமணத்தை முடித்த தாட்சாயினியின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியில். கட்டடத் தொழிலாளியாக செங்கல் சுமந்தவரால் வீட்டு வேலைகள்கூட செய்ய முடியாத நிலை.\nவீடு வீடாகச் சென்று பூ வியாபாரம் செய்வதுதான் பிரபாவின் தொழில்.கணவர் ஆட்டோ ஓட்டுநர்… எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் காலில் அடிபட்டு அதுவும் போனது. இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என நான்கு பேருடைய ஜீவனமும் ஓட பூ வியாபாரத்தில் வரும் வருமானம்தான் ஒரே வழி.கணவரின் மருத்துவ செலவும் குழந்தைகளின் படிப்புச் செலவுகளும் கடனாக வளர்ந்து நிற்க.செய்வதறியாது புலம்பி நின்றார் பிரபா.ஒரு கட்டத்துக்கு மேல் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிக்க ஆரம்பிக்க.பிரபாவுக்கு உதயமானது கிட்னியை விற்கும் யோசனை.ஏற்கனவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிட்னி விற்றிருந்ததால் இன்னும் வேலை சுலபமாகப் போய்விட்டது.\nகிட்னி ஆபரேஷனுக்கு முன் 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னவர்கள் இறுதியில் கொடுத்தது என்னவோ 80 ஆயிரம் ரூபாய்தான்.கடனுக்கு வட்டிக் கட்டவே அந்தப் பணம் சரியாக இருந்தது என்கிற பிரபா, தன் முடிவை எண்ணி இப்போது கலங்குகிறார்.\nகிட்னி தானம் குறித்த மருத்துவ சட்டத்தில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்தி கிட்னி பெற்றவர்கள் அதற்குப் பிறகு பிரபாவை கண்டுகொள்ளவே இல்லை.கிட்னி தானம் வழங்கியவருக்கு 3 மாத கால இடைவெளியில் செய்யப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை ஒரு முறைகூட பிரபாவுக்கு செய்யப்படவில்லை.\nகிட்னி வழங்குவதில் உள்ள மருத்துவ நெறிமுறைகள், சட்டங்கள் எதுவும் இவர்கள் விஷயத்தில் பின்பற்றப்படுவதில்லை.தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தும் ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்கவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவோ பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை. இவர்களை மூலதனமாக்கி தங்களுடைய பைகளை இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் நிரப்பிக் கொள்வது தொடர்கதையாகிறது. கிட்னி மோசடி பல காலமாக இந்தப் பகுதியில் நடந்துவந்தபோதும் அதைப்பற்றி எந்தவொரு முன்யோசனையும் இன்றி கிட்னி கொடுத்திருக்கிறார் சேகர்..\nகிட்னி விற்ற பணத்தை சதா குடித்து குடித்தே கரைத்திருக்கிறார் சேகர். குடித்தால் இருக்கும் ஒரு கிட்னியும் ���ல்லாமல் போய்விடும் என்று மனைவி எடுத்துச் சொல்லியும் சேகர் காதில் வாங்கவில்லை.இவரை நம்பி தன் வாழ்க்கை ஒப்புக் கொடுத்த மனைவியும் குழந்தைகளும் இப்போது திசை தெரியாமல் நிற்கிறார்கள்.\nகிட்னி தானம் பெறுவதில், கொடுப்பதில் நிறையவே கட்டுப்பாடுகள் உள்ளன. சட்டப்படி ரத்த உறவுக்குள்ளும் அன்பின் காரணமாக நண்பர்களுக்கும் கிட்னி பறிமாற்றம் செய்யலாம். இவை மீறப்படும்போதுதான் கிட்னி தானம் கிட்னி மோசடியாக கருதப்படுகிறது. கிட்னி கொடுத்த தாட்சாயினி, பிரபா, சேகர் ஆகியோர் இந்த வகையில்தான் சேர்த்தி. இவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் கிட்னி மோசடியில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.\nநம் நாட்டில் ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கிட்னி தேவைப் படுவதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். கிட்னி தானம் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பலர் சட்ட விரோதமான முறைகளில் கிட்னி வாங்க முயற்சிக்கிறார்கள். அதனாலதான் கிட்னி மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nசில மோசமான நோய் உள்ளவர்களைத்தவிர மற்ற எல்லோரும் கிட்னியை தானமாகத் தரலாம் இந்த மோசடி கும்பலுக்கு சாதகமான விஷயமாகிவிட்டது. கிட்னியை தானம் தந்தபிறகு மீதியிருக்கும் ஒரே கிட்னியை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிற பொறுப்பு இவர்களுக்கு இருக்கு. அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்படுகிற தாட்சாயினி போன்றவங்கள் கிட்னி தானம் செய்வது தங்கள் உயிரை பணயம் வைப்பதற்கு சமம்…\nPosted in ஊடகம், கிட்னி தானம், கிட்னி மோசடி, குடும்பம், நவீன கொள்ளை, மருத்துவ மோசடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சு வட்டி, இடைத்தரகர்கள், கட்டட வேலை, கிட்னி தானம், கிட்னி மோசடி, சட்டங்கள், சென்னை அண்ணாநகர், தள்ளுவண்டி பழ வியாபாரம், திருமணம், நவீன கொள்ளை, பண்டிகை, பத்து வட்டி, பூ வியாபாரம், மருத்துவ சட்டம், மருத்துவ நெறிமுறைகள், மீட்டர் வட்டி, ரத்த உறவு\nசமீபத்தில் கௌதம சித்தார்த்தனிடம் ‘உன்னதம்’ மீண்டும் எப்போது வரும் என்று கேட்டதற்கு இனி கொண்டுவரும் எண்ணமே இல்லை என்றார்.\nபெண்ணிய, தலித் மற்றும் நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம் குறித்த பதிவுகளைத் தாங்கி வந்த உன்னதம், இனி வரப்போவதில்லை’ என சொன்னது வருத்தத்தைக் கொடுத்தது. அதேவேளையில் ‘இனி வருவதற்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லப்பட்ட சிற்றிதழ், மீண்டும் அச்சேரியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த சிற்றிதழ் ‘குதிரை வீரன் பயணம்’.\nபுத்தகக்கடையில் ஏதோ ஒரு தேடலில் பார்த்த ‘குதிரை வீரன் பயணம்’ பெயரில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் ஈர்ப்பை உண்டாக்கியது. வேட்டைபெருமாள் எழுதிய சிறுகதை,, பெயர் தெரியாத ஒரு எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் இன்னமும் மனதில் நிற்கின்றன. அதன் ஆசிரியர் யூமா. வாசுகியை ‘குங்குமம்’ இதழுக்காக சந்தித்தபோது, அவர் பழைய இதழ்கள் இரண்டு, மூன்றைக் கொடுத்தார். பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய விஷயம் உள்ளவையாக அந்த இதழ்கள் இருந்தன. இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சந்திப்பில் ‘குதிரை வீரன் பயணம்’ மீண்டும் வருமா என்று கேட்டதற்கு ‘வாய்ப்பில்லை’ என்றார். இப்போது மீண்டூம் குதிரை வீரன் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.\nஇப்போது குதிரை வீரன் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி இருக்கிறார். படிப்பதற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்பு. முந்தைய இதழ்களை விஞ்சும் உள்ளடக்கம்.\nமுதலாவது, எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வேயின் நேர்காணல். இதை நேர்காணல் என்று சொல்ல முடியாது. கட்டுரையும் நேர்காணலும் கலந்த வடிவம். ரொம்ப ஈர்ப்பான ஒரு கதையாடலைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது இந்த எழுத்து வடிவம்.\nஹெமிங்வேயை நேர்காணல் செய்ய தான் மேற்கொண்ட பிரயத்தனங்களை, ஹெமிங்வே பற்றி அவர் மேற்கொண்ட விசாப்புகள் இவற்றின் ஊடே, அவரின் நேர்காணலையும் பதிவு செய்திருக்கிறார் மில்ட் மச்லின். மொழிபெயர்ப்பும் அருமை. ஹெமிங்வேயின் புகழ்பெற்ற ‘கிழனும் கடலும்’\nநாவலில் வரும் கிழவன் உண்மையான கதாபாத்திரமா என்ற கேள்விக்கு, சுவாரஸ்யமான பதில் தந்திருக்கிறார் ஹெமிங்வே.\nஅடுத்தது…‘என் வாழ்க்கை தரிசனம்’ என்ற பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்பின் கட்டுரை. அருமையான சூழலியல் கட்டுரை. மலையாளத்திலிருந்து இந்தக் கட்டுரையை கதிரவன் மொழிபெயர்த்திருக்கிறார். ஜான்சி சொல்லிச் செல்லும் தரிசனத்தை சூழலியலில் ஆர்வமுள்ள அத்தனைபேரும் தங்கள் வாழ்விலும் கண்டிருப்பார்கள். எனக்குப் பிடித்த இந்த வரிகள்..\n‘‘மனிதர்களைப் பொறுத்தவரை கொஞ்சும் பெரிய கண்டுபிடிப்புகள் ��ண்டு. ஒள்று நெருப்பைக் கண்டுபிடித்தது. இன்னொன்று சக்கரத்தைக் கண்டுபிடித்தது. மூன்றாவதாக மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆயுதங்கள் அல்ல… நவீன முறையிலான விவசாயச் செயல்பாடுதான். அதாவது விவசாயப் புரட்சி’’\nஈழக் கவிஞர் சு. வில்வரத்னம் படத்தை அட்டையில் தாங்கி வந்திருக்கிறது. அவரின் ‘தோப்பிழந்த குயிலின் துயர்’ கவிதை இதழில் இடம்பெற்றிருக்கிறது. பனைமரங்களைக் கொண்ட நிலத்தை விட்டு விலகியிருக்கும் தன்னுடைய பிரிவுத் துயரைச் சொல்கிறது இந்தக் கவிதை.\nநிக்கோலஸ் க்யுல்லன் என்ற க்யூபக் கவிஞர் பற்றிய அறிமுகத்தோடு, அவருடைய கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. கூத்தலிங்கம். கண்ணகன், பிரான்சிஸ் கிருபா கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருள்ளன.\nபுகழ்பெற்ற எழுத்தாளரான ஓம்பிரகாஷ் வால்மீகியின் சவ ஊர்வலம் என்கிற சிறுகதை இடம்பெற்றிருப்பது இதழுக்கு சிறப்பு சேர்க்கிறது.\n‘ஆதவனின் முகம் அணிந்த சண்டை விளையாட்டுக் கவிஞன்’ என்ற தலைப்பில் கே.பி. ராமகிருஷ்ணனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் பேயாளன். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு டூப் போட்டவர் இவர். நேர்காணல் மூலம் ஏராளமான விஷயங்கள் பதிவாகியுள்ளன.\nமறைந்த தோழர் என். வரதராஜனுக்கும் பத்திரைகையாளர் கிருஷ்ணா டாவின்சிக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.\nஎட்டு வருடங்களுக்குப் பிறகு, இனி காலாண்டிதழாக குதிரை வீரன் பயணம் வரும் என்றிருக்கிறார் யூமா. வாசுகி. கலை, இலக்கியம், அரசியல், சமூகம் எல்லாமும் நம் களம் என்கிறார். செறிவுமிக்க ஒரு சிற்றிதழ் மீண்டும் வருவது தமிழிலக்கிய வாசகர்களுக்கு இப்போது தேவையும்சுட.\nஇலக்கியத் தேடல் உள்ளவர்கள் தொடர்புகொள்ள\nPosted in அரசியல், அறிவியல், ஊடகம், எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வே, குதிரை வீரன் பயணம், சிற்றிதழ் அறிமுகம், சுற்றுச்சூழல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இலக்கியம், ஈழக் கவிஞர் சு. வில்வரத்னம், எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வே, ஓம்பிரகாஷ் வால்மீகி, கலை, கிருஷ்ணா டாவின்சி, கிழனும் கடலும், குதிரை வீரன் பயணம், கே.பி. ராமகிருஷ்ணன், க்யூபக் கவிஞர், சமூகம், சிற்றிதழ் அறிமுகம், தலித், தோப்பிழந்த குயிலின் துயர், தோழர் என். வரதராஜன், நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம், நிக்கோலஸ் க்யுல்லன், யூமா. வாசுகி\nபுலிகளைப் பாதுகாக்குமா உச்ச��ீதிமன்ற தீர்ப்பு\nகாட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nமுதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில் இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.\nதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.\nநிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.\nபந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், பந்திப்பூர், பறவைகள், புலிகள் சரணாலயம், மசினிகுடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்டிலோப், உச்சநீதி மன்றம், கன்சர்வேஷன், கரடி, காட்டுப்பன்றி, காட்டுமாடு, காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், கானுறை வேங்கை, குரங்கு, கோவை, ச. முகமது அலி, சிறுத்தை, சு.தியடோர் பாஸ்கரன், சுற்றுலா, சூழலியல் ஆர்வலர்கள், செந்நாய், தேவாங்கு, நன்னீர் முதலை, நாகம், நீலகிரி, புலி, மலைப்பாம்பு, மான்களில் புள்ளி மான், முதுமலை தேசியப் பூங்கா, முதுமலை வனப்பகுதி, யானை, வால்பாறை\nகனவுகளோடு மூடிய விழிகள்: அம்மாவின் நினைவாக\nஅம்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவருடைய அனுபவங்களை எழுதுச் சொல்லியிருந்தேன். அவர் சுருக்கமாக தன்னுடைய அனுபவங்களை எழுதியிருந்தார். அவர் டைரியில் இருந்தவையே நீங்கள் படித்த\nஅம்மாவின் டைரி – 3\nபொதுவாக குழந்தைகளுக்கு அவரவர்களுடைய அப்பா அம்மாதான் ரோல் மாடல்களாக இருப்பா���்கள். சிலருக்கு அப்பா. சிலருக்கு அம்மா. எனக்கும் அப்படித்தான், என் அம்மாவைத்தான் ரோல் மாடலாக சொல்வேன். பொதுவான அம்மாவுக்கும் பிள்ளைக்குமான இத்யாதி, இத்யாதி சினிமா செண்டிமெண்டெல்லாம் எங்களுக்குள் இருந்ததில்லை. பெரும்பாலான வருடங்கள் என்னுடைய படிப்புக்காக என் அம்மாவை விட்டுப் பிரிந்தே இருந்தேன். இந்த சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு அவசியம் என்பதை என் அம்மா நன்றாகவே புரிந்து வைத்திருந்தார். தன்னுடைய சிக்கலான பொருளாதார சூழலிலும் என் படிப்புக்கு செலவு செய்வதை அவசியமானதாகவே நினைத்தார்.\nதன்னுடைய உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் எல்லாம் ‘பெண் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செஞ்சுவெச்சுடு’ என்று வலியுறுத்தியபோதும் அவர் வேறொரு சிந்தனையே செய்யாமல் என்னை படிக்க வைத்தார்.\nஎன் வீட்டில் பத்திரிகை படிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. புத்தகங்களும் கிடையாது. ஆனாலும் ஒரு விவசாயியின் மகளான என் அம்மாவுக்கு வெளி உலக அனுபவங்கள்தான் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தன. முக்கியமாக அவருடைய பணி, அவருக்கு பலவிதமான மனிதர்களுடன், குறிப்பாக பெண்களுடன் பழகும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த பெண்களிடமிருந்து கேட்டறிந்த அனுபவங்களிடமிருந்து அவர் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள எதையும் செய்யவில்லை. என்ன தவறு செய்தால் கணவனுக்கு அடிபணிந்துபோகிறவள்தான் மனைவி என்று நினைத்திருக்கலாம். அல்லது இந்த சமூகத்தில் கணவனை தூக்கிப் போட்டுவிட்டு ஒரு பெண்ணால் நிம்மதியாக இருந்திவிட முடியாது என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் என் அப்பாவின் தவறுகளை இறுதிவரையில் அவர் சகித்துக்கொண்டிருந்தார்.\nஎதற்கெல்லாம் என் அம்மா கட்டுப்பட்டு இருந்தாரோ அதெல்லாம் என்னை கட்டுப்படுத்தக்கூடாது என்று நினைத்தார். ஆனால் சுற்றியிருந்தவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக திருமண வயதைக் கடந்ததும் எனக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பாகிவிட்டார். குடும்பத்தலைவி என்பதையும் தாண்டி, பெண் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்த என் அம்மாவின் முயற்சிகள் சமூகத்தின் முன் அடிபணிந்துபோயின.\nஒரு விஷயத்தில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு முயற்சி செய்து பார்ப்பது அந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அடுத்த கட்டத்திற்கு அந்த விஷயத்தைக் கொண்டு செல்வது என்னுடைய வேலையாக இருக்கலாம். அது அப்படியே இருக்கட்டும்.\nஎன் அம்மாவிடம் நான் எப்போதும் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம்… அவருடைய நேர்மை. 16 ஆண்டுகாலம் அவருடைய நேர்மையான பணிக்காக, அவர் பணி உயர்வுபெற்று வந்தபோது, ஊர்மக்கள் எல்லோரும் வந்து வழி அனுப்பி வைத்தது என்னை பெருமை கொள்ள வைக்கிறது.\nசாதியத்தால் கட்டுண்டு கிடந்த அந்த ஊரின் லிங்காயத்துகளும் தலித்துகளும் ஒன்றாக நின்று வழிஅனுப்பி வைத்த காட்சி எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.\nஎன் அம்மா ஒரு அரசு ஊழியராக அந்த மக்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தார், சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுத்தார், நல்ல உணவிட்டார். இதை நேர்மையாகச் செய்தார். இந்த நேர்மையை அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார்.\nநேர்மையற்றவர்களை, அவர் ஒருபோதும் மதித்ததில்லை.\nவீட்டுத் தோட்டம் போடுவதிலும் மாடு கன்றுகளை வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் அவருக்கு. தன்னுடைய ஓய்வு காலத்தை அப்படித்தான் கழிக்க விரும்பினார். ஆனால் அவர் விரும்பியதற்கு எதிர்மாறாகத்தான் எல்லாமே நடந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வந்த தொடர்ச்சியான பிரச்னைகள் அவரை நிலைகுலைய வைத்தன. தனிப்பட்ட வாழ்க்கையில் வந்த துன்பங்களுக்கு வடிகாலாக அவர் பணி இடத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ஓய்வு பெற்றதால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. இடைவிடாத மனஉளைச்சல் அவரை நோயாளியாக்கியது. நோயை கண்டுகொள்ளாமல் விட்டது எதிர்பாராத விதமாக அம்மாவை படுத்த படுக்கையாக்கிவிட்டது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் துடிக்கத் துடிக்க அந்த வலியை அனுபவித்தார்.\nமருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். அம்மாவுக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை. ஆனாலும் அவர் மரணிக்க விரும்பவில்லை.\nதான் செய்ய நினைத்த பணிகள் இன்னும் முடியவில்லை, செய்து முடித்த பிறகுதான் மரணிப்போம் என்று அவர் கண்கள் சொல்லிக்கொண்டிருந்தன. நிகழக்கூடாத அவர் மரணம், ஆகஸ்ட் 9, 2011 அன்று நிகழ்ந்தது. அம்மா என் மீது இறக்கி வைத்த கனவுகளை சுமந்துகொண்டு, ஒரே ஒரு முத்தத்தோடு அவரை வழியனுப்பி வைத்தேன்.\nPosted in அம்மா, அம்மாவின் டைரி, கிராமம், குடும்பம், பள்ளிக்கூடம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மா, டைரி, த��ருமணம், வீட்டுத் தோட்டம்\nகான்கிரீட் நகரத்திற்கு நடுவே பசும் காடு\nகண்ணை மூடித் திறப்பதற்குள் தேவதை ஒருத்தி உருவாக்கிய பசும் வெளியாக, கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பரந்து கிடக்கிறது அந்தக் காடு நான்கு பக்கமும் வாகன இரைச்சல் காடுகளைக் கிழித்துக் கொண்டிருக்க…சற்றே சாலையிலிருந்து விலகி உள்ளே சென்றால் நிசப்தமான பசும்வெளியில், எங்கோ ஒரு மூலையில் இருந்து வரவேற்கின்றன முகம்தெரியா பறவைகளின் ‘கீச்’ குரல்கள்… நீங்கள் வியப்பதற்கு இன்னுமொரு விஷயம் இருக்கிறது. இந்தக் காடு இருப்பது வறட்சிக்குப் பெயர்போன சென்னையில்\nதாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம் பகுதிகளுக்கு நடுவே இருக்கிறது நன்மங்கலம். அரசால் ‘காப்புக் காடுகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதி நன்மங்கலம். இந்த இடத்தில் இப்படியொரு காடு இருக்கிறது என்பதை இந்தப் பகுதி வாசிகளே அறிந்திருக்க மாட்டார்கள். இன்னும் தெரியாத பல விஷயங்களை தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறது அந்தக் காடு.\n‘‘நன்மங்கலத்தோட ஸ்பெஷலே எந்த சூழ்நிலையிலும் மாறாத அதன் பசுமைதான். எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கிறதால பட்டாம்பூச்சிகள் நிறைய வருது. பட்டாம்பூச்சி போன்ற சிறு பூச்சி இனங்களை சாப்பிடற பறவைகள். அதைச் சாப்பிடற பருந்து. இப்படி பேலன்ஸான சூழல் நிலவுற இடம் இது.\n20 வருஷமா எங்களைப் போல சூழலியல் ஆர்வலர்கள் இந்த காட்டை கண்காணிச்சுட்டு வர்றோம். மற்ற இடங்கள்ல காடுகள் அழிக்கப்பட்டு, அங்க இருக்கிற உயிரினங்கள் காணமல் போயிட்டு இருக்கு. ஆனா இங்க நாளுக்கு நாள் இயற்கை வளம் அதிகமாயிட்டே வருது. முழுவதும் அழிஞ்சிடுச்சினு நினைச்ச இந்திய கொம்பு ஆந்தைகள் பத்துக்கும் மேல இங்க இருக்குங்கிறதை நாங்க கண்டுபிடிச்சிருக்கோம்.\nஇந்தியாவின் முன்னோடி பறவையியல் ஆராய்ச்சியாளரான சலீம் அலி ஒரே ஒரு கொம்பு ஆந்தையை மட்டுமே பார்த்ததா தன்னோட ஆராய்ச்சி குறிப்பில சொல்றார்.\nசில வருஷங்களுக்கு முன்னாடி இங்க ஆறு குவாரிகள்ல கருங்கல் எடுத்துட்டு இருந்தாங்க. ஆழமா வெட்டப்பட்ட அந்த குவாரிகளோட இடுக்குகள்லதான் ஆந்தைகள் வசிக்குது. குவாரிகள்லேயும் புதர்கள்லேயும் வசிக்கிற எலிகள்தான் ஆந்தையோட முக்கியமான உணவு. சில சமயம் முயல், காட்டுப்பூனைகளையும் ஆந்தைகள் சாப்பிடறதுண்டு.\nகொம்பு ஆந்தைகளைத் தவிர, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய கானான் கோழிகளை சமீபத்திலே இங்கே பார்த்தோம். இவை தவிர, செம்பகப் பறவை, சுடலை குயில், கள்ளி புறா, மஞ்சள் குருகு, கோகிலம், வெண்மார்பு மீன்கொத்தி, சிரல் மீன்கொத்தி,, மாங்குயில், நாகணவாய் மைனா என்று கிட்டத்தட்ட 83 வகையான பறவைகள் இங்கே வாழுது.\nகுவாரிகள்ல தேங்கிருக்கிற மழைத்தண்ணீர் கோடை காலங்களிலும் வறண்டு போகாமல் இருக்கிறதால, அந்த இடத்திலும் நிறைய நீர் வாழ் உயிரினங்கள் பெருக ஆரம்பிச்சிருக்கு. ஆபூர்வமான உயிரினமாகிட்ட நன்னீர் ஆமைகள், இங்க நிறைய இருக்கு. இன்னும் மூலிகைச்செடிகள், பூச்சியினங்கள்…இப்படி பட்டியல் போட்டா நீண்டுக்கிட்டே போகிறமாதிரி ஏராளமான விஷயங்கள் 320 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த மினி காட்டுல வாழ்ந்துட்டு இருக்கு’’ என்கிறார் சூழலியல் ஆர்வலர் திருநாரணன்.\nஇப்படியொரு உயிர்சூழல் பற்றித் தெரியாமல், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காகவும் வாகனங்களை கழுவதற்காகவும் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள். சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து இந்தக் காட்டைப் பாதுகாப்பதன் அவசியத்தை வனத்துறையினரிடம் எடுத்துச் சொன்னதன் விளைவாக மக்கள் வருவதற்கு தடை போட்டிருக்கிறார்கள்.\n‘‘மனுஷன் புழங்க ஆரம்பிச்சா எப்படிப்பட்ட வளமான காடும் இருக்கிற இடம் தெரியாம போயிடும். மக்களுக்கு இந்த விஷயத்துல விழிப்புணர்வு தேவை. குறைந்தபட்சம் 200 வகையான பறவைகள், விலங்கினங்கள் இருந்தாதான் அந்த இடத்தை உயிரியல் பூங்காவா அறிவிப்பாங்க. வனத்துறையினரும் மக்களும் அக்கறையோட ஒத்துழைச்சா இருக்கிறதை தக்கவைக்கிறது மூலமா உயிரினங்களைத் தேடி வர வைக்கலாம்.\nஇங்க வளர்ச்சிப் பணிங்கிற பேர்ல என்ன செய்தாலும் அது இயற்கைக்கு அழிவு தருகிற வேலையாதான் இருக்கும். சென்னைங்கிறது செங்கல்பட்டு வரைக்கும் நீண்டுக்கிட்டு இருக்கு. இந்த நிலைமைல இன்னும் பத்து வருஷத்துல நன்மங்கலம் காடு இருக்குமான்னு கேட்டா இருக்கும்னுதான் நம்பிக்கையோடு சொல்வேன்’’ என்கிறார் திருநாரணன்.\n2007 தினகரன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை இது.\nPosted in இந்திய கொம்பு ஆந்தைகள், இயற்கை வளம், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், பாம்புகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்திய ���ொம்பு ஆந்தைகள், இயற்கை வளம், உயிரியல் பூங்கா, உயிர்சூழல், கள்ளி புறா, காட்டுப்பூனை, குவாரிகள், கோகிலம், சலீம் அலி, சிரல் மீன்கொத்தி, சுடலை குயில், சூழலியல் ஆர்வலர்கள், செம்பகப் பறவை, தினகரன் தீபாவளி மலர், நன்னீர் ஆமைகள், நன்மங்கலம், நாகணவாய் மைனா, பறவையியல் ஆராய்ச்சி, மஞ்சள் குருகு, மாங்குயில், முயல், வனத்துறை, வெண்மார்பு மீன்கொத்தி\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\nமனுஷ்ய புத்திரன் அந்தக் கேள்வியை மற்றொரு முறை அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள் தினமும் இதுதான் நடக்கிறது தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள் பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன குழந்தைகளின் மாமிசங்களை வேட்டையாடுபவர்கள் யார் அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறவர்கள் குழந்தைகளின் விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர […]\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nகவிதா சொர்ணவல்லி: குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே. என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு கார […]\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nசின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர். தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவ […]\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nநந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். […]\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nசேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும்பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 month ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 1 month ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/08/203.html", "date_download": "2018-07-22T08:39:32Z", "digest": "sha1:PBVJDWKDNJRKZZJYZJNABKS4H7LSQFNZ", "length": 50922, "nlines": 556, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் 203 – ஒண்டிக்கு ஒண்டி! – சோம்நாத் – முடிவெட்டிப் பேய்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் 203 – ஒண்டிக்கு ஒண்டி – சோம்நாத் – முடிவெட்டிப் பேய்\nபெண்களின் தலைமுடி வெட்டி எடுக்கும் பேய்:\nசில நாட்களாக, வட இந்தியாவின் சில மாநிலங்களில் புரளி பேய்/ஏதோ ஒன்று பெண்களின் தலைமுடியை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விடுவதாக செய்திகள் பரவி வருகின்றன. கிரா���த்துப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து போய் இருக்கிறார்கள். தலைநகரை அடுத்த சிறு இடங்களில் கூட இந்தப் பேய் உலவுவதாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நடுவே அவர்களாகவே வெட்டிக்கொண்டு இப்படி வதந்தி பரவ விடுவதாகவும் காவல் துறை செய்தி சொல்கிறது பேய்/ஏதோ ஒன்று பெண்களின் தலைமுடியை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விடுவதாக செய்திகள் பரவி வருகின்றன. கிராமத்துப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து போய் இருக்கிறார்கள். தலைநகரை அடுத்த சிறு இடங்களில் கூட இந்தப் பேய் உலவுவதாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நடுவே அவர்களாகவே வெட்டிக்கொண்டு இப்படி வதந்தி பரவ விடுவதாகவும் காவல் துறை செய்தி சொல்கிறது எப்படி இருந்தாலும் இந்த விஷயம் பயங்கரமாக பரவி வருகிறது எப்படி இருந்தாலும் இந்த விஷயம் பயங்கரமாக பரவி வருகிறது இதை வைத்து சிலர் பாடலும், காணொளிகளும் தயாரித்து வெளியிடும் அளவிற்கு இந்த விஷயம் பரவி இருக்கிறது. செய்தி இங்கே. ஒரு மாதிரி காணொளி கீழே\nஇதயம் – பல வருடங்கள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு இயந்திரம் அதை மகிழ்ச்சியாக வைத்திருப்போம் – நமதாக இருந்தாலும், அடுத்தவர்களுடையதாக இருந்தாலும் - யாரோ\nஇந்த வார காணொளி – வித்தியாசமாய் ஒரு போட்டி – ஒண்டிக்கு ஒண்டி\nஇந்த வார ரசித்த புகைப்படம்:\nஎன்னைப் பார்த்து சொல்லு… என் கண்ணைப் பார்த்து சொல்லு… என்னையா ஃபோட்டோ புடிக்கிற\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nகவலை இல்லாத மனிதன் இரண்டு பேர் மட்டுமே – ஒருவர் இறந்து விட்டார்; மற்றவர் இன்னும் பிறக்கவே இல்லை\nகுஜராத் பயணம் ஒன்றில் தங்கி இருந்த இடத்தின் உரிமையாளர் நல்ல நண்பர் ஆகிவிட்டார். அவ்வப்போது WhatsApp மூலம் குஜராத் செய்திகள் அனுப்பி வைப்பார். நேற்று சோம்நாத் கோவில் சிவபெருமானுக்கு மாலை 7 மணி அளவில் செய்த அலங்காரம் புகைப்படமாக அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புகைப்படம் கீழே – இங்கிருந்தே சோம்நாத் தரிசனம்\nபுதன் கிழமை என்றாலே எங்கள் பிளாக் புதிர் நினைவுக்கு வரும் அளவிற்கு புதிராக வந்த வண்ணம் இருக்கிறது. இங்கே ஒரு வார்த்தை விளையாட்டு. மேலே உள்ள படத்தில் ஒன்பது தமிழ் எழுத்துகள் உண்டு. இந்த எழுத்துகளைக் கொண்டு எத்தனை தமிழ் வார்த்தைகள் எழுத முடியும் உங்களால்\nநாளைய பதிவில் சந்திக்கும் வரை….\nஅலைபே���ி மூலம் தமிழ்மணத்தில் வாக்களிக்க....\nகவலை இல்லாத மனிதன் உண்மை ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nகில்லர்ஜி.. நீங்க எழுதினதுல \"தவுல்\" கிடையாது, அது தவில். ஆனாலும் கட கடன்னு நிறைய வார்த்தைகள் எழுதியிருக்கீங்களே\n 11 வார்த்தைகள் - ஆஹா..... வாழ்த்துகள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nகடிதம், ஓடம், கடவு, தடவு, ஓய்வு, கடல், கடம், தடி, தடம், ஓதம், ஓம், ஓடி, கதம். 13 வார்த்தைகள். இதில் கதம் என்பது வடமொழியா இருக்கலாம். கடவு அர்த்தம் கடல் கடக்கும் அல்லது எல்லைதாண்டும் உதாரணம். கடவுச் சீட்டு\nகதம் தெரிந்தே நான் எழுதவில்லை தமிழ் இல்லையே...\n கதம் எடுத்து வைத்தேன் என்று சொல்வதுண்டு.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nகதம் - தமிழா வடமொழிச்சொல்லா யாராவது சொல்லுங்கப்பா எனக்குத் தெரிந்து கதம் எடுத்து வைத்தேன் என்று சொல்வதுண்டு.\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஆஹா இன்னும் இரண்டு வார்த்தைகள்\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதலைமுடி வெட்டி எடுக்கும் பேய் என்ன செய்வது முன்னுக்குப் போவதாகச் சொல்லிக்கொண்டே பின்னுக்குப் போகிறோம்.\nமுன்னுக்குப் போவதாகச் சொல்லி பின்னுக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nமுக்கண் நாயகி புகைப்படம் சூப்பர்.\nகடிதம்; கடம், கட, கதம், கடல், கல், கடவு, கதவு, கடி,\nதடவு, தகவு, தடம், தகம், தடி, தம், தவுல்\nஓம், ஓடம், ஓடல், ஓட, ஓதல், ஓத, ஒய்வு, ஓதம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....\nஅருமை த ம 7\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nஓ,கட, தட, தடி, மடி, கடி, ஓடி, ஓம், ஓட, ஓய்வு, கதவு, கடல், தடவு, மகவு, தகவு, ஓதல், ஓடல், கடிதல், மடிதல்\nஇற்றையில் சொல்லப்படும் நிலைகளுக்கு நடுவில் இருக்���ும் நிலைக்கு குறுஞ்செய்தியை பதிலாக எடுத்துக் கொள்ளலாமோ என்றாலும் இரண்டைய்மே ரசித்தேன் ஜி\nபேய் அப்பாதுரை சாரின் பல்கொட்டிப் பேயை நினைவுபடுத்தியது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nகில்லர்ஜி வரிசைப் படுத்தி விட்டார். ஆனால் நான் ஒன்பது தான் கண்டு பிடிச்சேன். :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nபேய் பார்க்க நல்லா இருக்கு.\nபேய் எப்படி நல்லா இருக்கும் \nபேய் பார்க்க நல்லா இருக்கு ஆஹா - :) ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nபேய் எப்படி நல்லா இருக்கும்\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஎன்னைவிட புதிர் அவிழ்க்கும் சக்தி உள்ளோர் விடுவ்கட்டும் நான் விலகி நிற்கிறேன் இண்ரைய செய்தித் தாளில் இந்தமுடி செய்தி படித்தேனா மீண்டும் பார்க்க வேண்டும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.\nபேய் சவுரி முடி தயாரிக்கும் தொழில் ஆரம்பித்து இருக்குமோ :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nஇற்றை, குறுஞ்செய்தி எல்லாம் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nஇந்த வார முகப்புத்தக இற்றை அருமை.\nமொழி புரியாவிடினும் காணொளியை இரசித்தேன்\nஹர்யான்வி மொழி காணொளி அது - இருந்தாலும் பார்த்தால் புரியும் என்பதால் இணைத்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச��சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகர���்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆ���மரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்ய���ஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகோனார்க் – சூரியனார் கோவில் – அற்புதச் சிற்பங்கள் ...\nBபிரஜா தேவி - விரஜா க்ஷேத்திரம் – நாபி கயா - ஜா...\nராம் மந்திர் – ராஜா ராணி கோவில்\nநேரம் பொன்னானது – ராஜ பரம்பரை கடிகாரங்கள்\nஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிஷா – முதல் நாள்\nதொலைபேசியில் பூதம் – வண்ட்டூ மாமா – மண்சட்டி சமையல...\nபறவைப் பார்வையில் – புகைப்படத் தொகுப்பு\nமுகங்கள் - உலக புகைப்பட தினம் – சிறப்புப் பதிவு\nசாப்பிட வாங்க – காந்த் – சேப்பங்கிழங்கின் அண்ணன்\nமலையிலிருந்து கடல் காட்சி - கைலாசகிரி\nபுவியிலோரிடம் – பா. ரா. – வாசிப்பனுபவம்\nகனக மஹாலக்ஷ்மி – ஒற்றைக்கை அம்மன்\nசுதந்திரம் ஒரு நாள் மட்டுமா\nரேடியோ பெட்டி – கதை மாந்தர்கள்\nவிசாகா – சில காட்சிகள் – புகைப்படத் தொகுப்பு\nஹரியும் சிவனும் ஒண்ணு – கலெக்‌ஷனில் இரண்டாம் இடம் ...\nஃப்ரூட் சாலட் 204 – லைலாகமே…. – தரமான அரசுப்பள்ளி ...\nசுவையான விருந்து – ஹோட்டல் தஸபல்லா, விசாகப்பட்டினம...\nசாப்பிட வாங்க – எனது ஐந்தாவது மின் புத்தகம் வெளியீ...\nசாப்பிட வாங்க: மாலாடும் ஆட்டா லாடும் – ஆதி வெங்கட்...\nசுடச்சுட தேநீரும் போண்டாவும் – நன்றி நவிலல் - அரக்...\n”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” – திரு G.M.B. ஐயாவின் ...\nமுதலையின் வாயில் – ஜெய்ப்பூர் புகைப்படங்கள்\nபோரா குஹாலு – போரா குகைகள் – அரக்கு பள்ளத்தாக்கு\nஃப்ரூட் சாலட் 203 – ஒண்டிக்கு ஒண்டி – சோம்நாத் – ...\nகண் எதிரே அரக்கு பள்ளத்தாக்கு – கலிகொண்டா வியூ பாய...\nகெத்தாமரிக்காய் – தொக்கு – ஆதி வெங்கட்.\nமதிய உணவு - திம்சா நடனம் – அரக்கு பள்ளத்தாக்கு\nபதிவு எண் 1400 – பதிவுலகம் – காணாமல் போன பதிவர்கள்...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2018-07-22T09:19:48Z", "digest": "sha1:4SZYJI2UUH23LLGC2QZBVAFHHRNA655Q", "length": 9408, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "விண்வெளிக்கு ஓர் சுற்றுலா..! – வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்திரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\n – வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம்\n – வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம்\nசாத்தியமற்ற விடயத்தினையும் சாத்தியமாக்கிக் காட்டுவதே அறிவியல் – தொழில் நுட்பம். இதுவும் இப்படியா என நம்ப முடியாத விடயங்களைச் சாதித்து புருவங்களை உயர்த்தவைக்கும் சக்தி தொழில் நுட்பத்திற்கு உண்டு எனலாம்.\nஅப்படியானதோர் தொழில்நுட்பமே விண்வெளிச் சுற்றுலாப்பயணம். இதில் புதுமை என்ன என்று சிந்திப்பவர்களும் இலுக்கலாம்.. இதில் புதுமை யாதெனின் மின்தூக்கி மூலம் விண்வெளிக்கு ஒரு சுற்றுலாச் செல்வதே புதுமை.\nஎதிர்காலத்தில் குறைவான நேரத்தில் விண்வெளிக்கு ஓர் ஆனந்தச் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nபூமியில் இருந்து ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்று வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையிலேயே ஓர் மிகப்பெரிய மின் உயர்த்தியை (Elevator) விஞ்ஞானிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nபல ஆண்டுகளாக இந்தத் திட்டம் ஆய்வுகளில் இருந்தபோது ஈர்ப்புவிசை விதிகளினால் விவாதங்கள் ஏற்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் அதி நவீன கார்பன் நனோ குழாய்கள் (Carbon nanotubes) மூலமாக இந்த மின் உயர்த்தியினை உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் பூமியில் இருந்து சுமார் 80000 கிலோ மீற்றர்கள் உயரத்திற்கு விண்ணுக்குச் சென்று விட்டு மீண்டும் பூமியை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த திட்டத்தின் படி எதிர்காலத்தில் விண்வெளிக்கு சென்றுவரும் இந்த மின் உயர்த்தியை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅடுத்த விடுமுறைக்கு எங்கே போவது – இனி விண்வெளிக்கே போய் வரலாம்\nஎதிர்காலத்தில் குறைவான நேரத்தில் விண்வெளிக்கு ஓர் ஆனந்தச் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள முடியும் என வி\n – புதிய தேடலில் விஞ்ஞானிகள்\nபூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்\nபூமிக்கு தங்கம் வந்தது எப்படி – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்\nதற்போது பூமியில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் அண்டவெளியில் உள்ள இறந்த நியூட\n – தொடர்பு கொள்வது எவ்வாறு\nபூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற செய்திகள் அதிகரித்துவரும் நிலையில் பூமியைத் தாண்டியுள்ள கிரகங்களில\n – மனிதர்கள் வசிக்க முடியுமா\nபூமியைத்தாண்டி மனிதர்களால் வசிக்க முடியுமா என்ற தேடல் மட்டுமே இப்போது உலகில் அதிகமாக நடந்து கொண்டிரு\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்திரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-22T09:13:51Z", "digest": "sha1:LM3RWICEKJRDE26ZAJFOIMM2ESABXAXE", "length": 29703, "nlines": 175, "source_domain": "bepositivetamil.com", "title": "இளைஞர்கள் » Be Positive Tamil", "raw_content": "\n“அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம் என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ என எண்ணங்கள் ஓட… “ஒண்ணுமில்லமா பையனை ‘ஐ ஸ்கூல்’ இங்க்லீஸ் மீடியத்துல படிக்க வைக்கலாம்னு இருக்கேன் மா…. நாலு எழுத்து படிக்க வெச்சா அவன் எங்களாட்டும் கஷ்ட பட வேணாம் பாரு” என்று அவள் சொன்னதும் அவள் தாய் பாசத்தையும் அதை விட மேலாக குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய பொறுபுணர்வையும் மெச்சினேன்.\nடாக்டரிடம் சென்று வந்த தோழியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்க சென்றேன். ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டாலே இப்போது எப்படி இருக்கிறாளோ என்று மனம் நெகிழுந்தது. வாசற்கதவை திறந்த அவள் கணவன், அவள் உள்ளே இருக்கிறாள் என்று செய்கை செய்தார். சலியால் வீங்கிய முகத்துடன் ஜுரத்தால் நீர் ஒழுகும் கண்களுடன் கூகல் குருநாதாரிடம் கேள்வி வேள்வி செய்து கொண்டிருத்தாள். கோபத்துடன் அவளிடம் நான் வினவ “டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றின் ரசாயன தொகுப்பையும், செயல் படும் விதத்தையும், பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் ஏற்பட்டது” என்று நீட்டி முடக்கினாள். ஆர்வத்திற்காக தெரிந்து கொள்ளும் தோழியை பாராட்டுவதா அல்லது கடிந்து கொள்வதா தெரியவில்லை.\nஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என் செல்ல “செல்” சிணுங்கினாள். தெரியாத நம்பரை கண் சிமிட்டி காட்டினாள். தூக்கம் கலையாமலே சிடுசிடுப்புடன் “ஹலோ” என்றது தான் தாமதம், எதிர் முனையில் உற்சாகத்துடன் ஒரு ஆண் குரல் . “மேடம் நீங்கள் விஞ்ஞானமும் கணிதமும் வீட்டில் தனி பாடமும் கற்று தருகிறீர்களாமே அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா எந்த தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும் என்று கேட்டேன்.\nஅவரின் பதிலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. இல்லை மேடம் டியூஷன் எனக்கு தான். எனக்கு இப்போ 55 வயதாகிறது. பசங்களுக்கு கல்யாணம் பண்ணி விட்டேன். அந்த காலத்துல 10 வகுப்பு முடிச்சு வேலைக்கு சேர்ந்து விட்டேன். +2 தேர்ச்சி பெற்றால் என் ஓய்வூதியம் இரட்டிப்பு ஆகும். நீங்கள் உதவி செய்து என்னை “just pass” செய்ய வைத்தால் போதும் என்று கெஞ்சினார். இவரிடத்தில் கற்பதற்கான ஆர்வமோ பொறுப்புணர்ச்சியோ இல்லை. ஏதோ படித்தால் பணம் கிடைக்கும் என்ற சபலம் மட்டுமே இருந்தது.\nநாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேத மந்திரங்கள் உபனிட ஸ்லோகங்கள் ராமாயணம் பாகவதம் போன்ற பல்வேறு ஆன்மீக நூல்கள் கற்பிக்கப்பத்கின்றன. அவ்வகுப்புகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சில அதிகாரிகள், ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சில விஞ்ஞானிகள், கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இவர்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். நன்றாக சம்பாதித்து பெயரும் புகழும் அடைந்த இவர்கள் ஒரு ஆர்வத்திற்காக கற்றுக்கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. அவர்களின் ஈடுபாடும் புலமை பெற அவர்கள் முயற்சியும் கண்டு நான் எப்போதும் வியந்ததுண்டு.\nஇந்த துறையில் முதிர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சம்பள உயர்வோ உயர் பதவியோ கிடைக்கப்போவதில்லை. மாறாக விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்காமல் நேரத்தையும் பணத்தையும் எதற்காக செலவிடுகிறார்கள் அவ்வாறு ஒரு கலை கற்றால் அது இனிமையான இசையோ, இன்சுவை படைக்கும் சமையலோ, ஓவியமோ, ஒய்யார அழகுடன் இருக்கும் ஆடை செய்தாலோ மனத்திற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.\nஆக மொத்தம் “கற்றல் எதற்காக “ என்றும் பார்த்தால் நமக்கு பல்வேறு காரணங்கள் புலப்படுகின்றன.\nநல்ல எதிர்காலம் அமைய குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள் , தகவல் சேர்க்கும் ஆர்வத்தில் படிக்கிறார்கள் சிலர். கருத்து கழன்சியங்கள் ஆகிறார்கள் சிலர், விருப்பு வெறுப்புகளை பின்னுக்கு தள்ளி பணம் சம்பாதிக்க பதவி உயர்வு பெற சிலர் படிக்கிறார்கள், உள்கடந்து நிற்கும் பூர்ணதுவத்தை உணர ஆனந்தத்தில் திளைக்க மிகவும் சிலர் ஈடுபாட்டுடன் கற்று பயில்கின்றனர். காரணம் எதுவானாலும் பிறந்தது முதல் இறக்கும் வரை கற்றல் என்பது ஒரு தொடர் பயணம் இதை SITUATIONAL LEARNING NEEDS (தேவைக்கேற்ப கற்றல்) என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.\nபிச்சை புகினும் கற்கை நன்று என்று எதை கற்க சொன்னார்கள் நம் ஆன்றோர்கள். கற்றதனால் ஆய பயன் என்கோல்” என்று நீங்களும் நானும் சிந்திப்போம் மீண்டும் சந்திப்போம்.\nசமூக வலைதளம் – எதற்கு\nஇன்று விடுமுறை தினம். எனது மடிக்கணினியை எடுத்து ஈமெயில்களை பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். அதில் ஒரு கடவுளின் புகைப்படம். அதை ஒட்டி ஒரு ஆண்மீக கருத்து. கடைசியில் ஒரு செய்தி. “உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா, இதை உடனே 25 நண்பர்களுக்கு அனுப்புங்கள்”. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அந்த மெயிலை DELETE செய்துவிட்டு, முகப்புத்தகத்தில் வலம் வரத் தொடங்கினேன். அதில் ஒரு பதிவு “இந்த புகைப்படத்தை அடுத்த 10வினாடிகளுக்குள் ஷேர் செய்யாவிடில் துரதிர்ஷ்டம் வந்தடையும்” என்று இருந்தது.\nஇவை இரண்டையும் பார்த்த எனக்கு, சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை எட்டு மணி. அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் எனது பள்ளியில் அன்று முதல் முறையாக ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணினி கூடத்திற்கு அழைத்து செல்வதாய் இருந்தார்கள். கணினி என்பதே கேள்விப்படாத பல பள்ளிகள் இருக்கும்போது எங்கள் பள்ளி ஒரு கணினியை வாங்கி, ஒரு ஆசிரியரை பணி அமர்த்தி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக அறிவித்திருந்தது.\nமுதல் நாள் கணினி அறையை நுழைய எல்லா மாணவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். நானும் மிகுந்த சந்தோஷத்துடன், காலணிகளை கழற்றிவிட்டு, ஆவலுடன் உள்ளே செல்ல காத்திருந்தேன். எங்கள் பள்ளியில் கணினி அறை குளிர்சாதன வசதியுடன் இருந்த ஒரே அறை. அதுவரை படத்திலும், பாடத்திலும் மட்டுமே கணினியை பார்த்த எனக்கும் மற்ற மாணவர்களுக்கும் மிகவும் வியப்பு.\nஎங்கள் பெயரை “BASIC” என்ற ப்ரோகிராமில் டைப் செய்து அதை DOT MATRIX PRINTERஇல் பிரிண்ட் செய்ய வேண்டும். அதுதான் அன்றைய கணினி பயிற்சி வகுப்பு. அந்த பிரிண்டை எனது புத்தகத்தில் ஒட்டி வைத்து, வீட்டில் எனது பெற்றோர், உறவினர் என்று எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தேன்.\nஅப்போது தபால்காரர் மணியடிக்க, அவரிடம் அந்த தபாலை பெறுவதற்கு வாசலுக்கு விரைந்தேன். அந்த தபாலில், இந்த உலகம் கூடிய விரைவில் அழிய இருக்கிறது, உடனே இந்த தபாலில் உள்ளது போல் 10தபால்கார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்பும்படி எழுதியிருந்தது. இதை என் தந்தையிடம் கேட்டபோது, அவர் இது யாராவது வேலையில்லா விஷமிகளின் செயல், இதை பொருட்படுத்தாதே என்று அந்த கார்டை கிழித்துக் குப்பையில் போட்டார்.\nஅந்த பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு இப்போது நடக்கும் நிகழ்வுகளையும் சிந்திக்க ஆரம்பித்தேன்.\nநமக்கு தினமும் இது போன்ற பல தவறான மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகள் பல வருகிறது. சமூக வலைதளங்களில் பல நண்மைகளுக்கு இடையில் இது போன்ற பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் கீழுள்ள சிலவற்றை அடிக்கடி பார்த்திருப்போம்.\n1) கைப்பேசி டவரின் அலைக்கற்றையினால் சிட்டுக்குருவிகள் இறந்துவிடும் என வரும் ஒரு தகவல். உண்மையில், துபாயில் எனது வீட்டருகே அடுத்தடுத்து 3 டவர்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் வீட்டருகே பல சிட்டுக்குருவிகளை அடிக்கடி காணமுடிகிறது.\n2) இன்னொரு தகவல் – பிரபல குளிர்பான நிறுவனம் பற்றியும் அதில் உள்ள உடல்கேடு குறித்தும் படித்திருப்போம். இதுவும் ஒரு வியாபார உக்தி, NEGATIVE PUBLICITY. சக்கரை அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட பானம் என்று வேண்டுமானாலும் ஒதுக்கலாமே தவிர வதந்திகளுக்காக கூடாது. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட, அனைத்து வாயு குளிர்பானமும் கேடுதானே, ஏன் ஒரு நிறுவனத்தை மட்டும் குறை சொல்லவேண்டும்\n3) இன்னொரு தலைசுற்ற வைக்கும் தகவல் – ஒரு அழகான, பிரம்மாண்டமான வீடு மற்றும் பல வித கோணங்களில் அந்த வீட்டின் உள்கட்டமைப்பின் புகைப்படம். இது பிரபல தொழிலதிபரின் வீடு என்றோ, வரி ஏய்ப்பு செய்த நடிகரின் வீடு என்றோ, ஒரு விளையாட்டு வீரரின் வீடு என்றோ வரும் தகவல்களை பார்த்திருப்போம்.\n4) சமீபத்து வரவாக, ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு, இவர் வீட்டிற்குள் புகுந்து, சிலிண்டரை சோதனை செய்யும் அதிகாரி எனக்கூறி வீட்டில் உள்ள பொருள்களை சூரையாடி ஓடிவிடுகிறார் என வேகமாக பரவிய ஒரு பதிவு. அது உண்மையில்லை, யாரும் நம்பாதீர்கள், அந்த புகைப்படத்தில் உள்ளவர் என் சகோதரி தான் என்று ஒரு வாரம் கழித்து இன்னொரு பதிவு. நமக்கு இரண்டில் எது உண்மை எனத் தெரியாது. அப்படியிருக்கையில் நாம் ஷேர் செய்வது ஒருவேலை ஒரு நிரபராதியை தண்டித்து காயப்படுத்தலாம்.\nஇவைகளைப்போல் தினமும் நாம் பல தவறான செய்திகளைக் காண்கிறோம், ஷேர் செய்கிறோம். இதையெல்லாம் வேலையில்லாத விஷமிகளின் விலையாட்டாகவும், தவறான உள் நோக்கத்துடன் அனுப்புகிறார்கள் என்பதையும்புரிந்துக்கொள்ள வேண்டும்.\nமேலும், இவ்வாறு நாம் ஷேர் மற்றும் லைக் செய்யும்போது, நமது PROFILE SECURITY SETTING குறைவாக இருந்தால், நமது புகைப்படம் மற்றும் நம் சொந்த விவரங்கள் அனைவருக்கும் தெரியவரும். இதனால் தேவையில்லாத பல இன்னல்களுக்கு ஆலாககூடும்.\nஇந்த புத்தாண்டு முதல் நாம் அனைவரும் ஒரு நல்ல தீர்மானம் எடுக்கலாமே நமக்குத் தெரியாத செய்திகளை பரப்பாமல் இருப்போம்.\nசமூக வலைதளங்கள், மற்ற தகவல் தொழில் நுட்ப கருவிகளை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுதிதினால் நமது சமுதாயமும், அடுத்த தலைமுறையினரும் பயன்பெறுவது உறுதி.\nகாந்தியடிகள் சொன்னதுபோல், நல்லதையே படிப்போம், நல்லதையே பகிர்வோம், நலமாக வாழ முற்படுவோம்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikilavan.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-22T08:29:44Z", "digest": "sha1:RI23ZSWZZNHMIKOPF6UCBC5OIHY3EIOV", "length": 6476, "nlines": 179, "source_domain": "kavikilavan.blogspot.com", "title": "கவி அழகன்: அதிகாலை காதல்", "raw_content": "\nஎன் நாடு என் மக்கள்\n//நீ தாயிற்கு நிகரென்று வாய் கூசாமல் கதறவேண்டும்//\n////நீ தாயிற்கு நிகரென்று வாய் கூசாமல் கதறவேண்டும்///\nஅருமை. கடைசி வரிகள் சூப்பர். வாழ்த்துகள் யாதவன் \nதாய்க்கு நிகராக... ம்ம் சூப்பர்\nதாயின் பதவி தாய்க்குப் பின் தாரத்திற்குத்தானே.\nஅந்த அதிகாலை காதல் ஆயுள் முழுக்க நீடிக்க வேண்டும். வாழ்த்துகள் யாதவன்.\nநேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்\nஅருமையான இதமான காதல் வரிகள்\nகன்னத்தில் ரோஜா நட்டு கண்ணீரை அதட்கிறைத்து என் எண்ணத்தில் பூக்கவைத்து உன் உருவத்தை காண்கிறேன்\nஒருநாள் வாழும் மலரை உன் மெம்மை கையால் பறித்து கூந்தலில் நீ சூடாதே என் உயிரையும் நீ பறிக்காதே\nமுதல் குழந்தையின் முதல் சுவாசம் நுரையீரல் தாண்டமுன் நுரைகக்கி செத்தது காதல்\nஉலகிலேயே மிகச்சிறிய காதல்கதை நான் அவளை காதலிப்பது உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை அவள் இன்னொருவனை காதலிப்பது\nவாழ்வதற்காக சாவதும் வாழ்ந்துகொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான்\nமூச்சு இழுக்க மூக்கிருந்தும் காற்று வாங்க உரிமை இழந்த இனத்தில் பிறந்தவன் ............ கவி அழகன்\nஇறுதிவரை போராடி இறந்தோமேயொளிய இழக்கவில்லை மானத்தை\nஎன் நாடு என் மக்கள் (69)\nபிளாக்கர் தொடங்கிய கதை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2012/10/blog-post_20.html", "date_download": "2018-07-22T08:30:21Z", "digest": "sha1:JM7BRHB2XZJIZ3DXTXT5FSLGWOAPKJNK", "length": 11940, "nlines": 243, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: திருமண வரவேற்பு - சில குறிப்புகள்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nஎங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு.\nமணமகள் சகோதரியோ - யாரும்\nஎல்லா காரியங்களையும் - ஊரில்\nசொந்தங்கள் செய்வது தான் வழக்கம்.\nஊர்க்காரனான எனக்கு - எல்லாம்\nகவரை, பரிசை கையில் திணிக்கிறார்கள்.\n18 முதல் 25 வயது வரை\nமாப்பிள்ளை தான் நல்ல உயரம்.\nபெண்ணை வலது கையில் அணைத்தபடி\nஎழுதியது குமரன் at 10:41 PM\nLabels: அனுபவம், நகைச்சுவை, பொது, மனிதர்கள்\nவரிகள்... அப்படியே காட்சிகள் கண் முன் தெரிந்தன... வாழ்த்துக்கள்...\nநன்றி திண்டுக்கல் தனபாலன், மாதவி அவர்களுக்கு\nஇது கவிதை என கண்டிப்பாக சொல்லமுடியாது. இந்த வடிவத்தில் சொல்ல வந்த விசயத்தை சொல்வது எளியது என கருதியதால் எழுதியுள்ளேன்.\nமற்றபடி, இது கவிதை என குறிப்பிடவில்லை. கவிதை என லேபிளும் கொடுக்கவே இல்லை. :)\nநாகரிக வளர்ச்சி அல்லது கால மாற்றம்\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nகுற்றாலம் - சில புகைப்படங்கள்\nநேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spiritualvideo.blogspot.com/2011/", "date_download": "2018-07-22T08:38:20Z", "digest": "sha1:L22YNGNR5DG6NXUXFS334X2ZPBTOE3JD", "length": 5592, "nlines": 168, "source_domain": "spiritualvideo.blogspot.com", "title": "Spiritual Videos: 2011", "raw_content": "\n63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு ஒளிசித்திர வீடியோ......\n63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு ஒளிசித்திர வீடியோ மற்றும் தேவாரதிருமுறை பாடல்கள் இணையத்தில் கேட்க & இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள......\nநாளிதழ்களிலிருந்து ஆன்மீக செய்தி துளிகள்\nஅரியாங்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் தீமிதி விழா\nஒளிசித்திர வீடியோ சென்று பாருங்களேன்......\n63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு\nதேவாரம் & திருமுறை பாடல்கள்\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\n63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு ஒளிசித்திர வீடிய...\nஅரியது கேட்கின் வரிவடி வேலோய் (1)\nஈசன் அடி போற்றி (1)\nநமசிவாயம் என சொல்வோமே (1)\nவாசு தீரவே காசு நல்குவீர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://srithartamilan.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-07-22T08:58:05Z", "digest": "sha1:UDUICSR762S4YWTHCBJSD2DPJWA3J2B2", "length": 3766, "nlines": 46, "source_domain": "srithartamilan.blogspot.com", "title": "NELLAI.D.S.SRITHAR: தமிழ் படிக்க தெரியுமா?", "raw_content": "\n(எங்க.. இத படிங்க பாப்போம்.)\nஉகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்\nஒக்கந்து யோசிப்பாய்ங்கலோ..., அப்படின்னு சொல்லப்படாது..............\nமும்பையில் சீமானின் இனஎழுச்சி பொதுக்கூட்டம்\nதமிழ் மக்கள் உரிமை போராளி தாத்தா ரெட்டைமலை சீனிவாச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2014/10/blog-post_49.html", "date_download": "2018-07-22T08:59:47Z", "digest": "sha1:LMJGGPJDQN3RESRXWUVDHH7IRQSEOD6H", "length": 23365, "nlines": 126, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: ரசினிகாந்த், ராமதாசு கனவு பலிக்காது", "raw_content": "\nரசினிகாந்த், ராமதாசு கனவு பலிக்காது\nசெயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவீரவாதம் குறித்து இந்தியாவே பரபரப்பாக பேசிக்கொண்ட��ருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் ‘‘அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்’’ என்று அடித்துக்கொள்கின்றனர்.\n4 வருடம் சிறை, 6 வருடம் தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வளவு தான் செயலலிதாவால் 10 வருடத்திற்கு திரும்பி வர முடியாது.\nகருப்பு எம்.சி.ஆர் நாம் தான் அடுத்த முதல்வர் என விசயகாந்த் கனவு காண்கிறார்\nஎப்படியாவது 2016ல் ஆட்சியை பிடித்தால் போதும், மெரினாவில் இடம் பிடித்துவிடலாம் என திமுக கனவு காண்கிறது.\nபாமக ராமதாசின் பயம் தான் ரொம்ப சிரிக்க வைக்கிறது. செயலலிதா தேர்தல் பரப்புரை செய்வதை தடுக்க வேண்டுமாம். 2004ல் செயலலிதா தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த அனுதாப அலையிலேயே அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல 2016ல் செயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மக்கள் அனுதாபம் பெருகுமே என ராமதாசு பயப்படுகிறார். (தனித்தமிழ் கொள்கையில் உறுதியாக இருக்கும் ராமதாசு மீது எனக்கு தனி மரியாதை உண்டு)\nஇவர்கள் திண்ணையை எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் பாசகவும், காங்கிரசும் எதற்காக இப்போது துள்ளுகின்றன.\nரசினிகாந்தை வைத்து தமிழக பாரதிய சனதா ஆட்சியை பிடிக்க கனவு கண்டால் அது கனவாகவே தான் இருக்கும். ரசினி மட்டுமல்ல செயலலிதாவே பாரதிய சனதாவில் சேர்ந்தாலும் பாசகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது.\nதமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை தவிர வேறு கட்சியின் ஆட்சியை கனவிலும் நினைக்காதீர்கள். அவ்வளவு சீக்கிரம் இந்த மண்ணில் பெரியாரை வீழ்த்திவிட முடியாது.\nசெயலலிதாவை இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓரங்கட்டி விடலாம் என்று தமிழக அரசியல் கட்சிகள் மனக்கணக்கு போடுவது தவறு.\nஉச்சநீதிமன்றமே தண்டித்தாலும், தமிழக சட்டசபைக்கு செயலலிதாவின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.\nசெயலலிதாவை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதை விட, மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகண்களை குளமாக்கிய வரிகள். சர்வதேச சமுதாயம் \nஇனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் \"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n2016 தமிழக சட்டசபை தேர்தல் இறுதி கட்ட கருத்து கணிப்பு\nதமிழகம் முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் வழி எடுத்த இறுதி [15.05.2016]ஆய்வு முடிவுகள்:. அதிமுக கூட்டணி : 120 - 130 திமுக கூட்டணி : 84 ...\nதாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் - தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்....\nஅனுபவஜோதிடம்: 6 (��ன்லைன் ஜோதிட வகுப்புகள்) - அண்ணே வணக்கம்ணே ஜோதிட வகுப்புகள்னுட்டு வெறும் நட்சத்திரத்தை வச்சு ரெம்பவே ஜல்லியடிச்சுட்டன். ஆகவே இந்த பதிவுல நேரடியா மேட்டரை கொடுத்துர்ரன். ஜாதகம் இருந்...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கு��். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்…. - … … “ஏசுவே” என்றழைத்தாலும், “அல்லா” என்று குரல் எழுப்பினாலும், “ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும், உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி, வேண்டி ...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி ��ுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2014/11/tnpsc-tet-pg-trb_72.html", "date_download": "2018-07-22T08:21:18Z", "digest": "sha1:262MXEU35JDVZU36Q2BGXUXT6XLRDZ26", "length": 22967, "nlines": 261, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: TNPSC TET PG TRB திருக்குறள்", "raw_content": "\nபாவகை = குறள் வெண்பா\nதிரு + குறள் = திருக்குறள்\nகுறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.\nதிருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”\nதிருக்குறளின் முன்னோடி எனப்படுவது புறநானூறு\nதிருக்குறளின் விளக்கம் எனப்படுவது நாலடியார்(சமண முனிவர்கள்)\nதிருக்குறளின் பெருமையை கூறுவது திருவள்ளுவ மாலை\nதிருக்குறளின் சாரம் எனப்படுவது நீதிநெறிவிளக்கம்(குமரகுருபரர்)\nதிருக்குறளின் ஒழிபு எனப்படுவது திருவருட்பயன்(உமாபதி சிவம்)\nதமிழ் மாதின் இனிய உயர் நிலை\nகி.மு.31 = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)\nபால் = 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)\nஅறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும் உடையது.\nபாயிரவியல் = 4 அதிகாரங்கள்\nஇல்லறவியல் = 20 அதிகாரங்கள்\nதுறவறவியல் = 13 அதிகாரங்கள்\nஊழியல் = 1 அதிகாரங்கள்\nபொருட்பாலில் 70 அதிகாரங்களையும் 3 இயல்களையும் உள்ளது.\nஅரசியல் = 25 அதிகாரங்கள்\nஅங்கவியல் = 32 அதிகாரங்கள்\nகுடியியல் = 13 அதிகாரங்கள்\nஇன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும் உடையது.\nகளவியல் = 7 அதிகாரங்கள்\nகற்பியல் = 18 அதிகாரங்கள்\nதிருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்\nதருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர்,\nபரிதி, பரிமே லழகர், - திருமலையர்,\nமல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு\nதிருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் = தருமர்\nதிருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்\nமு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.\nதிருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.\nசிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையை கூறுகின்றன.\nதிருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.\nதை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்\nதமிழிற்கு “கதி” எனப்படுவது = க – கம்பராமாயணம், தி – திருக்குறள்\nதிருக்குறளில் 12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ அவை 0.4% ஆகும்.\nஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி\nதெலுங்கு = வைத்தியநாத பிள்ளை\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nபாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.\nமனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்\nவள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்\nஉள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி\nசம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்\nதிருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.\nதிருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது.\nமனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nநான் பள்ளியில் படிக்கும் போது ஒருவனிடம் என் ஆசிரியர் முப்பால் எது என்றார் அதற்கு அந்த மாணவன் ஆட்டுப்பால் மாட்டுப்பால் கழுதைபால் என்றான் என்றான் என்ன கொடுமை பார்த்திர்களா\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nகேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2\nகேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் ��ள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nஇடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்\nசிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தா...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nWELCOME TO KALVIYE SELVAM: ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -... : ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/29594", "date_download": "2018-07-22T09:01:07Z", "digest": "sha1:V5MCV55F4XKUNPFDWTODUN4WYUPKZKVZ", "length": 6824, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கமலாம்பிகை சின்னராசா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி கமலாம்பிகை சின்னராசா – மரண அறிவித்தல்\nதிருமதி கமலாம்பிகை சின்னராசா – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,633\nபிறப்பு : 22 மார்ச் 1942 — இறப்பு : 9 ஏப்ரல் 2018\nயாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு G.P.S விளையாட்டரங்க வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சின்னராசா அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,\nஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ- முத்திரைச்சந்தி), ஸ்ரீஸ்கந்தரூபி(ஜெர்மனி), ஸ்ரீரஞ்சினி(கனடா), யசோதரா(கனடா), காஞ்சனா(கொழும்பு), குமுதினி(ஜெர்மனி), வினோதினி(பிரான்ஸ்), சிவராஜா(சுவிஸ்), மைதினி(கனடா), கஜனி(பிரான்ஸ்), ஸ்ரீசங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற குணசிங்கம், பூபாலசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசத்தியா, ஆனந்தசெல்வம்(ஜெர்மனி), நகுலேந்திரன்(கனடா), நவரட்ணம்(கனடா), சூரியகாந்தன்(கொழும்பு), திசோ(ஜெர்மனி), தயாளன்(பிரான்ஸ்), பாநிதி(சுவிஸ்), சுதர்ஸன்(கனடா), பாலா(பிரான்ஸ்), ஜெரமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஷர்மிலி, ஷன்யா, மெளலிகா, ஜெலிஷா, ஜெனுஷா, மேனன், ஷஜன், காலஞ்சென்ற சேயோன், கிருஷ்ணபிரியா, பிரசன்னா, மிலேனி, கெளதம், கெளஷான், கெளலினா, வினோத், அனோஜன், அஸ்வினி, ஆகாஷ், ஆர்த்திக், சங்கவி, சபின், கிருத்திகா, கிஷோத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஸ்வத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடம் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-07-22T08:51:20Z", "digest": "sha1:ZQOFB4SQDIE3E7MJ6RG2IUK5NANOMOVG", "length": 2895, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வேண்டுதல் வேண்டாமை | பசுமைகுடில்", "raw_content": "\nகுறள் 4: அதிகாரம்: கடவுள் வாழ்த்து :வேண்டுதல் வேண்டாமை\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. பொருள்: (வேண்டுதல் = விருப்பம், வேண்டாமை = வெறுப்பு, அடி = கால், யாண்டும் = எப்பொழுதும்,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42634-madhya-pradesh-completes-uid-tagging-of-2-5-lakh-cattle.html", "date_download": "2018-07-22T08:19:19Z", "digest": "sha1:VRLFIGHM2Y2MQ3SEG3TZBM37XWODRQ3J", "length": 10429, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதார் எண் கட்டுப்பாட்டுக்குள் வரும் கால்நடைகள்! | Madhya Pradesh completes UID tagging of 2.5 lakh cattle", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஆதார் எண் கட்டுப்பாட்டுக்குள் வரும் கால்நடைகள்\nமத்திய பிரதேசத்தில் சுமார் 2.4 லட்சம் கால்நடைகளுக்கு அடையாள எண் அட்டை பொருத்தப்பட்டுள்ளது.\nஆதார் எண்ணைப் போலவே சுமார் 2.4 லட்சம் கால்நடைகளுக்கு மத்தியப் பிரதேசத்தில் அடையாள எண் அட்டை பொருத்தப்பட்டுள்ளது. கால்நடைகளின் வயது, ரகம், இனம் இவற்றின் அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகள், கால்நடைகளின் பால் உற்பத்தி, எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பொருத்தப்பட்டுதாக மத்திய பிரதேச கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுகளின் காதுகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகள், தேசிய பால் உற்பத்தி வாரியத்தின் லட்சியத் திட்டமாகும். இதன்மூலம் தேசிய அளவில் உள்ள பசுக்கள் மற்றும் எருதுகள் தொடர்பாக தகவல்கள் அனைத்தும் விலங்குகள் உற்பத்தி மற்றும் சுகாதார தொழிநுட்பத் தகவல்களுக்குள் வந்துவிடும் எனவும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் குலாப்சிங் தவர், “நாங்கள் இந்த மாதத்தில் மட்டும் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கு அடையாள அட்டையை பொறுத்தியுள்ளோம். மத்தியப் பிரதேசத்திற்கு முதற்கட்டமாக 40 லட்சம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதில் 2.4 லட்சம் அடையாள அட்டைகள் கால்நடைகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள 90 லட்சம் கால்நடைகளுக்கும் அடையாள அட்டைகள் பொருத்தப்படும்” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், “இந்த அடையாள அட்டைகள் மாடுகளின் வயது, இனத்தின் அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த அடையாள எண்கள், விலங்குகள் உற்பத்தி மற்றும் சுகாதார தொழிநுட்பத் தகவல்களுக்குள் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பிறகு கால்நடைகளின் உரிமையாளர்களது ஆதார் எண்ணும், இந்த கால்நடை அடையாள எண்ணும் இணைக்கப்படும். அதன்மூலம் சட்டவிரோதமாக மாடுகளை விற்றாலோ, இறைச்சிக்கு வழங்கினாலோ அல்லது பராமரிக்காமல் விட்டாலோ கண்டுபிடிக்கப்படும். இது மாடுகளின் உற்பத்தியை பெருக்க முடியும். அதன்படி மாடுகளின் உரிமையாளர் வருமானத்தை அதிகரிக்கச் செய்வோம்.” என்றார்.\nஇயேசு பற்றி சர்ச்சையாக என்ன பேசினார் இளையராஜா..\nதிருடுவது அவங்க.. சிக்குவது நாங்களா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயேசு பற்றி சர்ச்சையாக என்ன பேசினார் இளையராஜா..\nதிருடுவது அவங்க.. சிக்குவது நாங்களா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/temple/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF/64-201979", "date_download": "2018-07-22T08:52:13Z", "digest": "sha1:QRYXPNCTR3XHY2CKHNNVMSAEDH3BVQT3", "length": 4328, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரத பவனி", "raw_content": "2018 ஜூலை 22, ஞாயிற்றுக்கிழமை\nபதுளை ரிதீபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மகா அலங்கார திருவிழா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nஇந்தத் திருவிழா தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.\nஇதன்பொருட்டு மூன்றாவது நாளான இன்றைய தினம் (8) விசேட வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி, விநாயகர் சகித கதிர்வேலும் சிவன் சமேத சக்தி, ஸ���ரீ பேச்சியம்மன் எழுந்தருளி, வெளிவீதி இரத பவனியும் நடைபெற இருக்கின்றது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.testing-expo.com/india/ta/show-news.php?release=9597353e41e6957b5e7aa79214fcb256", "date_download": "2018-07-22T09:01:03Z", "digest": "sha1:IIWFGSMTBTRXD7FOIM4QUP6JA3WAQVLF", "length": 6049, "nlines": 64, "source_domain": "www.testing-expo.com", "title": "கண்காட்சி குறித்த செய்திகள் | இந்திய வாகனப் பரிசோதனைக் கண்காட்சி 2018", "raw_content": "\nஓரு அரங்கு/காட்சி அரங்கை முன்பதிவு செய்யுங்கள்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nசென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா\nமோதல் சோதனைக்கு பல்வேறு கோணங்கள் மற்றும் உயரங்களிலிருந்து செயல்பாட்டினை படம்பிடிப்பது முக்கியமானதாகும், மேலும் பெரும்பாலும் அதற்கு பல அதிவேக படக்கருவிகளை இணைப்பது தேவைப்படுகிறது. நல்லவேளையாக, விஷன் ரிசர்ச் இந்த இணைப்பு செயல்முறையை இதுவரையில் இல்லாத வகையில் எளிமையாக்க மிரோ ஜங்ஷன் பாக்ஸ் 2.0 வை அறிமுகப்படுத்தியுள்ளது. அசல் மிரோ ஜங்ஷன் பாக்ஸ் (JBox) ஆறு பாந்தம் மிரோ படக்கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் JBox 2.0 ஆறு மிரோக்களை இணைக்க முடியும், அல்லது நான்கு VEO காமிராக்கள் வரை இணைக்கலாம், அல்லது கூட்டாக இரண்டை இணைக்கலாம். JBox 2.0 உடன், அதிகபட்சம் 1Mpx ரெசலியூஷனில் 7,000fps பிரேம் விகிதம் வழங்கும் வலிமையான VEO 710 காமிரா, மிகச்சிறிய மைக்ரோ N-சிரீஸ்களை காட்சிப்படுத்தும், JBox இன்றி தனியே இயங்குவதற்காக அதன் திறன் விரிவாக்கப்பட்டுள்ளது.\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும் இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும் இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஓரு அரங்கு/காட்சி அரங்கை முன்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/matra-to-change-fate/", "date_download": "2018-07-22T09:03:29Z", "digest": "sha1:D4IQMEMPFZJF6KPPQNXJJ6RGL3BWP433", "length": 7603, "nlines": 143, "source_domain": "dheivegam.com", "title": "நம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் நம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்\nநம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்\nமும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவனே படைக்கும் கடவுளாக திகழ்கிறார். ஒவ்வொரு மனிதனின் தலை எழுத்தையும் இவர் தன் பிரம்ம தண்டம் கொண்டு எழுதுகிறார் என்று நம்பப்படுகிறது. இவர் எழுதிய தலை எழுத்தை மாற்றும் வல்லமை இவருக்கு உண்டு. ஆகையால் பிரம்ம தேவனை வணங்கும் சமயத்தில் நாம் அவருக்குரிய மந்திரத்தை சொல்வதன் பயனாக அவர் நமக்கு பல நன்மைகளை புரிவார். இதோ அவருக்கான காயத்ரி மந்திரம்:\nவேதங்களை உருவாக்கிய பரம்பொருளே, ஹரண்யன் என்னும் பெயரை கொண்ட பிரம்ம தேவரே, உங்களை நினைப்போருக்கு நன்மைகளை அள்ளித்தந்து காத்தருள்பவரே உங்களை வணங்குகிறோம்.\nசிங்கப்பூர் முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ\nபிரம்ம தேவனை வணங்கும் சமயத்தில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் அவர் நம் வாழ்வில் உள்ளே சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரு தீர்வை கொடுப்பார்.\nதோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்\nஇந்த மந்திரத்தை சொன்னால் மழை பொழியும் தெரியுமா \nஏழ்மை நிலை மாறி செல்வம் சேர மந்திரம்\nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்\nதோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 21-07-2018\nஇந்து கோவிலில் அப்துல் கலாமின் சிலை – வியக்கவைக்கும் பக்தி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://247tamil.com/tamilnadu-politics/", "date_download": "2018-07-22T08:41:41Z", "digest": "sha1:3TASBTTNSGPCG7GHUPTQXKDY7AJ53GUP", "length": 15880, "nlines": 41, "source_domain": "247tamil.com", "title": "அதிர்ச்சி அதிர்ச்சி விரைவில் கருணாநிதியே மீண்டும் முதல்வர்?! – ரிப்போர்ட் – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » அதிர்ச்சி அதிர்ச்சி விரைவில் கருணாநிதியே மீண்டும் முதல்வர்\nஅதிர்ச்சி அதிர்ச்சி விரைவில் கருணாநிதியே மீண்டும் முதல்வர்\nஇது நம்புவது மிகவும் கஷ்டமான விடயம்தான் ஆனால் கசிந்துள்ள ரகசியம் அப்படிப்பட்டது. ஆம் பன்னீர்செல்வத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை ஆனால் அவரிடம் இருப்பதோ வெறும் 5ல் இருந்து அதிகபட்சமாக 10வரைதான் இதற்கே 8 நாள்கள் முடிந்துவிட்டது இப்படி 117 பேரையும் இழுத்து எடுப்பதற்குள் மக்கள் பொறுமை இழந்து பன்னீர்செல்வத்தை பன்னீர் டெவில் சமைத்ததாலும் சமைத்துவிடுவார்கள்.\nஇவர் 117 பேரையும் இழுத்துவரும்வரை ஆளுனரும் காத்திருக்க வேண்டும் என்பது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அதுமட்டுமல்ல அத்தனை எம்.எல்.ஏக்கள் வரமாட்டார்கள் என்பதும் பன்னீர்செல்வத்திற்கு நன்கு தெரியும் அப்படியென்றால் அவர் எதற்காக இப்படி செய்கின்றார்கள்.\nதமிழர் விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக எது நடந்தாலும் மகிழ்ச்சி என்றே சதி செய்து காத்திருக்கின்றார்கள். அதாவது பன்னீர்செல்வம் முதல்வராவது அல்லது தேர்தல் வருவது அல்லது தி.மு.க ஆட்சி அமைத்தாலும் கூட பரவாயில்லை ஆனால் அதிமுக நிச்சயம் உடைய வேண்டும் என்பதே அது.\nசசிகலாவிடம் கட்சியும் ஆட்சியும் சென்றால் இனி தமிழத்தில் எதற்கும் அவரிடமே போய் நிற்க வேண்டும் மேலும் அவர் அவருக்கு பின் என பலர் வரிசை கட்டி நிற்கின்றார்கள். ஜெயலலிதாவின் போக்கும் குணமும் அப்படியே இவரிடமும் உள்ளது எனவே அப்படி கடும்போக்கானவரை சமாளிக்க முடியாது என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் முக்கியம்.\nபன்னீரும் தமிழர் என்றாலும் அவர் கடும்போக்குவாதி கிடையாது அவரை சமாளிப்பது எளிது அதே நேரம் அவர் போனாலும் அவர் பின்பு எவரும் வரமாட்டார்கள். மேலும் அவர் ஒருபோதும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது நிச்சயம் தி.மு.க, காங்கிரஸ், ப.ஜ.க போன்ற ஏதாவது கட்சிகளின் தயவு நிச்சயம் வேண்டும்.\nஇதில் அதிக எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது தி.மு.காதான் நிச்சயம் தி.மு.க தன்னுடை ஆதரவை பன்னீருக்கு கொடுக்கும் அவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள பொறுப்பு 30 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்து வந்தால் போதும் மிச்ச ஆதரவை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nசில மாதங்கள் அல்லது வருடம் பன்னீரை ஆட்சி செய்ய விடுவது, இந்த இடைப்பட்ட காலத்தில் சசிகலா பக்கம் உள்ள ஏனைய எம்.எல்.ஏக்களை தி.மு.க கட்சிக்கு தாவ செய்வது பின்பு பன்னீருக்கு நெருக்கடி கொடுத்து பெரும்பான்மையை இழக்கச் செய்து தி.மு.க ஆட்சியை நேரடியாக முழுமையாக கொண்டுவருவது.\nஇதற்கெல்லாம் காரணம் தமிழக வரலாற்றில் கருணாநிதி நீங்காது இடம்பிடிக்கவே இந்த ஏற்பாட்டை தி.மு.க செய்துவருகின்து. கருணாநிதி மரணிக்கும்பொழுது அவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பதே அது.\nஅதற்கு காரணம் மரணிக்கும் போது ஆட்சியில் முதல்வராக இருந்தால் மட்டுமே மெரினாவில் இடம் பிடிக்க முடியும் தமிழக பாடப்புத்தகத்திலும் இடம்புடிக்க முடியும். அதிமுக இருந்தால் நிச்சயம் மெரினாவில் இடமும், அரசு மரியாதையும், வராலாற்றில் நீங்கா இடமும் கிடைக்காது. தான் மரணிக்கும்பொழுது கூட பதவியில் இருக்க வேண்டும் என்ற கருணாநிதியின் ஆசையும்தான் காரணம். அதன்பிறகு ஸ்டாலின் முதல்வர், ஒரு வேளை இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த தேர்தல் நிச்சயம் தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்கும். ஒருவேளை கருணாநிதியால் முதல்வராக அவரது உடல் ஒத்துழைக்க முடியாவிட்டால் மட்டும் ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பபு கிடைக்கும் ஸடாலினும் கருணாநிதியின் விருப்பத்தை அதிகாரத்தை வைத்து நிறைவேற்றுவார்.\nஆனால் இது தி.மு.காவின் திட்டம் இதற்கிடையில் பி.ஜே.பி, காங்கிரஸ், இடது, வலது என பல கட்சிகள் அடுத்த தேர்தல் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. அடுத்த தேர்தல் ஒன்று வரும்பொழுது கடந்த தேர்தலில் இருந்த அதிமுக என்ற கட்சி இருக்கக்கூடாது என் ஒரே நோக்கத்தை அனைத்து கட்சிகளும் எழுதப்படாத கொள்கையாக தற்போதைக்கு கொண்டிருக்கின்றார்கள்.\nதமிழர் விரோத சுப்ரமணிய சாமி சசிகலாவை ஆதரிப்பதும், சுப்ரமணிய சாமி தவிர்த்த அனைத்து தமிழர் விரோத சக்திகளும் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதால் மக்கள் மிகுந்த குழப்பத்திலேயே வைத்துள்ளது, ஆனால் பா.ஜ.கவில் இருக்கும் சுப்ரமணிய சாமி உண்மையில் சசிகலாவை ஆதரிக்கவில்லை பா.ஜ.கவின் சுப்ரமணிய சாமி சசிகலாவிற்று ஆதரவு கொடுக்கின்றார் என்று தமிழர்கள் அறிந்தால், பொறுக்கிகள் என தமிழர்களை அசிங்கப்படுத்திய சுப்ரமணிய சாமியுடன் கூட்டா என சசிகலாவை தானாகவே ஓரங்கட்டுவார்கள் என்ற திட்டத்தின் ஒரு பகுதியே சுப்ரமணிய சாமி வாண்டடாக வந்து ஆதரவு தெரிவிக்க வைத்திருக்கின்றார்கள்.\nஒருவேளை பன்னீர் ஆட்சிக்கு ��ந்தால் சில வருடத்திலேயே சசிகலாவையே முதல்வராக்கியிருக்கலாமே என்று நிச்சயம் மக்கள் சிந்திப்பார்கள் அதற்கான நாட்கள் விரைவில் வரும்.\nஇப்பொழு சசிகலாவை எதிர்ப்பவர்கள் நிச்சயம் தமிழர் நலனுக்காகவே அல்லது தமிழ்நாட்டின் நலனுக்காகவே பன்னீரை ஆதரிக்கவில்லை என்பதை மட்டும் அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். பன்னீர்செல்வம் முதல்வர் ஆனாலும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அது நிரந்தரம் அல்ல, சசிகலா என்ற தமிழரிடமிருந்தும்,பன்னீர்செல்வம் என்ற தமிழரிடமிருந்தும் நிரந்தரமாக அதிகாரங்களை பறிப்பதே இவர்களின் நோக்கம்.\nஇப்பொழுது பன்னீர்செல்வம் பக்கம் வந்திருப்பவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் விசுவாசிகள் கிடையாது. இவர்கள் உண்மையான விசுவாசிகள் என்றால் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட அன்றே பதவி விலகி அல்லது கட்சியை விட்டு விலகி மக்களிடம் உண்மையை தெரிவித்திருப்பார்கள்.\nஅதே போல் அன்று அத்தை மரணத்தில் சந்தேகம் உள்ளது என்ற தீபா இன்று மரணத்தில் சந்தேகமே இல்லை ஆனால் உயில் விபரம் மட்டும் தெவை என்கின்றார், அன்று ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்ற பன்னீர்செல்வம் உட்பட்ட ஆதரவாளர்கள் இல்லை இல்லை சந்தேகம் இருக்கின்றது என்கின்றார்கள்.\nமக்கள் மத்தியில் மரணத்தில் உள்ள சந்தேகத்தை வைத்து இவர்கள் லாபம் அடையப்பார்க்கின்றார்களே தவிர இவர்கள் ஜெயாவின் விசுவாசிகள் அல்ல.\nவிழித்திருங்கள் நிச்சயம் பல திருப்பங்களை தமிழக அரசியலில் சந்திக்க காத்திருங்கள் ஆனால் அந்த திருப்பங்கள் அனைத்தும் மக்களுக்கு சாதகமானது என்று எதுவும் இருக்காது.\nஆனால் திருப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் பஞ்சங்கள் இருக்காது மேலும் அனைத்தையும் இப்பொழுது கூறினாலும் நிச்சயம் நீங்கள் நம்பபோவதும் இல்லை ஏனெனில் ஆச்சரிய சம்பவங்கள் நடந்தால் மட்டுமே மக்கள் நம்புவார்கள் எனவே அதிர்ச்சிகளுக்காக காத்திருங்கள்.\n← படம் பார்த்து கதை சொல்லு – அடப்பாவிங்களா எல்லாமே சதியா\nசசிகலாவை வீழ்த்த அருவருக்கத்தக்க காரியம் செய்த பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2014/07/10.html", "date_download": "2018-07-22T08:48:43Z", "digest": "sha1:OTSYMQRJB7XESGGIHSX6V7RLITDF6ERL", "length": 16633, "nlines": 159, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: சும்மா கிடந்த சொல்லை எடுத்து [10 ]", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து [ 13 ]\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து - 12\nசிந்திக்க வைக்க .. நம்பிக்கை அளிக்க ..\nசும்மா கிடந்த சொல்ல எடுத்து...11\nமதம் பிடிக்காத மனிதர்களைச் செதுக்க வாரீர் \nசும்மா கிடந்த சொல்லை எடுத்து [10 ]\nஉங்கள் நம்பிக்கை உன்னதமானது ..\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து [10 ]\nPosted by அகத்தீ Labels: இலக்கியம்\nசும்மா கிடந்த சொல்லை எடுத்து [10 ]\nவெம்பி விடாதே தம்பி ...\n“ கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக் / கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா../ஒட்டுக்கல்லை சேர்க்காம../ ஒரே கல்லை குடைஞ்செடுத்து / கட்டி வச்சான் மண்டபத்தை பல்லவராஜா / அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா.. / சொல்லு ராஜா சொல்லு..”பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மாமல்லபுரத்தின் சிறப்பு களை குழந்தையும் அறியும் வகை யில் சொல்லும் இப்பாடல் “ வா ராஜா வா ” திரைப்படத்தில் இடம் பெற்றது. குழந்தைக் கவிஞராக நாமெல்லாம் கொண்டாடும் அழ. வள்ளியப்பா எழுதிய பாடல் இது.\nஇப்பாடலில் மேலும் சொல்லுவார்;“கடலோரம் கோபுரம் மலை மேலே மண்டபம் / எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா.. / அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா / ஆமா ராஜா ஆமா.. / சிற்பிய ரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி / கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா / அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..வா. ராஜா வா.. ” பெரிய வரலாற்றை இந்த வரி களில் சுண்டக்காய்ச்சி குழந்தைக்குச் சொன்னதன் மூலம் முத்திரை பதித்தார் அவர் .\nஅவருக்கெல்லாம் முன்பே திரைத்துறையில் குழந்தைகளை முன்வைத்து சொல்லும் பாடலிலும் காலத்தை வென்று நிற்கும் கருத்துகளை நரம்போடு ஊட்டி வளர்த்தவர் பட்டுக்கோட்டை. இவரின் குரு பாரதிதாசன்.பெண்குழந்தைத் தாலாட்டு , ஆண்குழந்தைத் தாலாட்டு என எழுதி ; வேண்டாத சாதி இருட்டு வெளுக்கவும் - மூடத்தனத்தின் முடை நாற்றம் போகவும் - மானிடத் தோளின் மகத்துவத்தை போற்றவும் முயன்றார் .\nபட்டுக்கோட்டை அந்த வழித் தடத்தில் அடுத்த அடியெ டுத்து வைத்தார் . குங்குமச் சிமிழே என ஆராரோ பாடும் போதும் , “ ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ / எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ / எதிர்கால வாழ்வில் கவன��் கொண்டாயோ ” (பதிபத்தி - 1958எனத் தாலாட்டுப் பாடியவர் பட்டுக்கோட்டை . “அழாதே பாப்பா அழாதே ” என குழந்தையை தூங்கவைக்கப் பாடும் போதும் “ பேசாத நீதி நமக்காகப் பேசும் ” (பெற்ற மகனை விற்ற அன்னை - 1958) என ஆறுதல் சொன்னவர்.\n“கல்யாணப் பரிசு ” ( 1959 ) படத் தில் “ உன்னைக் கண்டு நானாட..” எனவும் , “ உன்னைக் கண்டு நான் வாட” எனவும் பாடிய இரு பாடல் களும் ஒலிக்காத தீபாவளி இன்று வரை இல்லை . இனியும் அப்படித் தானோ கவிஞன் காலத்தை வென்று நிற்பதன் சாட்சி இவை .\n“சின்னப் பயலே சின்னப் பயலே / சேதி கேளடா / நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா / எண்ணிப் பாரடா - நீ / எண்ணிப் பாரடா” (அரசிளங்குமரி - 1957) இப்பாடலைப் போல் பிறிதொன்று சொல்ல இயலுமோ எம்ஜிஆர் படம் . திராவிட இயக்கமும் பொதுவுடமையும் கைக்கோர்க்க பட்டுக் கோட்டை பிள்ளைகளுக்குக் கூறிய போதனை பெரியவர்களுக்கும் பொருந்துமே எம்ஜிஆர் படம் . திராவிட இயக்கமும் பொதுவுடமையும் கைக்கோர்க்க பட்டுக் கோட்டை பிள்ளைகளுக்குக் கூறிய போதனை பெரியவர்களுக்கும் பொருந்துமே“ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என வளர்ச்சிக்கு இலக் கணம் சொன்னார்;\nநரம்போடு பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி என்றார் ; மனிதனாக வாழ்ந்திடச் சொன்னார்; தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யச் சொன் னார் ; தானாக எல்லாம் மாறும் என்பதை பொய்யிலும் பொய் பழைய பொய்யென உமிழ்ந்தார்; கடைசியாகச் சொன்னார் ,\n“ வேப்பமர உச்சியில் நின்னு / பேயொன்னு ஆடுதுன்னு /விளை யாடப் போகும்போது / சொல்லி வைப்பாங்க - உன் / வீரத்தைக் கொழுந்திலேயே / கிள்ளிவைப் பாங்க / வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை / வேடிக்கையாகக் கூட / நம்பி விடாதே / வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து / வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே\nவெம்புகிறவர்களும் வெம்பச் செய்கிறவர்களும் இன்னும் இருக் கிறார்களே இப்பாடலின் தேவை இன்னுமிங்கு முடியவில்லையே இப்பாடலின் தேவை இன்னுமிங்கு முடியவில்லையே மூடத்தனத்தின் முடை நாற்றம் இன்னும் எப்படியுள்ளது \nநகைச் சுவை நடிப்பில் பல்கலையாகத் திகழும் ஆச்சி மனோரமாவின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் . அண்மையில் மீண்டும் படித்தேன் . அதனைப் பகிர்கிறேன்.“மனைவிக்காக இல்லேன்னா லும், பிள்ளைக்காக சரியாகிடுவா ருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு. எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாய���ம் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச்சாங்களா...னு கூடஎட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். பொண்ணை தூக்கி வளர்த்தோம். இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச் சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா. ஆண் பிள்ளை பிறந்திருக் குன்னு அவருக்குச் சொல்லி அனுப் பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன பார்க்கப் போயிருக்கார்.அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது.ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனான்னு எது வும் தெரியாது. ஆனா, அவன் விளையாடின விளையாட்டு தான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிருக் கான் ஜோசியக்காரன். நல்ல புரு ஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தை களால மண்ணை அள்ளி கொட்டிட் டான் அந்த புண்ணியவான். ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட் கார்ந்தேன்.குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை. உள்ள போனா, குழந்தையோட தொடை சிவந்திருக்கு. பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான்.வன்மத் தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன். “ நடிகை மனோரமா (குங்குமம், 14 .2. 2008 )\nஆச்சியோடு இந்நிலை முடிய வில்லையே அதனால் தானோ என்னவோ , “ பெண்ணடிமை பேசுகிற நாடு - பணப் / பேய்கள் உலவும் சுடு காடு / முன்னடி வை கம்பீர மொடு - உன் / மூச்சையே புயலாய் / விடணும் கோபக்குறியோடு அதனால் தானோ என்னவோ , “ பெண்ணடிமை பேசுகிற நாடு - பணப் / பேய்கள் உலவும் சுடு காடு / முன்னடி வை கம்பீர மொடு - உன் / மூச்சையே புயலாய் / விடணும் கோபக்குறியோடு / உன்னடிமை தீர / ஓங்கி வளர்ந்து வா / பாரதிக் கவிஞன் பாட்டு பலத்தோடு” ன்னு கவிதை எழுதிய கவிஞர் நவகவியும் இன்னும் பல பட்டுக் கோட்டைகள் வரணும் பாட்டுகள் கட்டித் தரணும்னு ஆசைப் பட்டார். நியாயந்தானே / உன்னடிமை தீர / ஓங்கி வளர்ந்து வா / பாரதிக் கவிஞன் பாட்டு பலத்தோடு” ன்னு கவிதை எழுதிய கவிஞர் நவகவியும் இன்னும் பல பட்டுக் கோட்டைகள் வரணும் பாட்டுகள் கட்டித் தரணும்னு ஆசைப் பட்டார். நியாயந்தானே \nநன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 7 ஜூலை 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1710", "date_download": "2018-07-22T09:12:27Z", "digest": "sha1:IJAYVRNZDJWMII2P6UIIRVREDHHEIQTG", "length": 20797, "nlines": 179, "source_domain": "bepositivetamil.com", "title": "அரணாக விளங்கும் அலையாத்திக்காடுகள்! » Be Positive Tamil", "raw_content": "\nநீ “சுனாமி”ன்னா… நான் காத்து நிற்கும் அரண்டா என்று கபாலி ஸ்டைலில் கம்பீரமாக மக்களை பாதுகாக்கும் இந்த காடுகளை, காப்பாற்றுவதும், பராமரிப்பதும் அரசின் வேலை மட்டும் இல்லை, மக்களாகிய நம் பங்கும் முக்கியம். அந்த காடுகள் எந்த காடுகள் என்று தெரியுங்களா\nவாங்க… சுனாமியையே சுண்ணாம்பாக்கும் அந்த காடு பற்றி அறிவோம். மாங்குரோவ் காடுகள்தான் அவை. இதற்கு அலையாத்திக்காடுகள் என்ற பெயர் உண்டு. மாங்குரோவ் என்றாலும் கூட யோசிப்பவர்கள் அலையாத்திக்காடுகள் என்றால்… அட நம்ம முத்துப்பேட்டை காடுதானே என்று சொல்வார்கள்.\nஅந்தளவிற்கு இந்த காடுகள் பிரபலம் அடைய முக்கிய காரணகர்த்தா தமிழகத்தை தாக்கிய சுனாமிதான். கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி யாராலும் மறக்கமுடியாத சோகப்பதிவேடு. வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பதிவாக காரணமாக இருந்த சுனாமி முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை கண்டு மிரண்டது.\nநாகையின் பல பகுதிகள் பாதிப்புகளை சந்தித்த போதும் முத்துப்பேட்டை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட காரணமாக இருந்தது அலையாத்திக்காடுகள்தான். அலையாத்திக்காடுகள் என்பது மருவி அழைக்கப்படும் வார்த்தை. உண்மையில் இந்த காடுகள் அலைகளின் வேகத்தை ஆற்றி (ஆசுவாசப்படுத்தி, அமைதிப்படுத்தி) திருப்பி அனுப்பும் செயலை செய்யும் திறன் வாய்ந்தவை. அதனால்தான் அலையாற்றிக்காடுகள் என்று அழைக்கப்பட்டவை\nகாலப்போக்கில் மருவி அலையாத்திக்காடுகள் என்று கூப்பிடப்படுகின்றன. இதுபோன்ற மரங்களை வேறு எங்கும் காண இயலாது. இதன் வேர்கள் தண்ணீரில் வளரும். இவற்றுக்கு தண்ணீரில், நிலத்திலும் ஆக்சிஜனை இழுத்து கொள்ளும் வகையில் வேர்களை இயற்கை வரப்பிரசாதமாக அளித்துள்ளது.\nதமிழகத்தை பொறுத்தமட்டில் பிச்சாவரத்திலும்… அடுத்த பெரிய அளவில் முத்துப்பேட்டை பகுதியிலும் தான் இந்த அலையாத்திக்காடுகள் உள்ளன. இவை சுனாமி மட்டுமின்றி, பெரும்புயல்களையும் தடுக்கும் திறன் கொண்டவை.\nமக���களுக்கு பெரிய அளவில் அரணாகவும், வெளி நாட்டு பறவைகளின் விருப்பத்திற்கு உரிய இடமாகவும் விளங்கும் இந்த காடுகளின் இன்றைய நிலை… கண்ணில் கண்ணீரை… இல்லை… இல்லை… ரத்தத்தையே வரவழைத்துவிடுகிறது.\nதமிழகத்தில் கோடியக்கரை தொடங்கி மரவக்காடு வரை தன் அன்புக்கரங்களை நீட்டியுள்ளது அலையாத்திக்காடு. இவை நன்னீரும், உப்பு நீரும் கலக்கும் கடல் முகத்துவாரத்தில் வளரும் தன்மை கொண்டவை.\nநாகை, திருவாரூர் மாவட்டத்தில் கோரையாறு, பாமணி ஆறு ஆகியவை கடலில் கலக்கும் இடத்தில்தான் இவை அதிகளவில் உள்ளன. மண் அரிப்பை பெருமளவில் தடுக்கும் திறனும் இந்த வகை காடுகளுக்கு உள்ளது.\nநீண்டு கிடக்கும் இந்த மரங்களின் வேர்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு தகுந்த இடமாக விளங்குகிறது. மீன் உற்பத்தியை பெருக்குவதிலும் இந்த மரங்கள் முன்னணியில் உள்ளன. தென்னகத்து ராம்சார் என்று இதை அழைக்கின்றனர்.\nஅதாவது மீன்களின் உற்பத்தி நிலையமாகவே இந்த காடுகள் விளங்குகின்றன. இதனால் சீசன்களில் வந்து சேரும் வெளிநாட்டு பறவைகளின் விருப்ப இடமாக இந்த அலையாத்திக்காடுகள் அமைந்திருந்தன.\nஅலையாத்தி மரங்களில் கூடு அமைத்து அதன் வேர்களில் மீனை உண்டு தங்களின் இனப்பெருக்கத்தை வளர்த்து வந்த வெளிநாட்டுப்பறவைகள் இப்போது இந்த பக்கம் தலையை கூட ஏன் இறக்கையை கூட காட்டுவதில்லை.\n நாம்தான். இந்த காடுகள் இயற்கை அரணாக அமைந்துள்ளன. இவற்றை இப்படியே விட்டு வைத்தாலே போதுமே. ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இங்கு இயக்கப்படும் மோட்டார் படகுகளின் அதீத சப்தம் வெளிநாட்டு பறவைகளை ஒரு பக்கம் அச்சப்படுத்தி வருகையை குறைத்தது என்றால்… சுற்றுலாவாக வரும் மக்கள் செய்யும் சேட்டைகள் மேலும் வேதனையில் ஈட்டி… இல்லை… சூலாயுதத்தையே பாய்ச்சுகிறது.\n வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவுப்பண்டங்கள் சுற்றிய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றுப்பகுதியிலும், கடல் முகத்துவாரத்திலும் வீசி எறிகின்றனர். இதை உணவு என்று நினைத்து தின்னும் மீன்கள் பாதிக்கப்பட அவை மலட்டுத்தன்மைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.\nமீன்பாடு குறைந்தால் பறவைகளுக்கு ஏது உணவு இதனால்தான் வெளிநாட்டு பறவைகள் வரத்து வெகுவாக… குறைந்து… றைந்து… ந்து… து… போய்விட்டது. ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்���ம்… இப்பகுதியில் உள்ள இறால் வளர்ப்பு குட்டைகள் இந்த பகுதியை நாசப்படுத்தி வருகின்றன.\nஇறால் குட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த நீர் கடல் முகத்துவாரப்பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை அழிக்கிறது. இதனால் மீன்கள் அதிகளவில் இறப்பை சந்திக்கின்றன. இப்படி இயற்கை அரணாக மக்களை பாதுகாத்து வரும் அலையாத்திக்காடுகளால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் அவற்றை அழிப்பதில்தான் நம்மவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.\nவருமானத்தையே குறியாக கொண்டு இயற்கையை நாம் அழிக்க அழிக்க நம்முடைய அழிவும் சேர்ந்து உருவாகிறது என்பதை என்று அறிவீர்கள். இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வும்… நம் வாழ்வும் எத்தனை வித்தியாசங்களை கொண்டுள்ளது என்பதை உணர வேண்டும்.\nஇந்த அலையாத்திக்காடுகள் ஒரிசா உட்பட பல பகுதிகளில் காணப்பட்டன. ஆனால் அவை அழிவை சந்தித்ததால்தான் ஒரிசா பல வகையிலும் இயற்கையின் சீற்றத்தில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தமிழகத்தில் ஒருங்கிணைந்த நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கும் தேவையா…\nஇந்த காடுகளை பராமரிக்கவும், இவற்றின் பரப்பளவை அதிகரிக்கவும் கனடா, ஜப்பான் உட்பட பல வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி சென்ற இடம் தெரியாத நிலை.\nஇவற்றை முறையாக பயன்படுத்தி இருந்தால் அலையாத்திக்காடுகளின் பரப்பளவு இன்னும் அதிகரித்து இருக்கும். இப்போது அலையாத்திக்காடுகள் வளர்ச்சி குறைந்து கொண்டே இருக்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் பூமி அதிர்வால் அச்சப்பட்டு வருகிறது.\nமீண்டும் ஒரு சுனாமி உருவானால் அதை தாங்கும் சக்தி நமக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஒரு பக்கம் ஓசோனில் நாம் போட்ட ஓட்டையால் தற்போது சூரியனின் அதிகளவு உஷ்ணம் நம்மை வறுத்தெடுத்து வருகிறது.\nஇப்படி இயற்கை நமக்கு அரணாக இருக்கிறது. நாம் அதற்கு அரணாக மாறினால் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும். செய்வோமா\nசக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணா\nபிடல் காஸ்ட்ரோ இன்று மறைவு..\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/05/blog-post_22.html", "date_download": "2018-07-22T08:58:10Z", "digest": "sha1:FA4QZUDT24ABOI4XP2WCIZQZRNESR7WC", "length": 21160, "nlines": 250, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "செயற்கை உயிர் கண்டுபிடிப்பு | தகவல் உலகம்", "raw_content": "\nஉலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.\nகணினி ஒன்றைப் பயன்படுத்தி வெறுமனே நான்கு இரசாயனங்களைச் சேர்த்து கட்டமைக்கப்பட்ட டி.என்.ஏ.வால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒற்றை உயிர்க்கல உயிரி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\n\"இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினிதான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.\" என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.\nஅதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.\nஅவ்வாறு செயற்கை மரபணுக் கட்டமைப்பு செலுத்தப்பட்டவுடன் அந்த உயிரிகள், அந்த செயற்கை மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளன.\nஅமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.\nதி சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று வருணிக்கப்படுகிறது.\nமருந்தாக செயல்படக்கூடிய, எரிபொருளாக செயல்படக்கூடிய, காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி காற்றை சுத்தப்படுத்தக்கூடிய வகைகளில் எல்லாம் செயற்கை பேக்டீரியாக்களை உருவாக்கி நாம் பலன் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nஅதேநேரம் செயற்கை உயிரினங்களால் உலகத்துக்கு பெரிய ஆபத்துக���ும் வரலாம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇயற்கையில் காணப்படும் இந்த பேக்டீரியாவிலிருந்து இந்த செயற்கை பாக்டீரியாவை வேறுபடுத்திக் காட்டுவதற்காக செயற்கை பாக்டீரியாவின் மரபணுக் கட்டமைப்பில் அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்கள், அவர்களின் இணையதள முகவரி போன்றவையும் அதிலே சேர்க்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு செயற்கையாக உயிரிகளைப் படைப்பது தார்மீக அடிப்படையில் சரியா, தவறா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nபையோஎன்ஜினியரிங் என்று சொல்லப்படும் இந்த உயிரியல் தொழில்நுட்பத்தால் ஒரு புதிய தொழில்துறைக்கான கதவுகள் திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபயனுள்ள எரிபொருட்களையும் புதிய தடுப்பு மருந்துகளையும் உருவாக்கக்கூடிய பணி செய்யும் செயற்கை பாக்டீரியாக்களுக்கான மரபணுக் கட்டமைப்பை வடிவமைப்பது தொடர்பில் இந்த ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே மருந்து உறுபத்தி நிறுவனங்களுடனும் எரிபொருள் எடுக்கும் நிறுவனங்களுடனும் சேர்ந்துப் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.\nஆனால் இந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇணையவழி ஒலி பரிமாற்றம் ( பரிமாற்றம் - 1)\nபயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு\nஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக...\nகோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண...\nஅமெரிக்காவில் 10 லட்சம் விற்ற சாதனம் பல நாடுகளில் ...\nகாதல் கடிதமும் மொக்கை பதிலும்\nஎன்னடா இவன் இவ்வளவு பதிவு போடுறான் எண்டு நீங்க என்...\nவிளாடிமிர் லெனின் - பகுதி 1\nகே. ஆனந்த ராவ் - கணித வல்லுனர்\nமங்களூர் விமான விபத்து மீட்கப்பட்ட கறுப்பு பெட்டி:...\nஊரை மிரட்டிய 3 ஆவிகள்\nபுகழ்பெற்ற பெண்கள் - அன்னி வூட் பெசண்ட் (பெண் விடு...\nநான் \"குட் பை' சொல்லும் நேரம் வந்துவிட்டது-விமான வ...\nஇளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nயோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce)...\nமாயா நாட்காட்டியின்படி - 2012 (நிகழ்வுகள்) அழிவுகள...\nமறைந்த பிரபல விஞ்ஞானி நியூட்டனின் ஆப்பிள் மரம் விண...\nசிங்கத்துக்கு Happy Birthday சொன்ன முதல் மனிதன்\nமங்களூரு விமான விபத்தில் மரணத்தை வென்ற 7 அதிர்ஷ்டச...\nபுயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை வந்தது எப்படி\nமாயா நாட்காட்டியின்படி 2012-ல் உலகம் அழியுமா \nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்வி \nகாதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க ப...\nபேஸ் புக் இணைய தளத்தை தடை செய்யுமாறு பாகிஸ்தான் நீ...\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்\nசந்திரயான்-1 (இந்தியாவின் சாதனை )\nஆறாவது அறிவு உள்ள தொழில்நுட்பம் - Sixth Sense\nபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்........\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஇங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்க...\nமுதலிரவை ஓடும் ரயிலில் கொண்டாடி அசத்தியிருக்கிறார்...\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nபோத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல்\nவெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடிக்கு...\nPdf இல் தமிழ் எழுத்துரு சிக்கலும் தீர்வும்\nமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செல்போன்க...\nஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு… சில செய்திகளும் காட்சிக...\nஇரவீந்திரநாத் தாகூர் - வாழ்க்கை\nஓசோன் படை தேய்வின் விளைவுகள்\nஆசஷ் வெற்றியை விட சிறந்தது : கொலிங்வுட்\nஆப்கானிஸ்தானில் விமான விபத்து-43 பேர் பலி\nஆவிகள் அலையும் திகில் கோட்டை\nயாருக்கு முடியும் இரண்டு சில்லில் கார் ஓட்ட \nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் பனாமா கால்வாய் -...\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nமுதன் முதலாக கடற்கன்னியின் உண்மை நிழற்படம்\nடுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி...\nமென்பொருளை முறையாக கணணியில் இருந்து நீக்குதல்\n'ஏலியன்ஸ்' என்றழைக்கப் படும் வேற்றுக் கிரகவாசிகள் ...\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்\nபேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் உருவாக்கும் டையேஸ்...\nகற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும் \nதமிழர்களின் வரலாறு -ஒரு சமூகத்தின் வரலாற்றை சில பு...\nautorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda...\nமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத புதுமையான கண்டுபிடி...\nபயோனிக்ஸ் எனும் அறிவியல் அற்புதம்\nஐசக் நியூட்டனும்.. கீழே விழாத ஆப்பி்ளும்\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nT20 - உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி...\nநீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப��...\nஇந்திய அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா\nஅரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து பாகிஸ்தானுக்...\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nமரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி\nவிண்டோஸ் வந்த வரலாறு .....\nசரியான நேரத்தில் தண்ணீரை அருந்துவோமே....\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal?limit=4&start=28", "date_download": "2018-07-22T08:48:10Z", "digest": "sha1:S4XZ4U2I3UU4WMZ3DMFRCDPZX2CFQ2A4", "length": 4767, "nlines": 92, "source_domain": "makkalurimai.com", "title": "வட மரைக்காயர் பதில்கள்", "raw_content": "\nவயதான மாடுகளை பாஜக தலைவர்களின் வீடுகளில் கொண்டு போய் கட்டுங்கள் லாலு பிரசாத் யாதவ் தொண்டர்களுக்கு உத்தரவு\nவயதான மாடுகளை பாஜக தலைவர்களின் வீடுகளில் கொண்டு போய் கட்டுங்கள் என தனது கட்சியினருக்கு லாலுபிரசாத்யாதவ் உத்தரவு போட்டுள்ளாரே என தனது கட்சியினருக்கு லாலுபிரசாத்யாதவ் உத்தரவு போட்டுள்ளாரே\nதினகரன் கைது சொல்லும் செய்தி என்ன\nதினகரன் கைது சொல்லும் செய்தி என்ன\nபாஜக தமிழகத்தில் காலூன்றும் என்கிறாரே தமிழிசை\nபாஜக தமிழகத்தில் காலூன்றும் என்கிறாரே தமிழிசை\nபசு மாட்டிற்கு தனி அடையாள எண் வழங்கப்பட உள்ளதாமே ஏ.என். காலித் முஹம்மது பாலவாக்கம்\nபசு மாட்டிற்கு தனி அடையாள எண் வழங்கப்பட உள்ளதாமே ஏ.என். காலித் முஹம்மது பாலவாக்கம்.\nதமிழகத்தில் சில தலித் தலைவர்கள் பாஜக பக்கம் தாவப்போகிறார்களாமே\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக 60 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறதே\nதனி நாடு கேட்கும் சூழலுக்குத் தள்ளாதீர்கள் என காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதை எப்படி எடுத்துக்கொள்வது\nதமிழகத்தில் அதிக அணைகள் கட்டியது காமராஜரா\nமம்தாவின் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு சங்பயங்கரவாதிகளின் வெறி முற்றிப்போய் விட்டதே\nதகவல் அறியும் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் கொண்டு வருகிறதாமே ஆர்.டி.ஐ மீது இந்த அரசுக்கு அப்படி என்ன திடீர் அக்கறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0666", "date_download": "2018-07-22T08:37:39Z", "digest": "sha1:UCQ4B37ZJB7SIQO7HLXNJ53LQJVPB3DK", "length": 3063, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "கேர் சொசைட்டி", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கணிப்பொறி நகைச்சுவை சங்க இலக்கியம் உரைநடை நாடகம் நாட்டுப்புறவியல் ஆய்வு நூல்கள் மாத இதழ்கள் நவீன இலக்கியம் கதைகள் தத்துவம் சித்தர்கள், சித்த மருத்துவம் வரலாறு சினிமா, இசை பொது அறிவு தமிழ்த் தேசியம் மேலும்...\nஏ.வி.எஸ் புத்தக நிலையம்வலசை பதிப்பகம்கோதை பதிப்பகம்தேசாந்திரி பதிப்பகம்தொழில் உலகம் பதிப்பகம்இமயம் பதிப்பகம்கலங்கைப் பதிப்பகம்முக்கனிப் பதிப்பகம்பத்து பைசா பதிப்பகம்சாஜிதா புக் சென்டர்சூறாவளி வெளியீட்டகம்வாகை பதிப்பகம்தமிழ் புக்மேன்முகம்நிலாசூரியன் பதிப்பகம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2015/11/blog-post_71.html", "date_download": "2018-07-22T08:41:58Z", "digest": "sha1:PQDXGYNTFPPRGQYIQ47FAN66W2Y36L3J", "length": 18831, "nlines": 280, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: உயிர் உரசும்..ஒரு துளி...", "raw_content": "\nவியாழன், 5 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 9:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிஞா் கி. பாரதிதாசன் 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:20\nஉயிர்உரசும் ஓர்துளியை ஓதி உவந்தார்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nநான் ஒன்று சொல்வேன்..... 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:17\nவெள்ளைத்தோல் விளையாடும் விந்தை நாட்டில்\nமுள்ளைப்போல் இருக்கும் என்வரியில் பிழைகள்\nநாளும் நல்லநாளாக உன்வரிகள் -கவி\nபாழும் உலகின்னும் என்னெழுத்து சீண்டலையே\nஉன்தோட்ட பூவெல்லாம் உயிரோ டாடும்\nவலைப்பூவில் காகிதப்பூ கட்டிவிற்றேன் - தமிழ்\nமலைக்கோவே வாழ்த்தியதால் வாசம் பார்...\nமுத்தங்கள் நிறைந்த நாட்டில் -தமிழ்ச்\nமிச்சத்து ஓர்கவியே இன்னும் தா.\nபாரதி தாசரே பாவால் புகழ்ந்துவிட்டார்\nநீரதில் இன்னும் நிறையப் பெற,இவரே\nபாவகை கோத்த பதிவும், விஜூநடையில்\nமுத்தங்கள் நிறைந்த நாட்டில் தமிழ் சத்தங்கள் சொன்னார்தான்.சத்தங்கள் சந்தங்கள் ஆனது..\nஅங்கு வெள்ளத்தோல் போர்த்திய தேசத்திலும் தமிழ் வளர்க்க முடிகிறது. இங்க��� கள்ளத்தோல் போர்த்திய தேசத்தில் தமிழ் கலக்கமுறுகிறது..\nஅன்னம் போல் இருந்து பாருங்கள் கவிஞரே\nஇனம் காண வேண்டும். அவ்வளவே.\nஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க இங்கயும்\nகரந்தை ஜெயக்குமார் 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:44\nஅன்பு மகளின் விரல் வழி மழையின்\nநான் ஒன்று சொல்வேன்..... 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:01\nஉங்கள் பாராட்டுகள் என்னை நனைக்கிறது..நண்பரே\nநான் ஒன்று சொல்வேன்..... 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:01\nஉங்கள் பாராட்டுகள் என்னை நனைக்கிறது..நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:50\nநான் ஒன்று சொல்வேன்..... 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:01\nசிறுகை விசிறிய துளிகள் உயிர் நனைக்கும் தான்..\nகவிதை மழைக்கான காத்திருத்தலோடு நானும்..\nநான் ஒன்று சொல்வேன்..... 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:01\nநான் ஒன்று சொல்வேன்..... 6 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:02\nவலையரசர் டிடி மகிழ்வைக் கூட்டுகிறார்.\nபேச்சரசர் நா.மு நயந்தே வியக்கின்றார்..\nஅமிர்தாவும் கில்லர்ஜியும் அழகாய் உரைக்கின்றார்..\nஉங்களுக்கும் சின்னவளுக்குமான தூரத்தைத் துரத்துங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 6 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:55\nதிண்டுக்கல் தனபாலன் 6 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:55\nகரந்தையார் கனிவாய்ச் சொன்னார் என்பதனையும் இணைத்துக் கொள்க\nஉன் சொற்களில் கட்டுண்டு காதலாகிப் போனேன்\nவலைப்பூவில் காகிதப்பூ கட்டிவிற்றேன் - தமிழ்\nமலைக்கோவே வாழ்த்தியதால் வாசம் பார்..\nவலைப்பூவில் காகிதப்பூ கட்டிவிற்றேன் - தமிழ்\nமலைக்கோவே வாழ்த்தியதால் வாசம் பார்..\nசின்னவளே இன்னும் கொஞ்சம் அள்ளி வீசம்மா....கவிதைகள் பிறக்கும் உன் தந்தையிடமிருந்து...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\n��ிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஒரு இருமலில் உதித்த ஞானம்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=f275d5892863310f8885e574ce1533fd", "date_download": "2018-07-22T09:01:49Z", "digest": "sha1:VMJMN3JNCQ5ZF4JWYBI5Z5C3STXLG4MF", "length": 33971, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... ��ங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம���பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/others.html", "date_download": "2018-07-22T08:30:51Z", "digest": "sha1:24LFA7N4W4D7LWKITYK7RPLNUKWX7FAI", "length": 9666, "nlines": 181, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - பிற மதத்தினருக்காக", "raw_content": "\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டி��் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nமனைவியான தாய் பட்டால் வுழு முறியுமா\nபோப் அர்பன் 2 சிலுவை யுத்தத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருக் கும் நிலையில்.. இஸ்லாமிய அரசுகளின் அன்றைய ...\nஇன்றைய ஆட்சியாளன் நினைவிற்கு வருகிறான் வாய்சவடால் என்று நினைத்தால் நாம் சிந்தையற்றவர்கள ்\nஅழகான கவி விளக்கம் சபீர் காக்கா.\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/lords-ground/", "date_download": "2018-07-22T08:27:28Z", "digest": "sha1:FQHT34JPCRC5T6YOE2UMDKTU7TNDDI7M", "length": 2795, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Lord's ground | பசுமைகுடில்", "raw_content": "\nகிரிக்கெட் போட்டியை நிறுத்திய குருவி\n1936 இல் கிரிகெட் போட்டி ஒன்றை நிறுத்திய குருவி விளையாடிய பந்து அதன் மீது பட்டு குருவி இறந்ததினால் போட்டி நிறுத்தப்பட்டது அந்த குருவியும் அதனை கொன்ற[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/art/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/56-218593", "date_download": "2018-07-22T08:29:29Z", "digest": "sha1:GEEY3Q2LFH6U5PYXNNDPDDDFJ5IEB4P6", "length": 7404, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு", "raw_content": "2018 ஜூலை 22, ஞாயிற்றுக்கிழமை\nகொழும்பு தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு\nகொழும்பு தமிழ்ச் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு, அண்மையில் சங்கத் தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.\nஅதில் பின்வருவோர் நடப்பாண்டுக்கான நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.\nதலைவராக ஜி.இராஜகுலேந்திரா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.\nதுணைத்தலைவர்களாக ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன், திரு.த.அரியரத்தினம், ஆ.குகமூர்த்தி, வ.மகேஸ்வரன், திருமதி பத்மா சோமகாந்தன், திருமதி சந்திரபவானி பரமசாமி ஆகியோர் தெரிவாகினர்.\nபொதுச்செயலாளராக க.க.உதயகுமார் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். துணைப் பொதுச் செயலாளராக ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியும் நிதிச்செயலாளராக தம்பு சிவசுப்பிரமணியமும், துணை நிதிச் செயலாளராக கே.பொன்னுத்துரையும் போட்டியின்றி தெரிவாகினர்.\nஉறுப்புரிமைச் செயலாளராக அ.எதிர்வீரசிங்கம் இலக்கியக் குழுச்செயலாளராக தெ.மதுசூதனனும் தெரிவு செய்யப்பட்டனர்.\nநிலையமைப்புச் செயலாளராக மா.தேவராஜாவும் நூலகச் செயலாளராக க.இரகுபரனும் கல்விக்குழுச் செயலாளராக மா.கணபதிப்பிள்ளையும் போட்டியின்றி தெரிவாகினர்.\nஆட்சிக்குழு உறுப்பினர்களாக திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா, அகமது ஜின்னாஹ் ஷரிபுத்தீன், திருமதி வசந்தி தயாபரன், ந.காண்டீபன், சி.அனுஷ்யந்தன், திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, திருமதி வளர்மதி சுமாதரன், க.குமரன், உடப்பூர் வீரசொக்கன், சின்னத்தம்பி ஸ்ரீதயாளன், அந்தனி ஜீவா, தியாகராசாஐயர் ஞானசேகரன், மா.சடாட்சரன், கதிரவேலு மகாதேவா, வேலுப்பிள்ளை இளஞ்செழியன், ப.க.மகாதேவா, திருமதி அரியரத்தினம் புவனேஸ்வரி, சண்முகம் முருகானந்தன், த.கோபாலகிருஷ்ணன், மு.மனோகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nகொழும்பு தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2013/07/blog-post_6734.html", "date_download": "2018-07-22T08:55:21Z", "digest": "sha1:SAEDA6QDC5O7Q4GE5SQQKGJ3QAT7HUBC", "length": 38306, "nlines": 351, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: அருளாடுபவர்களின் நிலைகள்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nகுடும்பப்பற்று இருந்து, குலதெய்வங்களை வணங்குகின்றோம். குலதெய்வங்கள் என்றால் நம் மூதாதையர்கள்தான். இதற்காக வேறு காவல் தெய்வம் என்று வைத்திருப்பார்கள்.\nஅதற்கு ஆடு, கோழி எல்லாம் கொடுத்து வெட்டிச் சாப்பிடுவார்கள். அதைக் கொடுத்து விடுவார்கள். சாப்பிடவில்லை என்றாலும், அதற்காக நைவேத்தியம் செய்கிறேன் என்று கொடுப்பார்கள்.\nஇதன் வழியில் வரக்கூடிய அத்தனை பேர்களுமே இரக்கமற்று இருப்பார்கள். ஒரு தவறு செய்தாலும், இரக்கம் என்பது இவர்களுக்கு வரவே வராது.\nஎப்படி மற்றொன்றைக் கொன்று, ஆண்டவனுக்காக இதை அர்ப்பணித்துச் செய்கிறோம் என்றால்,\nநமக்குள் இருக்கும் நல்ல குணத்தை\nமுதலில் கொல்கிறோம் என்று அர்த்தம்.\nஅப்புறம், நமக்குள் நல்லது எப்படி விளையும்\nநமக்குள். நாம் எதை எண்ணுகிறோமோ, அது நமக்குள் இருக்கும் நல்லதை, கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டே வரும். தீமை செய்யும் எண்ணங்களே நமக்குள் அதிகமாக விளையும். இது கொடூர நோயாக்கும்.\nஇதன் உணர்வுகளில், குடும்பத்தில் அண்ணன் தம்பிக்குள் பகைமை வந்திருந்தால், எனக்கு இப்படித் துரோகம் செய்தானே பாவி என்று சாபமிடுவார்கள்.\n2. “அன்றைக்கும் தொல்லை கொடுத்தான், இன்றைக்கும் கொடுக்கிறான்” என்று சொல்வார்கள்\nஅந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆன்மா வெளியில் போகும். யாரை நினைத்ததோ, அந்த நிலையில் அங்கு சென்று அருளாடும். இப்படி, இந்தக் குடும்பத்திற்குள் குலதெய்வங்கள் ஆடுவதும், பாடுவதும் இதுதான்.\nஆக நாம் மீண்டும் அந்த வம்ச வழியில் வந்து, குலதெய்வம் என்பது, அந்தப் பரம்பரையில் வரப்படும்போது, இதில் நான்கு பிரிவானால் இந்த வகையில் இவர்கள் சார்புடைய உடலுக்குள் போகும்.\n“எனக்கு அன்றைக்கும் தொல்லை கொடுத்தான்.\nஇது��ெல்லாம் நமக்குள் வளர்கின்ற முறைகளும், வளர்த்துக் கொண்ட நிலைகளில்தான் வேலை செய்யும்.\n3. சாப உணர்வுகள், கருவில் வளரும் குழந்தைகளைப் பாதிக்கும்\nஇப்படி ஒருவர் உடலில் ஒரு செயல்படும்போது, கருவில் வளரும் சிசுக்களுக்கும் இதே மாதிரி சாப வினைகளைப்பற்றி பேசுவார்கள். அந்த உணர்வு அந்தக் கருவில் வளரும் சிசுக்களுக்கும் படரும்.\nஅவர்கள் பேசும் சாப உணர்வுகள் அந்தக் கருவில் விளைந்துவிட்டது என்றால்., அந்தச் சாபத்தில் “கை கால் முடங்கவேண்டும், குடும்பம் இப்படி ஆகவேண்டும்” என்றால் அந்தக் குழந்தைக்கும் அப்படியே கை கால் முடங்கும்.\nஇதைப்போல சார்புடையோர் நிலை இல்லாமல் போனாலும், வெளியில் இருந்து ஒருவர் சாபமிட்டாலும், கர்ப்பிணியாக இருக்கும் ஒருவர் பார்த்தால் போதும் அந்தச் சாபத்தைக் கேட்டால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் அந்த உணர்வு எல்லாம் ரிகார்டு ஆகிவிடும்.\nநாம் எப்படி செடிகளுக்கு உரமிட்டால்,\nஅது இணைந்து விட்டது என்றால்\nசெடியின் சத்தை எடுத்து அது விளைந்துவிடும்.\nஅதேமாதிரி கருவுற்றிருக்கும்போது, ஒருவரை உற்றுப் பார்த்து, சாபமிடுவதையோ, வேதனைப்படுவதையோ, நோய்வாய்ப்பட்ட நோயாளியையோ அதிகமாகப் பார்த்து விட்டது என்றால் அந்த உணர்வெல்லாம் கருவில் வளரும் குழந்தைக்கு வரும். அந்தக் குழந்தை தப்புப் பண்ணவில்லை.\n4. அந்தக் கருவில் குழந்தையாக உருப்பெறுவது எது\nஏனென்றால், அந்தக் குழந்தையாக வருவதெல்லாம் யார்\nநம் வீட்டில் ஆட்டை வளர்த்திருப்போம். மாட்டை வளர்த்திருப்போம் அது இறந்திருக்கும். அப்பொழுது ஆடு வளர்த்தோர் நிலைக்கு, அதை அறுத்தார்கள் என்றால் அதை வளர்த்தோர் உடலில் வந்துவிடும்\nஅந்த ஆட்டின் உயிரான்மா, அந்த ஆட்டை யார் வளர்த்தார்களோ அந்த உடலுக்குள் வந்ததும், மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.\nஇப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நாம் கோழியோ மற்றதையோ வளர்க்கின்றோம்.. ஒரு கோழிக்கு, இரண்டு நாள் சாப்பாடு கொடுத்துப் பாருங்கள். வந்தவுடன் கேவிக்கொண்டே பின்னாடியே வரும். இந்த நிலைகள் பதிவாகும்.\nஅது செத்தாலும், அல்லது இவர்களே கொன்று சாப்பிட்டாலும் சரி, கொன்ற உடலில் வரும். கோழி மனிதனாகப் பிறக்கும் தன்மையாக, கோழியின் உயிரான்மா உருவாகும்.\nஇதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nLabels: உடலை விட்டுப�� பிரியும் ஆவிகளின் நிலை\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (62)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (84)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - ���கரிஷிகள் உலகம் (80)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nகண்ணுக்குத் தெரியாமல் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை எப்படிப் பார்ப்பது... – நம் உயிரின் வேலை என்ன...\nமின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது. ...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\nதன் மனதைத் தங்கமாக்கும் நிலைக்குத்���ான் திருப்பதிக்கு வந்தார் கொங்கணவர்\n1. பிருகுதான் கொங்கணவருடைய உடலில் இயக்கினார் பிருகு மாமகரிஷியும் ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலு...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nவான்மீகி, வியாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் இவர்கள் எப்படி ஞானம் பெற்றனர்\nவான்மீகி தான் எல்லை கடந்த நிலை வரப்படும் பொழுதுதான் ஞானத்தைப் பெறுகின்றார். தனக்கு விபத்து என்ற நிலையில், தப்பிக்கும் எண்ணத்தில் ...\nசிவலிங்கம் - வெப்பம் தான் “உயிர்”\nநம் உடலுக்குள் பதிவாகி இருக்கும் RADIO,T.V. அலைவரி...\nமுரடனாக இருந்த வான்மீகி எப்படி ஞானியானான்\nஹரி ஓம் நமோ நாராயணா...\nபேரண்டம் (UNIVERSE) எப்படி வளர்கின்றது\nநாம் சுவாசிப்பது என்ன செய்கின்றது\nதுன்பங்களையும், இன்னல்களையும், வேகவைத்து ஆற்றலாக ம...\nமகரிஷிகளின் ஆற்றலை சுவாசித்துத்தான் யாம் பெற்றோம்,...\nஅருளாற்றலைத் தன்னிச்சையாக வளர்க்கும் வழி\nதியானத்தைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும், ஞானகுருவ...\nநாம் எதைச் சுவாசிக்கின்றோமோ, அந்த வாசனைதான் நம் உய...\nபரிணாம வளர்ச்சியில் வந்த மனிதனின் இன்றைய நிலையும்,...\nஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டு கொண்டிருக்கும் \"உயிரை\" ...\nமின் உற்பத்தியை நமக்குள் பெருக்கி, ஞானிகளின் ஆற்றல...\nகண்ணன் வெண்ணையைத் திருடி, எல்லோருக்கும் கொடுக்கின்...\nகண்ணா, பரந்தாமா, ஆபத்பாந்தவா, அனாதரட்சகா (நமது கண்...\nகோழியை விரும்பிச் சாப்பிடுபவர்களின் கதி என்ன\nமேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக்...\nநாம் விண் செல்வதற்கு நம் குழந்தைகளைப் பக்குவப்படு...\nயாகத் தீயில் பல பொருள்களைப் போட்டுக் கருக்குவதால் ...\nநமது பிரார்த்தனை எதுவாக இருக்கவேண்டும்\nதுன்பம் இல்லையென்றால் இன்பம் இல்லை, இருள் இல்லையென...\nதீமையை வைத்து, தீமையை நீக்க முடியாது -- ஞானகுரு\nஉயிரான ஈசனுக்கு, யாம் செய்யும் சேவை\nஉங்களைக் காத்துக் கொள்வதற்காக இதைச் சொல்கின்றோம்.\nஇன்று புது வகையான காய்ச்சல், பல நோய்கள் வரக் காரணம...\nமீனவன் எப்படி \"வியாச பகவான்\" ஆனார்\nமனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம் - பிறந்த பலனை ...\nநமக்கு முன் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது\nநம்முடைய முன்னோர்கள், எங்கே என்ன செய்து கொண்டிருக்...\nஅர்ச்சனை நாம் எப்படிச் செய்ய வேண்டும்\nபிறர்படும் வேதனைகளை நாம் எண்ணினால், என்ன ஆகும்\nஆணித்தரமாக ஊடுருவச் செய்ய, திரும்பத் திரும்ப யாம் ...\n\"ஓம் ஈஸ்வரா\" என்று உயிரை எண்ணி, ஏன் சுவாசிக்கச் சொ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3", "date_download": "2018-07-22T09:03:54Z", "digest": "sha1:NZUIJOQKJ3OC7F344XVHZNTLEBF77H4E", "length": 4541, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துவள | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் துவள் யின் அர்த்தம்\n(செடி, கொடி முதலியவை) விறைப்பு இழந்து வளைதல்; தளர்தல்.\n‘மழை பெய்யாததால் செடி கொடிகள் துவண்டு கிடந்தன’\n(உடல் உறுப்புகள்) பலம் இழந்து சோர்தல்.\n‘நான்கு நாள் காய்ச்சலில் கைகால்கள் துவண்டுவிட்டன’\n(தோல்வி, அவமானம் போன்றவற்றால்) உள்ளம் வருந்துதல்; செயலற்றுவிடுதல்.\n‘அவர் தாங்க முடியாத துயரத்தில் துவண்டுபோனார்’\n‘அவர் தோல்வியைக் கண்டு துவளாதவர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/25/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-22T09:08:08Z", "digest": "sha1:VVYQH5WWMHYAYFRXA2CQIQLS3EKC6RNE", "length": 12368, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "டாஸ்மாக்கடை அகற்றக் கோரி அனைத்து கட்சியினர் ஆட்சியரிடம் மனு", "raw_content": "\nகேரள பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: அனைத்து இ���ங்களையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ…\nஇந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்க மாட்டேன்: அல்லின்க்ஸ்…\nடீசல், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருக தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்..\nஊதியம், பதவி உயர்வு வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு ..\nஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டி : பாகிஸ்தான் வீரர் இரட்டை சதம்…\nதமிழ் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தடை ஏமாற்றம் அளிக்கிறது: டி.கே.ரங்கராஜன் எம்.பி…\nஎஸ்பிகே குழும நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.450 கோடி…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»டாஸ்மாக்கடை அகற்றக் கோரி அனைத்து கட்சியினர் ஆட்சியரிடம் மனு\nடாஸ்மாக்கடை அகற்றக் கோரி அனைத்து கட்சியினர் ஆட்சியரிடம் மனு\nதிருப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சிய\nதமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றப்பட்டு, மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதில், குடியிருப்பு பகுதிகளில் கடை திறப்பதை பொதுமக்கள் தொடர்ந்து எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் 32வது வார்டு மற்றும் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள லட்சுமி நகர் தியேட்டர் சாலையிலும், பிச்சம்பாளையம், 32வது ஊத்துக்குளி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.\nஇதனால், மாணவர்கள் மற்றும் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் பெண்கள் சாலையில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் இருந்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் தலைமையில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.\nடாஸ்மாக்கடை அகற்றக் கோரி அனைத்து கட்சியினர் ஆட்சியரிடம் மனு\nPrevious Articleவிளை நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nNext Article தனியார் கட்டிடத்தில் வகுப்பறைகள்; ஆசிரியர் சம்பளத்தில் வாடகை\nசாதி ஆதிக்கத்தாரின் தீண்டாமைத் தாக்குதல்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்\nசத்துணவு ஊழியரிடம் சாதி துவேசம் காட்டிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரிக்கை\nதிருப்பூரில் 8 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை: பின்னலாடை பொருட்கள் தேக்கம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nகேரள பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: அனைத்து இடங்களையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ…\nஇந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை:சென்னை ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்க மாட்டேன்: அல்லின்க்ஸ்…\nடீசல், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருக தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்..\nஊதியம், பதவி உயர்வு வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vigneshjpm.wordpress.com/2012/01/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-22T08:56:14Z", "digest": "sha1:ZR7V7F6LNR4TVEZLBHNEV6AGAHDIBDRG", "length": 5390, "nlines": 101, "source_domain": "vigneshjpm.wordpress.com", "title": "புத்தக கண்காட்சி | விக்னேஷ்", "raw_content": "\nபேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று\nஎன்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்\nயாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்\nஎன்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்\nசாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து\nஎன்று தலையில் அடித்து கொண்டார்\nதிரும்ப பிடுங்கி கொள்ளப் போவதாக\nஒரு மெகா சீரியல் இயக்குனர்\nஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்\nபாவம் இளைத்து களைத்து போயிருந்தார்\nதனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்\nதகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\nடீ வாங்கி வர போனதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/buy-laptop-on-easy-installment.html", "date_download": "2018-07-22T08:38:01Z", "digest": "sha1:LPTSA4M4PHSB3YVG276UW274CVTTNYVK", "length": 5891, "nlines": 30, "source_domain": "www.anbuthil.com", "title": "ஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome laptop ஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம்\nஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம்\nடெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது.\nஇந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது.\nடெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள���ளது.\nடெல் இன்ஸ்பைரான் 15 3551\nஇதன் விலை ரூ.19,399 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 4 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்\nடெல் இன்ஸ்பைரான் 15 3541\nஇதன் விலை ரூ.19,417 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஏஎம்டி கோர் ஏ6 பிராசஸர் 4 ஜிபி ரேம் 2 ஜிபி கிராஃபிக்ஸ் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்.\nஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம் Reviewed by அன்பை தேடி அன்பு on 3:57 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43681", "date_download": "2018-07-22T09:04:05Z", "digest": "sha1:GXBCTVDE6467V5TAG3BN6YXI3QJRHFRX", "length": 16960, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "வியாசனின் பாதங்களில்…", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1 »\nஇந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.\nநேற்று [டிசம்பர் 24-ஆம் தேதி] இரவில் விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்து சைதன்யாவிடமும் அஜிதனிடமும் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மகாபாரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நள்ளிரவுக்குப்பின்னரும் அந்த உரையாடல் நீடித்தது. பாரதத்தின் உத்வேகம் மிக்க கதையோட்டம். கண் ததும்பவைக்கும் விதிமுகூர்த்தங்கள். சைதன்யா “அப்பா எனக்காக இதையெல்லாம் எழுது” என்றாள்.\nஇன்று கிறிஸ்துமஸ். சிறுவயதிலிருந்தே எனக்கேயான அந்தரங்கமான கொண்டாட்டம் கொண்ட நாள் இது. நெகிழ்வும் தனிமையும் நிறைந்தவனாக இருப்பேன். காலையில் எழுந்ததும் சட்டென்று தோன்றியது, ‘இந்தநாளில் மகாபாரதத்தை தொடங்கினாலென்ன\nதிட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.\nநாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்ல���, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு. அந்தப்பெருநாவலின் முதல் நாவல் ‘முதற்கனல்’.\nஇது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்\nமரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.\nஇந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.\nநண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அலல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வத���க\n‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’\n‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\nTags: மகாபாரதம், வியாசனின் பாதங்களில்..., வெண்முரசு\nவெண்முரசு- நாவல் 1 – முதற்கனல் – முழுத்தொகுப்பு\n[…] வெண்முரசு முன்னுரை:வியாசனின் பாதங்களில்… […]\nகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 26\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-22T08:44:23Z", "digest": "sha1:5QRUCSA2DG6DHZIMLDPCZGGZFHBXHAOR", "length": 14139, "nlines": 105, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: February 2010", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nசரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அன்று உலகில் வழக்கத்துக்கு மாறாக பல செயல்கள் நடந்தது. தொடு வானில் விடிவெள்ளிக்கு நிகராக இன்னொரு நட்சத்திரம் ஒளிர்வதை கண்டு ஜெருசலேம் நகரத்து மக்கள் ஒன்று கூடி அதிசயித்தனர். அட்லாண்டிக் பெருக்கடலில் வழக்கத்துக்கு மாறாக பெரும் அலைகள் எழுந்ததை அமெரிக்க மீனவர்கள் இன்றளவும் நினைவு கூர்கின்றனர். நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் பெரும் திரளான மக்கள் கூடி விவாதித்தன்ர். லன்டன் நகரத்து வீதிகளிலும் இதே நிலை தான்.\nரஷ்யா, அமெரிக்கா, சைனா, சப்பான், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் தம்முள் இருக்கும் ஈகோவை மறந்து உடனே இந்த நிகழ்வை ஐ நா சபையில் கூடி விவாதித்தன. பிபிசி நிருபர்களுக்கு அன்று இருபத்தி நாலு மணி நேரங்கள் போதவில்லை. உலகெங்கிலும் இந்த நிகழ்வை பற்றிய செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.\nமாசி மாதமென்றாலும் திடீரென கரும்மேகங்கள் சூழ்ந்து மழை வருஷித்தது. ஏதேனும் அதிசயம் நிகழ இருக்கிறதா என கேரளாவில் பல பணிக்கர்கள் ப்ரச்னம் வைத்து பார்த்தனர். பெரும் தந்தங்களை உடைய ஆண் யானைகள் பெருங் குரலில் பிளிறின.\nசரி, அப்படி என்ன நிகழ்ந்தது..\nஅதற்கு முன்னால் இந்த சுட்டியை பார்த்து விடுங்கள். பக்கத்தில் மறக்காமல் வேர்க்கடலை பாக்கெட் வைத்துக் கொள்ளவும், (இந்த பக்கத்தில் உள்ள வீடியோ லோட் ஆக நேரமாகும், அதுவரைக்கும் கடலையை...)\nசுட்டி அனுப்பிய தானைத் தலைவி ராப்புக்கு மிகவும் நன்றி.\nஹிஹி, நான் பிளாக் ஆரம்பித்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகி விட்டது. அது தான் அந்த நிகழ்வு. :)\nஉங்கள் தற்போதைய மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாலு வரியில் இதை சொல்லி, கமண்டு போட்டவர்களுக்கும், கமண்டு போடாமல் முக்காடு போட்டு படிப்பவர்களுக்கும் நன்றினு சொன்னா சப்பு��ு இருக்காது\nஇதே சோலியை தான் கரண் ஜோக்கரும்(எ-பிழை இல்லை), ஷாருக் கானும் செய்திருக்கிறார்கள். போதா குறைக்கு சிவசேனையின் பால் தாக்ரே கையில் பசை வாளியுடன் மும்பை நகர வீதி சுவர்களில் போஸ்டர் ஒட்டாத குறையா இந்த படத்துக்கு அரும்பணியாற்றி இருக்கிறார். அன்னாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றினு படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்லைடு காண்பித்து இருக்கலாம். மற்றபடி இந்த படத்தை விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.\nஇந்த நாலு வருடங்களில் நீங்கள் காட்டிய ஆதரவுக்கு மிகவும் நன்றி.\nபொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகள் தனகென்று ஒரு தரம், வாசகர் வட்டம் வைத்துள்ளது. பத்திரிகை தர்மத்தை ஒரு போதும் விட்டு குடுக்காமல், சீப்பான மார்கெட்டிங்க் டெக்னிக் எதுவும் பண்ண தெரியாமல் காமராஜர் காலத்து காங்கிரஸ் போல இன்னமும் கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல.\nஒரிரு முறை பள்ளி பருவத்தில் கலைமகள் வாசித்து அதன் தரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழி பிதுங்கியதுண்டு. நிறைய தமிழ்சொற்கள், மொழி ஆளுமை எல்லாம் வசப்பட(இன்னும் இல்லை) நல்ல பயிற்சி களமாக திகழ்கிறது.\nகலைமகளில் இணைய ஜர்னலிஸ்ட்டுகளான( நாமே சொல்லிக்க வேண்டியது தான்) நம்மை பத்தி, நமது பதிவுலகத்தை பத்தி ஒரு கட்டுரை எழுத போறோம். சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதி, சின்னதா ஒரு போட்டோவும் அனுப்பவும்னு மெயில் வந்ததும் நான் செய்தது:\n1) நம்மை வெச்சு யாரும் காமெடி கீமடி பண்றாங்களோனு முதலில் இமெயில் முகவரியை செக் செய்து கொண்டேன்.\n2) போட்டோ எடுக்க பி.சி ஸ்ரீராம் ப்ரீயா இருக்காரானு கேட்டு பாத்தேன். பிசியாம். சரி விடுங்க, அவருக்கு யோகம் அவ்ளோ தான்.\nபத்திரிகையில் போட்டோ எல்லாம் வரப்போகுது, எப்படி போஸ் குடுக்கலாம் ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பா���்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பாத்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா\nமுகத்துக்கு ஒரு ப்ளீச் செய்து போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும்னு ஆபிசில் உள்ள பெங்காலி யோசனை சொன்னது. \"பேஷியல் செய்து கொண்டால் ஒரு மஜாஜ் ப்ரீ\" - புதுசா ஒரு மலபார் பியூட்டி பார்லர் நம்ம ஏரியாவுல கடை தொறந்ருக்கான். கடையும் கண்ணுக்கு குளிர்ச்சியா, நல்லா காத்தோட்டமா இருக்கு. நான் ஒரு நடை போயிட்டு வரேன்னு நைச்சியமாய் நான் சொன்னதையெல்லாம் மேலிடம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கேரளா என்றவுடன் பார்ட்டி உஷார் ஆகி விட்டது.\nபின் ஒரு முடிவுக்கு வந்து எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். (இங்குள்ள படம் பிடிஎப் கோப்பிலிருந்து எடுத்தது, எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்.)\nவகுப்பறை ஆசான் சுப்பையா வாத்தியார், துளசி டீச்சர், ரிஷான் ஷெரீப் போன்ற பெரிய பெரிய்ய ப்ரைம் டைம் ஜாம்பவான் வித்வான்களுக்கு இடையில் கமர்ஷியல் ப்ரேக் போல என் பதிவு பற்றியும், என் உள்ளங்கவர் கேசரி பற்றியும் கட்டுரை வந்துள்ளது. முழு கட்டுரையையும் வாசிக்க சொந்த காசிலோ, ஓசியிலோ இந்த மாத கலைமகள் வாங்கி படியுங்கள்.\nஅடுத்த மாத இதழில் இன்னும் பெரிய பெரிய்ய ஆட்கள் பத்தி எல்லாம் வரப் போகுது. அந்த சஞ்சிகை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை தொடர்பாக பாராட்டு கடிதம் ஏதும் தப்பித் தவ்றி வந்தால் உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/06/blog-post_7458.html", "date_download": "2018-07-22T08:57:00Z", "digest": "sha1:LU2WEDHQOQDY4K7EFYALN4LIWIVBGO72", "length": 28524, "nlines": 273, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "இரண்டாகப் பிளக்கப்போகும் மனித இனம் | தகவல் உலகம்", "raw_content": "\nஇரண்டாகப் பிளக்கப்போகும் மனித இனம்\nசைன்சயின்ஸ் பிக்சனின் தந்தை என்று அழைக்கப்படும் ஹெர்பெர்ட் ஜியார்ஜ் வெல்ஸ் - சுருக்கமாகச் சொன்னால் H.G.வெல்ஸ். மனிதர் சென்ற நூற்றாண்டிலேயே தன் கற்பனைத் திறனால் உலகத்தைக் கலக்கினார்.\nஏன், அவர் எழுதிய கதைகளை மையமாகக் கொண்டும் இன்னும் நாம் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தன் மனதில் உருவாக்கிய உலகத்தை நாம் இன்னும் \"பிக்சன்\", அதாவது, \"கற்பனை\" என்றே அழைத்துக் கொண்டிருக்கிறோம். \"இதெல்லாம் இங்கே நிஜமாகப் போகிறது\" என்ற ஒரு மிதப்புதான், வேறென்ன\nஒரு வேளை வெல்ஸ் எழுதியதெல்லாம் உண்மையில் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் வணிகத் துறையில் ஆராய்ச்சி செய்யும் ஆலிவர் கர்ரி என்பவர் \"நிழல் நிஜமாகப் போகிறது\" என்று சொல்கிறார்.\nஅதாவது, வெல்ஸ் எதிர்ப்பார்த்ததுபோல, மனித இனம் இரண்டாகப் பிரியப் போகிறதாம். இதென்ன தலையில் குண்டைத் தூக்கி போடுகிறான், என்று வியக்கின்றீர்களா சரி, மனிதனின் செவிகளுக்கு இனிக்கும் சில விஷயங்களை முதலில் பேசுவோம்.\nஇன்னும் ஆயிரம் வருடங்களில், மனிதன் தன் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவானாம். உலக சரித்திரத்தில் வாழ்ந்த ஒவ்வொரு இனத்திற்கும் ஏற்படும் நிலைதான் இது. முதலில் அந்த இனம் தோன்றும், பிறகு சுற்றுச் சூழலுக்கு ஏற்ப, தன் உடம்பிற்குச் சில மாற்றங்களைச் செய்துகொண்டு, வேறொரு இனமாக உருமாறும். இப்படி பல மாற்றங்கள் நேர்ந்த பின்னர், அவ்வினம் தன் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை எட்டிவிடும். அந்நிலையைத்தான் மனிதன் இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் அடையப் போகிறானாம்.\nகொஞ்சம் டார்வினிஸமும், எவல்யூஷனும் பேசப் போவதால், இனவிருத்தியைப் பற்றி பேச வேண்டும். உங்களுக்கு சங்கடமாக இருந்தால், உங்கள் ப்ரௌஸரில் பின்னே சென்று, நிலாச்சாரலில் உள்ள ஜோக்ஸைப் படித்து மகிழுங்கள் அறிவியல் மீது மோகம் கொண்டவர்களுக்கு மட்டும் இது\nஒவ்வொரு இனத்திற்கும் இருக்கும் முக்கிய குறிக்கோள் என்ன தன் இனத்தை விருத்தி செய்வதுதானே தன் இனத்தை விருத்தி செய்வதுதானே மனிதர்கள் இன்னும் கொஞ்சம் திடகாத்திரமாக வளர ஆரம்பிப்பார்களாம் - அதாவது, ஆறேழு அடி உயரத்திற்கு மனிதர்கள் இன்னும் கொஞ்சம் திடகாத்திரமாக வளர ஆரம்பிப்பார்களாம் - அதாவது, ஆறேழு அடி உயரத்திற்கு நூற்றி அறுபது வருடங்கள்வரையில் உயிர் வாழ்வார்களாம். அதிக நாள் உயிர் வாழ்ந்தால், இன்னும் நிறைய பிள்ளைகள் பெறலாமே நூற்றி அறுபது வருடங்கள்வரையில் உயிர் வாழ்வார்களாம். அதிக நாள் உயிர் வாழ்ந்தால், இன்னும் நிறைய பிள்ளைகள் பெறலாமே ஆண்கள் இன்னும் நிறைய ஜொள்ளு விடும் அளவிற்கு பெண்கள் கொழுகொழுவென்று இருப்பார்களாம் - கூர்ந்த கண்கள், ஃபேர் அண்ட் லவ்லியே தேவையில்லாத மென்மையான சருமம், மயிர்களே இல்லாத வழ வழ தோல் அழகிய கூந்தல், அப்புறம் - நீங்களே புரிந்து கொள்ளுங்களேன் ஆண்கள் இன்னும் நிறைய ஜொள்ளு விடும் அளவிற்கு பெண்கள் கொழுகொழுவென்று இருப்பார்களாம் - கூர்ந்த கண்கள், ஃபேர் அண்ட் லவ்லியே தேவையில்லாத மென்மையான சருமம், மயிர்களே இல்லாத வழ வழ தோல் அழகிய கூந்தல், அப்புறம் - நீங்களே புரிந்து கொள்ளுங்களேன் ஆண்களும் பெண்களை கவரும் அளவிற்கு, மன்மதனைப் போல மாறுவார்களாம்.\nஇத்தனை நடந்த பிறகு, ஒருவனுக்கு ஒருத்தியாவது, மண்ணாவது\nஇதன் விளைவு - எல்லா மனிதர்களும் ஒன்று கூடி கலந்து விடுவார்களாம். நிறங்களின் அடிப்படையில் பிரிவு என்பதே அழிந்து விடுமாம். உலகம் முழுவதும் வாழும் எல்லோரும் ஒன்றுடன் கலந்து, காஃபி நிறத்தில் எல்லா மனிதர்களும் இருப்பார்களாம் அடேங்கப்பா - எத்தனை யுத்தங்கள் முடியும், எத்தனை பிரச்சினைகள் தீரும் அடேங்கப்பா - எத்தனை யுத்தங்கள் முடியும், எத்தனை பிரச்சினைகள் தீரும்\n வேறென்ன, உச்சக் கட்டத்திலிருந்து கீழே சரிய வேண்டியதுதான்.\nபொறுமை - மனிதன் வீழப் போவதில்லை. அத்தனை சீக்கிரத்தில் இயற்கை அன்னையால் நம்மை அழித்துவிட முடியாது. ஆனால், நம்முள் பெரும் மாறுதல்கள் நேரவிருக்கின்றனவாம் தொழில் நுட்பத்தையே நம்பி நம்பி, நம் உயிர் அணுக்களில் உள்ள சில முக்கிய சக்திகளை முதலில் இழப்போம், என்று சொல்கிறார் ஆலிவர்.\nஎடுத்துக்காட்டிற்கு, நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால், முன்பொரு காலத்தில், அவர் வீட்டுக்குச் சென்று, பேசுவோம். இன்று, கம்ப்யூட்டரில் அமர்ந்தபடி பேசுகிறோம். அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள, அவருடைய \"ட்விட்டர்\" பதிவைப் படிக்கிறோம். இப்பொழுதே, எல்லாம் கம்ப்யூட்டர் என்று மாறிவிட்ட நிலை. இன்னும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு என்னென்ன கண்றாவி எல்லாம் நடக்குமோ\nஆலிவர் என்ன சொல்கிறார் என்றால், மனிதர்கள் பேசும் சக்தியை இழந்து விடுவார்களாம், உணர்ச்சிகளை மறந்து விடுவார்களாம். அதாவது, காதல், அன்பு, பாசம், பரிவு, மரியாதை, நட்பு, இதற்கெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்பார்களாம் ஃபாக்டரியில் செய்த சாப்பாட்டைச் சாப்பிட்டு, சாப்பிட்டு, உணவைக் கடிக்கும் திறன் குறையுமாம். உடல் வலு இழக்குமாம் ஃபாக்டரியில் செய்த சாப்பாட்டைச் சாப்பிட்டு, சாப்பிட்டு, உணவைக் கடிக்கும் திறன் குறையுமாம். உடல் வலு இழக்குமாம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், மனிதன் எல்லா சக்திகளையும் இழந்து நோஞ்சானாவானாம்\n முதலில், மனிதன் ரொம்பவும் சக்தி வாய்ந்தவனாக மாறுவான் என்று சொன்னான் இப்பொழுது என்னவென்றால் நேர்மாறாகச் சொல்கிறான், எது உண்மை இப்பொழுது என்னவென்றால் நேர்மாறாகச் சொல்கிறான், எது உண்மை\nகவனிக்க வேண்டியது என்னவென்றால் - எந்த ஒரு மாற்றத்திற்கும் சில தவிர்வுகள் உண்டு அதன் விளைவு, ஒரு சில மனிதர்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறமாட்டார்கள். ஒரு சிலர் நோஞ்சானாக மாட்டார்கள். கொஞ்சம் கணக்குப் போட்டுப் பார்த்தால், கடைசியில், இரண்டு விதமான மனிதர்கள் மிஞ்சுவார்கள் - பயில்வான் ரகம், நோஞ்சான் ரகம் அதன் விளைவு, ஒரு சில மனிதர்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறமாட்டார்கள். ஒரு சிலர் நோஞ்சானாக மாட்டார்கள். கொஞ்சம் கணக்குப் போட்டுப் பார்த்தால், கடைசியில், இரண்டு விதமான மனிதர்கள் மிஞ்சுவார்கள் - பயில்வான் ரகம், நோஞ்சான் ரகம் அட, எலாய் மற்றும் மார்லாக்ஸ் - இது நம் வெல்ஸ் தன் \"டைம் மஷின்\" கதையில் சொன்னது போலவே இருக்கிறது\nஅதாவது, மனிதர்கள் இரண்டாகப் பிரியப் போகின்றார்களாம். எண்ணத்திலும், மனதிலும் உள்ள வேறுபாடுகளைப் பற்றிப் பேசவில்லை. உருவத்திலேயே மாற்றங்கள் நேரக் கூடுமாம் ஒரு இனம் ஆறடிக்கு இருக்க, இன்னுமொரு இனம் மூன்றடிக்கு மேல் இருக்காது.\nஇன்று நாம், குரங்கையும், ஒராங்குடானையும் எப்படி வெவ்வேறு இனங்களாகப் படிக்கிறோமோ, அதே போல, பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் நம்மை \"மனிதன் அ\", \"மனிதன் ஆ\" என்று பிரித்துப் படிக்கும் அளவிற்கு நாம் மாறப் போகிறோம் பாருங்கள், கலவி படுத்தும் பாட்டை\nசரி, இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்து, மனிதனுள் பிளவு ஏற்பட எத்தனை நாளாகும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகுமாம். அத்தனை நாளா என்று வியக்க வேண்டாம். நாம் வாழும் பூமியின் கால அளவை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது நம் பூமிக்கு கண் சிமிட்டும் நேரம்\nஎன்ன, இந்த கொடுமையை எல்லாம் பார்ப்பதற்கு நாம் உயிருடன் இருக்கப் போவதில்லையே என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம் _\nஅய்யா இன்னும் ஏதாவது ஏத்த இருக்கா \nமனைவி அமைவது எல்லாம் .......படித்ததில் பிடித்தது\nஇமயமலை நதிகள் 20 ஆண்டில் வற்றும்\nஉலகின் No 2 அணியான ஸ்பெயின் காலிறுதிக்கு\nஉலகக் கிண்ண கால் இறுதியில் முதல் முறையாக பராகுவே\nமறைக்கப் பட்ட உண்மைகள் - தாஜ்மஹால்\nசாவு பள்ளத்தாக்கு – நகரும் பாறைகள்\nகாலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் சிலி ஏமாற்றம்\nநிலவில் முதலில் கால் வைத்தது யார்\nகாலிறுதியில் நுழைந்த ஆர்ஜென்டீனா , நெதர்லாந்து\nஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்\nஜெர்மனியின் அதிரடி ஆட்டத்தால் ஆடிப்போனது இங்கிலாந்...\n\"இதுதான் சமயம்\" - ரஷ்யா நடத்திய வீரப்போர்\nரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு றஸ்கு சப்புடுர மாதிரி...\nநிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்\nஹென்றி டி டாலெஸ் லாட்ரெக் (இரவு விடுதிகளின் ஓவியன்...\nஒபாமாவின் சில அரிய புகைபடங்கள்\nநாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு\nஆசியக்கிண்ண இறுதிப் போட்டியை இந்திய அணி இலகுவாக வ...\nஇம்முறை இந்தியா பழி தீர்க்குமா \nஅலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி மருந்து விஞ்ஞானி...\nசெம்மொழியான தமிழ் மொழியாம் - பாடல் வரிகள்\nகற்கால மனிதர்களும் அவர்களின் கடல் பயணமும்\nமஹரூப்பின் அசத்தலான பந்து வீச்சால் சுருண்டது இந்தி...\nமதுபானங்களை விட “பீர்” சிறந்தது\nகோல் மழை - போர்ச்சுக்கல்\nஇந்திய அரசியல் சட்டத்தின் தந்தை\nவிண்கற்களின் நிறம் பூமியை அண்மிக்கும் போது மாறுவது...\nஇறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி\n5,500 ஆண்டுகள் பழமையான காலணி\nஅவள் என்னை என்னை தேடி வந்த அஞ்சலா............\nஇராவணன் (ராமாயணம் விஞ்ஞான யுகத்தில்)\nவெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள்\nசைனிகயிட்டா உதைக்க நைஜீரியா வெளியேறியது\nவியாழனில் இடம்பெற்ற மோதுகையை அடுத்து பெரும் தீப்பந...\n48 ஆண்டுகளுக்குப் பின் சிலி வெற்றி\nமுதல் துடுப்பாட்ட வீரரின் அரை சதத்துடன் இந்தியாவுக...\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை ...\nஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்....\nபூமி தன் மறுபிறப்பிற்குத் தயாராகிறதா\nலசித் மாலிங்கவின் அதிரடியான பந்து வீச்சால் ஆட்டம் ...\nஆதி காலத்து மொழி தெரியுமா \nஇரண்டாகப் பிளக்கப்போகும் மனித இனம்\nஆப்பிரிக்க சிங்கம் ஆசியாவிடம் அசிங்கம்\n350 கோடி ஆண்டுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் கடல்...\nஉலகத்தின் முதல் தத்துவஞானி சாக்ரடீஸ்\nஉலக கோப்பை கால்பந்து தொடரை வெற்றியுடன் துவக்கியது ...\nஇருபது-20 போட்டியில் இந்தியா வெற்றி\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி துவக்க விழா வீடியோ\nகார் டிரைவர் வேலைக்கி ஒரு பொண்ணா \nதென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்\nகண்ணை காக்கும் டிவி வருகிறது அருகே குழந்தை வந்தால்...\nஉலகின் பெரிய தங்க நாணயம் ஏலம்\nதமிழ் தட்டச்சு கூகுளிடம் இருந்து ....\nஜிமெயில் ( G Mail )\nயானைகளால் ஏற்பட்ட டிராபிக் ஜாம்-சிக்கிக் கொண்ட அமெ...\nவானத்தில் இருந்து விழுந்த பளிங்கு கற்கள் -சவுதி அ...\nநாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம...\nஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு\n400 வருடங்களுக்கு முன் இறந்த விஞ்ஞானி கலிலியோவின் ...\nஉலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை\nமுக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணி சாம்பியன்\nபால் குடிக்கும் வயதில் சிகரெட் பிடிக்கும் குழந்தைக...\nகுடிப்பதும் ஒரு வகை யோகா ........\nபெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன்\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nசூரியன் பூமியை விழுங்கி விடும்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132151-topic", "date_download": "2018-07-22T08:57:26Z", "digest": "sha1:SRCVGDDSZRXYPVXXVHFC67ZOCYAIYMX6", "length": 14575, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு", "raw_content": "\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம்.\nஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ் தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது.\nஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பாலத்தைப் போன்று இஸ்தான்புல்லில் 3-���தாக தொங்கு பாலம் அமைக்கும் பணி கடந்த 2013 மே மாதம் தொடங்கப்பட்டது.\nரூ.20,100 கோடி செலவில் 3 ஆண்டு காலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1.4 கி.மீட்டர் நீளம், 59 மீட்டர் அகலம், 322 மீட்டர் உயரம் கொண்டதாகும். 8 வழிச் சாலைகள், 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை, ரயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nபுதிய தொங்கு பாலத்தை துருக்கி அதிபர் எர்டோகன் நேற்றுமுன்தினம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார். இந்தப் பாலத்துக்கு 16-ம் நூற்றாண்டை சேர்ந்த துருக்கி மன்னர் யாயூஷ் சுல்தான் சலிம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் மூலம் துருக்கி, ஐரோப்பாவுக்கு இடையே வர்த்தகம் மேம்படும் என்று அதிபர் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்தார்.\nRe: ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு\nபரவாயில்லையே ,மூன்றே ஆண்டுகளில் .\nநம் நாட்டில் மூன்று ஆட்சிகாலங்களில் (15 வருடம் ) முடிக்கமுடியுமா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t56872-2007-untouched-blu-ray-1080p", "date_download": "2018-07-22T08:41:06Z", "digest": "sha1:A72FNOZYUIEO7LYU75S234OY5QATPF3S", "length": 10405, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "போக்கிரி 2007 Untouched Blu-ray 1080p", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அ��ிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/08/blog-post_11.html", "date_download": "2018-07-22T08:59:04Z", "digest": "sha1:4ASIW62OSDAL2JXNSPETIEWFSHNO3G3I", "length": 8793, "nlines": 155, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: பால்....", "raw_content": "\nவியாழன், 11 ஆகஸ்ட், 2016\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇழப்புகள் எவ்வளவு.... மீண்டும் வருமா... \nவெங்கட் நாகராஜ் 12 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:28\nபரிவை சே.குமார் 13 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 12:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின��னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankar-mylyrics.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2018-07-22T09:01:49Z", "digest": "sha1:HZVY7DHKJHYIO7ND7NSMO6OYYINAOTTW", "length": 16493, "nlines": 244, "source_domain": "sankar-mylyrics.blogspot.com", "title": "மூன்றாம்பிறை: ஆனந்த நேசம்", "raw_content": "\nவியாழன், 29 அக்டோபர், 2009\nஇசையில் சங்கீதமேகம் தேன் சிந்தும் நேரம்...\nஅதில் சில வரிகள் மாற்றி ஓர் பாடல்.\nஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்\nபொன்மாலை தீபம் சூடும் நேரம்..\nவீசும் ஒளி யாவும் என் பாசமே\nவீணை மொழிதனில் வானை அழைத்திட\nஎந்தன் ஏட்டில் வந்த பாட்டில்\nஎந்தன் ஏட்டில் வந்த பாட்டில்\nவெள்ளம் பெருகிடும் ஓர் ஜீவனே\nஉன்னை தீட்டும் எந்த பாட்டும்\nஉன்னை தீட்டும் எந்த பாட்டும்\nஆனந்த நேசம் உன் வாழ்வில் வீசும்,\nபொன்மாலை தீபம் சூடும் நேரம்..\nவீசும் ஒளி யாவும் என் பாசமே\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 9:30\nதமிழ் சினிமாவிற்கு ஒரு பாடலாசிரியர் கிடைத்து விட்டார்\n29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:24\nஎன்னையும் ஒரு பாடகனாக்கியதற்கு நன்றிப்பா.\nஎன் குரல்ல நானே மயங்கிட்டேனே...மக்கா.....\n29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:55\nமுதல் பத்தியிலிருந்து கடைசி பத்தி வரை எல்லா இடத்திலும��� வார்த்தைகளை அந்த இசைக்கேற்ப மிகச்சரியாக பொருந்தியிருக்கிறது நண்பரே...முக்கியமாக உங்களின் வார்த்தை விளையாட்டு அருமையாக உள்ளது...\n29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:45\n. நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:03\nசங்கர் என்ன திடீர்ன்னு இப்பிடிக் களத்தில.சொல்லவே இல்லையே.முயற்சி நல்லாவே இருக்கு.\nசரி...பாடிப்பாக்கிறதுக்கு சத்ரியனையா கையோட வச்சிருக்கீங்க.நல்ல விஷயம்.\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:44\nவாழ்க சந்தான சங்கர் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.\nதமிழ் சினிமாவில் ஒரு புது அறிமுகமாகும் காலம் எப்போ\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:38\nமாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோசமாய் இருக்கிறது\nமிக்க மகிழ்ச்சி . முயற்சிகளின் தொடரட்டும் . இது ஒரு போதை நண்பா . நான் கூட இரண்டு படங்களுக்கு எழுதி படம் வெளிவரவில்லை .. அது ஒரு காலம்\n''ஆகா இன்றென்ன ஆகஸ்ட்டு பதினைந்தா\nஆறேழு தெய்வங்கள் கண் திறந்ததா ''\nஎன்ற வரிகள் நினைவில் இருக்கின்றன\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:13\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:23\n//மாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோசமாய் இருக்கிறது\nநான்கூட ஏதோ அடிச்சிவிடறீங்கன்னு நெனச்சேன். மேலே மித்ரன் சொன்னவுடனே தான் மாத்திரை பிசகாமல் எழுதியிருக்கிங்கன்னு புரிஞ்சது...\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:58\nஅப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. என் பையன் காலைல இருந்த பப்பிக்கு முத்தம் கொடுத்தான் (நான் வியந்தேன்),\nஅப்புறம் ஃபிஷ் டேங்க்க க்ளிக்குக்குன்னே இருந்தான்...(புட் வைக்கறானா), மௌஸ்ஸ உடச்சுருவானோன்னு அவன முறைச்சிகிட்டே இருந்தேன்.\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:03\n29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:54\nஇரண்டு நாளா வேலை அதிகம்\nமிகுந்த நிறைவு உங்கள் வரவு\nசும்மா ஒரு புதிய முயற்சிதான்\nகவிதை எழுதி அழைத்தப்ப வரவில்லை\nபாட்டு எழதி அழைத்தவுடன் வந்துவிட்டீர்கள்\nஉண்மைதான் நண்பா அது ஒரு போதைதான்.\nஉங்க பையன் பப்பிய ரசித்திருக்கின்றான்\nமீன் குஞ்சுக்கு புட் போட்டிருக்கின்றான்.\nஆனா நீங்க நேசன் சர்டிபிகேட் கொடுத்தபின்தான்\nரசிச்சுருக்கீங்க இப்ப நான் உங்களை முறைக்கின்றேன்..\nஅந்த அளவுக்கு நான் இன்னும் வளரல\nஉங்கள் அன்பிற்கு மிக்க நன்றி\n30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:19\nஏன்னா நமக்கு இந்த இலக்கனம் (2சுழியா 3 சுழியான்னு குழப்பம் வேறு)இலக்கியமெல்லாம் ஒன்னும் தெரியாது சங்கர். யாராவது சொன்னாக்க அப்படியே catch பண்ணிக்கவேண்டியதுதான் :P\n31 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:46\n31 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:00\n31 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:43\nசங்கர் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் வாருங்கள்.\n1 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:51\nவாங்க ராஜாராம் உங்களைதான் எதிர்பார்த்தேன்\nவந்துட்டீங்க நிரம்ப அன்பு மக்கா.\n2 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:36\n4 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:08\n//பாடிப்பாக்கிறதுக்கு சத்ரியனையா கையோட வச்சிருக்கீங்க.நல்ல விஷயம்.//\nகையோட இல்ல ஹேமா, வலையோட வச்சிருக்கார். நான் நல்லாப் பாடுவேன் தெரியுமா\n5 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:00\n6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசந்தான சங்கர் எனது பெயர். நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/riyadus-salihin.html", "date_download": "2018-07-22T08:16:18Z", "digest": "sha1:NLLWOPS73J7IQ57NHYCSH3PTKNQRHHCI", "length": 7241, "nlines": 152, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - ரியாளுஸ் ஸாலிஹீன்", "raw_content": "\nஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம், சத்தியமார்க்கம் தளத்தில் MP3 Player வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் வேறு பக்கங்களைப் பார்வையிடும்போது தடையின்றி தொடர்ச்சியாகக் கேட்க தனி Tab இல் திறக்க இங்கே க்ளிக் செய்யவும். சத்தியமார்க்கம்.காம்\nரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் புத்தகம் (தமிழில் வாசிக்க - க்ளிக்கவும்)\nமனைவியான தாய் பட்டால் வுழு முறியுமா\nபோப் அர்பன் 2 சிலுவை யுத்தத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருக் கும் நிலையில்.. இஸ்லாமிய அரசுகளின் அன்றைய ...\nஇன்றைய ஆட்சியாளன் நினைவிற்கு வருகிறான் வாய்சவடால் என்று நினைத்தால் நாம் சிந்தையற்றவர்கள ்\nஅழகான கவி விளக்கம் சபீர் காக்கா.\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இ���்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkadhalkavithaigalbharathi.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-22T08:56:09Z", "digest": "sha1:RF35PLTB4TJZAQFHMXAFOS3FJCC27VRK", "length": 2640, "nlines": 40, "source_domain": "tamilkadhalkavithaigalbharathi.blogspot.com", "title": "தமிழ் காதல் கவிதைகள் | Tamil Kadhal Kavithaigal | Kadhal Kavithaikal | Tamil Love Lyrics: October 2013", "raw_content": "\nபுதன், 16 அக்டோபர், 2013\nVanavil Azhagu - வானவில் விழியழகு\nஇடுகையிட்டது பாரதிராஜா பாண்டியன் நேரம் புதன், அக்டோபர் 16, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் கவிதை என்று நினைத்து எழுதிய சில வரிகளை இங்கே சமர்ப்பித்துள்ளேன். என்னுடைய இந்த வலைதளத்திற்கு வந்து என் படைப்புகளை ரசித்ததற்கு உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nVanavil Azhagu - வானவில் விழியழகு\nபாரதிராஜா தமிழ்இலக்கியா. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T08:48:17Z", "digest": "sha1:7G7F6WFDBAWHJZKX2ZSXWBGEIAQ63RRA", "length": 9786, "nlines": 105, "source_domain": "www.sooddram.com", "title": "சர்வ தேச அரசியல் – Sooddram", "raw_content": "\nCategory: சர்வ தேச அரசியல்\nஈழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்\nஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PLFP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்த PLFP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.\n(“ஈழ வி��ுதலைப் போராட்டமும் பாலஸ்தீன மக்கள் போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)\nகலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.\nகுடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை ‘கலாம் எபெக்ட்’ என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.\n(“கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.” தொடர்ந்து வாசிக்க…)\nமுதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.\n(“இந்தியாவின் ஏழை முதலமைச்சர” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்ட���க்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_14.html", "date_download": "2018-07-22T08:49:02Z", "digest": "sha1:6Q47BDE5D3HZAPUJBZD7TSR6BALTSPCL", "length": 18411, "nlines": 109, "source_domain": "www.tamilfbnews.com", "title": "பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? அற்புதமான பதிவு - Tamil Puthagam", "raw_content": "\nHome Health Tips பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்\nபாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.\nஅன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..\nபருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.\nஅப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.\nகம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.\nஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.\nஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் ���ன்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.\nஇதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே.\nசகோதரிகளே தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நாகரீகம் வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதனை மட்டும் மறவாதீர்கள் .\nநம் பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப் புதுப் பெயரில் பெண்களுக்கு நோய்கள் இப்போது கேள்விப்படுகிறோம்... இதற்கு எம் புதிய வாழ்க்கைமுறையே காரணம்.\nவேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்... புதிய வாழ்க்கை முறையில்..\nபருவம் அடையம் பிள்ளைகளை நகரில் உள்ள இளம் தாய்மார் பக்குவமாக கவனிக்காமல் விடுவதும் கர்ப்பப்பை வியாதிகளுக்கு காரணம் ஆகிறது...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nஇதுவரை யாரும் அறிந்திராத தாஜ்மஹாலில் புதைந்த மர்மங்கள்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் ��ுன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section288.html", "date_download": "2018-07-22T08:49:58Z", "digest": "sha1:LZSR7RPNNCSCRUUAGVPPPSL22OEMSNKG", "length": 36203, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராவணன் எரிந்தான்! - வனபர்வம் பகுதி 288 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 288\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராமனை எதிர்த்து வந்த ராவணன் ; ராவணனின் படைவீரர்களை மரத்தண்டுகள் கொண்டு தாக்கி குரங்குகள் வீழ்த்துவது; மாயை வெளிப்படுத்திய ராவணன்; மாயையால் உண்டான வீரர்களைக் கொன்ற ராமன்; ராமனையும் லட்சுமணனையும் போன்ற தோற்றம் கொண்ட வீரர்களை ராவணன் உண்டாக்குவது; ராமன் அவர்களையும் கொல்வது; மாதலி ராமனைச் சந்தித்து, இந்திரனின் தேரில் பயணிக்குமாறு வற்புறுத்துவது; பிரம்மாயுதம் கொண்டு ராமன் ராவணனை வீழ்த்துவது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தனது அன்பிற்குரிய மகனின் {இந்திரஜித்தின்} மரணத்தால் ஏற்பட்ட கோபத்தால் உந்தப்பட்ட பத்து கழுத்தோன் {ராவணன்}, தங்கத்தாலும், ரத்தினத்தாலும் இழைக்கப்பட்டிருந்த தனது தேரில் ஏறினான். பல வகையான ஆயுதங்களைக் கையில் கொண்டிருந்த பயங்கர ராட்சசர்கள் சூழ இருந்த ராவணன், எண்ணிலடங்கா குரங்கு தலைவர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த ராமனை நோக்கி முன்னேறினான். கோபம் கொண்ட அவன் {ராவணன்} குரங்குப்படையை நோக்கி விரைவதைக் கண்ட மைந்தன், நீலன், நளன், அங்கதன், ஹனுமான் மற்றும் ஜாம்பவான ஆகியோர் தங்கள் துருப்புகள் அனைத்துடன் அவனைச் {ராவணனைச்} சூழ்ந்தனர். குரங்குகளிலும், கரடிகளிலும் முதன்மையான அவர்கள், பத்துக்கழுத்தோனின் (ராவணனின்) படை வீரர்களை அவன் {ராவணன்} பார்வைக்கெதிரிலேயே மரத்தின் தண்டுகளைக் கொண்டு பூண்டோடு அழிக்கத் தொடங்கினர். எதிரி தனது துருப்புகளைக் கொன்றொழிப்பதைக் கண்ட பெரும் மாய சக்திகள் கொண்ட ராட்சச மன்னனான ராவணன், தனது மாயையைப் பயன்படுத்தத் தொடங்கினான். கைகளில் கணைகளும், சூலங்களும், இருபுறக்கூர் கொண்ட வாள்களையும் {ரிஷ்டிகளையும்} கொண்ட ராட்சச வீரர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவனது {ராவணனின்} உடலில் இருந்து வெளிப்பட்டனர்.\nஇருப்பினும் ராமன் தனது தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு அந்த ராட்சசர்கள் அனைவரையும் கொன்றான். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்} மீண்டும் ஒருமுறை தனது மாயசக்தியை வெளிப்படுத்தினான். ஓ பாரதா {யுதிஷ��டிரா}, அந்தப் பத்து முகத்தோன் {ராவணன்} தனது உடலில் இருந்து ராமனையும், லட்சுமணனையும் போன்ற எண்ணிலடங்கா போர்வீரர்களை உற்பத்தி செய்து அந்த இரு சகோதரர்களை நோக்கி விரைந்தான். பிறகு, ராமனுக்கும், லட்சுமணனுக்கும் எதிரியான அந்த ராட்சசர்கள், விற்களையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்தனர். அந்த ராட்சசர்கள் மன்னனால் {ராவணனால்} பிரயோகிக்கப்பட்ட மாயையின் சக்தியைக் கண்ட இக்ஷவாகு குல வழித்தோன்றலான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமனிடம், “உமது தோற்றத்தில் இருக்கும் இந்த இழிந்த ராட்சசர்களை நீரே கொல்லும்\" என்ற வீர வார்த்தைகளைச் சொன்னான். அதன் பேரில் ராமன், தனது உருவத்தில் இருந்தவர்களையும் மற்ற ராட்சசர்களையும் கொன்றான்.\nஅந்த நேரத்தில், பழுப்பு நிற {tawny hue = கபில நிறம், மஞ்சட்பழுப்பு நிறம்} {பச்சை நிறம் என்கிறது கும்பகோணம் பதிப்பு} குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் இந்திரனின் தேரோட்டியான மாதலி அந்தப் போர்க்களத்துக்கு வந்து ராமனை அணுகினான். மாதலி, “ஓ காகுஸ்த குலத்தின் மகனே {ராமா}, ஒரு ஜோடி பழுப்புக் குதிரைகள் பூட்டுப்பட்டு, வெற்றிவாகை சூடும் இந்த அற்புதமான தேர் தேவர்கள் தலைவனுக்குச் சொந்தமானது காகுஸ்த குலத்தின் மகனே {ராமா}, ஒரு ஜோடி பழுப்புக் குதிரைகள் பூட்டுப்பட்டு, வெற்றிவாகை சூடும் இந்த அற்புதமான தேர் தேவர்கள் தலைவனுக்குச் சொந்தமானது ஓ மனிதர்களில் புலியே, இந்த அற்புதத் தேரில் இருந்தே நூற்றுக்கணக்கான தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் போர்க்களத்தில் கொன்றான் எனவே, ஓ மனிதர்களில் புலியே, என்னால் செலுத்தப்படும் இந்தத் தேரில் பயணித்து விரைவாகப் போர்க்களத்தில் ராவணனைக் கொல் இதைச் சாதிக்கத் தாமதிக்காதே” என்றான் {இந்திரனின் தேரோட்டி மாதலி}.\nஎனினும், இப்படி அவனால் {மாதலியால்} சொல்லப்பட்ட ரகு குல வழித்தோன்றல் {ராமன்}, இதுவும் ராட்சசர்களின் மாயை என்று நினைத்து, மாதலியின் உண்மை நிறைந்த வார்த்தைகளில் சந்தேகங்கொண்டான். அப்போது விபீஷணன், “ஓ மனிதர்களில் புலியே {ராமா}, இது தீய ராவணனின் மாயையன்று மனிதர்களில் புலியே {ராமா}, இது தீய ராவணனின் மாயையன்று ஓ பெரும் பிரகாசமிக்கவரே, இந்திரனுக்குச் சொந்தமான இந்தத் தேரில் விரைவாக ஏறு\" என்றான். இதனால் மகி���்ச்சி கொண்ட காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, விபீஷணனிடம், “அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி, அத்தேரில் ஏறி ராவணன் மேல் கோபம் கொண்டு விரைந்தான்.\nராவணனும் தனது எதிரிக்கு எதிராக விரைந்த போது, பூமியில் இருந்த உயிரினங்கள் உரத்து அலறின, அதே நேரத்தில், சொர்க்கத்தில் இருந்த தேவர்கள், படக {#படகம்} ஒலியுடன் கூடிய சிம்ம கர்ஜனை புரிந்தனர். பிறகு பத்து கழுத்தோனான ராவணனுக்கும், ரகு குலத்தின் இளவரசனுக்கும் {ராமனுக்கும்} இடையில் தொடங்கிய மோதல் கடுமையாகவும், தீவிரமாகவும் இருந்தது. உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த போருக்கு வேறு எங்கும் இணையே கிடையாது. அந்த ராட்சசன் {ராவணன்} ராமனை நோக்கி, உச்சரிக்கப் போகும் நிலையில் இருக்கும் அந்தணரின் சாபம் போன்றதும் [1] {பிரம்ம தண்டம் போன்றதும்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்றதுமான எறிவேலை {#} {சூலம்}எறிந்தான். இருப்பினும் ராமன் தனது கூரிய கணைகளால் அந்த எறிவேலை துண்டு துண்டாக அறுத்துப் போட்டான்.\n[1] வியாசர் மற்றும் வால்மீகி ஆகிய இருவரின் படியும், பிராமணச் சாபத்தைவிடக் கடுமையானது எதுவுமில்லை. இந்திரனின் வஜ்ராயுதமே பிராமணச் சாபத்துடன் ஒப்புநோக்கும்போது பலவீனமானதே. காரணம் தெளிவானது. வஜ்ராயுதம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அந்தத் தனிநபரையே அடிக்கும். பிராமணச் சாபமோ மொத்த குலத்தையும், மொத்த தலைமுறையையும், முழு நாட்டையுமே அடித்துவிடும். என்கிறார் கங்குலி.\nசெய்வதற்கு அரிதான அச்செயலைக் கண்ட ராவணன் அச்சத்தால் தாக்கப்பட்டான். ஆனால், விரைவில் கோபம் தூண்டப்பட்டுப் பத்து கழுத்து வீரன் {ராவணன்}, ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும், எண்ணிலடங்காதவாறும் ஏவுகணைகளையும் {புசுண்டி}, எறிவேல்களையும், தண்டங்களையும், போர்க்கோடரிகளையும், பலவிதமான கணைகளையும், சதாக்னிகளையும், கல்லில் கூராக்கப்பட்ட அம்புகளையும், மேலும் பலவகையான ஆயுதங்களையும் ராமன் மீது பொழிந்தான். பயங்கர உருவைக் காட்சிப்படுத்திய பத்து கழுத்து ராட்சசனின் {ராவணனின்} மாயையைக் கண்ட குரங்குகள் அச்சப்பட்டு அனைத்து திசைகளிலும் ஓடின.\nபிறகு அந்தக் காகுஸ்தனின் வழித்தோன்றல் {ராமன்}, தனது அம்பறாத்தூணியில் இருந்த, அழகிய சிறகுகளும், தங்க இறகுகளும், பிரகாசமான, அழகிய தலை கொண்ட ஓர் அழகிய அம்பை எடுத்து பிரம்மாயுத {பிரம���மாஸ்திர} மந்தரத்துடன் சேர்த்து வில்லில் பொருத்தினான். இந்திரனைத் தலைமையாகக் கொண்டு தேவர்களும், கந்தர்வர்களும், சரியான மந்திரங்களால் பிரம்மாயுதமாக ராமனால் மாற்றபட்ட அற்புத கணையைக் கண்டு மகிழ ஆரம்பித்தனர். தேவர்களும், தானவர்களும் கின்னரர்களும் பிரம்மாயுதத்தின் அக்காட்சியால், எதிரியான ராட்சசனின் {ராவணனின்} உயிருக்கு முடிவு நெருங்கியது என்றே கருதத் தலைப்பட்டனர். பிறகு, ஒப்பற்ற சக்தி கொண்டதும், ராவணனின் மரணத்தை ஏற்படுத்த போவதும், உச்சரிக்கப்படும் நிலையில் இருக்கும் அந்தண சாபத்தைப் போன்றதுமான அந்தப் பயங்கர ஆயுதத்தை ராமன் அடித்தான்.\n பாரதா {யுதிஷ்டிரா}, வில்லை வட்டமாக வளைத்து ராமனால் அக்கணை {பிரம்மாயுதம்} அடிக்கப்பட்டதும், தேர், தேரோட்டி, குதிரைகளுடன் கூடிய ராட்சச மன்னன் {ராவணன்} எல்லாப் பக்கங்களிலும் பயங்கர நெருப்பால் சூழப்பட்டு எரிக்கப்பட்டான். புகழ்பெற்ற சாதனையைச் செய்த ராமனால் ராவணன் கொல்லப்படுவதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் சாரணர்களும் மிகவும் மகிழ்ந்தனர். பிரம்மாயுதத்தின் ஆற்றலால் அண்ட மேலாட்சியை இழந்த சிறப்பு வாய்ந்த ராவணனை ஐங்கூறுகளும் {ஐம்பூதங்களும்} கைவிட்டன. ராவணனின் உடல் சார்ந்த மூலப்பொருட்கள் அனைத்தும் அந்தப் பிரம்மாயுதத்தால் எரிக்கப்பட்டன. அவனது சதை, குருதி ஆகியவை சாம்பல் கூடக் காணக்கிடைக்காதவாறு ஏதுமற்றவையாகக் குறைக்கப்பட்டன.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை திரௌபதி ஹரண பர்வம், மாதலி, ராமன், ராவணன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இரா���ான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவ���ன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-22T08:44:39Z", "digest": "sha1:F5KGADYPRIIBUMX7RRYKHQ4PXNBA263I", "length": 19288, "nlines": 202, "source_domain": "tamilandvedas.com", "title": "காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்? (Post No.4403) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகாரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்\nஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீ ஜோஸியம் பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nகாரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்\nநமது முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்த்வர்கள். தேவதைகளின் அனுக்ரஹத்திற்கு உரிய வழிகளைக் கண்டவர்கள். மஹாசக்தியின் அருள் வேண்டி உள்ளுணர்வால் தாம் கண்டவற்றை மனித குலத்திற்கு சாஸ்திரமாகத் தந்தவர்கள்.\nஎடுத்த காரியம் வெற்றியைப் பெறவும் அநுகூலமாக முடியவும் அவர்கள் பல எளிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்த வகையில் வார நாட்கள் ஏழிலும் எதை எதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருளுரை பகர்ந்திருக்கின்றனர். எந்த நாளில் எந்தத் திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அருளி இருக்கின்றனர்.\nஎந்த திசையில் எந்த நாளில் செல்ல் வேண்டும் \nஅங்காரபூர்வே கமனே ச லாப:\nசோமே சனௌ தக்ஷிணம்ர்த்த லாபம் I\nரவி ப்ருகௌ சோத்தரமர்த்த லாப: II\nஉபஜாதி என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள் : :-\nசெவ்வாய்க்கிழமைகளில் கிழக்குத் திசையில் சென்றால் ஒருவன் லாபத்தை அடைவான்.\nதிங்கட்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் தெற்குத் திசையில் சென்றால் லாபம் உண்டாகும்.\nபுதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் மேற்குத் திசையில் சென்றால் எடுத்த காரியம் வெற்றியை அடையும்.\nஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வடக்குத் திசையில் சென்றால் செல்வம் பெருகும்.\nஅடுத்து எந்த நாளில் எதை எதைச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகளைப் பார்ப்போம்.\nஞாயிற்றுக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்\nந்ருபாபிஷேக மாங்கல்ய யானாஸ்த்ர கர்ம ச I\nஔஷதா ஹவ தான்யாதி விதேயம் பானுவாஸரே II\n1 மன்னர்களுக்கு மகுடாபிஷேகம் செய்தல் 2. மங்களகரமான காரியங்களைச் செய்தல் 3) உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளுதல் 4) பணிபுரியத் தொடங்குதல் 5) பிரபு தர்சனம் (உயர் அதிகாரிகள் சந்திப்பு) செய்தல் 6) மருந்து தயாரித்தல் (மூலிகை சேர்ப்பதிலிருந்து உட்கொள்ளுதல் முடிய) 7) வாகனம் செய்தல், வாகனத்தில் ஏறி அமர்தல் 8) போர் செய்யத் தொடங்குதல், அதற்கான் ஆயுதங்களைத் தயாரித்தல் 9) தான்யம் முதலியனவற்றைச் சேகரித்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.\nதிங்கட்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்\nசங்கமுக்த அம்பு ரஜத வ்ருக்ஷ இக்ஷு ஸ்தீரி விபூஷணம் I\nபுண்யகீத க்ரதுக்ஷீ ர க்ருஷிகர்ம இந்துவாஸரே II\nசங்கு, முத்து சேகரிப்பு வேலைகள் 2) நீர் சம்பந்தமான பணிகள் 3) வெள்ளி சம்பந்தமான பணிகள் 4) மரவேலைகள், கரும்பு ஆலையாட்டல் 5) பெண்களின் நலத்திற்கான அனைத்துப் பணிகள் 6) ம்லர்த் தோட்டம் அமைத்தல் 7) நல்ல சங்கீதப் பயிற்சி 8) யாகம் செய்தல் 9) பால் சம்பந்தமான பணிகள் 10) விவசாயம் செய்தல் ஆகியவற்றை திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டும்.\nசெவ்வாய்க்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்\nதாத���வாகர ப்ரவுளாதி கர்மபூமிஜாவஸரே II\nவிஷப் பொருள்களைச் சுத்தம் செய்தல் 2) காளவாய் அடுப்புப் போடுதல் 3) அணை கட்டல் 4) திருட்டுக் காரியங்களைச் செய்தல் 5) கலகம் செய்தல் 6) பகைவரைச் சந்தித்தல் 7) போர் 8) சுரங்க வேலை 9) பவளம் எடுத்தல்; பவள நகை செய்தல் 10) அம்பு (போர்க்கருவி) தயாரித்தல் ஆகியவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்.\nபுதன்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்\nவிவாததாது சங்க்ராம கர்ம குர்யாதித்தோஹனி II\nநடனம் பயிலுதல் 2) சிற்பக் கலை கற்றல் 3) பாட்டுப் பயில ஆரம்பித்தல் 4) எழுத்து வேலை 5) புஸ்தகம் எழுதல், அச்சிடல் 6) கலகம் புரிதல் 7) விவகாரம் – விவாதம் செய்தல் 8) தாதுப் பொருள் சேகரித்தல், விற்றல் 9) கலை பயிலல் ஆகியவற்றைப் புதன்கிழமைகளில் செய்ய வேண்டும்.\nவியாழக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்\nயக்ஞபௌஷ்டிக மாங்கல்ய ஸ்வர்ணவஸ்த்ராதி பூஷணம் I\nவ்ருக்ஷ குல்மலதாயான் கர்மதேவேத்வாஸரே II\nயாகம் செய்தல் 2) புஷ்டியளிப்பன 3) மங்களகரமானவை 4) பொன்வேலை 5) ஆடை முதலியன செய்தல்,வாங்குதல் 6) நகை செய்தல் 7) மரம், செடி, கொடி நடுதல் (படரவிடல்) 8) வாகனத்தில் ஏறுதல் 9) தெய்வீகமான செயல்களைச் செய்தல் ஆகியவற்றை வியாழக்கிழ,மைகளில் செய்ய வேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்\nந்ருத்யகீதாதி வாதித்ர ஸ்வர்ண்ஸ்த்ரீ ரத்னபூஷணம் I\nபூபண்யோத்ஸவ கோதான்யவாஜிகர்ம ப்ருகோர்தினே II\nபாட்டு, நடனம் கற்றல் 2) வாத்தியம் கற்க ஆரம்பித்தல் 3) தங்க வேலை தொடங்குதல் 4) புத்தாடையுடுத்தல் 5) ஆபரணம் அணிதல் 6) புண்ணிய காரியம் செய்தல் 7) உற்சவம் முதலியன இயற்றல் 8) பசு வளர்த்தல் 9) தானியங்களைச் சேகரித்தல் 10) குதிரை வாகனம் வாங்குதல் 11) திருவிழா நடத்தல் 12) பூமி சேகரித்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.\nசனிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்\nத்ரபு சீஸ ஆயஸ அஷ்மாதி விஷ பாப ஆஸவா ந்ருதம் I\nஸ்திரக்ர்மாகிலம் வாஸ்து சங்க்ரஹ: சௌரிவாஸரே II\nதுத்தநாகம், ஈயம் போன்ற தாது சம்பந்தமான வேலைகள் 2) விஷ சாயம் 3) அம்பு- யுத்த வேலை 4) கல் பணி 5) பாவ காரியங்கள் 6) கள் (ஆஸவம்) தயாரித்தல் 7) பொய் கூறுதல் 8) வீடு, மனை சேகரித்தல் ஆகியவற்றை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.\nஇப்படி அந்தந்தக் கிழமைகளில் பலிக்கக்கூடிய காரியங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உசிதமான நமது பணிகளைத் தொடங்கிச் செய்தால் வாழ்வு சிறக்கும்; வெற்றி கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் அறிவுரை.\nPosted in சமயம், சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged எந்தக் கிழமை, காரிய வெற்றி, வார நாட்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/08/26/thona-land/", "date_download": "2018-07-22T08:34:09Z", "digest": "sha1:HMJ2HR33ZPRJY5D2VRUH3YHRAGY7G3BW", "length": 9481, "nlines": 172, "source_domain": "yourkattankudy.com", "title": "தோனாவினுடைய சரியான அளவினை அடையாளப்படுத்தும் நடவடிக்கை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nதோனாவினுடைய சரியான அளவினை அடையாளப்படுத்தும் நடவடிக்கை\nகாத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை்கமைவாக மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் காத்தான்குடி சின்னத்தோணாவினுடைய புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இத்தோணாவை ஊடறுத்து செல்லும் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளும் உள்ளடங்கியுள்ளது. தோனாவினுடைய சரியான அளவினை நியாயமான முறையில் பிரதேச பொதுமக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தும் நடவடிக்கை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையில் 2016.08.25ஆந்திகதி (வியாழக்கிழமை) இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ஸபி மற்றும் நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தோணா புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் கொந்துராத்து வேலையாட்கள் அனைவரும் குறித்த தோணா ஊடறுத்து செல்லும் பொதுமக்களின் காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர். இதன் பொது குறித்த காணி உரிமையாளர்களான பொதுமக்களை சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் தோணாவினுடைய அளவீடுகளை மேற்கொண்டனர்.\nதோணாவினுடைய அபிவிருத்தி பணிகளுக்காக உடைக்கப்படும் பிரதேச பொதுமக்களினுடைய சுவர்களை முடிந்த வரை தோணாவின் கொந்துராத்து நிதியிலிருந்து கட்டிகொடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் சின்னத்தோணாவினுடைய கொந்துராத்து நபருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.\nஇதற்கமைய காத்தான்குடி சின்னத் தோணாவின் புனரமைப்பு வேலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு மிகவிரைவில் பூரணப்படுத்தப்பட்டு, மழைக் காலங்களில் வெள்ள நீரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த பிரதேச மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைகப்பெறவுள்ளது.\n« திருத்த வேண்டிய திருமணம்\nகாணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழுடன் இழப்பீடும் வழங்குக\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான்\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஅறிவிலிகளின் கைகளில் மாட்டிக்கொண்ட முகநூல்..\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன\nGCE O/L -2011 பரீட்சையில் 9 A -பெற்று எமது நகருக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1910", "date_download": "2018-07-22T09:09:59Z", "digest": "sha1:E4FSULFB6HSS6YFOG7MUFSUZR52NRTUE", "length": 17524, "nlines": 184, "source_domain": "bepositivetamil.com", "title": "12.12.2016 » Be Positive Tamil", "raw_content": "\nDec16, தினசரி செய்திகள் Add comments\nஇஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்ட நிலம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்டவும், சுடுகாடு அமைக்க வும் நிலம் ஒதுக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமுஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்துக்க��் மைனாரிட்டிகளாக உள்ளனர். இதனால் இங்கு இந்து கோயில்கள் அதிகளவில் இல்லை. இருக்கும் சில கோயில்களும் தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.\nதலைநகர் இஸ்லாமாபாத்தில் 800 இந்துக்கள் வாழ்கின்றனர். அங்கு ஒரு பெரிய கிருஷ்ணர் கோயில் மட்டுமே உள்ளது. சமுதாய கூடம் மற்றும் சுடுகாடு போன்ற தனிப்பட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது. எனவே புதிதாக கோயில் கட்டவும், சுடுகாடு மற்றும் சமுதாய கூடம் கட்ட நிலம் ஒதுக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் இந்துக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.\nஅக்கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் வளர்ச்சி குழுமம் பொதுமக்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தும் வகையில் இந்துக்களின் கோரிக்கையை ஏற்று கோவில் கட்டவும், சுடுகாடு அமைக்கவும் நிலம் ஒதுக்கியுள்ளது.\nவேண்டாம்… வேண்டாம்… உங்கக்கிட்ட நிலக்கரியே வேண்டாம்…\nவேண்டாம்… வேண்டாம்… உங்கக்கிட்ட இருந்து எங்களுக்கு இனிமே நிலக்கரி வேண்டாம் என்று சீனா தெரிவித்துள்ளது. யாரிடம இருந்து என்கிறீர்களா\nஐ.நா.சபையால் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா நாட்டில் இருந்து இனி நிரந்தரமாக நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என சீன அரசு அறிவித்துள்ளது.\nஏவுகணை சோதனைகளின் மூலம் உலக நாடுகளை மிரட்டிவரும் வடகொரியா மீது 15 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த வாரம் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.\nவடகொரியாவின் ஒரே கனிமவளம் நிலக்கரிதான். நிலக்கரியை ஏற்றுமதி செய்வதன் மூலமாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கோடி டாலர்கள் அந்நாட்டின் கருவூலத்தை நிரப்பி வருவதும், இந்த தொகையில் பெரும்பகுதியை ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் திட்டத்துக்காக வடகொரியா அதிபர் செலவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇதனால் ‘எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்’ என்பதற்கு ஏற்ப வடகொரியாவிடம் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து வடகொரியாவிடம் இருந்து இனி நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என நிரந்தரமாக தீர்மானித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.\nவடகொரியாவின் அண்டைநாடுகளில் ஒன்றான சீனா ஆண்டுதோறும் சுமார் 70 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துவந்தது குறிப்பிடத்தக்கது. இது வடகொரியாவுக்கு சரியான சம்மட்டி அடியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nநிற்கலை… நிற்கலை… எங்கேயும் நிற்கலை… விரைவில்… அறிமுகம்…\nநிற்கலை… நிற்கலை… எங்கேயும் நிற்கலை என்று பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் வகையில் 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கு… இருக்கு…\nலண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருக்காம். அதுவும் எப்படி கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவையாம். நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன.\nஇப்போது இடைநில்லா விமான சேவையை மார்ச் 2018 முதல் வழங்குவதாக குவாண்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nலண்டன் – ஆஸ்திரேலியா வரை இருக்கும் 14,498 கிமீ தூரத்தை இடைநில்லாமல் கடக்க சுமார் 17 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதெரியலையேப்பா… தெரியலையே… சாம்சங்… தடுமாற்றம்\nதெரியலையேப்பா… தெரியலையே… என்று சாம்சங் நிறுவனமே தலையை பிய்த்துக் கொள்கிறதாம்… எதற்காக என்று தெரியுங்களா\nசாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 7 செல்போன்கள் சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதற ஆரம்பித்தன. இதனால் பெரும் குற்றச்சாட்டுக்கள் எழ விற்பனை செய்த அந்த போன்களை சாம்சங் திரும்ப வாங்கியது.\nகேலக்ஸி நோட் 7 போனில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட பெரியளவு பேட்டரி வழங்கப்பட்டதால்தான் பேட்டரிகள் வெடித்ததாக அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.\nஇதற்கு சாம்சங் அளித்த பதிலில் பேட்டரிகள் வெடித்ததன் காரணம் கண்டறியப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் பாதுகாப்பான போன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.\nஇந்நிலையில் நோட் 7 போன்கள் வெடித்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சாம்சங் ஆய்வாளர்களால் இன்னமும் கண்டறிய முடியவில்லை என்பதுதான் உண்மையாம். வெடித்ததற்கான காரணங்களும் தொடர்ந்து மர்மமாக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் பாத��காப்பு மற்றும் தரம் குறித்து கவலை எழுப்புவதாக அமைந்துள்ளது.\nசாதனை நாயகன் திரு.நந்தகுமார், IRS\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/blog-post_12.html", "date_download": "2018-07-22T08:51:31Z", "digest": "sha1:R2WGWY2DCLRCHMXXSWKUPLFO6ZUCEKBR", "length": 39814, "nlines": 263, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சர்வதேச இளைஞர் தினம் | தகவல் உலகம்", "raw_content": "\nஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம்.\nஅதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.\n1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பானஅமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஉலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.\nநமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.\nவிடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.\nவிடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.\nமுதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.\nசுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.\nஇன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.\nஇவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.\nஇந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.\nஇன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அது போல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும�� இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.\nஉங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.\nதன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.\nவெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.\nசர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.\n2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும்,\n2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம்,பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளியின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மனிதனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக��கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்திழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங்கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-22T08:20:49Z", "digest": "sha1:CDGOUDJHE7J23GR6OQ4LRXGTCT2P3VLZ", "length": 15655, "nlines": 221, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: என் புருசன் சொல்லப்பன்.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nசொல்லப்பன் ஒரு விவசாயக் கூலித்தொழிலாளி, மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தனது வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டு ஒட்டிக்கொண்டிருந்தான்.கணவனும் மனைவியும் கூலி வேலை செய்து வசதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரில் ஒரு பெரிய கள்ளச்சாரய காய்ச்சும் பெரிய மனிதனிடம் காய்ச்சியாக வேலைக்கு சேர்ந்தான். விவசாயக்கூலியை விட பல மடங்கு சம்பளம். தனக்கு மட்டும் பிரத்தியோகமாக உயர்தர காய்ச்சி குடித்தல் என மகிழ்ச்சியான வாழ்க்கை.\nதானும் முதலாளியாக ஆசைப்பட்டான், தனியே தொழில் ஆரம்பித்தான். நிறைய சம்பாதித்தான். நிலங்கள் வாங்கினான், விவசாயம் செய்தான்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மட்டும் இல்லை.அவர்களும் அப்பாவின் கள்ள /நல்ல தொழிலுக்கு உதவியாக இருந்தனர்.\nஒருமுறை வழக்கம் போல மார்கழி மாதம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தான். கோவிலில் சாமி கும்பிடுவதற்கு குளிப்பதற்கு கேணிக்குள் இறங்கி குளிக்கையில் இலுப்பு வந்து யாரும் கேணியில் இல்லாத நிலையில் காப்பாற்ற ஆளில்லாமல் மரணமடைந்து விட்டான்.\nஇறக்கும் போது சொல்லப்பன் வயது 40 இருக்கலாம். இறந்த கணவனின் உடலை பார்த்து கதறிய சொல்லப்பன் அவர் மனைவி செயத காரியம் தான் இது.\nஎன் புருசன் சம்பாதிச்சவரு, அவருக்கு ரேடியா செட்டு கட்டனும், குறவன் குறத்தி டான்ஸ் வைக்கனும். இதுதான் அவர் அழுகையின் ஒரே லட்சியம்.\n40 வயது சொல்லப்பன் மரணத்திற்கு ரேடியோ செட்டு வச்சாச்சு,புதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி ஆபாச நடனம், அதனை வேடிக்கை பார்க்க சொல்லப்பனுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத மக்கள் கூட்டம் சிரித்து , ஜொள் விட்டு ரசிக்கும் கூட்டம்.\nஇதனையெல்லாம் விட ஊரே கேட்குமளவுக்கு மைக்கில் சொல்லப்பன் மனைவியின் பெருமையான அழுகை, நீ சம்பாதிச்ச உனக்கு ரேடியா வெச்சிட்டேன், குறவன் குறத்தி டான்ஸ் வெச்சிட்டேன். உன் சாவுக்கு நீயே நெனக்காத அளவுக்கு கூட்டத்த கூட்டிட்டேன்.\n40 வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்த ஒரு பாசமான கணவனை இழந்த இந்த பெண்ணின் அழுகையை அறியாமையில் சேர்ப்பதா\nபதிவர் குடுகுடுப்பை at 9:50 PM\nஇந்த பதிவிற்கு வேறு அர்த்தம் ஏதும் இருக்கா\nவேறு அர்த்தம் எல்லாம் இல்லை, நடந்த/பார்த்த ஒரு நிகழ்வு ஒரு பெண்ணின் பாசம் கலந்த பகட்டுதனம். காரணம் கல்வியறிவு இல்லாமை. அதை மட்டுமே சொல்கிறேன்.\nஇந்த பதிவிற்கு வேறு அர்த்தம் ஏதும் இருக்கா\nஉங்களின் ���ுயரமே புரியாத எங்களுக்கு, எங்களின் பகட்டுத்தனம் புரியாமல் போவதில் வியப்பில்லை சகோதரி\nஇது வரை காய்ச்சுன கள்ள சாராயம் வீணாக போக ௬டாதுனு ஊரில் இருக்கிற எல்லோரையும் ௬ப்பிடிருப்பா சொல்லப்பன் மனைவி.\nஇன்றைய காலகட்டத்தில் சில சமூகத்தில் உள்ள ஆடம்பர (கல்யாண) சாவு கொண்டாட்டங்களுக்கு இது தான் மூல காரணமோ\nவேற எங்கேர்ந்து கூப்பிட முடியும்\nஅதெல்லாம் நமக்கு தெரியாது, ஆனா திலகவதி செத்த வீட்ல எல்லாம் ஆடாதாம்\n/றைய காலகட்டத்தில் சில சமூகத்தில் உள்ள ஆடம்பர (கல்யாண) சாவு கொண்டாட்டங்களுக்கு இது தான் மூல காரணமோ\nஆடம்பர மோகம்தான் இந்த பெண்ணின் ஆட்டத்திற்கு மூல காரணம் என நினைக்கிறேன்\nவாக்களிப்பதை வாடிக்கையாகக் கொள்ளாத‌ வட அமெரிக்க வலைஞர் தளபதிக்குக் கண்டனங்கள்\nநல்ல பதிவு. இப்படியும் இருக்காங்க மக்கள் என்று தெரிந்துகோண்டேன்..\nபுதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி ஆபாச நடனம், அதனை வேடிக்கை பார்க்க சொல்லப்பனுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத மக்கள் கூட்டம் சிரித்து , ஜொள் விட்டு ரசிக்கும் கூட்டம்.\nகூட்ட்த்தில மொத ஆளா இருந்த் பார்த்து ரசித்ததா கேள்விப்பட்டேன். நிசமாவா\nபுதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி ஆபாச நடனம், அதனை வேடிக்கை பார்க்க சொல்லப்பனுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத மக்கள் கூட்டம் சிரித்து , ஜொள் விட்டு ரசிக்கும் கூட்டம்.\nகூட்ட்த்தில மொத ஆளா இருந்த் பார்த்து ரசித்ததா கேள்விப்பட்டேன். நிசமாவா//\nஆமாங்க இந்த பதிவு எழுதறதுக்கு ரிப்போர்ட் எடுத்துட்டு இருந்தேன். போதுமா\nஅருமை, அறியாமை என்பதே என் கருத்து :(:(:(\nகல்லூரி சாலை - எட்டாவது செமஸ்டர் புராஜக்ட்\nஇது என்ன உரிமைக் கவிதை.\nமாங்காய் பிரியாணி :பி.வாசு தனது அடுத்த படம் பற்றி ...\nவாரணம் ஆயிரமும் ஆவக்கா பிரியாணியும்\nபில் கிளிண்டன் பிறந்த/வளந்த ஊருக்கு குடுகுடுப்பைய ...\nகம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்.\nநம்பர் ஜாக்பாட் - TCO 9663.\nமன்னாரன் கம்பெனியின் கட்டை வண்டி லோன் மென்பொருள் உ...\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraipages.in/kisukisuinnernews.php?id=2655&title=", "date_download": "2018-07-22T08:26:22Z", "digest": "sha1:7XOTW2K36ZJCE7MC7QBQO26ACC7N2JDF", "length": 5490, "nlines": 151, "source_domain": "maduraipages.in", "title": "வாய்ப்புகள் இல்லை; ��ிரபல நடிகையின் விபரீத முடிவு|", "raw_content": "\nவாய்ப்புகள் இல்லை; பிரபல நடிகையின் விபரீத முடிவு\nவாய்ப்புகள் இல்லை; பிரபல நடிகையின் விபரீத முடிவு\nதமிழ் சினிமாவில் அண்ணன், தம்பி வலம்வரும் நடிகர்கள் இருவருடனும் ஜோடி போட்டவர் அந்த நடிகை. தம்பி படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு அந்த படம் கைவிட்டாலும், அண்ணன் நடித்த மாஸான படம் கொஞ்சம் நடிகையை தூக்கிவிட்டது. இருந்தாலும், அந்த நடிகைக்கு தமிழ் சினிமா அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இதனால், தனது கவனத்தை வேறு மொழி பக்கம் திருப்ப ஆரம்பித்தார்.\nநடிகையின் போதாத காலமோ என்னவோ, அங்கேயும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இதனால் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த அந்த நடிகை தற்போது விபரீத முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். அது என்னவென்றால், மாடலிங்க் துறையில் அந்த நடிகை இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nசினிமாவைவிட மாடலிங்கில் நிறைய சம்பாதிக்க முடியும் என்று தன்னிடம் கேட்பவர்களிடம் எல்லாம் இவர் சொல்லிக் கொண்டு வருகிறாராம். ஆனால், உண்மையில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்தான் மாடலிங்குக்கு கீழிறங்கி வந்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகலாஞ்சலி கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nவீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி\nஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை இசை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-22T09:01:42Z", "digest": "sha1:REKVPF4EC5OOGRNFDZ2W2KX45M2RWCL3", "length": 8562, "nlines": 195, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nகாளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி\nகாளான் வளர்ப்பு வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.\nதொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :\nநகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்\n44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,\nபயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே\nஅமேசான் காடுகளின் “காந்தி” திரு.சிகோ மென்டிஸின் ...\nபதிவர்களுக்கு ஒரு அன்பான முக்கிய வேண்டுகோள்.\nகாளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி\nஇன்று ( டிசம்ர் 3 ) உலக மாற்றுத் திறனாளிகள் தினம்\n*சில்வர் புல்லட்( அ ) மைல் எ மினிட் MIKANIA MICRAN...\nசீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான் PROSOPIS JULIFLO...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swamyverse.blogspot.com/2017/05/400-193.html", "date_download": "2018-07-22T08:38:21Z", "digest": "sha1:Y7OSTKUMXYNXRKMY5673L7AFIALDDONI", "length": 7844, "nlines": 76, "source_domain": "swamyverse.blogspot.com", "title": "SwamyVerse: நாலடியார் 400 ~ பாடல் 193 ~ களாக்காயும் பலாக்காயும்", "raw_content": "\nநாலடியார் 400 ~ பாடல் 193 ~ களாக்காயும் பலாக்காயும்\nநாலடியார் 400 ~ பாடல் 193\nஉறுபுலி யூனிரை யின்றி யொருநாள்\nசிறுதேரை பற்றியும் தின்னும் - அறிவினால்\nகால்தொழில் என்று கருதற்க கையினால்\nதனக்குப் பிடித்த இறைச்சி உணவு கிடைக்காத பொழுது, வலிமைமிகுந்த புலியானது சிறிய தவளையைப் பிடித்து உண்ணும். அதுபோல, கிடைக்கக்கூடிய வாய்ப்பை, காலால் செய்யக்கூடிய இழிவான தொழில் என்று கருதாமல், ஒருவன் தனது அறிவுத்திறனைக் கொண்டு சிறப்பாகச் செய்தால், அச்சிறு தொழிலைச் செய்துவரும் காலத்திலேயே, கையால் செய்யும் தகுதியுடையதாகக் கருதப்படும் மேலான தொழில் தானாகவே வாய்க்கும்.\nகணிணி மென்பொருள் சேவை நிறுவனங்களில் பணிபுரியும் பலர் - குறிப்பாக நீண்டகால அனுபவம் உள்ளோர் - தற்போது தங்களது பதவியை இழந்து, இனி என்ன செய்வது என்று யோசிக்கும் நிலை இன்றுள்ளது. தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நிலையால், அவர்கள் உடனடியாக வேறொரு நிறுவனத்தில் உயர்பதவி பெறுவதற்கான வாய்ப்பில்லை.\nஆகையால், பசித���த புலி போன்ற நிலையிலுள்ள அவர்கள், தங்களது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தக்கூடிய எந்த வாய்ப்புக் கிடைத்தாலும், அதை இழிவாகக் கருதாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் கிடைத்த வாய்ப்பில் முழுமையான ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செயல்பட்டால், அதன்மூலமாகவே வேறொரு சிறப்பான வாய்ப்பு அவர்களுக்கு விரைவிலேயே கிடைக்கலாம்.\nதான் இழந்த பதவியின் பழைய நினைவிலே ஊறிக்கிடந்து, அதுபோன்ற மற்றொரு வாய்ப்புக்காகக் காத்திருந்து, கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் துச்சமாக எண்ணி ஒதுக்கினால், “மரத்திலிருக்கும் பலாக்காயைவிடக் கையிலிருக்கும் களாக்காய் மேல்” என்ற பழமொழிக்கு அவர்களே புதிய உதாரணமாகிவிடுவர்.\nLabels: அரசியல், அறியாமை, இலக்கியம், கணிணி, திறமை, தொழில், நாலடியார், பழமொழி, பொருளாதாரம், மென்பொருள், வாய்ப்பு\nஒளவைக் குறள் 49 ~ வாழ்வளி வளிவழி\nநாலடியார் 400 ~ பாடல் 193 ~ களாக்காயும் பலாக்காயும...\nஔவைக் குறள் 73 ~ உள்ளமே கோயில், உணர்வே சிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010/05/blog-post_6373.html", "date_download": "2018-07-22T08:46:01Z", "digest": "sha1:HP7BBW5GYR3U62XNWEVYJD5HLSTSEXP5", "length": 20274, "nlines": 262, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: முற்பகல் செய்யின்..", "raw_content": "\nஎன் பெயர் சுதாகர். வெளிநாடு வந்து 5 வருடங்களாகி விட்டது. அம்மா, அப்பா, தங்கை மூவரும் ஊரில். ஊரில் இருக்கும் போது நான் எவ்வளவு அட்டகாசம் பண்ணினேன். நாட்டில் நிலவிய போர்ச் சூழலினால் அப்பா என்னை மட்டும் வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டார். வெளிநாடு வந்த பின்னர் தான் உறவுகளின் அருமை விளங்குது. அம்மாவின் பரிவான வார்த்தைகள், அப்பாவின் கண்டிப்பு கலந்த அன்பு இப்படி நிறைய இழந்துவிட்டேன். வெளிநாட்டில் பனியிலும், குளிரிலும் நடுங்கும் போது ஊருக்கு போய் விடமாட்டோமா என்று மனம் ஏங்கும்.\nஎல்லாவற்றினும் மேலாக மைதிலி - என் அன்புத் தங்கை. இப்போது எப்படி வளர்ந்திருப்பாள். போனில் பேசுவதே வருடத்துக்கு ஒரு முறை தான். ஒன்றாக ஊரில் இருக்கும் போது நாயும் பூனையும் போல சண்டை போடுவோம். நான் அவளுக்கு செய்த கொடுமைகள் ஒன்றா \nமைதிலி : அம்மா, இங்கே வந்து பாருங்களேன் இந்த லூசு பண்ணிய காரியத்தை.\n நாட்டாமை வேலை செய்து எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.\nமைதிலி : பென்ஸில், பேனா வைக்கும் பாக்ஸில் வெங்காயத்தை நிரப்பி வைச்சுட்டான். தோழிகளின் முன் இதை திறந்து நான் பட்ட அவமானம்.\nசுதாகர் : ஐயே.. நீதானே இன்று ஹோம் சயன்ஸ் கிளாஸில் வெங்காயம் உரிப்பது எப்படி என்று செய்முறை விளக்கம் இருப்பதாக சொன்னாயே\nமைதிலி : போடா லூசு.\nமைதிலி : அண்ணா, போகும் போது என்னையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போக முடியுமா\nசுதாகர் : ஏன் மகாராணி நடக்க மாட்டீங்களோ.\nஅப்பா : சுதாகர், போற வழிதானேப்பா மைதிலியை இறக்கி விடு. என்ன சரியா\nசுதாகர் : சரி வந்து தொலை.\n( 5 நிமிட பயணத்தின் பின் )\nம்ம்... சவாரி போதும் இறங்கி நட.\nமைதிலி: ஆனால், நான் போக வேண்டிய இடம் இன்னும் வரவில்லையே\nசுதாகர் : அது தெரியுமே. ஓசி சவாரி என்றால் போதுமே. இறங்கடி.\nமைதிலி வாடிய முகத்துடன் இறங்கி நின்று கொண்டது இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.\nநான் என் ந ண்பனிடம் அடிக்கடி புத்தகங்கள் இரவல் வாங்கி படிப்பேன். ஆனால் மைதிலிக்கு குடுக்க மாட்டேன். அவள் கேட்டால் நான் பண்ணும் அலப்பறையை பார்த்தால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.\nசுதாகர் : என்ன புக்ஸ் வேணுமா\nசுதாகர் : சரி தாரேன். முதலில் போய் ஒரு டீ கொண்டு வா. பிறகு என் ஆடைகளை அயர்ன் பண்ணு சரியா\nமைதிலி : எனக்கு புக்ஸ் வேண்டாம். நீயே வைத்துக் கொள்.\nசுதாகர் : அப்ப போ. என் முன்னே நிற்காதே.\nநான் வெளியே போனதும் மைதிலி புத்தகத்தை எடுத்து திருட்டுத்தனமாக படித்திருக்கிறாள். புத்தகத்தின் அட்டையின் ஓரத்தில் மெதுவாக கிழிபட்டிருந்தது. எனக்கு ஆத்திரம் வந்தது. அவளைக் கூப்பிட்டு கன்னத்தில் ஒரு அறை விட்டேன். என்னை முறைத்துப் பார்த்து விட்டு சொன்னாள், \" இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து உனக்கு கிடைக்கும்.\"\n பெரிய விசுவாமித்ரை சொல்லிப் போட்டா நடந்திடும் \", என்று அவளை நக்கல் அடித்தேன். மைதிலி அழுது கொண்டே ஓடிவிட்டாள். என்னோடு பேசுவதையும் அறவே நிறுத்திவிட்டாள். நானும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nஅதன் பின்னர் நானும் வெளிநாடு வந்துவிட்டேன். முட்டி மோதி பள்ளிப் படிப்பை முடித்து, இப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா வேண்டாம் என்று மறுத்த போதும் பார்ட் டைம் வேலை பார்க்கிறேன். ஊருக்கு பணம் அனுப்ப மற்றும் என் செலவுகளுக்கும் பணம் வேண்டுமே.\nவெள்ளி, சனிக் கிழமைகளில் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை. நள்ளிரவு 12 மணியளவில் தூக்கம் சொக்கும். கோக், காஃபி என்று எதையாவது உள்ளே தள்ளிக் கொண்டே வேலை பார்ப்பேன்.\nஒரு நாள் அதிகாலை 3 மணி போல இரண்டு தடியன்கள் கடைக்குள் நுழைந்தார்கள். ஒருவன் கையில் கத்தி வைத்திருந்தான். கத்தி வைத்திருந்தவன் பணம் முழுவதையும் தரும்படி மிரட்ட, மற்றவன் என் கன்னத்தில் சப்பென்று அறைந்தான். நான் ஆடிப் போனேன். பணம் முழுவதையும் எடுத்துக் கொடுத்தேன். இருவரும் ஓடி விட்டார்கள். அவன் அடித்தது காதுகளில் இன்னும் ரீங்காரமிட்டது. ஆகா என் தங்கை விட்ட சாபம் பலித்து விட்டதே. இப்போது என் கண்களில் கண்ணீர். என் தங்கைக்கு எப்படி வலித்திருக்கும் என்றெண்ணி.\nநன்றாக ஆரம்பித்த கதையின் முடிவு எதிர்பார்த்தது போல் இல்லாதது போல் தெரிகிறது. பரவாயில்லை நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.\nஅழகான பதிவு வானதி... பழைய நாட்களை நினைவுபடுத்தியது... எத்தனை சண்டை ரகளை... ஆனா எல்லாமும் இப்போ நெனைச்சு பாத்தா ஸ்வீட் memories தான்\nவானதி சுதாகரை இப்படி தண்டித்திருக்க வேண்டாமே,ஒரு தாயின் பதபதைப்பு இப்ப எனக்கு,என் பிள்ளைகளும் இப்படியே தான்,இதை அவர்களிடம் வாசிக்க சொல்ல வேண்டும்.நல்ல அனுபவ எழுத்து தொடர்ந்து எழுதி இன்னும் கொஞ்சம் கதையை நீட்டி எழுத துவங்குங்கள்.\nஇன்னும் கொஞ்சம் நிறைய எழுதியிருக்கலாம்.\nஎல்லார் வீட்டிலேயும் ந‌ட‌ப்ப‌து தான்.. ஆழ‌காக‌ ப‌திந்துள்ளீர்க‌ள்..\nகுமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅப்பாவி தங்கமணி, சரியா சொன்னீங்கள். இப்போது அந்த நாட்கள் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கு.\nஆசியா அக்கா, மிக்க நன்றி. இது என் தோழியின் சகோதரனுக்கு நடந்த சம்பவம். தொடக்கத்தில் இருப்பது என் கற்பனை. கதையை நீளமாக எழுதினால் படிப்பவர்களுக்கு பொறுமை போய் விடும் என்றெண்ணி குட்டியாக எழுதுகிறேன்.\nஜெய்லானி, மிக்க நன்றி. படிப்பவர்களுக்கு போர் அடிக்குமே என்று நிறைய எழுதவில்லை.\nநாடோடி, சரியாச் சொன்னீங்கள். வருகைக்கு மிக்க நன்றி.\nநல்ல நீதிக் கதை வானதி.. உண்மை தான்.. அவனுக்கு விளங்குகிறது... ஆனால் நிறைய பேருக்கு இது விளங்குவதேயில்லை..\nஎங்களுக்கு போரெல்லாம் அடிக்காது... அடிக்கும் போரை விரட்டத் தான் இங்க வாறது :))))) அதனால, தைரியமா நீட்டி முழக்குங்கோ.. சம்பவங்களை மட்டும் எழுதாமல் வர்ணனைகள், எண்ணங்கள் இதையெல்லாம் சேருங்கோ (சொல்லுதல் எனக்கு ���ளியவாம்.. :) )\nஇது எப்படி இருக்கு என்று சொல்ல வரவில்லை. ஆனால் வாணி எழுதின வேற கதை ஒன்று இப்ப வாசிச்சன். மனசு கனத்துப் போச்சு. தாங்க முடியேல்ல.\nநல்லா வருவீங்கள் வாணி. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.\nமற்றவங்களும் போய் வாசிச்சுப் பாருங்க. அப்படியே கருத்தையும் அங்கேயே சொல்லி விட்டு வாருங்கள்.\nஎன்னோட சேலம் நாட்களை எண்ண வைத்து விட்டீர்கள். இப்பொழுது அக்காவுடன் சண்டைதான் (அடுத்த தெருவிலே இருப்பதால்)\nஎல்கே, ம்ம்.. இப்பவும் சண்டைதானா. என் சகோதரியை நான் பார்த்தே 6 வருடங்கள் ஆகிவிட்டது. முன்பு நிறைய சண்டை போட்டு இருக்கிறோம்.\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/sambar/", "date_download": "2018-07-22T08:24:02Z", "digest": "sha1:LZ2SJCACIC3XI73FBFEZ7QVDEA5YOUUI", "length": 2927, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Sambar | பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி\nநானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-reviews/director-arjun-new-movie-sollividava-reviews", "date_download": "2018-07-22T09:04:07Z", "digest": "sha1:YOGPPQGW6CBL4NWSHDSM5IVHARRYO7AM", "length": 11380, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "இயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்", "raw_content": "\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 11, 2018 15:42 IST\nநடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அர்ஜுன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'சொல்லிவிடவா'. இந்த படத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, கன்னட நடிகர் சந்தன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா மற்றும் சந்தன் குமார் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர்.\nநடிகர் யோகி பாபு, ஐஸ்வர்யாவுக்கு உதவியாளராக நடித்துள்ளார். தனது தாத்தாவுடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யாவுக்கு சுஹாசினி பாதுகாவலராக நடித்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கும், சுஹாசினியின் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் கார்கில் போர் நடைபெறுகிறது. இந்த போரை படம் பிடிப்பதற்காக ஐஸ்வர்யா, சந்தன் குமார் ஆகிய இருவரும் தங்களது நிறுவனங்கள் சார்பாக டெல்லி அனுப்பப்படுகிறார்கள்.\nஇந்த சமயத்தில் சந்தன் குமாரின் கேமிரா உடைந்து விடுகிறது. பின்னர் ஒரு கேமிராவை வைத்து மாறி மாறி பணியை செய்யலாம் என்று ஒப்பந்தம் செய்கின்றனர். டெல்லியில் கார்கில் போரை படம்பிடிக்க சென்ற இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இறுதியில் கார்கில் போரை படம் பிடித்தார்களா காதலில் ஜெயிக்கின்றனரா என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தன் மகளை வைத்து முதல் முறையாக காதல் படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் ஐஸ்வர்யா மற்றும் சந்தன் குமார் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடிகர் அர்ஜுன் நடனமாடியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட்டின் இசை பக்க பலமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்த 'சொல்லிவிடவா' படத்தின் நீளத்தை குறைத்து சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். மேலும் நடிகர் அர்ஜுன் தனது ஒவ்வொரு படமும் தேச பற்றை நிரூபிக்கும் விதமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்திலும் தன்னுடைய தேச பற்றை இந்த படத்திலும் மிக சிறப்பாக தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nஐஸ்வர்யாவின் சொல்லிவிடவா படத்தின் ட்ரைலர்\nஜெயம் ரவி வெளியிடும் பாண் பனாரஸ் லிரிக்கல் வீடியோ\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nசிறந்��� ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/06/blog-post_05.html", "date_download": "2018-07-22T08:24:37Z", "digest": "sha1:QGBYFC3QKMEBVIKQ5BPEOI6RQKLB6A2V", "length": 19320, "nlines": 275, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: சுளுக்கு - இறுதி பகுதி", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nபிட் படமும் உடற்பயிற்சி வாத்தியாரும்...\nசுளுக்கு - இறுதி பகுதி\nசுளுக்கு - 2 ஆம் பகுதி\nசுளுக்கு - 1 ஆம் பகுதி\nநாடகப்பணியில் நான் - 11\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nசுளுக்கு - இறுதி பகுதி\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nநேரா ராமு காட்டுக்கு வண்டியை விட்டாரு.\nநடவுக்கு ஓட்டி போட்டிருந்த வயல் பக்கத்துல நிப்பாட்டிட்டு,\n'பிரபு, சுளுக்கின காலை சேத்தில நல்லா அழுத்தி ஊனு' ன்னாரு.\nஅப்போதான் எனக்கு அந்த விபரீதமே புரிஞ்சது.\nதப்பிச்சி ஓடவும் சாரி நடக்க கூடமுடியல.\nவலுக்கட்டாயமா என் காலை புடிச்சி சேத்துல அழுத்திட்டு,\n'ம், பட்டுனு வெளியே இழு' ன்னாரு.\nஅசைச்சாவே வலிக்குது, எங்க இழுக்கறது\nஆண்டவன் புண்ணியத்துல ஆள உட்டா போதும்னுட்டு எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே இழுத்தேன். அப்போ நினைச்ச்து என்னான்னா, 'என் எதிரிக்கும் இந்த நிலம வரக்கூடாது'\n'நீ சொல்லறதயே கேட்க மாட்றே, பட்டுனு இழுத்தாத்தான் சரியாகும், சரி சரி, தண்ணியில கால கழுவிட்டு வரலம்னு தூரத்துல ஓடிக்கிட்டிருந்த மோட்டார் கொட்டாய காட்டினாரு.\nஇல்ல இல்ல வீட்டுக்கு போயி கழுவிக்கிறேன் மொதல்ல வண்டிய எடுங்கன்னேன்.\nவேகமா கிளப்பினாரு, 'அண்ணா பாத்து மெதுவா'ன்னேன்.\n'எவ்வளோ போதையில இருந்தாலும் செடியா இருப்பேன்' னாரு..\nஎதேதோ பேசிட்டு வீட்டுக்கு பக்கமா வரும்போது, ரொட்டோரமா ரோடு போட வெச்சிருந்த ஜல்லியில வண்டிய விட தடுமாறி கீழ விழுந்தோம்.\nநல்ல வேலை நான் மணல்ல பேலன்ஸ் பண்ணி விழுந்தால அடி ஒன்னும் இல்ல. ஆனா அவரு மேல டி.வி.எஸ் கவுந்து, சைலன்ஸர்ல கால சுட்டு, காலும் நல்ல பெசகிடுச்சி. போத தெளிஞ்சி கத்த ஆரம்பிச்சிட்டாரு.\nஅப்புறம் விவரமா ஆஸ்பத்திரிதான் போனருங்கறது தனி கதை.\nபாட்டி வெளிய போயிருந்த சமயத்துல நைசா சகாதேவன் வந்தான்.\n'அந்த கிழவி இப்போதான் அந்த பக்கம் போகுது, பாத்துட்டுதான் வரேர்ன்' அவன் கோவத்த தீத்துகிட்டான்.\n'சரி சரி, ரெடியா இரு. அஞ்சரை வாக்கில சுருட்டை கிழவாடிகிட்ட போகனும், உடனே சரியாயிடும்'னு சொல்லிட்டு,\n'பிரபு பாட்டி வருது'ன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டான்.\nபக்கத்துல இருந்த மலையடிவரத்துக்கு கூட்டிட்டு போனான்.\n95 வயசுக்கு மேல இருக்கும். முறுக்கேறிய உடம்பு. நிறைய சுருக்கம். அதிகம் பேசலை.\nவாழை நார் கொண்டு வரச்சொன்னாரு.\nஉட்கார்ந்து காலை நீட்ட சொல்லி கால் விரலுக்கு கீழே குச்சியை வெச்சி, வாழை நார்ல விரலுக்கு குறுக்கே வ��ட்டு நல்ல இறுக்கி கட்டினாரு. ரெண்டு பக்கமும் குச்சி கொஞ்சம் நீட்டிட்டு இருந்துச்சி.\nபுதுமையாவும் வலி இல்லாமலும் இருந்துச்சி, ஏன்னா அவர் வலிக்கிற இடத்தை டச் பண்ணவே இல்ல.\nசைட்ல சகாதேவன் சின்ன கடப்பாரையில எதோ குழி நோண்டிட்டு இருந்தான்.\nகால்ல வெச்சு கட்டின மாதிரியே இன்னொரு குச்சியால ஆழம், பக்கவாடுலன்னு வெச்சி பாத்துட்டு சில கரெக்சன் சொன்னாரு.\nஅப்புறம் ஒரு துண்டை விரிச்சி அதுல குப்புற படுக்க சொல்லி, என் காலை அந்த குழிக்குள்ள திணிச்சி மண் போட்டு மூடி நல்ல தாணிச்சாங்க. இதுவும் ஒரு சேத்து டைப் வைத்தியம்னு புடிஞ்சிட்டேன்.\nகடைசியா சின்னதா ஒரு துண்டை என் கால்ல கட்டி வெருக்குன்னு இழுத்தாங்க. வலி பயங்கரமா இருந்தாலும், சேத்தளவுக்கு இல்ல.\nஉப்ப எண்ணையில போட்டு சூடாக்கி கட்ட சொன்னாரு. வெத்தல பாக்குக்கு காசு கொடுத்ததுக்கு கோபமா மறுத்துட்டாரு.\nநைசா வீட்டுக்கு பின் பக்கமா வந்து விட்டுட்டு போயிட்டான். கொஞ்சம் நடக்க முடிஞ்சது.\nகோயமுத்துர்ல இருது மாமா ஃபோன் பண்ணினாரு.எல்லா விஷயத்தையும் முன்னாடியே தெரிஞ்சிட்டுப்பார் போல.\n'ஏன்டா, படிச்சவன் பண்றதாடா இது, ஹேர் பிரக்சரா இருக்க போகுது, எக்ஸ்-ரே எடுத்து பாரு, மொத வேலைய நாளைக்கு ஆஸ்பத்திரி போற வேலையை பாரு'ன்னாரு.\nசரின்னு தலையட்டிட்டு, இன்னும் ஒரு நாள் எல்லா வைத்தியத்தையும் செஞ்சிட்டிருந்தேன்.\nசாயங்காலம், மாமாவோட கடைக்கு மெதுவா போனேன்.\n'என்ன பிரபு ஆளையே காணும்'னாரு.\nஎல்லாத்தையும் சொன்னேன். அட இதுதானா (இன்னொரு வைத்தியம் வரப்போவுது)\n'இந்தா இந்த பிளாஸ்டர போடு'ன்னு அவரே போட்டுவிட்டாரு.\nஅலைச்சல்ல நல்ல தூக்கம். காலையில எழுந்து பாத்தேன். கால்ல சுத்தமா வலியில்ல, வீக்கமும் இல்ல. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. துள்ளி துள்ளி குதிச்சேன். ஆமா எந்த வைத்தியத்துல எனக்கு சரியாச்சுன்னு யோசிச்சேன்.\n'என்னா சரியாயிடுச்சா, இனிமே வீடு தங்க மாட்டான்' தாத்தா\n'எல்லாம் அந்த மகமாயிதான் காரணம்' பாட்டி.\nகாலண்டர பாத்தா, ஞாயிற்று கிழமை, ஒரு வாரம் ஆயிடுச்சி. நாள் போனதே தெரியல.\nதூரத்துல அதே கோஷ்டி வீட்ட நோக்கி வந்துட்டிருந்தது.\nஉடனே பதறி, 'சித்தி நான் இல்லன்னு சொல்லிடுங்க'ன்னுட்டு வேகமா வீட்டுக்குள்ள ஓடினேன். கீழ தண்ணி கொட்டி இருந்தத கவனிக்காம சறுக்கி கீழ விழுந்துட்டேன். பலமான அ��ி, அடுத்த கால்ல அதே மதிரி சுளுக்கிடுச்சி.\nமொதல்லயாவது பரவாயில்ல விளையடி, ஆனா இப்போ....,\nஹலோ, எதாச்சும் வைத்தியம் தெரிஞ்சா சொல்லுங்களேன், ப்ளீஸ்...\n: இட்ட நேரம் : 1:19 PM\n2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nபட்ட காலில்தான படும்னு சொல்லுவாங்க உங்களுக்கு வேற காலுல பட்டிருக்கு\n//பட்ட காலில்தான படும்னு சொல்லுவாங்க உங்களுக்கு வேற காலுல பட்டிருக்கு//\nஏற்கனவே ரொம்ப நீளம்னு வைத்தய முறைகள் நிறைய விட்டு போச்சு. ஆனால் கிராமத்தில் இன்னமும் இந்த முறைகளை தொடர்கிறார்கள்...\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadalvallan.blogspot.com/2014/", "date_download": "2018-07-22T09:02:51Z", "digest": "sha1:XNERC6Y2N7NUDINIIFHDVNAC2LRPHXCA", "length": 200906, "nlines": 367, "source_domain": "aadalvallan.blogspot.com", "title": "ஆடல்வல்லான் : 2014", "raw_content": "\nமனித உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்தால் நோய்கள் தாக்குவது எளிதாகி விடுகிறது என்கிறார்கள். எதிர்ப்பு சக்தி இருந்தால் அதுவே நம்மைக் கவசம் போல் காப்பாற்றும். அதற்காகச் சத்துள்ள உணவை உட்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.அது மட்டுமல்ல. நியமம்,விரதம், தியானம்,ஜபம் போன்றவையும் நம்மைக் கவசமாகக் காக்கின்றன என்று பெரியோர் கூறுவர். துன்பம் வந்தபிறகு கடவுளைத் தொழுவது, நோய்ப்பட்டபின்பு மருந்தைத் தேடுவது போலத்தான். வருமுன் காப்பதே உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்பதால் பிராணாயாமம், தியானம்,ஆலய வழிபாடு போன்றவற்றை நமது முன்னோர் கடைப்பிடித்து, நல்வழி காட்டியுள்ளனர்.\nஒருவகையில் பார்த்தால் ஆலயங்களையும் இவ்வரையறைக்குள் இணைத்துப் பார்க்கலாம். மேற் சொன்ன நியமம் , நெறிமுறை ஆகியவற்றோடு ஆலய பூஜைகள் நடைபெற்றால் மூர்த்தியின் சாந்நித்தியம் அதிகரித்து, வேண்டுவோர் வேண்டிய வரமனைத்தும் கிடைக்கும். . இவ்வளவு நடைபெற்றும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் ஆகமமுறையில் நடத்துவதால் மூர்த்திகரம் அதிகரிக்கிறது.\nநம்மை எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நோய்கள் மட்டுமல்ல. நம்மையும், நம் ஊராரையும், நம் சமயத்தையும் , நம் நாட்டையும் எதிர்க்கும் சக்திகள் ஒன்று திரண்டு வரும்போது செயலற்றுப் போய் விடுவோம். அதற்குப் பிறரைக் காரணம் காட்டுவதைக் காட்டிலும் நமக்கு எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும். எதிர்ப்பு என்றால் மற்றவர்களுடன��� சண்டை போடுவது என்று அர்த்தம் அல்ல. நம்மிடம் நியமமோ,மந்திர பலமோ, நம்பிக்கையோ, நித்திய வழிபாடோ குறைந்தால் இதை எல்லாம் சந்தித்தே ஆக வேண்டும். எங்கோ சிலர் இன்னமும் பழைய நெறிகளோடு வாழ்வதால் இந்த அளவாவது நாம் காப்பாற்றப்படுகிறோம் .\nஉலகம் உய்ய அந்தணர்கள் நித்திய கர்மாவுடன்,அழல் ஓம்பவேண்டியதை, \" எரி ஓம்பிக் கலியை வாராமே செற்றார் \" என்று சம்பந்தர் அருளுவதால் அறியலாம். மூவேளையிலும் காயத்திரி மந்திரத்தால் உபாசிப்பதோடு விடுமுறை நாட்களில் ஆயிரம் முறை ஜபம் செய்வதால் தனக்கும் ஊருக்கும் நன்மை ஏற்படுவதோடு அதுவே கவசமாகக் காக்கும் என்பதையும் உணர வேண்டும். உலகியலிலிருந்து கொஞ்சமாவது விலகி நியமத்தோடு வாழ முயல வேண்டும். அப்போது எந்த எதிர்ப்புச் சக்தியும் நம்மை நெருங்க அஞ்சும். செய்து பார்த்தால் உண்மை புலப்படும்.\nகோவில் நடைமுறைகளும் நியமத்தோடு விளங்கினால் ஆலயங்களுக்குள் தவறுகள் நடக்க இடம் தராது. இல்லாவிட்டால் சன்னதிகள் காட்சிக் கூடங்கள் ஆகி விடும். வியாபார நோக்கில்/லாப நோக்கில் செயல் படும். வழிபாட்டு நோக்கமே பாழாகி விடும். ஒரு கால பூஜையே செய்ய முடிகிறது என்னும்போது சாந்நித்தியத்தை எப்படி எதிர் பார்ப்பது \nதிருக்குளங்களைச் சுற்றிலும் சிறுநீர் கழிப்பது, குப்பைகளைக் கொட்டுவது என்று நெறிகெட்டு இருக்கும்போது, திருக்குளத்தின் புனிதத்துவத்தை எப்படிக் காப்பாற்றுவது அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது அனைத்து நதிகளும் வந்து சேரும் புனிதம் வாய்ந்த கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தை நாம் எப்படிப் பராமரிக்கிறோம் பாருங்கள் அனைத்து நதிகளும் வந்து சேரும் புனிதம் வாய்ந்த கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தை நாம் எப்படிப் பராமரிக்கிறோம் பாருங்கள் இப்படி அதன் சாந்நித்தியம் பறிபோவதால் பிற மதத்தவர் குளத்தைச் சுற்றித் தங்கள் பிரசார போஸ்டர்களை ஓட்டுகிறார்கள் இப்படி அதன் சாந்நித்தியம் பறிபோவதால் பிற மதத்தவர் குளத்தைச் சுற்றித் தங்கள் பிரசார போஸ்டர்களை ஓட்டுகிறார்கள் இதற்கெல்லாம் மூல காரணம் என்ன இதற்கெல்லாம் மூல காரணம் என்ன நம்மை நாம் சுத்தப் படுத்திக் கொள்ளாமல் மனம் அழுக்��ேற விட்டிருக்கிறோம் என்பதே. நமது ஆலயம், நமது திருக்குளம் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும். இந்த சுய சக்தியை / ஆத்ம சக்தியைத் தான் எதிர்ப்பு சக்தி என்கிறோம். பிரளய காலத்தில் மீண்டும் சிருஷ்டி பீஜத்தைக் கும்பத்திலிருந்து வெளிக் கொணர்ந்து உலகைத் தோற்றுவித்துக் காத்தருளும் ஆதி கும்பேசுவரப் பெருமானே இந்த ஞானத்தையும் சக்தியையும் அருள வேண்டும்.\nஸ்ரீ வாஞ்சியத்தில் நடந்த அட்டூழியம்\nசிவமுக்தி தரும் தலங்களுள் நன்னிலத்திற்கு 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ வாஞ்சியமும் ஒன்று. மூவர் தேவாரமும் இதற்கு உண்டு. திருவாசகத்திலும் இதன் பெருமை பேசப்படுகிறது. கார்த்திகை ஞாயிறுகளில் இங்கு உள்ள குப்த கங்கை என்ற திருக்குளத்தில் நீராடுவோர் ஏராளம். வெளிப் பிராகாரத்தில் யமனுக்குத் தனி சன்னதியும் உண்டு. இங்கு மட்டுமே, சுவாமிக்கு யம வாகனம் உண்டு. இப்படிப் பல்வேறு பெருமைகளை ஏற்கனவே கொண்டுள்ள இத்தலத்திற்கு மேலும் நாம் பெருமை சேர்க்கிறோமோ இல்லையோ, நிச்சயமாகக் களங்கம் விளைவிக்கக் கூடாது. இதை எல்லாத் தலங்களுக்கும் பொதுவாகச் சொல்வதாகக் கருத வேண்டும்.\nதிருவள்ளுவர் எத்தனையோ நீதிகளை எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றும், இன்று நாம் நடை முறையில் பார்ப்பது என்ன கள் உண்ணாமை, புலால் உண்ணாமை என்று அவர் சொல்லியும் அதற்கு மாறாக நடந்து கொள்ளும் மக்களை என்னென்பது கள் உண்ணாமை, புலால் உண்ணாமை என்று அவர் சொல்லியும் அதற்கு மாறாக நடந்து கொள்ளும் மக்களை என்னென்பது வாயளவில் குறளைப் புகழ்ந்து விட்டு இரட்டை வேடம் போடும் போலிகளா தமிழர் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது வாயளவில் குறளைப் புகழ்ந்து விட்டு இரட்டை வேடம் போடும் போலிகளா தமிழர் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது வெட்கப்பட வேண்டிய விஷயம் .\nஇவர்கள் எப்படியாவது தொலையட்டும் , திருத்தப் பட மாட்டாத ஜன்மங்கள் என்று விட்டு விடுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எதையாவது தின்றுவிட்டு வீட்டோடு இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நடுத் தெருவிலும் மக்கள் மத்தியிலும் அட்டகாசம் செய்கிறார்கள். நம்மைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற திமிர் வேறு இந்த அக்கிரமத்தைக் கோவிலிலும் சென்று தொடருகிறார்கள். என்பதைக் காணும் போது கே���லமாக இருக்கிறது. குடித்த வாடையோடு இவர்களும் சேவார்த்திகள் அருகில் நிற்க எப்படித்தான் துணிந்து வருகிறார்களோ தெரியவில்லை. குடித்துவிட்டு சுவாமி தூக்க வருபவர்களைக் கோவில் நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது\nசில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பல்லக்கின் உள்ளே, சிலர் குடித்துவிட்டுக் கிடந்ததைச் செய்தித் தாளில் பார்த்தோம். அதன் பின்னர் கோவிலார் என்ன விசாரணை செய்தார்கள் என்பதோ என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றோ மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.\nஸ்ரீவாஞ்சியம் கோவில் வளாகத்திற்குள் உள்ள நிர்வாக அதிகாரியின் அறையில் இப்படிப்பட்ட செயல்கள் நடந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு அறநிலையத்துறை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது அந்த வாஞ்சிநாதப் பெருமானுக்கே தெரியும்.\nகார்த்திகை ஞாயிறுகளில் நம்பிக்கையோடு செல்லும் பக்தர் கூட்டம் இம்முறைகேட்டை ஏன் தட்டிக் கேட்பதில்லை உள்ளூர்க் காரர்களும் ஏன் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை உள்ளூர்க் காரர்களும் ஏன் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை மடாதிபதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. இதில் அவர்களது பங்கு முக்கியம் இல்லையா மடாதிபதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. இதில் அவர்களது பங்கு முக்கியம் இல்லையா ஆர்வலர்கள் பலர் முகநூலில் கருத்துத் தெரிவிப்பதோடு சரி. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் ஏற்படப்போவதில்லை. களத்தில் இறங்கி எதிர்க்க வேண்டிய காலம் இது. முன்னின்று நடத்துவார் எவரும் இல்லாதது குற்றத்தை மறைமுகமாகக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது போல இருக்கிறது. இந்த அக்கிரமத்தைப் பத்திரிக்கையாவது வெளிக்கொண்டு வந்ததால் அரசின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உண்டு. அப்பத்திரிகைக்கு நமது நன்றி.\nசேவார்த்திகள் தங்களுக்கு உள்ள உரிமைகளை மறந்து விடுவது நல்லதல்ல. கோவில் வளாகத்துள் செருப்போடு திரிபவர்களையும், எச்சில் துப்புவோரையும்,திருக் குளத்தை அசுத்தப்படுத்துவோரையும் ,மலஜலம் கழிப்போரையும் சீட்டு விளையாடுவோரையும், குடிபோதையில் வருவோரையும் தட்டிக் கேட்கத் தயங்கம் காட்ட வேண்டாம். இதையெல்லாம் அவர்கள் வேறு எங்காவது செய்து தொலையட்டும். ஆலயத்தின் புனிதம் கெடும்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காணாதது போல் நமக்கேன் என்று முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு வந்தது போதும். இனியாவது தட்டிக் கேட்போம். திருத்துவோம். கோயில்களின் புனிதம் காப்போம்.நல்ல சமுதாயம் உருவாக நம்மால் ஆனதைச் செய்வோம்.\nகலைகள் கற்கப்படவேண்டியவை. ஆதரிக்கப்படவேண்டியவை. நுட்பமாக ஆழ்ந்து ரசிக்கப்படவேண்டியவை. பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியவையும் கூட. அதேபோல் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதெல்லாம் நெடுங்காலமாக நடந்துவந்தபோதிலும், இந்த விஞ்ஞான யுகத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. வலைத்தளங்கள் மூலமும் செய்தித் தாள்கள் மூலமும்,பத்திரிகைகள் மூலமும் நம் வீட்டுக்கே வந்து சேர்ந்து விடுகின்றன.\nஎத்தனையோ கலைகள் இருந்தபோதிலும், கோயில் சம்பந்தமான கற்சிற்ப- உலோக சிற்ப - மர சிற்ப வேலைகள் பல தலைமுறைகள் ஆனாலும் அக்கலைஞர்களின் பெருமையைப் பகர்வதாக இருப்பதை மறுக்க முடியாது. இவை எல்லாம் நேரில் சென்று அனுபவிக்க வேண்டியவை. நேரில் செல்ல முடியாதவர்கள் புகைப்படங்கள் மூலம் அவற்றின் அழகை உணரமுடிகிறது என்றாலும் அதன் மறுபக்கம் அச் சிற்பங்களுக்கே ஆபத்து விளைவிப்பதாக ஆகிவிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.\nநல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு, படங்களை வெளியிட்டுப் பத்திரிகைகள் ஊதிக் கெடுத்து விட்டன. விக்கிரங்களின் மதிப்பை வியாபார ரீதியில் மதிப்பிட்டுச் செய்திகளை வெளியிடுகின்றன. இந்தத் தவறான அணுகு முறையால் பலர் அவற்றைக் களவாடத் துணிந்து விட்டனர். களவு போனவற்றில் சில மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அவையும் பெரும்பாலும் உரிய கோயில்களில் சேர்ப்பிக்கப் படாமல் பாதுகாப்பு என்ற பெயரில் வேறு மையங்களுக்கு அடைக்கலமாக அனுப்பி வைக்கப் படுகின்றன.\nதேர்நிலைகளுக்குப் பாதுகாப்பு இல்லாததால் மரச் சிற்பங்கள் பல இடங்களில் களவாடப்பெற்று சக்கரமும்,மரக்கட்டைகளுமே எஞ்சிய நிலையில் தேர்கள் காட்சி அளிப்பதைக் கண்டால் மனம் பதறுகிறது. புதிதாகச் செய்யப்படும் தேர்களில் பழைய கலைநுட்பத்தைக் காண முடியுமா\nஉற்சவ மூர்த்திகளின் நிலையும் அதேபோலத் தான். பத்திரிகைகளும் வலைத்தளங்களும் படங்களை வெளியிடுவதால் அவற்றுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆலய மூலவர்களையும் உற்சவர்களையும் புகைப்படம் எடுத்துப் பத்திரிகைகளிலும், முகநூலிலும் (Face book) வலைத்தளங்களிலும், வெளியிடுகிறார்கள். தகுந்த பாதுகாப்பு இல்லாத ஆலயங்கள் ஏராளமாக இருப்பது தெரிந்தும் இவ்விதம் செய்யலாமா எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் செய்தோம் என்பர். ஆனால் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லாத நிலையை அது ஏற்படுத்தக்கூடும் என்று இவர்கள் ஏன் சிந்திப்பதில்லை\nபிராகாரங்களில் உள்ள மூர்த்திகளுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எந்த மூர்த்தியையும் தயவு செய்து படம் எடுத்து வெளியிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அன்னியர் படைஎடுப்பினால் பல கலைச் செல்வங்களை இழந்தோம். பணத்தாசை பிடித்த நம் நாட்டுக் கயவர்கள் எஞ்சியவற்றைக் களவாடவோ அன்னியருக்கு விற்கவோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இது வரை வெளியிட்ட படங்களே போதும். முடிந்தால் இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள படங்களை, உரியவர்கள் பெரிய மனத்தொடு நீக்கிவிடுவது இன்னும் நல்லது.\nஇவ்வளவு களவு போயும் அறநிலையத்துறை உறங்கிக்கொண்டு இருப்பது வேதனை தான். சுற்றுச் சுவரே இல்லாமல் ஆலயங்கள் இருப்பதைக் கண்டும் காணதது போல் இருப்பதுதான் அவர்கள் செய்யும் நிர்வாக லட்சணமா உற்சவர்களை இடம் மாற்றி விட்டது போல் ,தேவ - கோஷ்டங்களையும் மூலவர்களையும் அப்படி மாற்றிவிடுவார்களோ என்னவோ\nவேதனைக் குரல் எழுப்ப வேண்டியவர்களும் , மடாதிபதிகளும் வாய் திறவாமல் இருப்பது அதை விட வேதனை. அதற்காக நாமும் மௌனிகளாகி விடக் கூடாது. மூர்த்தி களவாடப்பட்ட ஊரிலேயே அவ்வூர் மக்கள் கவலைப்படாமல் இருக்கும்போது நொந்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அடியார் கூட்டங்கள் இவ்வளவு இருந்தும் கோயில்களுக்கு எப்பொழுது விடியல் வருமோ தெரியவில்லை. பாட்டுப் பாடுவதும், வாத்தியங்கள் இசைப்பதும் மட்டுமா நமது பொறுப்பு பாதுகாப்பே பறந்தோடும்போது எதை நோக்கிப் பாடுவது பாதுகாப்பே பறந்தோடும்போது எதை நோக்கிப் பாடுவது எதை நோக்கி இசைக் கருவிகளை முழக்குவது\nஉழவாரப் பணி செய்ய ஏற்ற காலம்\nதிருப்பணி என்றால் கோயிலைப் புதிப்பிக்கும் கட்டுமானப் பணி மட்டுமே என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இறைவனுக்கு���் செய்யப்படும் எல்லாப்பணிகளும் திருப்பணிகள். பிற வேலைகளைப் \" பணி\" என்று மட்டும் குறிப்பிடுகிறோம். கோவிலைச் சுத்தம் செய்யும் அலகைத் \" திரு அலகு \" என்கிறோம்.கோவிலுக்கு அலகிடுதல்,மெழுகுதல்,பூமாலை தொடுத்துச் சார்த்தச் செய்தல்,நந்தவனத்தையும், திருக்குளத்தையும் நன்கு பராமரித்தல், உழவாரப்பணி செய்தல் முதலியவை இத் \"திருப்பணி\" யில் அடங்கும். எனவே அடியார்களும் தம்மால் இயன்றவரை இவற்றில் ஏதாவது ஒன்றையாவது தினமும் செய்து வர வேண்டும். உழவாரம் கையில் ஏந்தி நித்தலும் திருக்கோயிலைச் சுத்தம் செய்துவந்தார் திருநாவுக்கரசர். ஆனால் நாமோ. \" என் கடன் பணி செய்து கிடப்பதே \"என்று வாயளவில் மட்டும் சொல்லிக்கொண்டு, பிராகாரங்களில் புதர்கள் மண்டிக் கிடப்பதைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டுக் கோவிலுக்குச் சென்று வருகிறோம்.\nபல ஊர்களில் உழவாரப் பணி மன்றங்கள் செயல் படுகின்றன. மாதம் தோறும் குழுக்களாகச் சென்று உழவாரப்பணி செய்கிறார்கள். மாதம் ஒரு கோவில் என்று இப்படிச் செய்தாலும், ஒரு விஷயத்தை நாம் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது. மண்வெட்டி, கடப்பாரை அரிவாள் ஆகியவற்றால் செடி,கொடி மரங்களை அகற்றினாலும் பல இடங்களில் அவை வேரோடு முற்றிலுமாக அகற்றப்படுவதில்லை. அடுத்த மழை பெய்ததும் அவை மீண்டும் அதே இடத்தில் ஆக்ரோஷத்துடன் வளர ஆரம்பித்து விடுகின்றன. பணி மன்றமோ மீண்டும் அதே கோவிலுக்குச் செல்லாமல் வேறு கோவில்களுக்குச் சென்று உழவாரம் செய்வதால், ஏற்கனவே உழவாரம் செய்த அரும் பணி வீணாகப் போய் விடுகிறது.\nஉழவாரப்பணி செய்வதற்கு ஏற்ற காலம் மழைக் காலம் என்று பலமுறை சொல்லியும், பழையபடி சௌகரியப்பட்ட நாட்களில் செய்யும் முறையே பின்பற்றப்படுவதால் எதிர் பார்த்த பலன் விளைவதில்லை.மழை பெய்து நின்றவுடன் பூமி ஈரமாக இருப்பதால், ஒரு அடி வரை வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளைப் ப்ராகாரங்களிளிருந்து கையாலேயே வேரோடு பிடுங்கி விட முடியும். இதனால் உபகரணங்களைக் கொண்டு நாள் முழுவதும் செய்தும் வேரோடு அகற்ற முடியாமல் போவது தடுக்கப்படுகிறது. நெடிது வளர்ந்த மரங்களையும் முட்புதர்களையும் மட்டும் பிற நாட்களில் வெட்டலாம். இதன்மூலம் பெரும்பாலான சிறு முட் செடிகள் வளர்ந்து பெரிய மரங்கள் ஆவது ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.\nஉழவா��ப்பணிகளைப் பெரும்பாலும் வெளியூர்க்காரர்களே வந்து செய்ய வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரியோ அல்லது உள்ளூர் மக்களோ போதிய கவனம் செலுத்துவதில்லை. நாளடைவில் மரங்கள் மண்டிப்போய் மதில்களும் மண்டபங்களும் விழும் அபாயம் நேரிடுகிறது. பிராகாரங்கள் வலம் வரும் நிலையில் இல்லை. மேலும் பாம்புப் புற்றுக்கள் நிறைந்தும் காணப்படுகின்றன. மழைகாலங்களில் பாம்புகள் கோவிலுக்குள் வந்து தஞ்சம் அடைகின்றன. நிலைமை இப்படி இருந்தும் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை உள்ளூர் மக்கள் மழை நின்றவுடன் கைகளால் ஆளுக்குப் பத்து செடிகளைக் களைந்தாலே ஓரளவு பிராகாரங்கள் சுத்தமாகிவிடும். எல்லாவற்றையும் வெளியூர்க் காரர்கள் வந்து செய்து கொள்ளட்டும் என்று இருப்பது தவறு. நம் ஊர்க் கோவிலுக்கு நாம் தான் முன்னின்று பணி செய்ய வேண்டும். அடுத்தவர்கள் துணை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படித் துணை செய்ய முன்வருபவர்களுக்கு வேண்டிய தேவைகளைச் செய்து கொடுக்க வேண்டும்.\nநாம் கோவிலுக்குச் செல்வதால் கோவிலுக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் விளைய வேண்டும். இதை மனத்தில் வைத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யப்போக வேண்டும்.அப்பொழுது நமக்கும் அடியார்களுடன் இணைந்து பணி ஆற்றும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. சுய நல எண்ணம் நம்மை விட்டு நீங்கத் தொடங்கி விடும். செய்து பார்த்தால் தானே அதன் அருமை புரியும்\nதாய் மொழியும் வட மொழியும்\nமொழி என்பது நம் எண்ணங்களைப் பிரதிபலித்துப் புரியவைப்பதற்காகவே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நாம் வாழும் இடம் தாண்டி வேறோர் இடத்தில் வேறு மொழி பேசப்படுமானால் அம்மொழியையும் தேவையானால் கற்க வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் அங்கு உள்ளோரிடம் நம் எண்ணங்களைப் புரியவைக்க முடியும். அவ்வளவே. அதை விட்டு விட்டுத் துவேஷ அடிப்படையில் இதைப் பிரச்சனை ஆக்குவது வாடிக்கை ஆகி விட்டது.\nஒருவனது தாய் மொழி காலத்தால் மிகவும் பழையதாக இருக்கலாம். எல்லா மொழிகளும் ஒரே காலகட்டத்தில் தோன்ற முடியாது. மேலும் நாளடைவில் அவை பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன. அதை வைத்துக்கொண்டு பிற மொழிகளை வெறுப்பதோ,ஒதுக்குவதோ முறை ஆகாது. நமது தாய் மொழியில் பற்று இருக்க வேண்டுவது அவசியம் தான். சூழ்நிலைகளால் மொழி ஏற்கப்படாமலோ, வளர்ச்சி பெறாமலோ ஆகி விட��ாம். அந்தக் கோபத்தைப் பிற மொழிகளிடம் காட்டுவது எப்படி நியாயமாகும்\nபணம் பணம் என்று அலையும் இக்காலத்தில், தாய்மொழிக் கல்வியால் என்ன பயன் என்று கேட்பவர்கள் உண்டு. வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்படி , பள்ளிப் படிப்பிலேயே அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பெற்றோருடைய பங்கும் உண்டு. வேலைக்குப் போனபின் , படித்தவை பெரும்பாலும் மறந்து விடுவது வேறு விஷயம் அதே நேரத்தில், வழக்கில் பிற மொழிக் கலப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.காலம் காலமாக கட்டிக் காத்த மொழி அழிந்து விடுமோ என்ற அச்சமும் பலருக்கு ஏற்படுகிறது. மொழியை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவதால் மட்டும் என்ன சாதிக்க முடிந்தது\nபிற மாநிலங்களில் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் ஹிந்தியைக் கற்பதைக் காலத்தின் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது மொழிகளைக் கற்காமல் ,பிற நாட்டு மொழிகளைக் கற்கிறார்கள். அந்த நாடுகளுக்குச் சென்றால் பயன் படுமாம் அப்படி எத்தனை பேர் போகப்போகிறார்களோ தெரியவில்லை. அப்படிப் போவோர்களுக்காக இங்கு இருப்பவர்களும் அவர்களோடு சேர்ந்து நம் நாட்டு மொழிகளைப் புறக்கணிக்கவேண்டுமா\nதமிழ் மொழியின் தனிச்சிறப்பு அதன் இலக்கியங்களில் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதிலும் பக்தி இலக்கியங்களால் அம்மொழி வளம் பெற்றதை ஒருக்காலும் மறக்கலாகாது. பக்தி இலக்கியங்களை ஒதுக்குவதும் தமிழை ஒதுக்குவதும் ஒன்றே. தெய்வத்தமிழ் என்ற தனிச் சிறப்பு இதன் மூலமே பெறப்பட்டது. இதேபோன்று, காலத்தால் மிகப்பழையதும், பக்தி இலக்கியச் சிறப்பு வாய்ந்ததும் ஆன வட மொழியை நாம் போற்ற வேண்டும். இந்தியத் தாய்நாட்டில் ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் பொதுவாக இருப்பதுபோல் வழிபாட்டு மொழியும் சமஸ்கிருதமாக இருந்து மக்களை இணைக்கிறது.\nமத்திய அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாவது பாடமாக சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன் என்று புரியவில்லை.பிற நாட்டு மொழிகளைக் கற்றால் தான் கெளரவம் என்பதாலா ஒன்பதாம் வகுப்பு முதல் இரு மொழிகள் தானே கற்கப்போகிறார்கள். அதுவரையிலாவது நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் மொழியைக் கற்பதில் என்ன தவறைக் கண்டுவிட்டார்க���் ஒன்பதாம் வகுப்பு முதல் இரு மொழிகள் தானே கற்கப்போகிறார்கள். அதுவரையிலாவது நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் மொழியைக் கற்பதில் என்ன தவறைக் கண்டுவிட்டார்கள் மொழி துவேஷத்தைத் தவிர வேறு காரணம் புலப்படவில்லை.\nவட மாநிலத்தவர் இங்கு வந்து திருக்குறளின் பெருமையைப் பற்றிப் பேசும் போது மட்டும் காது குளிரக் கேட்கிறோம். நம் வீட்டுக் குழந்தைகள் திருக்குறள் , தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வத்தமிழ் நூல்களைக் கற்க வழி வகுக்கிறோமா என்று ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல் இது. அதுவரையில் தமிழ், வட மொழி இரண்டையும் இரு கண்களாகப் போற்றிவந்தனர். கோயில்களில் வழிபாட்டை வட மொழி ஆகமப்படியும் , தோத்திரத்தைத் தமிழ் மறைகளாலும் செய்து வந்த காலம் போய் இரண்டும் கெட்டு விடும் காலம் வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.\nமுன்பெல்லாம் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு மணலிலோ , சிலேட்டுப் பலகையிலோ தாய்மொழியில் கையைப்பிடித்துக் கொண்டு எழுதச் சொல்வர். விஜயதசமி அன்று சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, பள்ளியில் சேர்ப்பார்கள். இப்பொழுது, குழந்தை பேச ஆரம்பித்தது முதல் ஆங்கிலத்தையே போதிக்கும் பெற்றோர்கள் இருக்கும்போது எதை நொந்து கொள்வது\nஎல்லா மொழியாலும் துதிக்கப் படுபவன் இறைவன் என்கிறது சம்பந்தர் தேவாரம். திருவொற்றியூர் இன்னம்பூர் ஆகிய ஊர்களில் இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்று பெயர். அப்படியானால் அப்பெருமான் தமிழ் மொழியை மட்டும் அறிந்தவனாகக் கொள்ள முடியுமா தாய் மொழி எதுவானாலும் எல்லா மாநிலத்திற்கும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் பொதுவானதாக உள்ளது. எல்லா மாநிலத்தவர்களையும் வழிபாட்டு அளவில் இணைக்கும் பாலமாக அது விளங்குகிறது.எனவே அம்மொழியைப் பள்ளிக்கூட அளவில் எட்டாம் வகுப்பு அளவிலாவது தெரிந்து கொள்வது நல்லது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வர். முடிந்தால் மக்களை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளட்டும். மக்களைப் பிரிக்கும் பாவச்செயலில் இறங்க வேண்டாம். கலைவாணியின் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக.\nஅலங்காரம் செய்வது என்பது ஒரு கலை. வரம்புகளுக்கு உட்பட்டு செய்யப்படுவது. சொந்தக் கற்பனை சிறிதளவு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவு மீறப்படும்போது அது பரிமளிக்காததோடு, வரம்புமீறல்கள் அதிகரிக்கவும் வழியாக அமைந்துவிடும். கோயில் வழிபாட்டு முறைகளில் இது எவ்வளவு தூரம் உண்மை என்பது பலருக்குத் தெரியும். வழி வழியாகச் செய்யப்படுவதை மையக் கருத்தாகக் கொண்டு, ஒருசிறிதளவு மட்டும் கற்பனை சேரும்போது பாரம்பர்யத்திற்குக் குந்தகம் நேராதபடி காப்பாற்றப்படுவதைக் காணலாம்.\nதிருவிழாக்கள் வரும்போது வழிமுறைகளில் மாற்றங்கள் காணப்படுவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். உதாரணத்திற்கு , சந்தனக்காப்பு என்று எடுத்துக்கொண்டால் மூல மூர்த்தியின் உருவ அமைப்பில் மாற்றம் செய்யப்படாமல் சந்தனத்தைச் சார்த்தி, அதன்மீது வண்ணக் கலவைகளையும்,ஜரிகைகளையும் உபயோகித்து , அலங்காரம் சோபிக்கும் படி செய்வது வழக்கம்.\nமூலவருக்குக் கை ,கால் முதலியவற்றை இணைத்து, ஆண்டுக்கொரு அலங்காரம் என்று சொல்லிக்கொள்ளும் \"அலங்கார ரத்தினங்களும்\" இருக்கிறார்கள் . உற்சவருக்கோ இத்தகைய இணைப்புகள் சகஜமாகி விட்டன. \" புதிய \"கைகளில் சூலம் ஏந்தியபடியும் கால்களை இணைத்து மூர்த்தியை பெரிதாகக் காட்ட முயல்வதும் , மூர்த்தியின் இயற்கை வடிவை அடியோடு மாற்றி , என்ன சுவாமி ஊர்வலம் வருகிறார் என்று கேட்க வைத்து விடுகிறது. நகை சார்த்துவதோ,, மாலைகள் சார்த்துவதோ மூர்த்தியின் உருவ அமைப்பை மறைக்காதபடி இருக்க வேண்டும். பிள்ளையாரையாவது தும்பிக்கையை வைத்துக் கண்டு பிடித்து விடலாம். மற்ற மூர்த்திகளை முகம் மட்டும் தெரிவதை வைத்துக்கொண்டு எவ்வாறு கண்டுபிடிப்பது \nமூலஸ்தான மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்படும்போது சொந்தக் கற்பனையை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது. எடுத்துக் காட்டாக, ஐப்பசி மாத அன்னாபீஷேகத்தில், அன்னம் அபிஷேகிக்கப்படுவதைக் காட்டிலும் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவகையில் பார்த்தால் தினமும் செய்யப்படும் பல்வேறு அபிஷேகப்பொருள்களில் அன்னமும் ஒன்று என்பதை சிதம்பரம் கோயிலில் நடைபெறும், சந்திரமௌலீஸ்வரர் அபிஷேகத்தைத் தரிசித்தவர்கள் அறிவார்கள்.\nகங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீச்வரருக்கு அன்னாபிஷேகம் மணிக்கணக்கில் அனைவரும் காணும்படி அபிஷேகமாகச் செய்யப்படுகிறது.\n���ண் கொள்ளாக் காட்சி அல்லவா அது\nஅலங்காரம் என்னும்போது, அன்னத்தை அபிஷேகம் செய்தபின், நிறைவாக அன்னம் கலையாதபடி மாலைகள் சார்த்தலாம் . அப்பம்,வடை ,பட்சணங்கள், காய்கறிகள் ஆகியவைகளைக் கொண்டு சிவலிங்க மூர்த்திக்கு அலங்காரம் செய்யப்படுகியது. இவற்றால் அலங்காரமே பிரதானமாக ஆகிவிடுகிறது அல்லவா/ பிறவற்றை சுவாமிக்கு முன்பு வைத்து நைவைத்தியமாகச் செய்தால், மூலவரை அன்னாபிஷேகத்தில் முழுமையாகத் தரிசிக்கலாமே என்ற ஆசையால் இந்த எண்ணம் தோன்றுகிறது.\nஇது ஒருபக்கம் இருக்கும்போது, பல இடங்களில், அன்னத்தின் மீது முகம் வரைகிறார்கள். மேலே சொல்லியபடி இது எல்லோ ருக்கும் எளிதில் கைவராத கலை.இன்னும் சொன்னால் முகத்தை அழகாக அமைக்கத் தெரியாமல் கோரப்படுத்தி விடுகிறார்கள். அதில் ஒட்டு வேலைகள் வேறு சிவாசார்யப் பெருமக்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஅன்னாபிஷேகத்தில் அபிஷேகத்திற்கு முக்கியத்துவம் தந்து, கற்பனைகள் இல்லாமல், ஆராதித்தாலே, பரமேச்வரனைத் திருப்தி படுத்துவதோடு, சேவார்த்திகளும் மகிழ்வர். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக அலங்காரம் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டம் இந்த வைபவத்தில் தவிர்க்கப் படலாம் அல்லவா அன்னத்திற்குப் பதியான பசுபதியை நன்றியுடன் ஆராதனை செய்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் சென்று சேர வைப்பது சிவாச்சார்யப் பெருமக்களின் கரங்களில் உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்து நமக்கு வழி காட்டுவார்கள் என நம்புகிறோம்.\n\" முன்னவனே , முன் நின்று அருள் \"\nஆலயத் திருப்பணி செய்பவர்களை \" திருப்பணிச் செல்வர் \" என்றும் திருப்பணிச் சக்கரவர்த்தி \" என்றும் தற்காலத்தில் பட்டங்கள் தந்து கௌரவிக்கிறார்கள். உண்மையில் பார்த்தால் இவர்கள் ஏற்கனவே செல்வந்தர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரிய மனம் படைத்தவர்களாக இருப்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மைதான். ஒருகாலத்தில் பிரம்மாண்டமான அளவில் இதனைச் செய்த மன்னர்களுக்கும், அண்மைக்காலத்தில் திருப்பணிகள் பல செய்த நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் கிடைக்காத கெளரவம் இது. காளஹஸ்தி கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரையும் திருப்பணிச் செட்டியார் என்றுதான் அழைத்தார்கள். இதுவோ பட்ட மழை பொழியும் காலம்\nஉண்மையில்,இந்தப் பட்டங்களுக்கெல்லாம் சொந்தக்காரன் யார் ���ெரியுமா பரமேச்வரன் தான். அவன்தான் \" செல்வன்\" \" சக்கரவர்த்தி \" என்ற புகழுக்கெல்லாம் உரியவன். திருஞான சம்பந்தரும் , \" செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே \" என்றார். கையில் செல்வமே இல்லாத அடியார் ஒருவர் வீதிதோறும் கையில் பாத்திரம் ஏந்தியவராக, \" சிவ தர்மம் \" என்று அறைகூவி, அதனால் கிடைத்ததைக்கொண்டு கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலைத் திருப்பணி செய்தார். கண் இரண்டும் இல்லாத தண்டியடிகள் நாயனார், திருவாரூர் கமலாலயத்தில் கயிறைப் பிடித்தவாறு மெதுவாக இறங்கிக் கைகளால் மணலை வாரிக் கரையில் சேர்க்கும் தூர்வாரும் தொண்டினைச் செய்து வந்தார். நமிநந்தி அடிகள் நாயனாரோ, அக்குளத்து நீரால் தியாகேசப் பெருமானுக்குத் தீபம் ஏற்றினார். திருக்குளத்தின் மகிமையும், அதில் திருப்பணி செய்த அருளாளர்களின் பெருமையும் அளவிடற்கரியது.\nதிருவாரூரில் \" கோவில் ஐந்து வேலி , குளம் ஐந்து வேலி , செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி \" என்பார்கள். அத்திருக் குளத்தைக் கமலாலயம் என்பார்கள். சோழர் காலத்தில் அது \"தீர்த்தக் குளம் என்று அழைக்கப்பட்டது. பங்குனி உத்திரம் முதலிய விசேஷ நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுவதும் இங்குதான். இதில் 64 புனித கட்டங்கள் இருப்பதாகக் கூறுவர். திருவாரூர்த் திருக் கோயிலையே கமலாலயம் என்று கூறுவதும் உண்டு. வன்மீக நாதர் சன்னதிக்குப் பின்புறம் மகாலக்ஷ்மியின் சன்னதி உள்ளது. திருமகள் பூஜித்ததால் திருவாரூர், கமலாபுரம், ஸ்ரீ புரம் , கமலா நகரம்,ஸ்ரீ நகரம் என்றெல்லாம் போற்றப்படுவது இந்த ஊர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விட்டது. பெரிய மனிதர்கள் வரை எல்லோரும் பார்த்தும் அதனைச் சரி செய்ய வில்லை. சமீபத்தில் பெய்த மழையால் சுவற்றின் இன்னொரு பகுதியும் இடிந்து விட்டது. இந்நிலையில் நன்கொடையாளர்கள் யாரும் முன்வராததாலோ என்னவோ, அரசின் இந்து சமய அறநிலையத்துறையே முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான டெண்டர் விவரம் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறது. மேற்குப் புறம் உள்ள சுவற்றைத் திரும்பக் கட்ட உத்தேச மதிப்பீடு ரூ 7644018 என்று வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையில் கும்பாபிஷேகமே செய்து விடலாமே என்று கேட்கத்தான் செய்வர். உயரம் குறைவாக உள்ள ��ச் சுவருக்கு இவ்வளவு ஆகுமா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படியே ஆனாலும், வேலையின் தரம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழாமலும் இல்லை. இப்படி ஒப்பந்தம் செய்து விடப்பட்ட வேலைகளின் தரத்தைத் தான் அற நிலையத்துறைக் கோயில்களில் பார்க்கிறோமே\nகட்டுமானப் பொருள்களை அறநிலையத் துறை வழங்கி, உபயதாரர்கள் , கட்டும் பணியைத் தகுந்த ஆட்கள் மூலம் செய்து கொடுத்தால் வேலையின் தரம் நிச்சயம் நன்றாக இருக்கும். ஒதுக்கப்பட்ட தொகை தவறான வழிகளில் செல்வது தடுக்கப்படும். இதெல்லாம் நடக்கக் கூடியது தானா என்று நினைக்கக் கூடும். நம்மில் எத்தனை பேர் இது பற்றிக் கவலைப் படுகிறோம் ஏதாவது,யாராவது செய்துவிட்டுப் போகட்டும் என்று தானே கண்ணை மூடிக்கொண்டு செயலற்று இருக்கிறோம்\nஆயிரம் வேலி நிலங்களைக் கொண்டது எனப்படும் இப்பெருங் கோயில் இப்படி உரிய வருவாய் இன்றி அரசையும், உபயதாரர்களையும் நம்பும்படி ஆகிவிட்டது கொடுமையிலும் கொடுமை. குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்றில் கோயில் நிலத்திலிருந்து நெல் தவறாமல் வழங்க ஏற்படுத்திய சாசனத்தைப் படித்தால், அந்த வருமானம் இக்காலத்தில் இருந்தால் தியாகேசனது கோயில் திருப்பணிக்கோ, தேர் திருப்பணிக்கோ, திருக்குளத் திருப்பணிக்கோ , திரு விழாக்கள் நடத்துவதற்கோ , கும்பாபிஷேகம் செய்யவோ யார் தயவும் வேண்டியதில்லை தானே \nதில்லையைப்போல் திருவாரூரிலும் அறநிலையத் துறை ஒதுங்கிக் கொண்டு இறை அன்பர்களால் ஆலய நிர்வாகம் நடைபெற்று முறைப்படி வருவாய் வசூலிக்கப்பெற்றால் இது சாத்தியமே நடக்குமா என்று கேட்கலாம். \"முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ \" என்றபடி வீதி விடங்கப் பெருமான் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும். அதற்கு நாம் உரியவர்களாவதுதான் முக்கியம். \" முன்னவனே, முன் நின்று அருள் என்று எல்லோருமாக வேண்டினால் தியாகேசன் நிச்சயம் செவி சாய்த்து அருளுவான்.\n\" தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே \"\nஅனைவருக்கும் இன்ப மயமான தீபாவளி வாழ்த்துக்கள், அதென்ன \" இன்ப மயமான தீபாவளி \" என்று கேட்கலாம். உலகில் அனைவரும் இன்பத்தை மட்டுமே விரும்புவர். \" இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\" என்று திருமுறையில் சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக்காட்டுவர்.. யாருக்கு எந்நாளும் இன்பமே வரும் என்று யோசித்தால், திருமுறையிலிருந்தே விடை கிடைப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.. மாணிக்க வாசகர் என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்க வேண்டும்:\n\" பெருந்துறைப் பெருமான், உன் நாமங்கள் பேசுவார்க்கு இன்பமே வரும்; துன்பம் ஏது உடைத்து என்பது திருவாசகம். அதாவது இறைவனை பக்தி செய்து, அவனது நாமங்களையே எப்போதும் இடைவிடாமல் பேசுபவர்களுக்கு ( \" சிவாய நம என்று இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை\" என்று ஔவையார் சொன்னபடி) ஒவ்வொரு நாளும் இன்ப மயம் தான். அப்படிப்பட்ட பக்குவவான்களுக்குத் துன்பத்தையும் இன்பமாகவே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். அவர்களுக்கு எந்த வித அச்சமோ, பாவமோ, நோயோ அண்டாது. இதைதான் சம்பந்தரும், \"அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார்; நிச்சம் உறு நோயும் இலர் \" என்று அருளினார். ஒருக்கால் வினைப்பயன் காரணமாக நோய் வந்தாலும் அவர்கள் இறைவனது நாமங்களையே உச்சரிப்பர். இதனை , \" நோயுளார் வாய் உளன் \" என்றார் ஞான சம்பந்தர் .\nஆனந்த மயமான தீபாவளிப் பண்டிகையன்று எத்தனையோ பேர் அம்மகிழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் போகிறது என்பதனையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பண்டிகை தினத்தன்று ஆஸ்பத்திரிகளில் நோய்வாய் பட்டுக் கிடப்போர் , பண்டிகைச் செலவுகளுக்குத் தேவையான பொருளாதார வசதி இல்லாமல் கவலைப் படுவோர், பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருப்போர் , உறவினர் எவரேனும் ஓர் ஆண்டுக்குள் உயிர் நீத்திருந்தால் பண்டிகை இல்லாமல் போகும் நிலை என்று இப்படிப் பல்வேறு காரணங்களால் இந்நன்னாளில் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது. அவர்களும் இனி வரும் ஆண்டுகளில் ஏனையோருடன் மகிழ்ச்சியாக தீபாவளித் திருநாள் கொண்டாடி மகிழ வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.\nசிவபெருமானுக்கு உகந்த சதுத்தசி தின இரவில் உதயத்திற்குச் சற்று முன்பாக இதனைக் கொண்டாடி அவனருளைப் பெறுகிறோம். இறைவன் ஒளி மயமானவன் . ஒளி வடிவானவன். ஒளிக்கு ஒளி தருபவன். சூரியன்,சந்திரன் ,அக்னி ஆகிய மூன்றும் அவனது திருக் கண்கள். எனவே உலகுக்கு ஒரு சுடராய் நிற்கும் அப்பெருமானை தீப ஒளியில் வழி படுவது மிகவும் பொருத்தம் தானே \" சோதியே,சுடரே,சூழொளி விளக்கே\" என்றும், \" ஒளி வளர் விளக்கே \" என்றும் , \" கற்பனை கடந்த சோதி\" என்றும் திருமுறைகள் அவனது பெருமையைப் பேசுகின்றன.\nகல்விக்கூடங்களில் புன்சென் பர்னர் (Bunsen Burner) என்பதைக் கொண்டு பொருள்களைச் சூடேற்றுவதைப் பலரும் கண்டிருப்பர். அதனை ஒரு நிலைக்குக் கொண்டு வரும் போது, நீல நிறத்தோடு சுடர் எரிவதைக் காணலாம். அதை விட முக்கியம், அச்சுடருக்குள் மற்றொரு சுடரும் தெரிவதைக் காண முடியும். \"சோதியுட் சோதி\" என்று பரமேச்வரனைத் திருவிசைப்பா வருணிப்பது அப்போது நினைவுக்கு வர வேண்டும். அவனோ சுயம் பிரகாசனாகத் திகழ்பவன்.\nஆகவே, தீப ஒளியைக் காணும் போதெல்லாம், ஒளிக்குக் காரணனாக விளங்கும் சிவனது கருணையை நன்றியுடன் தியானிக்க வேண்டும். \"தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே, திருவையாறு அகலாத செம்பொற் சோதி\" என்று அப்பர் பெருமான் கூறுவதும் இதன் காரணமாகத் தான்.\nசிவசன்னதியில் விளக்கிட்டால் ஞானம் உண்டாகும் என்று தேவாரம் உணர்த்துகிறது. அரச பதவியும் கிடைக்கும் என்று வேதாரண்யத் தல புராணமும் கூறுகிறது. வேதாரண்யம் சிவாலயத்தில் தீபத்து நெய்யை ஒரு எலி உண்ண வந்தபோது, அதன் மூக்கு, தீபச் சுடரில் பட்டுவிடவே, அதற்குச் சுட்டுவிட்டது. அதனால், மூக்கைப் பின்னுக்கு அது இழுத்துக் கொண்டபோது, தீபத் திரியும் சிறிது வெளிவர, அத்தீபம் முன்பைவிட அதிகமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தது. வேதாரண்யப்பெருமான் அந்த எலி, தீபத்தைத் தூண்டிவிட்டதாகக் கொண்டு, அதனை அடுத்த பிறவியில் மகாபலி என்ற அரசனாக்கினார். இதனால், சிவசன்னதியில் விளக்கேற்றுவதன் சிறப்பை அறியமுடிகிறது. \"வேதாரண்யம் விளக்கழகு\" என்பார்கள். நாம் அங்கு சென்று அந்த அழகைக் கண் குளிரத் தரிசிக்க வேண்டாமா\nதீபாவளித் திருநாளன்று நம் இல்லங்களிலும், அருகிலுள்ள சிவாலயத்திலும் அகல் விளக்கினை ஏற்றுவோம். வினைகள் அகல வேண்டுவோம். விளக்கேற்ற எண்ணெய் இல்லை என்ற நிலை இனிமேல் ஒரு கோவிலில் கூட நிகழக் கூடாது. இதனை, தீபாவளித் திருநாளை முன்னிட்டு உறுதி மொழியாக ஏற்கலாம். எல்லாவற்றையும் நம் சுகத்திற்காகவே அமைத்துத் தந்த இறைவனுக்குப் பிரதியாக இதைக் கூட செய்யக் கூடாதா\nநியமம் என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் நம்மை வகுத்துக் கொள்வது எனலாம். ஒரு நாள் மட்டும் பின்பற்றிவிட்டு, பின்னர் விட்டுவிடுவதை எப்படி நியமம் என்று சொல்ல முடியும் சண்டேச நாயனார் அருகிலுள்ள மண்ணியாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் ���ிறுவி, சிவபூஜையில் தூய பசும் பாலால் அபிஷேகித்து வருவதைத் தினமும் பின்பற்றிவந்ததாகப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மார்க்கண்டேயரது சிவபூஜையும் அப்படித்தான். ' நித்தலும் நியமம் செய்து \" என்று அதனைச் சிறப்பிப்பார் அப்பர் பெருமான். நியமங்களில் பலவகைகள் இருக்கின்றன. ஆகார நியமம்,ஆசார நியமம் என்று இப்படிப்பட்டவை நம்மை ஒழுங்குபடுத்தவே ஏற்பட்டுள்ளன. அகத் தூய்மை, புறத் தூய்மை என்பார்களே, அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.\nசுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கண்டதை /அனுபவித்ததை இப்பொழுது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் சரஸ்வதியின் படம் மாட்டியிருப்பார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்தியும், தூய வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்தும் ,தூய வெண்ணிற அன்னம் அருகிருக்க, தூய நீரோடையின் அருகில் தேவியானவள் ,புத்தகத்தையும், மாசில் வீணையையும் ஏந்திய அருட்கோலம் அது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளே தூய்மையின் வடிவமாகவும் தூய்மையின் இருப்பிடமாகவும் காட்சி அளிப்பது போல் தோன்றியது. நம்மை அறியாமலே, அத் தூய்மைக்குத் தலை வணங்கத் தோன்றியது.அதன் பலன் தானோ என்னவோ திடீரென்று ஒருநாள் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குவந்து அவ்வகுப்பிலேயே தூய்மையாக உடை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருபவன் என்று அறிவித்துவிட்டுப் புத்தகங்களைப் பரிசாக அளித்துச் சென்றது இன்னமும் பசுமையான நினைவாகவும் சரஸ்வதி தேவியின் கருணையாகவும் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டது. இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இன்று நாட்டையே தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது இவ்வாறு பழைய நினைவைத் திரும்பிப்பார்க்க நேரிட்டது.\nசுத்தம்,சுகாதாரம் என்று பள்ளிக்கூடங்களில் சொல்லிப்பார்த்தோம். சுத்தம் சோறு போடும் என்று எழுதியும் வைத்தோம். கண்ட இடங்களில் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் கண்டித்தும் பார்த்தோம். தெருக்களைக் குப்பைக்கூடங்களாக்குவதையும் , ஆறுகளை மாசுபடுத்துவதையும் தவிக்கவேண்டும் என்று ஆண்டு தோறும் கத்தியும் பார்க்கிறோம். கடற் கரை மணல் களங்கப் படுத்தப்படுகிறது. கண்டு கொள்வாரைக் காணோம் தூய்மை நாள் அல்லது தூய்மை வாரம் என்று ஒரு நாள் இதையெல்லாம் சரிப்படுத்த முனைவதோடு சரி. தொ��ர்ந்து கண்காணிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நோய்கள் பரவினால் குப்பை அள்ளுவதும், கொசு மருந்து அடிப்பதும் வாடிக்கை ஆகி விட்டது. இந்நிலையில் சுத்தமான இந்தியாவை எப்படி உருவாக்குவது தூய்மை நாள் அல்லது தூய்மை வாரம் என்று ஒரு நாள் இதையெல்லாம் சரிப்படுத்த முனைவதோடு சரி. தொடர்ந்து கண்காணிக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நோய்கள் பரவினால் குப்பை அள்ளுவதும், கொசு மருந்து அடிப்பதும் வாடிக்கை ஆகி விட்டது. இந்நிலையில் சுத்தமான இந்தியாவை எப்படி உருவாக்குவது எத்தனை ஆண்டுகள் தான் நம் மக்கள் அசுத்தத்திலேயே வாழ்க்கை நடத்தப் போகிறார்கள் எத்தனை ஆண்டுகள் தான் நம் மக்கள் அசுத்தத்திலேயே வாழ்க்கை நடத்தப் போகிறார்கள் ஒருவேளை அசுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்களோ\nமனத்தூய்மையே இல்லாதபோது புறத் தூய்மை எங்கிருந்து வரும் தெய்வம் குடிகொள்ளும் கோயிலுக்கு உள்ளும் புறத்தும் அசுத்தப்படுத்தும் மக்களை எப்படித் திருத்தப்போகிறோம் தெய்வம் குடிகொள்ளும் கோயிலுக்கு உள்ளும் புறத்தும் அசுத்தப்படுத்தும் மக்களை எப்படித் திருத்தப்போகிறோம் இன்று காலை சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற போதும் இதே நிலையைத்தான் காண வேண்டியிருந்தது. வடக்கு மாட வீதியிலிருந்து, மேற்கு கோபுர வாசலுக்குச் செல்லும் பாதையில் கொட்டியுள்ள குப்பைகள் குவிந்து கிடந்தன. அங்கு வீசும் துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல் மூக்கைப்பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய நிலை இன்று காலை சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற போதும் இதே நிலையைத்தான் காண வேண்டியிருந்தது. வடக்கு மாட வீதியிலிருந்து, மேற்கு கோபுர வாசலுக்குச் செல்லும் பாதையில் கொட்டியுள்ள குப்பைகள் குவிந்து கிடந்தன. அங்கு வீசும் துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல் மூக்கைப்பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய நிலை கோவிலுக்கு ISO சான்றிதழ் பெறுவது முக்கியமல்ல. ஆலயத்தின் தூய்மைதான் இறைவனை வழிபட வருவோர் பெறும் முதல் அருட் பிரசாதம். பல கோவில்களில் பிரசாதக் கடைகளை அனுமதித்துள்ளதால் அவற்றைச் சுற்றிலும் எச்சில் இலைகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டு மனம் சுளிக்கத்தான் செய்கிறது. அன்னதானம் செய்யட்டும் . அதே சமயத்தில் அன்னதானக் கூட��் குப்பைக் கூடமாக மாறாமல் இருக்கக் கூடாதா கோவிலுக்கு ISO சான்றிதழ் பெறுவது முக்கியமல்ல. ஆலயத்தின் தூய்மைதான் இறைவனை வழிபட வருவோர் பெறும் முதல் அருட் பிரசாதம். பல கோவில்களில் பிரசாதக் கடைகளை அனுமதித்துள்ளதால் அவற்றைச் சுற்றிலும் எச்சில் இலைகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டு மனம் சுளிக்கத்தான் செய்கிறது. அன்னதானம் செய்யட்டும் . அதே சமயத்தில் அன்னதானக் கூடம் குப்பைக் கூடமாக மாறாமல் இருக்கக் கூடாதா எனவே , கோயில்கள் அமைதிக் கூடங்களாக விளங்கத் தூய்மைதான் முதல் படி. இதை மக்களும், நிர்வாகிகளும் உணருவது எப்போது\nஒரு கால கட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்த கோயில்கள் பலவற்றின் தல வரலாற்றுப் புத்தகங்களில், அந்த ஆலயங்களின் சொத்து விவரமும் ஆண்டு வருமானமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பொழுது அவ்விவரம் தரப்படுவதில்லை. அண்மையில் சில ஆலயங்களின் முழு விவரங்களை வலைத்தளத்தில் தரும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது பூர்த்தி அடையப் பல்லாண்டுகள் காக்க வேண்டியிருக்கும்.\nசமீப காலமாக மக்களுக்கு அறநிலையத்துறையின் செயல் பாடுகளில் நம்பிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. கோயில் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்த விஷயத்தில் மட்டும் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்காததால் , மக்களின் குரல்கள் மங்கிப்போகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். இந்நிலையில் யாரை யார் திருத்துவது இதற்குக் கூட்டுக் கொள்ளை என்று பெயரிட்டாலும் தவறில்லை என்று தோன்றுகிறது.\nகிராமக்கோயில்களில் பணியாற்றிவந்த மடைப்பள்ளி ஊழியர்களும், நாதஸ்வரக் கலைஞர்களும், துப்புரவாளர்களும் ,மாலை கட்டுவோரும் இப்போது எங்கே போயினர் அறநிலையத்துறை தரும் சில நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு இன்னமும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையைக் கண்டு யார் பரிதாபப் படுகிறார்கள் அறநிலையத்துறை தரும் சில நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு இன்னமும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையைக் கண்டு யார் பரிதாபப் படுகிறார்கள் எத்தனை ஊர்களில் செயல் அலுவலர்கள் இதுபோன்ற கோவில்களுக்கு வருகை தருகிறார்கள் எத்தனை ஊர்களில் செயல் அலுவலர்கள் இதுபோன்ற கோவில்களுக்கு வருகை தருகிறார்கள் அவர்களது வருமானம் மட்டும் ஏறிக்கொண்டே போகவில்லையா அவர்களது வருமானம் மட்டும் ஏறிக்கொண்டே போகவில்லையா அர்ச்சகர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று ஏன் தோன்றுவதில்லை அர்ச்சகர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று ஏன் தோன்றுவதில்லை வறுமையின் உச்ச கட்டத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஊரைவிட்டே அகன்றபின் கோவில்கள் ஒவ்வொன்றாய் பூட்டப்பட்டோ , பெயரளவில் ஒரு கால பூஜை நடை பெற்றோ இருந்துவிட்டால் இவர்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சில ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைப்பதைத் தான் எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ வறுமையின் உச்ச கட்டத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஊரைவிட்டே அகன்றபின் கோவில்கள் ஒவ்வொன்றாய் பூட்டப்பட்டோ , பெயரளவில் ஒரு கால பூஜை நடை பெற்றோ இருந்துவிட்டால் இவர்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சில ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைப்பதைத் தான் எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ இப்படிப்பட்ட செயல் வீரர்களைத்தான் நாம் செயல் அலுவலர்கள் என்கிறோமா இப்படிப்பட்ட செயல் வீரர்களைத்தான் நாம் செயல் அலுவலர்கள் என்கிறோமா . இதிலும் சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும். அதனால் எத்தனை கோயில்களைக் காப்பாற்ற முடியப் போகிறது\nசொத்து விவரம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால் ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பு அண்மையில் சட்டத்தின் துணையை நாடியது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவரங்கள் கேட்டால் சென்னைக் கோயில்கள் இரண்டின் செயல் அலுவலர்கள் அதிர்ச்சிதரும் பதிலைத் தந்துள்ளதை 29. 9. 2014 தேதியிட்ட தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அவர்கள் தந்த பதிலாவது: \"கங்காதரேஸ்வரர் /ஏகாம்பரேஸ்வரர் சட்டப்படி தனி நபர். எனவே அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது. கோயில் சொத்துக்கள் அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை அவரே இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சட்ட நபர்(தனி நபர்) ஆவார். \" சட்ட வல்லுனர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.\nமேற்கண்ட செய்தியைக் கண்ட அன்பர் ஒருவர் தினமலர் வலைத் தளத்தில் தந்துள்ள கருத்தை இப்போது காண்போம்: \" செயல் அலுவரை நியமித்தது மூலவரா அல்லது மக்களால் தே��்ந்தெடுக்கப்பட்ட அரசா அரசால் நியமிக்கப்பட்டவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் . இல்லாவிட்டால் உண்டியல் வசூலை மூலவரே எண்ணிக்கொள்ளட்டும். செயல் அலுவலர் தனது சம்பளத்தை மூலவரிடமே வாங்கிக்கொள்ளலாம் .\" இந்த அன்பரின் மனக்குமுறலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று கேட்டால் தகுந்த விளக்கம் தரப்படுவதில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் அறநிலையத்துறை தக்க விளக்கத்தை அளிக்கவேண்டும்.\nசிலை திருட்டைத் தடுக்க என்னசெய்யப்போகிறோம்\nஸ்ரீ புரந்தரன் ப்ருஹதீஸ்வரர் ஆலயத்திலிருந்தும் விருத்தாசலம் ஆலயத்திலிருந்தும் களவாடப்பட்ட தெய்வத் திருமேனிகள் மீண்டும் நமது நாட்டை வந்து அடைய உதவிய இந்திய அரசுக்கும் பிற அதிகாரிகளுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுபோலவே முன்பும் சிவபுரம் , திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் மூர்த்திகள் களவாடப்பட்டு மீட்டுக் கொண்டுவரப் பட்டன. இதுபோலப் பறிகொடுப்பது பல ஊர்களில் நடந்தும், நாம் தகுந்த பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நமது அஜாக்கிரதையாலும்,அலட்சியத்தாலும் இவ்வாறு ஒவ்வொன்றாகக் களவாடப் படுகின்றன.கூட்டுக் கொள்ளையும் ஒரு காரணமாகலாம். இல்லாவிட்டால் மிகக்கனமான மூர்த்தியை மிகப்பெரிய விமானமான ஜம்போ ஜெட்டில் மட்டுமே கொண்டு வர முடிகிறது என்றால் எப்படித் திட்டமிட்டு இச் சதியைச் செய்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். சட்டத்தின் பிடியில் இக்கொள்ளைக்காரர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.\nஇனிமேல் ஒரு ஊரில் கூட இதுபோன்ற கொள்ளை நடக்கக் கூடாது என்பதற்கு நாம் என்ன செய்கிறோம் சிலை பாதுகாப்பு மையங்கள் வைத்துள்ளோம் என்று அறநிலையத் துறை பதில் சொல்லும். பாதுகாப்பு மையங்களில் காற்றுக் கூடப் போகாதபடியும்,வழிபாடு இன்றியும் பூட்டி வைப்பதற்காகவா அக்காலத்தில் மூர்த்திகளைக் கோயில்களில் நிறுவினார்கள் சிலை பாதுகாப்பு மையங்கள் வைத்துள்ளோம் என்று அறநிலையத் துறை பதில் சொல்லும். பாதுகாப்பு மையங்களில் காற்றுக் கூடப் போகாதபடியும்,வழிபாடு இன்றியும் பூட்டி வைப்பதற்காகவா அக்காலத்தில் மூர்த்திகளைக் கோயில்களில் நிறுவினார்கள் ஒவ்வொரு ஆலயமும் தகு���்த பாதுகாப்புடன் இருந்தால் இதற்கான அவசியம் ஏற்படாது. வருடக்கணக்கில் இம்மையங்களில் பூட்டப்படுவதால் அவை பாசியும் தூசும் படர்ந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன.\nகளவாடப்பட்ட மூர்த்திகள் எங்கெங்கெல்லாமோ அம்மூர்த்திகளுக்கான மரியாதை கிடைக்காத இடங்களில் காட்டப்பட்டு சிலவேனும் தாயகம் திரும்புகின்றன. அவற்றைத் தெய்வமாகக் கருதாமல், வெறும் கலைப் படைப்புக்களாகவே சிலரால் கருதப்படுகின்றன. ஒருகாலத்தில் இறை நம்பிக்கை மிகுந்தவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு நியமத்தோடு பூஜைகள் செய்யப்பட்டு மக்களின் பக்திக்குப் பாத்திரமாக அவை திகழ்ந்தன என்று நினைத்துப் பார்ப்பர்களேயானால் இங்ஙனம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஆலயம்தோறும் அவற்றை அளக்கவும் எடைபோடவும் ஆரம்பித்து விட்டார்கள்.\nஎப்படியோ தாயகத்துக்குத் திரும்பி வந்து விட்டாலும் அவை உரிய கோயில்களில் மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றனவா கேட்டால் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பார்கள். உரிய பாதுகாப்பை ஏன் செய்து தரக்கூடாது என்பதே கேள்வி. உள்ளூர் மக்களிடம் பொறுப்பைத் தள்ளிவிடப்பார்க்கிரார்கள். அர்ச்சகரே கையெழுத்துப்போட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அர்ச்சகர்கள் தயங்காமல் பொறுப்பு ஏற்பர் கேட்டால் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பார்கள். உரிய பாதுகாப்பை ஏன் செய்து தரக்கூடாது என்பதே கேள்வி. உள்ளூர் மக்களிடம் பொறுப்பைத் தள்ளிவிடப்பார்க்கிரார்கள். அர்ச்சகரே கையெழுத்துப்போட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அர்ச்சகர்கள் தயங்காமல் பொறுப்பு ஏற்பர் இதற்கு மாறாக ஸ்ரீ புரந்தரன் ஊர் மக்கள் தங்கள் ஊர் ஆலய மூர்த்தி மீண்டும் கோயிலுக்கே திரும்ப வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற பத்திரிக்கை செய்தி ஆறுதலைத் தருகிறது. அவ்வூராரை மனதாரப் பாராட்டுகிறோம்.\nஉற்சவர்கள் சன்னதியைத் திறக்க அதன் கதவுகள் வங்கிகளில் பாதுகாப்பு அறையில் உள்ளதுபோல் இருவர் சாவி போட்டால் மட்டுமே திறக்கும்படி அமைக்கப்படவேண்டும். அர்ச்சகர், மெய்காவல்/ ஆலய அதிகாரி ஆகியோர் தனித்தனிச் சாவிகள் போட்டுத் திறக்கும்படி அமைக்கவேண்டும். தொங்கும் பூட்டால் எந்தவிதப்பயனும் இல்லை.\nஅறநிலையத்துறையி���் கண்காணிப்பில் இருக்கும் அத்தனை ஆலயங்களிலும் மதில் சுவர்கள் உயரமாகவும், சன்னதிக் கதவுகள் உறுதியாகவும், எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டதாகவும் உடனடியாக அமைக்கப்படவேண்டும். இதற்கான அறிக்கையை அத்துறையிடம் மக்கள் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். செய்வார்களா\nநிறைவாக ஒரு வார்த்தை. விக்கிரகங்களைக் கொள்ளை அடித்தவனைக் கைது செய்வது ஒரு பக்கம். அச்செய்தியை வெளியிடும் நாளிதழ்கள் இன்னமும் கொள்ளைக்காரனைக் \"கடத்தல் மன்னன் \" என்ற பட்டம் தந்து \"கௌரவிக்கிறார்கள்\" இவர்கள் திருந்தவே மாட்டார்களா\nவிநாயகப்பெருமான் எளிமையை விரும்புபவர். தாமும் எளிமையாகத் தோற்றம் அளிப்பவர். தனக்கென்று மேற்கூரைகூட வேண்டாமல் ஆற்றங்கரையிலும் மரத்தடியிலும் வீற்றிருப்பவர். வெய்யில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் தாங்குபவர். மழை வேண்டுவோர்க்கு ஆலங்கட்டி மழையையே வரவழைப்பவர். இவருக்கு சாத்தனூர் என்ற ஊரில் ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயரும் உண்டு(இப்பெயரை அவருக்குச் சூட்டியவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் ஆவார்கள்) சர்வ வல்லமை படைத்த முதல் மூர்த்தியானாலும் எளிய பூஜையை ஏற்பவர். உடனேயே வேண்டிய பலனை அளிப்பவர் . ஆதலால் க்ஷிப்ர பிரசாதர் எனப்படுவார். வள்ளியை வேட்ட கந்தப்பெருமானுக்கு அக்கணமே மணம் அருளிய பெருமான் ஆவார்.\nபிள்ளையாரின் அருள் பெறுவதும் இதனால் எளிதான காரியமாகி விடுகிறது. வன்னி,கொன்றை, ஊமத்தை,வெள்ளெருக்கு,வில்வம் போன்றவற்றை விரும்பும் தமது தந்தையாகிய சிவபெருமானைப்போலவே தாமும் எளிமையான, மக்கள் ஏற்காத மலர், இலை போன்றவற்றை ஏற்கிறார். இவருக்கு வேண்டியதெல்லாம் எருக்கம்பூ மாலையும் அருகம்புல்லும் தான். முடிந்தவர்கள் கொழுக்கட்டை,அப்பம் போன்றவற்றையும் நிவேதிப்பார்கள்.\nமிக எளிமையாகச் செய்ய வேண்டிய பூஜையை மிகக் கடினமாகவும், செலவு மிக்கதாகவும், ஆடம்பரம் மிக்கதாகவும் மாற்றிக் கொண்டு வருகிறோம்.எந்த பூஜை ஆனாலும் அதன் ஒவ்வொரு அங்கமும் பக்தி நிறைந்ததாக இல்லாவிட்டால் ஆடம்பரமே மிஞ்சும்.\nமண்ணாலும்,மஞ்சளாலும்,வெல்லத்தாலும் விரல்களால் பிடித்து வைத்து பூஜை செய்து வந்த காலம்போய் , தெரு முனையில் அச்சில் செய்த மண் பிள்ளையார் பிம்பங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். பத்து வருஷம் முன்னால் ஐந்து ரூபாய்���்கு வாங்க முடிந்த மண் பிள்ளையாரை இப்போது நூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்குக் கிடைத்த குடையை இப்போது இருபது ரூபாய் என்கிறார்கள். குடையை வீட்டிலேயே சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்னதாகவே வீடுகளில் செய்து வந்த காலம் போய் விட்டது. ஒரு முழம் பூ இருபத்தைந்து ரூபாய் என்று கூசாமல் விற்றாலும் வாங்குகிறார்கள். பழங்களின் விலையோ சொல்ல வேண்டாம்.\nஇத்தனை விலை கொடுத்து வாங்கியும் பூஜையில் மனம் லயிப்பதில்லை செய்யாமல் விடக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. பூஜை எப்போது முடியப்போகிறது என்று காத்திருந்துவிட்டு, ஓடிச்சென்று தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்வது\nகையில் பணம் மிதமிஞ்சிப்போனால் இப்படிதான் ஆகும். எல்லாம் செயற்கை ஆகிவிடும். பணத்தை வீசினால் எதையும் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விடும். விநயம்,பக்தி ஆகியவை பறந்து விடும். ஆனால் சுவாமியை ஏமாற்றி விட முடியாது. காலையும் மாலையும் கருத்து ஒன்றி நினைப்பவர் மனமே இறைவனுக்கு ஆலயம் என்பதை மறந்து விடக்கூடாது.\nபணம் வசூலாகி விட்டது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தையும் அலங்காரத்தையும் ஆடம்பரப்படுத்தவேண்டும் என்பதில்லை. கோயில் இருக்கும் பகுதியில் கம்பங்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இரவு பூராகவும் அவை ஒளி வீசுகின்றன. இவற்றால் என்ன விளம்பரம் என்பது புரியவில்லை. இராப்பகலாக சம்பந்தமில்லாத பாடல்களை செவி கிழியும்படி ஒலிபெருக்கிகளில் அலற விடுகிறார்கள். அதைக் கேட்பவர்களுக்குப் பக்தி தோன்று வதாகவோ அதிகரிப்பதாகவோ எப்படிக் கருத முடியும்\nஎனக்குப்பிடித்ததை நான் செய்கிறேன். பெரிதாகக் குறை கண்டுபிடிப்பதைப் பார் என்று நம் மேல் சீறுபவர்களையே காண முடிகிறது. இப்படி வாங்கும் ஒவ்வொரு பொருளும் மக்களின் சக்திக்கு அப்பால் பட்டதாக ஆகி விட்டால் வழிபாடு குறையவும், நம்பிக்கை குறையவும் வழி ஆகி விடுகிறது. எத்தனை காலம் ஆனாலும் இவ்வழிபாடுகள் குறையவோ நின்றுவிடவோ விலைவாசி ஒரு காரணமாகி விடக்கூடாது.எளிமை என்று சொன்னால் கஞ்சத்தனம் என்று அர்த்தம் இல்லை. ஆடம்பரமற்ற நிலை என்பதே பொருள். அதைப் பின்பற்றி வந்தால் இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நம்முடைய கலாச்சார���்திற்குக் குந்தகம் வந்து விடாது. அதற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக்கொண்டு, மெதுவாகப் பழகிக்கொள்ள வேண்டும்.\nதிருச்செந்தூர் தினமும் திருவிழாக்கோலம் கொண்டு விளங்கினாலும், ஸ்கந்த சஷ்டியில் விரதம் மேற்கொண்டு இங்கு வந்து செந்திலாண்டவனைத் தரிசிப்போர் ஏராளம். அதேபோன்று ஆவணிமாதத்தில் வரும் உற்சவ நாட்களில் ஷண்முகப்பெருமான் பிரம்ம,விஷ்ணு,ருத்ர மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி அளித்து வீதிஉலா வருவார். கந்தப்பெருமானைக் கண் கண்டதெய்வமாகத் தினமும் வழிபடுவோர் இந்த நாட்களில் திருச்செந்தூர் வந்து இறைவனைத் தரிசிப்பர். கயிலை மலை அனைய செந்தில் பதி என்று அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பதி தெய்வப்பதி என்பதால் அதன் சாந்தித்தியம் எப்போதும் போற்றப்படவேண்டும்;அது மட்டுமல்ல. காப்பாற்றவும்படவேண்டும்.\nகடந்த சில நாட்களாக இங்கு நடந்து வரும் ஆவணி உற்சவத்தில் நடைபெற்ற முறைகேட்டை ஒரு முகநூல் பதிவில் காண நேரிட்டது. பெருமான் உலா வரும் பல்லக்கு பிராகாரத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில் அதற்குள் சில விஷமிகள் நுழைந்து படுத்திருக்கிறார்கள். அதைவிட அதிர்ச்சிதருவது என்னவென்றால், குடித்துவிட்டு ,மது பாட்டில்களைத் தங்களுக்கு அருகில் வைத்துக்கொண்டு பல்லக்கில் உறங்குவதை முகநூலில் (Facebook) வெளியிட்டிருக்கிறார்கள்.\nலட்சக்கணக்கான பக்தர்களின் மனத்தைப் புண்படுத்தியுள்ள இச்செயல் சொல்லொணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்கித் தலைகுனியவேண்டிய அயோக்கியத்தனத்தின் உச்ச கட்டம் இது. இதற்கு ஆலய அதிகாரிகள் பொறுப்பு ஏற்பார்களா தங்கள் பதவியில் இருந்து விலகுவார்களா தங்கள் பதவியில் இருந்து விலகுவார்களா அறநிலையத்துறை விசாரணை நடத்துமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டாலும் விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுவிடும். பக்தர்களும் போராடப்போவதில்லை. இதுவே தொடர்கதை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nபல ஊர்களில் உற்சவங்கள் நடைபெறும்போது, குடித்துவிட்டு வந்து சுவாமி தூக்குவதைக் கண்டிருக்கிறோம். பல்லக்கிற்குள்ளே போதை மேலிடத் தூங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம். இன்னும் இதுபோன்ற அக்கிரமங்கள் எவ்வளவு நடக்கப்போகிறதோ என்று நினைக்கும்போது மனம் நடுங்குகிறது. தவறுகள் தண்டிக்கப்படாத போது, தெய்வமே அப்பாவிகளைத் தண்டிப்பதுதான் முறை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் கொடாமல் தண்டித்தால் தான் உலகம் திருந்தும். செந்திலாண்டவன் சூரனைத் தண்டித்துத் திருத்தியது போல் இவர்களிடத்து இன்னமும் இரக்கம் காட்டாது தண்டித்துத் திருத்தவேண்டும். நடைபெற்ற பாவச்செயலுக்குப் பரிகாரங்களை ஆகம முறைப்படி நிர்வாகத்தினர் உடனே மேற்கொள்ளவேண்டும். என்னதான் பரிகாரம் செய்தாலும், இதனால் முருகபக்தர்களின் மனத்தில் ஏற்பட்ட வடு ஒருபோதும் அழியாது.\nதலயாத்திரையில் தீர்த்தயாத்திரையும் அடங்கிவிடுகிறது. உதாரணமாகக் காசிக்குச் செல்பவர்கள் விச்வநாதரையும்,கங்கையையும் தரிசிப்பதும் , இராமேச்வரத்திற்குச் சென்று இராமனாதரைத் தரிசிப்பதோடு, அனைத்துத் தீர்த்தங்களிலும் நீரா டுவதும் தொன்றுதொட்டு நடந்து வருபவை. தீர்த்தங்கள் எல்லாம் சிவவடிவமாகவே கருதப்படுபவை. \"சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே\" என்கிறது அப்பர் தேவாரம்.\nபொதுவாக எல்லாத் திருக்கோயில்களின் அண்மையிலும் திருக்குளங்கள் இருக்கக் காண்கிறோம். இவை அனைத்தும் இறைவனுக்குச் சமமான புனிதத்துவம் வாய்ந்தவை. வேண்டிய அனைத்தும் வழங்கும் வள்ளல் தன்மை வாய்ந்தவை. தீரா நோய்களைத் தீர்த்து அருள வல்லவை. எடுத்துக்காட்டாக வைத்தீஸ்வரன் கோயில் ஆலயத்திற்குள் உள்ள சித்தாமிர்தத் தீர்த்தத்தின் சிறப்பைக் கூறும்பொழுது அதன் துளி ஒன்று நம் மீது பட்டாலே வினையும் நோயும் நீங்கப்பெறும் என்று நூல்கள் வாயிலாக அறிகிறோம்.\nதிருவாரூருக்கு அண்மையில் உள்ள திருக்காரவாசல் (திருக்காறாயில்)என்ற பாடல் பெற்ற சிவத் தலத்தின் திருக்குளப்படிக்கட்டுக்களைக் கருங்கல்லால் அமைத்துக் கட்டியுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பக்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதன் எழிலான காட்சியையே மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.\nஆலயத்தோடு தொடர்புடைய குளம் , திருக்குளம் எனப்படுகிறது. ஏனையவற்றைக் குளம் என்று மட்டும் அழைக்கிறோம். அவை மக்களின் அன்றாட தேவைகளுக்காக அகழப்பெற்றவை. கிராமங்களில் அத்தகைய குளங்கள் நீராடுவதற்கும், துணி தோய்க்கவும், பாத்திரங்களைக் கழுவவும் பயன்படுத்தப்படுகின்றன.. இவற்றைத் திருக்குளங்களில் ஒருபோதும் செய்யக்கூடாது. நமது பிற தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குளங்கள் கால்நடைகள் நீர் பரு��வும்,நீராடவும் எதுவாக ஒருபுறம் படிக்கட்டுக்கள் இல்லாமல் அப்பிராணிகள் எளிதாக இறங்கும் வகையில் சரிவாக அமைக்கப் பட்டிருக்கும். இவற்றை சிறந்த தருமங்களாக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்தார்கள். \"குளம் பல தொட்டும்\" என்பது சம்பந்தர் வாக்கு. குளம் அமைப்பது சிறந்த சிவதருமம் என்பது இதனால் அறியப்படுகிறது. இவற்றைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய நாம் பாழடிக்கிறோம் என்பது உண்மை. புதிய குளங்களை அகழும் புண்ணியத்தை ஏற்காவிடினும், பழைய திருக்குளங்களையும் ஏனைய குளங்களையும் தூர்க்கத் துணிந்துவிட்டோம்.\nகும்பகோணத்திலுள்ள மகாமகக் குளம், திருவாரூரிலுள்ள கமலாலயத் திருக்குளம் போன்றவற்றில் மக்கள் பெருந்திரளாக வந்து நீராடுவர். எனவே இவற்றை மாசுபடாமல் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. திருக்குளங்களிலேயே,குப்பைகளையும் பிற கழிவுகளையும் வீசத் துணிந்துவிட்ட நாம், ஏனைய குளங்களை அலட்சியப்படுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. பல இடங்களில் கிராம ஊராட்சிக் கட்டிடங்களே கோயில் நிலங்களிலும் நீர்நிலைகளை ஒட்டியும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும்போது, பிறருக்கும் தைரியம் வந்துவிடுகிறது.\nஇந்நிலையில் வயதானவர்களைத் திருத்துவதென்பது சாத்தியமாகத் தோன்றவில்லை. கிராமப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நமது ஊரிலுள்ள திருக்குளமும் பிற குளங்களும் எவ்வாறு பாழாகிக் கிடக்கின்றன என்பதை அவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று நேரில் காட்டி விளக்க வேண்டும். அவை தூர்க்கப்படுவதால் நிலத்தடி நீரின் அளவு பாதிப்படைகிறது என்பதை எடுத்துக் கூற வேண்டும். குளம் , வாய்க்கால் ஆகியவற்றிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கோடைக்காலத்தில் அகற்ற முன்வர வேண்டும்.குளங்களைச் சுற்றிக் கருவேலி மரங்கள் இருந்தால் அவை அருகிலுள்ள நிலத்தடி நீரைப் பெரிதும் உறிஞ்சி விடுகின்றன என்று அறியப்பெற்று, அவற்றைப் பலர் நீக்க முன்வருகின்றனர். இளைய சமுதாயத்தின் சீரிய பங்கினால் திருக்கோயில்களும் திருக்குளங்களும் மீண்டும் பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்விளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆணி வேராகவும் ஏணிகளாகவும் திகழும் ஆசிரியப்பெருமக்கள��� ,கல்வி புகட்டுவதோடு நின்றுவிடாமல் சமூக சிந்தனையையும் உருவாக்கும் ஆசிரியர்களாகத் திகழ வேண்டும் என்பது நமது வேண்டுகோளும் ஆசையும் ஆகும். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாங்கம் நல்லாசிரியர் விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும். ஆசிரியர்கள் முன்வருவார்களா\nஇராஜேந்திர சோழ மாமன்னர் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைத் தமிழ் உலகம் நினைவு கொள்ளக் கடமைப் பட்டுள்ளது. அப்பேரரசர் சிவன் கோயில்கள் கட்டியதும் சோழப் பேராசை விரிவடையச் செய்ததும் பற்றி மட்டுமே நாம் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது பிற குண நலன்களையும் நாம் இத்தருணத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். \" தன் கரங்களால் எல்லா உலகுக்கும் உபகாரம் செய்பவனும்...\" என்று கரந்தைச் செப்பேடு இவரைப் புகழ்ந்து உரைக்கிறது.\nதிரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தைச் சூழ்ந்த ஐம்பத்தோறு கிராமங்களைத் தக்கோருக்குத் தானமாகத் தந்துள்ளார் இம்மன்னர். 1073 பேருக்கு இவர் கொடை அளித்த செய்தியைக் கரந்தைச் செப்பேட்டின் மூலம் அறிகிறோம். சதுர்வேதி பட்டர்களுக்கும், உகச்சர்களுக்கும் நாவிதர்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் நில தானம் செய்யப்பட்டது. பல ஊர்களில் சிவாலயங்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. திருமழபாடி சிவாலயத்தைப் புதுப்பிக்கும் பணி கி.பி. 1026 ல்நிறைவு பெற்றது. திருவாலங்காட்டில் கோயில் ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரவும், நிலத்தைப் பயிரிடவும் உதவப்பட்டது. கல்வி வளர்ச்சிக்காக எண்ணாயிரம் என்ற ஊரில் கல்லூரிக்கு முன்னூறு ஏக்கர் நிலத்தை மானியமாக அளித்துள்ளார் இராஜேந்திர சோழர். மேலும் வேப்பத்தூர்,திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய ஊர்க் கல்லூரிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான கொடை அளித்துள்ளார்.\nகங்கைகொண்ட சோழபுரம் - எழில்மிகு நந்தி\nசோழகங்கம் என்ற பெரிய ஏரியை உண்டாக்கியும் பூம்புகாருக்கு அருகில் கங்கை கொண்டான் கால்வாய் வெட்டுவித்தும்,சோழபுரத்தில் கன்னி நங்கை ஏரியை உண்டாக்கியும், மக்களுக்காக நீர்ப்பாசன வசதி செய்துள்ளார். வடமொழியிலும் தமிழிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவராய் பல புலவர்களை ஆதரித்தார். இளமையில் தன்னை வளர்த்து நற் பண்புகளைப் புகட்டியவரும் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் நினைவாக நாகைக்��ு அருகில் செம்பியன் மாதேவி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் அவருக்குப் படிமம் நிறுவி , நிவந்தமும் அளித்துள்ளதால் இராஜேந்திர சோழரின் நன்றி மறவாத பண்பு விளங்குகியது. அது மட்டுமல்ல. தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் தானங்கள் செய்து நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார். பிற சமயங்களையும் போற்றியுள்ளார். இவரது கலை ஆர்வத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களே சான்று. திருக்கோயில் அமைப்பில் புதுமையாகப் பிரதானக் கோயிலருகே அம்பிகைக்குத் தனிச் சன்னதி கட்டுவித்தார்.\nவிஜயாலய சோழர் முதல் இராஜராஜ சோழர் வரை தலை நகரமாக தஞ்சை இருந்தது.இவரது காலத்தில் அது கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. தந்தையைப் போலவே பிரம்மாண்டமான சிவாலயத்தை அங்குக் கட்டுவித்தார். திருக்கோயில்களில் ஒதுவார்களும், இசைக்கருவி வாசிப்போர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆடல், ஓவியம்,சோதிடம்,வான நூல், மருத்துவம். மல்யுத்தம், சமையல், அணிகலம் செய்தல் போன்ற கலைகள் ஊக்கம் பெற்றன.\nஇவரது காலத்திய ஊராட்சி முறை பாராட்டுக்குரியது. சொந்த வீடும், அரைக்கால் வேலி நிலம் மட்டுமே உடையவர்களும், அறவழியில் பொருள் ஈட்டியவர்களும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களும் மட்டும் ஊராட்சி உறுப்பினராகத் தகுதி உடையவர்கள். லஞ்சம் வாங்கியவர்கள் உறுப்பினராகும் தகுதியை இழந்தார்கள். குடவோலை முறைப்படி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். நேர்மை அற்றோர் தண்டிக்கப்பட்டனர்.\nமானம்பாடி- நாகநாத சுவாமி சன்னதி\nகடாரத்தையும்,கங்கையையும்,ஈழத்தையும் வென்ற இம்மாமன்னர் மா வீரர் மட்டுமல்ல. மாமனிதராகத் திகழ்ந்தார் என்பதை நினைவு கூறவே ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டோம். மக்கள் பணியும் மகேசன் பணியும் கண்ணெனக் கொண்டு ஆண்ட இராஜேந்திர சோழரை நாம் இப்போது எவ்வாறு நினைவு கூர்கிறோம் தெரியுமா கலை நிகழ்ச்சிகள், மலர் வெளியிடுதல், சொற்பொழிவு ஆற்றுதல் இப்படிப் பலப்பலவற்றை இரண்டு தினங்கள் நடத்துகிறார்கள். இதற்காகும் செலவு 25 லட்சம் என்று சொல்லப்படுகிறது. அரசு இதில் பங்கேற்பதாகத் தெரியவில்லை.\nஇவ்வளவு பெரிய தொகையை அம்மாமன்னர் எவ்விதம் நடந்து காட்டினாரோ அவ்வழிகளில் செலவிட்டால் எவ்வளவு நன்மை பயக்கும் அவர் கட்டிய கோயில்களைப் புனரமைத்தல், ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு உதவுதல் பல்கலைகளை ஆதரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதால் , அவரை நினைவு படுத்தும் போது அவரது நற்பண்புகளில் சிலவாவது நமக்கும் வர எதுவாக இருக்கும்.\nகுடந்தைக்கு அருகிலுள்ள மானம்பாடி சிவாலயத்தைச் சென்று பாருங்கள். எவ்வளவு ஆண்டுகளாக அது சிதைவதை அரசும் மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். கலைச் சின்னமாகத் திகழும் இந்த ஆலயத்தை தேசீய சாலை அமைப்பவர்கள் சென்ற ஆண்டு இடிக்கவும் நினைத்தார்கள். அவ்வளவு தூரம் இருக்கிறது நாம் பண்டைய வரலாற்றுச் சின்னங்களைப் போற்றும் லட்சணம் ஒரு வழியாக நல்லோர் சிலரின் முயற்சியால் இக்கோயிலைத் திருப்பணி செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் அது முழுமையாக நிறைவேறும் காலம் தான் தெரியவில்லை ஒரு வழியாக நல்லோர் சிலரின் முயற்சியால் இக்கோயிலைத் திருப்பணி செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் அது முழுமையாக நிறைவேறும் காலம் தான் தெரியவில்லை இதுபோல எத்தனையோ கோயில்கள் பராமரிப்பின்றி மரங்களால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.\nமாமன்னர் ராஜேந்திர சோழரது பள்ளிப்படைவீடு பிரம தேசம் என்ற ஊரில் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. தொல்பொருள் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. நாளடைவில் பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.\nவிழாக்கள் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால், வெறும் சொற்பொழிவோடும் மலர் வெளியீட்டோடும் அவை நின்றுவிடக்கூடாது. மக்களும் அரசாங்கமும் நமது கலைச் சின்னங்களை அழிய விடக்கூடாது. வாய்ப்பேச்சாலும் கட்டுரைகள் எழுதியும் சாதிப்பதை விடக் களத்தில் இறங்கிப் பணியாற்றுவதே அம்மாமன்னருக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவஞ்சலி.\nதுவேஷம் மறைந்து அன்பு மலரட்டும்\nஇந்தியாவுக்கென்று தனிப்பட்ட கலாசாரம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அது எப்படி யாரால் ஏற்பட்டது என்பதெல்லாம் தேவையற்ற விவாதங்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை பலவீனப்படுத்துவதாக இவ்வரலாற்று ஆராய்ச்சி முடிந்து விடும். இன்று நாம் ஒற்றுமையாகத் தேச வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோமா என்பதே கேள்வி. இதில் மக்களின் பங்கு ஒருபுறம் இருக்க அரசியல்வாதிகளின் பங்கு��் உண்டு. தங்களது நலனுக்காக அவர்கள் ஒருபோதும் இவ்வொற்றுமை குறைய அனுமதிக்கக் கூடாது.\nபாடப்புத்தகங்களில் வரலாறு எழுதுபவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சாராரைப் பற்றி அவதூறுகள் பாடப்புத்தகங்களில் அள்ளி வீசப்படுகின்றன. அவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தங்களுக்குத் தேர்தலில் எவ்விதப் பாதிப்பும் வராது என்ற எண்ணமே இதற்குக் காரணம். அதற்காக ஒரு வரை முறை வேண்டாமா அவர்கள் இந்நாட்டுக்கு ஏராளமான தொண்டுகள் செய்தும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கலாம் அல்லவா\nஅரசு வெளியிட்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு சமூக நூலில் ஒருசாரார் மற்றவர்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் கொடுக்காமல் தாங்களே அத்துறைகளில் விளங்கி வந்தார்கள் என்று பொருள் படும்படி குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த துவேஷ பிரசாரம் தற்காலத்திற்குத் தேவையா பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவும் செயல் அல்லவா இது பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவும் செயல் அல்லவா இது ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அறிவுறுத்த வேண்டிய உபயோகமான தகவல்கள் எத்தனையோ இருந்தும் இது போன்ற வெறுப்பை உமிழும் வாசகங்கள் எவ்விதம் உபயோகமாக இருக்கும்\nதமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்தது அல்ல. அதற்கென்று தனி இடம் என்றும் உண்டு. அதைச் சிறப்பிக்கும்போது மற்றொரு மொழியைத் தாழ்த்தி எழுதாமல் இருப்பது நல்லது. மத்திய அரசு பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழுக்கு ஒருபோதும் ஆபத்து வந்து விடாது. அந்நிய மொழிகளைக் கற்கும்போது நமது நாட்டு மொழியைக் காப்பதிலும் கற்பதிலும் மட்டும் ஏன் இந்த துவேஷம் கிராமங்களிலும் தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளுக்கே மாணவர்கள் செல்லும்போது இந்தத்தேவை இல்லாத பாய்ச்சல் என் கிராமங்களிலும் தனியார் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளுக்கே மாணவர்கள் செல்லும்போது இந்தத்தேவை இல்லாத பாய்ச்சல் என் தனி மனிதனின் நலத்திற்குச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தும் அரசியல் கட்சிகள் ஏன் இப்படி செத்த பாம்பையே அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.\nஅதே போலத்தான் இந்த \"வேட்டி\" விவகாரமும். தனியார் கிளப்களில் வேட்டி அணிந்து வருவதை அனுமதிக்காவிட்டால் தம��ழ்ப் பண்பாட்டுக்கே அவமானம் என்று நினைப்பவர்கள், கோயில்களில் நமது பண்பாட்டின்படி பான்ட் -சட்டை அணியாமல் வேட்டி அணிந்து வரவேண்டும் என்று உத்தரவு இட வேண்டியது தானே கேரளத்தில் இன்றும் ஆண்கள் மேல்சட்டை இன்றி வேட்டி அணிந்து செல்வதைப் பார்க்கிறோம். நாகரீக உடைகள் கேரளக் கோயில்களில் அனுமதிக்கப் படுவதில்லை. தமிழகக் கோயில்களில் மட்டும் நமது பாரம்பரிய உடையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லையே\nநீதியும் நேர்மையும் ஆட்சியாளர்களின் இருகண்கள். அவற்றை நிலை நிறுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் மாணவர்களிடையே துவேஷத்தை வளர்க்கும் பாடப்பகுதிகளை நீக்கி விட்டு நாட்டு ஒற்றுமை, மத நல்லிணக்கம், மொழி துவேஷமின்மை ஆகியவற்றை வளர்ப்பதாக அவற்றை மாற்றி அமைக்கவேண்டும். ஆட்சியாளர்கள் இதற்குத் தனி கவனம் செலுத்தவேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பும் கூட.\nநேற்று ஆன்மீகப்பத்திரிகைகளை அரைகுறையாகப் படித்துவிட்டு இன்று ஆன்மிகம் பற்றித் தப்பும் தவறுமாகப் பலர் பேசியும் எழுதியும் வருகிறார்களே என்று அலுத்துக்கொண்டார் நண்பர். அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் காலத்தில் யாரையும் யாராலும் திருத்த முடிவதில்லை. தான் சொல்வதே நூற்றுக்கு நூறு உண்மை என்று வாதம் செய்யத் தொடங்கி விடுவார்கள். திரும்பத்திரும்ப அதே தவற்றை மக்களிடையே பரப்பி விடுகிறார்கள்.பத்திரிக்கை ஸ்தாபனங்களே தாங்கள் வெளியிட்ட தவறான செய்திகளைத் திருத்திக் கொள்ள முன்வராதபோது, தனி நபர்களிடம் இப்பண்பாட்டை எதிர்பார்க்க முடிவதில்லை.\nநவக்கிரகங்களில் ஒருவரான குரு மற்றொரு ராசிக்குப் பெயரும் போது குருபெயர்ச்சி வழிபாடுகள் கோயில்களில் நடை பெறுகின்றன. அப்போது குருவுக்கு அபிஷேக ஆராதனைகள் அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன. இவர் தேவ குரு எனப்படும் பிரஹஸ்பதி பகவான் ஆவார். நவக் கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவ்வகையில், வியாழனாகிய குருவுக்கு அதி தேவதை தக்ஷிணாமூர்த்தி ஆவார். அதற்காக நவக்கிரக குருவுக்கு சார்த்தப்படும் மஞ்சள் வஸ்திரம் , கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை தக்ஷிணாமூர்த்திக்கு சார்த்தக்கூடாது. பல ஆலயங்களில் சிவாச்சாரியார்களே இத் தவற்றைச் செய்கிறார்கள் என்பது வேதனைக்கு உரியத��.\nதட்சிணாமூர்த்தியாக பரமேச்வரன் கல்லால் நீழலில் சனகாதியரோடு அமர்ந்ததை ஸ்காந்த புராணத்தில் விரிவாகக் காணலாம். இந்நாளில் ஆதி குருவாகிய பரமேச்வரனுக்கும் நவக்கிரக குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் மயக்கத்திற்கு ஆளாக்கப் படுகிறார்கள்.\nஇன்று வெளியான தமிழ் செய்தித்தாள் ஒன்றில் \" வித்தியாசமான கோலத்தில் தக்ஷிணாமூர்த்தி\" என்ற தலைப்பில் தமிழகக் கோயில்களில் உள்ள பல தக்ஷிணாமூர்த்தி வடிவங்களின் தொகுப்பு தரப்பட்டுள்ளது. குருபெயர்ச்சிக்கும் இதற்கும் இப்படி தொடர்பு படுத்தியிருக்கிறார்கள் ஏதாவது எழுதிவிட்டுப் போகட்டும் என்று பார்த்தால் தஞ்சைக்கு அருகிலுள்ள தென்குடித் திட்டையில் வித்தியாசமாக ராஜ குருவாக தனிச் சன்னதியில் இருக்கிறார் என்று எழுதியிருக்கிறார்கள். அங்கும் சுவாமி சந்நிதியின் கர்பக்கிருக கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி உண்டு. ஆனால் இவர் குறிப்பிடும் தனிச்சன்னதி கொண்டுள்ளவர் நவக்கிரகக் குரு ஆவார்.\nஇதற்கு மேலேயும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கோவிந்தவாடி சிவாலயத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது \" இங்கு சிவனே குருவாக இருப்பதாக ஐதீகம்\" என்று எழுதியுள்ளார்கள். மற்றோர் தலத்தில் சிவ தக்ஷிணாமூர்த்தி என்று பெயராம் இங்கு மட்டுமல்ல. எங்கும் ஆதி சிவனான பரமேச்வரன் தான் சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை உபதேசிப்பதற்காக ஆதி குருநாதனாகக் கயிலையில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இன்னமும் குழப்பம் உள்ளவர்கள் ஸ்காந்த புராணத்தைப் புர ட்டிப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nநண்பர் புன்னகைத்தார். இந்த விளக்கத்தால் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். கேள்வி என்னவோ நியாயம் தான். அதற்காக அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை. நூறு பேருக்குச் சொன்னால் இரண்டு பேராவது ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்\nஅறநிலையத் துறை பற்றிப் பத்திரிகைகளில் அண்மையில் வரும் செய்திகள் அதிர்ச்சி தருவனவாகவும் கவலை அளிப்பனவாகவும் உள்ளன. \" எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்\" என்று லஞ்ச ஊழல்கள் தலைவிரித்து ஆடும் தற்காலத்தில் இத்துறையும் அதற்கு ஆளாகி இருப்பதை அறியும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. அதிகாரிகள் கோயில் பணத்தை ��ஞ்சமாக அள்ளுகிறார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடுகளும் மோசடிகளும் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.\nதமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36488 கோயில்கள் இருப்பதாகவும் அவற்றுள் 34336 கோயில்களில் ஆண்டுவருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவற்றின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிக்குத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், தங்களைக் \"கவனிப்பவர்\"களுக்கும் அதிகாரிகள் பணி நியமனம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இது சம்பந்தமான தகவல்கள் வெளியாகி உள்ளதாகப் பத்திரிக்கை செய்தி உறுதிப்படுத்துகிறது. எனவே, ஆணையர் உத்தரவின் பேரில் சில அதிகாரிகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு இணை ஆணையர் \"சஸ்பெண்ட் \" செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.இந்த நியமனங்கள் மூலம் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆணையரின் இந்த நடவடிக்கையால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் உரிய தண்டனை பெறுவர் என்று நம்புகிறோம். பிறருக்கும் இது ஓர் எச்சரிக்கையாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.\nமற்றொரு அதிர்ச்சித் தகவல்: விக்கிரகங்களைப் புகைப்படம் எடுக்கவும் அவற்றை அளவு எடுக்கவும் எடை போடவும் அறநிலையத் துறை உத்தரவு போட்டிருப்பதாகத் தெரிகிறது. வஸ்திரங்கள் இன்றி அவற்றைப் படம் பிடிப்பதும் எடைபோடுவதும் பல ஊர்களில் துவங்கியுள்ளதாகவும் தெரிகிறது.இதுபோல எடைபோடுவதற்கு அர்ச்சகர்கள் சில ஊர்களில் எதிர்ப்புத் தெரிவித்தும் கேட்பதாக இல்லை. களவாடுவதைத் தடுக்கும் வழிகளைச் செயல் படுத்தாமல் இவ்வாறு தெய்வ விக்கிரகங்களை எடைபோடுவதாலும் படம் பிடிப்பதாலும் கள வாடப்படுவதைத் தடுக்க முடியாது. அவை அயல் நாட்டுக்கு விற்கப்பட்டபின் அவற்றை மீட்பதற்கு ஆதாரங்களாக மட்டும் இருக்கும். அப்பொழுதும் அவற்றை மீட்டுக் கொண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும். \" தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்தானாம்\" என்று ஒரு பழ மொழி கூறுவார்கள். அதுபோல, களவாடப் படுவதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, இதுபோன்று தெய்வ சாந்நித்தியத்தைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்ப��ு நல்லது. ஆணையர் இதற்கும் உடனே ஆவன செய்ய வேண்டும்.\nஆன்மீக அன்பர்களும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதைக் கண்டித்தால் அதிகாரிகள் தவறு செய்ய அஞ்சுவர். ஆதாரத்துடன் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் ஆணையர் தேவையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். தகவல் அறியும் சட்டமும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. நமக்கு என்ன வந்தது என்று இருந்தால் கோயில் சொத்துக்கள் கொஞ்ச நஞ்சம் பாக்கி இருப்பதும் பறி போய் விடும். பிறகு புலம்புவதில் எந்த உபயோகமும் இல்லை. அற நிலையத்துறை நிறுவப்பட்டதன் நோக்கமே நிறைவேறாமல் போய் மக்களுக்கு அதன் மீது அதிருப்தி ஏற்பட்டால் உடனே தக்க நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசின் விழிகளும் செவிகளும் திறக்கப்பட வேண்டும். எந்தத் துறைக்கு மட்டும் அறத்தின் பெயர் இருக்கிறதோ அப்பெயருக்குக் களங்கம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அரசின் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்ப்போம். அறம் வளத்த நாயகி துணை இருப்பாளாக.\nதாராள நிதி விரைவாக ஒதுக்குக\nஒரு பெரிய பணக்காரர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் எப்படி இருக்கும் பெயருக்கு மட்டுமே சொத்தை வைத்துக் கொண்டு, பிறரிடம் கை ஏந்தும் அவரது பரிதாப நிலையைப் போன்று நமது திருக்கோயில்களும் முன்னோர் எழுதி வைத்த நிலங்களைப் பெயர் அளவுக்கே வைத்துக் கொண்டு இருக்கின்றன.. நகரங்களிலும் பிரபலமான தலங்களிலும் இருக்கும் கோயில்கள் உபயதாரர்களால் பராமரிக்கப்படுகின்றன. அவற்றைத் திருப்பணி செய்து தருவதில் அறநிலையத் துறையும் தாராளமாக நிதி வழங்குகிறது. ஒரு பிரபலமான கோயிலுக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுத் திருப்பணிகள் செய்வதற்குப் பத்து கோடி ரூபாய் வழங்குகிறார்களாம். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்ய இருக்கிறார்களாம். இந்த அளவு தாராளத்தைத் திருப்பணி கண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன வரலாற்றுப் புகழ்பெற்ற கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கும் காட்டலாம் அல்லவா\nமுதல் கட்டமாகத் திருப்பணிக்கு மதிப்பீடு செய்வதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேண்டும். அதற்கு முன் நின்று நடத்தித் தர வேண்டிய நிர்வாக அதிகாரி அலட்சியமாக இருந்தால் ஊர்க்காரர்களே அறநிலையத்துற�� அதிகாரிகளைச் சந்தித்து ஆலயத்திற்கு வருகை தர வேண்டி மன்றாட வேண்டியிருக்கிறது. அவ்வாறு மதிப்பீடு செய்த பிறகு பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சுமார் ஓராண்டு ஆனதும் ஒதுக்கப்பட்ட தொகை இவ்வளவு என்று தெரிவிப்பார்கள். வேலைக்குத் டெண்டர் விடப்பல மாதங்கள் பிடிக்கும். டெண்டர் எடுத்தவர்கள் செய்யும் வேலையின் தரமோ நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். எங்களால் இவ்வளவு மட்டுமே முடியும். மீதியை நன்கொடையாளர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவர். நன்கொடையாளர்களைத்தேடும் படலம் ஆரம்பமாகிறது. இப்படியே போய், பல ஆண்டுகளுக்குப் பின்னரே திருப்பணி நிறைவு அடைகிறது.\nதிருப்பணி நிறைவு அடைந்து விட்டால் மட்டும் போதுமா கும்பாபிஷேகச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் எழுகிறது. அற நிலையத்துறையோ அதற்காக உதவித் தொகை எதுவும் வழங்குவதில்லை. திரும்பவும் கை எந்த வேண்டிய நிலை\nஇத்தகைய காலகட்டத்தில் அற நிலையத் துறை செய்யக்கூடியது ஒன்றுதான். கும்பாபிஷேகம் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆன கோயில்களின் திருப்பணிக்குத் தாராளமாக நிதி வழங்க வேண்டும். கால தாமதம் ஆகாதவாறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு அடைய வேண்டும். திருப்பணி செலவில் பாதிக்குக் குறையாமல் அற நிலையத் துறை ஏற்க வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களுக்குத் தாமதம் ஏற்படாமல் நிதி வழங்கப்பட வேண்டும். பிரபலக் கோயில்களுக்கு எவ்வாறாவது திருப்பணியும் கும்பாபிஷேகமும் அன்பர்கள் ஆதரவோடு நடந்து விடுகிறது. ஏனைய கோயில்கள் தான் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. பல ஆலயங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.\nஎவ்விதப்பாகுபாடும் இல்லாமல் நடு நிலையோடு புராதனக் கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையேல் பாரபட்ச நிலை நிலவுவதாக மக்கள் குறை கூறுவர். \" ஒரு எருதுக்குப் புல்லும்,மற்றொரு எருதுக்கு வைக்கோலும் போடுவது நடு நிலை ஆகுமா \"என்று தில்லை அம்பலவாணனிடம் முறை இடுகிறார் திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான வேணாட்டடிகள் என்பவர். \".... இடுவது புல் ஓர் எருதுக்கு ; ஒன்றினுக்கு வை இடுதல் ; நடு இதுவோ திருத்தில்லை நடம் பயிலு நம்பானே. \" என்பது அப்பாடலின் ஒரு பகுதி. நாமும் தில்லைக்கூத்தனிடமே முறையிடுவோம்.\nசிவாலயங்களில் நித்திய பூஜ��� செய்வதற்குத் தனி உரிமை உடையது சிவாசார்யர் குலம். சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் இப்பரம்பரை, ஆதிசைவப் பரம்பரை என்று வழங்கப்படும். இவ்வாறு முப்போதும் திருமேனி தீண்டும் ஆதி சைவர்கள் அரசர்களாலும் மக்களாலும் ஆதரவளிக்கப்பட்டு வந்தனர். கோவில் வருமானம் இல்லாமல் போனதாலும், போதிய ஆதரவு இல்லாததாலும் இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதோடு தங்கள் குழந்தைகளையும் கோயில் பூஜைக்கு விடத் தயங்கும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது..\nசெலவினங்கள் அதிகரித்து வரும் தற்காலத்தில் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகக் கடினமாகிவிட்டபடியால், அடுத்த தலைமுறையினரைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இவ்வாறு ஒரு சாரார் , தங்கள் பரம்பரைத்தொழிலை விட்டு விட்டுப் பிற வேலைகளுக்குச் செல்வதால் கோயில்களில் பூஜை செய்வோர் குறைந்து பல கோயில்களில் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nசிவாகம பாடசாலைகள் பல கற்பார் இன்றி மூடப்பட்டும், எஞ்சியவைகளில் கற்போர் எண்ணிக்கை குறைந்தும் வருவது கவலை அளிப்பதாக உள்ளது. பாடசாலைகளில் தேர்ச்சிபெற்ற மாணாக்கர்கள் பலர் நல்ல ஊதியம் சம்பாதித்த போதிலும் , அவர்களுக்குத் திருமணம் நடப்பது மிகக் கடினமாக ஆகி வருகிறது. காரணம், ஆதிசைவ குலப்பெண்கள் பலர், தங்கள் எதிர் காலம் பற்றிய கவலையினால் வேலைக்குச் செல்லும் தங்கள் குலத்து ஆண்களையே மணம் செய்ய விரும்புவதுதான்\nஉலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜைக்குக் குந்தகம் ஏற்படாதவாறு நம்மால் ஆனதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பின் வரும் திட்டம் மூலம் ஆர்த்ரா பவுண்டேஷன், சிவாசார்ய பரம்பரையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சி நற்பயனை அளிக்க ஆகமங்களை அளித்த முழு முதற்கடவுளான பரமேச்வரனது பாத கமலங்களைச் சிந்தித்துப் பிரார்த்திக்கிறோம்.\n· + 2 படித்த சிவாசார்ய குல மாணவன் , சிவாலயத்தில் காலையிலும் மாலையிலும் பூஜை செய்யும் பட்சத்தில், PF இணைந்த நல்ல சம்பளத்துடன் , கம்ப்யூடர் தொடர்பான வேலை அளிக்கப்படும். இதனால் , கோவிலில் பூஜை நடைபெறுவது பாதிக்கப்படாததோடு, அதிக வருமானம் ஈட்டவும் வகை செய்யப்படுகிறது. இவ்வாறு வேலைக்குச் செல்வதால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடையும் நீங்கப்பெறும்.\n· ஏழ்மையில் வாடும் சிவாசார்யர்களுக்கு ஆதரவாக, அவர்களது குழந்தைகளை சிவாகமப் பள்ளிகளில் சேர்க்கும் பட்சத்தில், ஒவ்வொரு குழந்தைக்காக ரூ 2000 , மாதந்தோறும் அக் குழந்தையின் தந்தைக்கு வழங்கப்படும். உபநயனம் ஆன 8 முதல் 10 வயதுக் குழந்தைகளை இவ்வாறு ஆகம பாடசாலைகளுக்கு அனுப்புவதால், தேர்ச்சி பெற்ற சிவாசார்யர்களை உருவாக்க முடியும்.\nசிவாசார்ய குலம் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இத்தகைய முயற்சியானது மேற்கொள்ளப்படுகிறது. அணுகுமுறையில் மாற்றம் ஏதேனும் தெரிவித்தால் அதனை நிச்சயம் பரிசீலிக்கலாம். இதனை ஏற்கும் விருப்பம் உள்ளவர்கள் ஆர்த்ரா பவுண்டேஷனை 9840744337 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.\nசிலைத் திருட்டைத் தடுக்க முடியாதா\nஅரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தரன் என்ற ஊரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய உற்சவ விக்கிரகங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் களவாடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரபரப்புச் செய்திகளுக்காகவே காத்துக் கொண்டு இருக்கும் பத்திரிகைகளும் வழக்கம்போல செய்தியை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து ஓய்ந்து விட்டன. ஆனால், கொள்ளைக்காரனுக்குக் \"கடத்தல் மன்னன்\" என்று பட்டம் மட்டும் தவறாமல் கொடுத்து வருகிறார்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மட்டும் விசாரணை நடத்தி வந்தது. கொள்ளைக்காரன் சுபாஷ் கபூர் என்பவனைக் கைது செய்து விசாரித்ததில் இச்சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரிய வந்து, அவற்றை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nசிவபுரம்,திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் சிலைகளும் கடத்தப்பெற்று , லண்டனில் வழக்கு நடைபெற்ற பின்னர் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தன. இவ்வாறு பல்லாண்டுகளாக இத்திருட்டுத் தொழில் நடைபெற்றும், நமது அறநிலையத்துறையும்,ஊர்மக்களும் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதவுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது தெரிந்தும் நிர்வாக அதிகாரி என்ன செய்து கொண்டு இருந்தார் ஊர்மக்களாவது கதவைப் பழுது பார்க்கக் கூடாதா ஊர்மக்களாவது கதவைப் பழுது பார்க்கக் கூடாதா மெய்க்காவல் செய்பவர் ���ல்லாக் கோயில்களிலும் இல்லையா மெய்க்காவல் செய்பவர் எல்லாக் கோயில்களிலும் இல்லையா அப்படியானால் ஐந்தடி உயரமான மூர்த்தி களவாடுவதற்குள் கூக்குரல் எழுப்பலாம் அல்லவா அப்படியானால் ஐந்தடி உயரமான மூர்த்தி களவாடுவதற்குள் கூக்குரல் எழுப்பலாம் அல்லவா மணியையாவது ஓலிக்கச் செய்யலாம் அல்லவா மணியையாவது ஓலிக்கச் செய்யலாம் அல்லவா சோதனைச்சாவடிகள் தூங்கிக் கொண்டு இருந்தனவா சோதனைச்சாவடிகள் தூங்கிக் கொண்டு இருந்தனவா வெளி நாட்டுக்குக் கப்பல் மூலமும் விமானம் மூலமும் அனுப்பப்படும் சரக்குப் பெட்டிகள் ஸ்கேன் செய்யப்படுவதில்லையா; அல்லது அதிகாரிகளும் கொள்ளைக்காரர்களுக்கு உடந்தையா வெளி நாட்டுக்குக் கப்பல் மூலமும் விமானம் மூலமும் அனுப்பப்படும் சரக்குப் பெட்டிகள் ஸ்கேன் செய்யப்படுவதில்லையா; அல்லது அதிகாரிகளும் கொள்ளைக்காரர்களுக்கு உடந்தையா இப்படிப் பல கேள்விகள் கேட்கத்தான் வேண்டி இருக்கிறது.\nஇவ்வாறு பறிகொடுத்து விட்டுப் புலம்புவதை விட, சிலை கடத்தலைத் தடுக்க அரசு என்ன செய்கிறது என்பதே முக்கியம். சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்திருக்கிறோமே என்று அறநிலையத் துறை உடனே பதில் சொல்லும். கோவில் தோறும் இருக்க வேண்டிய மூர்த்திகளை இவ்வாறு கும்பலாக ஒரே இடத்தில் வைத்துப் பூட்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம் அரசு எடுத்துக்கொண்டு போனாலும், கொள்ளைக்காரன் எடுத்துக்கொண்டு போனாலும் கடைசியில்,கோயிலில் அம்மூர்த்திகள் இல்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை அரசு எடுத்துக்கொண்டு போனாலும், கொள்ளைக்காரன் எடுத்துக்கொண்டு போனாலும் கடைசியில்,கோயிலில் அம்மூர்த்திகள் இல்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை பாதுகாப்பு மையங்களில் அபிஷேகம் இன்றிப் பாசியும் தூசியும் பிடித்துக் கிடக்கும் அவற்றைக் காண்போர் இதயம் கலங்கும். இதுவே அச்சிலைகளுக்கு நிரந்தரமான புகலிடமாக இருந்தால் காலப்போக்கில் எந்த ஊர் விக்கிரகம் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.\nபாதுகாப்பு மையங்களில் செய்யப்படும் பாதுகாப்பை() ஒவ்வொரு கோவிலிலும் செய்தால் என்ன) ஒவ்வொரு கோவிலிலும் செய்தால் என்ன வலுவான சுவரும் ,கதவும், உறுதியான பூட்டும், பாதுகாப்புக் கேமெராவும் அவசர கால அலாரமும் , மெய்க்கா��லர் ஒருவரும் இருந்து விட்டால் எப்படிக் களவாட முடியும் வலுவான சுவரும் ,கதவும், உறுதியான பூட்டும், பாதுகாப்புக் கேமெராவும் அவசர கால அலாரமும் , மெய்க்காவலர் ஒருவரும் இருந்து விட்டால் எப்படிக் களவாட முடியும் உற்சவ மூர்த்தி அறையை இருவர் தனித் தனி சாவிகள் போட்டால் மட்டுமே திறக்க முடியும் என்று முறைப்படுத்த வேண்டும்.எத்தனையோ கோவில்களில் சுற்றுச் சுவர் இல்லாது இருந்தும் அறநிலையத்துறை மெத்தனமாகவே இருக்கிறது. இவர்கள் சுவர் கட்டுவதற்குள் எஞ்சியுள்ள சிற்பங்களும் சிலைகளும் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது. பெரும் வருமானம் ஈட்டித் தரும் ஆலயங்களின் உபரி நிதியிலிருந்து இதைச் செய்ய முடியாதா உற்சவ மூர்த்தி அறையை இருவர் தனித் தனி சாவிகள் போட்டால் மட்டுமே திறக்க முடியும் என்று முறைப்படுத்த வேண்டும்.எத்தனையோ கோவில்களில் சுற்றுச் சுவர் இல்லாது இருந்தும் அறநிலையத்துறை மெத்தனமாகவே இருக்கிறது. இவர்கள் சுவர் கட்டுவதற்குள் எஞ்சியுள்ள சிற்பங்களும் சிலைகளும் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது. பெரும் வருமானம் ஈட்டித் தரும் ஆலயங்களின் உபரி நிதியிலிருந்து இதைச் செய்ய முடியாதா முடியாது என்றால் அதற்கென்று ஒரு அரசுத் துறையும்,அதிகாரிகளும் எதற்கு என்று மக்கள் கேட்கத்தான் செய்வார்கள்.\nஆடலரசனான நடராஜப் பெருமானை ந்ருத்த ராஜா என்று வடமொழியில் கூறுவர். அவன் ஆடும் சிற்றம்பலம் ந்ருத்த சபை என்றும் அப்பெருமான் சபா நாயகன் என்றும் அடியார்களால் போற்றப்படுவதைக் காணலாம். அவனது திருவடிகளோ \" மலர் சிலம்படிகள்\" . அதாவதுசிலம்பினை அணிந்த பொற்பாதங்கள். அத்திருவடியைக் கண்ட கண் கொண்டு வேறொன்றைக் காணவும் வேண்டுமோ என்பார் அப்பர் சுவாமிகள். அக்குஞ்சித பாதத்தைத் தரிசிக்கப் பிறவியும் வேண்டுவது என்றார் அவர். எனவே, ஆடற்கலை பயிலும் மாணாக்கர்கள் சலங்கையைக் காலில் கட்டிக்கொள்ளும்போதே ஆனந்த தாண்டவ மூர்த்தியின் நினைவு வரவேண்டும். அவனிடமிருந்து வந்த கலை அல்லவா இது\nபல ஆலயங்களில் கலை விழா நடத்துகிறார்கள். ஆனால் அமைப்பாளர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சிவராத்திரியை ஒட்டி நடைபெறும் விழாவானால் சிவபெருமானைப் பற்றிய சொற்பொழிவோ, இசை நிகழ்ச்சியோ அல்லது நடன அரங்கோ நடத்தலாம். அதேபோல் நவராத்திரியை ஒட்டிய நிகழ்ச்சிகள் அம்பிகை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் தெரிந்தவர்கள் என்பதற்காகவோ அல்லது சிபாரிசு செய்யப்பட்டதாலோ சில இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nசிவாலயமாக இருந்தால் சிவன், அம்பிகை, விநாயகர், முருகன், அடியார்கள் ஆகியோருக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதேபோல், பெருமாள் கோயிலாக இருந்தால் ராமாயணம், பாரதம்,பாகவதம் போன்ற புராண சொற்பொழிவுகளை நடைபெறச்செய்யலாம். ஒரே ஆலயத்தில் சிவ - விஷ்ணு சன்னதிகள் இருந்தால் மேற்கூறிய எல்லாவற்றையும் நடத்துவது பொருத்தமாக இருக்கும். சிவாலயத்தில் நடைபெறும் கலை விழாவில் சிவ சம்பந்தமான நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுவது பொருத்தம்.\nமயிலாப்பூர் கபாலீச்வரர் கோயிலில் 2014 ஏப்ரல் மாதம் நடைபெறும் கலை விழாவில் முதல் நாள் (18.4.2014) அன்று, வெங்கடாத்திரி வைபவம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. \"மயிலையே கயிலை கயிலையே மயிலை \" என்று சொல்லிக்கொண்டு இவ்விதம் பொருத்தமற்ற நிகழ்ச்சியை எவ்வாறு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. கயிலையில் வெங்கடாத்திரி வைபவம் நடைபெறுகிறதா இல்லையே அதனைப் பார்த்தசாரதி திருக்கோயிலில் நடத்தினால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் விழாக்குழுவினர் யோசிக்க வேண்டும். நிகழ்ச்சியின் மீதோ, அமைப்பாளர்கள் மீதோ அல்லது ஆலய நிர்வாகத்தின் மீதோ நமக்குச் சற்றும் காழ்ப்பு உணர்ச்சி இல்லை. இருக்கப்போவதும் இல்லை. செய்வதைத் திருந்தச் செய்யலாம் என்ற எண்ணத்தால் மட்டுமே இவ்வாறு எழுத நேர்ந்தது. குறை கூறும் எண்ணம் அறவே இல்லை.இதனைச் செயல் படுத்த வேண்டியவர்கள் ஆடல் பயிலும் மாணாக்கர்களே . ஆடற் கலைக்கே அதிபதியான சபாபதியை முன்னிட்டு மயிலையில் நடனம் நடைபெற்றால் அதுவே கயிலையாகப் பரிணமிக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஸ்ரீ வாஞ்சியத்தில் நடந்த அட்டூழியம்\nஉழவாரப் பணி செய்ய ஏற்ற காலம்\nதாய் மொழியும் வட மொழியும்\n\" முன்னவனே , முன் நின்று அருள் \"\n\" தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே \"\nசிலை திருட்டைத் தடுக்க என்னசெய்யப்போகிறோம்\nதுவேஷம் மறைந்து அன்பு மலரட்டும்\nதாராள நிதி விரைவாக ஒதுக்குக\nசிலைத் திருட்டைத் தடுக்க முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-22T08:49:33Z", "digest": "sha1:X5E7P4S6U3JAHANH2Z4KO6HJQ3OS6MFJ", "length": 7819, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "லண்டன் செல்ல அனுமதி கேட்கும் நளினி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது: பிரதமர் நெகிழ்ச்சி\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nஇஸ்ரேலிலிருந்து நூற்றுக்கணக்கான சிரியா்கள் வெளியேற்றம்\nலண்டன் செல்ல அனுமதி கேட்கும் நளினி\nலண்டன் செல்ல அனுமதி கேட்கும் நளினி\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக லண்டன் செல்ல வேண்டி இருப்பதால் 6 மாதம் பிணை வழங்கப்பட வேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n20 ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் இருக்கும் நளினி, பிணை கோரி உயர்நீதிமன்றம், மற்றும் மகளிர் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.\nஇந்த நிலையில் மீண்டும் மகளின் திருமணத்தை முன்னிட்டு பிணை கோரியுள்ள நளினியின் மனுவானது எதிர்வரும் வாரம் சென்னை உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியின் கணவர் முருகன் ஜீவசமாதிக்கு அனுமதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளதோடு, பேரறிவாளனும் பிணை கோரிக்கை முன்வைத்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nபேரறிவாளன் உள்ளிட்டோரை தமிழக அரசு விடுவிக்கும்: தம்பித்துரை\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க, தமிழக அர\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கோரிய மனு நிராகரிப்பு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களாக சிறைத்த தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உ\nராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேரின் விபரங்களை கேட்கும் மத்திய அரசு\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விபரங்க\nராஜீவ் காந்தியை கொன்றது போன்று மோடிக்கும் திட்டம் தீட்���ப்படுகிறதா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போன்று, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தி, பிரதமர் நரேந்திர ம\nராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது: பிரதமர் நெகிழ்ச்சி\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comicstamil.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-22T08:24:24Z", "digest": "sha1:ZSAMZEBJPKZJCYFB5RCX3Y5U2D7Z7GRK", "length": 28615, "nlines": 311, "source_domain": "comicstamil.blogspot.com", "title": "சித்திரக்கதை: கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை(Kalki's Mohini theevu in comics)", "raw_content": "\nகல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை(Kalki's Mohini theevu in comics)\nபொன்னியின் செல்வன் படித்த காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர்க்கு பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லையென்றாலும் கல்கியின் வேறு ஒரு படைப்பை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை சிறிது நாட்களுக்கு முன் நிறைவேறியது. அதற்கான நன்றியை வாண்டுமாமா அவர்களுக்கும் பூந்தளிர் நிறுவனதிற்கும் செலுத்தவேண்டும்.\n\" கதை - ஆனந்தி, படம் - வினு \" இந்த கூட்டணி பல சித்திரக்கதைகளை கோகுலம் இதழில் படைத்திருக்கிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு இந்த கதைகள் பூந்தளிர் இதழிலும் வெளிவந்தன. அப்போது பூந்தளிர் இதழானது ஒரு சிறிய இடைவெளிக்கு பின் வாண்டுமாமா அவர்களின் மேற்பார்வையில் வெளிவர தொடங்கி இருந்தது. கல்கியின் நூற்றாண்டு விழா ஆண்டான 1999 ல் கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.\nகல��கியின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் போன்ற நெடுங்கதைகளே மிகவும் பிரபலம். ஆனால் மோகினித்தீவு 100 பக்கங்களுள் அடங்கிவிடக்கூடிய குறுங்கதையாகும். மோகினிதீவு கதை உருவானது பற்றி ஒரு சுவையான தகவலை அவரது மகன் திரு கி ராஜேந்திரன் அவர்கள் மோகினித்தீவின் நாவல் வடிவ புத்தகத்தில் கூறிள்ளார்.\nமுன்னாள் பிரதமர் நேரு அவர்களின் 60வது ஆண்டு பிறந்தநாள்க்கு ஒரு சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டது. அதில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட சிறுகதையே மோகினிதீவு ஆகும். இந்த சிறுகதைதான் பின்னாளில் ஒரு குறு நாவலாக மாற்றி கல்கி இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதை ஆயுத குறைப்பு பற்றி குறிப்பிடுவதால் நேருவிற்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.\nபர்மாவிலிருந்து கப்பலில் வரும் பாஸ்கர கவிராயர் என்பவர் பயனத்தின் இடையே ஒரு மக்கள் வசிக்காத ஒரு தீவினுள் செல்கிறார். பழைய சோழர்கால சிற்ப்பங்களையும் கலை படைப்புகளையும் பார்த்து வியந்துகொண்டிருக்கும் போது அழகே வடிவான ஒரு பெண் மற்றும் ஒரு ஆடவன் அங்கு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கதையே மோகினிதீவு. சோழர்கள் காலத்தில் நடந்த பாண்டிய இளவரசிக்கும் சோழ இளவரசனுக்கும் இடையேயான காதல் கதையை அவர்கள் கூறுகிறார்கள். சோழர்களும் பாண்டியர்களும் பகைமை பாராட்டிகொண்டிருந்த நிலையில் அவர்களுடைய காதல் எப்படி நிறைவேரியது என்பதை சுவாரிஸ்யாமாக விளக்குகிறார்கள்.\n100 பக்கங்களில் படிப்பதற்க்கு இனிமையாக வழங்கப்பட்டிருக்கும் இந்த கதையை 16 பக்கங்களில் இனிமை குன்றாமல் வழங்குவது என்பது எளிமை அல்ல. இநத முயற்ச்சியில் ஓரளவே வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஆனந்தி மற்றும் வினு. 16 பக்கம் தான் என்ற கட்டுபாட்டை மீறி இருந்தால் மிகவும் அருமையான ஒரு சித்திரக்கதையை படித்திருக்கலாம் என்பது என் கருத்து. சித்திரக்கதையில் கதை சுருக்கம் படிப்பது போலவே இருக்கிறது. பெரும்பாலான காதல் காட்சிகளை நீக்கிவிட்டே இந்த சித்திரக்கதையை தொகுத்து இருக்கிறார்கள். எனினும் வினுவின் உயிர்ப்பான சித்திரங்களை பார்த்துகொண்டே இருக்கலாம். நீங்கள் மோகினிதீவு நாவல் வடிவத்தை படிக்காமல் இந்த சித்திரக்கதையை படித்தால் சிறப்பான ஒரு கதையாகவே தெரியும்.\nகல்கியின் படைப்பை சித்திரக்கதை வடிவில் படிப்பது எனும் எனத�� ஆசை ஓரளவு நிறவேறியது என்று கூறலாம். எனினும் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை சித்திரக்கதை வடிவில் வழங்குவது தமிழ் சித்திரக்கதை உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பது என் எண்ணம்.\nபதிவை படித்து விட்டு உங்கள் கருத்துகளை வழங்கிடுங்கள்.\nகல்கியின் மோகினித்தீவு நாவலை online ல் படிக்க இங்கே கிளிக்கவும்\nLabels: ஆனந்தி, கல்கி, சோழர், பூந்தளிர், வாண்டுமாமா, வினு\nமறுபடியும் ஒரு காவிய சித்திரக்கதையை அறிமுகபடுத்தி உள்ளீர்கள். அருமை நண்பரே...\n//பெரும்பாலானோர்க்கு பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்கும் ஆசை இருக்கும்//\nஆமாம் நண்பரே . அதன் சுவை குன்றாமல் சித்திரக்கதை வடிவத்தில் வந்தால் பலரும் வாங்குவர் என்பதில் ஐய்யமில்லை. வந்தியதேவன், பொன்னியின் செல்வன் ஆகியோரை சித்திரக்கதை வடிவத்தில் பார்க்க யாருக்கு தான் ஆர்வம இருக்காது\nதமிழ் காமிக்ஸ் - கிமுவில் சோமு\nபின் தொடர்பவர் பட்டியல் எங்கே தலைவரே..,\nபயங்கரவாதி டாக்டர் செவன் said...\nஇந்தக் கதைதான் ஆயிரத்தில் ஒருவனுக்கு INSPIRATION என்று தகவல் கதையின் PLOT SIMILAR ஆகத்தான் உள்ளது\nஆனால் இது காமிக்ஸ் வடிவில் அதுவும் 1999-ல் பூந்தளிரில் வந்துள்ளது என்பது இன்ப அதிர்ச்சி அந்த சமயத்தில் பூந்தளிர் நின்றுவிட்டது என்றே எண்ணியிருந்தேன் அந்த சமயத்தில் பூந்தளிர் நின்றுவிட்டது என்றே எண்ணியிருந்தேன்\nதங்களது முதன்மையான கருத்துக்கு நன்றி லக்கி லிமிட். பக்க கணக்கை பார்க்காமல் இன்னும் சிறிது சிரத்தை எடுத்து இந்த கதையை கொடுத்து இருந்தால் உங்களுடைய \"காவிய சித்திரக்கதை\" அடைமொழி இன்னும் சிறப்பாக பொருந்தும்\nsuresh, பின் தொடர்பவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை. எனினும் உங்களது விசாரிப்புக்கு பின் follower list ஐ சைடில் சேர்த்து விட்டேன்\nவருகைக்கு நன்றி கனவுகளின் காதலரே,\nடாக்டர் அவர்களே, ஆயிரத்தில் ஒருவனுக்கும் மோகினிதீவிற்க்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் செல்வராகவன் மோகினிதீவு கதையே முழுமையாக தழுவி இருந்தால் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கும் என்பது என் கருத்து. என்ன சொல்கிறீர்கள்\nஓவியர் தங்கம் அவர்களின் இராஜகம்பீரம் கதை கூட ஆயிரத்தில் ஒருவன் கதையுடன் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது\nபூந்தளிரின் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்க��ஸ் முழுவதும் அவற்றின் தீவிர ரசிகனாக இருந்தேன். கடையில் அந்த சமயங்களில் ரத்னபாலாவும் போட்டிக்கு இருக்கும். ஆனால், கையில் காசு கம்மியாக இருந்தால், நான் வாங்கும் ஒரே இதழ் பூந்தளிராக தான் இருக்கும்.\nஇப்படிபட்ட சித்திரகதைகள், கூடவே டிங்கிள் கதைகளின் தமிழாக்கம் என்பவை தான் அதன் அட்ராக்ஷனே. இந்த கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது... உங்கள் பதிவிற்கு பிறகு, திரும்பவும் எடுத்து படிக்க போகிறேன்.\nதாமதத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய பயண களைப்பும், இணைய இணைப்பான் செய்த சதியாலும் என்னால் கமெண்ட் இட இயலவில்லை.\nஇந்த பதிவு வருவதற்கு முன்பே நான் இந்த கதையை பற்றி மேதகு பயங்கரவாதி டாக்டர் செவனிடம் சொல்லி இருந்தேன் (ஆனால், அவர் அதனை இடவில்லை என்பது வேறு விஷயம்). அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் இது சம்பந்தமான ஒரு பதிவை அவரிடம் இருந்து எதிர்பாருங்கள்.\nகடந்த இரண்டு மாதங்களாக இந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி அந்த படக் குழுவினரிடம் இருந்து எனக்கு பல தகவல்கள் வந்துக் கொண்டே இருந்தன. குறிப்பாக ஒரு புகழ் பெற்ற முத்து காமிக்ஸின் தழுவல் தான் இந்த கதை என்று. ஆனால், சமீபத்தில் இந்த இயக்குனர் அதனை மறுத்து விட்டார். அப்போது நான் அந்த படத்தை பார்க்காததால் என்னால் மோகினி தீவை பற்றி கேட்க இயலவில்லை. ஆனால், படம் வந்தபின் இன்னமும் இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.\nமோகினி தீவின் பிளாட் ஒரு அருமையான ராபின்சன் க்ருசோ கான்செப்ட். அதனுடைய மையக் கருவும் இந்த ஆயிரத்தில் ஒருவன் மையக் கருவும் ஒருங்கே இருப்பது கோ இந்சிடேன்ஸ் மட்டுமில்லை.\nஸ்கான்களை சற்று சரி பாருங்கள்.\nரத்தினபாலாவா பூந்தளிரா என்று வரும் போது நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களின் தேர்வு எப்போதுமே பூந்தளிர் தான்.\n1999 ஆம் ஆண்டு மறுமலர்ச்சியுடன் வெளியிடப்பட்ட பூந்தளிர் இதழ்களில் டிங்கிள் கதைகளின் தமிழாக்கம் வெகுவாக குறைக்கப்பட்டு இருந்தது (முந்தைய இதழ்களுடன் ஒப்பிடுகையில்). கபீஷ் மட்டுமே தொடர்ந்த இடத்தை பெற்று இருந்தான்.\nவிஷ்வா, தங்களது கருத்துக்கு பின் ராபின்சன் க்ருசோ பற்றி விக்கிபீடியாவில் படித்தேன். ராபின்சன் க்ருசோவிற்கும் மோகினிதீவிற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் அப்பாவிகளை கொன்று குவிக்கும் மனப்பான்மை மோகினிதீவின் எந்த ��தாபாத்திரத்துக்கும் இல்லை என்பது முக்கியமான வேறுபாடாக தெரிகிறது.\nஅப்பாவிகளை கொடுமைபடுத்துவது என்பது தமிழர்களின் மனப்பான்மை இல்லை என்பதால் தான் ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பகுதி பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை என நான் நினைக்கிறேன்.\nஎது எப்படி இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் கதை அமைப்பை ஒட்டிய பல காமிக்ஸ்கள் தமிழில் வந்துள்ளது என்பது தெளிவு.\nஉதாரணத்துக்கு மோகினிதீவு, இராஜகம்பீரம், நீங்கள் குறிப்பிடும் முத்து காமிக்ஸ் போன்ற கதைகளை எடுத்துகொள்ளலாம்.\nநீங்கள் குறிப்பிடும் முத்து காமிக்ஸ் என்ன என ஊகிக்க முடியவில்லை. என்ன முத்து காமிகஸ் அது\nஇந்த வார இறுதியில் பயங்கரவாதி டாக்டர் 7'ன் பதிவை படியுங்கள் அல்லது ஒலக காமிக்ஸ் ரசிகனின் அடுத்த பதிவுக்கு காத்திருங்கள். இந்த இரண்டு பேருமே இந்த படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.\nபொன்னியின் செல்வன் சித்திரங்கள் - சுழற் காற்று (Po...\nகல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை(Kalki's Mohini...\nஅமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் (Devotional...\nProdigy comix - அப்துல் கலாம்\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nடிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் \nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nLion-Muthu Comics: ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nபார்வதி சித்திர கதை (3)\nமாற்றுவெளி சித்திரக்கதை சிறப்ப்பிதழ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2008/12/2-final-destination-part-2.html", "date_download": "2018-07-22T08:35:51Z", "digest": "sha1:UK4KOXQM6PDPPI4FF2PCQHD63GETZO36", "length": 12845, "nlines": 181, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: போய் சேரும் இடம் – பாகம் 2 ( final Destination – part 2)", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nகனமழை வெள்ளத்தில் வீட்டில் மாட்டிக்கொண்டு, எங்கும் வெளியில் செல்லமுடியாத நிலை. நண்பர்களிடம் வாங்கி வைத்து நேரம் இல்லாமல் பார்க்காத சில படங்களை மின்சாரம் அபூர்வமாய் வந்த பொழுது, பார்த்தோம்.\nஅதில் ஒரு படம் “போய் சேரும் இடம்” (கதைப்படி இப்படித்தான் மொழி பெயர்க்க முடிகிறது என்னால்)\nநண்பர்களுடன் பிக்னிக் கிளம்புகிறாள் ஒரு இளம்பெண். செல்கிற வழியில் முக்கிய சாலையில், ஒரு சிக்னலில் காத்திருக்கும் பொழுது....இன்னும் சில நிமிடங்களில் கோர விபத்து நடக்க போவதாய் காட்சி படிமங்களாய் தெரிகிறது.\nசுயநினைவுக்கு வந்தால் காட்சி படிமங்களாய் தெரிந்தது உண்மையில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது. பதட்டமாகி அழுது வண்டியை மேற்கொண்டு நகர்த்தாமல்... வழி மறித்து நிற்க ஒரு போக்குவரத்து போலீஸ் விசாரிக்கிறார். விவரம் சொல்கிறாள். இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அவள் சொன்ன மாதிரியே அங்கு கோர விபத்து நடக்கிறது. (நானும் 10 ஆண்டுகளாக மேலை நாட்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இப்படி மனம் பத பதைக்க வைக்கிற விபத்தை எந்த படத்திலும் பார்த்ததில்லை)\nஇதுவரை.. இ.எஸ்.பி. சக்தி என நாம் ஏற்கனவே நாம் தெரிந்த கதை தான். இனிமேல் தான் கதையில் நாம் அறியாத திருப்பம் இருக்கிறது.\nஏற்கனவே இதே முறையில், விமான விபத்து முன்கூட்டியே அறியப்பட்டு, தப்பித்த சில பேர் அடுத்தடுத்து கோரமான முறையில் ஒவ்வொருவராக சாகிறார்கள். (முதல் பாகம் என நினைக்கிறேன்)\nஅதே மாதிரி இப்பொழுதும் நடந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். பயந்த படியே, நாயகிக்கு காட்சி படிமமாய் தெரிந்த விபத்தில் எந்த வரிசையில் இறந்தார்களோ அதே வரிசையில் ஒவ்வொருவராக நமக்கு குலை நடுங்கிறபடி மரணத்தால் அடுத்தடுத்து துரத்தப்பட்டு கோரமாய் சாகிறார்கள்.\nஇறுதியில்... நாயகியும், போலீஸாக வருகிற நாயகனும் ஒரு ஜிம்மிக்ஸ் வேலை பார்த்து, மரணத்திலிருந்து தப்பிக்கிறார்கள் (\nகதை – பூ சுத்தல் கதை. விதிவசக் கோட்பாடு. நம்���ூர் மொழியில் சொல்வதானால் எமன் பாசக்கயிறை வீசிவிட்டால், உயிரை எடுக்காமல் விடமாட்டான்.\nஇந்த படத்தைப் பார்த்த பிறகு, வருங்காலங்களில் ஏதேனும் விபத்தில் தப்பினால், இந்த படம் நிச்சயமாய் நம் மனக்கண்ணில் வரும்.\nதிரைக்கதையும், காட்சி நகர்த்துகிற விதம் தான் இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம். அடிதடி, திகில் படம் பார்க்கிறவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.\nஎழுதியது குமரன் at 12:14 AM\nமொத்தம் இந்த திரைப்பட தொடர்ச்சி மூன்று பாகம் கொண்டது. மூன்று பாகங்களிலும் ஒரே மாதிரியான கதை அமைப்புத்தான். திரைக்கதையை மாற்றி அதகளப்படுத்தியிருப்பார்கள்..\nவலையில் இதற்கான இமேஜ் தேடும் பொழுது, நாலாவது பாகம் பற்றிய இமேஜ் பார்த்தேன்.\nஇனிமேல் வரும் என நினைக்கிறேன்\nஆரம்பமே கோளாறாய் இருக்கிறது – பகுஜன் சமாஜ் கட்சி\nபேச்சிலர் சமையல் – அத்தியாயம் 3\nபெட்ரோல் விலை குறைப்பும் இறக்க முடியாத விலைவாசியும...\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nகுற்றாலம் - சில புகைப்படங்கள்\nநேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=f2d53550b6ba7b22f1d8cfd6f4c9eb00", "date_download": "2018-07-22T08:36:52Z", "digest": "sha1:XF6GHQ55RUTYGIAADVKV6OQHZX5MG4JM", "length": 30460, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகள�� காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவி���ல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4253-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-most-beautiful.html", "date_download": "2018-07-22T08:51:00Z", "digest": "sha1:OEAR57P5XDP4WV3MPNN7XYQGUWECYATN", "length": 6157, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தற்போதைய கணிப்பின் படி உலகத்திலேயே மிக அழகான பெண்கள் இவர்கள் தான் !!! - most beautiful women in the world 2017 - 2018 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதற்போதைய கணிப்பின் படி உலகத்திலேயே மிக அழகான பெண்கள் இவர்கள் தான் \nதற்போதைய கணிப்பின் படி உலகத்திலேயே மிக அழகான பெண்கள் இவர்கள் தான் \nஅப்பா மகனின் உறவின் நெகிழ்ச்சியை உன்னதமாக்கும் குறும்பா பாடல் \n\"கர்வன்\"- நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஇப்படியான உணவு வகைகளை எங்கயும் பார்த்து இருக்க மாட்டீங்க பாகிஸ்தான் போய் வரலாமா \nஅன்புக்கு அளவே இல்லை காணொளியை பாருங்கள் புரியும் \n\" சுவிஸ்\" நாட்டில் தரமான கைக்கடிகாரங்களை இவ்வாறு தான் தயாரிக்கின்றார்கள் \nஇப்போ என்னை எல்லோருக்கும் தெரியும் \nஎங்கு போனாலும் என்னை அடையாளம் சொல்லும் சூரியன் \nமண்ணாலே மூடி சமைத்த சூடான சுவையான சாப்பாடு \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ' ஆட்டு மூளை கஞ்சி ' சாப்பிட்��ு இருக்கீங்களா \nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/04/impressive-examples-of-high-speed.html", "date_download": "2018-07-22T08:55:12Z", "digest": "sha1:EQ5B5ZXZZDKA2JZWV733NKXGZQKFNIWT", "length": 9312, "nlines": 97, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "Impressive Examples of High Speed Photography ~ வெங்காயம்", "raw_content": "\nபோடோக்கிராபி (ஒளிப்படவியல் )என்பது தனிக்கலை கேமரா கிடைத்தவுடன் யாரும் இதை செய்துவிடமுடியாது ..சூழல் பற்றிய அவதானிப்புக்கள் டைமிங் இவற்றுடன் கேமரா கண்ட்ரோலும் இருக்கவேண்டும் இல்லாவிடின் நேரம் கடந்துவிடும் ஒரு அசையும் சூழலில் அசைந்து கொண்டிருக்கும் விடயங்களை முக்கியமான தருணம் வருவதற்கு முன்பே தம்மை தயார் செய்து காமேரவிற்குள் அடக்க வேண்டும் ....போடோக்கிராபியில் உள்ள அழகான விடயம் 2000 பக்கங்களில் விளக்கவேண்டிய ஒரு விடயத்தை ஒரு போட்டோ எமக்கு சிலநிமிடங்களிலேயே விளக்கிவிடும் இது அவரவர் ரசனையை ..விளங்கும் தன்மையை பொறுத்து இருக்கின்றது ...\nஒளிப்படவியல் பற்றிய சில தகவல்கள்\nஒளிப்படக்கலை(photography). Photography என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்கு ஒளியினைப்பதிதல் என்று பொருட்படும். முதன் முதலாக ஒளிப்படத்தினை சீன தத்துவஞானி ‘மோ டீ’, கிரேக்க கணிதமேதை அரிஸ்டோடில் மற்றும் இயுக்லிட்டால் 4ம் 5ம் நூற்றாண்டில் ஊசித்துளை கமராவால் எடுக்கப்பட்டது. ஆனாலும் முதலில் நிரந்தரமாகப்பதியும் ஒளிப்படம் 1826ம் ஆண்டு பிரான்ஸ் படைப்பாளியான ஜோசப் நைசிப்போர் நிப்ஸ் பிடிக்கப்பட்டது. வர்ணப்புகைப்படம் 1970 இல் ஸ்கொட்லாந்து பெளதீகவியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கால எண்ணியல் ஒளிப்படக்கருவி 1969 களிலேயெ உருவாக்கப்பட்டது.\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனி��்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்\n(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில் தல பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/palidana_6.html", "date_download": "2018-07-22T08:41:36Z", "digest": "sha1:NSMW5YLKNWS46DM7AYJMUGWQQZLONER4", "length": 21557, "nlines": 26, "source_domain": "www.jainworld.com", "title": "sripal_inner", "raw_content": "\nகடைவீதிக்கு மேற்கே ஓர் அழகிய ஏரி இருக்கிறது. அது 1/2 மைல் நீளமும், 1/2 மைல் அகலமுமாயமைந்துள்ளது. ஏரியைச்சுற்றி ஓர் கால்நடைப்பாதை இருக்கிறது. நிலா ஒளியில் இந்த ஏரி ஓர் வெள்ளியாலமைந்த தரையைப்போல் விளங்குகின்றது. ஆயிரக்கணக்கான நீர்வாழும் பறவைகள் இந்த ஏரியில் மூழ்கி விளையாடுகின்றன. ஆபு முனிஸிபாலிடியார் அப்பறவைகளுக்கு எவ்வித தீங்கையும் எவரும் செய்யப்படாதென்று சட்டம் பிறப்பித் திருக்கின்றார்கள். ஏரிக்குத் தெற்கே ஓர் குன்று தவளையைப் போல் தோன்றுகின்றது. இங்குள்ள இயற்கை செடிகொடிகளும் மனதைக் கவர்கின்றன.\nஆபு மலையை ஜைனர்கள் மிக்க மா¢யாதையாகவும் பக்தியாகவும் ஆபுஜி என்று அழைக்கின்றார்கள். ஏனெனில் இம்மலையில் அநேக பாகங்கள் ஜைனர்களின் திருக்கோயில்களுக்கு இருப்பிடமாக விளங்குகின்றன. டெல்வாடா என்ற இடத்தில் சலவைக்கற்களால் கைதேர்ந்த ஒப்பற்ற சிற்பிகளின் நுண்ணிய சித்திர வேலைப்பாடுகளமைந்த சிறந்த இரண்டு ஆலயங்கள் உலகமே புகழும்வண்ணம் அமைந்திருக்கின்றன. உலகிலுள்ள எல்லா ஆலயங்களைவிட இவைகள் மிகச்சிறந்தவையென்றும் தாஜ்மகாலைத்தவிர வேறு எந்த கட்டடத்தையும் இவைகளுக்கு ஒப்பிட முடியாதென்றும் காலனல் டாட் (Colanal dot) என்ற ஆங்கிலேயர் கூறியிருக்கின்றார் என்றால் இதன் வனப்பினை என்னென்று எழுதுவது உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் இவ்விரு ஆலயங்களைக் காண தினம் வருகின்றார்கள்.\nஇங்கு ஐந்து கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் சுற்றி பிரகாரங்களும் சிறு சிறு ஆலயங்களுமிருக்கின்றன. இவைகளில் இரண்டு கோயில்களே மிகப் பிரசித்திபெற்றவை.\nஇவைகளைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தின் தாழ்வாரத்தில் சிறு சிறு ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் தீர்த்தங்கர விக்ரகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு கோயில்களில் ஒன்று குஜராத் அரசா¢ன் இராஜப் பிரநிதி விமல்ஷாவால் கி.பி.1032ம் ஆண்டில் கட்டப்பட்டது. இ·து இருபத்தி நான்கு தீர்த்தங்கரா¢ல் முதல்வரான ஆதிநாத பகவானுடைய ஆலயமாகும். இக்கோயிலின் மூலஸ்தானத்தில் ஆதிநாத பகவானின் திருஉருவம் பல விலையுயர்ந்த நவரத்தினங்களாலாகிய ஆரத்தொடு விளங்குகின்றது. விக்ரகத்தின் முடியிலுள்ள நவரத்தினங்களின் மதிப்பைக் கணக்கிடமுடியாது.\nஇரண்டாவது கோயில் வஸ்துபால், தேஜ்பால் என்ற இரு சகோதரர்களால் கி.பி. 1231வது வருஷத்தில் கட்டப்பட்டது. இவர்கள் கெய்க்வார் இராஜாங்கத்தைச் சேர்ந்த படான் நகரத்தவர்கள். இவ்வாலயங்கட்டின காலத்தில் இவர்களிருவரும் குஜராத் அரசா¢ன் மந்திரிகளாக இருந்தார்கள். இக்கோயிலைக் கட்டி முடிக்க 16 கோடி ரூபாய் செலவாயிற்றாம். இக்கோயில் நேமி தீர்த்தங்கரருக்காகக் கட்டப்பட்டது. நேமி தீர்த்தங்கரா¢ன் உருவச்சிலை கருமை வாய்ந்த சலவைக்கல்லால் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வுருவமும் பல ஆபரணங்களால் அலங்���ா¢க்கப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டு ஆலயங்களும் வெள்ளைச் சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு ஆலயங்களிலும் மூலஸ்தானத்திற்கு எதிரிலுள்ள மண்டபத்தின் மத்தியில் மேல்பாகத்தில் வட்டமான வடிவில் ஓர் கூண்டு (Doom) போல் அழகிய சித்திர வேலைகளால் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மத்தியில் தாமரை இதழ்கள் தொங்கும் பாவனையில் பளிங்குக்கற்கள் போல் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nஆதிநாதஸ்வாமியின் ஆலயத்தின் கோபுரவாயிலில் விமல்ஷாவின் சிலை குதிரைமேல் ஏறி இருக்கும் பாவனையாக செய்துவைக்கப்பட்டிருக்கிறது. இதன் பக்கத்தில் ஓர் பொ¢ய அறையில் விமல்ஷா தன் குடும்பத்தாருடன் கோயிலுக்கு யானை மீதேறிவரும் பாவனையின் வெள்ளைச் சலவைக்கற்களால் மிக்க அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. நேமிநாதர் ஆலயத்திலும் இவ்வாறே ஓர் அறையில் பத்து யானைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. யானைகளின் போ¢ல் செதுக்கப்பட்டிருக்கும் ஆபரணங்கள் மிக்க நுட்பமாக வேலை செய்யப்பட்டிருக்கின்றன. கயிறுகளின் முடிச்சுகள் கூட அச்சித்திர வேலைகளில் காட்டப்பட்டிக்கின்றன. இந்த யானைகளின் போ¢ல் இருந்த சாரதிகளின் உருவங்கள் இப்பொழுது காணப்படவில்லை. யானைகளின் போ¢ல் வஸ்துபாலினுடைய உருவமும் அவருடைய இரு மனைவியர்களான லலிதாதேவி, வருதாதேவியின் உருவங்களும், தேஜ்பாலின் உருவமும் அவருடைய மனைவியான அனுபாதேவியின் உருவமும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த யானைவிக்ரஹத்திற்கெதிரில் ஓர் கல்லாலாகிய திரை இருக்கிறது. இத்திரையிலுள்ள துவாரங்கள் மிகமிக நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. அவைகள் அச்சிற்பிகளின் சாமார்த்தியத்தை விளக்கிக்கொண்டிருக்கின்றன.\nசலவைக் கற்களால் செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள் யாவும் உயிரும் உணர்ச்சியுமுள்ளதுபோல் விளங்குகின்றன. விதவிதமான சித்திர வேலைப்பாடுகள் வருணனைக்கு எட்டாதவைகளாக இருக்கின்றன. மதிலின் உட்புறத்தில் சுற்றிலுமுள்ள சிறுசிறு ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சித்திர வேலைகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு இடத்திலுள்ள சித்திரக்கலைகளை முழுதும் அறிந்து கொண்டு மற்றோரிடம் சென்றால் அந்த சித்திரம் நம்முடைய மனதைக் கொள்ளை கொள்கின்றது. இவைகளை முழமையும் கண்டானந்திக்கலாமென்ற எண்ணமும் இன்றி ஒன்றிரண்டிலேயே ���ம்முடைய மனம் மயங்கிக் கிடக்கின்றது. சலவைக்கற்கள் மெல்லிய பளிங்கு போன்ற ஓடுகளைப் போல் செய்திருக்கும் வேலைத் திறத்தையும், தூண்களிலும், தளங்களிலும், வாயில்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் அதிநுட்பமான அலங்காரங்களையும் நோக்குமிடத்து அழகைக் கனவு காண்பது போல் தோன்றுகின்றது.\n'ஜைனர்கள் பண்டைய காலத்தில் வடமொழி, தென்மொழி முதலிய பாஷைகளுக்குத் தாயகமாய் விளங்கிய பெருமையை மெய்ப்பிக்க அவர்கள் ஆக்கிய கலைகள் இன்னும் உலகினிற் புகழோடு பிரகாசித்துக்கொண்டிருப்பது போலவே சித்திரக்கலையை முதன்முதல் ஆக்கிய ஜைனர்களின் நுண்ணிய வேலைத்திறமையை உலகுக்குப் புகட்டவே இவ்விரு ஆலயங்களும் சிறப்பாக விளங்கிக்கொண்டிருக்கின்றன' வென ஓர் ஆங்கிலேயர் புகழ்ந்திருப்பதினின்றே இதன் பெருமை நன்கு விளங்கும்.\nஆதிநாதபகவானின் ஆலயத்தைக் கட்டுவதற்காக தரையை சமனாக்குவதற்கு மாத்திரம் 56 லக்ஷரூபாய் செலவாயிற்றாம். கோயிலைக் கட்டுவதற்கு 18 கோடி ரூபாயும், கட்டி முடிப்பதற்கு 14 வருஷங்களும் ஆயின வென்றும் சாஸனங்கள் சுரங்கங்கள் இல்லையென்பதையும் கோயில்களை கட்டின காலத்தில் தற்காலத்தைப்போன்றே போக்குவரவு சாதனங்கள் இல்லை யென்பதையும் ஆராயின் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டிருக்குமென்பதில் சந்தேகமே யில்லை.\nநேமிநாத்ஜீ ஆலயத்து வாயிலின் இரு பக்கங்களிலும் இரண்டு பொ¢ய அழகிய சித்திர வேலைப்பாடுகளமைந்த கோயில்கள் போல் மாடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவைகளிரண்டிலும் வஸ்துபால் தேஜ்பால் இவர்களுடைய மனைவிகளின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரு சீமாட்டிகளும் தங்களுடைய சொந்த சொத்திலிருந்து ஒவ்வொருவரும் 1 1/4 லக்ஷரூபாய் இம் மாடங்கள் கட்டுவதற்காகச் செலவழித்தார்களென்று சாஸனம் விளக்குகின்றது.\nவெளியிலிருந்து நோக்கும்போது இக்கோயில்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றுகின்றன. உள்ளே இவ்வளவு அருமையான அழகின் புதையல் இருப்பதாக யாரும் எதிர்பார்க்க முடியாது.\nஇவ்விரு அழகிய சித்திரக்கலைகளின் திறமைவாய்ந்த ஆலயங்களைத் தா¢சியாமல் இறக்கும் ஒவ்வொரு பாரத புத்திரனும் பிறப்பினாலுண்டாகும் பயனை இழந்தவனுக்குச் சமானமேயாகும். அதன் அழகினைப் பிறருக்கு எடுத்துரைக்க முடியவில்லை. மனதில் அவ்வாலயங்களின் சித்திரத் தோற்றங்கள் நன்கு புலனாகின்றன. ஆனால் வாயினால் வருணிக்க முடியவில்லை. எவ்வாறு வருணிப்பதென வாயுந் திறக்கத் தயங்குகின்றது. சொல்லவேண்டுமெனும் அவாவோ மேலிட்டெழுகின்றது என் செய்வது சக்தியில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் அவரவர்கள் கண்களால் பார்த்து மனதால் மகிழ்தல் வேண்டும். நாங்கள் மூவரும் அவ்வற்புதக் காட்சியை தா¢சித்ததும் அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயனையடைந்ததாகவே களிப்புற்றோம்.\nசெல்வம் பெற்றவர்களுக்கு இவ்விதக் காட்சியைக் காணுதல் எளிதாகையால் அவர்கள் தாங்கள் பொருள் பெற்ற பயனை இத்திருக்கோயில்களின் தா¢சனத்தாலும் அடையலாம். இல்லையேல்\n\"உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்\nவழங்கான் பொருள்காத்திருப்பானேல்- அ ஆ\nஎன்ற நாலடியார் செய்யுளுக்கு இலக்காக வேண்டியவர்கள்தான்.\nமற்ற மூன்று ஆலயங்களும் பாச்சாஷா, சாந்திநாத்ஜீ, பார்ஸ்வநாத்ஜீ இவர்களுக்காகக் கட்டப்பட்டவை. பார்ஸ்வநாதர் கோயில் முன்சொன்ன அழகிய இரண்டு ஆலயங்களைச் சித்தா¢த்த சிற்பிகள் தங்கள் சொந்த செலவில் கட்டினார்களாம்.\nடெல்வாராவில் திகம்பர ஜைனர்களுக்கும் ஓர் கோயில் இருக்கிறது. கார்த்திகை, சித்திரை இவ்விரு மாதங்களில் ஜைனர்கள் அதிகமாக இவ்விடம் வருகின்றார்கள். ஸ்வேதாம்பா¢களுக்கும் திகம்பா¢களுக்கும் தங்குவதற்கு வசதியான பொ¢ய பொ¢ய தரும சாலைகள் இருக்கின்றன.\nகோயில்களின் மானேஜ்மென்ட் இந்தியாவிலுள்ள ஜைனர்களின் தலைவர்களாலாகிய ஓர் கமிட்டியால் நடத்தப்படுகிறது. 1924ம் வருஷம் இவர்களுடைய உதவியைக் கொண்டும், சிரோஹி மகாராஜாவின் உதவியைக் கொண்டும் இந்திய கவர்மெண்டார் ஆபுரோட் ஸ்டேஷனிலிருந்து இக்கோயில்களுக்குப் போகும் வரை ரஸ்தாவை மெட்டல் ரோட்டாகப் போட்டிருக்கிறார்கள். மேற்சொன்ன கமிட்டியால் ஏற்படுத்தப்பட்ட விதிகள் பிரகாரம் இந்துக்கள் பலரும் கோயில்களில் போக அனுமதிக்கப்படுகிறார்கள். ஐரோப்பியர்களும் சில கட்டுப்பாடுகளுக்குப்பட்டு ஆபு மாஜிஸ்டிரேட்டுகளிடம் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். ஆபுரோட் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இக்கோயில்கள் வரை வாடகை மோட்டார்கள் ஓடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/29598", "date_download": "2018-07-22T09:03:45Z", "digest": "sha1:72SYRR6QAQNQ57JJFKTBLETNGHBW5PHJ", "length": 5563, "nlines": 61, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல்\n3 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,802\nதிருமதி தங்கலட்சுமி சின்னராசா – மரண அறிவித்தல்\nபிறப்பு : 28 ஏப்ரல் 1928 — இறப்பு : 10 ஏப்ரல் 2018\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி சின்னராசா அவர்கள் 10-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,\nசின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற நவகுமார், விஜயகுமார், கலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற தியாகராஜா, பாக்கியவதி, தனலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nயசோ, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nமஞ்சு- ராஜ், வீணா- ராஜா, சங்கர்- சுபா, கரன், பிரசாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅஞ்சனன், அர்ஜுன், உத்ரா, அபிஷன், லக்‌ஷ்மி, பூஜா, கிஷான், கைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 12-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அதே இடத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-07-22T08:51:46Z", "digest": "sha1:RTYXVUN4ON7T24T6JKWDI26S6SGPDFLG", "length": 2999, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சுந்தர் பிச்சை | பசுமைகுடில்", "raw_content": "\n​தாய் நிறுவனத்தில் சேர்ந்தார் சுந்தர் பிச்சை\n தமிழகத்தில் பிறந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார். நீண்ட காலமாகக் கூகுள் நிறுவனத்தின் தலைமை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருக��ற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://247tamil.com/sasikala-panneer/", "date_download": "2018-07-22T08:42:03Z", "digest": "sha1:4BAHLVN7HA7U7EEJVZ5CCHGCUDZYY35Z", "length": 7996, "nlines": 34, "source_domain": "247tamil.com", "title": "சசிகலாவை வீழ்த்த அருவருக்கத்தக்க காரியம் செய்த பன்னீர்செல்வம்?!!!! – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » சசிகலாவை வீழ்த்த அருவருக்கத்தக்க காரியம் செய்த பன்னீர்செல்வம்\nசசிகலாவை வீழ்த்த அருவருக்கத்தக்க காரியம் செய்த பன்னீர்செல்வம்\nஜெயலலிதா இருந்தபோது வழங்க முடியாத தீர்ப்பை தங்களுடைய கட்டளைக்கு அடிபணியாது துணிச்சலாத எதிர்த்த சசிகலாவை துரோகத்தின் ஊடாக வீழ்த்தியிருக்கின்றது தமிழின விரோதிகள், ஆண்மையற்ற துரோகிகள்.\nவழங்கிய தீர்ப்பு ஜெயலலிதாவை முதன்மை குற்றவாளியாக்கி தீர்ப்பு வந்துள்ளது ஆனால் பன்னீர்செல்வம் அணி வெடி வெடித்து ஜெயலலிதாவின் மேல் கொண்ட விசுவாசத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.\nஇப்பொழுது மறைந்த ஜெயலலிதா இனி எப்பொழுதும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிதான் ஒரு உண்மையான தொண்டன் என்றால் தனக்கு வாழ்வழித்தவரை மரணித்த பின்பும் களங்கமற்றவராக காட்டப்படுவதை தடுக்கவே பாடுபடுவான் ஆனால் சசிகலாவை வீழ்த்த ஜெயலலிதாவின் பெயரை கெடுத்தாவது தனது பதவியை காப்பாற்ற வேண்டும் என்ற பன்னீர்செல்வம் எடுத்த வழி அருவருக்கத்தக்கது.\nஅதற்காக இங்கு ஜெயலலிதா நல்லவர் சசிகலா குற்றமற்றவர் என்று கூறவரவில்லை\nஅம்மா அம்மா என்று வாய் கிழிய அழைத்த பன்னீர்செல்வம், அம்மாவையே பார்த்திராமல் பாசம் கொட்டும் தீபா எல்லாம் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக அறிவித்துள்ளது கீழ்த்தரமான அருவருக்கத்தக்க செயல் அன்றி வேறில்லை.\nசசிகலாவை பழிவாங்குவதற்காக வரலாற்றில் இருந்து அழியாத தீராத அவமானத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கிவிட்டார்கள் ஆனால் பன்னீர்செல்வம் நிச்சயம் முதல்வராக மாட்டார் ஒரு வேளை ஆனாலும் அது நிச்சயம் சில மாதங்களில் கவிழ்க்கப்படும்.\nசசிகலாவை பழிவாங்குவதற்கு அல்லது வீழ்த்துவதற்கு வேறு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம். அனைவரையும் நல்லவர்கள் என்று சொல்லிவிடமுடியாதுதான்.\nமுதல்வர் பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிய தீபா நடுவில் தீபா ஓரத்தில் பன்னீர்செல்��ம்\nஆனால் 20 வருடங்களுக்கு மேல் கடந்த வழக்கை திடீரென தீர்ப்பு கூற வைத்து பழிதீர்த்துக்கொண்டார்கள். இந்த வழக்கை போல் ஏனைய வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவார்களா இந்த உத்தமர்கள் பன்னீர்செல்வம்தான் இந்த தீர்ப்பை கொண்டுவந்தார் என்று கூறிவிடமுடியாதுதான் ஆனால் நிச்சயம் அவருக்கும் பங்கு இருக்கின்றது.\nபன்னீர்செல்வம் ஒரு முதலமைச்சர் ஆனால் இன்று தீபாவை சரிசமமாக நடத்துவதும் அவருக்கு முன்னால் கைகட்டி, முதுகுவளைந்து கும்பிடு போட்டு நிற்பதும் மிகவும் அருவருக்கத்தக்க செயலே. பன்னீருக்கு முதல்வராக மக்கள் அங்கீகாரம் வழங்குகின்றார்கள் என்றால் அது தீபாவிற்கு கும்பிடு போடுவதற்காகவா இவர் முதல்வர், இந்த தீபா யார் இவர் முதல்வர், இந்த தீபா யார் கவுன்சிலரா எம்.ஜீஆர் காலத்து அரசியல்வாதிகள் கூட கும்பிடு போடுவது மிக அருவருக்கத்தக்கது\nஉண்மையில் இவர்கள் யாருக்கு கும்பிடு போடுகின்றார்கள் ஜெயலலிதாவுக்கு என்றால் அவர் கல்லரை நேராகவல்லவா இருக்கின்றது. தீபா பக்கம் திரும்பி என்ன செய்கின்றார்கள்\nஇவரு என்னய்யா குடுக்கிறவங்க எல்லார்கிட்டயும் பதிலே சொல்லாமல் வாங்கி வாங்கி வைத்து பழைய பேப்பர் கடையேதும் வைக்கப்போகின்றாரா\n← அதிர்ச்சி அதிர்ச்சி விரைவில் கருணாநிதியே மீண்டும் முதல்வர்\nமுழு வெள்ளாட்டை அப்படியே சமைப்பது எப்படி இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=kids-stories", "date_download": "2018-07-22T09:13:23Z", "digest": "sha1:ZACFUSVJF5GNZNU37567YUP7NTHVIPRM", "length": 25480, "nlines": 208, "source_domain": "bepositivetamil.com", "title": "kids stories » Be Positive Tamil", "raw_content": "\nஓரு ஊரில் பலூன் வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனிடம் பல வண்ணங்களில் பலூன்கள் கிடைக்கும். வியாபாரம் சரியாக நடக்காத தருணங்களில், ஹீலியம் வாயு நிரப்ப பட்ட ஒரு பலூனை காற்றிலே பறக்க விடுவான். அப்போது அதைப் பார்த்து சிறுவர்கள் பலரும் தங்களுக்கு ஒரு பலூன் வேண்டும் என்று கேட்டு வாங்கி செல்வார்கள். ஒவ்வொரு முறையும் வியாபாரம் மந்தமாகும் பொழுதும் இந்த யுக்தியை பயன்படுத்து வியாபாரத்தை பெருக்குவது அவன் வாடிக்கை.\nஒரு முறை காற்றில் ஹீலியம் பலூனை பறக்க விடும் பொழுது, யாரோ அவன் சட்டையை பிடித்து இழுப்பது தெரிந்தது. திரும்பி பார்த்தால் ஒரு சிறுவன் அவனையும் அவனது பலூன்களையும் பார்த்துக்கொண்டிருந்தா���். “பலூன் வேணுமா தம்பி” என்று அவன் கேட்டதற்கு அச்சிறுவன், “எனக்கு பலூன் வேணாம், ஒரு பதில் வேணும்” என்று கூறினான்.\n“நீங்க அப்பப்போ ஒரு பலூன காத்துல பறக்க விடுறீங்க, அது கருப்பு பலூனாக இருந்தாலும் பறக்குமா\n“சிகப்பு பலூனாக இருந்தாலும் பறக்குமா\n“உருண்டையான பலூனாக இருந்தாலும் பறக்குமா\nசிறுவனின் சாதாரன பேச்சில் அவனுக்கு தெரியாமலேயே அவன் கேட்கும் கருத்தின் ஆழத்தை புரிந்த வியாபாரி, அச்சிறுவனின் தோள் மீது கைவைத்து,\n“பலூன் சிகப்போ, கருப்போ, நீளமோ வட்டமோ, அதன் தோற்றம் அது பறக்கும் உயரத்தை தீர்மானிப்பதில்லை. உள்ளே அடைக்கப் பட்டிருக்கும் வாயுதான் முடிவு செய்கிறது. மேலே பறப்பதற்கு அந்த பலூன் ஓட்டை இல்லாமல் இருந்தால் போதும்” என்று கூறி அவனுக்கு ஒரு பலூனை கையில் கொடுத்தார்.\nவியாபாரி சொன்னது போல நாம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு, வெளித்தோற்றங்கள் எந்த விதத்திலும் காரணம் ஆகாது. நம் உடலை விட்டு நம்பிக்கையும் உயிரும் பிறியாதவரை நாம் உயர்வதற்கு உள்ளே ஒளிந்திருக்கும் திறமையை பயன்படுத்தி வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.\nமாதவன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன். அவனுக்கு வினோதமான ஒரு ஆசை இருந்தது. ஒரு மாட்டை தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்பதே அது. இந்த ஆசைக்கு காரணம் அவன் ஊர் பெரியவர் பெரியசாமி தான். அவர் தினமும் தன் கொட்டகையில் உள்ள மாடுகளில் ஏதேனும் ஒன்றையாவது தூக்கிக் கொண்டு நடப்பார்.\nமாதவனும் தினமும் அவன் மாடுகளை தூக்க முயற்சித்து கை கால்களில் காயம் பெற்றதே மிச்சம்.\nஅவன் பெரியசாமி இடமே சென்று இதற்கான தீர்வை கேட்டான்.\nஅதற்கு அவர் “தம்பி, நான் என் மாடுகளை நேற்று முடிவு செய்து இன்று தூக்கி விடுவதில்லை, அவை கன்றுகளாக இருக்கும் பருவத்திலிருந்தே அவற்றை தூக்கிக் கொண்டு செல்வேன். அவைகள் வளர்ந்தாலும் எனக்கு பாரமாக இருப்பதில்லை. நீயும் இந்த யுக்தியை முயற்சித்து பார்” என்று கூறினார்.\nநம்மில் பலரும் மாதவனைப் போல் தான் இருக்கிறோம்.\nமுதல் அடியிலேயே பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என பலரும் நினைக்கிறோம். அதற்கான பலம் நம்மிடம் இருக்கிறதா என்று முதலில் நாம் சிந்திப்பது அவசியம்.\nதிறன் இல்லையெனில், அவைகளை வளர்துதுக் கொள்ள சின்ன செயலிலிருந்து தொடங்கி படிப்படியாக பெரிய செயலுக்கு செல்வ���ு அவசியம்.\nமாதவன் தன் வீட்டு முற்றத்தில் தொலைக்காட்சியை பார்த்தவாரே இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தான். வடிவேலு தான் அடிவாங்கி பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சித்து கொண்டு இருந்தார். ஆனால் பயனில்லை. அலுவலக வேலை சுமை மாதவனை பயமுறித்தி கொண்டு இருந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பவன் மாதவன். நல்ல சம்பளம். பொறுப்புகள் அதிகம் உள்ள வேலை, போட்டியும் தான். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் மாதவன், எப்போதும்விட கொஞ்சம் அதிகமாகவே உழைத்து கொண்டு இருந்தான். நாளை பதவி உயர்வு பற்றி தெரிய வரும்.\nஇந்த முறையாவது பதவி உயர்வு கிடைக்குமா இல்லை என்றால் நான் என் சக ஊழியர்கள் முன் எப்படி நிற்பேன் இல்லை என்றால் நான் என் சக ஊழியர்கள் முன் எப்படி நிற்பேன் நான் என்ன அவ்வளவு முட்டாளா நான் என்ன அவ்வளவு முட்டாளா ஒரே பதவியில், சம்பளத்தில் எப்படி 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பது ஒரே பதவியில், சம்பளத்தில் எப்படி 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பது இந்த சமூகம் என்னை திறமையற்றவன் என்று தூற்றாதா இந்த சமூகம் என்னை திறமையற்றவன் என்று தூற்றாதா சம்பளம் கூடவில்லை என்றால் எப்படி வீட்டை மாற்றி கட்டுவது சம்பளம் கூடவில்லை என்றால் எப்படி வீட்டை மாற்றி கட்டுவது மகனின் கல்வி என்ன ஆகும்’. இப்படி பல்வேறு உள்ள குமுறல்கள் அவனை வதைத்துக் கொண்டு இருந்தது.\nமகன் செல்வன் தரையில் உட்கார்ந்து கொண்டு தமிழ் வார்த்தைகளை எழுத பழகி கொண்டு இருந்தான். தான் மகனை பார்த்துவாரே யோசனையில் ஆழ்ந்து இருந்தான் மாதவன்.\n“அப்பா” என்ற மகனின் அழைப்பு அவனை நிகழ் காலத்துக்கு அழைத்து வந்தது.\n“என்ன டா கண்ணு”, என்றான்\n“கானல் நீர். அப்படினா என்ன பா” என்றான் செல்வன்.\n“கானல் நீர் னா, ஒரு விஷயம் தூரத்துல இருக்கற மாதிரி இருக்கும் ஆனா உற்று பார்த்தால் இருக்காது”, என்றான் மாதவன்.\n”, என்று கேட்டான் செல்வன் ஆச்சரியமாக.\n“தூரத்துல பார்த்த நிறைய தன்னி இருக்கற மாதிரியே இருக்கும். ஆனா கிட்ட போய் பார்த்த ஒண்ணுமே இருக்காது. ரொம்ப வெய்யிலா இருந்த ரோட்ல போறப்போ அப்படி ஆகும்”, என்று விவரித்த்தான் மாதவன்.\n“அப்போ அன்னைக்கு நீங்க பயப்படாதே. பயம்னு ஒன்னு இல்லவே இல்ல. தைரியமா இருன்னு சொன்னினீங்களே. அப்போ பயமும் க��னல் நீரா அப்பா”, என்று கேட்டான் குழந்தைக்கே உள்ள வெகுளித்தனத்துடன்.\n“ஆமாம் டா கண்ணு”, என்று வாரி அணைததான் மாதவன்.\nஆம் பயம் என்பதும் கானல் நீர் தானே அவன் கையில் இப்போது என்ன உள்ளது அவன் கையில் இப்போது என்ன உள்ளது வருடம் முழுவதும் உழைத்து ஆகி விட்டது. உழைப்புக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை தவிர இப்பொழுது அவன் செய்ய வேண்டியது ஒன்னும் இல்ல. எதற்கு வீண் கவலை. ஒரு சிறு குழந்தை இதை அவனுக்கு ஒரு நொடியில் உணர்த்தியது. பயம் என்ற கானல் நீர் விலகியது. புதிய தெம்புடன் எழுந்தான். சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டு இருந்த மனைவியிடம் சென்று ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான். அவள் வேண்டாமென்றாள். மறுபடியும் TV முன்னால் வந்து அமர்தான். வடிவேலு அடிவாங்கவில்லை. ஆனால் ஜெயித்து விட்டார். வீட்டை சிரிப்பு சத்தம் சூழ்ந்து கொண்டது\nவழக்கமாக எல்லா கதையிலும் வருகிற மாதிரி, இந்த கதையிலேயும் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு யார் அதிக பங்களிப்பு செய்திருக்கின்றனர் என்பது தான் அந்த சந்தேகம். உடனே அவர் தன் சந்தேகத்தை தன் அமைச்சர்களிடம் கேட்டு, ஒரு வாரம் கழித்து வந்து பதில் தர சொன்னார்.\nஒரு வாரம் கழித்து அனைவரும் தங்களது பதிலைக் கூறினர்.\nஒரு அமைச்சர் “நமது தளபதி தான் சிறந்தவர்” என்றார்.\n அனைவரின் உடல் நலமாய் இருந்தால் தானே எல்லா பணிகளையும் செய்யமுடியும். அதனால் நம்ம நாட்டு மருத்துவர் தான் சிறந்த பங்களிப்பு செய்துள்ளார்” என்றார்.\n நாட்டில் சுகாதாரம் நன்றாக இருந்தால் தான் நோய் இல்லாமல் வாழ முடியும். அதற்கு நல்ல கட்டிடங்கள் மற்றும் பாதாள சாக்கடை செய்த பொறியாளர் தான் சிறந்த பங்களிப்பு செய்திருக்கார்” என்றார்.\nஅதற்கு இன்னொரு அமைச்சர், “அரசே நம்ம நாட்டு தலைமை காவல் அதிகாரிதான் சமுதாயத்தில் சிறந்த பங்களிப்பவர். ஏனென்றால், காவல் துறையினரால் தான் குற்றமும், களவும் இல்லாமல், நாடு அமைதியுடன் இருக்கும்” என்றார்.\nஅப்போதுராஜா, “சரி, இவர்கள் நால்வருமே சிறந்த பங்களிப்பவர்கள் என்று கருதி, இவர்களுக்குபரிசுகள் கொடுத்திடலாமா\nஎல்லோரும் சரி என்று ஓத்துக் கொண்டனர்.\nஅதுவரை அமைதியாய் இருந்த ராணி, ஒரு கேள்வியை கேட்டார்.\n“தளபதி, மருத்துவர், காவல்அதிகாரி, பொறியாளர் அனைவரும் சிறந்தவர்கள் தான். ஆனால், அவர்களாகவே இப்படி திறமையாளர்களா ஆனார்களா அல்லது யாராவது அவர்களை அந்த திறமைகள் உள்ளவர்களாய் உருவாக்கினார்களா\nஎல்லோரும் சிறிது யோசித்து விட்டு, “இவர்கள் தாங்கள் பயின்ற கல்வியினால் தான் இவ்வாறு சிறந்து விளங்குகிறார்கள்” என்றனர்.\nஅதற்குராணி, “அப்போது அந்த திறமைகளை கற்றுத் தந்த அந்த ஆசிரியருக்கு தானே நாம் பரிசு கொடுக்கணும்” என்றார்.\nஎல்லோரும் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “ஆமாம், ராணி சொல்வது சரி தான்” என்று ஒத்துக்கொண்டார்கள்.\nராஜா உடனே “நாம் நம்ம நாட்டையே அந்த குருவிற்கு எழுதி கொடுத்தால் கூட பத்தாது. ஏனென்றால் சமுதாயத்தை நல்வழியில் நடத்தி செல்ல பல நல்ல விஷயங்களை கற்றுத் தரும் ஒரு குருவின் சேவைக்கு நாம் கொடுக்கும் தட்சிணை நம்ம தகுதிக்கு ஏற்ற மாதிரி இருக்குமே தவிர, குருவின் தகுதிக்கு ஏற்ற மாதிரி இருக்காது. குருவிற்கு நாம் கொடுக்கும் சன்மானம் கடவுளுக்கு அருகில் வைத்து பூஜிப்பதுதான்” என்றார்.\nஎல்லாரும் இந்த கருத்தை ஏற்றனர்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-22T09:01:40Z", "digest": "sha1:3GP4SXI5PPUNZX7KM2VBNNVQPSPPETD6", "length": 78566, "nlines": 370, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: 02/01/2011 - 03/01/2011", "raw_content": "\nஇலங்கை, இந்தியா, வங்களாதேஷ் ஆகிய 3 தென்னாசிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011ன் உலகக் கிண்ணப்போட்டிகளின் பரபரப்புகள் ஆரம்பிக்க இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை வங்கதேசம் மிர்பூரில் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்ளும் முதலாவது போட்டியுடன் உலகக் கிண்ணம் ஆரம்பமாக இருக்கின்றது.\nஅணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை கணித்து எழுத நேரம் காணதபடியால் என்னுடைய பார்வையில் ஒரு மெல்லிய நுனிப்புல் மேய்தல் மட்டுமே.\nநடப்புச் சாம்ப���யனும் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி இந்தமுறை கொஞ்சம் பலமிழந்த நிலையில் காணப்பட்டாலும் பொண்டிங், கிளார்க், டேவிட் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, வட்சன் போன்றவர்களின் அனுபவங்களால் எதுவும் நடக்கலாம்.\nகவனிக்கவேண்டியவர் ; ரிக்கி பொண்டிங்\nஎதிர்வுகூறல் : அரை இறுதி\nசொந்தமண் என்ற பலமும் ஷாகிபுல் ஹசனின் தலைமைத்துவமும் வங்கதேசத்தின் பலமாக இருப்பதுடன், தமீம் இக்பால், அப்டுர் ரஷாக், அஷ்ரபுல் போன்றவர்களும் அணிக்கு கை கொடுத்தால் வங்கதேசம் ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம்.\nகவனிக்கவேண்டியவர் : தமீம் இக்பால்\nஎதிர்வுகூறல் : கால் இறுதி\nதங்களது குழுவில் சிம்பாவே அல்லது கென்யாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கலாம் மற்றும் படி இன்னமும் முன்னேறவேண்டிய அணி.\nகவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன்\nஎதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\nஆஷஸ் தொடரில் ஆஸியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினாலும் ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாக தோற்றபடியால் பலராலும் உலகக்கிண்ணத்தில் சவாலாக இருக்கும் அணி எனக் கருதப்பட்டு தற்போது முதற்ச் சுற்றிலோ அல்லது காலிறுதியுடனோ வெளியேறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அணி. பீட்டர்சன், கொலிங்வூட், பெல், ஸ்ரோஸ், ரவி போபாரா என சிலரின் கைகளில் தான் இவர்களின் வெற்றி தங்கியிருக்கின்றது.\nஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது சொந்த மண் போன்ற அனுகூலங்களை மட்டுமல்ல அனுபவ சச்சின், சேவாக், டோணி, ரெய்னா, முக்கிய நேரங்களில் கைகொடுக்கும் யூசுப் பதான் என மிரட்டல் வீரர்களினாலும் மச்சக்காரன் டோணியினாலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு வரலாம் வந்தால் உலகக்கோப்பை அவர்களுக்குத் தான்.\nகவனிக்கவேண்டியவர் : யூசுப் பதான்\nஇன்னொரு சாதாரண அணி நெதர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.\nகவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்)\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\n2003 உலககிண்ணப்போட்டியில் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணி. சிம்பாவே கனடா போன்ற் நாடுகளுடன் வெற்றி பெற முயற்சிக்கலாம்.\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\nஇன்னொரு சாதாரண அணி அயர்���ாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.\nகவனிக்கவேண்டியவர் : ரையன் ரென் டொச்செட்டே (எசெக்ஸ் சகலதுறை வீரர் கவுண்டிப்போட்டிகளில் கலக்கியவர்)\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்\nபாகிஸ்தான் வங்கதேசம் என அண்மைக்காலமாக அடித்து துவைக்கப்பட்ட அணி, மக்கலம், வெட்டோரி, ரைடர், டைலர் எனப் பல அனுபவஸ்தர்கள் இருந்தும் எதோ ஒன்று குறைவதனால் பிரகாசிக்க முடியவில்லை.\nஉட்கட்சிப்பூசலினால் கடைசி நேரம் வரை யார் தலைவர் என்ற விடயம் தெரிந்திருக்காத அணி, அவ்ரிடி, மிஷ்பா உல் ஹக். அப்துல் ரசாக், அக்தர், கம்ரன் அக்மல் என எதிரணியினரைப் பயமுறுத்தும் வீரர்கள் இருப்பதால் காலிறுதிப்போட்டி உறுதி காலிறுதியில் கலக்கினால் 1999 போல் இறுதிப்போட்டிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஒற்றுமையான அணியாக விளையாடினால் எதுவும் நடக்கலாம்.\nஎதிர்வுகூறல் : கால் இறுதி\nஇதுவரை எந்தவொரு உலககிண்ணத்திலும் இறுதிப்போட்டிக்கு வராத துரதிஷ்டம் பிடித்த அணி. இம்முறை கிண்ணத்தைப் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா அல்லது ஆஸியுடம் மோதினால் நிலமை கவலைக்கிடம் தான். கலிஸ், ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி, அம்லா என அதிரவைக்கும் துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சுத்தான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது.\nபோட்டிகளை இணைந்து நடத்தும் நாடு என்பதால் முதல் சுற்றில் சொந்த மைதானங்கள் பலம். சங்ககாரா, டில்ஷான், ஜெயவர்த்தனா, தரங்கா, கப்புஹெதரா என பலமான துடுப்பாட்ட வரிசை தனது இறுதி உலககிண்ணத்தில் விளையாடும் முரளியின் சுழல் என இலங்கை அணிக்கு சாதகமான அம்சங்கள் பல. இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் கிண்ணம் பறிபோகலாம்.\nஒருகாலத்தில் உலகையே அச்சுறுத்திய நாடு இன்றைக்கு வேஸ்ட் இண்டிசாக மாறியது பரிதாபமே. கெய்ல், சர்வான், சந்திரபோல், பிரவோ என பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் பந்துவீச்சு பலவீனம் தான். கிரிஷ் கெய்லுக்கு சாமி வந்தால் மட்டும் ஏதாவது அதிசயம் நிகழலாம் மற்றும் படி வந்தார்கள் சென்றார்கள் அணிதான். காலிறுதிக்கு வருவதே கனவுதான்.\nஎதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறலாம்.\nஇன்னொரு வந்தார்கள் சென்றார்கள் அணி. ஒரு காலத்தில் கொஞ்சமாவது ஏனைய அணிகள��� மிரட்டிய அணி இப்போ அரசியல் சிக்கல்களால் சின்னாபின்னமாகிவிட்டது.\nஎதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்.\nஎந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.\nஎழுதியது வந்தியத்தேவன் at 16 கருத்துக் கூறியவர்கள்\nகுறிச்சொற்கள் உலககிண்ணம், கிரிக்கெட், விளையாட்டு\nஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011\nசில நாட்களாக எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலகி எகிப்தில் இன்னொரு இடத்தில் தலைமறைவாக இருக்கின்றார். துனிஷியா, சூடான் வரிசையில் எகிப்தும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது.\nமுபராக் தனது அதிகாரங்களை எல்லாம் இராணுவ கவுன்ச்லிட‌ம் கொடுத்துவிட்டு பதவி விலகியுள்ள நிலையில் தற்போது இராணுவத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளிடம் பதவிக்கான இழுபறி நடைபெறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதே நேரம் இராணுவ கவுன்சில் விரைவில் அரசின் யாப்பை மாற்றவுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nசமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியமூலம் எகிப்திய இளைஞர்கள் இந்தப் புரட்சியை உலகம் எங்கும் பரப்பியமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் புரட்சிகள் நமது தென்னாசிய நாடுகளில் எப்ப வெடிக்குமோ அல்லது அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஇன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் திமுகவினர் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களினது ஆட்சிதான் நடக்கின்றது, இந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேர்தலுக்கான கண்துடைப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சு பதவிகளுக்காகவும் தேர்தல் கூட்டணிக்காகவும் டெல்லிக்கு பறக்கும் தாத்தா, வழக்கம் போல் பதவி விலகல், உண்ணாவிரதம் போன்ற ஓரங்க நாடகங்களை நிகழ்த்தியிருக்கலாமே ஓஓஓ அப்படிச் செய்தால் ஆ.ராசாவுடன் அவரும் சிறைக்குள் போகவேண்டுமே. ஸ்பெக்ட்ரம் என்ற மூக்கணாங்கயிறு இப்போ சோனியாவின் கையில் இருப்பதால் தாத்தாவும் அவரது இளவரச���யும் டெல்லி சொல்ப்படிதான் நடக்கவேண்டும்.\nஎகிப்துபோல் தமிழ்நாட்டு இளைஞர்களும் சில நாட்களாக இணையத்தளங்களில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலை தேர்தல் வரை நீடித்து அரசைக் கவிழ்க்குமா இல்லை வழக்கம்போல் திமுக பணபலத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா\nபயணம் பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான ஒரு த்ரில்லர். விமானக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பணயக் கைதிகளாக இருக்கும் பொதுமக்களை எப்படி சிறப்பு அதிரடிப்படையினர் அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகள், மீடியாக்களின் டீஆர்பி ரேட்டிங்குகள் போன்ற இடர்களில் இருந்து மீட்பதை இரண்டரை மணி நேர கடுகதி வேக திரைக்கதையில் ராதாமோகன் சிறப்பாகாவே சொல்லியிருக்கின்றார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்தின் சிறப்பு. அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாகர்ஜீனா தமிழ்ப்படத்தில், இதயத்தை திருடாதேயில் பார்த்ததுபோலவே இப்பவும் இளமையாகவே இருக்கின்றார். விமானப் பணிப்பெண்ணாக வரும் நடிகையும் இன்னொரு நடிகையும் அழகாகத் தான் இருக்கின்றார்கள்.\nபாலம் என்றொரு படம் முரளி நடித்து பல காலத்துக்கு முன்னர் வெளியானது, அந்தப் படத்திற்க்குப் பின்னர் வெளி வரும் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். படத்தின் சிறப்பம்சம் பாடல்களே இல்லை.\nயுத்தம் செய் சேரன் கதை நாயகனாக நடித்து மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு த்ரில்லர். படத்தின் வேகம் தான் பலவீனமே, மிகவும் ஆமை வேகத்தில் மெஹா சீரியல் பார்த்ததுபோல் போவது சினத்தை தருகின்றது. எடிட்டர் சில இடங்களில் கத்தரி போட்டு படத்தை அஞ்சாதே போல வேகமாக ஆக்கி இருந்தால் நிச்சயம் இந்தப் படம் இன்னமும் பேசப்பட்டிருக்கும்.\nஅந்தக் குத்துப்பாடல் இடைச் செருகலாக இருந்தாலும் அமீரின் நடனமும் சாரு நிவேதிதாவின் ஆர்மோனியா இசைப்பும் பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைக்கும். இனிமேல் சாரு இளையராஜாவைப் பற்றி தப்பாக எழுதினாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அவரின் விரல்கள் ஒரு தேர்ந்த‌ இசைமேதையின் விரல்கள் போல அந்த ஆர்மோனியத்தில் உலாவருவது அவரின் இசைத் திறனை நிருபீக்கின்றது.\nகல்கியின் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுச் சரித்திரம் இது. அந்தநாளில் இருந்து பலர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றாலும் ஏனோ அந்த முயற்சிகள் கைகூடவில்லை. சிவாஜியின் ராஜராஜசோழன் படம் மட்டும் கொஞ்சம் பொன்னியின் செல்வனைச் சார்ந்து வெளியானது.லட்சுமி குந்தவையாக நடித்தது பொருத்தமேயில்லை.\nதற்போது மணிரத்தினம் இதனைத் திரைப்படமாக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகுகின்றன. ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது. அதேபோல் கல்கியினால் அழியா வரம் பெற்ற அருண்மொழிவர்மன், வந்திய்த்தேவன், குந்தவை, வானதி,நந்தினி, பழுவேட்டரையர்களை மணிரத்தினம் நிச்சயம் கேவலப்படுத்திவிடுவார். அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது.\nமணிரத்தினம் இயக்கம் என்றவுடனே வசனம் சுஹாசினி எழுதப்போவதை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுது. கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.\nபொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம். பழுவேட்டரையர்களாக நாசர், பிரகாஷ்ராஜும் பொருத்தமாக இருக்கும். குந்தவை ,வானதி, பூங்குழலி, நந்தினி பாத்திரங்களுக்கு தற்போதைய எந்த நடிகையும் பொருத்தமில்லை.\nஉலகக்கோப்பைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பயிற்சி ஆட்டங்களில் நேற்றைய ஆட்டத்தில் அயர்லாந்து சிம்பாவேயையும் நெதர்லாந்து கென்யாவையும் வீழ்த்து கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தன. ஏனைய போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளே வந்தன. ஆஸியின் ஸ்திரமில்லாத பேட்டிங் அவர்கள் கொஞ்சம் அண்டர்பிளே செய்வதுபோல் தெரிகின்றது, இந்தியா தென்னாபிரிக்கா இரண்டு அணிகளுடனும் ஆஸி 225க்கு குறைவான ஓட்டங்களே எடுத்தது. இலங்கை மேற்கிந்தியாவுடன் கொஞ்சம் கஸ்டப்பட்டு வென்றதுபோல் தெரிகின்றது, இனி வரும் நாட்களில் வேகங்களும் சுழல்களும் சிக்ஸர்களும் சின்னச் சண்டைகள் என உபகண்டம் அதிரப்போகின்றது.\nஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகை பெரும்பாலும் வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் அவர்களி��் பெயர்களுடன் வெளிவருகின்றது, ஆனாலும் ஏனோ அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை இவர்கள் போடுவதில்லை. தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாது அவர்களின் சுட்டிகளையும் தந்தால் வாசிப்பவர்கள் அந்த வலைகளையும் சென்றுபார்க்கலாம்.\nஎங்கள் நட்பு வட்டாரத்தின் இளையவன், உள்ளூர் ஜேம்ஸ் அண்டர்சன், எம்மாவின் அன்புக் காதலன், போட்டோ கமெண்ட் புலி, என்றும் நித்தியானந்தம் காணும் எங்களின் திருமலை குஞ்சு பவன் எனப்படும் பவானந்தன் இன்று தனது 21ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார். இவரை அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.\nகல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா\nதன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான், பார்த்து மனசுக்குள்ள கேப்பான்....\nஇவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க...\nஎழுதியது வந்தியத்தேவன் at 14 கருத்துக் கூறியவர்கள்\nகுறிச்சொற்கள் அரசியல், சினிமா, சூப், வாழ்த்து, விளையாட்டு\nபொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா\nசங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு.\n\"சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி.\"\nஎன குந்தவையை கல்கி அறிமுகம் செய்கின்றார் அவளின் அழகை\n\"ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். பூ��ண சந்திரன்;ஆடும் மயில்; இந்திராணி; வேகவாஹினியான கங்காநதி;\"\nஎன வர்ணிக்கும் கல்கி இளையபிராட்டியின் அழகை வர்ணிப்பதைவிட அவரை ஒரு அரசியல் சாணக்கியம் மிகுந்தவராகவும், வீராங்கனையாகவுமே வாசகர்களிடம் உலாவவிடுகின்றார்.\nஇதனால் தான் என்னவோ வீராதிவீரனான வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலன் தன்னுடைய சகோதரியைப் பற்றி அவனுக்கு காஞ்சியில் கூறியபோதே ஒரு மெல்லிய மையல் ஏற்பட்டதும் அது பின்னர் அரிசிலாற்றங்கரையில் சந்தித்த முதல் சந்திப்பில் காதலாக மாறவும் காரணமாக இருந்திருக்கலாம். அதே நேரம் வந்தியத்தேவன் எப்போதும் கடமையே கண்ணானவன், குந்தவைக்கோ, தனது குடும்ப மற்றும் நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நேரம் போதவில்லை ஆகவே இவர்கள் இருவருக்கும் காதலிக்க நேரம் கிடைக்கவில்லை.\nபுத்திசாதுரியமான, தனது சகோதரனின் வெற்றிக்கு பாடுபட்ட , தலைமைத்துவத்துக்குரிய பெண்ணுக்கு சிறந்த உதாரணமாக குந்தவையை கூறலாம்.\n\"கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள் வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை, குமுத மலரின் இனிய அழகை உடையவள், காலைப் பிறை, பாடும் குயில், மன்மதனின் காதலி, குழைந்து நெளிந்து செல்லும் காவேரி.\"\nஎன வானதியைப் பற்றி வர்ணிக்கும் கல்கி இவரை ஒரு இளவரசி என்பதை விட சாதாரண பெண்ணாகவே பல இடங்களில் காட்டியிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் பயந்த, தானாகவே எந்த முடிவும் எடுக்கமுடியாத காதலில் விழுந்த ஒரு பேதையாகவே வானதி உலாவருகின்றாள். இப்போதைய நடிகைகளில் சிறுத்தை தமன்னா போல அல்லது லைலா போல் வானதி இருந்திருப்பாள்.\nஅதே நேரம் வாழ்ந்தாள் அருள்மொழிவர்மனுடன் தான் வாழுவேன் என காதல் பைத்தியம் பிடித்ததும் இவருக்குத் தான்.\nஅதே நேரம் சிற்றரசின் இளவரசி சோழப்பேரரசின் பட்டத்து ராஜாவை காதலித்து திருமணம் செய்ததன் மூலம் தகுதி, அந்தஸ்து போன்றவை அந்தக்காலத்தில் இல்லையோ என்ற ஐயமும் வாசிப்பவர்களுக்கு வரும். வந்தியத்தேவன் குந்தவை காதலும் இதேபோல் ஒரு சிற்றரசன் பேரரசி காதல் தான்.\nபொறாமை, கோபம், சுயநலம் என பல கெட்டகுணங்களை உடையவள், ஆனானப்பட்ட பழுவேட்டரையரையே கவிழ்த்ததுடன் ஆதித்தக��ிகாலன், வந்தியதேவன், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன் போன்ற வீரர்களையும் ஒரு கணமேனும் தன் அழகில் மயக்கிய பெண் வடிவில் வந்த மாயப்பிசாசுதான் நந்தினி. நாகபாம்பின் நஞ்சும் பாயும் புலியும் ஆக்ரோசமும் பழுவூர் இளையராணியான நந்தினியிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்ட குணங்கள்.\nதன்னுடைய சுயநலத்திற்காக ஒரு இனத்தையே(சோழர்கள்) பழிவாங்க முயன்று தோற்ற இராட்சசி. (இந்தவரிகள் பிரபல அரசியல்வாதியை இனம் காட்டினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல).\nநந்தினியின் அழகை வந்தியதேவன் வாயிலாக நம்பிக்கும் வாசகர்களுக்கும் கல்கி இவ்வாறு சொல்கின்றார்.\n\"அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள் மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான் மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்\nஅதே நேரம் கல்கி நந்தினியின் அழகை வர்ணித்ததுபோல் குந்தவையையோ வானதியையோ வர்ணிக்கவில்லை.\n\"குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் ச��றிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ \"இவள் அழகின் அரசி\" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.\"\n\"இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்.\"\nஒருவரின் பொறாமை கோபம் பழிவாங்கும் உணர்ச்சி அவருக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நந்தினி. குந்தவையிடம் அரசியல் சாணக்கியம் இருந்தது என்றால் நந்தினியிடம் அரசியல் சூழ்ச்சி இருந்தது.\nஅருள்மொழிவர்மனையும் வந்தியத்தேவனையும் சமுத்திரராஜனிடம் இருந்து காப்பாற்றிய ஓடக்காரி. சேந்தன் அமுதனின் மைத்துணி. அருள்மொழிவர்மனுடன் தான் பட்டத்துராணியாக இருப்பதுபோல் கனவு கண்ட ஒருதலைக்காதல்காரி. பொன்னியின் செல்வனில் இன்னொரு சராசரிப் பெண். ஓடக்காரியாக இருந்தபடியாலோ என்னவோ இவளின் காதல் நிறைவேறவேயில்லை.\nஇவளின் அழகை சேந்தன் அமுதன் வந்தியதேவனுக்கு கூறும்போது \"மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்.\" என்கின்றான்.\nஒருதலைக் காதலுக்கு சிறந்த உதாரணம் என்றால் பூங்குழலி அருள்மொழிவர்மன் மேல் வைத்திருந்த காதலையும் சேந்தன் அமுதன் பூங்குழலி மேல் வைத்திருந்த காதலையும் கூறலாம்.\nஇந்த நான்கு பெண்கள் மூலம் கல்கி பெண்களின் குணாதிசயங்களை பெரிதும் எடுத்தியம்பியிருக்கின்றார்.\nஎனக்கு குந்தவையை விட வானதியைத் தான் அதிகம் பிடித்திருக்கின்றது. குந்தவை பேரழகியாக இருந்தாலும் வானதியைப்போல் அடக்கம், அமைதி, விட்டுக்கொடுத்தல் போன்ற சில குணங்கள் அவரிடம் இல்லை. உங்களுக்கு பிடித்த அழகி யார்\nதலைப்பைப் பார்த்து எனது வழக்கம���ன சொசெசூ கதை என நினைத்து வந்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. இந்த நான்கு பெண்களில் வானதியைத் தவிர்த்து ஏனைய மூவர் மேலும் வந்தியதேவனுக்கு ஈர்ப்பு வந்தது மட்டும் உண்மை.\nஎழுதியது வந்தியத்தேவன் at 24 கருத்துக் கூறியவர்கள்\nகுறிச்சொற்கள் கல்கி, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன், விமர்சனம்\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வா��...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவ���்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2014/06/13-unavu-yuththam-13.html", "date_download": "2018-07-22T08:43:23Z", "digest": "sha1:NU5UPE3MXZSFTXBQR72SQQKTHBFCH4PS", "length": 29173, "nlines": 193, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: உணவு யுத்தம்!-13", "raw_content": "\nகாய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடை; பகட்டான கண்ணாடியில் கீரைகளும் காய்கறிகளும் ஒளிர்கின்றன. காய்கறி கடைகள் இப்படியாகும் என நான் கனவிலும் நினைத்தவன் இல்லை.\nரஷ்ய முட்டைகோஸ்களில் இருந்து நாசிக் வெங்காயம் வரை பல்வேறு காய்கறி ரகங்கள். காய்கறிகளின் விலை கண்ணைக் கட்டுகிறது. ஒருவர்கூட பேரம் பேசவில்லை. புழு விழுந்திருக்கிறது என புகார் சொல்லவில்லை.\nகாய்கறிகளை துண்டுகளாக நறுக்கியும் வெங்காயத்தை, பூண்டை உரித்துவைத்தும் பாக்கெட்களில் வைத்திருந்தார்கள். விசேஷ நாட்களில் அம்மாவும் சித்திகளும் எவ்வளவு வெங்காயம் உரித்திருப்பார்கள். எவ்வளவு கண்ணீர் சிந்தியிருப்பார்கள். ‘நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை; ஞாயிற்றுகிழமையும் பெண்களுக்கு இல்லை’ என்று எங்கோ படித்த வரி மனதில் தோன்றியது.\nதேங்காயைத் துருவி பாக்கெட்டில் போட்டு வைத்திருந்தார்கள். தேங்காய் சில் வாங்குவதற்காகப் பலசரக்கு கடையில் நிற்கும்போது, தேங்காயை கண்முன்னே உடைத்து சிரட்டையில் தேங்காய் தண்ணீர் குடிக்கத் தருவார்களே… அந்த நாட்கள் இனி வராது என்று நினைத்துக்கொண்டேன்.\nகாய்கறி வாங்கவந்த ஒருவர் கையிலும் பையோ, கூடையோ கிடையாது. அதைக் கொண்டுவருவது கூடவா சுமை என்ன மனிதர்கள் இவர்கள் இவ்வளவு விழிப்பு உணர்வு பேசியும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில்தான் காய்கறிகளைப் போட்டுத் தருகிறார்கள்.\nவாழைப்பழச் சோம்பேறி என்று எங்கள் ஊரில் திட்டுவார்கள். அதாவது, வாழைப்பழத்தை தானே தோல் உரித்துச் சாப்பிட இயலாதவன் என்று பொருள். அதை நிஜமாக்குவதுபோல உதிர்த்துவைக்கப்பட்ட மாதுளைகள், துண்டுகள் போடப்பட்ட அன்னாசிப் பழம், உரித்த கொடுக்காபுளி ஆகியவை பாக்கெட்களில் இருந்தன.\nவிதையில்லாத பழங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றார் கடைக்காரர். விதையின் மீது ஏன் இத்தனை வெறுப்பு, விதையில்லாமல் பழம் எப்படி வரும் ஒரு திராட்சை விதையைக்கூடவா மனிதர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை ஒரு திராட்சை விதையைக்கூடவா மனிதர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை விதையில்லாத பழங்கள் என்றால், விலை இரண்டு மடங்கு அதிகம்; விதை இருந்தால் ருசியிருக்காது என்றார் கடைக்காரர். அது சுத்தப் பொய். அப்படி நம்மைப் பழக்கிவைத்திருக்கிறார்கள்.\nபெருநகரங்களில் அன்றாடம் காய்கறி வாங்குபவர்கள் குறைவு. வாரம் ஒருமுறை வாங���கி குளிர்சாதனப் பெட்டியில் நிரப்பிக்கொள்கிறார்கள். அதனாலே கீரைகள் சாப்பிடுவது குறைந்து போய்விட்டது.\nஅரைக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறு கீரை, வெந்தயக் கீரை, புளிச்சக் கீரை, தண்டுக் கீரை, வல்லாரைக் கீரை, முடக்கத்தான் கீரை, பாலக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, லட்சக் கொட்டை, பருப்புக் கீரை, சுக்கான் கீரை புதினாக் கீரை, கொத்துமல்லிக் கீரை என எத்தனையோ விதமான சிறந்த கீரைகள்.\nஇவை உணவுப் பொருட்கள் மட்டுமல்ல… சிறந்த மூலிகைகள்; மருத்துவ குணம் மிக்கவை. இவற்றின் மகிமை தெரியாமல் நாம் அவற்றை ஒதுக்கிவருகிறோம். பள்ளிப் பிள்ளைகளில் பெரும்பான்மையினர் கீரைகள் சாப்பிடுவதற்குப் பழகவே இல்லை. கீரை என்றாலே பதறி ஓடுகிறார்கள்.\nபழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்களையும் வைட்டமின் சத்துக்களையும் பெறுவதற்கு ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்கறிகளையும் பருப்பையும் சாப்பிட வேண்டும்.\nமுட்டை, பால், மீன் எண்ணெய் முதலியவற்றில் வைட்டமின் ஏ இருந்தாலும், கீரைகளில் இருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிதானது. அகத்திக் கீரை, முளைக் கீரை, தண்டுக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.\nஇதுபோலவே அகத்திக் கீரை, முளைக் கீரை, புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகமாகக் காணப்படுகிறது. அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக் கீரை, முட்டைகோஸ், கொத்தமல்லி முதலிய கீரைகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.\nவைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.\nமதுரையின் அரசரடி பகுதியில் பால் அட்டை போல கீரை அட்டை என்ற ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறார்கள். தினசரி காலை ஆறரை மணிக்கு உங்கள் வீட்டு வாசலில் இரண்டு கட்டு கீரை கொண்டுவந்து தருகிறார்கள். எந்த நாளில் என்ன கீரை வேண்டும் என்று பட்டியிலிட்டுத் தந்துவிட்டால், அந்தக் கீரை வீடு தேடி வரும். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இப்படிய���ன கீரை அட்டை இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான உணவுப் பழக்கம் தினசரி கீரை சாப்பிடுவதாகும். தினமும் சாப்பாட்டில் ஏதேனும் ஒரு கீரை இருந்தால், மருத்துவச் செலவைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nசமீபத்தில் ஜப்பானுக்குப் போயிருந்தபோது அங்கேயுள்ள காய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். விதவிதமான கீரைகள், காய்கறிகள். ஒரு கத்தரிக்காயை வாங்கினால், முழு குடும்பமும் மூன்று வேளை சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு பெரியது. எல்லா காய்கறிகளும் அளவில் பெரியதாக இருந்தன. காய்கறிகளை முகர்ந்து பார்த்தால், மனம் வேறுவிதமாக இருந்தது. காரணம், ரசாயன உரங்கள்.\nஇந்த நிலை இந்தியாவிலும் வந்துவிட்டது. மார்க்கெட்டில் விற்கப்படும் கத்தரிக்காய் பார்க்க அழகாக உள்ளது. ஆனால், வாயில் வைக்க முடியவில்லை. பூசணி பெரியதாக இருக்கிறது. ஆனால் ருசியே இல்லை. எந்தக் காய்கறியை சமைத்தாலும் வாசனை வருவது இல்லை.\nஇன்று காய்கறிகள் விளைச்சலைப் பெருக்கவும் அளவில் பெரியதாக காய்ப்பதற்கும் அதிகமான அளவில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்குச் செலுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் அதிக எடையும் வடிவமும் கொள்கின்றன. கூடுதல் நிறத்தையும் பெறுகின்றன. குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.\nஆக்சிடோசின் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் உருவாகும் எனக் கூறப்படுகிறது.\nகாய்கறிகள் வாடாமல் இருக்க, அலுமினியம் பாஸ்பைட், பேரியம் கார்பனேட் போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன.\nஇதுபோலவே தமிழகத்தில் பல இடங்களில், கழிவுநீரைப் பயன்படுத்தி கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள். இந்த வகை கீரைகளை சாப்பிடுவதால் பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற நோய்கள் உருவாகின்றன. உணவுப் பொருட்கள் விற்பனையில் ஏமாற்றுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்.\nகாய்கறி உணவை இன்று சைவ உணவு என்று அழைக்கிறோம். சமண மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் இதற்கு ‘ஆருகத உணவு’ என��று பெயர். இலங்கை தமிழர்கள் மத்தியில் இன்றும் ‘ஆரத உணவு’ என்ற சொல் வழக்கில் உள்ளது. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிந்த நிலையாகும்.\nஅவரவர் வாழ்வியல் முறைக்கும் வசிப்பிடத்துக்கும் ஏற்பதான் உணவு முறைகள் அமைகின்றன. பண்பாட்டின் பிரதான அம்சங்களில் ஒன்று உணவு. இதில் காய்கறிகள் சாப்பிடுவது மட்டும்தான் சரி என்று முழங்கவும் முடியாது. அசைவம் சாப்பிடுவது மட்டுமே உயர்வானது என பெருமை கொள்ளவும் முடியாது.\nஉணவு அவரவர் வாழ்வுமுறை சார்ந்த தேர்வு. உழைப்பும் சூழலும் மரபும் உடல்வாகும் பருவகால மாற்றங்களும்தான் உணவைத் தேர்வுசெய்ய வைக்கின்றன. நாம் கவனம்கொள்ள வேண்டியது… நமது உணவை நமது தேவை கருதி தேர்வுசெய்கிறோமா, வணிகர்களின் மோசடி விளம்பரங்களுக்காக நமது உடலை பாழ்படுத்திக்கொள்கிறோமா என்பதையே.\nதிங்கள் முதல் சனி வரை காய்கறிகள், ஞாயிறு ஒரு நாள் அசைவம் என்பது பெரும்பான்மை குடும்பங்களில் எழுதப்படாத விதிபோலவே கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் செவ்வாய், வெள்ளி அன்று சாம்பார் என்பது சைவக் குடும்பங்களில் இன்றும் தொடரும் முறை.\nஇந்தியர்களின் உணவில் 23 சதவிகிதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண விருந்தில் நாட்டுக் காய்கறிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்தன. வாழைக்காயும் பூசணியும் இல்லாத திருமண விருந்து ஏது\n30 ஆண்டுகளுக்கு முன் எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் திருமணத்தின்போது அவியலில் பீன்ஸ், கேரட் போட்டுவிட்டார்கள் என்று பந்தியில் தகராறு நடந்து, வயதானவர்களில் பலர் சாப்பிடாமல் எழுந்து போனார்கள். அவியலில் பீன்ஸ் போட்டுவிட்டார்கள் என்ற ஆவலாதி ஊர் முழுவதும் ஒரு வாரத்துக்கு இருந்தது.\nஅதே ஊரில்தான் இன்று கல்யாண வீடுகளில் பஃபே முறையில் சப்பாத்தி குருமாவும், ஃபிரைடு ரைஸ், காலிஃப்ளவர் மஞ்சூரியனும் ஆனியன் ரய்தாவும் பரிமாறுகிறார்கள். வயது வேறுபாடின்றி ருசித்து சாப்பிடுகிறார்கள். சாப்பாடு விஷயத்தில் மனிதர்கள் ரொம்பவும் ரோஷம் பார்ப்பவர்கள் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nபன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைசெய்யும் ஒரு நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்கள் நான்கு நாளைக்கு ஒருமுறை சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒவ்வொரு பாத்திரத்திலும் தேதி எ���ுதி ஒட்டியிருந்தார்கள். படித்தவர்கள் அல்லவா\nகணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகிறவர்கள் என்பதால் நேரம் இருப்பது இல்லை என்று சொல்லியபடியே 20-ம் தேதி செய்த பொரியலையும் 16-ம் தேதி செய்த வத்தக்குழம்பையும் சூடுபடுத்தி சாப்பிடக்கூட விருப்பமின்றி, அப்படியே குளிர்ச்சியாகத் தட்டில் போட்டு சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினார்கள்.\n‘ஏன் நண்பா இப்படி சாப்பிடுகிறாய்’ என ஆதங்கத்துடன் கேட்டபோது, ‘ரசித்து, ருசித்து சாப்பிடுவதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. சம்பாதிக்க வேண்டும்’ என்று கணவன் மனைவி இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.\n‘அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள்… சம்பாதித்த பணத்தை டாக்டருக்குக் கொடுக்கவா\n‘அதை எல்லாம் நோய் வரும்போது பாத்துகிடலாம். இப்போ பணம் பண்ணுவது மட்டும்தான் குறிக்கோள்\nமரபான தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் எப்படி இதுபோன்ற மாற்றத்துக்குள் வர முடியும் என்பது புரிந்து கொள்ளமுடியாத விஷயமாக மனத்தை உறுத்தியது.\nஇப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. இவர்களுக்காகத்தான் துரித உணவகங்கள், குளிர்சாதனம் செய்யப்பட்ட காய்கறி கடைகள் முளைக்கின்றன. இவர்கள் உடலை வெறும் இயந்திரம் போலவே நினைக்கிறார்கள். உயிர் வாழ்தலின் அர்த்தம் புரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nகாய்கறி மார்க்கெட் என்பது ஒரு தனி உலகம். அதற்குள் நுழையும்போது நுகரும் மணமும் காய்கறிகளின் பச்சை சிவப்பு, ஊதா, ஆரஞ்சு நிறமும் உவகை தருவதாக இருக்கும். எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டை அவசியம் பார்வையிடுவேன். அது அவர்கள் பண்பாட்டின் மையம்.\nவாரச் சந்தைகள், தள்ளுவண்டிக் கடைகள், வீதியோரக் கடைகள், உழவர் சந்தை, மலிவுவிலை காய்கறிக் கடைகள் என்று காலந்தோறும் காய்கறிக் கடைகள் மாறிக்கொண்டே வந்தபோதும், இன்று அது எதிர்நோக்கி இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 4:10 AM\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraipages.in/kisukisuinnernews.php?id=3049&title=", "date_download": "2018-07-22T08:26:45Z", "digest": "sha1:5UARRSRTC5WSHP2YRY7U7HRIHTU75B4H", "length": 6690, "nlines": 153, "source_domain": "maduraipages.in", "title": "உச்ச நடிகரின் இயக்குனர்களுக்குள் திடீர் மோதல்|", "raw_content": "\nஉச்ச நடிகரின் இயக்குனர்களுக்குள் திடீர் மோதல்\nஉச்ச நடிகரின் இயக்குனர்களுக்குள் திடீர் மோதல்\nஉச்ச நடிகரின் இயக்குனர்களுக்குள் திடீர் மோதல்\nஉச்சக்கட்ட நடிகர், பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தில் உச்சகட்ட நடிகரின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், உச்சகட்ட நடிகரும் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்கி, அந்த படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.\nஇரண்டெழுத்து பெயர் கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் இப்பொழுதுவரை அப்படத்தை பற்றிய பேச்சுக்கள்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. உச்சகட்ட நடிகர் நடிக்கும் இரண்டெழுத்து படத்தை பற்றிய பேச்சுக்களை அடிபட்டு வருவதால் பிரம்மாண்ட இயக்குனருக்கு தன்னுடைய படத்தைப் பற்றிய கவலை தற்போது அவரது மனதுக்குள் எழுந்துள்ளதாம்.\nஇதனால் சமீபத்தில் அந்த இரண்டெழுத்து படத்தின் இயக்குனரை பிரம்மாண்ட இயக்குனர் வரவழைத்து ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது, உங்கள் படத்தின் புரோமோஷன்களை குறைத்துக் கொள்ளுங்கள். இப்போதே உங்கள் படத்துக்கு புரோமோஷன் செய்தால் மக்கள் என்னுடைய படத்தை மறந்துவிடுவார்கள் என்று எச்சரித்தாராம்.\nஅந்த இரண்டெழுத்து பட இயக்குனரும், பிரம்மாண்ட இயக்குனரின் எச்சரிக்கையை பொறுமையாக கேட்டுக் கொண்டு அங்கிருந்து நைசாக நழுவிவிட்டாராம். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிலாவது எச்சரிக்கையாக இருந்து படத்தை பற்றிய எந்த தகவலும் வெளிவந்துவிடாதபடி படப்பிடிப்பை நடத்த அந்த இரண்டெழுத்து பட இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nகலாஞ்சலி கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nவீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி\nஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை இசை கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-22T08:18:12Z", "digest": "sha1:ABLTQGVK2MY4VRMIGN2H3CEM7WDCGVCQ", "length": 70285, "nlines": 105, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: March 2012", "raw_content": "\nமிடாலம் - விநாயகர் கலவரம்\nபார்வதி, தான் குளிப்பதனை யாரும் உற்றுப்பார்த்து விடாமல் இருக்க தனது உடலிலிருந்த அழுக்கினை உருட்டி பிள்ளையார் சிலையொன்றினைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்து, தான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே என விநாயகருக்கு கட்டளையிட்டு வாசலில் காவல் இருக்கும்படி கேட்டு கொண்டார். பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்போது அவளுடைய கணவர் சிவன் நுழைய முற்பட்டார். அவரை விநாயகர் தடுத்தார். இதில் ஆத்திரம் கொண்ட சிவன், தனது இடையில் செருகியிருந்த வாளால் விநாயகரின் கழுத்தைத் துண்டித்தார். விநாயகர், ”அம்மா” எனக் கதறி உயிரை விட்டார். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி தலையில்லா விநாயகரைக் கண்டு துக்கம் தாளாமல் அழுதார். தனது மனைவியைத் தேற்றுவதற்காக வெட்டுண்ட தலையைத் தேடியபோது தலையைக் காணவில்லை. இதனால் வாசலின் வெளியே நின்ற யானையின் தலையை வெட்டி அதனை விநாயகரின் கழுத்தில் ஒட்டவைத்து உயிர் கொடுத்ததாக சிவபுராணம் கூறுகிறது.\nபார்வதி கருவுற்றிருக்கையில் ஒரு அரசன், கருப்பையில் காற்று வடிவமாகச் சென்று அக்கருவின் தலையை வெட்டிவிட்டு சென்றதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தை பெற்றுக் கொண்டதாக விநாயகர் புராணம் கூறுகிறது.\nதக்கனுடைய யாகத்தை அழிப்பதற்கு சிவன் தனது மூத்த மகன் விநாயகரை அனுப்பி யுத்தம் செய்ததாகவும், அதில் விநாயகர் வெட்டுண்டு இறந்ததாகவும், போய் பார்த்ததில் தலையைக் காணாமல் வெறும் முண்டம் மட்டும் கிடந்ததால், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி உயிர்பித்ததாகவும் தக்கயாப்பரணி கூறுகிறது.\nபார்வதி தனது உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்தூவாரத்திலுள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாள் என்றும், இதன் விளைவாக மாலினி குழந்தை ஒன்றினைப் பெற்றதாகவும் அக்குழந்தையை பார்வதி எடுத்துச் சென்றதாக பிரம்மவை வர்த்தப் புராணம் கூறுகிறது.\nவிநாயகர் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையை கடித்துத் தின்றுவிட்டதாகவும், பிறந்த குழந்தை தலையில்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைக்கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.\nஇந்த கதைகளில் எது உண்மையானக் கதை என்பதனை யாரும் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. இதனால் கதை சம்பந்தமான விமர்சனங்களும் கருத்துக்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமாக உள்ளது. அதைப்போன்று விநாயகருக்கு சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை என 15 மனைவியர் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. அதே வேளையில் விநாயகர் தனது தாய் பார்வதி போன்று மனைவி வேண்டுமென்று கூறியதாகவும், அப்படியொரு அழகான மனைவி கிடைக்கவில்லையென்றும் இதனால் அவர் குளங்களிலும் ஆறுகளிலும் குளிக்க வருகின்ற எந்தப் பெண்ணாவது தனது தாயைப்போன்று இருக்கிறரா என்று பார்க்கச் சென்றதாகவும், அதன் அடிப்படையில்தான் விநாயகர் கோவில்கள் குளக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் அமைக்கப்படுவதுமான கருத்துக்களும் மக்கள் மத்தியில் வியாபித்துள்ளன.\nசமீப காலங்களாக விநாயகருக்கு மவுசு கூடியுள்ளது. இதற்கு காரணம் இந்து கோவில்களிலும், வீட்டுக் கன்னி மூலைகளிலும் விநாயகர் சிலைகள் வைத்திருந்தால் எந்த வினையும் அண்டாது என்கிற கருத்து மக்கள் மத்தியில் புதிதாக விதைக்கப்பட்டதாகும். இருப்பினும் தமிழ் உணர்வுள்ள இந்துக்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் நமது கோவிலுக்குள் விநாயகர் நுழைந்து விட்டால், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வரும், ஐயர் நுழைவு வரும், சமஸ்கிருத மந்திரம் வரும், சர்க்கரைப் பொங்கல் வரும், பிள்ளையார் ஊர்வலம் வரும், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் வரும் என்பதாகும். தமிழ் கடவுளான முத்தாரம்மனும் மாடசாமியும் சொள்ளமாடனும் இசக்கியும் காணாமல் போவார்கள் என்பது அவர்களின் நியாயமான வருத்தமாக இருக்கிறது. இதற்கு விநாயகர் காரணமில்லை என்பது மட்டும் உண்மை.\nசெப்டம்பர் 18, 2010 அன்று சென்னையை அடுத்த நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்டத் தகராறில் 30 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் காண்டீபன் தனது நண்பர்கள் சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் துணையுடன் 25 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் பிரபாகரனை பீர்பாட்டிலால் கழுத்து, வயிறு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தற்பொழுது இரு குடும்பங்களும் அநாதையாக தெருவில் நிற்கிறது.\nசென்னை புதுவண்ண��ரப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தவர் பகீர் அஹம்மத். இவர் தண்டையார்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை தலை, உடல் மற்றும் முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.\nவருடம்தோறும் விநாயகர் ஊர்வலம் வந்து விட்டாலே ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதி குலைந்து கலவரங்கள் வெடித்துவிடுமோ என்கிற பயஎண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகி விடுகிறது. அன்றைய நாள் மத விரோதங்களை தீர்த்துக் கட்டுகின்ற நாளாகவும் கருதப்படுகிறது. இதனால் எங்கு எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்று தெரியாமல் ஒருவித பதட்டத்துடனே அந்த நாளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.\nதொடக்க கால கட்டத்தில் விநாயகரைக் கும்பிட்ட மக்கள் ஒரு கைப்பிடி பசுவின் சாணியில் அல்லது களிமண்ணில் விநாயகர் உருவம் செய்து, அதனை குளங்களிலும் ஆறுகளிலும் சில்லறைக் காசுகளை வைத்து கரைத்தனர். சிறுவர்கள் கரைக்கின்ற இடங்களில் குதித்து போட்டி போட்டுக்கொண்டு அந்த காசுகளை தேடி எடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. இதற்கும் விநாயகர் காரணமில்லை.\nதமிழகத்தில் சங்கபரிவார் அமைப்பான இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக பெரியபெரிய விநாயகர் சிலைகளைச் செய்து அதை வீதிகளில் வைத்து, அந்த பகுதியில் லௌடு ஸ்பீக்கர்களை அமைத்து பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இதனால் அந்தந்த பகுதியில் வசிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பதற்கும் முடியவில்லை. நோயாளிகள் வீட்டில் நிம்மதியாக தூங்கவும் முடியவில்லை. தெருக்கள் தோறும் விநாயகர் சிலைகள்; ஒவ்வொரு சிலையையும் பாதுகாக்க இரு காவலர்கள்.\nவிநாயகர் ஊர்வலத்தில் வருபவர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு போதையில் ஆடி வருகிறார்கள். சிறுபான்மையினரின் ஆலயங்கள் மற்றும் பள்ளி வாசல்கள் இருக்கும் இடங்களில் வரும்போது அவர்களுக்குள் சைத்தான் நுழைந்து விடுகிறான். இதனால் சிறுபான்மையினருக்கு எதிராக ஆக்கிரோஷமாக கோஷங்கள் எழுப்புவதுடன் சிலர் இடுப்பில் கட்டியிருக்கின்ற வேட்டியை தூக்கிக் காட்டி வெறுப்பேற்றுகின்றனர். இந்நி���ழ்வுகள், ”இன்னும் எதற்கு அமைதியாக நிற்கிறாய், வா சண்டைக்கு வா என அறைகூவல் விடுவது போன்று அமைந்துவிடுகிறது”. இதன்விளைவாக திண்டுக்கல், திருவல்லிக்கேணி, நாகூர், முத்துப்பேட்டை, திருப்பூர், கல்பாக்கம், வந்தாவாசி, சங்கரன்பந்தல், மதுக்கூர் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகக் கல்லெறி சம்பவங்களும், கடை உடைப்புகளும், வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அரங்கேற்றப்படுகின்றன.\nபொதுமக்களுக்கு எந்தவிதப் பிரச்சனைகளும் பாதிப்புகளும் வந்துவிடக்கூடாதென ஊர்வலத்திற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் சிலைகளை கரைப்பதற்கு கிரேன் போன்ற இயந்திரங்கள் அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டு மெரினா கடற்கரையிலிருந்து சற்று உள்ளே தள்ளி கடலுக்குள் கரைக்கின்றனர். மதசார்பற்ற சனநாயக நாட்டில் பொதுமக்களின் பணமும் காவல்துறையினரின் நேரமும் வீணடிக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் வருடம்தோறும் ஏதாவது ஒரு ஊர்வலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் மிடாலத்தில் கலவரம் அரங்கேற்றப்பட்டது..\nஅமைதிக்கான பேச்சு வார்த்தையின் அடிப்படையில், ஊர்வலத்தைச் சீர்படுத்தும் நோக்கத்திலும், ஊர்வலக்காரர்கள் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டிச் சென்று கலவரத்தை ஏற்படுத்திவிடக்கூடாதென்றும் காவல் நிலைய அதிகாரிகள் 19 செப்டம்பர் 2010 அன்று காலையிலே ஊர்வலம் வரும் இருபுறங்களிலும் கயிறுகளைக் கட்டினர். மிடாலம் பாதிரியாரும் காலைத் திருப்பலியில், ஊர்வலம் வரும்போது அந்த பக்கம் எவரும் போக வேண்டாமென்றும், கடற்கரைப் பகுதியில் இருக்கின்ற யாத்தினங்கள், கட்டுமரங்கள், வள்ளங்களை கயிறு கட்டியிருக்கின்ற பகுதிக்கு வெளியே கொண்டு வைத்துவிடுமாறும் அறிவிப்பு செய்தார். மீனவர்களும் அவ்வாறே அப்பகுதியில் வைத்திருந்த தங்களது தொழில் கருவிகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.\nகிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் கருங்கல் அருகேயுள்ள கூனாலுமூடு ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு, 200 வாகனங்களில் ஆனந்த கூத்தாடியும், கோஷங்கள் எழுப்பியும் மிடாலம் கடற்கரையை நோக்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.\n2010 ஆகஸ்ட் 17ஆம் தேதி பத்மநாபுரம் வருவாய்த்துறை அதிகாரித். தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படியும், அரசு வழிகாட்டுதலின்படியும் சரியாக மாலை 4 மணிக்கு மிடாலம் கடற்கரையை ஊர்வலம் அடைய வேண்டும். இருப்பினும் மாலை 3 மணியளவில் இருசக்கர வாகனங்களில் காவிக்கொடியுடன் வந்த ஒரு இளைஞர் பட்டாளம் கடற்கரையில் உட்கார்ந்து தாங்கள் கொண்டுவந்த மதுபாட்டில்களை திறந்து உண்டு குடித்து கூத்தாடியது. போதைத் தலைக்கேறிய அவர்கள் இடையிடையே அலைபேசியிலும் பேசிக்கொண்டிருந்தனர்.\nவிநாயகர் ஊர்வலம் உதயமார்த்தாண்டத்தை அடைந்தது. அங்கிருந்து 100 அடி தூரமுள்ள கடலுக்கு சிலைகளை எடுத்துக் கொண்டும், காவிக்கொடிகளைப் பிடித்துக் கொண்டும் கோஷத்தொடு கடற்கரையை நெருங்கி வருவதனைக்கண்ட அக்கூட்டம் கயிறு கட்டியிருந்த எல்லையைத் தாண்டி தங்கள் காலணிகளைக் கழற்றி வள்ளத்திலிருந்த வலைகளின் மேல் வைத்தனர். படகில் உட்கார்ந்து கொண்டிருந்த பெரியவர் மெர்லின், செருப்புகளைக் கீழ வையுங்க, வலைகளின் மேல் வைக்காதிங்க என்றார். ஆத்திரம் கொண்ட ஒருவன் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தான். மற்றவர்களும் அவரை அசிங்கியமான வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர்.\nஇதனை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீனவர், ”லே நம்ம ஆளுகள போட்டு அடிக்கிறானுவ. ஓடுவாலேய்” என்றார். அதற்குள் டெம்போக்களில் கும்மாளமிட்டுக்கொண்டு கோஷத்தோடு வந்தக் கூட்டம் காவிக்கொடிக் கம்புகளை எடுத்துக் கொண்டு அடிப்பதற்காக ஓடி வந்தது. சிலர் கற்களை எடுத்து ஓடிவருகின்ற மீனவர்களைப் பார்த்து வீசினர். இதனால் மீனவர்களும் ஆங்காங்கே கிடந்த கற்களை எடுத்து பதில் தாக்குதல் நடத்தினர்.\nஇவர்களின் இரச்சல் சத்தத்தை கேட்டு சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களும், அவரவர் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மீனவர்களும் வெளியே வந்தனர். நடக்கின்ற கலவரத்தைப்பார்த்த மீனவர்கள் கும்பல் கும்பலாக, ”விடாதலேய் விடாதலேய்” என்று கத்திக்கொண்டு ஆவேசத்துடனும் முன்னோக்கிப் பாய்ந்து வந்தனர். ஊர்முழுவதும் இரச்சல் சத்தம் வலுவடைந்தது. மீனவர்கள் ஆவேசமாக ஓடிவருவதனைக் கண்ட காவிப்படைகள், தாக்குப்பிடிக்க முடியாது என உணர்ந்து உயிருக்குப் பயந்து வந்த பாதையில் ஓட்டம் பிடித்தனர். கலவரக் காரர்களில் இரண்ட���பேர் மீனவர்களிடம் மாட்டிக்கொண்டனர். ஆண்ட்ரோஸ் என்ற மீனவர் அவர்களை அடிக்கவிடாமல் தடுத்து, போய்விடுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என இருகரங்காளால் வணங்கி விட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து சென்றனர்.\nவந்த பாதையில் ஓட்டம் பிடித்த காவிக்கும்பல் உதயமார்த்தாண்டத்திலுள்ள கடைகளையும், வீடுகளையும் அடித்து நொறுக்கியது. இதில் அந்திரியாஸ், டேவிட் குமார், லாசர் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் தரைமட்டமானது. இன்னொரு கொள்ளைக் கும்பல், கடையிலுள்ள பொருள்களை டிம்போவில் ஏற்றிவிட்டு, கொண்டுவந்த விநாயகரை ரோட்டில போட்டுவிட்டு, கிடைத்தது லாபமென தப்பி ஓடியது. இன்னொரு கொலைவெறிக் கும்பல் நீரோடி பேருந்தினை அடித்து நொறுக்கியது. பேருந்தில் பயணம் செய்த ராமன்துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் நிஷாந்தின் கையை ஒடித்தது. அதே ஊரில் வசிக்கும் சிவரஞ்சினையை காயப்படுத்தியது. இஸ்லாமிய சகோதரி ஒருவரை மானபங்கப் படுத்த முயன்ற காவி படையினரிடமிருந்து அவரை புனிதா என்ற மீனவ பெண் கௌன்சிலர் காப்பாற்றிய சம்பவமும் நடந்தது. இன்னொரு குடிகாரக் கும்பல், பொதுவிநியோகக் கடையை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த மண்ணணையில் காவிக்கொடியை நனைத்து கடைகளுக்கும், வீடுகளுக்கும், ஆட்டோவுக்கும் அரசுப் பேருந்துக்கும் தீ வைத்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வண்டியைவிட்டு இறங்கி கடற்கரையை நோக்கி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை, குளச்சல் பகுதியிலிருந்து தீயணைப்புப் படையினர் விரைந்தனர். தீயணைப்பு வாகனத்தை கலவரக் கும்பல் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆம் இதுதான் பக்தியின் உச்சகட்ட லட்சணம்.\nஇக்கலவரத்தைக் கேள்விப்பட்டு,மண்டைக்காடு பகுதியிலுள்ள வெட்டுமடையில் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துக் கொண்டிருந்த கூட்டம் 90 சிலைகள் கரைத்த நிலையில், கரைக்காத 51 சிலைகளை மண்டைக்காடு கோவிலின் முன்பகுதியில் கொண்டுவந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் டி.ஐ.ஜி. சண்முக ராஜேந்திரன், நெல்லை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ராகர்க், மாவட்ட வருவாய் அதிகாரி கலைச்செல்வன், கல்குளம் தாசில்தார் பால்சுந்தர் ஆகியோர் சிலைகளைக் கரைக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்தது���ான் வேடிக்கை. கைபேசியில் இரகசிய அழைப்பு வந்தபிறகுதான் இக்கும்பல் இரவு 8 மணிக்கு மீதமிருந்த விநாயக சிலைகளைக் கடலில் கொண்டு கரைக்க சம்மதம் தெரிவித்தது.\nஇதைப்போன்று மேல்புறம் ஒன்றியம் சார்பில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்வன் மற்றும் பா.ஜ. மாவட்ட செயலாளர் விஜயபிரசாத் தலைமையில் கொண்டுவரப்பட்ட 150 சிலைகளையும், குழித்துறை நகர இந்து முன்னணித் தலைவர் ராஜேஷ் மற்றும் பா.ஜ. மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் கொண்டுவரப்பட்ட 17 சிலைகளையும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்காமல், மிடாலத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட பின்புதான் கரைப்போம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉதயமார்த்தாண்டத்தில் நடந்த கலவரச் சம்பவங்கள் ஓய்ந்த நிலையில் கத்தோலிக்க பாதிரியார்களான கென்னடி, கீளீட்டஸ், சேவியர் ராஜ், கில்டஸ், கிளாரட், ஆண்ட்ரோஸ் ஆகியோர் ஒருபுறம் மிடாலத்தில் கூடி விவாதிக்கின்றனர். இன்னொருபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் சந்திரகுமார், இந்து முன்னணி மாவட்டத்தலைவர் செல்வன், கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூடி விவாதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அரசு வாகனத்தின் மூலம் சம்பவ இடத்திற்கு பயணம் செய்துகொண்டு வரும்போதே கைபேசி மூலமாக இவர்களைத் தொடர்பு கொண்டு சமாதானம் பேசி வந்தனர். .\nமாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உதயமார்த்தாண்டத்தில் வந்து முதலில் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவரோடு இருந்தவர்களையும் சந்திக்கிறார்கள். பின்பு, மிடாலம் வந்து கத்தோலிக்கப் பாதிரியார்களைச் சந்திக்கிறார்கள். அப்பொழுது, மீனவ மக்கள் அனைவரும் இவர்களைச் சுற்றி சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்கள் மக்களுக்குப் புரியாத ஆங்கில மொழியில் உரையாடுகிறார்கள். இவர்கள் என்னப் பேசினார்கள் என்று மக்களுக்குப் புரியவில்லை.\n30 நிமிடங்களுக்குப்பின்பு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மக்களைப்பார்த்து, ”மீனவ மக்கள் என்னை அடித்து விடுவார்கள் என்ற பயத்துடனே இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் நல்ல மக்கள்” எனப் புகழ்ந்து விநாயகரை கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் நின்ற ஒரு மீனவர், ‘எங்கள கலச்சு புள்ளிபிடிக்க போலிஸ் வருதாமே’ என்றார். இதுதான் சரியான வாய்ப்பென கருதிய மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ”அரசு பஸ்ஸை நீங்களா எரித்தீர்கள் வீடுகளை நீங்களா அடித்து நொறுக்கினீர்கள் வீடுகளை நீங்களா அடித்து நொறுக்கினீர்கள் கடைகளை நீங்களா எரித்தீர்கள் கடையிலுள்ள பொருட்களை நீங்களா வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்றீர்கள் நாங்க ஏன் உங்கள கலச்சு பிடிக்கணும் நாங்க ஏன் உங்கள கலச்சு பிடிக்கணும் அதனால விநாயகர் சிலைகளை அவங்க கரச்சிட்டு போகட்டும். நாங்க அவங்கள அரஸ்ட் பண்றோம்” என்றார்.\nஇரவு 11 மணிக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் கலவரக் கும்பல் கும்மாளமிட்டபடி விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்தன. கடலின் அலைகளுக்கு பயந்து சிலர் விநாயகர்ச் சிலைகளைக் கடலிலில் தூக்கி வீசிச் சென்றனர். இவ்வளவு கலவரம் நடத்திய கலகக்காரர்களை ஏன் சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”சாமியார்மாருவதான்(பாதிரியார்கள்) சரிசரி போட்டுபோட்டு என்று சொல்லி கரைக்கச் சொன்னாங்க. இப்ப அவங்களுக்கென்னா அதிகாரிகளோடு ஒண்ணுக்கொண்ணா நெருக்கமாயிட்டாங்க. இன்னும் அவங்களுக்குத் தேவையானத சாதிச்சிடலாமில்லயா” என்றார் ஒரு வயதான அம்மா.\n1982 மண்டைக்காடு கலவரத்தை மதக்கலவரமாக சித்தரித்து திசை திருப்பியது போன்று மிடாலம் கலவரத்தை கலகக்காரர்கள் திசைதிருப்பி விடாமல் இருக்க, ”விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த மோதல், இரு மதங்களுக்கு இடையேயான பிரச்சனையல்ல” என மாவட்ட ஆட்சியர் பத்திரிகை வாயிலாக மறுநாளே அறிக்கையிட்டார். ஏனெனில் இதனை மதக்கலவரமாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்பது சிலரின் எண்ணமாக இருந்தது.\n21.09.2010 தினத்தந்தி பத்திரிகை இவ்வாறு கூறுகிறது,”நேற்று காலையில் வீடுகள் மற்றும் பொருட்களை இழந்த பொதுமக்கள் வீதிகளில் வந்து அழுது புலம்பினர். இதனால் அந்த பகுதியில் வீதியெங்கும் அழுகுரல் கேட்டவண்ணம் இருந்தது”. இக்கலவரத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 6 வீடுகள் பகுதி அளவாகவும் சேதமடைந்தது. இதேப்போல் 1 ரேஷன் கடை, 16 கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களும், ஒரு ஆட்டோவும், ஒரு அரசு பஸ்ஸும் தீக்கிரையாக்கப்பட்டன.\n20.09.2010 அன்று தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, குஷ்பு, ஹெலன் டேவிட்சன், சுரேஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்ட முப்பெரும் விழா கோலாகோலமாக நடைபெற்றது. கலவர நேரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் மறுநாள் நாகர்கோவிலில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரியில் தங்கியிருந்தனர். இருப்பினும் மாநாட்டிலோ அதற்கு பின்போ கலவரம் குறித்து முதல்வர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.\nபஸ் டிரைவர் சிவகுமார் கொடுத்த புகாரில், பஸ் எரிக்கப்பட்டதில் ருபாய் 15 லட்சம் சேதம் எனவும், கூட்டுறவு தனி அலுவலர் ஜெயக்குமார் கொடுத்த புகாரில் ரேசன்கடை பொருட்கள் சேதமதிப்பு 24 ஆயிரத்து 755 ருபாய் எனவும், டேவிட் குமார் கொடுத்த புகாரில் தனது வீடும் கடையும் சேதமடைந்த மதிப்பு 7 இலட்சத்தி 17 ஆயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மிடாலம் கிராமத்தைச் சார்ந்த ஐம்பது பேர் மூன்று வேன் ஒரு காரில் கருங்கல் காவல்நிலையம் வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த புகார்களின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவதாஸ் வழக்குப் பதிவு செய்தார். கொடுக்கப்பட்ட அத்தனைப் புகார்களிலும், ”கண்டால் அடையாளம் தெரியும் நபர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மிடாலம் பங்குச் செயலாளர் ஜார்ஜ் ஆன்றனி கூறும்போது, ”கடந்த 18ஆம் தேதி மாலை உதயமார்த்தாண்டத்திலிருந்து மிடாலம் வரை திடீரென காவிக் கொடிகள் கட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். போலீசார் வந்து கொடிகளை அப்புறப்படுத்தினர்” என்றார். வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் காவிக்கொடிகள் கட்டப்பட்ட சம்பவம் நடந்த பின்பும் காவல்துறை உஷார் ஆகவில்லை என்பது ஆச்சிரியத்திற்குரிய விசயம். தக்கலைப் பகுதியில் முதல்வர் கருணாநிதியை வரவேற்று தி.மு.க.வினர் வைத்திருந்த ஃப்ளக்ஸ் போர்டுகளை பட்ட பகலிலேயே ஒரு கும்பல் அடித்து சேதப்படுத்தியது. அதுபோல கொட்டாரம் பகுதியில் தி.மு.க. சார்பில் சாலையோரம் வைத்திருந்த டியூப் லைட்டுகள், விநாயக ஊர்வலக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்குப் பிறகும் காவல்துறையினர் உஷாராகவில்லை.\nமிடாலம் ஊர��வலத்திற்கு முன்னிலை வகித்த கீழ்குளம் டவுண் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன், ”அங்கு கட்டப்பட்டிருந்த கயிறைத் தாண்டிச் சென்றவுடன், ‘நீங்கள் எப்படி கயிறைத் தாண்டி வரலாம்’ எனக்கேட்டு அப்பகுதியினர் கற்களை வீசினர்” என்கிறார். இதன்மூலம் நாங்கள்தான் ஊர்வலக் கட்டுப்பாட்டினை முதலில் மீறினோம் என்பதனை அவர் ஒப்புக் கொள்கிறார். அங்கு எரிக்கப்பட்ட கடைகளில் இரண்டு தவிர மீதியெல்லாம் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் கடைகள் என காவல்துறை அறிக்கைகளும் நேரடி ஆய்வுகளும் புலப்படுத்துகிறது. ”பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் நடவடிக்கையில் இறங்காமல் அரசையே நம்பியுள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி” என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர்.\nஇச்சம்பவம் குறித்து மாவட்டச் செயலர் முருகேசன், ”மிடாலத்தில் நடந்த மோதல் திடீரென்று ஏற்பட்டதல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. அரசியல் லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்தி திட்டமிட்டு மக்களை மோதவிடும் இச்செயலை மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.\nகலவரம் குறித்து பாதிக்கப்பட்ட உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்தவர்களை சந்தித்தப்போது, இக்கலவரம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்றும் கலவரத்திற்கு முன்பாக ஒவ்வொரு இந்து வீடுகளுக்கும் முன்பு விநாயகர் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தனர் என்றும் கூறுகின்றனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதனையும், தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளையும் பார்க்கும்போது இந்துக்களின் வீடுகளுக்கு இடையிடையே இருந்த கிறிஸ்தவ வீடுகளை மட்டும் கலகக்காரர்கள் இனம் கண்டு அடித்து நொறுக்கியுள்ளது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதன்மூலம் இக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியென்பது உறுதியாகிறது. விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பாக, உதயமார்த்தாண்டம் பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன், பழநி, அரசு வாகன நடத்துநர் வீரமோகன் மற்றும் சிலர் உதயமார்த்தாண்டத்தில் இரகசிய கூட்டம் நடத்தியதாகவும் பாலவிளை கிராமத்தில் விநாயகர் சிலையை டெம்போவில் ஏற்றும்போதே ஆயுதங்களையும் கற்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்றதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணம்:(1) அயோத்தி வழக்குத் தீர்ப்பின் முன்னோட்டமாக கலவரத்தை உருவாக்க வேண்டுமென்றும் (2) பாரதிய ஜனதாவின் ஜூலை போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த சட்டசபைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு இந்து மக்களின் ஓட்டுக்களை வாங்கவும் இக்கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக உளவுத்துறைச் செய்திகள் கூறுகிறது.\nசம்பவ இடத்தில் 5 நாட்களாக அநாதையாகக் கிடந்த î TN 74 Z 0817, TN 74 V 1724, TN 72 L 246, TN 74 V 4145, TN 75 A 6625, TN 75 4066, TN 75 B 4509, TN 75 A 2375, TN 74 T 3042, TN 74 T 3042, TN 74 U 8419 கலகக்காரர்களின் பத்து மோட்டார் சைக்கிள்களையும் பி.ஜே.பி. கொடி கட்டிய TN 01 AH 3160 என்ற போலிரோ வாகனத்தையும் மீனவர்கள் காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அதனை அவர்கள் டெம்போவில் ஏற்றிச் சென்றனர். நன்றி: ஜோ.தமிழ்செல்வன்\nபரதவர், பரவர், அல்லது பரதர்\nபரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள். இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி ஏகாதிபத்தியம் நிலை நாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.\nபண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.\nபரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.\nபரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு. இதில் ஒரு பெயரான ���ரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.\nபல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரத குலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.\nஇப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக “மட்டக்களப்புச் சமூகம்” என்று குறிப்பிடப்படுவதாகும்.\nமட்டக்களப்புச் சமூக அமைப்பு, குறிப்பாக அதன் சமூக ஒழுங்கமைப்பிலும் (Social Organizations), சாதியமைப்பிலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் முறைமையிலிருந்து நிதர்சனமான வேறுபாடுகளைக் கொண்டது.\nவரலாற்று ரீதியாக இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுய ஆதிக்கமுள்ள பிரதானிகள் இருந்துவந்தனர் என்ற அபிப்பிராயம் உண்டு.\nஇங்குள்ள “குடி” முறைமை முக்கியமானதாகும். ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு குடிகள் உண்டு. அக்குடிகள் புற மண குழுமங்களாகும் (Exogamons). [குடிமுறைமை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலும் ஒரு காலத்தில் நிலவி இருத்தல் வேண்டும். அங்கு \"குடி\", \"பகுதி\" என்பன வம்சவழியினைக் (Lineage) குறிப்பவை.] மட்டக்களப்பில் குடிமுறைமை, கோயில் ஆதிக்கம் போன்றவற்றால் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்த��ல் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று “அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று” அன்று. இதனால் மட்டக்களப்பில், “முக்குவர்” நில ஆதிக்க முதன்மை நிலையுடையோராய் விளங்கினாலும், அவர்களுக்கு (யாழ்ப்பாணத்தில் வெள்ளாளருக்கு உள்ளது போன்று) சடங்காச்சார முதன்மை” (Ritual Supremacy) இல்லை. வெள்ளாளர், சீர்பாதக்காரர் ஆகியோரும் தத்தம் முக்கியத்துவத்தினை வற்புறுத்துவர்.\nமட்டக்களப்பின் புவியியற் கூறுகள் காரணமாக அதன் உணவுமுறைகள் தனித்துவமானவை.\nமத ஒழுகு முறையில், சமஸ்கிருதமையப்பாடு கிடையாது. இதனால், “ஆகம” முறை முதன்மை அங்கு இல்லை. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈசுவரர் கோயில் வீரசைவ மரபின்படியே கோயிலொழுகு முறையைக் கொண்டது.\nமட்டக்களப்பின் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம் அது சோழ ஆட்சியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பதாகும். இதனால் பொலநறுவை – மட்டக்களப்பு – மூதூர் – திருகோணமலை ஆகிய பிரதேசங்களினனூடே ஓர் ஒருமைப்பாடு நிலவியிருத்தல் வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டின் எச்ச சொச்சங்களாக இப்பகுதிகளில் இப்பொழுது காணப்படும் சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வமிசம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. (த.சிவராம் தமது சில கட்டுரைகளில் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார். இது பற்றி முதன் முதலில் புலமைச்சிரத்தையினை ஏற்படுத்தியவர் அவரே).\nமட்டக்களப்பில் முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியமானதெனினும் இப்பொழுது அது வழக்கில் இல்லை.\nமட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பிரதானமான சனவேற்ற (demographic) அமிசம், அது பாரம்பரிய முஸ்லிம் வாழிடங்களைக் கொண்டது என்பதாகும். இந்த முஸ்லிம்கள் மொழியாலும் (தமிழ்), சமூக ஒழுங்கமைப்பு முறையாலும் (குடிமுறைமை), தமிழரோடு இணைந்தவர்கள். சில நில ஆட்சியிலும் நிறையப் பொதுமை உண்டு.\nஇங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தை தளமாகக்கொண்டவர்களாதலால், இவர்கள் தமிழர்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவர்கள்.\nஇங்கு தமிழ் – முஸ்லிம் சகசீவனம் என்பது இருபகுதியினரது தனித்துவங்களையும் உரிமைகளையும் கணக்கெடுப்பதிலும், ஒற்றுமையான வாழ்வு ஒழுங்குமுறையை வகுத்துக் கொள்வதிலும் தங்கியுள்ளது.\nஇப்பிரதேசத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.\nமட்டக்களப்புப் பிரதேசம் போன்று இப்பிரதேசமும், அதற்குரிய தமிழ்நிலை வரலாற்றாய்வுகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை.\nதிருகோணமலை மாவட்டம் (கந்தளாய், தம்பலகாமம், மூதூர் ஆகியன உட்பட) சோழராட்சிக் காலத்தில் முக்கியம் பெற்ற இடமாகும். இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தென்- மேற்கு நோக்கிய பெயர்வின் பின்னர் (13ஆம் நூற்றாண்டின் பின்னர்) இப்பகுதி இலங்கை வரலாற்றில், ஏறத்தாழ ஒல்லாந்தர் வருகைவரை, அதிகம் பேசப்படாத ஒரு பிரதேசமாகவே போய்விட்டது.\nமட்டக்களப்பின் தெற்குப் பிரதேசங்களும், திருமலை மாவட்ட வட பிரதேசங்களும் 1940கள் முதலே சிங்களக் குடியேற்றத்துக்கு உட்பட்டன. அங்கு ஏற்கனவே சில “புராண” (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 1940 களின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியினரில் தமிழ், முஸ்லிம் சீவிய இருப்பு பிரச்சினையாக்கப் பெற்றது. இப்பகுதியின் வாழ்வியல் அமிசங்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. -இனி ஒரு.\nமிடாலம் - விநாயகர் கலவரம்\nபரதவர், பரவர், அல்லது பரதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagamahauthamar.blogspot.com/2011/01/31012011.html", "date_download": "2018-07-22T08:29:58Z", "digest": "sha1:3QHLANIL6RYFRGX5IMWQVCX4UT6A2RPN", "length": 12019, "nlines": 168, "source_domain": "ulagamahauthamar.blogspot.com", "title": "வந்துட்டான்யா வந்துட்டான்: வாரச் சந்தை - 31.01.2011", "raw_content": "\nவாரச் சந்தை - 31.01.2011\nமுட்டாளும் புத்திசாலியும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள், எப்போது செய்கிறார்கள் என்பதில்தான் வித்தியாசம்.\nவாழ்வில் உயர்வு பெற உழைப்பைவிட சிறந்த ஒன்று இருக்கிறது, அது..............\nபேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: \"டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா\nடாக்டர் சொன்னார் \"ஓ, நிச்சயம் முடியும்\"\nபேஷன்ட் \"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது\".\nபதிவிட்ட நேரம் 6:07 PM\nபேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: \"டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா\nடாக்டர் சொன்னார் \"ஓ, நிச்சயம் முடியும்\"\nபேஷன்ட் \"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது\".\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nMANO நாஞ்சில் மனோ said...\n//\"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது//\nஎன்னாது இது சின்னபுள்ள தனம்மாயில்ல இருக்கு ஹா ஹா ஹா ஹா......\nஇந்த வாரம் சந்தை கொஞ்சம் லேட்டா கூடியிருக்க��� போல.. :)\nஎல்லாமே கலக்கல்ஸ்.. முக்கியமா, அந்த தத்துவம் செம செம..\nஒவ்வொரு வரிகளும் அருமை நண்பரே\nபேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: \"டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா\nபஸ்ட்டு அந்த டாக்டருக்கு ஆபிரேசன் பன்னத்தெரியுமான்னு கேட்டிங்களா \nஇந்த வாரச் சந்தைல நாலு பொருள்தான் இருக்குது .. ஹி ஹி\n// இந்த வாரம் சந்தை கொஞ்சம்\nலேட்டா கூடியிருக்கு போல.. :) //\nலேட்டா கமெண்ட் போடுவோர் சங்கம்..\nஅதான் \" ஹி., ஹி., ஹி..\nப்ளாக் உலகில் நம்ம பொசிஷன்\nமக்கள் விரும்பிய மகோன்னத பதிவுகள்........\nமுன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம...\nசில பொது அறிவு கேள்வி பதில்கள்:\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nமுன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான். நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்க...\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே: பெண்ணிற் பெருந்தக்க யாவுள இது பொய்யாமொழிப் புலவனின் வாக்கு...\nசென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே: 1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்ன...\nகாமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)\nமுன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை) \"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா\n1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூப...\nபேசுவது எப்படி - 2\nபோன பதிவுல பொதுவாக பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைக...\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\nதெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன் பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் ...\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nஉங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்��� மாட்டியிருப்பீங்க. அப்படி...\n(அதாவது பெயர் சொல்ல விருப்பமில்லை)நாம என்ன டாடாவா பிர்லாவா,....\nவாரச் சந்தை - 31.01.2011\nவாரச் சந்தை - 24.01.2011\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\n2010-ல் நான் (தொடர்பதிவு )\nவாரச் சந்தை - 5\nவாரச் சந்தை - 4\nவந்தது தெரியும் வந்த வழியும் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaykavithaikal.blogspot.com/2010/07/blog-post_14.html", "date_download": "2018-07-22T08:18:45Z", "digest": "sha1:LNYF7T6AROVQISSANBZ5GC4MIE3GA3JT", "length": 28176, "nlines": 208, "source_domain": "vijaykavithaikal.blogspot.com", "title": "விஜய் கவிதைகள் ....: தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...", "raw_content": "\nதயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...\nஎன் அரைகுறை தூக்கத்தில் கனவு வருவதில்லை,\nகால்கள் உடைந்து, கோனல்மானலாய் நடப்பதாய் நான் காண்பதில்லை கனவுகளை,\nவிதவிதமான காலணிகளைத்தான் காண்கிறேன் என் ஒவ்வொரு வேலை பட்டினியிலும்,\nகாலணிக்குச்சொந்தமான முகங்களைக்காணமுடிவதில்லை எப்போதும்,முகம் காட்ட மறுத்து, முந்திச்செல்லும் உங்களிடம் எப்படிச்சொல்லுவது, நான் ஊனமாக்கப்பட்டு இருக்கிறேன் என்று.\nஉரக்க கத்திக்கொண்டு இருக்கும் சென்னைக்கு உங்களைப்போல் நானும் வந்தவன் தான்,\nஎன்னை முடமாக்கிய நேரத்தில் நீங்கள் தப்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற ஆயுதத்தால்,\nஅனாதையான எனக்கு பணம் கொடுத்துச்சென்னை அனுப்பிய தோழனுக்கு, விலாசம் கொடுக்க,எனக்கான முகவரியை சென்னையின் எல்லா இடங்களிலும் தேடி இருக்கிறேன் , தி.நகர் கோவில் வாசல் தான் என் நிரந்தர முகவரி என்று தெரியாமல்,\nஎன்னை யாரும் உற்று நோக்கவில்லை, அந்த இரக்கமற்றவர்களைத்தவிர,\nநான் சிந்திய வேர்வையில் அறிந்து இருக்கிறார்கள், நான் அனாதையென்று,\nஇரக்கமற்ற அவர்கள் கவனித்து இருக்கிறார்கள்,இரக்கமுள்ள நீங்கள் கவனிக்கத்தவறியதை.\nகவனிப்பதை நிறுத்திவிட்டு, வீழ்த்தினார்கள் எளிதாய், உதவி செய்கிறேன் என்ற ஆயுதத்தால்,\nகாதுகள் செவிடாகின, கத்திய சத்தத்தில்,கருணையற்ற மிருகங்களாய் எங்களை காயப்படுத்தினர்,ஒவ்வொருவருக்கும் விதவிதமாய் வழங்கப்பட்டன காயங்கள், எனக்கான தருணத்தில் கால்களும், கழுத்தும்...\nகண்ணீர் துளித்தது, எனக்கான நிரந்தர முகவரியை நிர்ணயத்துவிட்டார்கள் தி.நகர் கோவில் வாசல் என, கால்களைப்பரப்பி, கழுத்தை மண்ணில் புதைத்து,சுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று வெற்று உடம்பில் உங்கள் காலணிகளை பார்த்து பிச்சை கேட்கவேண்டும்,எனக்கான வேலையும் கொடுக்கப்பட்டுவிட்டது, நீங்கள் கொடுக்க தவறியதை, செய்தே முடித்து விட்டார்கள் கருணையற்றவர்கள்.\nஎன் இதழ்கள் சொல்லத்துடித்தது, கேட்க தயாராக இல்லாத உங்களிடம், எதையோ நோக்கிய உங்கள் அவசர பயணத்தில் என் இதழ் நிரப்பிய சத்தத்தின் சாவு வாசனையை நுகர மறந்துவிட்டீர்கள்.கேட்க நேரமில்லாத, கேட்க தயாராக இல்லாத உங்கள் செவிகளை தொடும்முன் என் சத்தமும் மறித்து போகிறது.\nஎன்னைத்தேடி, என் நண்பன் கூட உங்களில் ஒருவராய் என்னைக்கடந்து போகக்கூடும்,\nஒவ்வொரு நாணயத்திலும் அவன் முகம் தேடுகிறேன்,கருணையுள்ளவன் என் தோழன் நிச்சயம் எனக்கு நாணயத்தை போட்டு சென்று இருப்பான்.\nஉங்களின் ஒவ்வொரு ரூபாய் கருணையும், இரக்கமற்றவனின் காலடியில் மௌனமாய் எண்ணப்படுகின்றன,என் வயிரும் அளவிடப்பட்டே, தப்பித்து செல்லாதவாறு நிரப்பபடுகிறது கருனையற்றவர்களால் ,\nஉங்கள் செவிகளும், உங்கள் மனங்களும் எங்களுக்காய் திறக்கபடதாவரை எங்களின் நிரந்தர முகவரி -கோவில் வாசல், நெரிசல் நிறைந்த சாலை, பேருந்து நிறுத்தம் என்று கருனையற்றவர்களால் தீர்மானிக்கப்படும்...\nசுட்டெரிக்கும் வெய்யலில் உடைகளற்று கிடக்கும் என் தேகத்தில் எங்கோ ஒரு மூலையில் பிச்சை எடுக்கிறேன் எனும் அவமானம் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துகொல்கிறது.முழுவதுமாய் அரித்துகொல்லும் முன் தயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு உலகம் காண முடியும் உங்களால்...\nஒவ்வொரு நாணயத்திலும் தன் உயிர்நண்பனை தேடுபவன் .\nஉங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஒரு உந்துதலை கொடுக்கின்றது. நாம் அறிந்த மனதர்கள், அதே நேரத்தில் உதவ மறந்த மனிதர்கள். அவர்களின் மனதை இந்தக்கவிதை படம்பிடித்துக்காட்டுகிறது.\n///என்னைத் தேடி, என் நண்பன் கூட உங்களில் ஒருவராய் என்னை கடந்து போகக்கூடும்,\nஒவ்வொரு நாணயத்திலும் அவன் முகம் தேடுகிறேன்,கருணையுள்ளவன் என் தோழன் நிச்சயம் ///\nசத்தியமா உருக வச்சுட்டீங்க அண்ணா ..\nபடித்து முடித்ததும் அப்படியே உடம்பு சிலிர்க்கிறது .. எனக்கு எப்படி கமெண்ட் போடுறதுன்னு கூட தெரியலை ..\nஎன்னால் இதை படிக்க முடியவில��லை......\nஅருமையாக பதிவு செய்து இருக்கிறாய் நண்பா , எத்தனை பேர் அடித்தட்டு மக்களை மனிதர்களாக பார்கிறார்கள் , தொடரட்டும் உனது எழுத்து தீயாய் பரவட்டும் எங்கும் ...\nபடமும் கவிதையும் பார்க்கவும் படிக்கவும் முடியல. தி.நகர்ல இந்த மாதிரி ஆளுங்கள பார்க்கறப்ப இப்படித்தான் இருக்கும். வெயில் நேரத்துல அப்படியே வியர்வை ஆறாக ஓட அவர்கள் கிடப்பார்கள். கண்ணில் நீர் வரும். நம்மால் வேற என்ன செய்ய முடியும்\nமிக்க நன்றி ஜீவன் பென்னி அவர்களே ,\nநீங்கள் சொல்லும் அளவிற்கு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை உங்களுக்கு...\nஉண்மையில் நடக்குறத சொல்லனும்னு தோனுச்சு, சொல்லி இருக்கேன்,\nநிச்சயம் இதற்க்கு தீர்வும் ஒரு நாள் செய்வேன் அப்டின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு,\nவிரைவில் விடையோடு வருகிறேன் ....\nமிக்க நன்றி செல்வா தம்பி\nஇங்கே எழுதப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தீர்வை தேடி கொட்டப்பட்டு இருக்கிறது,\nநிச்சயம் நம்பிக்கை வைப்போம் என் எழுத்துக்கள் ஒரு பொறியாவது ஏற்படுத்தும் என்று ...\nமிக்க நன்றி தம்பி, உங்கள் கருத்துகளுக்கு\nசில நேரங்களில் சில அவலங்களை காண மனம் பதைக்கிறது , அப்படி தான் உங்களுக்கு பதைத்து இருக்கிறது சௌந்தர் ..\nநம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் சௌந்தர், நமது ஒவ்வொரு உற்று நோக்கலும் ஒரு தீர்வுக்கான காலமாய் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை\nநீங்கள் சொல்வதும் மிகவும் சரியான ஒன்று தான் சிவா,.\nஅனைவரையும் சமமாக பார்த்து இருந்தால் தான் பிரச்சனை இல்லையே..\nஇங்கு யதார்த்தத்துக்கு மேலான ஒரு அன்பு பரவ வேண்டும் , நிச்சயம் என் எழுத்தின் மூலம் ஏதாவது செய்வேன் ..\nதனியா தாகத்துடன் தேடுகிறேன் சரியான பாதையை ...\nநம்மால் முடியும் ஜெயந்தி அவர்களே,\nஏதோ பேசுவதற்கும், எழுதுவதற்கும், நன்றாக இருக்கும் என்று நினைக்காதீர்கள், நிச்சயம் முடியும், மக்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் இல்லாத காலத்துலையே , எங்கு இருந்தோ எழுதிய எழுத்துக்கள் மக்களை சென்றடைந்து ஒரு நாட்டின் புரட்சியை உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளது,\nஅப்படி இருக்க , இதுவும் சாத்தியமே,\nபலவேறு வண்ணங்களில் தன்னை அலுகுபடுத்தி கொண்டு இருக்கும் மனிதனை , ஒரு வண்ணத்தில் ஒன்றுமித்தால் இது சாத்தியமே, ஒன்றுபடுதலை எழுத்துக்கள் சாதிக்கும் என உணர்ந்து இன்னும் எழுதுவும்,\nஎன்றாவது ஒரு நாள் உடைக்கும், உடைக்கும் நாள் தெரிய இன்னும் எழுதுவோம் முடியும் என்ற நம்பிக்கையோடு ..\nஅண்ணா உணர்ச்சி பொங்க பொங்க எழுதிய\nவார்த்தைகள் படிக்கும் போது மனம் கனக்கிறது\nகவிதை ரெம்ப கனமாக இருக்கு விஜய் படித்ததும் பல நினைவுகளோடு கடந்து போகிறேன்...உங்கள் எல்லா கவிதைகளும் அருமை படிக்க படிக்க மனசுக்கு அருகில் வந்து ஒட்டிக்கொள்கிறது...\nஒரு சிறு வேண்டுகோள் கொஞ்சம் சுருக்கி முத்தான வார்த்தைகளை முதன்மை படுத்தி எழுதினால் இன்னும் வாசிப்பவர்களை கவரும்...இது என் தாழ்மையான கருத்து...இதை சொல்வதற்கு தகுதியானவனா\nமிக்க நன்றி ஜெயராம் தம்பி\nஉண்மை தான் தம்பி இப்படி பட்ட மனிதர்களை காணும் போது மனம் கனக்கிறது , இரக்கமற்றவர்களை காணும்போது மனம் கொதிக்கிறது, நிச்சயம் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கை கட்டி நிற்காமல் மக்களை சென்றடைவோம் ஒவ்வொரு எழுத்தின் மூலமும் ....\nமிக்க நன்றி தம்பி உன் பின்னூட்டத்திற்கு ..\nநிச்சயம் நீங்கள் சொல்வது போல் முத்தான வார்த்தைகளை முன் நிறுத்தி, அளவு குறைத்து ,அழுத்தத்தை அதிகப்படுத்துகிறேன் ,\nநிச்சயம் உங்களுக்கு தகுதி இருக்கிறது தோழரே, தயங்க வேண்டாம் தவறுகளை சுட்டிக்காட்டலாம் ,உங்கள் சுட்டுதல் தரமான பதிவை வழங்கச் செய்யும் ...\nமிக்க நன்றி சீமாங்கனி உங்கள் அழகான சுட்டுதலுக்கு ....\nஸ்தம்பித்துப் போய் நிற்கிறேன்.... தம்பி... ஓராயிரம் கேள்விகள் இது போன்ற அவலங்களை உற்று நோக்கும் போது...இன்னும் சொல்லப் போனால் நம்ம நாட்டில் தான் மனித நேயம் பற்றி அதிகம் பேசுவார்கள்.....ஆனால் மனித உரிமைகள் கேவலமாகவும், மனிதனை பற்றிய பிரஞையும் இல்லாத மனிதர்கள் நம்மிடையே அதிகம். இதற்கு காரணம்....வறுமை....அந்த வறுமையின் பொருட்டு பொருள் தேடி தான் சேர்த்து வைத்துக் கொள்ளும் பொருட்டு சுய நலம் வந்து தன்னுடைய ஆக்கிரமிப்பை செய்து....மனித நேயத்தை சமாதியாக்குகிறது.\nமக்களின் விழிப்புணர்வோடு...அரசு...இதற்கு முடிவு கட்டவேண்டும். அரசு முடிவு கட்ட வேண்டுமானால் நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்... நல்ல அரசை தேர்ந்தெடுக்க.... நல்ல மக்கள் வேண்டும்.. நல்ல மக்கள் உருவாக வேண்டுமானால் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். விழிப்புணர்வு ஊட்டத்தான்.... நாம் எரிந்து கொண்டிருக்கிறோம்.....இந்த எழுத்து அக்னி���ளை......\nசபாஷ் தம்பி.....கொஞ்சம் கூட தடம் புரளாமல் இப்படியே வா..... புதியதோர் உலகத்தை நாம் இல்லாவிட்டாலும் நமது சந்ததிகள்...கண்டிப்பாய் ஆளும்...\nநீங்க சொல்வது சரிங்க அண்ணா,\nநம் தேசத்து மக்கள் உண்மையா சரியான திறமை மிக்கவர்கள் தான், அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல ஒரு அணி போதும்.\nஅந்த அணி இப்பொழுது உருவாகி கொண்டு இருக்கிறது ...\nநிச்சயம் அத்தனையும் சாத்தியமே ....\nகொஞ்சம் நிலை குலைந்து விட்டேன். நாம் நிறைய செய்யவேண்டும். முடியும்.\nஎன் புதிய அன்பன் விஜய்'க்கு\nஇந்த கவிதை -யின் தாக்கம் நிச்சயம் ... ஒவ்வொரு இதயத்தையும் உருக வைக்கிறது...\nநீங்கள் பிறந்து,வளந்த மாவட்டத்தை சேர்ந்தவன் தான்...\nஉங்களை போன்ற முடியும் என்ற நம்பிக்கை உடைய இளைஞர்கள்\nதான் என் தேசத்தை மாற்ற முதல் தகுதி உடையவர்கள் என்று நம்புகிறேன் ..\nஎன் எழுத்துக்கள் உங்களை போன்றோரின் ஊக்கத்தால் தான் நாளுக்கு நாள் மெருகேருவதாய் உணருகிறேன் தோழரே, உங்கள் வலைபதிவிற்கு சென்று பார்த்தேன் , நன்றாக எழுதி இருகிறீர்கள் , இன்னும் நிறையா அழகான படைப்புகளை தர வாழ்த்துகிறேன் .\nதலைப்பே அட்டகாசம்........பதிவும் சூப்பர் வாழ்த்துகள்\nமிக்க நன்றி rk guru\nஇப்படி பட்ட மனிதர்களை காணும் போது மனம் கனக்கிறது , இரக்கமற்றவர்களை காணும்போது மனம் கொதிக்கிறது, நிச்சயம் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கை கட்டி நிற்காமல் மக்களை சென்றடைவோம் ஒவ்வொரு எழுத்தின் மூலமும் ....\nமிக்க நன்றி rk guru பின்னூட்டத்திற்கு ..\nஅருமையான பதிவு விஜய்... கலக்கல் பதிவுகள்.. தொடருங்கள்...\nஉங்களை போன்றோரின் அழகான ஊக்கம் எனக்கு நிச்சயம் ஒரு உந்துதலாய் அமையும், இன்னும் நன்றாக எழுத\nமிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு புஷ்பா\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஇதற்கு கண்டிப்பாக தீர்வு காண முடியும், நம்மால் அது முடியும்\nமிக்க நன்றி அன்பின் யோகேஷ் தம்பி ,\nஉண்மை தான் தம்பி, நிச்சயம் முடியும், எழுத்துக்கள் மூலம் சிந்திக்க வைப்போம், தேவை படும்பொழுது\nபுத்தியையும், உக்தியையும் வுகுப்போம், மாத்திகாட்டுவோம் ..\nமிக்க நன்றி உன் பின்னூட்டத்திற்கு தம்பி\nதயவு செய்து என்னை ஒருநாள் பின்தொடருங்கள் , இன்னொரு...\nவிரல் பிடித்து வலைதளத்தில் கால் ஊன்றி நடக்க செய்த ...\n -- வங்கியின் வாசலில் பிச்ச...\nபெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன��னும் வளரவில்லை என நினைக்கிறேன் ...\n----- என்னையும் நம்பி ஏமாந்தவங்க ------", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/17458-vittathum-thottathum-20-05-2017.html", "date_download": "2018-07-22T08:53:06Z", "digest": "sha1:RR6RKMR3PKQSVIAIW2YSBHTFNLNCDCLC", "length": 5774, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Infotainment Programmes | infotainment-programmes", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்உழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்\nபுதுப்புது அர்த்தங்கள் - 22/07/2018\nநேர்படப் பேசு - 21/07/2018\nரோபோ லீக்ஸ் - 21/07/2018\nஅக்னிப் பரீட்சை - 21/07/2018\nவிட்டதும் தொட்டதும் - 21/07/2018\nஇன்று இவர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 20/07/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 21/07/2018\nசாமானியரின் குரல் - 21/07/2018\nநம்மால் முடியும் - 21/07/2018\nபுலன் விசாரணை - 21/07/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/07/2018\nகிச்சன் கேபினட் - 20/07/2018\nநேர்படப் பேசு - 20/07/2018\nடென்ட் கொட்டாய் - 20/07/2018\nஇன்று இவர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - 20/07/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/07/2018\nகிச்சன் கேபினட் - 19/07/2019\nநேர்படப் பேசு - 19/07/2019\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-reviews/aval-tamil-movie-review", "date_download": "2018-07-22T08:47:17Z", "digest": "sha1:UNHA3WYZRIFU2WR5RC425YN5WB3NVNJS", "length": 11403, "nlines": 89, "source_domain": "tamil.stage3.in", "title": "'அவள்' பயமிருக்கிறவ��்களுக்கு ஒரு எச்சரிக்கை..", "raw_content": "\nஅவள் பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nஅவள் பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 05, 2017 08:06 IST\nஇன்றைய உலகில் பொதுவாக பேய் படம் என்றால் காமெடி படமாக மாறியுள்ளது. இதற்கு விதிவிலக்காக இருக்கும் படம் தான் அம்மன், மாயா போன்ற சில படங்கள். இந்த வரிசையில் 'அவள்' படம் இடம் பெறுமா என்று அனைவரிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு காரணம் 'அவள்' படத்தின் மிரட்டல் ட்ரைலர் தான்.\nஇந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுத்தது என்று படக்குழு தெரிவித்தது. இதனால் எதிர்பார்ப்பு அதிகமாயின. படத்தின் முதல் கட்டம் சைக்கிளில் போற மாதிரி வேகம் குறைவாக இருந்தாலும் அடுத்த கட்டத்தில் புல்லட் ட்ரைனை மிஞ்சும் அளவிற்கு அனைவரையும் எதிர்பார்க்கவைக்கிறது. இந்த படத்தில் சித்தார்த் கைதேர்ந்த மூளை அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கிறார். சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகின்றனர். வீட்டிற்கு அருகில் அதுல் குல்கர்னே குடியேறுகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இரு குடும்பத்தினரும் இயல்பாக பழக ஒரு நாள் அதுல் குல்கர்னே மூத்த மகள் நடிகை அனிஷா கிணற்றில் விழுகிறார். அவரை சித்தார்த் காப்பாற்றுகிறார். இதனால் அனிஷா நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.\nபொதுவாக பேய் படம் என்றால் அவங்க வீட்டிலிருந்து வரும் ஆனால் இந்த படத்தில் பக்கத்து வீட்டிலிருந்து வருகிறது. இதனால் பேய் மீது நம்பிக்கை இல்லாமல் கம்பீரமாக இருக்கும் அதுல் குல்கர்னேவை பயமுறுத்தி விடுகிறது. படத்தின் ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து எப்படி அவர்கள் உயிரை காப்பாற்றுகின்றனர், எப்படி மீள்கின்றனர், யார் அவள் என்பதை மீதி கதை. இறுதியாக சொல்லப்போனால் காமெடி பேய் படத்தை பார்த்து பேயின் மீது பயமவிட்டு போனவர்களுக்கு இந்த 'அவள்' கண்டிப்பாக அவர்களை கதறவைக்கும்.\nஇந்த படத்தை மிலிந்த் ரவ் இயக்கியுள்ளார், இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, அனிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு க்ரிஷ் இசையமைத்துள்ளார். வியாகம் 18 மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பின் கீழ் நடிகர் சித்தார்த் இந்த படத்தை தயாரித���துள்ளார். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு திரைப்பட துறையினர், இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தற்போது பெற்று வருகிறது.\nஅவள் பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nசித்தார்த்தின் அவள் தெலுங்கின் வெளியீடு\nகமல்ஹாசன் பிறந்தநாளில் வெளிவரும் 'விஸ்வரூபம் 2' ட்ரைலர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/2010/09/22/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-22T08:41:45Z", "digest": "sha1:4DWKZKJS4B5YG76EPBAMIMQZZGIHQLA3", "length": 12190, "nlines": 40, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "வங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்! | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\n« பல்லவர்கள் குகைக் கோவில் தர்காவாக மாற்றப்பட்டுள்ள நிலையில், பல்லாவரத்தில் வட்டக் கல் கிடைத்துள்ளதாம்\nமதமாற்றம் என்ற பெயரில் மலேசியாவில் என்ன நடக்கிறது\nவங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்\nவங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்\nசோழர்கடலில் படகு போட்டிற்கு தமிழர்களுக்கு பயிற்சியாம்: வங்காள விரிகுடா முன்னர் “சோழர்கள் கடல்” என்றே அழக்கப்பட்டது. சோழர்கள் திடீரென்று மறைந்தது போல, அப்பெயரும் மறைந்து விட்டது. மக்களும் மறந்து விட்டார்கள். இப்பொழுது அதே கடலில், பாய்மர படகுப் போட்டிகள் நடப்பது நல்ல விஷயம்தான் ஆனால், இங்குள்ள மாண்வர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது என்பதுதான் வேடிக்கை\nசர்வதேச படகு போட்டி: அக்டோபர் 3-ல் தொடக்கம்[1]: உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி அக்டோபர் 3-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக “தமிழக பாய்மரப் படகு போட்டி சங்க”த்தின் தலைவர் அசோக் தக்கார் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: “தமிழ்நாடு படகோட்டும் சங்கத்தின் சார்பில் இந்திய சர்வதேச பாய்மரப் படகு போட்டியை சென்ûனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் 10-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது’[2].\nவங்காள விரிகுடா கடலில் பாய்மர படகுப் போட்டிகள்: வங்காள விரிகுடா கடலில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஈரான், ஸ்லோவேனியா, மியான்மர், சேஷல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை ஆதார வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாய்மரப் படகு ஓட்டுவதை ஆபத்தாக கருதாமல் ஓர் ஆரோக்கியமான விளையாட்டுப் போட்டியாக பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார் அசோக் தக்கார்[3]. பாவம், அந்த அளவிற்கு, தமிழர்களின் படகோட்டும் திறன் குறைந்து, மறைந்து விட்டது போலும்.\nபாய்மர போட்டி வரைமுறைகள்: இந்தப் படகு போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “சிங்கிள் ஹாண்டட் ஆப்டிமிஸ்ட்’ என்ற படகுகளும், 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “டபுள் ஹாண்டட்’ என்ற படகு வகைகளும் கொடுக்கப்படும். மொத்தம் 9 சுற்றுகளாக இந்தப் போட்டிகள் 8 நாள்கள் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடையும் படகுகளுக்கு இந்திய படகு போட்டிகள் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nதஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம்:அரசு லட்சங்களை இல்லை கோடிகளை செலவு செய்து ராஜராஜனின் கைங்கர்யத்தினால், இன்றுள்ள இந்து விரோத நாத்திகர்கள் கூட்டம் போட்டுள்ளனர். ராஜராஜன், ராஜேந்திரன் புகழ் பெற்றது இந்தியாவின் பெரும் பகுதியை வென்றது, தென்மேற்கு ஆசிய நாடுகளை வென்றது என்ற நிலையில் இருந்தது. தென்னிந்திய கடற்கரைகள் மற்றும் இந்து மஹா சமுத்திரத்தில், இவர்களை எதிர்த்து யாரும் கப்பல் விட முடியாது. கப்பற் கொள்ளைக்காரர்கள் சோழர்கள் என்றாலே கதிகலங்குவார்கள். ஆனால், இன்றைய தமிழக இந்தியர்கள் அல்லது இந்தியாவை வெறுக்கும் தமிழர்கள், கடற்கரைகளையே கொள்ளைக் காரர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர். கடத்தலில் பங்குப் பெற்று தாய்நாட்டையேக் காட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர். அக்காலத்திலும் அப்படித்தான். உள்ளூர் பாண்டியர்களும், மலையாளத்து சேரர்களும் அரேபியர்கள் மற்றும் சீனர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தனர். முன்னூறு ஆண்டுகளில் சோழ பேரரசை மறையச் செய்து விட்டனர்.\n[2] தினத்தந்தி, பாய்மர படகு போட்டியில் மாணவர்களுக்கு பயிற்சி, 22-09-2010; http://www.dailythanthi.com/article.asp\nகுறிச்சொற்கள்: அரேபியர்கள், இந்து மஹா சமுத்திரம், கப்பற் கொள்ளைக்காரர்கள், சர்வதேச படகு போட்டி, சீனர்கள், சோழர்கள் கடல், தமிழ்நாடு படகோட்டும் சங்கம், படகோட்டும் திறன், பாய்மர படகுப் போட்டிகள், ராஜராஜன், ராஜேந்திரன், வங்காள விரிகுடா\nThis entry was posted on செப்ரெம்பர் 22, 2010 at 4:16 பிப and is filed under அரேபியர்கள், இந்து மஹா சமுத்திரம், கப்பற் கொள்ளைக்காரர்கள், சீனர்கள், படகுப் போட்டி, படகோட்டும் திறன், பாய்மர கப்பல், பாய்மர கப்பல் போட்டி, ராஜராஜன், ராஜேந்திரன்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33488", "date_download": "2018-07-22T08:55:55Z", "digest": "sha1:ESFWATUPQQE6IKW7K6LDT27CNOVBVG3R", "length": 78411, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "தருமபுரி", "raw_content": "\n« குகைகளின் வழியே – 1\nநான் 1990ல் தருமபுரிக்கு முதல்முறையாகச் சென்றிறங்கினேன். முதல்நாள் முதலில் நான் கண்ட அனுபவமே என் வாழ்க்கையின் பல பார்வைகளை தீர்மானிப்பதாக இருந்தது. அதைப்பற்றி சிலவருடங்களுக்குப்பின் ஒரு சிற்றிதழில் எழுதியிருந்தேன். அதையொட்டி விவாதங்களும் நிகழ்ந்தன. வழக்கம்போல நான் கேரளமேன்மையைப்பற்றி பேசுவதாக எண்ணிக்கொண்ட தமிழ்த்தேசியர்களின் வசைகளுக்கு ஆளானேன்.\nபேருந்துநிலையத்தில் இருந்து வெளிவந்து காலைச்சிற்றுண்டிக்காகச் செல்லும்போது செருப்புதைப்பவரிடம் ஒருவர் கிழிந்த செருப்பை கழற்றிப்போட்டு அவரது சாதியையும் கெட்டவார்த்தை ஒன்றையும் சொல்லி ‘டேய் — தைச்சுக்குடுடா, அவசரம்.’ என்று சொல்வதைக் கேட்டேன். அந்த தொழிலாளர் சிரித்த முகத்துடன் ‘இப்ப தீராது சாமி. எல்லா தையலும் விட்டுபோயிருக்குங்க’ என்றார்.\nநான் ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளானேன். காரணம் குமரிமாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நான் அதற்குமுன் மொத்தமாக ஆறுமாதங்களுக்குள்தான் தமிழகத்தின் மையநிலத்துக்குள் இருந்திருப்பேன். அதுவும் சென்னையில் மட்டும். திருவண்ணாமலையில் சிலநாட்கள். ஒரு சுற்றுலாப்பயணியாக ஒகேனேக்கல் உட்பட பல ஊர்களுக்கு சென்றதும் உண்டு. எனக்கு தமிழக மையநிலத்தின் பண்பாடும் அரசியலும் நேரடி அறிமுகம் இல்லை என்றே சொல்லவேண்டும்.\nகுமரிமாவட்டத்தில் விளவங்கோடு பகுதி இடதுசாரி அரசியல் மேலோங்கியது. நானெல்லாம் நேரடியாக கேரள அரசியலைத்தான் அதிகமும் கவனித்துவந்தேன். படிப்பு முடிந்து சிலவருட ஊர்சுற்றலுக்குப்பின் கேரளத்தில் வேலைக்குச்சேர்ந்து எண்பத்தெட்டில் இருந்து ஐந்தாண்டுக்காலம் அங்கேதான் இருந்தேன். மலையாள இலக்கியம் கேரளஅரசியல் கட்சிக்கம்யூனில் வாழ்க்கை என்று இருந்தவன் பிறகு மெதுவாக தமிழ் எழுத்தாளனாக என்னை உணர ஆரம்பித்திருந்தேன்.\nதமிழில் எழுதுபவன் தமிழ்நாட்டில் வாழவேண்டும் என்றார் ஆற்றூர் ரவிவர்மா. ஆகவே தமிழகத்துக்கு மாற்றலாகி வந்தேயாகவேண்டும் என்று ஆசைப்பட்டு பாலகிருஷ்ணன் என்பவரிடம் பரஸ்பர இடமாற்றத்து விண்ணப்பித்���ு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற சிறிய ஊருக்கு நியமனம் பெற்று வந்திருந்தேன்.\nகுமரிமாவட்டத்தில் எந்த தாழ்த்தப்பட்ட சாதித் தொழிலாளரையும் அப்படி ஒருவர் சொல்லிவிடமுடியாது. அக்கணமே அந்த தொழிலாளர் அதே செருப்பால் கன்னத்தை பழுக்கவைத்திருப்பார். முடியவில்லை என்றால் எழுந்து கூப்பாடு போட்டு அப்பகுதியில் உள்ள அவரது சாதியினரை எல்லாம் கூட்டியிருப்பார். அடிதடிகளும் வெட்டுகுத்துகளும் சமரசப்பேச்சுவார்த்தைகளுமாக கொஞ்சநாள் கலவரச்சூழல் நிலவும். நான் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கே சாதியடுக்குகள் இருக்கத்தான் செய்தன. சாதிபேதம் இருந்தது. ஆனால் சாதிசார்ந்த இழிவுபடுத்தலை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அப்படி ஒருவர் இன்னொருவரை நோக்கிச் சொல்ல முடியும் என்பதே நான் அறிந்திராதது.\nநூறுவருடம் முன்பு குமரிமாவட்டத்தில் அதியுக்கிரமான சாதிய ஒடுக்குமுறை இருந்திருக்கிறது. ஒருவேளை அத்தகைய சாதிய ஒடுக்குமுறை தமிழகத்திலெங்கும் இருந்திருக்காது. தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டினால்தான் தீட்டு என்பதுதான் இந்திய வழக்கம். குமரிமாவட்டத்தில் அவர்கள் பதினாறு அடி தூரத்துக்குள் வந்தாலே தீட்டாகிவிடும். நாயாடிகள் போன்ற சில சாதியினரை கண்ணால் பார்த்தாலே தீட்டாகிவிடும். நாகர்கோயில் கழுதைச்சந்தை இருக்குமிடத்தில் 1870 வரை அடிமைச்சந்தை இருந்தது. அங்கே தாழ்த்தப்பட்டவர்கள் விற்கப்பட்டு வாங்கப்பட்டிருக்கிறார்கள்.\nஆனால் நூறாண்டுகளாகவே வலுவான சமூகசீர்திருத்த இயக்கங்கள் குமரிமாவட்டத்தில் நிகழ ஆரம்பித்தன. அய்யா வைகுண்டரின் இயக்கம்தான் குமரிமாவட்ட வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் உரிமைக்குரல். கிறித்தவ மிஷனரிகளின் பணிகள் பரவலாக விழிப்பை உருவாக்கின. அதன்பின் ஒட்டுமொத்தமான சமூக மாற்றத்தை உருவாக்கிய கருத்தியல் இயக்கங்கள் உருவாகி வந்தன. நாராயணகுருவின் பேரியக்கம் அதில் முதன்மையானது. அய்யன்காளியின் இயக்கம் அடுத்தபடியாகக் குறிப்பிடத்தக்கது.\nஇவ்விரு இயக்கங்களில் இருந்து காங்கிரஸ் தன் உத்வேகத்தை அடைந்தது. காங்கிரஸும்நாராயணகுருவின் இயக்கமும் அய்யன்காளியின் இயக்கமும் சேர்ந்து நிகழ்த்திய வைக்கம் போராட்டமும் அதைத்தொடர்ந்து சுசீந்திரம் குமாரகோயில் போன்ற இடங்களில் நிக���்ந்த ஆலயநுழைவுப்போராட்டமும் பெரும் கருத்துவளர்ச்சியை உருவாக்கின. அதன் நீட்சியே கேரளத்தின் இடதுசாரி இயக்கம். இன்றும் குமரிமாவட்ட அரசியலை இடதுசாரிகளும் காங்கிரஸும்தான் தீர்மானிக்கிறார்கள்.\nகுமரிமாவட்டத்தின் பண்பாட்டையும் சிந்தனையையும் தீர்மானிப்பதில் இடதுசாரிகளுக்கு இருந்த, இன்றும் இருக்கக்கூடிய பங்களிப்பு மிகமிக அதிகம். இடதுசாரிகள் அல்லாதவர்கள் கூட இடதுசாரிச்சிந்தனைகளால் வலுவாக பாதிக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். இங்கே இன்றும் ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் நீதியின் குரலாக ஒலிக்கும் ஒரு தோழர் இருப்பார். அவரை ஒட்டியே அந்த கிராமம் சிந்திக்கும். சாதிசார்ந்த பார்வைகளில் ஐம்பதாண்டுக்காலமாக திட்டவட்டமான மாற்றத்தை உருவாக்கியவர்கள் இடதுசாரிகள். குறிப்பாக மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி. இங்கே சாதிப்போட்டி இன்றிருக்கிறது. அதில் வென்று முன்செல்லும் சாதிகள் உள்ளன சாதிய ஒடுக்குமுறை சாத்தியமில்லை.\n1990 முதல் 1997 வரை பாலக்கோட்டிலும் பின்னர் தர்மபுரியிலுமாக பணியாற்றினேன். இக்காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் மிகவிரிவாகச் சுற்றி அலைந்திருக்கிறேன். பல தளங்களில் நண்பர்களை பெற்றிருக்கிறேன். எனக்கு தருமபுரி மாவட்டம் அன்று ஒரு மிகப்பெரிய விந்தையாக, மானுடவாழ்க்கையின் மிகப்பெரிய களமாக, தெரிந்தது. இன்றும் தருமபுரி என்னுடைய நினைவில் ததும்பியிருக்கும் ஒரு நிலம். நான் ஏன் தமிழகம் வரவேண்டும் என்று ஆற்றூர் சொன்னார் என்று அதன்பிறகே புரிந்தது.\nநான் இருந்த காலகட்டத்தில் தருமபுரிதான் தமிழகத்தின் மிகமிக பிற்பட்ட மாவட்டம். பெரும்பாலான பகுதிகள் நீர் இல்லாத மேட்டுநிலங்கள். தமிழகத்தின் மழை மறைவுப்பிரதேசம் அது. மழைபெய்தால் சோளமும் கேப்பையும்தான் பயிரிடுவார்கள். அதுதான் பெரும்பாலானவர்களுக்கு உணவு. அங்கே அதிகமும் கண்ணுக்குப்படும் மரம் புளிதான். வருடம்தோறும் புளி ஒரு வருமானம். கணிசமானவர்கள் ஆடு மேய்ப்பவர்கள். ஆடுகளை பத்திவிட்டுக்கொண்டு கம்பிளியை போர்த்தியபடி குவியல் குவியலாக அமர்ந்திருப்பார்கள். கொஞ்சம் குளிர் உள்ள பகுதியாகையால் காலையில் நன்றாக விடிந்தபின்னரே கிராமப்பக்கங்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும். கல்பெஞ்சு போடப்பட்ட டீக்கடைகளில் குந்தி அமர்ந்து பீடி பிட��த்துக்கொண்டிருப்பார்கள்.\nஅக்காலத்தில் தருமபுரியை ‘களி-புளி-கம்பிளி’ என்பார்கள். சராசரி தருமபுரிக்காரன் களியை தின்று அன்றாட வாழ்க்கையை ஓட்டுவான். புளியை விற்று வருடத்துக்கு ஒருமுறை துணி எடுப்பான். கம்பிளியைப்போர்த்தியபடி சும்மாவே அமர்ந்திருப்பான். இது ஐம்பதுகள் முதல் அங்கே நிலம் வாங்கி குடியேற ஆரம்பித்த கொங்கு கவுண்டர்களின் பகடியாக இருக்கலாம். தருமபுரியில் பெரும்பாலானவர்கள் வன்னியக் கவுண்டர்கள். அவர்களை கவுண்டரே என்று அழைத்தால் மகிழ்ச்சியடைவார்கள்.\nதருமபுரியின் சொந்தமக்கள் நெடுங்கால மேய்ச்சல் வாழ்க்கை காரணமாக மிக ஓய்வான வாழ்க்கைமுறையும் அதற்கேற்ற மனநிலைகளும் கொண்டவர்கள். பேசுவதே நிதானமாகத்தான். கடைநிலை ஊழியர்களிடம் ஒரு சின்ன விஷயத்தை கேட்டு தெரிந்துகொள்வதற்குள் பொறுமை போய்விடும். எல்லாவற்றையும் நிகழ்காலத்தில் நீட்டி நிறுத்தி விவரிப்பார்கள். ‘…நீ இப்ப இன்னா சொல்றே…நான் லேட்டா வந்தேங்கிறே. நான் என்ன சொல்றேன். அஞ்சு நிமிசம்தான் லேட்டுங்கிறேன். அப்ப நீ இன்னா சொல்றே…’\nவெளியே இருந்து வருபவர்களுக்கு தருமபுரியில் பெரும்பாலானவர்கள் ஒரே பொருளாதார நிலையில் ஒரே சமூகநிலையில் வாழ்வதாகவே தோன்றும். பண்ணைகளை அமைத்து கிணற்று நீரைக்கொண்டு பெரிய அளவில் மாம்பழமோ கரும்போ விவசாயம்செய்யும் நிலக்கிழார்களான கொங்குக் கவுண்டர்க்ளும் நாயுடுக்களும் மராட்டிய ராவ்களும் மட்டுமே வேறுமாதிரி இருப்பார்கள். ஆனால் சிலநாட்களிலேயே அங்கே உள்ள பேதங்கள் நமக்குத் தெரியவரும். அங்கே எங்கும் எப்போதும் கைநீட்டினால் தொட்டுவிடக்கூடியதாக இருப்பது சாதி.\nஅதிலும் வன்னியர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மீது இருக்கும் உக்கிரமான வெறுப்பும் விலக்கமும் பீதியூட்டுவது. இத்தனைக்கும் அவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அன்றாட வாழ்க்கை ஒருவரோடொருவர் பின்னிப்பிணைந்து கிடந்தது. ஆனால் மிக மூர்க்கமாக அவர்கள் பேதங்களைப் பேணினார்கள். என்னுடைய சொந்த அனுபவங்களை ஒரு நாவலாகவே எழுத முடியும். அங்கே எனக்கு நெருக்கமான நண்பராக அமைந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்கள். அவர்களின் ஊர்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் அந்த இடத்திலிருந்து சுயமுயற்சியால் மேலெழுந்து வந்ததை அடிப்படை மானுட உத்வேகம் என்றே உணர்கிறேன் முன்னேறுவதற்கும் வென்றுசெல்வதற்குமான இச்சை. அதற்கு சுதந்திரத்துக்குப்பிந்தைய இந்திய சமூகம் அளித்த வாய்ப்புகள். இடஒதுக்கீடு.\nமற்றபடி தருமபுரியில் சென்ற நூறாண்டுக்காலத்தில் இந்திய சமூகமனத்தை கட்டமைத்த எந்தக் கருத்தியலியக்கமும் எந்த பாதிப்பையும் செலுத்தியதாகத் தெரியவில்லை. எங்களூரில் கடும்சாதியவாதி கூட நவீன வாழ்க்கையில் சாதிக்கு எதிரான நிலைபாடே சகஜமானது என்றும் , தான் அதற்கு எதிராக இருப்பவர் என்றும் உணர்ந்திருபபார். ஆனால் சாதிக்கு எதிராக உலகில் சில பேச்சுகள் நிகழ்ந்திருக்கின்றன என்ற தகவலே தருமபுரியில் படித்தவர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. ‘அதெப்பிடிங்க சாதி இல்லேண்ணு ஆகும்’ என்பார்கள். கண்ணெதிரே இருக்கும் மலையை இல்லை என்று சொல்வதைப்போல வியப்பார்கள்.\nஆனால் நான் அன்று சந்தித்தவரை அங்கிருந்த வன்னியர்களில் மிகப்பெரும்பான்மையினர் கடுமையான திராவிட இயக்க ஆதரவாளர்கள். ஈவேரா பற்றி ஒரு சொல் எதிர்மறையாகச் சொல்லிவிடமுடியாது. ஈவேரா அங்கு பலநூறு முறை வந்திருக்கிறார். அவர் பேசாத ஊர்களே அங்கே இல்லை. பெரும்பாலான வீடுகளில் அவரது காலண்டர்கள் கிடக்கும். அவர் கிட்டத்தட்ட கடவுள். அவரால்தான் எல்லாமே என்ற நம்பிக்கை. ஈவேரா அவர்களிடம் ‘சாதி இல்லை’ என்று கற்பிக்கவில்லை. தலித்துக்களும் சகமனிதர்களே என்று சொல்லவில்லை. அவர்களுடைய கண்ணெதிரே நில உடைமைச்சக்திகளாக இருந்த நாயுடுக்களைக்கூட எதிரிகளாகச் சுட்டிககாட்டவில்லை . அவர்கள் தங்கள் கிராமங்களில் கண்ணால் பார்க்கவே வாய்ப்பில்லாத பிராமணர்கள்தான் அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடை என்று சொன்னார்.\nஈவேரா சொன்னவற்றில் இருந்து அவர்கள் எடுத்துக்கொண்டதும் அந்த கடுமையான பிராமண வெறுப்பை மட்டுமே. பிராமண வெறுப்பு என்பது அவர்களுக்குள் இருந்த அதைவிட தீவிரமான தலித் வெறுப்பின் இன்னொரு பக்கம், அவ்வளவுதான். தனித்தமிழ், தமிழ்த்தேசியம், இனமானம் என எது பேசினாலும் இந்த இரு அடைப்புக்குறிகளுக்குள்தான் அவை இருக்கும். ஈவேராவின் திராவிட இயக்கம் ‘வன்னியர் ஓட்டு அன்னியர்க்கில்லை’ என்ற கோஷத்தை ஆப்தவாக்கியமாகக் கொண்டது. அதனடிப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன்பின் ஈவேரா அரசியல்ரீதியாக மறக்கப்பட்ட��ர். ஒரு கடவுளுருவமாக மட்டும் எஞ்சினார்.\nஅங்கே நானிருக்கையில்தான் திடீரென்று ஈவேரா மீண்டும் பிறந்தெழுதார். ஈவேராவின் பேச்சுக்களை விதவிதமாக தொகுத்து பெரியாரியம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். புத்தகங்கள் மேலும் புத்தகங்கள். நான் என் ஊரில் இருந்திருந்தால் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் தருமபுரியின் கண்ணெதிரே இருந்த அப்பட்டமான உண்மை அதை நம்ப விடவில்லை. ஈவேராவின் பங்களிப்பைப்பற்றிய என்னுடைய புரிதலை அந்த நேரடி யதார்த்தம் வழியாகவே அறிந்தேன்.\nதருமபுரியில் அன்று வன்னியர்களுக்கிடையே வன்னியர் சங்கம் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது. வன்னியர் ஓட்டு அன்னியர்க்கில்லை என்ற அந்த பழைய கோஷத்தின் புதிய வடிவம்தான் அது. வன்னியர் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான வன்னியர்களுக்கிருந்தது. அந்த உணர்ச்சியை பாட்டாளிமக்கள் கட்சி பயன்படுத்திக்கொண்டது\nஅப்போதே தலித் மக்கள் பெங்களூர் ஓசூர் பகுதிகளுக்குச்சென்று கொஞ்சம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்திருந்தார்கள். முதல்முதலாக அவர்கள் வாங்குவது ஒரு டிவிஎஸ்50 வண்டியாக இருக்கும். அந்த வண்டிகளில் அவர்க்ள் செல்லும்போது ‘நேத்துவர நடந்த்போன கபோதிக்கு வண்டி கேக்குது’ என்று வன்னியர் பொருமுவதை நான் மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறேன். அவர்கள் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கும்போது வீட்டுமுன்பக்கத்தை கொஞ்சம் இறக்கிக் கட்டி சன்னலுக்கு திரைச்சீலை போடும்போது வன்னியரிலும் நாயுடுக்களிலும் எழும் மனக்கொந்தளிப்பை கண்டிருக்கிறேன்.\nபாலக்கோடு பகுதிகளில் அன்று டீக்கடைகளில் அடையாளம் இருந்தது. ஒரு டீக்கடையில் டீ கேட்டபோது முதலில் ‘பால் இல்லீங்க’ என்றார். பால் இருப்பதை கவனித்தேன். அதை நான் பார்ப்பதைக் கண்டதும் ‘இங்கெல்லாம் நீங்கள்லாம் சாப்பிடக்கூடாதுங்க’ என்றார் அவர். நான் சாப்பிடுவேன் என்றேன். ‘அய்யா கம்யூனிஸ்டுங்களா’ என்றார். அங்குள்ள கிராமங்களில் ஒரு தாழ்ந்த்தப்பட்ட நண்பரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிராமச்சதுக்கத்துக்குச் சென்ற என்னை ஊர்க்காரர்கள் இருவர் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். எங்கும் எவ்விடத்திலும் துல்லியமான சாதிமுத்திரை.\nதமிழகம் வெளியடையாளங்களில் சாதியை இல்லாமலாக்கிக்கொண்டு உ��்ளே மேலும் வலுவாக்கிக்கொண்ட ஒரு சமூகம் என்ற எண்ணத்தை அங்கேதான் நான் அடைந்தேன். அதற்குக் காரணம் திராவிட இயக்கம் என்ற புரிதலையும். திராவிட இயக்கம் ஒரு பாப்புலிஸ்ட் இயக்கம். அது மக்களை நோக்கி உண்மையைப்பேசாது, மக்களுக்கு எது பிடிக்குமோ எதை அவர்கள் நம்ப விரும்புகிறார்களோ அதையே பேசும். மக்கள் தங்கள் குறைகள் சுட்டிக்காட்டப்படுவதை விரும்புவதில்லை. தங்கள் வீழ்ச்சிக்கு இன்னொரு எதிரியே காரணம் என நம்ப விரும்புவார்கள். பொது எதிரியை சுட்டிக்காட்டி பொதுவெறுப்பை தூண்டி அவர்களை வென்றெடுத்தார்கள் திராவிட இயக்கத்தினர்.\nஆகவே சென்ற இருநூறாண்டுகளில் இந்தியச் சமூகத்தில் பேசப்பட்ட மானுட சமத்துவம் பற்றிய எந்த கருத்தும் சென்றடையாதவர்களாக இருந்தனர் தர்மபுரி மக்கள். ஓர் இனக்குழுவாக அவர்களை திரட்டும் அமைப்பு வந்தபோது அதன் கொடிக்கீழ் திரண்டனர். அதன் மூலம் அவர்களிடம் ஏற்கனவே இருந்த மூடநம்பிக்கைகளும் சாதிநோக்கும் வலுப்பெறவே செய்தன. அதன் விளைவே இன்றைய சாதிக்கலவரம்.\nசாதிப்பூசல் என்பது இந்தியாவின் வளர்ச்சியின் இயல்பான ஒரு பக்கவிளைவு என நான் நினைக்கிறேன். நூற்றாண்டுகளாக சாதிகளாக நம் சமூகத்தின் அதிகார அடுக்கு உருவாகி இருக்கிறது. அது நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒழுங்கு. இந்தியா முதலாளித்துவ சமூக அமைப்பை நோக்கி நகர ஆரம்பித்தபோது அந்த சமூக அமைப்பு குலைந்து வேறு வகையான அதிகார அமைப்பு உருவாகத் தொடங்கியது. அந்த மாற்றம் நிகழும்போது கீழிருந்தவர் மேலும் மேலிருந்தவர் கீழும் மாற நேர்கிறது. அது பொறாமைகளை கோபங்களை காழ்ப்புகளை உருவாக்குகிறது.\nபுதிய பொருளியல் முறைமையில் பிறப்பு முக்கியமல்ல. உழைப்பும் திறனும்தான் முக்கியம். தலைமுறைதலைமுறையாக அடிமைகளாக இருந்த ஒரு சாதியைச்சேர்ந்தவர்கள் உழைப்பு மற்றும் திறன் காரணமாக மேலே வரும்போது பிறப்பு காரணமாக மேலே இருந்தவர்க்ள் பொறுக்கமுடியாமல் குமுறுவது இயல்பே. ஆகவே சாதிப்பூசல் என்பது இந்திய சமூகத்தின் வளர்ச்சிமாற்றத்தின் அடையாளம். ஓர் இடத்தில் சாதிப்பூசல் நிகழ்கிறதென்றால் அடக்கப்பட்ட சாதி மேலே எழுந்திருக்கிறது என்றே அர்த்தம்.\nஇந்தியாவின் எல்லா பகுதிகளிலும் சாதிப்பூசல்கள் நிகழ்ந்திருக்கினன. கேரளத்தில் இன்று ஒவ்வொரு சாதியும் அதிகாரத்துக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கிறது. கூடவே சாதாரணமான சாதிக்கலப்பு திருமணங்களால் சாதியின் கட்டமைப்பும் இல்லாமலாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் சாதிக்கலவரம் சென்ற அறுபதாண்டுகளில் நிகழ்ந்ததில்லை. சிறிய அளவில்கூட. ஆனால் அய்யன்காலியின் வரலாறு முதலிய நூல்களை வாசிக்கையில் அதற்கு முன் தொடர் மோதல்கள் நிகழ்ந்திருப்பதை காணமுடிகிறது. கலவரங்கள் மாற்றம் நிகழ்வதன் அடையாளமென்றால் அந்த மாற்றம் அப்போதே நிகழ்ந்துமுடிந்துவிட்டது.\nதமிழகத்தில் முதலில் பெருமுதலீடும் நவீனத்தொழில்களும் உள்ள நகரங்களில், குறிப்பாக துறைமுகங்களில், மாற்றங்கள் நிகழ்ந்தன. அங்கே தொழிலாளர் குடியேறியபோது சாதிசார்ந்த சமூக அடுக்கு முக்கியமிழந்து பொருளியல்தகுதி சார்ந்த அடுக்கு முதன்மைப்பட்டது. ஆகவே அங்கே சாதிசார்ந்த பூசல்களும் நெருக்கடிகளும் உருவாயின. சென்னையில் 1920களில் நடந்த சாதிமோதல்களை நாம் திருவிக போன்றவர்களின் சுயசரிதைகளில் வாசிக்கலாம். மெல்ல அந்தப்பூசல்கள் இல்லாமலாயின. ஏனென்றால் புதிய சமூக ஒழுங்கை நகரமக்கள் மெதுவாக புரிந்துகொண்டார்கள்.\nசுதந்திரம் கிடைத்தபின் அந்த சமூகமாற்றம் கீழிறங்க ஆரம்பித்தது. ஐம்பதுகள் முதல் எழுபதுகள் வரை தமிழகத்தின் சிறியநகரங்களில் அந்த சமூகமாற்றம் உருவாகியது. அதன் விளைவாக அங்கே சாதிப்பூசல்கள் பிறந்தன. எண்பதுகளுக்குப்பின்னர்தான் அத்தகைய மாற்றமும் பூசல்களும் கிராமங்களில் நிகழ ஆரம்பித்தன. தமிழகத்தின் மிகப்பிற்பட்ட கிராமங்களில் தொண்ணூறுகளில் நிகழ தொடங்கின. தர்மபுரியில் இரணாயிரத்திப்பன்னிரண்டில் அது ஆரம்பித்திருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. அது தமிழகத்தின் பாதாளமூலை.\nஇன்னும் தங்கள் பிறப்பு சார்ந்து மேலாதிக்கத்தை கற்பனைசெய்துகொண்டிருப்பவர்களிடம் அந்தக்காலகட்டம் முடிந்தது என்று சொல்லத்தான் அறிஞர்களும் சீர்திருத்தவாதிகளும் தேவை. மனிதர்கள் உழைப்பு என்னும் தளத்தில் சமம் என்று புரியவைக்கத்தான் சமூக இயக்கங்கள் தேவை. தர்மபுரியில் மார்க்ஸிய இயக்கம் தவிர எந்த இயக்கமும் அதைச்செய்யவில்லை. போலிப்பெருமிதங்களை மேலும் வளர்க்கவும் கற்பனை எதிரிகளை உருவாக்கிக்கொடுத்து வெறுப்பை எழுப்பவுவுமே பிற இயக்கங்கள் முயன்றன. ஆகவேதான் இந்தியாவில் மிகமிக பிற்பட்ட நிலப்பகுதிகளில் உள்ள மக்கள்கூட ஏற்றுக்கொண்ட ஓர் உண்மையை தர்மபுரி மக்களால் விழுங்கமுடியவில்லை.\nநான் தர்மபுரியில் இருந்த தொடக்க காலகட்டத்தில் அங்கே விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு இல்லை. ஆகவே தலித்துகள் மீதான ஒடுக்குமுறை என்பது மிகமிக சாதாரணமான அன்றாட நிகழ்ச்சி. மாத இறுதியில் காவலதிகாரிகள் தலித்சேரிகளுக்குச் சென்று அங்கே கண்ணில்படுபவர்களை எல்லாம் பிடித்து வழக்கு போடுவது சாதாரணமாக ஏற்றுக்கொண்ட ஒன்று. ‘வேற என்ன சார் பண்றது நாங்க கேஸ் போட்டாகணுமே’ என காவல்துறை அதிகாரிகள் வாதிட்டு கேட்டிருக்கிறேன்\nபொதுக்குடிநீர், பொதுச்சாலை, பொதுச்சுடுகாடு எதற்குமே தலித்துக்கள் வன்னியர்களிடமும் நாயுடுக்களிடமும் பணிந்து நின்றாகவேண்டும். என் மனைவி சில சிற்றூர்களில் பணியாற்றும்போது அடைந்த அனுபவம் இது. தபால்நிலையம் ’ஊருக்குள்’ இருக்கும். அங்கே தலித்துக்கள் வர முடியாது. ஆகவே அவள் பேருந்து இறங்கி ஊருக்குள் செல்லும் வழியில் தலித் பெண்கள் காத்து நிற்பார்கள், இன்லண்ட் ,கவர் முதலியவற்றை வாங்க.\nதலித் பகுதிகளில் அவ்வப்போது எதிர்ப்புகள் உருவாகும். அந்த கோபக்கார இளைஞர்களுக்கு உடனடியாக கிடைக்கும் அரசியல் தொடர்பு இடதுதீவிரவாத [மார்க்ஸிய லெனினிய] இயக்கங்கள்தான். அவர்கள் அந்த இளைஞர்களை வெறும் தொண்டர்களாக பயன்படுத்திக்கொண்டார்கள். மாலே அமைப்புகள் எந்தவகையிலும் கட்டுக்கோப்புள்ளவை அல்ல. அவை மேலே உடைந்துகொண்டே இருக்கும். என்ன காரணம் என்று கீழே இருப்பவர்களுக்கு புரியாது. ஓர் அமைப்பு உடைந்ததும் அதுவரை அந்த அமைப்புக்காக போராடியவர்களை அப்படியே விட்டுவிடுவார்கள். சிலசமயம் எதிர்களாகக்கூட நினைப்பார்கள்.\nவிளைவாக சில வருடங்கள் ஆக்ரோஷமாக மாலெ இயக்கங்களில் பணியாற்றிய இளைஞர் சில வழக்குகளுடன் ரவுடி, நக்சலைட் முத்திரையுடன் வாழ்நாள் முழுக்க காவலர்களுடன் மல்லுக்கட்டவேண்டியிருக்கும். அவர்களுக்காக அந்த அமைப்போ தலைவர்களோ எதுவுமே செய்வதில்லை. உண்மையில் அமைப்பு என ஏதும் இருக்கிறதா என்றே அவர்களால் அறியமுடியாது. இப்படி சிலர் மாலெ இயக்கங்களில் இருந்து உதிர உதிர சிலர் ஆவேசமாக ஏறிக்கொண்டும் இருப்பார்கள். ஆகவே எண்ணிக்கை மாற்றமே இல்லாமல் அதே சிலபத்துகளில் தொடரும்\nஇந்த மாலெ முத்திரை காவலர்களுக்கு மிக உதவிகரமானது. தலித் குடியிருப்புப் பகுதிகளில் மாதாமாதம் கைதுசெய்யப்படும் இளைஞர்கள் சில்லறை வழக்குகளில் மாட்டவைக்கப்படுவார்கள். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் நக்சலைட்தான். வாழ்க்கை அழிந்தது. என் நண்பர் ஒருவரின் தம்பியை இப்படி ஒரு சிக்கலில் இருந்து மீட்பதற்காக நான் எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கெஞ்சியிருக்கிறேன். மறைந்த கோமல் சுவாமிநாதன் கடைசியில் உதவினார்.\nமா.லெ இயக்கங்களில் அனல் கக்கிய பலர் கூட்டம் கூட்டமாகச் சென்று பாட்டாளி மக்கள் கட்சியில் ஐக்கியமானதை அப்போதுதான் காணநேர்ந்தது. அவர்கள் வீரவன்னியர்களாக மறுபிறவி எடுத்ததையும் கண்டேன். சமூக அரசியலியக்கங்களை அவற்றில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட ஆளுமையை- நேர்மையை- வைத்து மட்டுமே மதிப்பிடவேண்டும், ஒருபோதும் அவர்கள் பேசுவதையும் எழுதுவதையும் கொண்டு மதிப்பிட்டுவிடக்கூடாது என்ற அறிதலை எனக்களித்தது அந்த தொண்ணூறுகள்தான்.\nவிடுதலைச்சிறுத்தைகள் கட்சி மெல்லமெல்ல தலித் குடியிருப்புகளில் வேரூன்றியபோதுதான் காவலர்களின் ஆட்டம் அடங்கியது என்பதுதான் உண்மை. காவல்நிலையத்திற்கு வர ஓர் அமைப்பும் தலைவர்களும் உருவானார்கள். சிக்கல்களில் மாட்டநேரும் என்ற பிரக்ஞை காவலர்களுக்கு உருவானது. இந்த மாறுதலை நான் கண்ணெதிரில் கண்டேன் என்றால் மிகையல்ல. அதேசமயம் தலித்குடியிருப்புகளில் ஏற்கனவே கோபம்கொண்ட இளைஞர்களாக உருவானவர்களின் கட்சியாகவே அது இருந்தது. அவர்களின் கட்டுக்கடங்காத தன்மை எப்போதும் அவ்வியக்கத்திடல் இருந்தது.\nஇன்றைய கலவரத்தை ஏதோ நடக்கச்சாத்தியமில்லாதது நடந்துவிட்டது என்ற பாணியில் பேசும்போது ஆச்சரியமடைகிறேன். பெரியார் பிறந்த மண்ணில் சாதிக்கலவரமா என்று ஆச்சரியப்படுகிறார்கள். தமிழகத்தில் தொண்ணூறுகளுக்குப்பின்னர் கிராமங்களில் தொடர்ந்து சாதி உரசல்கள் நிகழ்ந்து வருகின்றன. தென்னகத்தின் கலவரங்கள் மெல்ல ஓய்ந்து சில வருடங்களே ஆகின்றன. மாற்றம் இப்போதுதான் நிகழ ஆரம்பித்திருக்கிறது.\nஇத்தகைய கலவரங்கள் ஒருவகையில் நன்மையையே உருவாக்குகின்றன. நம்முடைய சாதியமைப்பின் உண்மையான பிரச்சினையை நாம் புரிந்துகொள்வதே இல்லை. சென்ற அறுபதாண்டுக்காலமாக இங்கே உள்ள திராவிட இயக்கம் சாதி என்ற அமைப்பை வரலாற்றுரீதியாக புறவயமா��� விளங்கிக்கொள்வதற்கு பெரும் தடையாக இருந்து வருகிறது. தன்னுடைய சொந்த அரசியல் செயல்திட்டத்திற்கு உகந்த வகையில் சாதியை பற்றி ஒரு அபத்தமான விளக்கத்தை அளித்து அதை பரப்புகிறது அது\nபிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஒருங்கிணைவின்மூலம் அரசியலதிகாரம்- இதுதான் திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்திட்டம். அதற்கு ஒரு பொது எதிரி அதற்கு தேவைப்பட்டது. ஆகவே பிராமணர் என்ற பொது எதிரியை உருவாக்கி முன்னிறுத்தியது திராவிட இயக்கம். அந்த பொது எதிரிமீதான வெறுப்பை உக்கிரமாக ஆக்குவதன்வழியாக பிற்படுத்தப்பட்டோரின் ஒருங்கிணைவைச் சாத்தியமாக்கியது. உலகமெங்கும் பாப்புலிஸ்ட் இயக்கங்கள் செயற்கையான பொது எதிரியை கொண்டே தங்கள் அதிகார ஒருங்கிணைப்பை அடைகின்றன\nபிராமணர்களின் ஆதிக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசுநிர்வாகத்திலும் மதத்திலும் இருந்தது உண்மை. ஆனால் சமூக அளவில் தமிழகத்தில் இருந்தது பிராமணரல்லாத உயர்சாதியினரின் ஆதிக்கமே. பிராமணரல்லாத உயர்சாதியினர் பிராமணருக்கு அரசதிகாரத்திலும் மதத்திலும் இருந்த ஆதிக்கத்துக்கு எதிராக கொண்ட கோபம் இங்கே ஏற்கனவே இருந்தது. அதுவே பிராமணரல்லாதோர் இயக்கமாக ஆகியது.\nஅவ்வியக்கத்திடமிருந்து பிராமணவெறுப்பை கடன்கொண்ட ஈ.வே.ரா அதை பிற்படுத்தப்பட்டோரையும் பிராமணரல்லா உயர்சாதியினரையும் ஒரே அணியில் திரட்டுவதற்கான ஆயுதமாக அடையாளம் கண்டார். அதன் விளைவே திராவிட இயக்கம் அடைந்த அதிகாரம். காலப்போக்கில் எண்ணிக்கை பலத்தால் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே அதிகாரத்தை அடைய பிறர் கீழே வீழ்த்தப்பட்டார்கள். இந்த அரசியல் சதுரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிதித்து ஏறிச்செல்லும் படியாக தலித் மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.\nஅதற்குப் பயன்படுத்தப்பட்டது பிராமணவெறுப்பு என்ற பொது எதிரிதான். ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி வெறியரின் மனநிலை மிகமிக ஆச்சரியமளிப்பது. அவர் பிராமணரை வெறுக்கிறார். காரணம், அவர்கள் தமிழர்களை சாதியால் பிரித்து ஆண்டார்கள் என்கிறார். ஆனால் அவர் தன் சாதியை விட்டுக்கொடுக்க மாட்டார். சாதியின் அடிப்படையில் தலித்துக்களை வெறுப்பார், முன்னேற விட மாட்டார். தலித்துக்கள் தன்னுடைய சாதிவெறியை பொருட்படுத்தக்கூடாதென்று ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிவெறியர் நினைக���கிறார். சாதியை கற்பித்தவர்கள் பிராமணர்கள் என்றும் ஆகவே தன்னுடைய சாதிவெறிக்காக தலித்துக்கள் பிராமணரை வெறுக்கவேண்டும் என்றும் அவர் கோருகிறார்\nஅதாவது திராவிட இயக்கக் கொள்கையின்படி தருமபுரியில் தலித்துக்களை தாக்கிய வன்னியர்களை தலித்துக்கள் குற்றம் சொல்லக்கூடாது. அவர்களை சாதிகளாக பிரித்த பிராமணர்களைத்தான் வெறுக்கவேண்டும். வன்னியர்கள் தங்கள் சாதியை பிராமணர்கள் சொன்னாலும் விடமாட்டார்கள். ஆனால் தலித்துக்கள் பிராமண எதிர்ப்பில் வன்னியர்களுடன் கைகோர்க்கவேண்டும்.\nஐம்பதாண்டுக்காலமாக இங்கே சொல்லப்பட்டுவந்த இந்த மாய்மாலத்தை கொஞ்சமேனும் திரைவிலக்கிப் புரிந்துகொள்ள இந்த கலவரங்கள் தலித்துக்களுக்கு உதவுமென்றால் இவை நல்லவைதான். சாதி என்ற பிரச்சினையின் வரலாற்று உண்மையை அறிய , அதன் கண்களை நோக்கி பேச அவர்களால் முடிந்தால் அது நல்லதுதான்.\nசாதி என்னும் அமைப்பின் தோற்றம் அது நீடித்த விதம் இன்று அதன் இடம் பற்றிய பல முக்கியமான ஆய்வு நூல்கள் இன்று எழுதப்பட்டுவிட்டன. அரசியல் உள்நோக்குடன் எழுதப்பட்ட நூல்கள், இந்திய எதிர்ப்புநோக்குடன் நிதியூட்ட ஆய்வாளர்களால் செய்யப்பட்ட நூல்கள் ஆகியவற்றை ஒரு நல்ல வாசகன் எளிதில் தவிர்த்துவிடமுடியும். உண்மையை அறிய எளிய வழி ஒன்றுள்ளது. ஒரு கருத்தை வாசிக்கும்போது சொந்த வாழ்க்கையுடன், வாழும் சூழலுடன் கறாராக ஒப்பிட்டு பார்த்துக்கொள்வதுதான் அது.\nசாதி எந்த ஒரு மனிதக்குழுவாலும் கட்டி எழுப்பப்பட்ட ஒன்று அல்ல. அது ஒரு சதியோ சூதோ அல்ல. இந்தியப்பெருநிலத்தில் இருந்த பல்லாயிரம் பழங்குடிக் குலங்கள்தான் சாதிகளாக உருவெடுத்தன. அது இங்கே நிலப்பிரபுத்துவம் உருவான முறை. இந்தியாவில் எங்கெல்லாம் சாதிகள் இல்லையோ அங்கெல்லாம் பழங்குடிக்குலங்கள் உள்ளன. அங்கே சாதியமைப்பை விட கொடூரமான பரஸ்பர மோதல்கள் உள்ளன.\nஇனக்குழுக்கள் சாதி என்ற அமைப்பாக ஆனது பல்லாயிரம் வருடங்கள் படிப்படியாக நீடித்த ஒரு செயல்பாடு. இது பிரிக்கும் செயல்பாடு அல்ல. தொகுக்கும் செயல்பாடு. அதாவது மக்கள் சாதிகளாக பிரிக்கப்படவில்லை, சாதிகளாக தொகுக்கப்பட்டார்கள். குலங்கள் இனக்குழுக்களாகவும் இனக்குழுக்கள் சாதிகளாகவும் ஆனார்கள். ஆகவேதான் ஒவ்வொரு சாதிக்குள்ளும் உட்பிரிவுகள் இருக்கின்றன. அவை கடைசியில் கோத்திரம் அல்லது கூட்டம் என்னும் குலக்குழு அமைப்பைச் சென்றுசேர்வதைக் காணலாம்.\nஇனக்குழுக்களும் குலங்களும் சாதிகளாகத் திரண்டபோது அவர்களின் பரஸ்பரப் போராட்டம் வழியாக அன்றைய நிலப்பிரபுத்துவ அதிகார அடுக்கு உருவாகி வந்தது. அதில் நிலத்தை வென்றடைந்தவர்கள் மேலே சென்றார்கள். இழந்தவர்கள் கீழே சென்றார்கள். பல்லாயிரம் வருட இந்திய வரலாற்றில் பல பழங்குடிகள், அடித்தளச் சாதிகள் திரண்டெழுந்து ஒன்றுபட்டு நிலத்தை வென்று பேரரரசுகளை உருவாக்கியிருக்கின்றன. பல இனக்குழுக்கள் நிலமிழந்து அடிமைகளாகியிருக்கிறாரக்ள்.\nநிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இயந்திரங்கள் இல்லை. ஆகவே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவம் அடிமைகள் மூலமே செயல்பட்டிருக்கிறது. வென்றவர்கள் தோற்றவர்களை அடிமைப்படுத்தி சுரண்டி உபரியை சேகரித்து பெரும் அரசுகளாக உருவாவது நிலப்பிரபுத்துவத்தின் வழிமுறை. அந்த உபரி மூலம் உருவாக்கப்பட்ட வயல்வெளிகளும் ஏரிகளும் நகரங்களுமே இன்றும் நம் சொத்தாக உள்ளன. நாமெல்லாம் அதில்தான் வாழ்கிறோம்.\nமனிதர்களை அடிமைகளாக வைப்பதற்குரிய கொள்கைகள் எங்கிருந்து கிடைக்கின்றனவோ அங்கிருந்தெல்லாம் எடுக்கப்பட்டு நிலப்பிரபுத்துவத்தால் வளர்க்கப்பட்டுள்ளன. மதம் அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விதிவிலக்கான மதம் என ஏதும் இல்லை. இஸ்லாமும் கிறித்தவமும் உலகமெங்கும் பிரம்மாண்டமான அடிமைச்சமூகங்களை கொண்ட அரசுகளின் மதங்களாக இருந்தன என்பதை வரலாற்றை புரட்டும் எவரும் உணரமுடியும். இந்துமதமும் பௌத்தமும் எல்லாம்தான்.\nஅதேசமயம் மதங்களின் ஒருபகுதி என்றும் மேலான விழுமியங்களுக்காக குரல்கொடுத்தபடியும் இருக்கும். அதில் சான்றொர்கள் உருவாகி அவர்கள் வாழ்ந்த அன்றைய காலகட்டத்தின் அடிமைமுறைக்கும் அநீதிக்கும் எதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள். புத்தர் முதல் நாராயணகுரு வரை அந்த மரபை நாம் காணலாம். மதம் என்பது இவ்விரு புள்ளிகளும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும் ஒரு பரப்புதான். மதம் சுரண்டலின் கருவி என்றும் சொல்லலாம், மதம் மீட்புக்கான ஞானம் என்றும் சொல்லலாம்.\nஇன்று நாம் நிலப்பிரபுத்துவத்தை தாண்டி வந்திருக்கிறோம். இன்றைய சமூக பொருளியலமைப்பில் எவரையும் அடிமைகளாக வைத்திருக்கவேண���டியதில்லை. ஆகவே பிறப்படிப்படையிலான அதிகார அடுக்குக்கும் இடமில்லை. இந்த மாற்றம் இங்கே நூற்றைம்பதாண்டுகளாக நடந்துவருகிறது. சாதி நேற்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஒரு அதிகார அடுக்குமுறை. இன்று அது பழங்கதை\nஆனால் சாதி நமக்கு எவராலும் வெளியே இருந்து கற்பிக்கப்பட்டது அல்ல. நம்முடைய குலக்குழு, இனக்குழு அடையாளம் அது. நம்முடைய பழங்குடி வாழ்க்கையில் அதன் வேர் உள்ளது. இங்கே வரலாறு தோன்றுவதற்கு முன்னே அந்த அடையாளம் இருந்திருக்கிறது. ஆகவே ஒரு வரலாற்றுச்சூழல் மாறியதும் அது உடனே மாறிவிடாது. அது நம் பண்பாட்டு நினைவுகளில் , ஆழ்மனப்படிமங்களில் உறைந்துதான் இருக்கும். நம் வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே நீடிக்கும்\nசாதியின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தலித்துக்கும் இதுவே உண்மைநிலை. ஒரு தலித் செயல்பாட்டாளர் அவரை விட தாழ்ந்த சாதியைச்சேர்ந்த ஒரு தலித்தை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைத்து அவரை அவர்கள் சமமாக நடத்தும்படிச்செய்ய முயன்றால் இந்த உண்மை புரியவரும்.\nசாதிக்கெதிரான போராட்டம் என்பது ஒவ்வொரு சாதியும் தன்னுடைய உரிமைக்காக நிகழ்த்தும் சமரசமில்லாத போராட்டம்தான். அது உடனடியாக வெல்லக்கூடிய களமல்ல. அதன் முதல் தேவை என்பது ஒருங்கிணைதலே. அடுத்து நீடித்த தொடர் போராட்டம்.\nஇந்தியவரலாற்றில் சமானமான சாதிகள் ஒன்றாக இணைவதன்மூலம் பெருந்திரளாக ஆகி வெல்வதை தொடர்ந்து பார்க்கலாம். மிகச்சிறந்த உதாரணமென்பது கடைசியாக நிகழ்ந்த நாயக்ககளின் எழுச்சி. அது நான்கு பெரும் சாதிகளும் எட்டு சிறு சாதிகளும் ஒன்றாக இணைந்ததன் விளைவு. அந்த வரலாற்று வெற்றிக்கும் ஐந்து பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் பிறகும் அவர்களிடையே அச்சாதிகளின் தனியடையாளங்கள் நீடிக்கின்றன என்பதையும் நாம் காணலாம். அவை ஏற்றத்தாழ்வுகளாக அல்லாமல் பண்பாட்டுஅடையாளங்களாக நீடிக்கின்றன. காரணம் அவர்களின் ஒருங்கிணைவு நிகழ்ந்தது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில்\nஅந்த வெளிப்போராட்டத்திற்கு இணையாகவே சொல்லப்படவேண்டியது அகப்போராட்டம். ஒவ்வொருவரும் தன்னுள் உறையும் சாதிக்கு எதிராக நிகழ்த்தும் போராட்டம் என்று அதைச் சொல்லலாம். தன்னை மேம்படுத்திக்கொள்வதன் வழியாக அதை வென்றுசெல்வதே அதன் இலக்கு. அந்த இலக்குடன் முயலும் ஒரு வன்னியர் அப்படி ம���யலும் ஒரு தலித்துக்கு எதிரியாக இருக்கமுடியாது. அந்த சமரில் அவரும் தலித்தின் நண்பரே. அதையே பிராமணருக்கும் சொல்வேன்.\nவெவ்வேறு உள்நோக்குடன் உருவாக்கப்படும் திரிபு வரலாறுகளை , அதன் விளைவாக நிகழும் திசைதிருப்புதல்களை அடையாளம் காண இத்தருணம் உதவட்டும். இங்கே பொது எதிரி என்பது எந்த மதமும் சாதியும் அல்ல. நாமனைவருக்கும் உரிய நம் கடந்தகாலம்தான்.\nதருமபுரி – எழுத்தாளர் ஜெயமோகன் | Creators Harmony\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -5\nநாவல் விவாத அரங்கு, சென்னை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2016/11/blog-post_30.html", "date_download": "2018-07-22T08:47:10Z", "digest": "sha1:IUCSK3UZ56QHPKHG6WWUTHRGHROXB55P", "length": 17673, "nlines": 190, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: தொடக்கமுமல்ல ... முடிவுமல்ல...", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி – 1\nசோவியத்புரட்சி மட்டுமே முதலும் முடிவுமான புரட்சி அல்ல; அதற்கு முன்பும் பலஉண்டு; பின்பும் உண்டு; இனியும் உண்டு. இதில் சோவியத் புரட்சியின் தனித்த முத்திரையும் உண்டு; பாடங்களும் உண்டு. அவற்றை ஆங்காங்கே புரட்டிப்பார்ப்போம். புரட்சிப் பெரு நதியில் கையளவு மொண்டு முடிந்தவரைப் பருகுவோம்\nபுரட்சி என்பது எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் எதிரான கண் மூடித்தனமான கலகம் என்றோ; எல்லாவற்றையும் அழிக்கும் அராஜகம் என்றோ; மார்க்சியவாதிகள் ஒருபோதும் எண்ணவில்லை . புரட்சி என்பது எல்லாவிதமான சுரண்டலையும், சமுதாயம் மற்றும் நாட்டின் ஒடுக்குமுறையின் எல்லா வடிவங்களையும் ஒழிப்பதற்கானப் போராட்டமாகும். அறிவியல், தொழில் நுட்பம், பண்பாடு ஆகியவற்றின் மிகப்பெரிய சாதனைகள் உழைப்பாளி மக்களின் உயர்வுக்குத் தொண்டாற்றவேண்டும். அவர்களுடைய வாழ்வை அதிகப் பொருளும் அதிகச் சுவையும் உள்ளதாக்கவேண்டும் என்பதற்கான போராட்டமே புரட்சி சோவியத் புரட்சியின் வீரிய மிக்க வெற்றி; போர்க்களத்தில் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டியது மட்டுமல்ல. ஆம் சமூக வாழ்க்கை முழுவதையும் மனிதநேயம் மிக்கதாய் மாற்றி அமைக்க இடைவிடாது தொடர்ந்த முயற்சியுமாகும்.\n‘புரட்சி என்பது புதுமைக் கூத்து\nபுரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்\nபுரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்\nபுரட்சி என்பது போரிற் பெரிது\nபுரட்சி என்பது புதுமைக் கீதம்\nபுரட்சி என்பது புத்துயிர் முரசு\nபுரட்சி என்பது பூகம்ப வேகம்\nபுரட்சி என்பது பூரண மாற்றம்\nபுரட்சி என்பது புரட்டின் வைரி\nபுரட்சி என்பது புவித்தாய் நகைப்பு’\nஎனக் கவிதையில் முரசறைவார் தமிழகப் பொதுவுடைமை மூலவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம்.\n\" என்று நாம் ஏன் முழங்கவேண்டும் புரட்சியையும் மாறுதலையும் நாம் ஏன் விரும்பவேண்டும் புரட்சியையும் மாறுதலையும் நாம் ஏன் விரும்பவேண்டும் இந்தியா இன்று பெரிய மாறுதலை வேண்டி நிற்பதென்னவோ உண்மைதான். நாம் விரும்பும் அப�� பெரியமாறுதல் நிகழ்ந்த பின்பும்-இந்தியா சுதந்திரம் பெற்றபின்பும்-நாம் சும்மா இருக்கமுடியாது. இவ்வுலகில் மாறுதல் அடையாததெல்லாம் நசிந்து போகும். இயற்கை நாளுக்குநாள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. மாறி மாறி வளராது வாளா இருப்பதெல்லாம் மரணமடைகிறது. ஓடுகிற நீர் தூயதாக இருக்கிறது; அதன் ஓட்டத்தைத் தடுத்தால் நாற்றமெடுத்து விடுகிறது. மனித வாழ்க்கையும் ஒருதேசத்தின் ஜீவனும் இதைப் போன்றனவே . நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மூப்பு நம்மை வந்தடைகிறது .குழந்தைகள் சிறு பெண்களாகவும், சிறு பெண்கள் பருவ மங்கையராகவும், பருவ மங்கையர் பேரிளம் பெண்களாகவும், பேரிளம்பெண்கள் கிழவிகளாகவும் மாறுகிறார்கள்.இம்மாறுதல்களுக்கும் உட்பட்டே தீரவேண்டும்.ஆனால் உலகம் மாறுகிறது என்பதையே பலர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனக் கதவுகளை அடைத்துத் தாளிட்டுப் புதிய கருத்துகளை உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள். சிந்தித்துப் பார்ப்பது என்றாலே அவர்கள் பயந்துநடுங்குகிறார்கள். இதன் முடிவு என்னஇந்தியா இன்று பெரிய மாறுதலை வேண்டி நிற்பதென்னவோ உண்மைதான். நாம் விரும்பும் அப் பெரியமாறுதல் நிகழ்ந்த பின்பும்-இந்தியா சுதந்திரம் பெற்றபின்பும்-நாம் சும்மா இருக்கமுடியாது. இவ்வுலகில் மாறுதல் அடையாததெல்லாம் நசிந்து போகும். இயற்கை நாளுக்குநாள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. மாறி மாறி வளராது வாளா இருப்பதெல்லாம் மரணமடைகிறது. ஓடுகிற நீர் தூயதாக இருக்கிறது; அதன் ஓட்டத்தைத் தடுத்தால் நாற்றமெடுத்து விடுகிறது. மனித வாழ்க்கையும் ஒருதேசத்தின் ஜீவனும் இதைப் போன்றனவே . நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மூப்பு நம்மை வந்தடைகிறது .குழந்தைகள் சிறு பெண்களாகவும், சிறு பெண்கள் பருவ மங்கையராகவும், பருவ மங்கையர் பேரிளம் பெண்களாகவும், பேரிளம்பெண்கள் கிழவிகளாகவும் மாறுகிறார்கள்.இம்மாறுதல்களுக்கும் உட்பட்டே தீரவேண்டும்.ஆனால் உலகம் மாறுகிறது என்பதையே பலர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனக் கதவுகளை அடைத்துத் தாளிட்டுப் புதிய கருத்துகளை உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள். சிந்தித்துப் பார்ப்பது என்றாலே அவர்கள் பயந்துநடுங்குகிறார்கள். இதன் முடிவு என்ன உலகம் அவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் முன்னேறிச் செல்கிறது. உலகம் அவ்வாறு மாறி மாறிச் செல்லும்போது புதிய நிலைமைக்கு ஒத்துப்போகமுடியாத சிலர் இருக்கும் காரணத்தால் பெரிய குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படுகிறது.” இப்படி உண்ர்ச்சியைக் கொம்பு சீவி விடுபவர் மேநாள் பிரதமர் ஜவஹர்லால்நேரு. இவர் சிறையிலிருந்து தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை.1931-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டவையே மேலே சொன்னவை. இக் கடிதங்களெல்லாம் ‘உலக சரித்திரம்’ என்கிற பெயரில் இரண்டு பாகமாகப் புத்தகமாகவே வந்துள்ளது. தன்னைச் சோஷலிசத்தின் பக்கம் திருப்பியதில் இந்நூலுக்குப் பெரும் பங்குண்டு என்பார் தோழர் இ.எம்.எஸ். இன்றும் இளைய தலைமுறை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.\nவரலாறு நெடுகிலும் எண்ணற்ற புரட்சிகள் நடந்துள்ளன; நெருப்பைக் கண்டுபிடித்ததும்-சக்கரம் கண்டுபிடித்ததும்-விவசாயத்திற்குப் பழக்கியதும்- கால் நடைகளைப் பழக்கியதும் அணைகள் அமைத்ததும் எல்லாமே புரட்சிகர முன்னேற்றமே….\nமனிதகுலம் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகர நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலமே மகத்தான முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. ஸ்பார்ட்டகஸ்-அடிமைகளின் கலகம் இன்றி அடிமைத்தனத்துக்கு எதிரான எழுச்சிஏது விடுதலை ஏது ஆக அந்த அடிமைகளின் புரட்சி தொடங்கி தொழிற்புரட்சி, அமெரிக்க சுதந்திரப்போர், பிரெஞ்சுப்புரட்சி இவற்றின் கனலை உள்வாங்காமல் ரஷ்யப் புரட்சியையும் தொடரும் புரட்சிகளையும் சரியாக உள்வாங்க இயலுமாஇந்தியப் புரட்சிக்குப் பாதை சமைக்க இயலுமா\nபுரட்சிப் பெருநதி பாய்ந்தோடிக் கொண்டே இருக்கிறது; கசடுகளையும் குப்பைகளையும் வாரி வீசி எறிந்துவிட்டுப் புதுவெள்ளமாய்ப் பாய்ந்தோடிக் கொண்டே இருக்கிறது. காலங்காலமாய்ப் புரட்சிகள்அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புரட்சியும் முந்தைய புரட்சியின் நல்லவைகளை முன்னெடுக்கவும்; தொடரும் தடைகளை நொறுக்கவும் ஆங்காரமாய்க் கர்ஜித்து எழுகிறது. தொடர்கிறது. தொடர்ந்து கொண்டே இருக்கும் .\nகிரெம்ளின் அலெக்ஸாண்டிரியா பூங்காவில் 1918-ஆம் ஆண்டு நவம்பர் புரட்சியின் முதலாமாண்டு விழாவில் ஒரு நினைவுத்தூண் நிறுவப்பட்டது. அதன் அடிப்பீடத்தில் பத்தொன்பது பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.\nஇவர்களின் லட்சியங்கள், சித்தாந்தம், நடைமுறைச் செயல்பாடுகள் மாறுபடலாம். ஆயினும் அனைத்துக்கும் வரலாற்றில் ஒரு பங்குண்டு.\nபுரட்சி என்பது வெற்றிடத்திலிருந்து யாருடைய மூளையிலோ சுயம்பு வாய் உதித்ததல்ல. அந்த நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட கவித்துவமான அஞ்சலி வரிகள் இன்றும் வாழ்வின் பொருளை உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது…\nஒரு சிலருக்கே உரித்தாயிருந்ததை எதிர்த்து\nநீங்கள் புகழ்மிக்க வீரமரணம் எய்தினீர்கள்\nரஷ்யப் புரட்சி தொடக்கமுமல்ல… முடிவுமல்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-22T09:18:24Z", "digest": "sha1:S35CDUYFDNCK2JAPNRDLORA3Q3LUB4R7", "length": 8627, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "புதிய சுங்க ஏற்பாட்டுக்கான யோசனையை முன்வைத்துள்ளதாக தெரேசா மே அறிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்திரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nபுதிய சுங்க ஏற்பாட்டுக்கான யோசனையை முன்வைத்துள்ளதாக தெரேசா மே அறிவிப்பு\nபுதிய சுங்க ஏற்பாட்டுக்கான யோசனையை முன்வைத்துள்ளதாக தெரேசா மே அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சுங்க ஏற்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான யோசனையைத் தான் முன்வைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விடயம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.\nசண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத் திணைக்களத்திலிருந்து நாம் வெளியேறும் அதேவேளை, சுயாதீனமான வர்த்தகக்கொள்கையை நாம் பேண வேண்டும். அத்துடன், எமது நலன்சார்ந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையையும் நாம் தொடர வேண்டும்’ என்றார்.\nமேலும், ‘அயர்லாந்துடன் கடினமான எல்லைத் திட்டத்தைக்; கடைப்பிடிக்காமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத் திணைக்களத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nபிரெக்சிற்றுக்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை கோடிட்டு காட்டும் திட்டவரைபு தொடர்பான புதிய த\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nஎதிர்கால வர்த்தக உடன்பாடுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் விவாதிக்கப்பட்டதாக, பிரித்தானிய வெளிவிவகார\nவட அயர்லாந்து எல்லை பிரச்சினை: பிரித்தானியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை\nவட அயர்லாந்து எல்லை பிரச்சினையை தீர்ப்பதில் இரு தரப்பினரும் நேரத்தை வீணடிக்க முடியாது என, ஐரோப்பிய ஒ\nபிரெக்சிற்றை மறந்துவிட்டு பட்டாம்பூச்சிகளை எண்ணுங்கள்: டேவிட் அட்டன்பரோ\nபிரெக்சிற் தொடர்பான சர்ச்சைகளை சற்று மறந்துவிட்டு, இயற்கையை ரசிக்குமாறும் பட்டாம்பூச்சிகளை எண்ணுமாறு\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முழுவதுமாக ஐரோப்பிய ஒன\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்திரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parameswarin.blogspot.com/2006/11/blog-post_26.html", "date_download": "2018-07-22T09:00:18Z", "digest": "sha1:AV7VSBI3O42XOOJB6H3WFGRZWRMWK73T", "length": 5698, "nlines": 63, "source_domain": "parameswarin.blogspot.com", "title": "பரமேஸ்வரியின் பக்கம்", "raw_content": "\nநாங்கள் எங்களது வாகனத்தை அந்த அங்காடி முன் நிறுத்தினோம். அப்பொழுது ஒரு முதியவர் தள்ளாடிக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். வாகனததை செலுத்தி வந்த அக்காவோ, எனது தாயாரிடம் கண்டிப்பாக சொல்லி விட்டார். \" அம்மா அவர் என்னிடம் பணம் கேட்டால் கண்டிப்பாக நான் தர மாட்டேன் \".. என்ன, வியப்பாக இருக்கிறதா\nஆனால் இதுதான் உண்மை. இந்த ஊரில் பல இடங்களில் இது நடக்கிறது.\nஆம், இந்த சம்பவம் ஒன்றும் புதியதல்ல எங்களுக்கு. இந்த நகரத்தில் இது ஒரு சாதரண சம்பவம். வாகனததை நிறுத்தும் பொழுது இம்மாதிரியான ஆட்கள் வந்து காசு கேட்பது வழக்கம் தான். இதில் எனக்கும் எனது அக்காவிற்கும் சிறு துளி கூட விருப்பம் இல்லை.\nஅதுவும் மது அருந்துபவர்களை கண்டாலே வெறுக்கும் எங்களுக்கு, ஒருவர் குடிப்பதற்க்கு பணம் கொடுப்பது, அவரை மது அருந்துவதற்கு தூண்டி விடுவதற்கு சமம் என எண்ணுவோம்.\nபசி என வந்தால் பரவாயில்லை. இப்படி மதுவுக்காக வந்து காசு கேட்டால் அது அநியாயம் அல்லவா சில நேரங்களில் இவர்களை மேல் அதிகாரியிடம் காட்டிக் கொடுக்கலாம் என எண்ணினால், இப்படி செய்பவர்கள் தொண்ணுறு சதவிகிதம் நமது இனத்தவர்கள் எனும் உண்மையை நினைக்கும் பொழுது, அமைதியாகிவிடுகிறோம்\nஇம்மாதிரி மதுவுக்காக பணம் கேட்பவர்கள் பலர் முதியவர்களே. இவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா என வினவினால், சிலருக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை பராமரிப்பதில்லை. இன்னும் சிலரோ, பிள்ளைகள் மது அருந்துவதற்காக பணம் கொடுக்காதலால் வீட்டை விட்டு வந்து இப்படி பணத்தை சேர்க்கிறார்கள், அவர்களின் நலத்தை அழிக்க.\nமது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை சீரழிக்கின்றது என்பதற்க்கு இது ஒரு மிகச்சிறந்த சிறு உதாரணம். மஞ்சூர் அண்ணாவிற்கு நன்றி. என் எழுத்துபிழைகளை அவர்தான் சரி செய்தார்.\nஎதிர்காலம் சேவக் கோழியின் சத்தம் கேட்டு படுக்கையை...\nமதுவினால் ஏற்படும் விளைவுகள் நாங்கள் எங்களது வாகனத...\nஎன் பார்வையில்....* காலையில் இருந்தே என்னால் ந‌ன்...\nஎனது முதல் முயற்ச்சி கவிதையில்... ஆசிரிய‌ரிடம் இரு...\n*மனநிறைவு * அது என்ன மன நிறைவு அதை எப்படி நாம் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2016/01/blog-post_16.html", "date_download": "2018-07-22T09:02:51Z", "digest": "sha1:CHMUVCYMDTW4FEFV3KOVXPYM7KEQUEM6", "length": 43310, "nlines": 558, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?! ஒரு டஜன் யோசனைகள்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமா\n பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா த மிழ்ப்பெயர் விருப்பம், நாகரிகம், நியூமராலஜி போன்ற காரணங்களால் பெற...\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமாதமிழ்ப்பெயர் விருப்பம், நாகரிகம், நியூமராலஜி போன்ற காரணங்களால் பெற்றோர் வைத்த பெயரை, அரசு முறைப்படி மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கான வழிகாட்டல்கள் இங்கே...\nபெயர் மாற்றம் செய்ய, எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தால் (stationery and printing department) வழங்கப்படும் பெயர் மாற்றுப் படிவம் அல்லது அத்துறையின் ஆன்லைன் முகவரியில் பதிவிறக்கம் செய்யப்படும் பெயர் மாற்றுப் படிவத்தைப் பூர்த்திசெய்து, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, சுயசான்றொப்பமிட்டு, உரிய தகவல்களுடன் (பெயர் மாற்றத்துக்கு உரிய காரணங்களுடன்) விண்ணப்பிக்க வேண்டும். நகல் எடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தமிழ்நாட்டில் பெயரை மாற்றம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக அல்லது தமிழ்நாட்டில் நிரந்தர முகவரி உடையவராக இருக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர் எனில் பழைய பெயருக்கு உரிய ஆதாரமாக, பிறப்புச் சான்றிதழ்/கல்விச் சான்றிதழ்/சாதிச் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். முகவரிச் சான்றாக, குடும்ப அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட்டின் நகலில் சுயசான்றிட்டு இணைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பிறந்தவர் எனில் மேலே கூறிய சான்றுகளுடன் வட்டாசியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றினையும் இணைக்க வேண்டும். பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் அரசு மருத்துவரிடம் வயதினை நிரூபிக்க உரிய சான்று பெற்று விண்ணப்பிக்கலாம்.\nபெயர் மாற்றத்துக்குக் காரணம், தூயதமிழில் பெயர் சூட்டிக்கொள்ள என்றால், அதற்குக் கட்டணமாக ரூபாய் 50+15 (அஞ்சல் + அரசிதழ் கட்டணம்) பெறப்படுகிறது. வேறு எந்தக் காரணத்துக்காகப் பெயர் மாற்றம் செய்தாலும் ரூபாய் 415 செலுத்த வேண்டும். திருநங்கைகளுக���கு முற்றிலும் இலவசம்.\nகுழந்தையைத் தத்தெடுப்பவர்கள் அக்குழந்தையின் பெயரை மாற்றம் செய்ய விரும்பினால் தத்தெடுப் பவர்களே விண்ணப்பிக்க முடியும். தத்தெடுப்பை உறுதிசெய்யும் சான்றிதழ் மற்றும் இணைக்க வேண் டிய ஆவணங்களையும் இணைத்து, உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.\nபெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தில் காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரையும், மதியம் 2.00 மணிமுதல் 3.00 மணிவரையும் நேரில் செலுத்தலாம். இயலாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலை எடுத்து அனுப்பலாம். போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nபொதுவாக விண்ணப்பத்தில் பெயர் மாற்றுபவர் மட்டுமே கையொப்பமிட வேண்டும். ஆனால், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருந்தால், விண்ணப்பதாரரின் பெற்றோர் கையொப்பமிடலாம். பெற்றோர்கள் இல்லாதபட்சத்தில் பாதுகாப்பாளர் கையொப்பமிடலாம். ஆனால், அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான சான்றினை வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதைக் கடந்தவராக இருந்தால் பதிவு பெற்ற மருத்துவரிடம் `லைஃப் சடிஃபிகேட்’டின் (life certificate) அசலைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.\nதிருமணம், விவகாரத்துக்குப் பின் செய்யும் பெயர் மாற்றம்\nபெண்கள் திருமணத்துக்குப் பின் கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பினால் படிவம் 2-ஐ பூர்த்தி செய்து திருமணச்சான்றிதழுடன் இணைத்து உரிய கட்டணத்தைத் செலுத்த வேண்டும். இதேபோல, விவாகரத்தான பின் பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் விவாகரத்துச் சான்றிதழை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமதமாற்றத்தினால் பெயர் மாற்றம் செய்பவர்கள், மதமாற்று பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து மதம் மாறியதற்கான சான்றிதழின் அசல், பழைய பெயருக்கு ஆதரமாக பிறப்புப் சான்று/கல்விச் சான்று மற்றும் முகவரிச்சான்று இணைத்து, உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.\nநேரில் விண்ணப்பிப்பவர் களுக்குக் காத்திருப்புக் காலம், ஒரு வாரம்; தபாலில் விண்ணப்பிப்பவர் களுக்கு 15 நாட்கள்.\nபெயர் மாற்றம் செய்ய உரிய காரணம் இருக்கவேண்டும்.\nவிண்ணப்பத்தில் தரப்படும் முகவரியில் கதவு எண், பின்கோடு எண் போன்றவற்றை தவறில்லாமல் குறிப்பிட வேண்டும்.\nவிண்ணப்பதாரர் எந்த ஊரில் வசித்தாலும் அவர் பிறந்த ஊரினையே விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.\nவிண்ணப்பதாரர் தான் மாற்றம் செய்யும் பழைய பெயரினைப் பிழையில்லாமல் குறிப்பிட வேண்டும்.\nவிண்ணப்பதாரர் தன்னுடைய பழைய பெயரில் கையொப்பமிட வேண்டும்.\nபழைய பெயர் மற்றும் புதிய பெயரினை இணைத்து அரசிதழில் (கெஜட்டில்) பிரசுரம் செய்யப்படமாட்டாது உதாரணமாக பழனி என்கிற கார்த்தி என்றில்லாமல், கார்த்தி என்று மட்டுமே இருக்கும்.\nகெஜட்டில் புதிய பெயர் பிரசுரம் செய்யப்பட்ட பின் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை ஆறு மாத காலத்துக்குள் சரிசெய்துகொள்ள வேண்டும். அதற்குப் பின் பிழைகளைத் திருத்தம் செய்யக்கோரும் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது.\nபெயர் மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு, அந்தப் புதுப்பெயர் கெஜட்டில் வெளியிடப்பட்ட 5 நாட்கள் கழித்து, அதன் 5 நகல்கள் வழங்கப்படும். கூடுதல் பிரதிகள் தேவைப்படின் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தபால் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பப்படும் தபால், ஒருவேளை தபால் துறையால் திருப்பி அனுப்பப்பட்டால் (முகவரி தவறு போன்ற காரணத்தால்), விண்ணப்பதாரர் 6 மாதத்துக்குள் நேரில்வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.\nwww.stationeryprinting.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம். 044-28544413, 044 - 28544412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள��--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nயோகா பயிற்சி மூலம் வருமானம்... வரி கட்ட வேண்டுமா\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமா\n“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்\nபேசிக் சர்வீசஸ் டீமேட் அக்கவுன்ட்: பங்குகளை வாங்கி...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு... பட்டா வாங்குவது எ...\nஆனந்த விகடனுக்கு பழ. கருப்பையாவின் எக்ஸ்க்ளுசிவ் ப...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நட��களுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்��்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பா���ிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/news/srilankan-news.html", "date_download": "2018-07-22T08:28:08Z", "digest": "sha1:T53QJBML447Y6UXTGK3DZ5BFMFIETTZ7", "length": 7028, "nlines": 157, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - இலங்கை செய்திகள்", "raw_content": "\nபுலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம்\nஅமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.\nகோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர்.\nரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nமனைவியான தாய் பட்டால் வுழு முறியுமா\nபோப் அர்பன் 2 சிலுவை யுத்தத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருக் கும் நிலையில்.. இஸ்லாமிய அரசுகளின் அன்றைய ...\nஇன்றைய ஆட்சியாளன் நினைவிற்கு வருகிறான் வாய்சவடால் என்று நினைத்தால் நாம் சிந்தையற்றவர்கள ்\nஅழகான கவி விளக்கம் சபீர் காக்கா.\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2011/03/blog-post_17.html", "date_download": "2018-07-22T09:07:30Z", "digest": "sha1:IFLPC7MWH2W4R7JUIMSGXJPKJMNWP7QX", "length": 24367, "nlines": 265, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: திமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்", "raw_content": "\nதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்\nதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்:\n20. கே.வி. குப்பம் (தனி)\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட���டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகண்களை குளமாக்கிய வரிகள். சர்வதேச சமுதாயம் \nஇனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் \"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n2016 தமிழக சட்டசபை தேர்தல் இறுதி கட்ட கருத்து கணிப்பு\nதமிழகம் முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் வழி எடுத்த இறுதி [15.05.2016]ஆய்வு முடிவுகள்:. அதிமுக கூட்டணி : 120 - 130 திமுக கூட்டணி : 84 ...\nதாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் - தாமிரம் அல்���து செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்....\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) - அண்ணே வணக்கம்ணே ஜோதிட வகுப்புகள்னுட்டு வெறும் நட்சத்திரத்தை வச்சு ரெம்பவே ஜல்லியடிச்சுட்டன். ஆகவே இந்த பதிவுல நேரடியா மேட்டரை கொடுத்துர்ரன். ஜாதகம் இருந்...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்…. - … … “ஏசுவே” என்றழைத்தாலும், “அல்லா” என்று குரல் எழுப்பினாலும், “ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும், உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி, வேண்டி ...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும�� ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2015/01/december-2014.html", "date_download": "2018-07-22T08:49:38Z", "digest": "sha1:JEFED6YAKF7HDR7G5KJAZMR5KPCP55PT", "length": 46321, "nlines": 377, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: ஞானகுருவின் பொன்மொழிகள் - December 2014", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஞானகுருவின் பொன்மொழிகள் - December 2014\nநமது உயிர் நாம் எத்தகைய குணத்தை எண்ணுகின்றோமோ, அதனின் உணர்வைப் பிரித்து எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வலைகள் எதுவோ அது நம் உடலிலே இயக்கிக் காட்டுகின்றது.\nமகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏகி, அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்ற நினைவின் ஆற்றலை நமக்குள் உட்செலுத்தும் பொழுது பிராணயாமம்.\nநமது உயிர் நமக்குள் அகக்கண்ணாக இருந்து நாம் எண்ணியதை நம் உடலுக்குள் அது அறியச் செய்கின்றது. புறக்கண் பிற நிலைகளில் நடக்கும் இந்த உணர்வை நுகர்ந்து, அந்த ஈசனான உயிருடன் காட்டப்படும் பொழுதுதான், அந்த அகம் உயிர் உள் நின்று கண்ணனாக இருந்து நம் உடலுக்குள் தெளிய வைக்கின்றது.\nஇந்த உலகில் வாழ்ந்து நஞ்சினை அடக்கி, உணர்வினை ஒளியாக்கி, இன்றும் இருந்து கொண்டிருக்கும் அந்த ஒளிச்சுடராக மாற்றும் “அந்த உணர்வின் அலையை” சூரியனின் காந்தசக்த்தி கவர்ந்து பூமிக்கு வருவதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்று காட்டினார்கள் ஞானிகள்.\nஉயிரின் தன்மை கொண்டு, பேரண்டத்தின் உணர்வின் சக்திகளைத் தனக்குள் உருவாக்கி துருவம் சென்றடைந்தவர் துருவ மகரிஷி.\nமகரிஷிகள் காட்டிய கல்கி அவதாரத்தை அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.\nஇந்த உடலே குப்பையானாலும், இந்தக் குப்பைக்குள் உணர்வின் தன்மையை மணியாக்கி, குப்பையை வயலில் போடும் பொழுது அதனின் சத்து மணியாவதைப் போன்று, பல உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தாலும் நமது உடலுக்குள் வைரத்தைப் போல அதை மணியாக்க வேண்டும்.\nஉடலான இந்திரலோகத்தில் பல சிருஷ்டிகளும் நடக்கின்றது. அதனதன் உணர்வுகள் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப நமக்குள் அதனின் தன்மைகள் உருவாகிவிடுகின்றது.\nஇந்த உடலான இந்திரலோகத்தில் நல் உணர்வுகள் அதனின் நிலைகளில் இயங்குவதை தேவாதி தேவர்கள் என்றனர் ஞானிகள்.\nஒன்றுக்குள் அறிந்திடவும், ஒன்றை நீக்கிவிடவும், ஒன்றை இணைத்திடவும் ஆறாவது அறிவு பயன்படுகின்றது.\nநமது உயிரான நிலைகள் மனித உணர்வின் இருளை வென்ற அந்த மெய்ஞானிகளின் உணர்வை நாம் கவர்ந்து கொள்வதை பிரம்மமாக்கி சிருஷ்டித்து இருள் சூழ்ந்த நிலையை நீக்கி, மெய்ஞானியின் உணர்வை நம்முடன் இணைக்கும் திறன் பெற்றது ஆறாவது அறிவு.\nமனிதனுக்குள் இருக்கும் உணர்வின் தன்மைதான் அர்ச்சுனன். அந்த அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருக்கிறான். சகல கலைகளையும் கற்றுணர்ந்தவன் அர்ச்சுனன் என்றார்கள்.\nநமது உடலிலிருந்து வரக்கூடிய ஆறாவது அறிவு சகல கலைகளையும் கற்றுணர்ந்தது என்ற நிலையை உணர்த்த மகாபாரத்த்தில் இதை எடுத்துரைத்தார்கள்.\nநம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் பிரம்மமாகி நமக்குள் \"ஓ\" என்று ஜீவனாக்கி \"ம்\" என்று சிவனாக உடலாக மாற்றிவிடுகின்றது. இதுதான் ஓம் நமசிவாய\nஉணர்வின் இயக்கங்கள் மாற்றமாவதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சிருஷ்டிக்கும் நிலை. இயற்கையின் நிலைகள், ஒவ்வொரு உணர்வின் ஆற்றலின் நிலைகள் மாற்றங்கள் எவ்வாறு வருகின்றது என்ற நிலையை அறிந்து கொள்வதற்குத்தான் மகாபாரதத்தை வியாசக பகவான் அருளினார்.\nநாராயணன் என்பது சூரியன். பாற்கடல் என்பது விண்வெளி. ஆதிசேஷன் என்றால் விஷம். இதைத்தான் மெய்ஞானிகள் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டினார்கள்.\nமகரிஷிகள் பண்டைய காலங்களில் அவர்களது நுகரும் சக்தியால் தம் எண்ணத்தைப் பூமிக்குள் செலுத்தி, அதற்குள் இருக்கும் தாவர இனச் சத்தையும் பாறைகளின் நிலையையும் அறிந்துணர்ந்தார்கள்.\nகுரு காட்டிய அருள் வழி கொண்டு அவர் சென்ற பாதையில், அவர் அருள் பெற்று அவர் துணை கொண்டு விண்ணின் ஆற்றல் பெருக்கவே பௌர்ணமி தியானம்.\nமெய்ப்பொருள் கண்ட மெய்ஞானியின் உணர்வை நாம் பின்பற்றி நமக்குள் ஆட்சி புரியும் நஞ்சினை வென்று, அந்த நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றிச் சென்ற மெய்ஞானியின் உணர்வை நாம் குரு பலம் கொண்டு பருக வேண்டும்\nவைரம் எப்படி தன் நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சிகரமாக இருளை விலக்கி பொருள் காணும் நிலையாகக் காட்டுகின்றதோ, அதைப் போன்று விண் உலகில் வரும் ஆற்றல்மிக்க நஞ்சினை தனக்குள் மாற்றி ஒளியின் சிகரமாக என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்து மெய்ஞானிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nநாம் மிருக நிலைகளிலிருந்து மனிதன் ஆனோம் என்பதைக் காட்டுவதற்கு மிருகத்தின் தலையை மனித உடலில் பொருத்தி முழுமுதல் கடவுள் மனிதன் என்றனர். முதல் கடவுள் என்றால் நாம் எண்ணியதைச் செயல்படுத்தும் முதன்மை பெறுகிறோம்.\nஇயற்கையின் ஞானங்கள், கடந்த காலங்களில் வெளியிட்ட அந்தச் சக்திகள் இன்றும் அழியவில்லை. நம் குரு காட்டிய அருள் வழி கொண்டு தாவர இனச் சத்துக்களும், உயிரின் இயக்கங்களும் உணர்வின் இயக்கங்களும், உணர்வின் மாற்றங்களும் நாமும் அறிந்துணர முடியும்.\nதாவர இன சத்து ஐம்புலனறிவு கொண்டது. அந்தப் புலனின் சத்தை மிருகங்கள் உணவாக உட்கொள்ளும் பொழுது அதனின் சத்தே, அதனின் மணமே, எண்ணமாக ஆகின்றது.\nமனிதனான நாம் இயற்கையில் விளைந்த நிலையை மாற்றி\nஅதை வேக வைத்து, திசை திருப்பி, உணர்வின் சுவையாக்கி,\nஅச்சுவையின் மணத்தால் எண்ணத்தை உருவாக்கி,\nஅந்த எண்ணத்தின் மகிழ்ச்சி நிலைகள் கொண்டு நாம் எண்ணும் பொழுது அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் உருவாகி, அந்நிலைகளால் எண்ணத்தால் எண்ணும் பொழுது அந்த ஆனந்தமான சுவாசத்தை நாம் எடுத்து, அந்த உணர்வின் மகிழ்ச்சியான நிலைகளில் நம் எண்ணம் சொல் இவையெல்லாம் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொள்கிறது.\nநமது உடலுக்குள் நாம் எண்ணிய எண்ணங்கள் வித்தாகப் பதிவாகின்றன. நமது உடல் நிலத்தைப் போன்றது.\nநாம் பதிவு செய்த உணர்வின் எண்ணங்கள் தன் தன் இனத்தைக் கவர, நம் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி பரமாத்மாவிலிருந்து இழுத்துத் தனது ஆத்மாவாக மாற்றும்.\nஉயிரின் தன்மை எப்படி இயங்குகின்றது என்றும்,\nநாம் கொடுப்பதை நம் உயிர் எப்படி ஜீவனாக்குகிறது என்றும்,\nஜீவ உணர்வின் அணுக்களை நமக்குள் எவ்வாறு விளைய வைக்கிறது என்ற உண்மைகளை நாம் அறிந்து கொள்ள பேராற்றல்மிக்க இச்சக்திகளை கா���ியங்களாகத் தீட்டியவர்கள் மகா ஞானிகள்.\nபிறருடைய நலம் காக்க, அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினால் நமக்குள் நலம் காக்கும் சக்தி வளர்கின்றது. தீமையை உருவாக்கும் உணர்வுகள் வளராது தடைப்படுத்துகின்றது.\nஇதைத்தான் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்று கீதையிலே கூறப்பட்டுள்ளது.\nஞானிகளின் அருள் சக்திகளைக் கூட்டிக் கொண்டால் புறச் செல்வத்தை நுகரும் தன்மை இழக்கப்படுகின்றது. வேதனை என்ற உணர்வை இழக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. மெய்ஞானிகளின் அருள் உணர்வை வளர்க்கும் ஆற்றல் பெருகுகின்றது.\nநஞ்சினை வென்றிடும் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து, நாம் விடும் மூச்சலைகள் மனித உடலில் விளைய வைத்த நஞ்சினை வென்றிடும் சக்தியாக மலர வேண்டும்.\nமனித வாழ்க்கையில் நஞ்சினை ஒடுக்கி ஒளியாகச் சென்றது வேகாநிலை. அந்த வேகாநிலையைப் பெற ஒவ்வொரு நிமிடமும் நாம் மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து, நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் ஆன்மாக்களை, விண்ணுலகமான சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்திடச் செய்யவேண்டும்.\nஒரு கனம் கொண்ட கடினமான தேரை நாம் அனைவரும் சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ இதைப் போன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஞானியின் எண்ணத்தை வலுவேற்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைத் தூண்டி எல்லோரும் சேர்ந்து ஏக்க உணர்வுடன் இருக்கும் பொழுது ஆற்றல்மிக்க மகரிஷிகளின் உணர்வலைகள் நமக்குள் பாய்கின்றன.\nபுழுவிலிருந்து மனிதனாவதற்கு, மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உணர்வும் ஆற்றலாவதற்கு உயர்ந்த தாவர இனச் சத்துகளே காரணமாக இருந்தன.\nமெய்ஞானிகள் அனைவரும் தன் வாழ்க்கையில் எதிர் கொண்ட நிலைகள் கொண்டு, தனக்குள் தீமை விளைவித்த அச்சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி, நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி, ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டுணர்ந்து தெளிந்திடும் ஆற்றல் பெற்று உணர்வின் தன்மையை வளர்த்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்த��ன் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (62)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (84)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (80)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எ���்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nகண்ணுக்குத் தெரியாமல் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை எப்படிப் பார்ப்பது... – நம் உயிரின் வேலை என்ன...\nமின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது. ...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\nதன் மனதைத் தங்கமாக்கும் நிலைக்குத்தான் திருப்பதிக்கு வந்தார் கொங்கணவர்\n1. பிருகுதான் கொங்கணவருடைய உடலில் இயக்கினார் பிருகு மாமகரிஷியும் ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலு...\n\"ஒரு தலை���லி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nவான்மீகி, வியாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் இவர்கள் எப்படி ஞானம் பெற்றனர்\nவான்மீகி தான் எல்லை கடந்த நிலை வரப்படும் பொழுதுதான் ஞானத்தைப் பெறுகின்றார். தனக்கு விபத்து என்ற நிலையில், தப்பிக்கும் எண்ணத்தில் ...\nஞானகுருவின் பொன்மொழிகள் January 2015\nநவமியிலே பிறந்தான் இராமன் - எண்ணத்தின் தோற்றம்\nநாராயணன், சர்வேஸ்வரன், ஈஸ்வரன், விஷ்ணு\nவாழவைக்க வேண்டும் என்றுதான் எண்ணவேண்டும், இப்படி ஆ...\nசூரியன் எதன் மேல் பள்ளி கொண்டிருக்கின்றான்\nதுருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக்குகிற...\nஞானகுருவின் பொன்மொழிகள் - Spiritual Quotes Novembe...\nஅதிகாலையில் விழித்தவுடனும், இரவு படுக்கும் பொழுதும...\nரிஷியின் மகன் நாரதன் - அவன் கலகப்பிரியன், கலகமோ நன...\nஅருள்ஞானப் பொக்கிஷமாக உங்களுக்குள் இப்பொழுது படைக்...\nதீமைகளை அகற்றும் அழுத்தத்தின் அளவு கோல் - அருள் உண...\nநன்மை செய்யும் உணர்வுகளைக் காக்க வேண்டும்\nஆயிரம் கண்ணுடையாள் விளக்கம் - ஞானகுரு\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலையும் அருள் சக்தியையும்...\nயாம் கொடுக்கும் இராமபானம், ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்...\nபேரானந்த நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்றுதான் நா...\nமந்திரம் செய்பவர்களிடம் நாம் சிக்கிவிடக்கூடாது - ஞ...\nபதஞ்சலி முனிவர் – திருமூலர் – தில்லை நடராஜா – ஓங்க...\nமகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த ஆற்றல்களை நீங்கள்...\nஉங்கள் எண்ணத்தால் ஊடுருவி அந்த துருவ நட்சத்திரத்தி...\nமெய்ஞானியின் அருள்சக்தியால் உங்களுக்குப் பாதுகாப்ப...\nமெய்ஞானத்தை புறத்திலிருந்துதான் இழுக்க முடியும், உ...\nசூரியன் - பாதரசம் - வெப்பம் - வெப்பகாந்தம்\n“மகரிஷி” என்பதன் விளக்கம் - ஞானகுரு\nஅகஸ்திய மாமகரிஷி வெளியிலே உதிர்த்த அணுவின் அருள் ஒ...\nஇரவு தூங்கும்பொழுது கெட்ட கனவு ஏன் வருகின்றது\nஞானகுருவின் பொன்மொழிகள் - December 2014\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளிய���கவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-22T08:33:33Z", "digest": "sha1:ZV33UH7Y74HP525GVQ4HUA6LIEWRUX5J", "length": 4462, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கத்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கத்தி யின் அர்த்தம்\nபட்டையான உலோகத் தகடால் ஆன, நறுக்குவதற்கும் வெட்டுவதற்கும் பயன்படும் சிறு சாதனம்.\n‘மாம்பழத்தை அம்மா கத்தியால் நறுக்கினாள்’\n‘வெள்ளரிக்காயின் தோலைச் சீவக் கத்தியைக் கொண்டு வா’\n‘திருடன் கத்தியைக் காட்டிப் பயமுறுத்திப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டான்’\n‘அந்தக் காலத்தில் அரச குமாரர்கள் கத்திச் சண்டையும் பயின்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhu-deva-opened-michael-jackson-statue-039622.html", "date_download": "2018-07-22T08:57:36Z", "digest": "sha1:IPZKUZOIEMX3VSYIV73OA7JPQLXUVOU2", "length": 10620, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலக்குது பாரு இவர் ஸ்டைலு.... \"மைக்கேல்\" சிலையை திறந்து வைத்த இந்திய \"ஜாக்சன்\"! | Prabhu Deva Opened Michael Jackson Statue - Tamil Filmibeat", "raw_content": "\n» கலக்குது பாரு இவர் ஸ்டைலு.... \"மைக்கேல்\" சிலையை திறந்து வைத்த இந்திய \"ஜாக்சன்\"\nகலக்குது பாரு இவர் ஸ்டைலு.... \"மைக்கேல்\" சிலையை திறந்து வைத்த இந்திய \"ஜாக்சன்\"\nசென்னை: மைக்கேல் ஜாக்சன் சிலையை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா சென்னை கல்லூரி வளாகம் ஒன்றில் திறந்து வைத்திருக்கிறார்.\nதன்னுடைய அற்புதமான நடனத்தால் உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்சன்.\nகுறிப்பாக அவரின் ராப் நடனங்கள் உலகப் பிரசித்தம் பெற்றவை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மைக்கேல் ஜாக்சன் இறந்து போனார்.\nவருடங்கள் கடந்தும் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னு��் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.\nஇந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில், மைக்கேல் ஜாக்சன் சிலையை 'நடனப்புயல்' பிரபுதேவா திறந்து வைத்திருக்கிறார்.\nதலையில் தொப்பியுடன் மார்பில் கை வைத்தபடி, ஒருவிரலை நீட்டிக் காட்டுவது போல மைக்கேல் ஜாக்சன் சிலையை வடிவமைத்துள்ளனர்.\nசிலையைத் திறந்து வைத்தபின் பிரபுதேவாவும் அதேபோன்று போஸ் கொடுத்தார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பிரபுதேவா அழைக்கப்படுகிறார்.\n10 வருடங்களுக்குப் பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னாவுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nபிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nசினிமாவில் உள்ள பலர் போன்று சல்மான் போலியானவர் இல்லை: யாரை சொல்கிறார் பிரபுதேவா\nஅஜித் படத்தை பிரபுதேவா இயக்காததற்குக் காரணம் இதுதானா\nஊமை விழிகள்... 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் மம்தா\nகுலேபகாவலி... பிரபுதேவாவின் நம்பிக்கைப் படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/dolphins-ashore-in-Tuticorin", "date_download": "2018-07-22T09:03:42Z", "digest": "sha1:UEEEAEJHIGGR2ZHQX7776S5XEYMLCSLJ", "length": 10297, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய டால்பின்ஸ்", "raw_content": "\nதூத்துக்குடியில் கரை ஒதுங்கிய டால்பின்ஸ்\nதூத்துக்குடியில் கரை ஒதுங்கிய டால்பின்ஸ்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 28, 2017 17:49 IST\nநேற்று இரவு தூத்துக்குடியில் 30 கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளது. இதேபோல் 1974 ஆம் ஆண்டு 70 பைலட் திமிங்கலங்கள் கரை ஓதுங்கின. இதனை தொடர்ந்து கடந்த வருடம் 83 பைலட் திமிங்கலங்கள் அதே கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதனை அடுத்து நேற்று இரவு 6 மணிக்கு 30 கும் மேற்பட்ட டால்பின்கள் தூத்துக்குடியில் உள்ள புன்னைக்காயல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை முதலில் கண்ட மீனவர் அருகில் இருந்த வனத்துறை அதிகாரிகளுக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார். விரைந்து வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டால்பின்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அதில் 4 டால்பின்கள் இறந்துள்ளது.\nஇதனை அடுத்து டால்பின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டால்பின்கள் எதற்காக கரை ஒதுங்கியது 4 டால்பின்கள் இறந்ததற்கு என்ன காரணம் என்பது பற்றி தகவல்களை வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரி எஸ்.லோகசுந்தரம் கூறியது \"இந்த சம்பவம் சாதாரணமானது அல்ல. விரைவில் இந்த டால்பின்கள் எதற்காக கரை ஒதுங்கியது. இறந்ததற்கான காரணம் என்று விரைவில் அறிவிப்போம். பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர் தான் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும்.\" என்று தெரிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்கள் கரை ஒதுங்குவது மிகவும் அரிதானது.\nஇது குறித்து கடல் உயிரியல் நிபுணர் முரளிதரன் கூறுகையில் \"பொதுவாக டால்பின்கள் கடல் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 மீ ஆழத்தில் காணப்படும். பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பின்னர் தான் தெளிவான முடிவை எடுக்க முடியும். இதை மிக எளிமையாக நாம் ஊகிக்க முடியாது.\" என்று தெரிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்கள் கடலில் பெரிய சத்தம் அல்லது கடல் நிலைப்பாட்டில் ஏதாவது அசைவு ஏற்பட்டால் அதற்கு அஞ்சி கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரையை நெருங்குகிறது. இது போன்ற சம்பவங்கள் இந்த ஆண்டில் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது. இந்த டால்பின்கள் இந்தியா பெருங்கடலை சேர்ந்தவை. இதனால் இந்தியா பெருங்கடலை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nதூத்துக்குடியில் கரை ஒதுங்க��ய டால்பின்ஸ்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=315", "date_download": "2018-07-22T09:12:38Z", "digest": "sha1:6XKZ5HT6DSODWCJS4I3JA45AJ2H7YMRL", "length": 9625, "nlines": 190, "source_domain": "bepositivetamil.com", "title": "வேலையில் இறங்கு » Be Positive Tamil", "raw_content": "\nபிறரைப் பற்றி அவதூறு கூறாமலும், வதந்திகளை பேசாமலும் இருந்தால்,\nஉங்கள் வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்\nஇன்றே ஏன் அதை முயற்சிக்கக் கூடாது\nஅடுத்தவர்களைப் பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே பேசி,\nஉங்களை சுற்றி உள்ளோரையும் அதேப் போல் செய்ய ஊக்கமளியுங்கள்\nகவணமாக நல்ல முறையில் பாதுகாத்து உபயோகிங்கள்\nஅடுத்தவர்கள் வாழ்வில் நடக்கும் செய்திகளை\nஉதறித்தள்ள பெரிய இதயம் தேவைப்படுகிறது\nபருந்தாய் இருந்தால், சிறகடித்துப் பறப்பீர்கள்..\nஉங்களது வாழ்க்கையை, உங்கள் சேர்க்கையும் முடிவு செய்கிறது\nஅப்போதே உனது தலைமைப் பண்புகளை\nதலைமை என்பது பட்டம் அல்ல,\nஅது நடத்தையும், குணமும் ஆகும்,\nஅதனால், சரியாக நடந்து, முன்னுதாரணமாய் இரு\nநுட்பமான அறிவு உடையவர்களின் முத்திரை – எளிமை\nஇப்போதே அதற்கான வேலையில் இறங்கு\nஏதும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால்,\nதவறானப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறாய் என்று அர்த்தம்\nடாக்டர் H. V. ஹண்டே\nசிறந்த லட்சியம் மூன்று பெட்டிகள்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavidhaiiravu.blogspot.com/2015/04/blog-post_94.html", "date_download": "2018-07-22T08:38:57Z", "digest": "sha1:KBSO4P37CDXQUBM2UNXVMQSYROZOVUMH", "length": 3425, "nlines": 51, "source_domain": "kavidhaiiravu.blogspot.com", "title": "இனி எப்போது வருவாய்? | கவிதை இரவு", "raw_content": "\n சில மறக்க முடியாத அனுபவங்கள்\nமறக்க முடியாத உன் நினைவுகள்\nநீ நியூட்ராலாய் இருந்தபோதே நேசித்தவன் நான் நீயாக உன் காதலை சொல்லும்போது தவிர்க்கும் காரணம் அறிவாயா\n\"கார்த்திக்\" என் பெயர் கூட இன்று பிரகாசமாகிப் போனது - நீ உச்சரித்ததில்\nகடல் அலையும் தீண்ட மறுக்கிறது உன்னுடன் இல்லாத என்னை\nகாதல் – ஒரு காவிய வார்த்தை, காலம் காலமாக நம் தமிழ் சமூகத்தினுடே வேர் கொண்டிருக்கும் ஒரு வகை படர்ந்து விரிந்த ஆலமரம். தமிழ் சினிமாவ...\nமறக்க முடியாத உன் நினைவுகள்\nநீ நியூட்ராலாய் இருந்தபோதே நேசித்தவன் நான் நீயாக உன் காதலை சொல்லும்போது தவிர்க்கும் காரணம் அறிவாயா\nநான்கு சக்கரமும் ஆறு கால்களும்\nதலைப்பை பார்த்தவுடன் இது எதோ சயின்ஸ் சம்பத்தப்பட்ட கதையோ அல்லது விசித்திரமான திகில் கதையோ என்றெண்ணி உங்கள் ஆவலைக் கூட்டிக்கொள்ள வேண்ட...\n\"கார்த்திக்\" என் பெயர் கூட இன்று பிரகாசமாகிப் போனது - நீ உச்சரித்ததில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2008/09/blog-post_20.html", "date_download": "2018-07-22T08:17:31Z", "digest": "sha1:ZQ6IRAMR43P66F7UZLDY6EMHRTUHCAOI", "length": 13744, "nlines": 251, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: போச்சு", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஎன் ஒய் எஸ் ஈ ல போட்டேன்\nகவுஜ மூலம் : அது சரி\nபதிவர் குடுகுடுப்பை at 11:04 PM\nஎன் டவுசரும் கிழிஞ்சி போச்சு..\n(இனி இந்த பக்கம் வருவியா... வருவியா\nஇந்த பதிவை படிச்சேன் ...\nNSE, BSE பக்கம் வந்துடாதீங்க. இப்ப���்தான் திணறித் திணறிப் போயிகிட்டு இருக்கு.\nஅது சரி கவிதை எழுதியிருந்தால்:\nஸ்டாக் மார்க்கெட் பத்தின கவிதையா\nஅதுக்கு போட்டியா நம்ம கவுஜ தான் பதிவு.\nஓரு ச்சின்ன ஸ்மையிலோடு போய்ட்டு வர்றேன் :)\nஅவனவன் அம்மணம் அவனுக்கு அழகுதான்.. அடுத்தவனுக்கு ச்சீய்ச்சீய்... உவ்வே....\nஎன்னவே, எனக்கு டவுசர் கிளிஞ்சி போனதை இப்பிடி உடுக்கையடிச்சி ஊருக்கெல்லாம் சொல்லிட்டீரு இப்ப வல்லிய சந்தோஷம் தன்னே இப்ப வல்லிய சந்தோஷம் தன்னே\nஅது என்ன அம்மணம் கோவணம்னு ஒரு கவித அதையெல்லா நம்ம ஜியோவ்ராம் சுந்தர் அண்ணாச்சி எழுதுவாரு. எதுக்கு நம்ம பேர இழுக்கிறீரு :0)\nபி.கு. டவுசர் கிளிஞ்சி போனது தான் ஒமக்கு தெரியும். இப்ப புதுசா நாலஞ்சி டவுசர் வாங்கிட்டோமுல்லா\nஅது சரி மற்றும் தறுதலை\nஇருக்குற டாலர கருப்பு கயித்துல முடிஞ்சி, கழுத்துல கட்டிக்கிட்டா இந்த கஷ்டம்லாம் வராதுல்லா நீங்க முருவன் டாலர தான சொல்லுறிய\n//என்னவே, எனக்கு டவுசர் கிளிஞ்சி போனதை இப்பிடி உடுக்கையடிச்சி ஊருக்கெல்லாம் சொல்லிட்டீரு இப்ப வல்லிய சந்தோஷம் தன்னே இப்ப வல்லிய சந்தோஷம் தன்னே\nஅது என்ன அம்மணம் கோவணம்னு ஒரு கவித அதையெல்லா நம்ம ஜியோவ்ராம் சுந்தர் அண்ணாச்சி எழுதுவாரு. எதுக்கு நம்ம பேர இழுக்கிறீரு :0)\nபி.கு. டவுசர் கிளிஞ்சி போனது தான் ஒமக்கு தெரியும். இப்ப புதுசா நாலஞ்சி டவுசர் வாங்கிட்டோமுல்லா\nநான் இங்க சொல்ற டவுசர், இல்லாம போன என் டவுசரு, விரைவில் என் எதிர்காலத்திட்டம் பற்றி புது பதிவு வருது,\nஉங்க புது டவுசர் நீடித்து உழைக்க வாழ்த்துக்கள்.\nஅப்புறம் உங்கள வம்புக்கு இழுக்கிறது ஒரு யாவார உத்தி தான்\nநான் இங்க சொல்ற டவுசர், இல்லாம போன என் டவுசரு, விரைவில் என் எதிர்காலத்திட்டம் பற்றி புது பதிவு வருது,\nஉங்க புது டவுசர் நீடித்து உழைக்க வாழ்த்துக்கள்.\nஅப்புறம் உங்கள வம்புக்கு இழுக்கிறது ஒரு யாவார உத்தி தான்\n இத கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கப்படாது அடச்சே, நம்ம டவுசரு கிளிஞ்சி போனதை இப்ப நானே எல்லாருக்கும் சொல்லிட்டேனா\nஎன்ன வம்புக்கு இழுக்கிறது யாவார உத்தியா வெளங்கிரும் வம்பிழுக்கிறதுன்ன ஒரு பெரிய கையா பாத்து வம்பிழும்வே. இந்தா வம்பிழுக்கிறதுக்குனே நம்ம லக்கி லுக் அண்ணாச்சி இருக்காவ, டோண்டு சார் இருக்காரு, கோவி.கண்ணன் இருக்காரு, ஜியோவ்ராம் சுந்தர் இருக்காரு.\nஅப்புறம் வம்பிழுக்கிறதுக்குன்னே சாரு நிவேதிதா, ரசினி காந்துன்னு ரெண்டு பேர நேந்து விட்ருக்காங்க.\nஇவங்கள்ட்ட வம்பிழுங்க. அப்புறம் உங்க கடையில கூட்டம் தள்ளி சாய்க்கும்.\nஆனா சாக்கிரதை, கோவி.கண்ணன் சார்ட்ட மட்டும் பாத்து இருங்க. சொள்ட்டி சொள்ட்டி அடிப்பாரு :0)\nஇட்லி வடையை நடத்துவது யார்\nஇது என்னுடைய 25 வது பதிவு- ஒரு மறு பதிவு\nசூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.\nஇன்று முதல் பட்டை சாராயம்.\nசும்மா குழம்பும் தங்கமணியின் அலும்பும்.\nகடவுளுக்கு ஒரு பக்தனின் மொக்கை வேண்டுகோள்.\nநாட்டாமை கேட்ட தீர்ப்பு -குறுங்கதை\nதமிழ்நாடு பயணம் – சென்னை --2\nதமிழ்நாடு பயணம் – சென்னை.\nபுராடக்ட் மென்பொருளாளர் vs சர்வீஸ் மென்பொருளாளர்\nபதிவர் ச்சின்னப்பையன் மென்பொருள் நிபுணரானால்\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2015/08/blog-post_40.html", "date_download": "2018-07-22T08:32:18Z", "digest": "sha1:PZJPU5YT5Q4BGBIJDK4OPEJLPQA4V34Q", "length": 13653, "nlines": 132, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: ஏய் பார்த்துக்கோ. பார்த்துக்கோ...", "raw_content": "\nபுதன், 12 ஆகஸ்ட், 2015\nஉங்களோட (எழுத்துலக மரியாதை என்னால் கேவலப்பட்டு விடக்கூடாதே என்ற சிறிய நல்லெண்ணத்தால் உங்கள்,நீங்கள் என எழுதுகிறேன்...இந்த மாதிரியான இடங்களில் நீங்கள் விரும்பும் எவ்வளவு மோசமான வார்த்தைகளையும் நினைத்துக்கொள்ளளாம்...)17 வருசமா வாழ்ந்ததுல வெட்டிப்பேச்சு தான்...(நல்ல வேளை அதற்கு முந்தைய வருடங்களை மறந்து விட்டாள்).என்கிட்டத்தான் பேச்செல்லாம் வெளியில ஒரு மண்ணும் இல்ல...நாலுபேருக்கு முன்னால ஊமையா நிக்கத்தான் தெரியும்...இவ்வளவு படிக்கிறீங்களே,எங்கயாவது பேசலாம்ல...(யார்யாரோ பேசுறாஙன்னு சிலபல பேரும் சொன்னாள்.அதை நான் சொன்னால் நான் வாழ்நாள் முழுவதும் பேசமுடியாமல் ஆகும் வாய்ப்பு இருக்கிறது)ஆனாலும் அது உண்மை தான்.\nநமக்கு மேடைப்பேச்சில் அவ்வளவு பிரியம்..லேசா தொடை நடுங்கும்,கொஞ்சம் குரல் கம்மும் ...வேறொரு தொந்தரவும் இல்லை.மன்னிக்கனும் இந்த இடத்துல இன்னொரு அடைப்புக்குறி போட்டே ஆகணும்(வேற ஒன்னும் இல்லங்க இப்பவெல்லாம் வீட்ல பேசும் போதே அப்படி ஆகுதுங்க)\nசின்ன வயசுல இருந்தே நமக்கு அது ஆகலங்க..அதனால் தான் கவிதைகள் பக்கம் திரும்���ினேன்.கடவுளே எதிரில் இருந்தாலும் காகிதத்தை பார்த்தமா வாசித்துவிட்டு வந்தமான்னு வந்துவிடலாம்.வீம்புக்கு பேசப்போய் மாட்டிய (வீர) வரலாறு எனக்கும் உண்டு...எட்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த மாற்றுடைப்போட்டியில் மரியாதையாக ராஜா வேடம் போட்டதோடு இருந்திருக்கலாம்..என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் ஆவலில் \"அனார்..அனார்..என் மாசற்ற ஜோதிமலையே\" என சலீமின் வசனம் பேச ,,,ராஜாவேடத்திற்காய் போட்டிருந்த அத்தை பெண்ணின் பாவாடை கழன்று விழுந்தது..நல்ல வேளை அந்த நாட்களில் பேஸ்புக்கும் வாட்ஸப்பும் இல்ல.\nஆதலால் சுற்றி வளைத்து நான் சொல்ல வருவது யாதெனின் நமக்கும் மேடைக்கும் வெகு தூரம்.\nமேடை போலவே பிடிக்காத இன்னொரு விசயம் காவல் நிலையங்களும்..சிறைச்சாலை வளாக முகப்புகளும்.....அத்தையை கட்டின (அல்லது )அத்தை கட்டிய மாமா எவ்வளவோ முயற்சி பண்ணிப்பார்த்தார் என்னை கன்னியமிக்க காவலர் ஆக்கலாமென..,..முயற்சி உடையாராய் இருந்தும் பாவம் இகழ்ச்சியடைந்தார்.இன்னொரு மாமா சிறைத்துறை...கொஞ்சநாள் அந்த வளாகத்திலேயே குடியிருந்தார்....எப்போது போனாலும் பயமாகவே இருக்கும்...ஆக இதுதான் நம்ம முன்னணி,பின்னணி எல்லாம்...\nநேற்று திடீரென ஒரு குண்டு வீசியிருக்கிறாள்.நான் பேச வேண்டுமாம்...பாருங்கள் ஒரு மனிதனின் வெற்றிக்கு ஒரு பெண் எப்படிப் பின்னிருக்கிறாளென....\n சொன்னா ரெடி பண்ணுவனே. ..என்றைக்கு எங்கே\nஓ எதோ கல்லூரி போல\n(கவுன்சிலிங்ல ரொம்பாம ..கொஞ்சம் நொடிச்சிருக்கும் போல\nஇப்ப தெரியுதா ஏன் வார்த்தைகள் அதிகமாய் அடைப்புக்குறிச்சிறைகளுக்குள் மாத்திய விதம்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 1:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒழுங்கா பிரிபேர் பண்ணி வந்து சேருங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வ���டுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2010/12/blog-post_14.html", "date_download": "2018-07-22T08:51:00Z", "digest": "sha1:5L5RZPBXNENRLVOWL7TWR7YNKM6ZXEZP", "length": 15153, "nlines": 272, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: அய்யனார் - மொக்கையா சக்கையா??", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஅய்யனார் - மொக்கையா சக்கையா\nநிறைய பேரு நீங்க ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் படமா நகரம்\nபார்த்தீங்கன்னு கேலியும் கிண்டலுமா கேட்டு, காத்திருந்து நல்ல படம்\nவரும் போது போய் இருக்கலாம்னு சொன்னாங்க. நல்ல படம் எப்ப\nவர்றது நான் எப்போ போய் படம் பார்க்குறதுனு சொல்லிட்டு இந்த வாரம்\nஅய்யனார் போய்ட்டேன் ஸ்வர்ண சக்தி அபிராமியில் செம கூட்டம்\nவாஷ்ரூமில் மட்டும்னு சொல்ல வந்தேன் யுவர் ஆனர்...கொஞ்சம் சின்னது\nதான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதுவும் காலி ஆயிடுச்சு தியேட்டர் மாதிரி \nஅய்யனார் படத்துக்கு போறதுக்கு முக்கிய காரணம் தமன்....பாடல்களில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையிலும் தமன் கல் உடைத்து இருக்கிறார். அப்புறம் ஆதி ஈரத்துக்கு அப்புறம் வர்ற படம் எப்படி பண்ணி இருக்கிறார் என்று பார்க்கலாம்னு போனேன். அவர் உடம்புக்கு சண்டை காட்சி எல்லாம் ஓகே தான் ஆனா கொஞ்சம் ஓவர்டோஸ் மாதிரி இருந்தது.\nசந்தானம், முதல் பாதியில் மட்டுமே வந்தார் வர்ற சீன்லாம் நல்ல தான் இருந்தது...ஆனா ரெண்டாவது பாதியில் ஆளே காணோம்...நாயகிக்கு ஒண்ணும் பெருசா வேளை இல்லை...ஏதோ ரெண்டு பாட்டுக்கு உதவி பண்ணி இருக்காங்க.முக்கிய கேரக்டர் ஆதியின் தம்பியாக வரும் விஷ்ணுப்ரியன் நினைத்தாலே இனிக்க��ம் படத்தில் வருவார். நல்லாவே பண்ணி இருந்தார். ஆனா ஏன் அவருக்கு ஆதி மேல இவளோ காண்டுனு தெரியலை.\nஆதி, படம் ஆரம்பத்தில் இருந்து ஊதாரி, குடிகாரனா காட்டிட்டு தீடிர்னு வாலிபால் காமிச்சிட்டு கோச்னு சொல்றாங்க...அப்புறம் தீடிர்னு மத்திய அரசு வேலை கிடைச்சுடுச்சுனு சொல்றாங்க.... அப்புறம் குடும்பமா சேர்ந்து பாட்டு பாடுறாங்க...படத்தை பார்த்துட்டு இருந்தப்போ நான் கொஞ்சம் குழம்பிட்டேன் எது ப்ளாஷ்பேக்னு தெரியலை....அப்போ அரைமணி நேரம் கழிச்சு படம் பார்க்கவந்த நாலு பேருக்கும் என்ன புரிஞ்சுருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன்....\nஇந்த படம் கமர்சியல் படமா இல்லை சஸ்பென்ஸ் படமா என்பதை இயக்குனர் தான் சொல்லவேண்டும். முதல் பாதி சூப்பர்ஆ போச்சு ஆனா இன்டெர்வல் டைம்ல படத்தோட மொத்த கதை, திரைக்கதை எல்லாத்தையும் யூகிக்க முடிஞ்சதும் அதுவே திரையில் வர்றதும் கொடுமையான விஷயம். மாவட்டம்னு ஒருத்தர் வந்து சிக்னல் கிடைக்கலன்னு நடு ரோட்ல வந்து பேசுறது ரொம்ப ஓவர்....சுந்தர புருஷன் படத்தில் இருந்து மாப்பிள்ளையாக வருபவர் இதிலும் மாப்பிள்ளையாகவே வருகிறார் என்பது லிம்கா புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சாதனையாகும்.\nஇந்த படம் ரொம்ப மொக்கை இல்ல ஆனா மொக்கை தான்.\nஅய்யனார் - வெறும் தேங்காய் நார்.\nஇந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை போடுங்கள்...\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 9:42 AM\nகல்யாணம் ஆன பின்னும் காமெடிய மெயின்டைன் பண்றிங்க வாழ்த்துகள்\nஅய்யனார் - வெறும் தேங்காய் நார்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nதமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயோவ்..தியேட்டர்ல ஆளே இல்லை...எங்கே இருந்து\nகில்மானந்தாவின் புது வருட சிந்தனைகள்...\nஈசன் - லேட்டான பார்வை\n2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...\nஅய்யனார் - மொக்கையா சக்கையா\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2010_08_26_archive.html", "date_download": "2018-07-22T08:15:59Z", "digest": "sha1:OCRYTHKHLYKF2SNU65KAJYNSRUBR3EHY", "length": 5392, "nlines": 171, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: 08/26/10", "raw_content": "\nநேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nசொல்லாமல் போன என் காதல்\nஉன்னோடோ கை கோர்த்து நடக்க பழக\nஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,\nஉனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து\nஉன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை\nஎண்ணி கொண்டு இருக்கும் போதாவது\nஇன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்\nபேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது\nஉனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே படலை\nநான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,\nஉன் மீதான என் காதல்\nஇதோ இப்பொழுது தெரிந்து விட்டது,\nஇனி நீயும் நானும் பேச போவதில்லை\nஎன்று தெரிந்து பிரியும் போது ,\nஎன்றும் உன்னை மறவாமல் உன் நிழலென\nதொடரும் உன் கண்மணி காதலுடன் .\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழரசி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nசொல்லாமல் போன என் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ulagamahauthamar.blogspot.com/2012/03/blog-post.html?showComment=1331825515274", "date_download": "2018-07-22T08:15:23Z", "digest": "sha1:O3XQTSXLEAPWTZKYMTCDDJQNMXZ7SIYN", "length": 11541, "nlines": 183, "source_domain": "ulagamahauthamar.blogspot.com", "title": "வந்துட்டான்யா வந்துட்டான்: மகளிர் தினம் - கவிதை", "raw_content": "\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே:\nபொருள் பொதிந்த பொருத்தமான வாக்கு\nஇதற்குண்டோ ஒரு எதிர் பாட்டு\nஎன் பசி தீர்த்தது ஒரு பெண்\nஆனந்தம் தந்தது ஒரு பெண்\nநட்பின் இலக்கணம் வகுத்தது ஒரு பெண்\nஉறவின் பெருமை தந்தது ஒரு பெண்\nஒரு பெண் -என் மனைவியாய்\nஇரு பெண்கள் - குழந்தைகளாய்\nஎன் அறிவுக்கண் திறந்த கண்கள்\nபதிவிட்ட நேரம் 11:12 AM\nவகைகள் கவிதை, மகளிர் தினம்\nகொஞ்சம் லேட்டு. ஆனாலும் நல்லா இருக்கு.\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.\nமுண்டம்.. முண்டம்.. (என்னச் சொன்னேன்)...\nடைட்டில படிக்காம எதுக்கு மேட்டர படிச்ச.. என்னனே தெரியல.. புரியல.. டைட்டில படிச்ச பின்னாடிதான் தெரிஞ்சது.. -- இது கவிதையாம்..\n\"மகளிர் தினம்\" கவிதை என் மனதைத்\n(யாப்பிலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படுவது மரபுக்கவிதை ஆகும்)\nகவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nப்ளாக் உலகில் நம்ம பொசிஷன்\nமக்கள் விரும்பிய மகோன்னத பதிவுகள்........\nமுன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம...\nசில பொது அறிவு கேள்வி பதில்கள்:\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nமுன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான். நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்க...\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே: பெண்ணிற் பெருந்தக்க யாவுள இது பொய்யாமொழிப் புலவனின் வாக்கு...\nசென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே: 1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்ன...\nகாமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)\nமுன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை) \"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா\n1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூப...\nபேசுவது எப்படி - 2\nபோன பதிவுல பொதுவாக பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைக...\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\nதெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன் பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் ...\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nஉங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி...\n(அதாவது பெயர் சொல்ல விருப்பமில்லை)நாம என்ன டாடாவா பிர்லாவா,....\nமகளிர் தினம் - கவிதை\nவந்தது தெரியும் வந்த வழியும் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-22T08:50:19Z", "digest": "sha1:GFIXI42ICHDHK55MJHB3ZUINYVG2ZVUB", "length": 15631, "nlines": 281, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: காலிஃப்ளவரில் ஒரு ரெசிப்பி", "raw_content": "\nபூண்டு - 2 பல்\nகரம் மசாலா - 1/4 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளாகாய் - 2\nமஞ்சள் - 1/2 டீஸ்பூன்\nஎலுமிச்சம் சாறு - சிறிதளவு\nகாலிஃப்ளவரை சுத்தம் செய்து வைக்கவும்.\nபேக்கிங் ட்ரேயில் காலிஃப்ளவரை பரப்பி விடவும்.\nசட்டியில் எண்ணெய் விட்டு, மஞ்சள், உப்பு சேர்க்கவும். லேசாக சூடானதும் காலிஃபளவரின் தலையில் ( உங்கள் தலையில் அல்ல ) ஊற்றவும்.\n385 ஃபரனைட் முற்சூடு செய்யப்பட்ட அவனில், 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்.\nவேறு சட்டியில் பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும், பச்சை மிளாகாய், பூண்டு, தக்காளி சேர்க்கவும்.\nபின்னர் கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்க்கவும்.\nநன்கு வதங்கியதும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.\nசிறிது தண்ணீர் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.\nஇது All recipes என்ற தளத்தில் வெளிவந்த குறிப்பு. ஆனால், இதை சமைச்சவர்கள் பெரும்பாலனவர்கள் ஒரே ட்ரை ஆக இருக்கு என்று புகார் தெரிவித்திருந்த படியால் நான் சிறிது மாற்றங்களுடன் செய்தேன்.\nமிளகாய்த் தூள் சேர்ப்பதும் என் ஐடியா தான்.\nகாலிஃப்ளவரை பேக் செய்த பின்னர் அப்படியே சாப்பிட்டால் கூட மிகவும் சுவையாக இருக்கும். எங்க வீட்டில் பேக் செய்து வைத்து விட்டு, திரும்பி பார்ப்பதற்குள் கிட்டத்தட்ட ட்ரே காலியாகி விட்டது.\nஆசியா அக்கா கொடுத்த விருது. மிக்க நன்றி.\nபுது ரெசிபியா இருக்கே... நான் கொத்துகறி போட்டு குருமா வைத்துதான் பழக்கம்... ஹி,ஹி,ஹி....\nபொதுவா காலிஃப்ளவர் நிறையா பேர்களுக்குபிடிப்பதில்லை. இந்தமுறையில் செய்து கொடுத்தால் பிடிக்கும்.\nகண்டிப்பா செய்து பார்த்து விடத்தோன்றும் படமும் ரெஸிப்பியும் சூப்பர்.\nவான்ஸ் என்னாதிது மிளகாய் பொடியெல்லாம் போட்டு படம் ஒரே டெர்ரரா இருக்கு ரிசிப்பியை பிரிண்ட் எடுத்து ஹோம் (கிச்சன் கேபினெட்) மினிஸ்டரிடம் ஒப்படைத்து விட்டேன். அவங்களும் பிரிண்ட் எல்லாம் சரியா வந்திருக்கான்னு வாங்கி ஒரு முறை மேலும் கீழும் படிச்சி பார்த்துக் கிட்டாங்க. நாளைக்கு என்ன நடக்குமோ ரிசிப்பியை பிரிண்ட் எடுத்து ஹோம் (கிச்சன் கேபினெட்) மினிஸ்டரிடம் ஒப்படைத்து விட்டேன். அவங்களும் பிரிண்ட் எல்லாம் சரியா வந்திருக்கான்னு வாங்கி ஒரு முறை மேலும் கீழும் படிச்சி பார்த்துக் கிட்டாங்க. நாளைக்கு என்ன நடக்குமோ எல்லோரும் நலமா இருந்தா அடுத்தப் பதிவுக்கு வருகிறேன். அவ்வ்வ்வ் ....(சும்மா)\nசரி நல்லா இருக்கிற, டேஸ்டா இருக்கிற இதுக்கு 'காலி'ஃபிளவர்ன்னு ஏன் பேர் வந்துச்சு\nமாத்தி யோசி, மிக்க நன்றி.\nசித்ரா, செய்து பாருங்க. நல்லா இருக்கும்.\nலஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.\nஸாதிகா அக்கா, மிக்க நன்றி.\nஆசியா அக்கா, மிக்க நன்றி.\nநாட்டாமை, என்ன இப்படி பயப்படலாமா\nஇன்னும் தெம்பா வருவீங்க. கவலை வேண்டாம்.\nநல்ல பேப்பரில் தானே ப்ரின்ட் எடுத்து குடுத்தீங்க. சும்மா தமாஷ்....\nநொடியில் காலியாகிடும் என்று நினைச்சு வைச்சாங்களோ என்னவோ\nகாலிப்ளவர் பேக் செய்ததில்லை (இப்போ தான் ப்ரோசன் வடை பேக் செய்யக் கத்துகிட்டு இருக்கேன் :) ). செய்து பார்க்கிறேன்.\nஉங்ங லிங்குகளை நான் நல்ல விற்பனை செய்கிறேன்...\nஎன் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.\n அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கியதும் செய்து பார்க்கிறேன்.\n/சூடானதும் காலிஃபளவரின் தலையில் ( உங்கள் தலையில் அல்ல ) ஊற்றவும்./அட,காலிஃப்ளவருக்கு தலை கூட இருக்கா அப்ப அதோட கை-கால் எல்லாம் என்னாச்சு வானதி அப்ப அதோட கை-கால் எல்லாம் என்னாச்சு வானதிஅதைப்பத்தி நீங்க எதுவுமே சொல்லலையேஅதைப்பத்தி நீங்க எதுவுமே சொல்லலையே\nவான்ஸ் , காலி ஃப்ளவர் பூவா.. காய்கறியா இதுல எது சரி ..முதல்ல இதுக்கு ஒரு வழி சொல்லுங்க :-))\nஇந்த ரெசிப்பிய நான் செய்து பார்க்க நினைச்சேன் வானதி,ஆனா முடியல\nகாலிஃப்ளவர் தலையில உப்பு+மஞ்சள்+எண்ணெய கொட்டி பேக் செய்து எடுப்பதுவரை எல்லாம் நல்லா நடந்தது,அப்புறம் அப்படியே வயித்துக்குள்ள போயிருச்சு.ஹிஹி\nதேங்க்ஸ் பார் தி ரெசிப்பி\nமகி, எங்க வீட்டிலும் இந்த ஸ்டேஜ் தாண்டுவது கஷ்டம். உடனே ட்ரே காலியாகி விடும்.\nவானதி,வெற்றிகரமா இன்று காலிஃப்ளவர் ரெசிப்பி லாஸ்ட் ஸ்டெப் வரை செய்துட்டேன் ;) சீக்கிரம் ப்ளாகிலயும் போஸ்ட் பண்ணறேன் ;) சீக்கிரம் ப்ளாகிலயும் போஸ்ட் பண்ணறேன்\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vansunsen.blogspot.com/2014_06_20_archive.html", "date_download": "2018-07-22T09:04:12Z", "digest": "sha1:JAXA3EMM5KYX4YI26M5C4WJH6O2NUZGS", "length": 17215, "nlines": 136, "source_domain": "vansunsen.blogspot.com", "title": "கதை - கவிதை -கணினி தளம் [Stories-Poems-Computer Base]: 06/20/14", "raw_content": "\nவினவுடன் ஒரு விவாதம் DISCUSSION with vinavu\n[1]திரைபடத்துறை பற்றி விமர்சனம் எழுத வினவுக்கு நேரமும் , மனசும் இருக்கும் போது தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக சுய விமர்சனம் [Self-criticism] செய்து கொள்ளுமா என்ற என் கேள்விக்கு நான் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற வன்மத்துடன் இருப்பதாக கூறுவது தவறு.\n[2]திரைபடத்துறை பற்றி விமர்சனம் எழுதுவது போன்று தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றியும் விமர்சனம் செய்யுங்கள் என்று பொருள் கொள்ளுவது தான் வினவுக்கு நேர்மை.\nVINAVU//வினவில் வரும் சினிமா விமரினசங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் சினிமாக்களை தலித் இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் பார்க்கிறார்கள். ஆகவே அனைத்து தமிழ் இளைஞர்களையும் மீட்பதற்கே அவை எழுதப்படுகின்றன. அவை அடிக்கடியும், அனைத்து சினிமாக்களையும் எழுத முடியவில்லை என்பதே எமது வருத்தம். இதில் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற உங்களது வன்மம் கண்டிக்கப்படவேண்டியது. இது போதையில் இளைஞர்கள் சீரழியட்டும் என்று ஆளும் வர்க்கம் நினைப்பதற்கு ஈடானது.//\n[1]இந்திய பாட்டாளி வர்க்க புரட்சிக்காக கருத்தீயல் தளத்தில் பணிக்கும் வினவு ,அதன் தோழர்கள் செய்யும் தியாகத்துக்காக பெருமை பட்டுகொள்வதில் எமக்கு மகீழ்ச்சியே\n[2]தலித்தியர் மக்களீன் எழுத்துகளை விமர்சனம் செய்யுங்கள் என நான் கோருவது உங்களுக்கு நான் முறுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது போல் உள்ளது என்று ஒப்புமை செய்யும் உங்கள் தர்க்க அழகு மிக்க அருமை \nVINAVU//தலித் மக்களின் சமூக, பொருளியல், அரசியல் விடுதலைக்கு மிகச்சரியான திட்டத்தையும், அதற்கேற்ப உண்மையான நடைமுறையையும், அதனால் தூக்கு, ஆயுள் (இன்றும் எமது தோழர் ஒருவர் ஆயுள் தண்டனையில் சிறையில் இருக்கிறார்) முதல் பல்வேறு அடக்குமுறைகளையும் சந்தித்து வரும் மார்க்சிய லெனினிய இயக்கத்தை பார்த்து விமரிசிப்பதாக இருந்தால் இது குறித்துதான் அதாவது விடுதலைக்கு நாங்கள் முன்வைக்கும் வழியில் என்ன தவறு என்று வைக்க வேண்டும். மாறாக மு��ுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது முட்டாள்தனமானது. கஞ்சிக்கு போராடுபவனைப் பார்த்து ஏன் பாயசத்திற்கு போராடவில்லை என்று கேட்கும் மேட்டிமைத்தனத்தோடும் இதை ஒப்பிடலாம்.//\n[1]தலித்தியர் இலக்கியம் பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால் கூறப்படும் வரையறைகள் மார்சிய அழகீயல் கோட்பாட்டுக்குள்[பாட்டாளி வர்க்க இலக்கிய கோட்பாட்டுக்குள்] உள் அடங்கி தான் உள்ளது என்பதை வினாவுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.\n[2]தலித்தியர் இலக்கியம் பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால் கூறப்படும் வரையறைகள்:\n[i]புழக்கத்தில் இருந்த பழைய மரபுகளை அனைத்துத் தளங்களிலும் மறுத்தல், மறுதலித்தல், தலை கீழாக்குதல்.\n[ii]பார்ப்பனியத்தின் அழகியல் கட்டுமானத்தையும் உன்னதத்தையும் மாயைகளையும் உடைத்தல்.\n[iii]கறை படிந்துள்ள இலக்கிய வரலாற்றையும் பாரம் பரியத்தையும் இனம் கண்டு ஒதுக்கிப் புதிய எதிர் வரலாற்றைக் கட்டமைத்தல்.\n[iv]குற்ற உணர்ச்சிகளுக்குப் பலியாகிக்கொண்டிருந்த ஆகக்கீழான மனநிலையிலிருந்து தலித்துகளை மீட்டுக் கொண்டு வந்து அத்தகைய நடைமுறை களை உதறித் தள்ளுதல்.\n[v]தங்களுக்கான காயங்களை ரத்தக் கவிச்சியோடும் வலியோடும் தங்களாலேயே வெளிப்படுத்த முடியும் என்பதை ஆழ உணர்ந்து வலியுறுத்தல்.\n[vi]ஒடுக்கப்படுவதற்கான பொது அம்சங்களை தலித்துகளும் பெண்களும் உணர்ந்து கிளர்ந்தெழச் செய்தல்.\n[vii]புனிதக்கட்டுக்குள் சிக்கிக் கொள்ளாத இலக்கியச் செயற்பாடுகளால் தவிர்க்க இயலாத எதார்த்தத்தை மீறிய புதிய வடிவத்தை உருவாக்குதல்.\nதலித்தியர் இலக்கியம் பற்றிய இந்த வரையறைகள் மார்சிய அழகீயல் [பாட்டாளி வர்க்க இலக்கிய] வரையறைகளை மீறாமல் உள்ளதை வினவு உணருமா \nVINAVU//அடுத்து தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு விளக்கத்தோடு கூடிய இலக்கிய வகைமையை நாங்கள் ஏற்கவில்லை. பொதுவில் தமிழ் இலக்கியம், வங்க இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று சொல்வது போல தலித் இலக்கியம் என்று சொன்னால் பிரச்சினையில்லை. மாறாக அதற்கு கோட்பாட்டு விளக்க்த்தை அளித்து வரையறுக்க முன்வந்தால் அதை விட சரியான விளக்கம் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் வகைமைதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கியக் கொள்கை.//\n[1]என்ன வினவு , நீங்களும் கஞ்சியை விட்டுட��டு பாயசம் குடிக்கும் மேட்டிமைத்தனத்த்துக்கு வந்து விட்டீர்களா \nVINAVU//இறுதியாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இலக்கியங்களை விமரிசிக்க கூடாது என்பது எமது கருத்தல்ல. வரம்பிற்குட்பட்டு அவை நடந்தே வருகிறது. புதிய கலாச்சாரத்தில் “கோவேறு கழுதைகள்” உள்ளிட்டு அப்படி சில வந்திருக்கின்றன. இவையும் இன்னும் பல நூல்களும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் புரிதலோடுதான் வந்தது என்பதையும் மறந்து விடவேண்டாம். ஆனால் அந்த கோவேறு கழுதைகள் தலித் மக்களின் உள்முரண்பாடுகளை பெரிது படுத்துகிறது என்று பல தலித்திய இலக்கியவாதிகள் அதை எதிர்த்ததும் வரலாறு.//\n[1]என்னது என்னிடம் உள்ள மாக்சீம் கோர்கியீன் தாய் நாவலை தூக்கி எறிய சொல்கிண்றீர்களா \nVINAVU://மேலும் இலக்கியங்களை விட தலித் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வேறு எந்த தமிழ் ஊடகங்களையும் விட வினவுதான் காத்திரமான கட்டுரைகளை கொடுத்து பெரும் விவாதத்தையும் எழுப்பியிருக்கிறது. இளவரசன் தற்கொலையின் போது கூட வேறு எவரும் வன்னியசாதி வெறி என்றோ பாமக சாதிவெறி என்றோ சொல்வதற்கு அஞ்சிய நேரத்தில் எமது அமைப்புகள் மட்டுமே களத்தில் அதுவும் வன்னியர்கள் வாழும் பகுதிகளின் அப்படி பிரச்சாரம் செய்தன. இதையெல்லாம் விட நாவல்கள் முக்கியமா சரவணன் அவர்களே\nVINAVU//இறுதியாக தலித் உள்ளிட்டு அனைத்து மக்களின் விடுலைக்காக தன்னலமின்றி போராடி வரும் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து கொண்டு களப்பணியாற்றாமல், புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதையே பெரும் பணியாக முன் வைத்து, மட்டுமல்லாமல் அதை நீங்கள் ஏன் செய்ய வில்லை என்று எகத்தாளத்துடன் கேட்டதற்கு நீங்கள்தான் சுயவிமரிசனம் ஏற்க வேண்டும்.//\nவினவுடன் ஒரு விவாதம் DISCUSSION with vinavu\n\"வாழ்த்து\" என்ற சொல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் ஒரு விவாதம் II Discussion about the word Greet II\nதமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் \"வாழ்த்து\" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் II செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்...\nகாட்சி #15: பின்னணி காட்சி காட்சி X I : இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை திரைக்கதை படம் :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_86.html", "date_download": "2018-07-22T09:04:32Z", "digest": "sha1:2VZJYSEWG4AV2GJB7UAPLYV52EIINOPL", "length": 19304, "nlines": 143, "source_domain": "www.tamilfbnews.com", "title": "திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!! - Tamil Puthagam", "raw_content": "\nHome Tamil Story திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க\nதிருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க\nஎல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .\nபின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.\nவாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது\nநினைத்த நேரத்தில், நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..\nகுடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..\nஉன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..\nஇங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..\nஇதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லிச் செல்ல இயலவில்லை.\nஎன் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..\nநினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.\nஎனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..\nசில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..\nஇந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..\nஎன் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது\nஉன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே\nஉன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது.\nஉன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது அம்மா\nவேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ..\nஉனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nஎந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..\nஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதி��ி தானே உணர்ந்திருப்பாய்.\nநீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..\nநீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா\nநீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாரா அன்பையும் நான் திருப்பித் தர வேண்டாமா.. என்று நினைத்து கொள்கிறேன்..\nஅதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..\nஅப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது\nகாலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..\nநீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..\nஉனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்.\nஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..\nபெண் அன்பில் ஒரு தாய்\nபெண் அழகில் ஒரு தேவதை\nபெண் அறிவில் ஒரு மந்திரி\nபெண் வெறுப்பில் ஒரு நெருப்பு\nபெண் வெற்றிக்கு ஒரு மாலை\nபெண் நட்பில் ஒரு நேர்மை\nபெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்\nமொத்தத்தில் பெண் தியாகத்தின் மறு உருவம்\nதிருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nமுகப்பரு வருவது ஏன் தெரியுமா \nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nஇதுவரை யாரும் அறிந்திராத தாஜ்மஹாலில் புதைந்த மர்மங்கள்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன��ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/2012/04/18/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-22T09:03:48Z", "digest": "sha1:37OBDBNQLLAMWZW3UQXFOILSTRWB3NJH", "length": 11365, "nlines": 242, "source_domain": "iamlark.wordpress.com", "title": "ஒரு கிளி ஒரு கிளி | L A R K", "raw_content": "\nஒரு கிளி ஒரு கிளி\nPosted on April 18, 2012 by Rajkumar (LARK)\t• Posted in இசைக்கு ஏது மொழி, ஸ்ரே��ா கோஷல், Songs\t• Tagged ஒரு கிளி ஒரு கிளி, சதீஷ் சக்ரவர்த்தி, லீலை, வாலி, ஸ்ரேயா கோஷல்\t• Leave a comment\nபாடியவர்: சதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல்\nஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி\nஒரு துளி ஒரு துளி சிறு துளி\nஉனக்குள் நான் வாழும் விவரம்\nநான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்\nஎனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்\nஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி\nஒரு துளி ஒரு துளி சிறு துளி\nவிழி அல்ல விரல் இது\nஓர் மடல் தான் வரைந்தது\nஉயிர் அல்ல உயில் இது\nஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி\nஒரு துளி ஒரு துளி சிறு துளி\nதுரத்தி செல்லும் பறவை போலே\nபார்வை என்னும் கல் எறிந்தாய்\nஇளம் தென்றல் தான் தொடாததோ..\nதோழனே உன் கைகள் தொட\nஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி\nஒரு துளி ஒரு துளி சிறு துளி\nஉனக்குள் நான் வாழும் விவரம்\nநான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்\nஎனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்\nஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி\nஒரு துளி ஒரு துளி சிறு துளி\n← அந்தி மழை பொழிகிறது\nரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் →\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (78)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nRT @loga1968: இந்த கவிதை பத்திரிக்கையில் வெளிவந்ததே சங்கிகளுக்கு தெரியாது போல 😂😂😂 https://t.co/0fsRTILu7W 4 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103819", "date_download": "2018-07-22T09:03:10Z", "digest": "sha1:PTPEKW3OA2PKH6Q7IUKBSQECTLHCQ2SX", "length": 7573, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரேஷ் பிரதீப் பேட்டி", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63\nதீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்தபோது நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், என வாசிக்க எடுத்தவை அனைத்துமே நாவல்களாக இருந்தன. புதுமைப்பித்தன் தவிர்த்து சிறுகதைகள் வாயிலாக நான் அறிந்த முன்னோடிப் படைப்பாளிகள் யாருமில்லை. ந.பிச்சமூர்த்தி கு.பா.ரா., மௌனி என கடந்த ஓராண்டாகவே சிறுகதைகள் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்\nவிஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்\nபோரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்\nசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2\nபிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-07-22T08:31:17Z", "digest": "sha1:YVEIWEDCY7OSAWWVH5NTJ7CS3OCYSDWB", "length": 14694, "nlines": 160, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அகிலம் காக்கும் அன்னையின் அருந்தவம்", "raw_content": "\nஅகிலம் காக்கும் அன்னையின் அருந்தவம்\nஸூலம் சக்ரம் பாஞ்சஜன்யம் கபாலம் தததம் கரை:\nஸ்வஸ்வபூஷார்த்த நீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே.\nஈசனும் திருமாலும் ஒருவராய் அமைந்த அற்புத வடிவினரான சங்கர நாராயணரே நமஸ்காரம். சூலம், சக்கரம், பாஞ்சஜன்யம் என்ற சங்கு, கபாலம் ஆகிய சிவ-விஷ்ணு அம்சங்களை ஒருங்கே தாங்கி நிற்கும் சங்கரநாராயணரே நமஸ்காரம்.\nசிவனும் விஷ்ணுவும் ஒரு சக்தியே என்பதை இந்தத் திருவடிவத்தால் விளக்கும் சங்கர நாரயணரே நமஸ்காரம். இந்த ஸ்லோகத்தை ஜபித்தால் பரமேஸ்வரன், திருமால் இருவரின் திருவருளையும் பெற்றலாம்.\nஅகிலம் ஆளும் உமாதேவியார் சிவபெருமானிடத்தில், ஹரியும் சிவனும் ஒன்று என உணர்த்தும்விதமான திருக்கோலத்தைக் காட்டவேண்டுமென வேண்டிக்கொண்டாள்.\n\"பொதிகை மலையின் பக்கத்தில் புன்னைவனத்தில் தவமிருந்தால் ஆசை நிறைவேறும்' என சிவன் பார்வதியிடம் கூறினார்.\nஅதுபோலவே பார்வதி சுழல் நடுவே ஒற்றைக் காலில் ஊசிமுனையில் நின்று தவம்புரிந்ததுதான் ஆடித்தபசு ஆகும். இது ஆடிப் பௌர்ணமியன்று நடந்தது.\nதேவியின் தவத்தைக் கண்டு கருணைகொண்டு, அன்று உமாதேவிக்கு இடப்பாகம் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதுபோல், இன்று திருமாலுக்கு இடப்பாகம் தந்து சங்கரநாராயணராக காட்சிகொடுத்தார்.\nஆடிப் பௌர்ணமி அன்று காலை 9.00 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.\nபகல் 12 மணியளவில் கோமதியம்மன் தங்கச்சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வந்து, தெற்கு ரத வீதியிலுள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வாள்.\nமாலை 4.00 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவன் சங்கரநாராயணராக அலங்கரிக்கப்பட்டு, காட்சி மண்டபம் வந்துசேர்வார். அங்கிருந்து காட்சிப் பந்தலுக்கு போவார்.\nதபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் புறப்பட்டு காட்சிப் பந்தல் வந்தவுடன் பட்டு, பரிவட்டம், மாலை மரியாதை நடைபெறும்.\nஅம்பாள் சுவாமியை மூன்று முறை வலம்வருவாள். சிவன் அம்பிகைக்கு 6.15 மணிக்கு சங்கர நாராயணராக காட்சிதருவார். இது சைவ- வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் காட்சி. கண்டுமகிழ்ந்த அம்மை, தபசு மண்டபம் அடைவாள். பின் சுவாமி ஆலயத்திற்குச் செல்வார்.\nஇரவு சுவாமி சங்கரலிங்கராக ஆலயத்தினின்று புறப்பட்டு யானைவாகனத்தில் வீதியுலாவாக வந்து காட்சிப் பந்தல் அடைவார். அப்போது இரவு 12.00 மணியாகிவிடும். அம்பிகை சுவாமி அருகே வந்து காட்சிப் பந்தலில் மகிழ்வுடன் திருக்கண்மாலை மாற்றிக்கொள்வாள்.\nஅதன்பிறகு ஊஞ��சல் உற்சவம் நடைபெறும். விழாக்காட்சிகாண திருநெல்வேலியே திரண்டுவரும்.\nசங்கரநாராயணர்- கோமதியம்மன் முன் உள்ள ஸ்ரீசக்கரம் அருகே மாவிளக்கேற்றி வைத்து சக்கரத்தின்மேலமர்ந்து தவம்செய்தால் பிணிகள் அனைத்தும் நீங்கிடும் சக்தி மிக்கது..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஅன்னையின் தவம் பற்றி அரிய செய்திகள் அறிந்தேன்.நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் July 29, 2015 at 7:52 AM\nஒவ்வொரு நிகழ்வும் படங்களோடு... அருமை அம்மா... நன்றி...\nஸ்ரீசங்கர நாராயணர் பற்றியும் அன்னை கோமதியாளைப் பற்றியும் அழகிய படங்களுடன் - இனிய பதிவு\nபடங்களுடன் சிறந்த பக்திப் பதிவு\nஆடித்தபசு பற்றிய அருமையான தகவல்கள்\nஅகிலம் காக்கும் அன்னையின் அருந்தவம்\nநவநிதி நல்கும் நவ பிருந்தாவனம்\nவளம் வழங்கும் வடகுரு ஸ்தலம்\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். திகிலான த...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் த���டி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2009/05/blog-post_05.html", "date_download": "2018-07-22T08:37:47Z", "digest": "sha1:2Y7QY4EUS624ERW3IBTCALUB7ZA7W52K", "length": 25531, "nlines": 487, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: சொல்லாத காதலும் காதல் தானே", "raw_content": "\nநேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nசொல்லாத காதலும் காதல் தானே\nஉன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும்\nசொல்லாத காதலும் காதல் தானே\nஉன்னுடன் நான் பேச நினைத்து\nஉன்னை அழைக்கும் போது சம்மந்தமே\nஇல்லாமல் யாரே ஒரு பெண்\nஎன்று சொல்லும் போதும் என்னையும்\nசொல்லாத காதலும் காதல் தானே\nஉனக்கு பிடித்த உடையில் கண்களில்\nகாதலுடன் வழி மீது விழி வைத்து\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nஇடுகையிட்டது gayathri நேரம் 5:25 PM\n//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே\nஇல்லாமல் யாரே ஒரு பெண்\nஎன்று சொல்லும் போதும் என்னையும்\n பாவம் அது ஒரு அப்பாவி பொண்ணு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறது அதுக்கிட்ட போய் ஏன் கோபப்படுறீங்க\n//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே\nஇல்லாமல் யாரே ஒரு பெண்\nஎன்று சொல்லும் போதும் என்னையும்\n பாவம் அது ஒரு அப்பாவி பொண்ணு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறது அதுக்கிட்ட போய் ஏன் கோபப்படுறீங்க\nசொல்லாத காதலும் காதல் தானே..//\nசொல்லாத காதலும் காதல் தானே..//\nபடத்துல இருக்கிறது ப்ரியாமணி.. ஃபைல் பேரு காயத்ரியா.. என்ன கொடும காயத்ரி இது :)\n5ஐ ரவுண்டாக்கிட்டாங்களாம்.. ஸோ மீ ரவுண்டிங்\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nஇதுக்கு மேலேயும் கேக்க்லேன்னா ஆட்டோ அனுப்பிட வேண்டியது தான்..\nபாவம்.. ஒருவேளை அவனுக்கு கீழ்ப்பாக்கம் போக விருப்பம் இல்லியோ என்னவோ.\nபாவம் அது ஒரு அப்பாவி பொண்ணு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறது\nசொல்லாத காதலும் காதல் தானே.\n//உனக்கு பிடித்த உடையில் கண்களில்\nகாதலுடன் வழி மீது விழி வைத்து\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nம்ம்.. தந்தி அடிச்சி சொல்லுங்க\nஉன்னோடு நான் கொண்ட காதல் உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.உன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும் உடனே திரும்பி பார்க்கிறேன்.\nசொல்லாத காதலும் காதல் தானே உன்னுடன் நான் பேச நினைத்து உன்னை அழைக்கும் போது சம்மந்தமே இல்லாமல் யாரே ஒரு பெண் the person your call has not replayed plese try again latter thank u என்று சொல்லும் போதும் என்னையும் அறியாமல் கோவம் வருகிறது\nஉனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nசொல்லா முடியும் என்னால் //\n அப்புறமும் ஏன் இந்த விளம்பரம் \n//உனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்//\nஆனாலும் பயங்கர ரொமான்டிக்கா எழுதுறீங்க...\nகாதல் கவிதைகளை போதுமான அளவு எழுதியாகிவிட்டது.\n//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே\nஇல்லாமல் யாரே ஒரு பெண்\nஎன்று சொல்லும் போதும் என்னையும்\nவித்தியாசமான சிந்தனை மிகவும் ரசித்தேன் காயத்ரி...\n//என் சொல்லாத காதலை எப்படியடா\nகவிதையை முடித்த விதம் அழகு...\nபடத்துல இருக்கிறது ப்ரியாமணி.. ஃபைல் பேரு காயத்ரியா.. என்ன கொடும காயத்ரி இது :)\n5ஐ ரவுண்டாக்கிட்டாங்களாம்.. ஸோ மீ ரவுண்டிங்\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nஇதுக்கு மேலேயும் கேக்க்லேன்னா ஆட்டோ அனுப்பிட வேண்டியது தான்..\nபாவம்.. ஒருவேளை அவனுக்கு கீழ்ப்பாக்கம் போக விருப்பம் இல்லியோ என்னவோ.\nபாவம் அது ஒரு அப்பாவி பொண்ணு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறது\nசொல்லாத காதலும் காதல் தானே.\n//உனக்கு பிடித்த உடையில் கண்களில்\nகாதலுடன் வழி மீது விழி வைத்து\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nம்ம்.. தந்தி அடிச்சி சொல்லுங்க\nகவிதை ரொம்ப உருக்கமா இருக்கு.\n\\\\//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே\nஇல்லாமல் யாரே ஒரு பெண்\nதமிழ்க் கவிதையில் ஆங்கில ரீ-மிக்ஸ். நல்லா இருக்கு.\n//உனக்கு பிடித்த உடையில் கண்களில்\nகாதலுடன் வழி மீது விழி வைத்து\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nம்ம்.. தந்தி அடிச்சி சொல்லுங்க\nஉன்னோடு நான் கொண்ட காதல் உன்னிடம��� சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.உன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும் உடனே திரும்பி பார்க்கிறேன்.\nசொல்லாத காதலும் காதல் தானே உன்னுடன் நான் பேச நினைத்து உன்னை அழைக்கும் போது சம்மந்தமே இல்லாமல் யாரே ஒரு பெண் the person your call has not replayed plese try again latter thank u என்று சொல்லும் போதும் என்னையும் அறியாமல் கோவம் வருகிறது\nஉனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்\nஎன் சொல்லாத காதலை எப்படியடா\nசொல்லா முடியும் என்னால் //\n அப்புறமும் ஏன் இந்த விளம்பரம் \n//உனக்கு பிடித்த உடையில் கண்களில் காதலுடன் வழி மீது விழி வைத்து காத்து இருக்கிறேன்இதையும் மீறி என் சொல்லாத காதலை எப்படியடா சொல்லா முடியும் என்னால்//\nஆனாலும் பயங்கர ரொமான்டிக்கா எழுதுறீங்க...\nகாதல் கவிதைகளை போதுமான அளவு எழுதியாகிவிட்டது.\n//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே\nஇல்லாமல் யாரே ஒரு பெண்\nஎன்று சொல்லும் போதும் என்னையும்\nவித்தியாசமான சிந்தனை மிகவும் ரசித்தேன் காயத்ரி...\n//என் சொல்லாத காதலை எப்படியடா\nகவிதையை முடித்த விதம் அழகு...\n//வழி மீது விழி வைத்து\nகவிதை ரொம்ப உருக்கமா இருக்கு.\n\\\\//உன்னை அழைக்கும் போது சம்மந்தமே\nஇல்லாமல் யாரே ஒரு பெண்\nதமிழ்க் கவிதையில் ஆங்கில ரீ-மிக்ஸ். நல்லா இருக்கு.\nஎத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்\nகாதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))\nஎத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்\nகாதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))\nயாரை காதலிக்கிறோமோ அவங்க கிட்டதான் என்னாதிது சின்னப்புள்ளத்தனமா\nஎத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்\nகாதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))\nஎங்கிட்ட சொல்லுங்க, நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் :)))))))))))))))))\nயாரை காதலிக்கிறோமோ அவங்க கிட்டதான் என்னாதிது சின்னப்புள்ளத்தனமா\nஎத்தனை நாளைக்குத்தான் இந்த சொல்லாத காதல்\nகாதலை சொல்லி அது வெற்றி பெருவது அழகான அனுபவம்தான் :-))\nஎங்கிட்ட சொல்லுங்க, நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் :)))))))))))))))))\n//வழி மீது விழி வைத்து\nகவிதை நல்ல இருக்கு அக்கா..\nசொல்லாத காதலும் காதல் தானே..\nகவிதை நல்ல இருக்கு அக்கா..\nசொல்லாத காதலும் காதல் தானே..\nஎனக்கு ரொம்ப பிடி��்சு இருந்தது.. நன்றி.\nஎனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.. நன்றி.\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழரசி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nசொல்லாத காதலும் காதல் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/07/blog-post_26.html", "date_download": "2018-07-22T08:52:55Z", "digest": "sha1:ECSYX3NKSMQNG33M623MMEBC3PVRQ7OH", "length": 46355, "nlines": 768, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: அன்னியர்களுக்காய் பொய்களை அள்ளி விடும் மோடி அரசு", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஅன்னியர்களுக்காய் பொய்களை அள்ளி விடும் மோடி அரசு\nமனசாட்சியற்ற மனிதர்கள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய்களை அள்ளி வீசியுள்ளார்கள்.\nஇன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதன வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்ரு முடிவெடுத்துள்ளது. இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யப்படவோ எதுவுமில்லை. இருபது வருடங்களாக இருக்கிற ஒரு பிரச்சினையை முதலாளிகளுக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க மோடி முயன்றுள்ளார்.\n1994 ல் இன்சூரன்ஸ்துறையில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக என்ற பெயரில் அமைக்கப்பட்ட மல்கோத்ரா குழு அறிக்கை சொன்ன முக்கியமான இரண்டு பரிந்துரைகள்.\nஎல்.ஐ.சி யின் 50 % பங்குகள் விற்கப்பட வேண்டும்.\nஇன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் அனுமதிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டுதான் தொழில் செய்ய வேண்டும்.\nஇதிலே எல்.ஐ.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று பதினைந்தாவது நாடாளுமன்றம் ஒரு மனதாக முடிவெடுத்து விட்டது.\nஇந்திய முதலாளிகளோடு கூட்டணி வைத்துள்ள வெளிநாட்டுக் கம்பெனிகள் எவ்வளவு மூலதனம் வைத்துக் கொள்ளலாம் என்ற பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது.\nகுஜ்ரால் காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருக்கும் போது 1997 ல் இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை கொண்டு வருகிறார். தனியார்மயமே கூடாது என்று இடதுசாரிகள் எதிர்க்கையில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி கூடாது என்று பாஜக எதிர்த்தது. அதனால் ப.சி அந்த மசோதாவை வா��ஸ் வாங்கினார்.\nஅடுத்து இந்தியா ஒளிர்ந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 1999 ல் அன்னிய கம்பெனிகள் 49 % வரை மூலதனத்தில் பங்கு வைத்திருக்கலாம் என்ற ஷரத்தோடு யஷ்வந்த் சின்கா மசோதா கொண்டு வர அப்பொது காங்கிரஸ் 26 % வரை இருந்தால் போதும் என்று சொல்ல அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு மசோதா நிறைவேறியது. தனியார் கம்பெனிகளும் கடையைத் திறந்தார்கள்.\nஅப்போது வாஜ்பாய் சொன்ன காரணம் என்ன தெரியுமா\nஇன்சூரன்ஸில் வெளிநாட்டவரை அனுமதித்தால் ஐந்தே ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கொண்டு வந்து கொட்டுவார்கள் என்பது.\nப.சி மீண்டும் 2004 ல் நிதியமைச்சரான உடனேயே அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்த வேண்டும் என்றார். எங்கள் சங்கம் நடத்திய நாடு தழுவிய இயக்கங்களால் உருவான கருத்தோட்டம் , ஆட்சிக்கு ஆதரவளித்த இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பு இவை காரணமாக அந்த முயற்சி தடைபட்டது. ஆனாலும் இடதுசாரிகள் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு 2008 ல் அதற்கான மசோதாவை மீண்டும் கொண்டு வந்தார். மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் நடத்திய வீரப் போராட்டம் காரணமாக மசோதா நிதியமைச்சக நிலைக்குழுவின் பரிசீலனைக்குச் சென்றது.\nபாஜகவின் யஷ்வந்த் சின்கா (ஆம் அதே பழைய நிதியமைச்சர்தான்) தலைமையிலான நிலைக்குழு அன்னிய மூலதன வரம்பை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று பரிந்துரையை நாடாளுமன்றத்திற்கு அளித்தது. அத்ற்குச் சொன்ன காரணம் மிகவும் எளிமையானது, ஆனால் உண்மையானது.\nஉலகப் பொருளாதார நெருக்கடியில் பன்னாட்டு நிறுவனங்கள் சிக்கி தவிக்கையில் இந்திய மக்களின் சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அவர்கள் கைகளுக்குச் செல்வது இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும்.\nஇன்சூரன்ஸ் பரவலை அதிகமாக்குவது, புதிய தொழில் நுட்பங்களை கொன்டு வருவது, புதிய பாலிசிகளை அறிமுகப் படுத்துவது என்று சொல்லப்பட்ட காரணங்கள் எதுவுமே தனியார் கம்பெனிகளால் நடைபெறவில்லை என்பதும் நிரூபணமாகி விட்டது.\nஅதே போல பாலிசிதாரர் சேவை என்ற விஷ்யத்திலும் தனியார் கம்பெனிகள் மோசமாகவே இருக்கிறது. இறப்பு கேட்புரிமம் வழங்குவதில் அவர்கள் பாக்கி வைத்துள்ள தொகை ஏராளம். குப்பைக் காரணங்கள் சொல்லி இறப்பு கேட்புரிமங்களை நிராகரிப்பது அன்றாடம் நடக்கிறது. தீவிரவாதி��ளுடன் மோதினால் உயிர் போகும் என்று தெரிந்தே மும்பை தீவிரவாதிகளோடு சண்டையிடப் போனார் என்று சொல்லி காவல்துறை உயரதிகாரி ஹேம்ந்த் கார்கரேவின் கேட்புரிமத்தை நிராகரித்தது ஒரு தனியார் கம்பெனி.\nஅன்னிய மூலதனத்தை உயர்த்த வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா\nதனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் மூலதனத்திற்கான உடனடி தேவை இருக்கிறது. அன்னிய கம்பெனிகளின் மூலதன அளவை அதிகரித்தால் மட்டுமே மூலதனம் கிடைக்கும்.\nஇரண்டாவதாக சொல்வது அன்னிய மூலதன வரம்பை அதிகரித்தால் வெளிநாட்டிலிருந்து கோடிக் கணக்கில் பணம் கொட்டும். உடனடியாக அறுபதாயிரம் கோடி ரூபாய் வரும்.\nஇவை எல்லாம் எப்பேற்பட்ட ஏமாற்று வேலை தெரியுமா\nதனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமானால் இப்போதுள்ள 74:26 என்ற விகிதத்திலேயே அதிகரித்துக் கொள்ள முடியும். உதாரணமாக பஜாஜ் அலையன்ஸ் என்று வைத்துக் கொள்வோம். கூடுதலாக ஐம்பது கோடி ரூபாய் மூலதனம் போட வேண்டுமென்றால் பஜாஜ் முப்பத்தி ஏழு கோடியும் வெளிநாட்டு அலையன்ஸ் பதிமூன்று கோடியும் முதலீடு செய்யலாம். ஆகவே அன்னிய மூலதன வரம்பை உயர்த்தினால் மட்டுமே மூலதனத்தை அதிகரிக்க முடியும் என்று சொல்வது பித்தலாட்டம்.\nஅடுத்த படியாக புதிதாக பங்குகளை வெளியிடுவதன் மூலமும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அவர்கள் தயாராக இல்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக இன்சூரன்ஸ் வணிகம் செய்தும் இன்னும் லாபத்தை தொட்டுப் பார்க்காத தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பங்குகளை வாங்குவதற்கு இந்திய முதலீட்டார்களும் அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்களும் அவ்வளவு மூடர்களா என்ன பங்குச்சந்தை சூதாடிகளின் “உள்ளே வெளியே” சூதாட்டத்தில் சாதாரண முதலீட்டாளர்கள் வேண்டுமானால் பாதிக்கப்படுவார்களே தவிர பிணந்தின்னிக் கழுகுகள் அல்ல.\nஅடுத்த படியாக வெளிநாட்டு நிறுவனங்கள் கோடிகளாக கொட்டுவார்களா\nஇன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்கும் போது யஷ்வந்த் சின்கா என்ன சொன்னார் தெரியுமா\nஇன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதித்தால் அவர்களது வெளிநாட்டுக் கூட்டாளிகள் மூலமாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும். அதைக் கொண்டு இந்தியாவையே தலைகீழ��க புரட்டி விடலாம். இதிலும் ஒரு மோசடி ஒளிந்திருக்கிறது. இன்சூரன்ஸ் கம்பெனி துவக்குவதற்காக போடப்படுகிற மூலதனத்தை வைத்து அரசு எதுவும் செய்ய முடியாது. கம்பெனி திரட்டுகிற பிரிமிய வருமானத்தை ஒரு வேளை எல்.ஐ.சி போல அரசின் பத்திரங்களில் முதலீடு செய்தால் அதை வைத்து அரசு செலவழிக்க முடியும். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பங்குச்சந்தையைத் தவிர வேறு எங்கும் அவர்களின் பிரிமிய வருமானத்தை முதலீடு செய்வதில்லை. மூலதனத்தை வைத்து ஒரு பத்து பைசா மிட்டாய் கூட வாங்க முடியாது. ஆனாலும் சொன்னார்கள், இப்போதும் சொல்கிறார்கள்.\nசரி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வந்ததா\nஇருபத்தி மூன்று தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளது.\nஅவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு கம்பெனிகளோடு கூட்டணி வைத்துள்ளது. டாடா முதலில் ஏ.ஐ.ஜி யோடு கூட்டணி வைத்திருந்தது. இப்போது அதை கழட்டி விட்டு விட்டது வேறு கதை. சரி எவ்வளவு மூலதனம் இந்த பதினான்கு ஆண்டுகளில் வந்துள்ளது தெரியுமா\nவெறும் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மட்டுமே. யஷ்வந்த் சொன்ன ஒன்றரை லட்சம் கோடியில் வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே. அப்படியென்றால் இப்போது மட்டும் எவ்வளவு வந்து விடப் போகிறது\nஅடுத்து மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா\nஅன்னிய மூலதன வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தப் போவதால் எந்த ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் மூலதனமும் அதிகரிக்கப் போவதில்லை.\nஇந்த மசோதா நிறைவேறுமானால் இந்திய முதலாளிகள் தங்களிடம் உள்ள 74 % பங்குகளில் 23 % பங்குகளை அன்னியக் கூட்டாளிகளுக்கு விற்று அவர்களுடைய பங்குகளை 49 % ஆக உயர்த்தி விடுவார்கள். இந்திய முதலாளிகளின் கஜானாவிற்கு மட்டுமே பணம் செல்லுமே தவிர அந்த பணம் அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கே வரப் போவதில்லை.\nஆனால் அதே நேரம் ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி திரட்டும் மக்களின் பிரிமிய வருமானத்தில் 49 % தொகையின் கட்டுப்பாடு வெளிநாட்டு கம்பெனிகளுக்குச் சென்று விடும். எந்த திடமான, திரவமான பொருளையோ உற்பத்தி செய்து விற்பதல்ல. இன்சூரன்ஸ். ஏதேனும் நிகழ்ந்தால் குறிப்பிட்ட பலன் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையை காகித வடிவில் விற்பதுதான் இன்சூரன்ஸ்.\nதங்களின் சொந்த நாட்டு மக்களையே வஞ்சித்த புகழ் பெற்றவை, நிர்வாகக் கோளாறுகளால் தடுமாறுபவை வெளிநாட்டு இன���சூரன்ஸ் நிறுவனங்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்களா இல்லை என்பதே உலக அனுபவம்.\nஆனாலும் அவர்களுக்கு அடிபணிந்து விட்டது மோடி அரசாங்கம். அதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஏராளமான பொய்களை சொல்லி வருகிறது.\nபொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்தானே….\nபின் குறிப்பு ; இந்த மசோதாவில் இன்னொரு மோசமான ஷரத்து உள்ளது. ஒரு தொழிற்சங்க வகுப்பிற்காக இன்று இரவு கோவை செல்கிறே. அது பற்றி செவ்வாய்க் கிழமை எழுதுகிறேன்.\nLabels: அரசியல், இன்சூரன்ஸ், பொருளாதாரம்\nசோனியா காந்திக்கு ஒரு கடிதம். இப்போதாவது புத்தி வர...\nஜெ இதற்கு மேல்முறையீடு செய்வாரா\nரயில் சீட்டிற்கு அடியில் ஒரு அனாமதேயப் பெட்டி - பத...\nகேரட் கீர் தயாரிக்க குறிப்பும் வேண்டுமா\nஅன்னியர்களுக்காய் பொய்களை அள்ளி விடும் மோடி அரசு\nவேலையில்லா பட்டதாரி - பரவாயில்லை, பார்க்கலாம்\nநீதி பரிபாலனத்தை தள்ளாட வைக்கிறதா நீதிபதிகள் நியமன...\nவஞ்சிக்கப்பட்ட வெங்சர்க்கரை நினைவில் உள்ளதா\nஇந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமா\nநல்ல வேளை, இந்த கண்றாவியைப் பார்க்க அவர்கள் உயிரோட...\nஇன்னும் வாழ்கிறது மனிதம் - \"அன்னியன்\" அவசியமில்லை\nஇனிமையான பாடல்களோடு தேசிய விருது காமெடியையும் ரசி...\nபோலீஸ் ப்ளெக்ஸ் - மறைக்கப்பட்ட விளம்பரம்\nமோடிக்கு வாக்களித்தவர்களே, பல்டியடித்தது ஏன்\nஉங்களுக்கு “பாகல் ரத்னா” விருது வேண்டுமா\nஅமைச்சரென்றால் கூடாது, ஆட்டுத்தாடி ஆளுனரென்றால் பர...\nஇவர் போல வேறு யார்\nஅமித் ஷா வழக்குகளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியம...\nகணக்கு வாத்தியாரே தப்பா கூட்டலாமா\nஇளையராஜாவுடன் கல்லூரியில் நான்கு மணி நேரம்\nபடேல் சிலைக்கு பழைய இரும்பு - இருநூறு கோடி ரூபாய் ...\nஅருண் ஜெய்ட்லிக்கும் மோடிக்கும் நாடெங்கிலும் ஓர் எ...\n\"நேத்து ராத்திரி யம்மா\" தொடங்கி \"ஸ்ரீவெங்கடேசா\" வர...\nஅருண் ஜெய்ட்லி கொடுத்த ஐந்து லட்ச ரூபாய் அல்வா\nஜெ இதற்கே இப்படி பாராட்டினால்\nகாங்கிரசும் பாஜகவும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு\nவரி கட்டப் போகும் பணக்கார பிச்சைக்காரப் பாட்டி\nஅவர்களுக்கு இல்லாத வெட்கம் எனக்கு மட்டுமே ஏன்\nஜில்லுனு ஒரு மாங்கோ மில்க் ஷேக்\nசிதம்பரம் கிண்டிய அதே அல்வாவை ஜெய்ட்லியும்\nசச்சின் வெறியர்கள் சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை\nகேட்க இனிமை, பார்க்க கொடுமை - நானே எனக்கு முரணாக\nகேப்டனோட ஓண்டிக்கு ஒண்டி சண்டைதானே த.அ.ம ஐயா\nகனவை நனவாக்கிய கடவுளுக்கு காணிக்கை\nகீழ்மட்டத்திலாவது இந்த பண்பாடு உள்ளதே\nஇந்த மாண்புமிகு எம்.பி க்கு என்ன தண்டனை கொடுக்கலாம...\nபெருமையோடு சொல்கிறேன் – இதுதான் எங்கள் இயக்கம்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankar-mylyrics.blogspot.com/2010_01_31_archive.html", "date_download": "2018-07-22T08:56:00Z", "digest": "sha1:ABQUM6L4RIKULBUA2ABMB7J7ZWGUFQNK", "length": 3322, "nlines": 73, "source_domain": "sankar-mylyrics.blogspot.com", "title": "மூன்றாம்பிறை: 1/31/10 - 2/7/10", "raw_content": "\nசனி, 6 பிப்ரவரி, 2010\nகடமையின் கால் விலங்கு அறுந்து\nநடை பழகும் குழந்தையாய் நான்.\nவருடங்கள் மட்டும் இலையுதிர் காலமென\nஎன் இளமை உதிர்த்து செல்கிறது.\nதுணை தேட விழைந்த பயணம்\nதூசி தட்டி திறக்கும் ஜாதக பக்கங்கள்.\nபிறந்த கணங்களிலேயே அன்பை உணர்ந்தும்\nஅவளால் மட்டுமே உணரக்கூடிய அன்பு\nஅச்சு பதிக்கும் காகிதங்களின் கைகளில்...\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 11:59 9 கருத்துரைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசந்தான சங்கர் எனது பெயர். நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/17.html", "date_download": "2018-07-22T09:00:07Z", "digest": "sha1:H2B2PKF5HB5ZDOYQCM5K45SFFEWPJUPT", "length": 8581, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "17வருடங்களின் பின்னர் தண்டனை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / 17வருடங்களின் பின்னர் தண்டனை\nடாம்போ May 12, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகிண்ணியா, ஆலங்கேணியில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் முதலாவது எதிரிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தார் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர்.\n2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி கிண்ணியா, ஆலங்கேணி பொலிஸ் காவலரணுக்கு அருகில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கொன்றமை தொடர்பில் கிண்ணியாவைச் சேர்ந்த இருவரும், புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nவழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் பெயர் குறிக்கப்பட்ட முதலாம் எதிரி குற்றவாளி என்று இனங்காணப்பட்டு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nயாழ் குடாநாட்டில் 147 படைமுகாம்கள்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவடக்கு அபிவிருத்தியடைந்து விடக்கூடாதென்பதில் தெற்கு ஆட்சியாளர்கள் முனைப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் முன்னதாக முதலமைசச்ர் பகிரங்கமாக கு...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல��� நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/09/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2-post-no-4227/", "date_download": "2018-07-22T08:54:26Z", "digest": "sha1:H5UQTQ7ELUWZHZLBPDYMLWY4FTBI274N", "length": 14581, "nlines": 185, "source_domain": "tamilandvedas.com", "title": "மாக்ஸ்முல்லர் மர்மம்! – 2 (Post No..4227) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமாக்ஸ்முல்லரைப் பற்றிய் இந்த ஆய்வைத் தொடர்வதற்கு முன்னர் சில முக்கியமான கால வரிசை அட்டவணையைத் தெரிந்து கொள்ளுவது இன்றியமையாதது.\nமாக்ஸ்முல்லர் பிறந்த தேதி : 6-12-1823\nவிவேகானந்தர் பிறந்த தேதி 12-1-1863\nவிவேகானந்தர் சிகாகோ கலைக் கழகத்தில் சர்வமத மகாசபையில் 1893 செப்டம்பர் 11ஆம் நாள் மாலையில் பேசி பெருத்த வரவேற்பைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 30.\nவிவேகானந்தர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்த தேதி 28-5-1896\nஅப்போது மாக்ஸ்முல்லருக்கு வயது 72\nமாக்ஸ்முல்லர் கேம்பிரிட்ஜில் 1883 ஆம் ஆண்டு தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இதுவே India What It can Teach Us – என்ற உரைத் தொகுப்பு நூலாகப் பின்னர் வெளி வந்தது.\nஇந்த சொற்பொழிவுகளை அவர் ஆற்றும் போது அவருக்கு வயது 60. இதில் தான் அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.\n.2 பிராங்கிற்கு சாக்லட் வாங்கினேன். இனி ஒரு போதும் வாங்கக் கூடாது என்று தீர்மானித்தேன். –\nதன் கையில் பணமே இல்லை என்று இப்படி வருத்தப்பட்டு எழுதிய டயரி குறிப்பின் தேதி 10-4-1845 வயது 22.\nதனது தாய்க்கு தான் எழுதும் ஒவ்வொரு பேப்பருக்கும் தான் 4 ஸ்டர்லிங் பவுண்ட் கேட்டிருப்பதாகக் கடிதம் எழுதிய தேதி 15-4-1847. வயது 24.\nஆக்ஸ்போர்டில் உள்ள செவாலியர் புன்சென்னுக்கு இந்தியாவை கிறிஸ்தவமயமாக்கத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக எழுதிய கடிதத்தின் தேதி 25-8-1856. வயது 33.\nமாக்ஸ்முல்லர் தன் மனைவிக்கு தனது வேத மொழிபெயர்ப்பு இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று எழுதிய கடிதத்தின் தேதி 9-12-1867 .அவரது வயது 44.\nஇந்தியா ஒரு முறை ஜெயிக்கப்பட்டது; ஆனால் இன்னொரு முறை ஜெயிக்கப்பட வேண்டும். அது கல்வி மூலமாக. இந்த இரண்டாவ்து வெற்றி மேலை நாட்டுக் கருத்துக்களை அங்கு புகுத்தும் என்று டியூக் ஆஃப் அர்ஜிலுக்குக் கடிதம் எழுதிய தேதி 16-12-1868 வயது 45\nஆக கையில் காசே இல்லாமல் தவித்த மாக்ஸ்முல்லரின் இளமைப் பருவமும் இந்தியாவைக் கிறிஸ்தவ மயமாக்கத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக் இருந்த மாக்ஸ்முல்லரின் நடு வயதும் விவேகானந்தரிடம் என்னால் இந்தியாவிற்கு வர முடியாது; ஏனெனில் அங்கிருந்து நான் திரும்ப மாட்டேன். என்னை அங்கேயே எரிக்க வேண்டியிருக்கும் என்று நெகிழ்ந்து கூறிய மாக்ஸ்முல்லரின் முதுமைப் பருவமும் பல்வேறு உண்மைகளை உணர்த்துகின்றன.\nஆதாரத்துடன் இவை அமைவதால் அனைத்துமே உண்மைகளே\nஇந்த காலவரிசை அட்டவணைப்படி அவர் வாழ்வையும் வாக்கையும் தொகுத்துப் பார்த்தால் மாக்ஸ்முல்லரின் மர்மம் ஓரளவு தெளிவாகக் கூடும்.\nஅவரை ஆட்டிப் படைத்த கிறிஸ்தவ சக்திகளும், அரசியல் சக்திகளும் அவரை எவ்வளவு தூரம் தம் செல்வாக்கிற்கு உட்படுத்தின என்பதையும் கால வரிசைப்படி உள்ள ஆவணங்கள் மூலம் ஆய்ந்து விடலாம்.\nஅவருக்கு சம்ஸ்கிருதமே தெரியாது; அதை அவருக்குச் சொல்லிக் கொடுத்தது சம்ஸ்கிருத எழுத்துக்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு வயது இந்தியப் பையன் போன்ற திடுக்கிடும் தகவல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nபிழைகள் மலிந்த வேத மொழிபெயர்ப்பு என்று விமரிசனம் தந்திருக்கும் The Sacred Books of the Esat Sries – இன் ரஷியப் பதிப்பின் ஆசிரியரான போலாங்கர் (Boulanger) கூறுவதையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇவை அனைத்தையும் சரியான நடுநிலைக் கண்ணோட்டத்துட்ன பார்த்தால் மாக்ஸ்முல்லர் கூறியதில் எது தவறு எது உண்மை என்ற முடிவுக்கு வந்து விடலாம்\nPosted in சமயம். தமிழ்\nஅஸ்வினி தேவர்கள் என்னும் அற்புதக் கடவுள் ரிக் வேத மர்மம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை ���ாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adhiroobaney-song-lyrics/", "date_download": "2018-07-22T08:29:41Z", "digest": "sha1:34BKZR4BECICWWXY5CAKPXSGBRIHWHEQ", "length": 6883, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adhiroobaney Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எம்.எம். மனசி\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nபெண் : சூறை காற்றென\nபெண் : உன் பத்து விரலும்\nபெண் : நீதான் ஆணின்\nபெண் : மழையாய் நீ\nபெண் : உரையாட முன்பு\nமொழி ஏதும் இல்லை என்\nநிழல் கூட இன்று கேட்கும்\nபெண் : என் காற்றில்\nபெண் : சிறுமூளை கூட\nபெண் : நீ தூரம் நின்றால்\nபெண் : நீதான் துணிவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.tamilxfire.com/tag/tamil-ponnu-koothi-kathaigal/", "date_download": "2018-07-22T08:30:49Z", "digest": "sha1:M5GQVP5KKN5EN4TEZJ45WZZU4FHMPUYZ", "length": 5299, "nlines": 42, "source_domain": "www.tamilxfire.com", "title": "Tamil Ponnu Koothi kathaigal Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics", "raw_content": "\nTamil Pengal Sex Kathaigal (Ool Kathai)நானும் என் தோழி சத்யாவும் : மணி.. எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவ மனையில் எம்.டி க்கான பயிற்சிக் காலத்தில் இருந்தேன். என்னைப் போல இன்னும் 5 பேர் இங்குப் பொது மருத்துவத் துறையில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களில் 4 பேர் பகலிலும் 2 பேர் இரவிலும் பணியிலிருப்போம்….\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/09/blog-post_29.html", "date_download": "2018-07-22T08:16:39Z", "digest": "sha1:UVFP6B7JMMQTNPREINUU25SSCQVHOSHO", "length": 23305, "nlines": 262, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: சீர்திருத்த திருமணங்கள் - மேலும் சீர்த்திருத்தப்பட வேண்டும்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nசீர்திருத்த திருமணங்கள் - மேலும் சீர்த்திருத்தப்பட...\nசமூகவலைதளங்கள் நோக்கி எல்லோர�� பார்வையும்..\nசீர்திருத்த திருமணங்கள் - மேலும் சீர்த்திருத்தப்பட வேண்டும்\nசீர்திருத்த திருமணங்கள் - மேலும்\n[ திருமணங்கள் குறித்த இக்கட்டுரையுடன் 12-08-2012 ல் வெளியான “ மொய்:வட்டியில்லாக் கடனா “ http://akatheee.blogspot.in/2012/08/blog-post_17.html என்ற கட்டுரையையும் இணைத்துப்படித்து கருத்துச் சொல்லவும்]\nஒரே ஊரில் இரண்டு திருமணங்கள் நடந்தன. ஒன்று ஒரு சமூக\nசீத்திருத்தவாதியின் இல்லத்திருமணம். இன்னொன்று அவரது கார் டிரைவரின்\nசமூக சீர்திருத்தவாதியின் இல்லத் திருமணம் ஒரு பெரிய திருமணமண்டபத்தில்\nநடைபெற்றது. ஊர் முழுக்க கொடிகள், தோரணங்கள், வண்ணவண்ண சுவரொட்டிகள்,\nதலைவரை வரவேற்கும் விளம்பரத் தட்டிகள்... மண்டப வாடகையே ஒரு லட்சம்\nரூபாய். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் இருப்பர்.\nபல மணி நேரம் பந்தி நடந்தது. திருமணமா மாநாடா என வியக்கும் வண்ணம் ஒரே\nகொண்டாட்டம். வாழ்த்தொலிகள் (தலைவருக்குத்தான் மணமக்களுக்கு அல்ல).\nமாநாட்டு விருந்தின் சுவையை பலர் உச்சுக் கொட்டிப் பாராட்டினர். திருமணச்\nசெலவு அன்று மட்டும் சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகி இருக்கலாம். மேலும்\nசாதி பார்த்து, பொருத்தம் பார்த்து, எடை போட்டு தங்க நகைகள், ரொக்கம்,\nகார் என வரதட்சனை வாங்கி, நாள் பார்த்து, நேரம் பார்த்துக் குறித்து\nசெய்யப்பட்ட திருமணம் அது. முகூர்த்தப்பட்டு மாத்திரமே ஜம்பதாயிரம்\nரூபாய். நிச்சயதார்த்தப் பட்டு 28,000 ரூபாய் எனப் பேசிக் கொண்டனர். ஒரே\nஒரு அம்சம் ஐயர் இல்லை. மந்திரம் இல்லை. மேடையில் தாலி கட்டவில்லை\n(வீட்டுக்கு போனபின் விளக்கின் முன் கட்டிக் கொண்டனர்) -அவ்வளவுதான்.\nதிருமணம் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டது. தலைவர்கள் சமூக சீர்திருத்தத்\nதிருமணம் குறித்து நீட்டி முழக்கினர். பெண் விடுதலையைப் பற்றி தலைவர்கள்\nபேசும் போது மூத்த மருமகள் பக்கத்திலிருந்த சிநேகிதி காதில்\nகிசுகிசுத்தும் மாமனாரின் ஆணாதிக்கச் சிந்தனையை கிண்டலடித்து சிரித்ததும்\nஅடுத்து அந்த சீத்திருத்தக் வாதியின் டிரைவர் மகன் திருமணம். மறுநாள்\nகோயிலில் நடந்தது. சுமார் இருபத்தைந்து பேர்கள் கலந்துகொண்டனர். பட்டுச்\nசேலை சரசரக்கவில்லை. கைத்தறிக் கூரைப் புடவையில் மஞ்சள் கயிறும்\nகழுத்தில் மாலையுமாய் மணமகள். வெறும் கைத்தறி வேட்டி சட்டை மாலையோடு\nமணமகன் ஹோட்டலில் வாங்கிய டோக்கனை வந்திருந்தவர்கள், கையில் கொடுத்துச்\nசாப்பிட அனுப்பினர். எளிய விருந்து இவ்வாறு முடிய மணமக்கள் வீடு திரும்பி\nமுக்கியமான செய்தி மணமகன் உயர்சாதி. மணமகள் தலித். இருவரின்\nபெற்றோர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். வரதட்சனை எதுவும்\nவாங்கவில்லை. கோவிலில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த இரண்டு திருமணங்களும் இரண்டு செய்திகளை நமக்குச் சொல்கின்றன.\nஇப்போது எது சீர்திருத்தத் திருமணம் என்ற கேள்வி எழுகிறது. இந்த இடத்தில்\nசற்று பின்னோக்கிப் போய், சமூக சீர்திருத்த வரலாற்றைப் பார்ப்போம்.\nவைதீகத்தின் முரட்டுப் பிடியிலிருந்து திருமணங்களை மீட்டெடுக்க\nபெரியாரும் ஜீவாவும் சிங்கார வேலரும் சுயமரியாதை இயக்கத்தவர்களும்\nகம்யூனிட்டுகளும் அரும்பாடுபட்டனர். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும்\nதலைகீழாக மாற்றிவிட முடியாதுதான். மெல்ல மெல்லத்தான் பண்பாட்டுப் பழக்க\nவழக்கங்களை மாற்ற முடியும். எனவே தாலிமறுப்புத் திருமணங்களும் சடங்கு\nமறுப்பு திருமணங்களும் சுயமரியாதைத் திருமணங்களாக நடத்தப்பட்டன.\nசமூகத்தின் பெரும் எதிர்ப்பையும் ஏச்சுகளையும் பேச்சுகளையும்\nதாங்கித்தான் அதை செய்ய வேண்டி இருந்தது. கலைஞரின் நெஞ்சுக்கு நீதி\nநூலில் ஆரம்பக் காலத்தில் சமூக சீர்திருத்த திருமணங்கள் செய்வதில் இருந்த\nஇடையூறுகளும் சவால்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன.\nஆயினும் இந்த திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை. சமுதாயம்\nஅங்கீகரித்தாலும் சட்டம் அங்கீகரிக்காததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன.\n1967ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.\nசுயமரியாதைத் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றது. இது அண்ணாவின் சாதனை\nமகுடத்தில் பொறிக்கப்பட்ட ஒரு நட்சத்திரம் எனும் பெருமை பெற்றது.\nவேறெந்த மாநிலத்திலும் இல்லாத சுயமரியாதைத் திருமணங்கள் அதாவது\nஇந்துசனாதன மரபுப்படி நடத்தாமல் தலைவர்கள் தலைமை ஏற்று நடக்கும்\nதிருமணங்கள் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது உண்மையில் சாதாரணச்\nசெய்தியல்ல. சமூக சீர்திருத்த இயக்கத்தில் ஒரு மைல்கல்தான். ஐயமில்லை.\nஆயினும் பெரியார் திருமண விழாக்களில் பேசும்போது இது மகாப்பெரிய\nபுரட்சிகரத் திருமணம் என்பதை ஏற்கமாட்டார். சுயமரியாதைத் திருமணம்,\nசீர்திருத்தத் திருமணம் என்று சொல்வதையெல்லாம் கூட சரியில்ல என்பார்.\n1956ஆம் ஆண்டின் மாதிரித் திருமணம் என்று கூறுங்கள். காலம் மாற மாற\nதிருமணங்கள் இன்னும் எளிமையாய் இன்னும் உனர்வுபூர்வமாய் இன்னும்\nபெண்ணுரிமையை உயர்த்திப் பிடிப்பதாய் அமைய வேண்டும், என்பது பெரியாரின்\nஎனினும் சுயமரியாதைத் திருமணத்தின் அங்கீகாரம் வழங்கும் சட்டம் முதற்படி\nஎன்றுகூறி வரவேற்றார். இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பகுதியாகத்தான் இது\nசேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சட்ட வரம்புக்குள்\nஇப்போதும் வெவ்வேறு மதத்தவர்கள் திருணம் செய்துகொள்ள சிறப்புத் திருமணச்\nசட்டத்தைத்தான் அணுகமுடியும். அதில் பதிவு செய்து ஒரு மாதம் காத்திருக்க\nவேண்டும். இத்தகைய திருமணங்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் என்பதும்\nஎனவே உடனடியாகத் திருமணத்தைப் பதிவு செய்ய வழிவேண்டும் என்பது சமூக\nஎதார்த்தம். ஆனால் சட்டம் ஒரு மாதம் காத்திருக்கச் சொல்கிறது. அதற்குள்\nமதவெறியர்கள் எதையும் செய்துவிடக்கூடும் அல்லவா\nஇப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் விவரித்த இரு திருமண நிகழ்வுகளை\nமனத்திரையில் ஓடவிட்டுப் பாருங்கள். சீர்திருத்தத் திருமணங்கள்\nநீர்த்துப் போகச் செய்வதோ அல்லது கேலிப்பொருளாக மாறுவதோ எவ்வளவு\n ஆகவே, உரத்த சிந்தனை இப்போது தேவை.\nஇன்றையத் தேவைக்கு சுயமரியாதைத் திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச்\nசெய்ய வேண்டும் என்ற அரசின் முடிவு சரிதான். ஆனால் அதுவும் போதாது.\nபோதாது. புதிய முற்போக்கான திருமணச் சட்டம் தேவை.\nகாதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்து கொண்டால். காலை வெட்டுவேன்,\nகையை வெட்டுவேன், கொலை செய்வேன் என சாதி மதவெறியர்கள் கொக்கரிக்கும்\nசூழலில், கவுரவக் கொலைகள் நடந்தேறும் சூழலில் சீத்திருத்தத் திருமணங்கள்\nபெருக வேண்டும். அதே சமயம் அத்திருமணங்கள் மேலும் மேலும் சீர்\nதிருத்தப்பட வேண்டும். அன்பும் எளிமையும் கைகோர்க்க வேண்டும். அதற்கான\nமணமகனுக்கும் மணமகளுக்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறதா மனப்பூர்வமாக\nசம்மதிக்கிறார்களா என்பதுதான் திருமணத்தில் முதல் நிபந்தனையாக்கப்பட\nவேண்டும். சாதி, மதம், கவுரவம், அந்தது எதுவும் குறுக்கே நிற்கக்கூடாது.\nநகை, ரொக்கம், பொருட்கள், சீதனம் என எந்த ரூபத்திலும் வரதட்சனை வாங்க���மல்\nஇருப்பதே சுயமரியாதை திருமணத்தின் அடுத்த நிபந்தனையாக இருக்க வேண்டும்.\nபெண்ணின் சொத்துரிமையை இதோடு இணைத்துக் குழப்புவதோ அல்லது மறுப்பதோ கூடவே\nகூடாது. வரதட்சனை எதிர்ப்பு சட்டம் வெறும் காகிதப் புலியாக அல்லாமல்\nசமுதாய ஒழுக்காக மாற்றப்பட வேண்டும்.\nஆடம்பரமான திருமணங்கள் நடத்துவது சமூக விரோதச் செயல் என்கிற மனோநிலை\nசமூகத்தில் ஆழமாக வேர்விட வேண்டும். வழிகாட்டும் தலைவர்கள்\nமுன்னுதாரணமாகத் திகழ வேண்டும். எளிமையான திருமணங்களே கவுரவமானது என்ற\nசமூகத்தின் எல்லா மட்டங்களிலும் கலப்புத்திருமணமும் காதல் திருமணம்\nபெருமைக்குரியதாய் போற்றப்பட வேண்டும். வரவேற்கப்பட வேண்டும். துணை நிற்க\nதிருமண மண்டபங்கள் நூற்றுக்கு தொண்ணுறு\nவிழுக்காடு சைவ உணவை மட்டுமே அனுமதிக்கின்றன. சமூகத்தில் அசைவ உணவு\nஉண்போரே பெரும்பான்மையோராக இருப்பினும் சைவமே திருமணத்துக்கு உயர்ந்தது\nஎன்பது தவறான சிந்தனை அல்லவா அவரவர் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப எளிய\nவிருந்து அது சைவம் அசைவம் என வேறுபாடின்றி வழங்க மண்டபங்கள் அனுமதிப்பது\nஎல்லா திருமணமும் பதிவு செய்யப்படுவது மதச் சார்பற்ற திருமணங்கள் - சாதி\nமறுப்பு - சடங்கு மறுப்பு திருமணங்கள் - பெண்ணுரிமை போற்றும் திருமணங்கள்\nபல்கிப் பெருக உரிய சட்டம் வேண்டும். வெறும் சட்டம் பயன்தராது.\nசமூகவுணர்வாக அது மாற்றப்பட வேண்டும்.\nதிருமணங்கள் இன்றைய நவீன உலகுக்கு எற்ப மேலும் பலபடி முன்னேற வேண்டும்.\nஅதற்கொப்ப மனந்திறந்த பகிரங்க விவாதங்களும் விமர்சனங்களும்\nபிரச்சாரங்களும் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டும். குறிப்பாக இடதுசாரிகள்\nமுன் இந்தப் பணியும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://grrinfo.blogspot.com/2010/02/blog-post_09.html", "date_download": "2018-07-22T08:53:08Z", "digest": "sha1:3UBTH2PSSZMV44DMTYMT3OJK5KY6SDHO", "length": 8714, "nlines": 78, "source_domain": "grrinfo.blogspot.com", "title": "பெட்டிக்கடை: வைரஸ்", "raw_content": "\nநமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன. இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு ��ெய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.\nஇந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.\nஇதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.\nவழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட www.winpatrol.com என்ற தளத்திற்குச் செல்லவும்.\nபவர்பாய்ண்ட் பயனுள்ள கீ தொகுப்புகள்\nபல வாசகர்கள் பவர் பாய்ண்ட்டுக்கு ஷார்ட் கட் கீகளை அவ்வப்போது நினைவில் வைக்கும் வகையில் தொடர்ந்து தரக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏனென்றால் இந்த தொகுப்பைப் பயன்படுத்துவது மற்ற தொகுப்புகளோடு ஒப்பிடுகையில் குறைவு தான். எனவே தான் அவ்வப்போது இவற்றை நினைவில் கொண்டு இயக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.\nCtrl + Shift + D: அப்போதைய ஸ்லைடின் டூப்ளிகேட் ஸ்லைட் ஒன்றை உருவாக்கும்.\nCtrl + M: புதிய ஸ்லைட் ஒன்று இணைக்கப்படும். இதில் ஸ்லைட் லே அவுட்டினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.\nCtrl + K: புதிய ஹைப்பர் லிங்க் ஒன்றை இனைக்க ஒரு விண்டோ திறக்கப்படும்.\nPage Up: பின்னோக்கி ஒரு ஸ்லைடுக்குச் செல்லும் .\nPage Down : முன்னோக்கி ஒரு ஸ்லைடுக்குச் செல்லும்.\nஉங்கள் ஸ்லைட் �ஷாவினை இயக்குகையில்\nEnter, Shift அல்லது : ஒரு ஸ்லைட் முன்ன���க்கிச் செல்லும்.\nBackspace or P :ஒரு ஸ்லைட் பின்னோக்கிச் செல்லும்.\nB: கருப்பு திரையைக் காட்டும். மீண்டும் கீ அழுத்த அந்த திரையிலிருந்து மீண்டு வரும்.\nW:வெள் ளை திரை யைக் காட்டும். மீண்டும் கீ அழுத்த அந்த திரையிலிருந்து மீண்டு வரும். ஒரு எண்ணை டைப் செய்து என்டர் அழுத்த அந்த எண்ணுடைய ஸ்லைடுக்குச் செல்லும்.\nஇன்னும் நிறைய ஷார்ட் கட் கீகள் உள்ளன. இவை வேண்டும் என்றால் ஒரு ஸ்லைட் �ஷாவை இயக்கி அதன் இடையே F1கீயை அழுத்தவும். ஷார்ட் கட் கீகளின் முழுப் பட்டியலும் கிடைக்கும்.\nஇலவச அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் – புதிய பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2010/11/blog-post_2822.html", "date_download": "2018-07-22T08:47:02Z", "digest": "sha1:LYPFCUK4OIF6K4343AZ4MS3HC3IO43IT", "length": 14042, "nlines": 258, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: ஆ வரிசை பழமொழிகள்", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\n* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.\n* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.\n* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.\n* ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு\n* ஆசை வெட்கம் அறியாது.\n* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.\n* ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.\n* ஆடிப் பட்டம் தேடி விதை.\n* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.\n* ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.\n* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.\n* ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.\n* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.\n* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா\n* ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.\n* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல\n* ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே\n* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.\n* ஆரால் கேடு, வாயால் கேடு.\n* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.\n* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.\n* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.\n* ஆழமறியாமல் காலை இடாதே.\n* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.\n* ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.\n* ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.\n* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.\n* ஆறின கஞ்��ி பழங் கஞ்சி.\n* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்\n* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.\n* ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.\n* ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.\n* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.\n* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.\n* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.\n* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.\n* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.* *தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது..... ந...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nகி, கீ, கு, கூ வரிசை பழமொழிகள்\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\nஐ. ஒ. ஓ வரிசை பழமொழிகள்\nஎ ஏ வரிசை பழமொழிகள்\nஉ. ஊ வரிசை பழமொழிகள்\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nஇ ஈ வரிசை பழமொழிகள்\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_08.html", "date_download": "2018-07-22T08:44:28Z", "digest": "sha1:V2WEKIFAWEAKFN4QDUSTUTIVKBT6RFCO", "length": 32605, "nlines": 583, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: சேவல்களே உரக்க கூவுங்கள்..", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்��ளின் தாயகம்....\nஇந்த யுகத்திலாவது விடியல் வரட்டும்...\nஉன் குரல் கேட்டவுடன் விடிந்துவிட\nஇது ஒன்றும் இரவுகளின் தவிப்பல்ல...\nபல பல நூற்றாண்டுகளின் தவிப்பு..\nசூரியன் கூட இன்னும் நுழைய முடியாத\nஅடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..\nசேவல்களே கொஞ்சம் உரக்க கூவுங்கள்\nஇன்று மார்ச் 8 உலகப் பெண்கள் தினம்..\n(1910-2010) 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்\n+2 தேர்வு நடைபெறுவதால் நண்பர்களின் தளத்திற்கு தொடர்ந்து வரமுடியவில்லை...\nமாலை 6.00 மணிக்கு சந்திப்போம்..\nமகளிர் தின நாளில் அவர்களை\nஅனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்\nகவிதைவீதி பெண்களை கவிதைகளால் பெருமை படுத்திய விதம் அருமை.\nபெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nசேவல்களை சில காரணங்களுக்காக் கூவச்சொன்ன உங்களின் கற்பனை அருமை\nஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு\nஅரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை...\n// 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்\n..... விடியல் வர வேண்டும்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி March 8, 2011 at 1:36 PM\nபெண்களில் முக்கியமானவள் தமிழ்த்தாய். தயவு செய்து அவளை காப்பாற்றவும். தவறென்றால் மன்னிக்க. நல்ல எண்ணங்களை பதிவு செய்யும் தாங்கள் தொடர்ந்து பிழை செய்வது ஏன் ஏன்\nசி.பி.செந்தில்குமார் March 8, 2011 at 1:50 PM\n//சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத\nஅடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..//\nபெண்கள் விடியலுக்கான கவிதை வாழ்த்துக்கள்..\nமகளிர் தினம் கொண்டாக அவசியம் இல்லை என்ற நிலை விரைவில் வரவேண்டும்.\nஆம் சேவல்கள் கூவினால்தான் விடிந்துவிட்டது என்பது புரிகிறது.\nமகளிர் தின நாளில் அவர்களை\nஅனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்\nகவிதைவீதி பெண்களை கவிதைகளால் பெருமை படுத்திய விதம் அருமை.\nபெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nசேவல்களை சில காரணங்களுக்காக் கூவச்சொன்ன உங்களின் கற்பனை அருமை\nஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு\nஅரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை...\nதங்கள் வருகைக்கு நன்றி கஸாலி..\n// 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்\nதாங்கள் கவிதை வீதியின் 101 -வது பின்பற்றுபவராக இணைந்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..\nதங்களின் வருகையை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்..\n..... விடியல் வர வேண்டும்\nஓ.வ.நாராயணன் ஓன��் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]\nஅடேய்.. நாராயணா என்ன இப்படி அடிக்கடி பெயரை மாத்திக்கிட்டே இருக்க..\nஅடுத்த வாரம் என்ன பெயர்..\nபெண்களில் முக்கியமானவள் தமிழ்த்தாய். தயவு செய்து அவளை காப்பாற்றவும். தவறென்றால் மன்னிக்க. நல்ல எண்ணங்களை பதிவு செய்யும் தாங்கள் தொடர்ந்து பிழை செய்வது ஏன் ஏன்\n//சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத\nஅடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..//\nபெண்கள் விடியலுக்கான கவிதை வாழ்த்துக்கள்..\nமகளிர் தினம் கொண்டாக அவசியம் இல்லை என்ற நிலை விரைவில் வரவேண்டும்.\nஆம் சேவல்கள் கூவினால்தான் விடிந்துவிட்டது என்பது புரிகிறது.\nபன்னிக்குட்டி ராம்சாமி March 8, 2011 at 7:56 PM\nநண்பரே உங்கள் கவிதை வரிகளில் ஒருவித மென்சோகமும், வலியும், உணர்வுகளும் கொந்தளிக்கின்றன. அருமையான வார்த்தைப் பயன்பாடும்.....\nகவிதை வரிகள் அருமை.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]\nநண்பரே உங்கள் கவிதை வரிகளில் ஒருவித மென்சோகமும், வலியும், உணர்வுகளும் கொந்தளிக்கின்றன. அருமையான வார்த்தைப் பயன்பாடும்.....\nகவிதை வரிகள் அருமை.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி\nபெண்மையைப் போற்றும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.\nகூவி வீட்டு செல் சேவலே...\nபெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும் இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் \nபெண்மையைப் போற்றும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.\nகூவி வீட்டு செல் சேவலே...\nபெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும் இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் \nஅன்பின் சௌந்தர் - நூறாவது பெண்கள் தினத்தில் ஒரு அருமையான கவிதை. பெரும்பான்மையான பெண்களின் இன்றைய நிலை இதுதான். அதனை உணர்ந்து கவிதை வடித்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.* *தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது..... ந...\nஅ��்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nகைபேசியில் மலர்ந்த கவிதை பூக்கள்.. \nஇரண்டு சூப்பர் ஸ்டார்கள் கூட்டணி...\nமணமகள் தேவை... உதவிக்கு நீங்க வரலாம்..\nபத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (19-03-2011...\nசுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி\nகண்ணாடியில் உங்கள் பிம்பம் என்ன செய்கிறது..\nஇனிய தமிழினத்து இளம் பெண்களே..\nதொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..\nவாழும் போதே அனுபவிக்கும் நரகம்..\nபத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (12-03-2011...\nநீ அவள் பாதம் தொட்டதினால்...\nஉங்கள் முகமூடிகளை கழட்ட நீங்கள் தயாரா..\nபத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (05-03-2011...\nஎன்ன செய்யலாம் இந்த பேருந்தை...\nதபால் துறைக்கு ஒரு எச்சரிக்கை..\nவிண்மீனில் மோதி உடைப்படும் சரித்திரம்...\nநீங்க எந்த மாதிரி ஆளு..\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2012/09/blog-post_21.html", "date_download": "2018-07-22T08:22:34Z", "digest": "sha1:PAQ456LKXWGY66MZF2FWQN7OFPBVAYRA", "length": 13278, "nlines": 186, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: குற்றாலம்! அருவியின் நடனம்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nதமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இ���ங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம். மதுரையை சுற்றிக்கொண்டிருந்த காலம் வரைக்கும் எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு\nகுற்றாலத்திற்கு முன்பே 5 கிமீ தொலைவில் இருக்கும் தென்காசியை அடையும் பொழுதே, குற்றாலத்தின் மணம் காற்றில் மிதக்கும். இதமான காற்று உடலை வருடும்.\nகுற்றாலத்தை நெருங்க நெருங்க உள்ளுக்குள் மனம் பாட ஆரம்பித்துவிடும். மேக கூட்டம் அலைந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கருமேகமாய் அடத்தியாய் வருகிறதோ, அப்பொழுது விழும் சாரல். லேசாக அடிக்கும் வெயில். சாரல், இதமான வெயில் என மாறி மாறி செல்லும். இந்த விசேஷ குற்றாலத்திற்கென்றே சிறப்பான துண்டுகள் விற்கப்படுகின்றன.\nஎங்கு திரும்பினாலும் மக்கள். ஒன்று குளிக்க போய்கொண்டு இருப்பார்கள். அல்லது குளித்துவிட்டு வந்துகொண்டிருப்பார்கள். மக்களின் சந்தடி எல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் காதுகொடுத்து கேட்டால், அருவியின் சத்தம் மெல்ல கேட்கும். நம்மை செல்லமாய் அழைக்கும்.\nபோய் சேர்ந்ததும் ஒரு விடுதியில் அறையை பிடித்து, சுமைகளை போட்டுவிட்டு, உடனே குளிக்க கிளம்பிவிடுவோம். அருகில் இருப்பது மெயின் அருவி. குளிப்பது சுகம். அருவியில் குளிப்பது சுகமோ சுகம். குளிப்பது என்பது சாதாரண வார்த்தை. குதூகலிப்பது. விளையாடுவது தான் சரி.\nஎவ்வளவு நேரம் குளித்தாலும், எத்தனைமுறை குளித்தாலும் அருவியின் குளியல் அலுக்காது. காடுகளின் வழியே, பல மூலிகைகளின் வழியே பயணப்படுவதால், குற்றால அருவியின் நீர் உடலை தொந்தரவு செய்வதில்லை.\nபழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை. மக்கள் அடுத்தடுத்த அருவிகளில் குளிக்க பயணப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.\nஅருவியைப் பற்றி ஒரு பதிவு எழுதினால், மனசு ஆறாது. இன்னும் நிறைய எழுதுவேன்..\nஎழுதியது குமரன் at 11:49 AM\nLabels: அனுபவம், இயற்கை, தமிழகம், பொது\nவருடத்திற்கு இரண்டு முறை செல்வதுண்டு...\nசெண்பகாதேவி அருவி... தேனருவி போனீர்களா...\nகவிதை காதலன் - மணிகண்டவேல் said...\nகுற்றாலம் ஒரு மறக்க முடியாத அனுபவம்.. செண்பகாதேவி அருமைக்கு போவது செம அனுபவம் அதைவிட தேனருவி போவது செம செம செம த்ரில் அனுபவம்... நீங்க தேனருவி போய் இருக்கீங்க���ா\n100 க்கு வாழ்த்துகள் நான் 100 \nசெண்பகாதேவிக்கு பலமுறையும், தேனருவிக்கு இரண்டு முறையும் போயிருக்கிறேன்.\nகடந்த சில ஆண்டுகளாக சிற்றருவியோடு தடுத்துவிடுகிறார்கள். பொதுமக்களை செல்ல அனுமதிப்பதில்லை. அதனால், மற்ற அருவிகளை குறிப்பிடுவதொடு நிறுத்திக்கொண்டேன்.\nஆனால், அந்த அருவிகளைப் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் எழுதலாம் என நினைத்துள்ளேன்.\nதங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.\nவாழ்த்துக்களுக்கு நன்றி. இதுகுறித்து ஒரு குட்டி பதிவு எழுதுவேன். உங்களுக்கு சிறப்பாக வாழ்த்துக்களையும் அதில் தெரிவிப்பேன். நன்றி\nபயணமும் உணவும் - சில குறிப்புகள்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nகுற்றாலம் - சில புகைப்படங்கள்\nநேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_13.html", "date_download": "2018-07-22T09:04:46Z", "digest": "sha1:YBGX5AF4WRRE6PT3G46ELMOO36JHKZBW", "length": 27510, "nlines": 145, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு", "raw_content": "\nகனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு\nஅலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.\nஅலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி.\nகனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையா��வே டெல்லியை எச்சரித்துவிட்டது.\nஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்கள் என்று கருணாநிதி டெல்லிக்கு போட்ட குண்டு காங்கிரசை மூச்சடைக்க வைத்துள்ளது. அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.\n50 எம்.பிக்கள் பட்டியலை தொலைபேசியிலேயே கடகடவென வாசித்து ஒரு காட்டம் காட்டிவிட்டது திமுக. உசாரான சோனியா காங்கிரசின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் கலைஞரின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்ற கருத்து சோனியாவைவின் படபடப்பை கூட்டிவிட்டது. அதை தொடர்ந்தே இன்று அவசர அவசரமாக காங்கிரசு எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோனியா.\nதிமுக எதிராளியாக மாறிவிட்டால் காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை தமிழக காங்கிரசு தலைவர்களோடு பலரும் சோனியாவை மூளை சலவை செய்து வருகின்றனர்.\nதிமுகவை கழட்டி விடாவிட்டால் பிரதமர் பதவியில் தொடரமாட்டடேன் என்று காட்டமாகவே சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் மன்மோகன்சிங்.\nதேசிய அரசியலை பொருத்தவரை அதிமுகவுக்கு மட்டுமே திமுக எதிரி. ஆனால் பாரதிய சனதா, இடதுசாரிகளுக்கு காங்கிரசு தான் குறி. திமுகவை கழட்டிவிட்டால் அலைகற்றை ஊழலின் முழு கல்லடியும் காங்கிரசு மீதே விழும் என்பதையும் சோனியா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளர்.\nமொத்தத்தில் அலைகற்றை ஊழலால் காங்கிரசு திமுக என்ற புலிவாலை பிடித்துவிட்டது. விட்டால் காங்கிரசுக்கு தான் அதிக ஆபத்து.\nஆமாம். ஊழல் நடந்தது. பிரதமரும் சோனியாவும் தான் ஊழலுக்கு தூண்டினர். ஊழலில் பெரும் பங்கு காங்கிரசுக்கு சென்றுள்ளது என திமுக அறிக்வை விட தயங்காது என்பது காங்கிரசுக்கு தெரியாமல் இல்லை.\nஇப்பாதைக்கு செயலலிதா என்ற நரிவாலை பிடிப்பதைவிட, திமுக என்ற புலிவாலை விடாமல் இருப்பது தான் காங்கிரசுக்கு நல்லது.\nதற்போது வெளியில் நடமாடுவது போல பவ்லா செய்தாலும், நேற்று முதல் கைது செய்யப்படாத குறையாக சி.பி.ஐ விசாரனை பிடியில் இறுகியுள்ளார் ராசா.\nஅந்த நாடகம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாக தெரியவில்லை.\nகனிமொழி வீட்டில் சோதனை நடக்குமா நடக்காதா அங்கே இருக்கிறது அரசியல் சூடும் பரபரப்பு பொறியும்.\nகனி மொழி வீட்டில் சோதனை இட்ட���் என்ன கிடைக்கும் \nராசாவின் கைதுக்கு 50 MPக்களை திரட்டி மிரட்டும் கருணாநிதிக்கு ஈழ மக்கள் பலியான பொது தந்தி அடிக்க் சொன்னது நினைவுகு வருமோ...\n//அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.//\nஇது மட்டுமே இந்த செய்தியின் நம்பக தன்மையை குலைக்கிறது. எல்லோருக்கும் தெரியும். எந்த அரசியல் வியாதிக்கும் நிலையான நட்பும் இல்லை. நிலையான எதிரியும் இல்லை. மேலும், காங்கிரஸ் அரசியல் வியாதிகளுக்கு சுய விருப்பு வெறுப்பும் , முதுகு எலும்பும் இல்லை. சோனியா திமுக வேண்டாம் என்று நிலை எடுத்தால், அதை எதிர்த்து வாக்களிப்பதை விடுங்கள், ஒரு முணு முணுப்பயாவது சொல்ல தைரியம் வருமா\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகண்களை குளமாக்கிய வரிகள். சர்வதேச சமுதாயம் \nஇனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் \"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n2016 தமிழக சட்டசபை தேர்தல் இறுதி கட்ட கருத்து கணிப்பு\nதமிழகம் முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் வழி எடுத்த இறுதி [15.05.2016]ஆய்வு முடிவுகள்:. அதிமுக கூட்டணி : 120 - 130 திமுக கூட்டணி : 84 ...\nதாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் - தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்....\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) - அண்ணே வணக்கம்ணே ஜோதிட வகுப்புகள்னுட்டு வெறும் நட்சத்திரத்தை வச்சு ரெம்பவே ஜல்லியடிச்சுட்டன். ஆகவே இந்த பதிவுல நேரடியா மேட்டரை கொடுத்துர்ரன். ஜாதகம் இருந்...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்…. - … … “ஏசுவே” என்றழைத்தாலும், “அல்லா” என்று குரல் எழுப்பினாலும், “ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும், உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி, வேண்டி ...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார���. பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/36480-this-is-enough-to-do-to-come-up-in-life-kadagam-simmam-kanni.html", "date_download": "2018-07-22T08:31:39Z", "digest": "sha1:2EJPPE72XCA6PPELT46HY7VQAB7RDRHA", "length": 11327, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.(கடகம், சிம்மம்,கன்னி ) | this is enough to do to come up in life (kadagam,simmam,kanni )", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nவாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.(கடகம், சிம்மம்,கன்னி )\nஜோதிடக்கலை பல நுட்பங்களைக் கொண்டது. ஒருமனிதனின் குணம், வாழ்க்கை , வெற்றி, தோல்வி, உடல் நலன், மன நலன் என எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து கொள்ள பயன்படும் அற்புத கலை ஜோதிடம். உலகம் முழுவதுமே ஜோதிடம் கலை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதில் மிகப் பழமையும் துல்லியமும் மிகுந்தது நம்முடைய ஜோதிடக்கலை. இது அடிப்படையில் கணக்குகளை கொ���்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள், கிழமை, நட்சத்திரம், லக்னம், திதியை என பல கூறுகளாக கணிக்கப்படுவதே ஜாதகம்.\nஒவ்வொரு ராசியினரும் அவருக்கு உரிய தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சிரமங்கள் குறைந்து வாழ்க்கைக்கான சாதகமான அமசங்கள் மேம்படும். இந்த பதிவில் கடக,சிம்ம,கன்னி ராசிக்காரர்கள் வழிபட தெய்வ துதிகள் தரப்பட்டுள்ளது. இதை கடைபிடித்து மேம்பட எல்லாம் பல இறைவன் துணை நிற்பார்.\nகடக ராசிக்காரர்கள் கடைத்தேற வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர்.\nசொல்ல வேண்டியது நரசிம்மர் துதி\nஅண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்\nஅகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்\nதொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்\nதுஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்\nமீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்\nஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்\nவராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்\nபிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் \nசிம்ம ராசிக்காரர்கள் நிம்மதிக்கு வழிபட வேண்டிய தெயவம் ஆஞ்சநேயர்.\nசொல்ல வேண்டியது அனுமன் துதி\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்\nஉறைவார் முடிவே உணரா முதலோன்\nகரைவார் நிறைவே கருதாதவன் போல்\nஉறைவான் மறையாய் ஒரு நீதியனே \nகருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்\nவென்றேன் எனவே விழைந்தானையே நான்\nகொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே \nசரமே தொளையா சகமே மறவா\nசரீரா அனுமா ஜமதக் கினிநீ\nஉரமே உறவே உறவோய் பெரியோய்\nகன்னி ராசிக்காரர்கள் வழிபடவேண்டியது கோவிந்தன்.\nசொல்ல வேண்டியது கோவிந்தன் துதி\nஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,\nதேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே \nஅவரவருக்கு உரிய தெய்வங்களை உரிய துதிகள் சொல்லி வழிபட துயரங்கள் தொலைந்து வாழ்க்கை வசந்தமாகும்.\nமற்ற ராசிக்காரர்களுக்கான துதிகள் அடுத்த பதிவில் ....\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\nமஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: திருமாவளவன்\nமெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி: தமிழக அரசு மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/08/blog-post_59.html", "date_download": "2018-07-22T08:55:12Z", "digest": "sha1:DIP4J47W67SR6ZRQIU4H73777JFJNOT7", "length": 39002, "nlines": 115, "source_domain": "www.thambiluvil.info", "title": "தபால் மூல வாக்கினை பதிவு செய்ய தவறியவர்களுக்கு இன்று விசேட சந்தர்ப்பம் | Thambiluvil.info", "raw_content": "\nதபால் மூல வாக்கினை பதிவு செய்ய தவறியவர்களுக்கு இன்று விசேட சந்தர்ப்பம்\nபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கினை பதிவு செய்ய முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) விசேட சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்க...\nபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கினை பதிவு செய்ய முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) விசேட சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு உயர் தரப் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ளதால் இன்றைய தினம் வாக்கினை பதிவு செய்ய முடியாமற்போகும் வாக்காளர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி தபால் மூல வாக்கினை அளிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ள சுயவிபரக் கோவைகளை நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக கையளிக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல��கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் கடமைகளை தவறவிடுவோருக்கு தண்டனை விதிக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nசிவ தொண்டர் அமைப்பினரின் உகந்தை சிரமதானம் மற்றும் குடிநீர் வழங்கல் சேவை\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேர��ை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌர��ிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மா���வர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொல���,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தபால் மூல வாக்கினை பதிவு செய்ய தவறியவர்களுக்கு இன்று விசேட சந்தர்ப்பம்\nதபால் மூல வாக்கினை பதிவு செய்ய தவறியவர்களுக்கு இன்று விசேட சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=5161", "date_download": "2018-07-22T09:01:50Z", "digest": "sha1:CH66TP2Y7MHACPDT3BOSZHM5KM72DNAR", "length": 2727, "nlines": 20, "source_domain": "www.viruba.com", "title": "கணவன் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nகணவன் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 132 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 366 : 04 : 02 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 19 : 18 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 21 : 18 : 03 பொருள் விளக்கச் சொல்\nகணவன் என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அதிமித்திரன் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 132 : 01 : 01\n2. அனுகன் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையு��் செய்யுள் ► 366 : 04 : 01\n3. பர்த்தா வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 19 : 18 : 01\n4. புருடன் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 21 : 18 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iamlark.wordpress.com/2012/05/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-07-22T08:56:05Z", "digest": "sha1:ZZPHKDGEA6Z2CC33O6HTLTNIQWONLYRX", "length": 10785, "nlines": 223, "source_domain": "iamlark.wordpress.com", "title": "தாலாட்டும் பூங்காற்று | L A R K", "raw_content": "\nPosted on May 9, 2012 by Rajkumar (LARK)\t• Posted in இசைக்கு ஏது மொழி, இளையராஜா, Songs\t• Tagged இளையராஜா, எஸ்.ஜானகி, கோபுர வாசலிலே, தாலாட்டும் பூங்காற்று, ப்ரியதர்ஷன், வாலி\t• 1 Comment\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே\nஎன் நெஞ்சமே உன் தஞ்சமே\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nஉன் நினைவில் என் மெய்சிலிர்க்க\nபஞ்சணையில் நீ முள் விரித்தாய்\nபெண் மனதை நீ ஏன் பறித்தாய்\nஏக்கம் தீயாக ஏதோ நோயாக\nகாணும் கோலங்கள் யாவும் நீயாக\nவாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nகாலை நான் பாடும் காதல் பூபாளம்\nகாதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்\nஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா\nநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா\nஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே\nஎன் நெஞ்சமே உன் தஞ்சமே\n← ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா\nOne thought on “தாலாட்டும் பூங்காற்று”\nஅருமையான பாடல். நான் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்கும் பாடல்களுள் ஒன்று. இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை. அதிலும் 80-90 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றி இப்பாடலைப் பதிவு செய்தமைக்கு\nsenthil kumar on மழைச்சாரல் – 18 [மழைநாள்]\nRajkumar on நானே வருகிறேன்…\ninfosrig on நானே வருகிறேன்…\nRamesh on தாலாட்டும் பூங்காற்று\nSwetha sounder on மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]\nrenga on ஆனந்த யாழை\nதமிழ் பாடல் வரிகள் on ஆனந்த யாழை\nஇசைக்கு ஏது மொழி (78)\nபடித்ததில் பிடித்தது – 19 [காயா – தேன்மொழி தாஸ்]\nமழைச்சாரல் – 19 [இழந்த மழை]\nபடித்ததில் பிடித்தது – 18 [அப்பாவின் கையெழுத்து]\nஉன்னால் உன்னால்… உன் நினைவால்…\nபடித்ததில் பிடித்தது – 17 [நம் காதல்]\nமழைச்சாரல் – 18 [மழைநாள்]\nபடித்ததில் பிடித்தது – 16 [மாமரம்]\nRT @loga1968: இந்த கவிதை பத்திரிக்கையில் வெளிவந்ததே சங்கிகளுக்கு தெரியாது போல 😂😂😂 https://t.co/0fsRTILu7W 4 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/05/Mahabharatha-Vanaparva-Section175.html", "date_download": "2018-07-22T09:00:12Z", "digest": "sha1:4B7S2KLBYRDX22XJXEROEVKTJJOH2Z6L", "length": 32644, "nlines": 88, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விடைபெற்றார் லோமசர்! - வனபர்வம் பகுதி 175 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 175\nகந்தமாதனத்தில் இருந்து இறங்க யுதிஷ்டிரனுக்கு பீமன் அறிவுறுத்தல்; பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட லோமசர் தேவலோகம் சென்றது...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"அவ்வீரர்களில் பிரதானமானவன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பின் விரித்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு, போர்க்குணமுள்ள அந்தத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} துணையுடன் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இந்திரனுக்கு நிகரானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனின் துணை கொண்டு, அந்த அழகான அற்புதமான வனத்தில் (உள்ள) கருவூலத்தலைவனின் {குபேரனின்} நந்தவனத்தில் அவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மனிதர்களின் தலைவனான கிரீடி {அர்ஜுனன்}, ஆயுதங்களையே நோக்கமாகக் கொண்டு, கையில் வில்லுடன், மரங்கள் நிறைந்த ஒப்பற்ற இன்பமான நிலங்களை ஆராய்ந்தபடி உலாவினான். மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} அருளால் ஒரு வசிப்பிடத்தை அடைந்த இறையாண்மையின் மகன்கள் {பாண்டவர்கள்}, மனிதர்களின் ஐஸ்வரியத்தில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்களது (வாழ்வின்) அந்தப் பகுதி அமைதியாகக் கடந்தது. பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துணையாகக் கொண்ட அவர்கள், நான்கு வருடங்களை ஒரு இரவைப் போலக் கழித்தனர். பாண்டவர்கள் (இந்த நான்கு வருடங்களையும்), முன்பே கழித்த ஆறு வருடங்களையும் சேர்த்து பத்து வருடங்களைச் சீராகக் கழித்தனர்.\nபிறகு, வாயுத்தேவனின் உணர்ச்சி வேகமுள்ள மகனும் {பீமனும்}, ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல அமர்ந்திருந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்னால் அமர்ந்து, அவனிடம் நன்மையான இனிய வார்த்தைகளைப் பேசினர். \"உமது வாக்குறுதியை வாய்க்கச் செய்வதற்கும், உமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமே, ஓ குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம் (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம் (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ ���ர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ தர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), சினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய மாட்டார்கள். ஓ தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), சினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய ��ாட்டார்கள். ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே} யாதவர்களுடன் கூடிய கிருஷ்ணன் உமது நன்மையில் விருப்பம் கொண்டிருக்கிறான். நானும், போரில் சாதிக்கும் வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவன் ஆகியோரும்} அவ்வாறே இருக்கிறோம். நீர் செல்வம், செழிப்பு, மேன்மை ஆகியவற்றைப் பெறுவதற்காக நாங்கள் எதிரிகளுடன் மோதி அவர்களை அழிப்போம்\" என்றான் {பீமன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அறம், பொருள் ஆகியவற்றை அறிந்து, அளவில்லா பராக்கிரமத்துடன் இருக்கும், தர்மனின் பெருமைமிக்க அற்புதமான மகன் {யுதிஷ்டிரன்} அவர்களின் நோக்கத்தை அறிந்து, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை வலம் வந்தான். மாளிகைகளிடமும், நதிகளிடமும், தடாகங்களிடமும், அனைத்து ராட்சசர்களிடமும் விடைபெற்ற நீதிமானான யுதிஷ்டிரன், தாங்கள் (ஏற்கனவே) வந்த வழியை நோக்கினான். பிறகு மலையைப் பார்த்தபடி அந்த உயர் ஆன்ம, சுத்த மனம் படைத்தவன் அந்த மலைகளில் சிறந்த மலையிடம், \"ஓ மலைகளில் முதன்மையானவனே, எதிரிகளைக் கொன்று, எனது நாட்டை மீட்டு, எனது காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நான் எனது நண்பர்களுடன் தவம்பயின்று கட்டுப்பட்ட ஆன்மாவுடன் மீண்டும் உன்னைக் காண்பேன்\" என்றான். இதை அவன் தீர்மானமாகவும் கொண்டான். தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும், அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்} அதே சாலை வழியே முன்னேறினான். கடோத்கசனும் அவனைத் தொடர்பவர்களும் அவர்களை மலைமுகடுகளில் சுமந்து சென்றனர். அவர்கள் பயணிக்கத் தொடங்கியதும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலக் கூறிய பெரும் முனிவரான லோமசர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சொர்க்கவாசிகளின் புனிதமான இருப்பிடத்திற்குச் சென்றார். பிறகு மனிதர்களில் முதன்மையான ஆர்ஷ்டிஷேணராலும் அறிவுறுத்தப்பட்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அழகான தீர்த்தங்களையும், ஆசிரமங்களையும், பல பெரிய தடாகங்களையும் கண்ட படி தனியாகச் சென்றார்கள்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், பீமன், யுதிஷ்டிரன், லோமசர், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சு���ாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்���ுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rlalitha.wordpress.com/2014/02/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-22T09:00:56Z", "digest": "sha1:SDKFJFB3GPU2NO2HAYKLETILU7EYCYDE", "length": 10510, "nlines": 65, "source_domain": "rlalitha.wordpress.com", "title": "பெரியவாளின் சட்ட ஞானம் | PARAMACHARIAR - SPIRITUAL JOURNEY", "raw_content": "\nஏதோ ஓர் அறக்கட்டளையை கலைத்துவிட அதன் அறங்காவலர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அவர்கள் யாவரும் பெரியவாளின் பக்தர்களாகையால் அதன் சொத்துக்களை அவர் உயிரினும் பெரிதாக மதித்த வேதரக்ஷண நிதி ட்ரஸ்டுக்கு மாற்றி விட விரும்புவதாகவும் அவர்களில் ஒருவர் செய்தி கொண்டு வந்தார். அதற்கு ஸ்ரீ சரணருடைய அநுமதியும் அநுக்ரஹமும் வேண்டினார்.\nஸ்ரீ சரணர் பளிச்செனப் பதிலிறுத்தார்: “நீங்க ட்ரஸ்டீகளெல்லாரும் எங்கிட்ட பக்தியா இருக்கேன்னா போறுமா என்ன ஒங்க பக்தியை, அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும் ஒங்க பக்தியை, அபிமானத்தை மனஸார அங்கீகரிச்சுக்கறேன். ஆனாலும் ஒங்க ட்ரஸ்டோட ஆஸ்தி பாஸ்தியை வேதரக்ஷண நிதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதுன்னா, அதுக்குச் சட்டம் எடம் குடுத்தாதானே முடியும் அந்த மாதிரிக் குடுக்கலியே “ப்ரன்ஸிபள் அவ் ஸீப்ரே”ன்னு ’லா’வுல இருக்கு. அதன்படி, ஒரு டிரஸ்டைக் கலைக்கும்படி ஏற்பட்டா அதனோட சொத்துக்களை எந்த லக்ஷ்யத்துல அந்த ட்ரஸ்ட் ஆரம்பிச்சு நடத்துதோ, அதுக்கு ரொம்பக் கிட்டினதான ஒரு லக்ஷ்யத்தோட நடக்கற இ்ன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்த முடியும்.\nரொம்ப வித்யாஸமான லக்ஷ்யம் இருக்கிற ட்ரஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாது. இப்ப ஒங்க ட்ரஸ்டோட லக்ஷ்யமும் வேதரக்ஷணமும் வித்யாஸமானதுன்னுதான் எல்லாரும் அபிப்ராயப்படுவா.\nஒங்க ட்ரஸ்ட் ஸோஷல் ஸர்வீஸ் லக்ஷ்யத்துல ஏற்பட்டது. வேத ரக்ஷணத்தைவிடப் பெரிய சோஷல் ஸர்வீஸ் இல்லேன்னு எங்க மாதிரி சில பேர் வேணா சொல்லலாமே தவிர, அதைப் பொதுவா லோகம், கவர்மென்ட், கோர்ட் ஒத்துக்காது. ஆனதுனால், ஒங்க ஆசையைப் பூர்த்தி பண்ண முடியலியேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னாலும் அப்படித்தான் சட்டம் கட்டுப்படுத்தறது.\nநீங்க இத்தனை அபிமானமா நெனச்சதே வேதரக்ஷண ட்ரஸ்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டும் ஒங்க பணமும் ஒரு நல்ல சோஷல் சர்வீஸ் ஆர்கனைஸேஷனுக்குப் போய்ச் சேந்து நல்லபடியா பிரயோஜனமாகணும்னு ப்ரார்த்திச்சுக்கறேன்”- அவருக்கே உரித்தான ஆழ்ந்த அநுதாபத்துடன் கூறி, அகம் குவித்துச் சிறிது நேரம் பிரார்த்திக்கிறார்.\nஅடுத்து அவரது மொழியியல் ஞானம், பன்மொழிப் புலமை ���கியவற்றுக்கும் சான்று படைக்கிறார்.\n” ‘ஸீப்ரே’-ன்னு சட்டப் பாயின்ட் சொன்னேனே, அதுக்கு ஸ்பெல்லிங்படி உச்சரி்ப்புப் பாத்தா ’ஸைப்ரஸ்’னு வரும். ஆனா அது ஃப்ரெஞ்ச் வார்த்தையானதால, அந்த பாஷையோட லக்ஷணப்படி ஸ்பெல்லிங் ஒரு தினுஸாவும், உச்சரிப்பு வேறே தினுஸாவும் இருக்கும். இந்த வார்த்தை ஸ்பெல்லிங்படி ’ஸைப்ரஸ்’ன்னு ஆகும்.ஆனாலும் ஸைப்ரஸ் தீவுக்குப் போடற ஸ்பெல்லிங் இல்லை. அந்தத் தீவுக்கு, C,Y,P,R,U,S-னு ஸ்பெல்லிங் போடறோம். ’ஸீப்ரே’க்கு C,Y, அப்புறம் ரெண்டு வார்த்தையை ஒண்ணா சேக்கறப்ப ஸந்தியிலே போடற ஹைஃபன், ஹைஃபனுக்கு அப்பறம் P,R,E..E, தான் U இல்லே: U போட்டா ஸைப்ரஸ் தீவுன்னு ஆயிடும்…E க்கு அப்புறம் கடைசி எழுத்தா S-(CY-PRES). அந்த ’S’ உச்சரிப்புல வராது. ’ஸைலன்ட்’ ஆயிடும்.\nஃப்ரெஞ்ச் பாஷைல ’ஸீ-ப்ரே-ன்னா ’ரொம்பக் கிட்டே”னு அர்த்தம். ஒரு ட்ரஸ்ட் சொத்தை தனோட லக்ஷ்யத்துக்கு ரொம்பவும் கிட்டினதான லக்ஷ்யமுள்ள இன்னொரு ட்ரஸ்டுக்குத்தான் மாத்தணும்னு தெரிவிக்கிறதால அந்த விதிக்கு அப்படிப் பேர்.”\nkarthikeyan on ஸ்ரார்த்தம் -சில விதிமுறைகள்[P…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/lakshmirai2.html", "date_download": "2018-07-22T09:04:18Z", "digest": "sha1:XHXV3DU2CTW726KXXX7OINRSKQXFCCZE", "length": 34265, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லட்சுமி ராய்க்கு ஆப்பு வைக்கும் ஆர்த்தி நிலாவின் பெஸ்ட் ஃபிரண்ட் யாருன்னு தெரியுமோ? நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.பின்ன?.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா? ஆர்த்திஅகர்வால். (அதாங்க.. பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்கிறாரே தெலுங்கு நடிகை, அவர் தான்)தமிழோடு தெலுங்கிலும் கால் பதிக்க முயன்று வரும் லட்சுமி ராயைத் தேடி 2 தெலுங்குப் படங்கள் வந்தனவாம். ஆனால், அந்தபேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்து ஆர்த்தி அகர்வால் கெடுத்துவிட்டாராம்.தயாரிப்பாளர்களை தனியே சந்தித்துப் பேசியும் கொஞ்சியும் இந்த இரண்டு படங்களையும் அமுக்கிவிட்டாராம். இதனால் செமகடுப்பில் இருக்கும் ராய், நான் யார்னு காட்றேன் என்று பல்லைக் கடிக்கிறாராம் தெலுங்கு தேசத்து சினிமா நிருபர்களிடம்.இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் என்றார் கூடவே இனினொரு மேட்டரிலும் ரொம்பவே ஏக்கமாகிப் போயிருக்கிறார். நீங்கநினைப்பது போல அந்த மாதிரி சமாச்சாரம் ஏதும் இல்லை. இது வேற...உரிச்ச கோழி போல வெடவெடவன்று இருக்கும் லட்சுமி ராய், சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கவனம். கண்டதையும்திண்ணு உடம்பை ஊத விடுவதற்கு அவருக்குப் பிடிக்காது.அப்படியும் ஒரு விஷயம் மட்டும் அம்மணியால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் போய் விட்டது. அது வாழைப் பழம்.எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராயின் நாக்கு, வாழைப் பழத்திற்கு மட்டும் மகா அடிமையாம்.அப்படியாப்பட்ட ராய்க்கு வந்தது சோதனை தொண்டை வடிவில். அதிக அளவில் வாழைப்பழம் தின்றதால், தொண்டையில்சிக்கல் ஏற்பட்டு டாக்டரிடம் போயுள்ளார் ராய்.முழுக்க டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர், ஒரே ஒரு மருந்தை கூறியுள்ளார். அது - இனிமேல் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாதுஎன்பதுதான்.இதனால் இப்போதெல்லாம் அம்மணி வாழைப் பழத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம். இதை ரொம்ப கவலையுடன்தன்னை சந்திக்கும் நிருபர்களிடம் கூறித் திரிகிறார் லட்சுமி ராய். | Why Lakshmi Rai is angry on Arthi Agarwal? - Tamil Filmibeat", "raw_content": "\n» லட்சுமி ராய்க்கு ஆப்பு வைக்கும் ஆர்த்தி நிலாவின் பெஸ்ட் ஃபிரண்ட் யாருன்னு தெ���ியுமோ நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.பின்ன நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.பின்ன.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா ஆர்த்திஅகர்வால். (அதாங்க.. பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்கிறாரே தெலுங்கு நடிகை, அவர் தான்)தமிழோடு தெலுங்கிலும் கால் பதிக்க முயன்று வரும் லட்சுமி ராயைத் தேடி 2 தெலுங்குப் படங்கள் வந்தனவாம். ஆனால், அந்தபேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்து ஆர்த்தி அகர்வால் கெடுத்துவிட்டாராம்.தயாரிப்பாளர்களை தனியே சந்தித்துப் பேசியும் கொஞ்சியும் இந்த இரண்டு படங்களையும் அமுக்கிவிட்டாராம். இதனால் செமகடுப்பில் இருக்கும் ராய், நான் யார்னு காட்றேன் என்று பல்லைக் கடிக்கிறாராம் தெலுங்கு தேசத்து சினிமா நிருபர்களிடம்.இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் என்றார் கூடவே இனினொரு மேட்டரிலும் ரொம்பவே ஏக்கமாகிப் போயிருக்கிறார். நீங்கநினைப்பது போல அந்த மாதிரி சமாச்சாரம் ஏதும் இல்லை. இது வேற...உரிச்ச கோழி போல வெடவெடவன்று இருக்கும் லட்சுமி ராய், சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கவனம். கண்டதையும்திண்ணு உடம்பை ஊத விடுவதற்கு அவருக்குப் பிடிக்காது.அப்படியும் ஒரு விஷயம் மட்டும் அம்மணியால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் போய் விட்டது. அது வாழைப் பழம்.எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராயின் நாக்கு, வாழைப் பழத்திற்கு மட்டும் மகா அடிமையாம்.அப்படியாப்பட்ட ராய்க்கு வந்தது சோதனை தொண்டை வடிவில். அதிக அளவில் வாழைப்பழம் தின்றதால், தொண்டையில்சிக்கல் ஏற்பட்டு டாக்டரிடம் போயுள்ளார் ராய்.முழுக்க டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர், ஒரே ஒரு மருந்தை கூறியுள்ளார். அது - இனிமேல் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாதுஎன்பதுதான்.இதனால் இப்போதெல்லாம் அம்மணி வாழைப் பழத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம். இதை ரொம்ப கவலையுடன்தன்னை சந்திக்கும் நிருபர்களிடம் கூறித் திரிகிறார் லட்சுமி ராய்.\nலட்சுமி ராய்க்கு ஆப்பு வைக்கும் ஆர்த்தி நிலாவின் பெஸ்ட் ஃபிரண்ட் யாருன்னு தெரியுமோ நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.பின்ன நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.பின்ன.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.இருவரும் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.தனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.நேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,நிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.நிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா ஆர்த்திஅகர்வால். (அதாங்க.. பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்கிறாரே தெலுங்கு நடிகை, அவர் தான்)தமிழோடு தெலுங்கிலும் கால் பதிக்க முயன்று வரும் லட்சுமி ராயைத் தேடி 2 தெலுங்குப் படங்கள் வந்தனவாம். ஆனால், அந்தபேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்து ஆர்த்தி அகர்வால் கெடுத்துவிட்டாராம்.தயாரிப்பாளர்களை தனியே சந்தித்துப் பேசியும் கொஞ்சியும் இந்த இரண்டு படங்களையும் அமுக்கிவிட்டாராம். இதனால் செமகடுப்பில் இருக்கும் ராய், நான் யார்னு காட்றேன் என்று பல்லைக் கடிக்கிறாராம் தெலுங்கு தேசத்து சினிமா நிருபர்களிடம்.இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் என்றார் கூடவே இனினொரு மேட்டரிலும் ரொம்பவே ஏக்கமாகிப் போயிருக்கிறார். நீங்கநினைப்பது போல அந்த மாதிரி சமாச்சாரம் ஏதும் இல்லை. இது வேற...உரிச்ச கோழி போல வெடவெடவன்று இருக்கும் லட்சுமி ராய், சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கவனம். கண்டதையும்திண்ணு உடம்பை ஊத விடுவதற்கு அவருக்குப் பிடிக்காது.அப்படியும் ஒரு விஷயம் மட்டும் அம்மணியால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் போய் விட்டது. அது வாழைப் பழம்.எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராயின் நாக்கு, வாழைப் பழத்திற்கு மட்டும் மகா அடிமையாம்.அப்படியாப்பட்ட ராய்க்கு வந்தது சோதனை தொண்டை வடிவில். அதிக அளவில் வாழைப்பழம் தின்றதால், தொண்டையில்சிக்கல் ஏற்பட்டு டாக்டரிடம் போயுள்ளார் ராய்.முழுக்க டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர், ஒரே ஒரு மருந்தை கூறியுள்ளார். அது - இனிமேல் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாதுஎன்பதுதான்.இதனால் இப்போதெல்லாம் அம்மணி வாழைப் பழத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம். இதை ரொம்ப கவலையுடன்தன்னை சந்திக்கும் நிருபர்களிடம் கூறித் திரிகிறார் லட்சுமி ராய்.\nநிலாவின் பெஸ்ட் ஃபிரண்ட் யாருன்னு தெரியுமோ நிச்சயமாக அது எஸ்.ஜே. சூர்யா இல்லை.\n.. கற்க கசடற நாயகி லஷ்மி ராய்தான் அம்மணியோட மனம் கவர்ந்த தோழியாம். டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டகுட்டிக் குதிரையான நிலாவும், குண்டக்க மண்டக்க, கற்க கசடற நாயகியான லஷ்மி ராயும் தோழிகளானது ரொம்ப சுவாரஸ்யமானவிஷயம்.\nஇருவரும் சேர்ந்து சரவணா ஸ���டோர்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தபோது இந்த நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு இப்போதுஇறுக்கமாகி தினசரி நேரிலே சந்தித்துக் குலாவிக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாம்.\nதனக்கு முன்னாலேயே நடிக்க வந்து விட்டதால் கோலிவுட்டின் நெளிவு சுளிவுகள் சிலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் நிலா.\nநேரம் கிடைத்தால் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்,\nநிலாவுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம் லஷ்மி ராய். தமிழ் சினிமாவில் கிளாமருக்குத்தான் இப்போதுநல்ல டிமாண்ட். எனவே கிளாமர் காட்டி நடிக்க தயங்கவே கூடாது, அதேசமயம், நல்ல கேரக்டர்களாக பார்த்து நடிக்க வேண்டும்என்று கூறியுள்ளாராம் ராய். ரொம்ப நல்ல யோசனை தான்.\nநிலா எப்படி ரொம்ப பெஸ்ட் பிரண்டோ அதே மாதிரி ராய்க்கு ஒரு பெஸ்ட் எதிரியும் இருக்கிறார். அது யார் தெரியுமா ஆர்த்திஅகர்வால். (அதாங்க.. பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்கிறாரே தெலுங்கு நடிகை, அவர் தான்)\nதமிழோடு தெலுங்கிலும் கால் பதிக்க முயன்று வரும் லட்சுமி ராயைத் தேடி 2 தெலுங்குப் படங்கள் வந்தனவாம். ஆனால், அந்தபேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்து ஆர்த்தி அகர்வால் கெடுத்துவிட்டாராம்.\nதயாரிப்பாளர்களை தனியே சந்தித்துப் பேசியும் கொஞ்சியும் இந்த இரண்டு படங்களையும் அமுக்கிவிட்டாராம். இதனால் செமகடுப்பில் இருக்கும் ராய், நான் யார்னு காட்றேன் என்று பல்லைக் கடிக்கிறாராம் தெலுங்கு தேசத்து சினிமா நிருபர்களிடம்.\nஇந்தப் பிரச்சனை ஒரு பக்கம் என்றார் கூடவே இனினொரு மேட்டரிலும் ரொம்பவே ஏக்கமாகிப் போயிருக்கிறார். நீங்கநினைப்பது போல அந்த மாதிரி சமாச்சாரம் ஏதும் இல்லை. இது வேற...\nஉரிச்ச கோழி போல வெடவெடவன்று இருக்கும் லட்சுமி ராய், சாப்பாட்டு விஷயத்தில் ரொம்பவே கவனம். கண்டதையும்திண்ணு உடம்பை ஊத விடுவதற்கு அவருக்குப் பிடிக்காது.\nஅப்படியும் ஒரு விஷயம் மட்டும் அம்மணியால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்குப் போய் விட்டது. அது வாழைப் பழம்.\nஎதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் லட்சுமி ராயின் நாக்கு, வாழைப் பழத்திற்கு மட்டும் மகா அடிமையாம்.\nஅப்படியாப்பட்ட ராய்க்கு வந்தது சோதனை தொண்டை வடிவில். அதிக அளவில் வ��ழைப்பழம் தின்றதால், தொண்டையில்சிக்கல் ஏற்பட்டு டாக்டரிடம் போயுள்ளார் ராய்.முழுக்க டெஸ்ட் செய்து பார்த்த டாக்டர், ஒரே ஒரு மருந்தை கூறியுள்ளார். அது - இனிமேல் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாதுஎன்பதுதான்.\nஇதனால் இப்போதெல்லாம் அம்மணி வாழைப் பழத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம். இதை ரொம்ப கவலையுடன்தன்னை சந்திக்கும் நிருபர்களிடம் கூறித் திரிகிறார் லட்சுமி ராய்.\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/leeco-s-lemall-introduce-shopping-carnival-day-india-011797.html", "date_download": "2018-07-22T08:34:53Z", "digest": "sha1:TMOCURQYRXBDMFPFZ2W6JCQ2WOKNJY6F", "length": 12377, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "LeEco s LeMall to introduce shopping carnival day in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் ஷாப்பிங் திருவிழா அறிமுகம் : லீஈகோவின் லீமால்..\nஇந்தியாவில் ஷாப்பிங் திருவிழா அறிமுகம் : லீஈகோவின் லீமால்..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nவள��்ந்து வரும் தீவிரமான ரசிகர்களுக்காகவும் மற்றும் கேஜெட் கவனிப்பாளர்களுக்கும் மிகவும் தேவையான ஒரு சந்திப்பாக இருக்க போகிறது லீஈகோ நிறுவனத்தின் லீமால்.காம் (Lemaal.com) என்று புதிதாக தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் சந்தை. ஒரு நாள் ஷாப்பிங் திருவிழாவான இது வழக்கமான அடிப்படையில் நடக்கும் வண்ணம் திட்டமிட்டுள்ளது.\nகவர்ச்சிகரமான மற்றும் தகுதியான லீஈகோ சூப்பர்போன்களை உடன் பிரத்தியேக ஆடியோ மற்றும் பாகங்களையும் மிக குறைவான விலையில் வாங்க ஊக்குவிக்கும் வகையிலான பல அற்புதமான தள்ளுபடிகளை \"லீமால் பார் ஆல்\" (Lemall for all) என்ற தினம் வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய நுகர்வோர்கள் லீமாலின் \"லீமால் பார் ஆல்\" தினத்தில் பங்கேற்க ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, காலமுறை அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதின் மூலம் லீஈகோவின் முழு தயாரிப்பு வரிசை உள்ளடக்கிய அற்புதமான சலுகைகளை பெற முடியும்.\nஉடன் கூடுதலாக, ஆன்லைன் சந்தையில் 'லக்கி ட்ரா' முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் 100% ரொக்கம் மற்றும் சிறப்பு லீமால் கூப்பன்கள் பெறுவார்கள்.\nசூப்பர்போன்களை தவிர்த்து இந்தியாவின் கேஜெட்டுகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப ஆடியோ பாகங்கள் உள்ளிட்ட பிரபல பொருட்கள் லீமாலில் அணிவகுத்து விற்பனைக்கு உள்ளது.\nசப்லைம் ரிவேர்ஸ் இன்-இயர் :\nஉதாரணமாக உங்கள் தினசரி பயிற்சிக்கு பொருத்தமான சப்லைம் ரிவேர்ஸ் இன்-இயர் (sublime Reverse in-ear) ஹெட்ஃபோன்களை எடுத்துக்க கொள்ளலாம்.\nஇவ்வகை ஹெட்ஃபோன்கள் உங்கள் பணிச்சூழலுக்கு ஏற்றபடி உங்கள் காதுகளில் பொருந்தும் உடன் பெரிய ஆறுதல் மற்றும் பாதுகாப்பையும் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநான்கு வெவ்வேறு நிறங்களில் :\nஇந்த ஹெட்ஃபோன்கள் கருப்பு, வெள்ளை, சியான் நீலம் மற்றும் பின்க் என்று நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.\nஇதுபோன்ற நேர்த்தியான கருவிகளை தவிர்த்து லீஈகோ புளூடூத் ஸ்பீக்கர்கள் அனைத்து உலோக ஹெட்செட்கள், சிடிஎல்ஏ இயர்போன்கள் (டைப்-சி கண்டினுவல் டிஜிட்டல் லாஸ்லெஸ் ஆடியோ) போன்றவைகளையும் வாங்க முடியும்.\nஉலக சந்தையில் லீஈகோவின் சூப்பர்போன்கள் மற்றும் அதன் பாகங்கள் வெற்றியடைந்து கொண்டே போவதை முன்னிட்��ு லீமால்.காம் மூலம் உலக இணையம் மூலம் மேலும் அதிக அளவிலான விற்பனை சந்தையை உருவாக்கும் விளிம்பில் லீஈகோ நிறுவனம் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/08/01/tamil-muslim-situation/", "date_download": "2018-07-22T08:23:26Z", "digest": "sha1:VOUT5FOV6VFKUQKT5MC6SGT7EWJG3M2O", "length": 17722, "nlines": 183, "source_domain": "yourkattankudy.com", "title": "தமிழ்-முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டியவை எவை? | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nதமிழ்-முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டியவை எவை\nகொழும்பு: தமிழ்-முஸ்லிம் மக்களுக்குப் பெரும் ஆபத்தாக விளங்கி வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் தமக்கு இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் புதிய அரசின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதற்கான முயற்சியில் இன்று அந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர். அரசால் கொண்டு வரப்படவுள்ள அரசியல் தீர்வு தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர்.இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த அரசியல்தீர்வு வருவதற்கு முன்னதாகவே அது எவ்வாறு அமைய வேண்டும்;அதில் தமிழர்களுக்கான பங்கு என்ன;முஸ்லிம்களுக்கான பங்கு என்ன என்ற முடிவுக்கு இரண்டு இனங்களும் அவசரமாக வர வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.\nகாணி,பொலிஸ் அதிகாரம் மற்றும் வடக்கு-கிழக்கு மீளிணைப்பு போன்றவைதான் இரண்டு இனங்களும் பேசி முடிவெடுக்க வேண்டிய பிரச்சினைகளுள் முதன்மையான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.இவை தொடர்பில் இரண்டு இனங்களும் பேசி எட்டப்படும் முடிவுகள்தான் அரசியல் தீர்வுப் பொதியில் உள்ளடக்கப்பட்ட வேண்டும்.அவ்வாறானதோர் அரசியல் தீர்வுதான் நீண்ட ஆயுளைக் கொண்டதாக அமையும்.\nஅதிலும்,குறிப்பாக,வடக்கு-கிழக்கு மீளிணைப்பு என��பது மிகவும் சிக்கலான விடயம். அது தமிழ்-முஸ்லிம் மக்களிடையே சிக்கலை ஏற்படுத்தக்கூடிய விடயம்.இந்த விவகாரத்தில் இருக்கின்ற அவநம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின்மை போன்றவைதான் இந்தச் சிக்கலுக்கே காரணமாகும்.\nவடக்கு-கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் உறுதியாகக் கோருகின்றபோதிலும்,முஸ்லிம்கள் அது தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.அதாவது,கிழக்கு முஸ்லிம்கள் மீளிணைப்பை விரும்பவில்லை.தங்களின் அரசியல் செல்வாக்குப் பாதிக்கப்படும் என்ற அச்சமே இதற்கு காரணம்.\nமுஸ்லிம்களின் சனத் தொகை விகிதம் குறைந்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற வாய்ப்பை இழப்பது உள்ளிட்ட பல அரசியல் அனுகூலங்களை தாம் இழக்க வேண்டி வரும் என்று முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.இந்த அச்சத்தைப் போக்குவதற்கு-இது தொடர்பில் தெளிவை ஏற்படுத்துவதற்கு இதுவரை எவருமே நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளது.\nஇதைமணத்தில் வைத்துக் கொண்டுதான் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பேசித் தீர்க்கவேண்டிய பல விடயங்கள் உள்ளன என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அமரர் மு.சிவசிதம்பரத்தின் 93ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு கரவெட்டி தச்சை ஐங்கரன் முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் சிறப்புரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nஇரண்டு இனங்களும் பேசித் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளபோதும்,அவற்றுள் மிக முக்கியமானவை வடக்கு-கிழக்கு மீளிணைப்பும் காணிப் பிரச்சினையும்தான்.இந்தப்பிரச்சினைகளுக்கு ஒரு முடிவைக் காணாமல் அரசியல் தீர்வொன்றைக் கொண்டு வருவது அர்த்தமற்ற செயலாகவே அமையும்.\nஅவரவர் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட வேண்டும்;அவற்றுக்கான தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும்.பிரச்சினையைச் சுமந்து வாழ்கின்ற மக்கள்தான் தீர்வை அடையாளம் காண வேண்டும்.இல்லாவிட்டால் பிரச்சினைக்குப் பொருந்தாத தீர்வை அரசு என்ற வெளியாட்கள் திணிக்கும் நிலை ஏற்படும்.\nஅவ்வாறு திணிக்கப்பட்டால் அது இரண்டு இனங்களுக்குமே பாதகமாக அமையலாம்அதுபோக,இரண்டு இனங்களும் வரலாற்று நெடுகிலும் மனக்கசப்புடன்-வேற்றுமையுடன் வாழும் நிலையும் ஏற்படலாம்.அவ்வாறு நடந்தால் அது அரசியல் தீர்வாக அமையாது;இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு பொரிமுறையாகவே அது பார்க்கப்படும்.\nதமிழ்-முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தயாரிக்காத -வெளி ஆட்களால் தரப்படும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை சற்றுத் தூரநோக்கோடு சிந்தித்துப் பார்த்தால் அந்தப் பாதிப்பைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த இரண்டு இனங்களும் இப்போதே ஒன்றிணைந்து இறங்கும்.\nஅரசியல் தீர்வு என்பது மேற்படி இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து எடுக்கும் இனக்காப்படுகளின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் இவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.கொள்கையளவில் மாத்திரம் நிற்கின்றது.\nஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் அழைப்பு விடுப்பது மாத்திரம் போதாது. அழைப்பு விடுப்பதை விடுத்து ஒன்றிணைந்து களத்தில் குதித்தால்தான் அரசியல் தீர்வை பொருத்தமான தீர்வாக மாற்றியமைக்க முடியும்.இது தொடர்பில் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அண்மையில் சந்தித்துப் பேசியதோடு சரி.அதன் பின் எதுவும் நடக்கவில்லை.\nஇந்த இரண்டு கட்சிகளும் களத்தில் குதித்தால்தான் தீர்வு விடயத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்;தீர்வை சாத்தியமானதாக்க முடியும்.முக்கியமாக சர்ச்சைக்குரிய -தமிழ்-முஸ்லிம் உறவைக் கேள்விக் குறியாக்குகின்ற வடக்கு-கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியும்.\nஆகவே,அமைச்சர் ஹக்கீம் கூறுவதுபோல்,பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் அனைத்தும் தெரிவு செய்யப்பட்டு பேசிச்சுக்கள் உடனே தொடங்கப்பட்ட வேண்டும்.அரசால் வழங்கப்படப் போகும் அரசியல் தீர்வை தங்களுக்கு சாதகமான தீர்வாகப்பெறுவதற்கு நாம் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்.\n« இலங்கையிடம் தோற்றும் சாதனை படைத்த அவுஸ்திரேலியா\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் காத்தான்குடியில் முன்னெடுப்பு »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹ���ீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான்\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஅறிவிலிகளின் கைகளில் மாட்டிக்கொண்ட முகநூல்..\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன\nGCE O/L -2011 பரீட்சையில் 9 A -பெற்று எமது நகருக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/08/27/kalmunai-develope-fraud/", "date_download": "2018-07-22T08:20:35Z", "digest": "sha1:ILCWRXHHGOZKPLFJ4B3B4VNFQH6U5YJT", "length": 10753, "nlines": 174, "source_domain": "yourkattankudy.com", "title": "கல்முனை அலியார் வீதியை காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது? | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகல்முனை அலியார் வீதியை காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது\nகல்முனை: கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித புனரமைப்புமின்றி, பள்ளம், படுகுழிகளுடன் படுமோசமாக காட்சியளிக்கின்ற கல்முனை அலியார் வீதியை காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சென்ற அரசாங்கத்தினால் சுமார் ஆறு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.\nஇதற்காக 2014-11-18 ஆம் திகதியன்று பெரும் ஆரவாரத்துடன் அடிக்கல் விழா நடத்தப்பட்டது. இதில் அப்பொளுது பாராளமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான தற்போதைய பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதீதியாக கலந்து கொண்டு, பெக்கோ மெஷினில் ஏறி அமர்ந்து, வீதியின் ஒரு இடத்தை தோண்டி, புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு பற்றி ஊடகங்களில் பெரும் எடுப்பாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஹரீஸின் முயற்சியினால் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.\nஆனால் இரண்டு வருடங்களாகியும் அந்த வீதி இன்னும் புனரமைப்பு செய்யப்படாமல் மோசமான நிலையிலையே காணப்படுகிறது. அடிக்கல் நடும் விழாவின்போது ஹரீஸினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட அவரது புகைப்படம் தாங்கிய விளம்பர பலகையும் இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்துள்ளது.\nஇப்பாதையில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாய் ஏமாற்றம் அடைந்த நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இப்பாதையை சீரான வடிகான் அமைப்பு இல்லாமல் இவ்வீதியின் ஒரு பகுதியை மாத்திரம் புரணமைத்து மக்களை மீண்டும் ஏமாறறநினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.\nஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஐந்து கோடி அறுபத்தெட்டு இலட்ச்சத்து அறுபத்தோராயித்து எண்ணூற்றி எளுபத்தேளு ரூபாய் அறுத்தெட்டு சதத்துக்கு [56861877.68] என்ன நடந்துள்ளது. வீதி புனரமைக்கப்பட்டு விட்டது என்று பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அந்த பணம் சூறையாடப்பட்டு விட்டதா இது விடயமாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இது பற்றிய விபரம் ஏதும் யாருக்காவது தெரிந்திருந்தால் எம்மைத் தொடர்பு கொண்டு’ அறியத்தரவும்.\n2014.11.18 ஆம் திகதியன்று நடைபெற்ற அடிக்கல் நடும் விழா தொடர்பான செய்திகளுடன் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தை இங்கே காணலாம்.\n« காத்தான்குடி ‘டெலிகொம்’ வீதி அபிவிருத்தி இழுபறி: இனியென்ன செய்வது.. – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்\nசீனாவுக்கு கைமாறிய ஸ்ரீலங்கன் »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான்\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஅறிவிலிகளின் கைகளில் மாட்டிக்கொண்ட முகநூல்..\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன\nGCE O/L -2011 பரீட்சையில் 9 A -பெற்று எமது நகருக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-07-22T09:07:04Z", "digest": "sha1:JQMR4Z2ZHRXZWN7R2PSGENJP7UOMOPJY", "length": 8070, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல்: திண்டுக்கல் சீனிவாசன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nபா.ஜ.கவின் கோரிக்கைக்கு அமையவே ஆதரவாக வாக்களித்தோம்: தமிழக அரசு\nஇஸ்ரேலிலிருந்து நூற்றுக்கணக்கான சிரியா்கள் வெளியேற்றம்\nஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல்: திண்டுக்கல் சீனிவாசன்\nஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல்: திண்டுக்கல் சீனிவாசன்\nஇன்னும் 3 மாதத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”உழைப்பால் உயர்ந்த எம்.ஜி.ஆர். தனது ஈகைக் குணத்தால் தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண நபராக இருந்த நான் வனத்துறை அமைச்சராகி இருக்கிறேன்.\nஅ.தி.மு.க.வில் உண்மையாக உழைப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள். ஆனால், குறுக்கு வழியில் வந்த ஒருவர் 3 மாதத்தில் ஆட்சியை கலைப்பேன் என்கிறார்.\nஎனவே, இதனால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரலாம். வந்தால் அதையும் சந்திப்போம். அனைவரும் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஎத்தனை நடிகர்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது: பாண்டியராஜன்\nஎத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும், அ.தி.மு.க.வை அழிக்க முடியாதென்று தமிழக தொல்லியல் மற்றும் தமிழ்\nசட்ட பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, முக்கிய அரசியல்\nதமிழகத்தில் அ.தி.மு.க-வுக்கு தி.மு.க.தான் போட்டி: ஜெயக்குமார்\nதமிழகத்தில் அ.தி.மு.கவிற்கும் தி.மு.கவிற்கும் இடையிலேயே போட்டி என்றும், வேறு யாருடனும் போட்டி இல்லை\nரஜினியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் எஸ்.பி.பி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில், எஸ்.பி பாலசுப்ரமணியம் தொடக்கப் பாடலை பாடவ\nஅரசியலில் விஜய்: மதுரையில் பரபரப்பான போஸ்டர்\nமதுரையில் நடிகர் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை இரசிகர்கள் ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/06/press-note-on-upcoming-movie-o/", "date_download": "2018-07-22T09:05:22Z", "digest": "sha1:PISZLLSREC2FQHDAP6TSVPHIH5RMW5RO", "length": 11285, "nlines": 116, "source_domain": "cineinfotv.com", "title": "Press Note on upcoming movie ” O “", "raw_content": "\nதிகில் படங்கள் மற்றும் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் படங்கள் எல்லா வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் தவறாமல் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இந்த வகை படங்களை பார்த்து சோர்ந்து விட்டார்கள் என்றே கூறலாம். ஆனால், இந்த வகை படங்களை ரசிக்கும் தீவிர ரசிகர்கள் எப்பொழுதும் ‘மீண்டும் உயிர் பெறச்செய்யும் தருணத்தின்’ தேவையை எப்போதும் உணர்ந்திருக்கிறார்கள். நமக்குள் ஒரு விதமான அதிர்ச்சியுடனும் மயக்கத்தோடும் அனுபவமற்ற அனுபவங்களை வழங்குவதன் மூலம் இந்த வகை படங்கள் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. திரைப்பட இயக்குனர் பிரவீன் பிக் காட், சொல்லும் ஒரு விளக்கப்படம் இது. இது ஒரு மிகைப்படுத்திய உச்சரிப்பு அல்ல, ஆனால் தயாரிப்பாளர் அஜய் பணிக்கர் அவர்கள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்.\n” எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. இது மிகச்சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்க வேண்டியிருந்தது. இறுதியாக, ‘ஓ’ படத்தின் கதையில் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருப்பதாக உணர்ந்தோம். மேலும், அது நகைச்சுவை இல்லாமல் மிகச்சரியான ஒரு திகில்-த்ரில்லர் படமாக இருக்க போகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு பார்வையாளரின் வாழ்க்கையை இந்த படம் பிரதிபலிக்கும், அவர்கள் படத்தின் திரைக்கதைக்கு நெருக்கமாக தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள். ப்ரவீன் ஸ்கிரிப்ட்டை விவரிக்கும் போது, ​கதையை கேட்ட மாதிரி இல்லாமல், ஒரு படத்தை பார்த்த அனுபவமாக இருந்தது. நிறைய மெய் சிலிர்க்க வைக்கும் விஷயங்கள் படத்தில் இருந்தன என்கிறார் தயாரிப்பாளர் அஜய் பணிக்கர்.\nஅஞ்சலியைப் பற்றி அவர் கூறும்போது, “அவரது முழுமையான அர்ப்பணிப்பு, அழகிய தோற்றம் மற்றும் பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்திற்கு கச்சிததமாக பொருந்தும் திறன் இந்த கதாபாத்திரத்திற்கும் ஸ்கிரிப்ட்டிற்கும் பொருத்தமாக அமைந்தது” என்றார்.\nதயாரிப்பாளர் அஜய் பணிக்கரால் அரோல் கொரோலியின் இசை பங்களிப்பை பற்றி கூறாமல் இருக்க முடியாது. அவர் பற்றி கூறும்போது, “ஓ படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, மூன்றுமே திரைக்கதையோடு இணைந்த பாடல்கள். பின்னணி இசை வலுவான தாக்கத்தை கோருவதால் இந்த படத்துக்கு அரோல் கோரேலியின் இசை இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம், அதனால் அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம்” என்றார்.\nமேலும் அஜய் கூறும்போது, “‘ஓ’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு இருமொழி படம். படத்தின் தலைப்பு மற்றும் லோகோவிற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ‘O’ என்ற தலைப்புக்கு பின்னால் நிறைய ஆச்சரியங்கள் மறைந்துள்ளன. விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் first look” வரும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2006/12/2_06.html", "date_download": "2018-07-22T08:19:45Z", "digest": "sha1:DOWIQU7FP3SNZ6EHHDJYI64HJXML2KOQ", "length": 10121, "nlines": 96, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: 2.சேதியைக் கேட்டியளா?", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nகுடியரசுத் தலைவர் பதவி: கலாமுக்கு பா.ஜ. ஆதரவு\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இர��்டாவது முறையாக அந்த பதவியில் தொடருவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nகுடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அவர் குடியரசு தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று பரவலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. மாணவ அமைப்புகள் சில, இதற்காக ஆதரவு திரட்ட தனி இணையதளம் துவக்கி பிரச்சாரம் செய்து வருகின்றன.\nஎனினும் முக்கிய அரசியல் கட்சிகள், குடியரத் தலைவர் தேர்தல் தொடர்பாக மவுனம் காத்து வருகின்றன. இதற்கிடையே குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் உட்பட சிலர் அந்த பதவிக்கு குறிவைத்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் மீண்டும் தொடர பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மிகப் பெரிய விஞ்ஞானியான கலாம், தனது பதவி காலத்தில் சிறப்பாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் செயல்படுவதாக கருத்து தெரிவித்தார்.\nநாட்டுக்கு கலாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அவர் இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவராக தொடர பாரதிய ஜனதா ஆதரவு அளிக்கும். முஸ்லீம்களுக்கு தங்கள் கட்சி விரோதி அல்ல என்று ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.\nஅடடா..... முஸ்லிம் சமுதாயத்தின் மீது இந்த பாஜக தலைவருக்குத்தான் எவ்வளவு அக்கறை புல்லரிக்குது போங்க.\nஇப்போ அடுத்த செய்தியை பாருங்களேன்.\nபாபர் மசூதி : மக்களவை ஒத்திவைப்பு\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து மக்களவையில் இன்று பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டு 14வது ஆண்டு தினமான இன்று மக்களைவில் பிஜேபி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇன்று காலை அவை கூடியதும், பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, ஜெய் ஸ்ரீராம், அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்தனர்.\nமேலும் முகமது அப்சாலை தூக்கிலிட வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.\nகாங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் கூச்சல் - குழப்பம் நிலவியது.\nஇதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.\nஒரு முஸ்லிம் அப்துல் கலாம் மீது அக்கறை கொண்டவர்களாக பாஜக கட்சி காட்டி கொண்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் எப்படி அல்வா கிண்டுறாங்கன்னு பாருங்களேன். முதல் செய்தியில் நாங்கள் முஸ்லிம்களுக்கு விரோதி அல்ல என்று வாயாற சொல்லிவிட்டு இரண்டாவது செய்தியில் நாங்க மட்டும்தான் முஸ்லிம்களின் விரோத கட்சி என்று வாய்கூசாமல் சொல்லி பாதகையில் எழுதி காட்டுறாங்களே இந்த பாஜாக கட்சிக்காரங்க என்னமா புளுகுறாங்கப்ப.\nஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ்\n2.கொலை வழக்கு: சித்து குற்றவாளி\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/11/blog-post_13.html", "date_download": "2018-07-22T08:54:24Z", "digest": "sha1:TTJWORRC277WKIVPGSO6ZHWE74AHLQH2", "length": 12739, "nlines": 184, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: நடுநிலை தவறிவிட்டால்...!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஆரம்பிக்கப் பட்ட மூன்று மாதங்களில் முதலிடத்துக்கு முன்னேறித் தமிழகத்தில் சாதனை புரிந்துள்ளது புதிய தலைமுறை தொலைக் காட்சி. மூன்றே மாதங்களில் அனுபவம் வாய்ந்த பல முன்னணிச் செய்திச் சேனல்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது நிச்சயமாக பெரிய விஷயம் தான் அதேசமயம் மக்களின் மனநிலை என்ன என்பது இதன்மூலம் வெளியாகியிருப்பதையும் கவனிக்க வேண்டும்\n\"உண்மையை உண்மையாக உரைக்கும் சானல்கள் தற்போது தமிழகத்தில் இல்லை\" என்பதுதான் புதிய உதயமான \"புதிய தலைமுறை\"க்குக் கிடைத்த வெற்றியின் அடிப்படை\nதமிழ்நாட்டில் சேனல்கள் நடத்தும் யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் பின்புலம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பதும் அந்தந்த அரசியல் கட்சி சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம், பிற எதிரிகட்சிகளின் சிறு சலனங்களும் பூதாகாரமாக்கப்படல், தமக்கு எதிரான விஷயங்கள் இருட்டடிப்பு போன்றவை சர்வசாதாரணம்\nசன் நியூஸ், கலைஞர�� நியூஸ்,ஜெயா நியூஸ், மெகா டிவி, கேப்டன் டிவி, தமிழன் டிவி எனத்தமிழகத்தில் வலம் வரும் பல்வேறு நியூஸ் சேனல்களும் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் நடத்தப் படுகின்றன.\n2G விவகாரம் குறித்து ஆரம்பக் கட்டத்தில் விலாவாரியாகப் பேசிய சன் நியூஸ் சேனல், \"கண்கள் பனித்து இதயம் இனித்த\" பின்னர் அது குறித்து வாயே திறப்பதில்லை. குறிப்பாக தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகளை அதில் பூதக்கண்ணாடி கொண்டுதான் தேடவேண்டும்\nகலைஞர் நியூஸ் சேனலும் 2G ஊழல் விவகாரம் குறித்த உண்மை நிலையை மக்களுக்குச் சொல்வதில்லை. எதிர்க் கட்சியின் பெயர் நாறும் செய்தியாயிற்றே விடுமா ஜெயா நியூஸ் சேனல், 2G விவகாரம் குறித்து ஒரு குண்டூசி தரையில் விழுந்தால் கூட உடனே அது தலைப்புச் செய்தியாகி விடுகிறது.\nஅது போன்றே அரசின் சில கொள்கை முடிவுகள் நீதிமன்றத்தால் தடை செய்யப் படல், பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு என ஜெயலலிதா சம்பந்தப் பட்ட செய்திகள் ஜெயா நியூஸ் சேனலில் வெளிவரா. இவைபோன்ற செய்திகளைத் தம்முடைய மற்ற நிகழ்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு முதலில் வெளியிடும் சன் மற்றும் கலைஞர் செய்தி சேனல்கள்.\nஜெயலலிதாவின் அறிக்கைகள் வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து என நிறுத்தி நிதானமாக வாசித்து மக்களின் பொறுமையைச் சோதிக்கும் ஜெயா நியூஸ், அதேசமயம் பிறரின் அறிக்கைகளைக் குப்பைக்கு அனுப்பிவிடும்\nதமிழன், மெகா, கேப்டன் என எந்த ஒரு தொலைக்காட்சியும் மேற்கண்ட அவரவர் சார்ந்த விஷயங்களில் ஒன்றுக்கொன்று சளைத்தவைகளல்ல\nஇதே சேனல்களை மாறி மாறிப் பார்த்துப் பழகிப் போன தமிழக மக்களுக்கு \"உண்மை உடனுக்குடன்\" என்ற கோஷத்துடன் வந்த புதிய தலைமுறை தொலைக் காட்சி பிடித்துப் போனதில் பெரிய வியப்பேதுமில்லை. புதிய தலைமுறை தொலைக் காட்சியும் உண்மையை உணர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\n\"நடுநிலை தவறும் ஊடகங்களை மக்கள் விரும்புவதில்லை\" என்ற உண்மையைச் செய்தி காணொளி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் உணர்ந்து உண்மையுடன் பொய்யைக் கலக்காமல் செய்தியைச் செய்தியாகத் தர முன் வர வேண்டும். இல்லையேல் தாங்கள் தான் நம்பர் 1 என மார்தட்டிக் கொள்ளும் எவரும் நம்பர் 1 நிலையில் நீடிக்க முடியாது என்பதை மக்கள் வெகுவிரைவிலேயே உணர்த்தி விடுவார்கள்.\nLabels: தொலைக்காட்சி, நடுநிலை, புதிய தலைமுறை\n''உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உ...\nமறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு\nபத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் வித...\nமுஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்...\nமனிதமனப் படகின் ஆறுதல் கரைகள்\nகணவன் மனைவி உறவு - சண்டை நடந்தாலும் அழகு, சமாதானம்...\nFascinating - வெளிவந்தது குரானின் சிசு வளரியல் குற...\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்ப...\nஅல்லாமா இக்பாலின் ஈரடிக் கவிதைகள்\nதௌர் குகை - சிலந்தி\n1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு\nஇந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித்.\nபார்க்க வேண்டிய வீடியோ - ஹஜ் (by டிஸ்கவரி சேனல்)\nபுனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theboss.in/rajinikanth-entry-in-politics/", "date_download": "2018-07-22T08:19:45Z", "digest": "sha1:YDNSYJNPBE573PNNHP44ZVRKEZD6BQRP", "length": 13713, "nlines": 163, "source_domain": "theboss.in", "title": "Rajinikanth Entry in Politics | BOSS TV", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை…’- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான தகவல்\nஉலக பணக்காரா்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அமேசான் நிறுவனா்\nராகுல் காந்தி பிறந்தநாள் ஸ்பெஷல்; குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை\nபருவமழை பொய்த்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (20-06-2018)\nதமிழர்களின் வீர விளையாட்டு படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இந்தி பட இயக்குனர்\nHome Top News நான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி: ரஜினி திட்டவட்டம்\nநான் அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி: ரஜினி திட்டவட்டம்\nநான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று ரஜினி பேசினார்.\nசென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். 6-வது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது:\nஅரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும் நான் ஏதாவது பேசினால் உடனே விவாதமாகிவிடுகிறது. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஊடக நிருபர் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு தலை சுற்றிவிட்டது. நைஸ் நைஸ் என்றேன். சோ மீடியாவிடம் ஜாக்கிரதையா இருங்க என்று ஏற்கெனவே என்னிடம் கூறியிருக்கிறார். அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவர் பக்கத்தில் இருந்திருந்தால் 10 யானை பலமாக இருந்திருக்கும். அவர் ஆத்மா என்றும் என்னுடன் இருக்கும்.\nநான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை. அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.\nஅரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது. ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.\nஇந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.\nசாதி,மத, பேதமற்ற ஆன்மிக அரசியல் செய்வதே என் இலக்கு. இது சாதாரண விஷயமில்லை. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்களைக் கண்க���ணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம். என் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு.\nவைகுண்ட ஏகாதசி விழாவால் போக்குவரத்து மாற்றம் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு…\nபோக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: ஊதிய ஒப்பந்தத்தில் சுமுகத் தீர்வு எட்டப்படுமா\nதேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை…’- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி\nதேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை…’- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2010/02/3d.html", "date_download": "2018-07-22T08:57:21Z", "digest": "sha1:ASPOGYDY26QJAWDZH5IXHKZZYNKGDG6L", "length": 26507, "nlines": 546, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: 3d-இன் இரண்டு பக்கங்கள்: அவதாரும் கண்வலியும்", "raw_content": "\n3d-இன் இரண்டு பக்கங்கள்: அவதாரும் கண்வலியும்\n3d எனப்படும் முப்பரிமாணப் படங்களுக்கு ஹாலிவுட்டில் தனித்த வரலாறு உண்டென்றாலும் நம் கற்பனையை பாதித்தவை மை டியர் குட்டிச்சாத்தானும் அவதாரும். மேற்கில் 3d டி.வி தொடர்கள் பல ஒளிபரப்பப்பட்டுள்ளன. அத்தகைய தொடர்களின் போது டி.வி திரையின் ஓரமாய் குறிப்பு அளிக்கப்படும். உடனே பிரத்தியேக கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இப்போது 24 மணிநேர முப்பரிமாண டி.வி சேனலை ஸ்கை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கண்ணாடி தேவைப்படாத 3d தொழில் நுட்பமும் அண்மையில் உள்ளது. பொதுவாக முப்பரிமாண படைப்புகளுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு பானசோனிக், சோனி, பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 3d தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்த பெரும் உற்சாகம் அளித்துள்ளது. இவ்வருடம் வெளிவரப் போகும் முப்பரிமாண தொலைக்காட்சி இந்தியர்களுக்கு வெறும் செய்தி சுவாரஸ்யமாக மட்டுமே இருக்கும். அதிக விலை, 3d புளூரே டிஸ்குகள் இந்திய சந்தையை எளிதில் அடையாமை, 3d தொழில்நுட்பத்தை இந்திய காட்சி ஊடகங்கள் வரிப்பதற்கான சாவகாசம் மற்றும் வணிக சாத்தியம் ஆகியன காரணங்கள். தோற்ற அளவிலேனும் முப்பரிமாண கணினி மற்றும் கைப்பேசிகள் நம் எதிர்கால தொடர்புலகை அணுக்கமாக்க போகின்றன் என்பதில் சந்தேகமில்லை. எளிதில் நமது அன்றாட உலகில் 2d மெல்ல மெல்ல மறைந்து 3d ஆக்கிரமிக்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு அறிவியலை முப்பரிமாண திரைகளில் கற்பித்தால் அபாரமான ஈடுபாட்டை உருவாக்கலாம். அதே போன்று 3g கைப்பேசி காட்சி அரட்டையில் விடப்படும் 3d முத்தங்களோ அறைகளோ நம் பிரக்ஞையில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுத்தும் நம் மொழிப்படிமங்கள் எப்படி மாறும் நம் மொழிப்படிமங்கள் எப்படி மாறும் இப்படி கற்பனை செய்து கொண்டே போவதற்கு ஒரு வேகத்தடை தேவையுள்ளது. இப்போதைக்கு முப்பரிமாண காட்சிகளின் பக்கவிளைவுகள்.\nஉலகம் முழுக்க அவதார் திரைப்படம் மனதை பிரமிக்க வைத்த அளவு உடலையும் பாதித்துள்ளது. இப்படத்தை முப்பரிமாணத்தில் பார்த்தவர்களில் பலருக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி உனர்வு, பார்வை மங்கல் போன்ற பல உபாதைகள் ஏற்பட்டுள்ளன. ஏன்\n3d என்பது ஒரு செயற்கையான காட்சி அனுபவம். விளக்குகிறேன். இயல்பு வாழ்வில் மேலிருந்து கீழாக அல்லது தூரத்திலிருந்து பக்கத்திற்கு வரும் பொருளை தெளிவாக காண நம் கண்ணின் லென்ஸ் தன்னை தகவமைக்கும். மேலும் விளங்க உங்கள் சுட்டு விரலை தலைக்கு மேலிருந்து மூக்கு நோக்கி இறக்குங்கள். கண்கள் சுழல்கின்றன. இப்படி சுழன்று உள்நகரும் போது நம் லென்ஸ் உருமாறுகிறது. ஆனால் முப்பரிமாணக் காட்சியின் போது ஒரு பக்கம் லென்ஸ் தகவமைந்தாலும் மற்றொரு பக்கம் நிலையான திரையிலும் கண்ணை நிலைக்க வைக்க வேண்டியுள்ளது. அன்றாட வாழ்க்கையிலும் இருவேறு திசையிலுள்ள பொருட்களில் பார்வையை நிலைக்க வைப்பது கண்ணுக்கு களைப்பானது என்பதை கவனியுங்கள். 3dயின் போது இவ்வாறு செயற்கையான விழியசைவுகள் தேவைப்படுவதால் கண்கள் களைப்பாகி வெவ்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.\nஎதிர்கால 3d யுகத்தில் அறிவியலுக்கு இது ஒரு சவால் தான். ஒவ்வொரு சவாலை வெல்லவும் ஒரு மார்க்கம் நிச்சயம் உண்டு. பார்மசுயூட்டிக்கல் நிறுவனங்களின் தவறை தொழில்நுட்ப நிறுவனங்கள��� தவிர்க்க பொறுமை காக்க வேண்டும். கத்திரிக்காவில் இருந்து முப்பரிமாணம் வரை புதிய தொழில்நுட்பங்கள் மக்களிடம் செல்லும் முன் அரசாங்கம் கவனமாக மற்றும் கராறாக பரிசீலிக்க வேண்டும்.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந��து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_07.html", "date_download": "2018-07-22T08:37:09Z", "digest": "sha1:AAEKPVBJLFUFIJ6OFD22GBOL6MGM3GY4", "length": 21463, "nlines": 148, "source_domain": "ulagamahauthamar.blogspot.com", "title": "வந்துட்டான்யா வந்துட்டான்: பெண்ணே, நீ என்றும் வாழ்க!", "raw_content": "\nபெண்ணே, நீ என்றும் வாழ்க\nகீழ்க்கண்ட பொருட்களுக்கான விளம்பரங்களைக் கவனித்து இருக்கிறீர்களா\nசமையல் எண்ணெய் / உணவு பண்டங்கள்\nபைக், கார் இதர வாகனங்கள்\nவகை ஒன்றில் பெரும்பாலும் ஒரு பெண்மணி இருப்பார், அந்த பொருளின் சிறப்பை எடுத்துச் சொல்லுவார்.\nவகை இரண்டில் பெரும்பாலும் ஒரு ஆண்மகன் இருப்பார், அந்த பொருளின் சிறப்பை விளக்குவார்.\nஏதோ, பெண்கள் எல்லாம் அடுக்களை வேலையைச் செய்வதற்காகவே பிறந்தது போலவும், ஆண்கள் எல்லாம் வெளி வேலைகளை கவனிக்கவே இருப்பது போலவும் இந்த விளம்பரங்கள் பறைசாற்றுவதாக நான் எண்ணுகிறேன்.\nஏன், ஒரு பெண்மணி ஒரு காரின் பெருமையைச் சொல்லக் கூடாதா ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா இந்த விளம்பரங்கள் எல்லாமே ஆணாதிக்க சிந்தனை உள்ளவையாகவே எனக்குத் தோன்றுகிறது.\nஅது தவிர, ஒரு பெண் என்றால் அழகானவளாகத் தான் இருக்க வேண்டும். அழகில்லாத எந்தப் பெண்ணும் உலகில் இருக்கவே லாயக்கில்லாதவள் என்பதுபோல் விளம்பரங்களை வெளியிடும் அழகு சாதனப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெண்களின் சிறப்பை அவர்களே அறியவில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. பாருங்கள், மருமகளை மாமியார் கொடுமைப் படுத்துவது, மாமியாரை மருமகள் உதாசீனப் படுத்துவது போன்ற காட்சிகளை டிவியில் காணும் அளவுக்கு நாம் என்றாவது மருமகன்/மாமனார் கொடுமைகளை கண்டிருக்கிறோமா தனது மருமகளும் ஒரு காலத்தில் மாமியார் ஆகப் போகிறவள்தான், தானும் ஒரு நாள் மருமகளாக இருந்தவள்தான் என்று நினைத்து விட்டால், மாமியார்/மருமகள் கொடுமையை எளிதாக குறைத்துவிடலாம்தானே\nஅடுத்து ஜோக்குகளைப் பாருங்கள், மனைவி எப்போதுமே கணவனைக் கொடுமைப் படுத்துபவள், மனைவிக்கு கணவனின் மீது அன்பே இல்லை என்பதுபோல் பலரும் ஜோக்குகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அவை எல்லாமே ஆணாதிக்க வெளிப்பாடு தான்.\nஅரசியலில் பெண்களின் மீது காட்டப்படும் கொடுமை மிக மிக அதிகம். நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதிகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவீத ஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வருவதில்தான் எத்தனை கருத்து மோதல்கள் ஒரு பிரச்சினை வந்தபோது தன் மனைவியை முதல்வராக்கியவர் இன்று இந்த சட்டத்தையே எதிர்க்கிறார். காலம் கனிந்து, அந்த சட்ட முன் வடிவு இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது. மேலும், சட்டம் வந்து விடக் கூடிய வாய்ப்பும் பிரகாசமாகத் தெரிகிறது.\nஆனாலும், சட்டம் வந்துவிட்டால் மட்டும் மகளிருக்கு சம உரிமை கிடைத்துவிடும் என்று தோன்றவில்லை. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் ஒதுக்கீடு இருந்தும், அவர்கள் பொம்மைகளாகவே இருந்து, அவர்களின் உறவினர்களான ஆண்களின் கட்டுப்பாட்டில் அந்த வார்டு/நகராட்சி/ஊராட்சி இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.\nஉண்மையில் ஒரு மனிதருக்கு மதிப்பு என்பது இயல்பாகக் கொடுக்கப் படவேண்டும். அதுபோல், பெண்ணுக்கு மதிப்போ, உரிமையோ இயல்பாகக் கிடைக்க வேண்டும். தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் ஒரு காட்சி : நிழல்கள் ரவி மாதவியைப் பார்த்துக் கூறுவார், \"நீ கவலையே படாதே, உனக்கு முழு சுதந்திரம் நான் கொடுக்கிறேன்\" அதற்கு மாதவி கூறுவார் \"என்ன - சுதந்திரம் - நீ கொடுக்கிறியா தேவையே இல்லை, என் சுதந்திரத்தை நான் பார்த்துக்கிறேன்\" என்று. அந்த வசனம் என் நெஞ்சில் என்றும் நீங்காத வசனம்.என்னதான் ஆணாதிக்க உலகம் எதிர்த்து வந்திருந்தாலும், பெண்கள் தங்கள் சக்தியைப் பல முறை நிரூபித்து இருக்கிறார்கள்.\nஇன்று அகில உலக மகளிர் தினம். அது மட்டுமல்ல, இந்த ஆண்டு இந்த தினம் நூறாவது ஆண்டாக கொண்டாடப் படுகிறது. ஆம் 1910 ல் முதன் முதலில் மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. அந்த ஆண்டில்தான் கிளாரா ஜெட்கின் என்ற ஜெர்மானியப் பெண்மணி முன் மொழிய, மகளிர் தினம் கொண்டாடப் படத் தொடங்கியது. (தகவலுக்கு உதவி செய்த வலைமனைக்கு நன்றி\nஇனியாவது பெண்கள் வீட்டின் கண்கள் என்று வெறுமனே கவிதை பாடிக் கொண்டிருக��காமல், பெண்களை உண்மையிலேயே ஆண்களுக்கு சமமாக மதித்து அந்த சக்தியை உலக முன்னேற்றத்துக்கு பயன்படுத்த எல்லோரும் முனைய வேண்டும்.\n\"மங்கையராகப் பிறப்பதற்கே, என்றும் மாதவம் செய்திட வேண்டுமம்மா\" என்ற கவிமணி தேசியவினாயகம் பிள்ளையின் வரிகள் அவர்களின் பெருமையைப் பறை சாற்றும்.\nஅப்படி மாதவம் செய்து பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும்\nஎன் இனிய மகளிர் தின வாழ்த்துகள்\nபதிவிட்ட நேரம் 12:59 AM\nவகைகள் எண்ணச் சிதறல்கள், வாழ்த்து\n//ஏன், ஒரு பெண்மணி ஒரு காரின் பெருமையைச் சொல்லக் கூடாதா ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா இந்த விளம்பரங்கள் எல்லாமே ஆணாதிக்க சிந்தனை உள்ளவையாகவே எனக்குத் தோன்றுகிறது.//\n//ஒரு பிரச்சினை வந்தபோது தன் மனைவியை முதல்வராக்கியவர் இன்று இந்த சட்டத்தையே எதிர்க்கிறார். //\nஇப்பத்தான் அவரோட எதிர்ப்பை செய்தில பார்த்தேன்.. சரியான டைமிங்.. அசத்துங்க..\n//.. உண்மையில் ஒரு மனிதருக்கு மதிப்பு என்பது இயல்பாகக் கொடுக்கப் படவேண்டும். அதுபோல், பெண்ணுக்கு மதிப்போ, உரிமையோ இயல்பாகக் கிடைக்க வேண்டும்...//\nமிக நல்ல இடுகை. வாழ்த்துக்கள்\nபாத்திரம் கழுவும் விளப்பரத்திற்கு ஆண்கள் வந்து விட்டார்கள்.\n//ஏன், ஒரு பெண்மணி ஒரு காரின் பெருமையைச் சொல்லக் கூடாதா ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா ஒரு ஆண் சலவை சோப்பை விளம்பரப் படுத்தக் கூடாதா இந்த விளம்பரங்கள் எல்லாமே ஆணாதிக்க சிந்தனை உள்ளவையாகவே எனக்குத் தோன்றுகிறது//\nஇப்படி எல்லாருக்கம் தோனுச்சுன்னா இது போன்ற விளம்பரங்கள் குறைத்துவிடலாம்,, பெண்கள் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்,\nஅது தவிர, ஒரு பெண் என்றால் அழகானவளாகத் தான் இருக்க வேண்டும். அழகில்லாத எந்தப் பெண்ணும் உலகில் இருக்கவே லாயக்கில்லாதவள் என்பதுபோல் விளம்பரங்களை வெளியிடும் அழகு சாதனப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n.......நெத்தி அடி. தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். பெண்கள் இப்படித்தான் என்ற வரையறைக்குள் அடக்கி வைக்கப்படும் மனோபாவமே இன்று மிஞ்சி இருப்பதால் இந்த சாபம்.\nப்ளாக் உலகில் நம்ம பொசிஷன்\nமக்கள் விரும்பிய மகோன்னத பதிவுகள்........\nமுன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் ��ப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம...\nசில பொது அறிவு கேள்வி பதில்கள்:\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nமுன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான். நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்க...\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே: பெண்ணிற் பெருந்தக்க யாவுள இது பொய்யாமொழிப் புலவனின் வாக்கு...\nசென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே: 1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்ன...\nகாமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)\nமுன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை) \"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா\n1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூப...\nபேசுவது எப்படி - 2\nபோன பதிவுல பொதுவாக பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைக...\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\nதெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன் பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் ...\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nஉங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி...\n(அதாவது பெயர் சொல்ல விருப்பமில்லை)நாம என்ன டாடாவா பிர்லாவா,....\nநினைத்தேன் எழுதுகிறேன் - மக்கள் வளர்ப்பு.\nபதின்ம வயது - தொடர்பதிவு\nஅநேகமாகத் தெரிந்த கதையும் அவசியம் தெரிய வேண்டிய பி...\nஅறிந்த தகவல் - அறியாத புகைப்படம்\nபெண்ணே, நீ என்றும் வாழ்க\nவந்தது தெரியும் வந்த வழியும் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2014/09/blog-post_837.html", "date_download": "2018-07-22T08:27:22Z", "digest": "sha1:IHQO6ZQQSXKKJLSNF5T2MNI4OIHK7PWM", "length": 73730, "nlines": 465, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,,,,,,,,, அத���ரடி பதில்கள்.", "raw_content": "\nவெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,,,,,,,,, அதிரடி பதில்கள்.\nநண்பர்களே திறமையான ஆசிரியர்கள் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நமது தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை\nஅமல் படுத்தியது. இதனை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதில் உள்ள சில குறைகளை நாம் அனைவரும் அறிந்ததே அதாவது அதிக பாதிப்பு குறைந்த பாதிப்பு என்று இருவகையாக பிரித்து பார்த்தால் தான் உண்மை தெரியும் அதாவது தேர்வு பெறாதவர்கள் அனைவரும் தேர்வு பெற்றவர்களை விட தகுதியில் குறைந்தவர்களா என்பதை சிந்திகக வேண்டும்.\nதேர்வு பெற்றவர்களில் எத்தனை பேர் தங்களின் பாடப்பிரிவில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் . கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் அதே போல் தேர்வு பெறாதவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். காலம் தான் அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது.\nஅதற்காக அவர்களின் உரிமைக்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் தங்கள் கருத்தை சுகந்திரமாக பதிவு செய்கிறார்கள் அதனை ஏன் ஏற்க உங்களுக்கு மனம் இல்லாமல் ஒரு ஆசிரியருக்கு உண்டான ஒழுக்க நிலை தவறி வார்த்தைகளில் தாறுமாறாக சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளால் அர்ச்சிக்கும் தங்களுக்கு ஆசிரியர் பணி அளித்தால் எப்படி இந்த மாணவ சமுதாயம் வளர்ச்சி பெறும் தவறான வார்த்தைகளை அர்ச்சிக்கவில்லை என்றுமட்டும் கூறாதீர்கள் இந்த வலைதளத்தில கூட பல தேர்வு பெற்ற நல்ல உள்ளங்கள் வந்து எங்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடும் போது ஒரு சிலர் மட்டும் இப்படி செய்வது ஒட்டுமொத்த தேர்வு பெற்றோரின் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது\nவெயிட்டேஜ் முறையில் மாற்றம் என்பது உறுதியானது அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை விரைவில் வரவுள்ளது. மிகப் பெரிய திருப்பம் ஏற்படும் அனைவரும் பார்க்கத்தானே போகிறீர்கள் கண்டிப்பாக +2 வழங்கப்படும மதிப்பெண் மாற்றி பதிவு மூப்பு கொடுக்கலாம்\nஇந்த கருத்துகள் வாசகர்களிடம் இருந்து பெறப்பட்டது ஆகும் தவறு இருப்பின் மண்ணிக்கவும்\nதற்போது உள்ள வெய்டேஜ் மு���ை முற்றிலும் தவரானது..\nதவரானது .. என்பதே தவறாக உள்ளது முதலில் அதை சரி செய்ங்க பிறகு பார்ப்போம்\nநேற்று இந்த வலைதளத்தில் கூறினார்கள்\nபங்காளி பஞ்சாகம் பார்த்தால் மதியமே மரணம்\nஎன்ற பழமொழி பொருந்தும் என நான் நினைக்கிறேன் சந்தோஷ் பதில் தருவாரா\nஇந்தக் கட்டுரையில் தவறானது என்ற வார்த்தை இல்லை\nநீங்கள் கொடுத்த தலைப்பு வெய் டேஜ் முறையின் நன்மை தீமை பற்றி நடுநிலைமையுடன் விவாதிப்போம் என்று இருந்ததாக ஞாபகம் .சரிதானே சந்தோஷ்\nஉங்களுக்காவது தெரிகிறதே தேர்வு பெற்ற பல நல்ல உள்ளங்கள் உள்ளனர் என்று .அதுவரை சந்தோசம்.உங்கள் வலை தளத்தில் உத்தமர் போலும் பிற வலைத்தளத்தில் \"\"\"பெயரில்லா\"\"\"என்ற உத்தம பெயரில் ஒரு ஆசிரியருக்கு உண்டான ஒழுக்க நிலை தவறி வார்த்தைகளில் தாறுமாறாக சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளால் அர்ச்சிக்கும் தங்களுக்கு ஆசிரியர் பணி அளித்தால் எப்படி இந்த மாணவ சமுதாயம் வளர்ச்சி பெறும் தவறான வார்த்தைகளை அர்ச்சிக்கவில்லை என்றுமட்டும் கூறாதீர்கள் .\nஇப்படி செய்வது ஒட்டுமொத்த தேர்வு பெறாதோரின் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது .\nஉங்கள் வலைத்தளத்தை தவிர்த்து பிற வலைத்தளத்தையும் பாருங்கள் சந்தோஷ் .\nரென்டு நாளா உன்ன ஆளக் கானோம்\nஅரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..\n20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..\nசென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.\nஒரு நாளைக்கு சுமார் 90 ஆயி���ம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.\nவெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.\nஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..\nஇப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..\nஇதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா.. அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..\nநாம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க\nநண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்\nநண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.\nவெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்\nவாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்\nஇதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்\nநண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை என்பதே அவரது நியாயமான கேள்வி”.\n16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.\nஇன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.\nஏறக் குறைய 16 சதவீதம் “எதற்காக இந்த தெண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.\nஅப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.\nபோனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.\nஇப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.\nஅதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…\nசில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.\nஎன்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா\nபொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்\nசெய்கூலி கேட்பது நியாயம் தான்.\n16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்\nஇந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை\nபல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை\nஎத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்\nஅவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது\nபின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்\nமில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.\nகோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.\nஇது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.\nவிரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்… அதுவும் உங்களால் தான் முடியும்…\nஇந்த செய்தியை அவரவர்கள்h அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து\nஎங்கள் எழுத்துகளில் பிழை இருக்கலாம்.....\nஎங்கள் கருத்துகளல் பிழை இருக்காது.....\nஎங்கள் எண்ணங்களில் பிழை இருக்காது.....\nஎங்கள் வாா்தைகளில் பிழை இருக்காது.....\nஅட்மின்,சந்தோஷ், விஜயலட்சுமி, வினோதினி, பொன்மாரி, பிரகாஷ், வளர்மதி, மற்றும�� நம் குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே....\nஇப்ப வணக்கம் ரொம்ப முக்கியமா... ஏதாவது உறுப்படியா கருத்து இருந்தால் சொல்லுங்க... இல்லாயின என மாதரி வாய மூடிக்கிட்டு இருக்கலாமே...\nவணக்கம் சொல்வது தமிழர் பன்பாடு...\nமேலும் காலை வணக்கம் Savitha subramani அவா்களே............\nமாறு மாற்றம் ஒன்றுதான் மாறாதது, மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாதெது எல்லாம் மண்னோடு, பொறுமைகொள் தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டிகளாக ஆகும்வரை, பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம், ஆனால் விலைக்கு வாங்க முடியாது, பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது, சூரியனுக்கு முன் எழுந்துகொள், சூரியனையே செயிக்கலாம். கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளுக்கு ஏற்ப, மாற்றம் நிச்சயம் நிகழும் நண்பர்களே..... பொருத்திருங்கள்.\nமுத்து முத்தான வார்த்தைகள், நன்றி நண்பரே, உங்கள் சேவை குருகுலத்துக்குத் ததேவை\nசொந்தமா ஏதாவது சொல்லு தம்பி... cinema ல யாறோ சொன்னதா சொல்ல வேண்டாம்... \nகுருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம் .\nஎன்னப்பா காலையிலே எந்த மாடிக்கு போய் எட்டி பாத்தாலும் ஒரே போர்க்களம் மாதிரி இருக்கு\nஉள்ள நுழையவே பயமா இருக்கு .\nஆனா ஓன்னு இந்த வேல கிடச்சு நாம போறக்குள்ள பாதி பேருக்கு 58 வயசாயிரும்\nதேர்வு பெற்றவர்களில் எத்தனை பேர் தங்களின் பாடப்பிரிவில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் . கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் அதே போல் தேர்வு பெறாதவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் இருக்கத்தான் செய்வார்கள். காலம் தான் அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது.\nஎன்று எழுதியுள்ளீர்களே .IAS ,குரூப் 2 போன்றவற்றில் 0.001 மதிப்பெண்களில் தவறவிட்டவர்கள் தகுதி குறைவானவர்களாக யாரும் கருதுவதில்லை .\nஎங்கள் திறமையை சோதிக்கும் தகுதி ஆண்டவனுக்கும் ,அரசுக்கும் உண்டு.\n\"நடுநிலைமை \"என்னும் பெயரில் உங்கள்\"\" ஒரு தலைபட்ச\"\" கருத்துகளை கருத்துகளை எழுதும் உங்களுக்கு என்றும் என் வாழ்த்துக்கள் சந்தோஷ்\nIAS group -2 ல் எல்லாம் போட்டிக்கான விதிமுறை��ள் எல்லாம் போட்டிக்கு முன்பே தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.......... tet போல மாதா மாதம் மாற்றியமைக்க படவில்லை......... எத்தனையோ மாற்றத்தை சந்தித்து விட்டோம் ....... இன்னும் ஒன்றே ஒன்று அதையும் சந்தித்து விடுவோம்.......\nஒரு மார்க் எக்ஸ்‌ட்ரா வாங்கிட்டு சில பூட்சிகளோட நமசல் தாங்களப்பா...\n0.1 ல் வேலை இழந்த நிறைபோ் இருக்கிறாங்க உங்களுக்கு தெரியாதா\n1மதிப்பண் என்பது அவ்வளவு ஈசியா...\nமேலும் 1மதிப்பெண் அதிகம் பெற்றவா்கள் பொலம்பல் இல்லை.\n118 எடுத்தவங்களுக்கு வேலை இல்லை அதான் இத்தனை பொலம்பல்..\nTET ல 1 மதிப்பெண் மட்டும்தான் vosthiya....\nDegree மதிப்பெண் மட்டாமா ... \n84 எடுத்து கேடசாவன் SC\n118 எடுத்து kedakkama போன யாரும் இல்ல.. அது வதந்தி...\nஅப்படியே இருந்தாலும் அவன் OC...\nஇதுக்கும் பதில் சொல்லியே ஆகணும்...\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:06\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:06\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:07\nஎனது பதிவுமூப்பு22-8-2008 சீனியாரிட்டி சென்றதோ31.7.2008எனக்கு வேலை கிடைக்கும் என்றபோது ஆட்சியும்மாறியது காட்சியும் மாறியது.பிறகு தகுதிதேரவு என்றார்கள் நான் பெற்றதோ முறையே76,89 தகுதியில்லை.காரணம் 1மார்க்குறைவாம் ஆனால் இன்றோ82ஏ தகுதியாம் இம்முறை நான் பெற்றது104தேர்வாகி கலந்தாய்வு சென்றால் 85-90எடுத்தவர்க்கு சொந்த மாவட்டம் எனக்கோ வேறு மாவட்டம் கேட்டால் வெய்ட்டேஜ்முறையாம்.அதுவும் பரவாயில்லை ஆனால் இதற்கும் தடையானை.நண்பர்களே இதைகூறிணால் சுயநலம் என்பார்கள் பரவாயில்லை .அனுபவத்திற்கும்,சீனியாரட்டிக்கும் மதிப்பெண் இல்லையென்றாலும் பரவாயில்லை.\nபிஎட்-10இதைகடைபிடித்தால் கூட பெரிதாக பாதிப்பு ஏற்படாது.இம்முறையினால் அதிகமாரக் பெற்றவரின் வாய்ப்பை பறிக்க இயலாது 1,2மார்க் பாதப்பு வரலாம்.ஏன் இது மாதிரி பி.ஜி ஏற்படவில்லையா110,113 மறையே பெற்றவர்கள் 110எடுத்தவர்அனுபவம்மற்றும் சீனியாரிட்டியில் தேர்வாகிறார் 113எடுத்தவர் வாய்ப்பை இழக்கிறார் இது அவருக்கு பாதிப்பில்லையா\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:09\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:09\nயுஜி மதிப்பெண்னையும் நீக்குவதாக தான் வருமென எதிர்பார்க்கப்படுகறது...\nweightage முற்றிலும் நீக்கினால் மட்டுமே இதற்கு சரியான தீர்வு. இதில் மாற்றம் செய்தால் மீண்டும் பிரச்சனையே\nசந்தோஷ் பம் மாற்றிவிட்டீரா நண்பரே\nமாற்றம் தேவை இல்லையென்றால் அடுத்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் அளவும் குறைந்து விடும். தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி இல்லை என்றால் யாருக்கு தான் தன் நம்பிக்கை வரும்...\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 19 September 2014 at 13:05\nவெயிட்டேஜை முற்றிலுமாக. நீக்கவேண்டும் , அதைவிட்டு +2. நீக்குவது, BA. ,, BEd. விடுவது,, ,BA. நீக்குவது BEd. விடுவது என்ற. நிலையே கூடாது, வெயிட்டேஜ் முறையை அறவே நீக்கவேண்டும் அப்பொழுதுதான் சரியான. தீர்வு கிடைக்கும்\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:15\nவெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nவெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி\nதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை’ என்று வாதாடினார்.மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி, கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள��ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nஅட்மின்,சந்தோஷ், விஜயலட்சுமி, வினோதினி, பொன்மாரி,பிரகாஷ், வளர்மதி, மற்றும் நம் குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே....Delete\nஅனைவருக்கும் இனிய வணக்கம் நண்பர்களே ...\nநன்பரே தகுதி மதிப்பெண் என்றால் என்ன தெரியூமா\nபன்னிரெட்டாம் வகுப்பில் சுமார் 50க்கு மேற்பட்ட குரூப் உள்ளது. அனைவரையூம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க விதிமுறை உள்ளதா\nஅல்லது அனைவரையூம் பொறியியல் படிப்பில் சேர்க்க விதிமுறை உள்ளதா\nஅவ்வாறு இருந்தால் நாமும் அரசாணை 71ஜ ஆதரிக்கலாம். அவன் அவன் பன்னிரென்டாம் வகுப்பில் எடுக்கும் குரூப் ஏற்றவாறு அவர்கள் கல்லூரியில் சேருகின்றனர்.\nகல்லூரியல் பலதரப்பட்ட கல்லூரிகள் உள்ளது (தன்னாட்சிஇ பல வகை பல்கலைக்கழகம்இ திறந்த வெளிஇ தொலைதூர பல்கலைக்கழகம் என்று பலவாறு உள்ளது) ஒவ்வொருவரும் அவர் ஊருக்கு அருகில் அவனுடைய பொருளாதார தகுதிக்கு ஏற்ப அரசு கல்லூரியில்இ தனியார் கல்லூரியிலும்இ திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றான். கல்லூரி கல்வி தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இருந்தால் இந்த அரசாணை ஏற்றுக்கொள்வோம்.\nஅந்த சமயத்தில் மருத்துவம் பொறியியில் போன்ற படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாணை அனைவருக்கு ஒரே வெயிட்டேஜ் என்று அறிவித்திருப்பது ஏற்கெனவே படித்த அனைவரையூம் கதிகலங்க வைத்து விட்டது.\nஒன்று வெயிட்டேஜ் முறை நீக்கம் செய்து. 2012ம் டெட் தேர்வூ முறைப்படி எப்படி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனரே அதே மாதிரி 2013ம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அரசு அறிவித்த 5 சதவீதம் உண்மையாக வரவேற்கத்தக்கது.\nஅல்லது கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை தரவேண்டும் மருத்துவம் பொறியில் கல்லூரிக்கு சேர்வதற்கு அந்த சமயத்தில் எவ்வாறு சலுகை வழங்கப்பட்டதோ. அந்த கல்வியாண்டியல் தனது பள்ளிபடிப்பு கல்லூரி படிப்பை படித்த முடித்தவருக்கு கிராமபுற சலுகை கண்டிப்பாக தரவேண்டும்.\nசட்டத்துறையில் - புதியவர்களை நீதிபதியாக தேர்தெடுக்க கூடாது என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:12\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:12\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:13\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:13\nTET பாஸ் வேலைவாய்ப்பு பதிவுமூப்பில் வேலை 20 September 2014 at 01:14\nசென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பாக ஐந்து முக்கிய வழக்குரைஞர்களும், அரசு தரப்பில் ஐந்து அரசு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி. திரு. அங்கோத்ரி மற்றும்\nமனிஷ்குமார் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.\nஇடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என வழக்கு வாதத்தின் போது நீதிபதி அவர்கள் தனது கருத்தை வெளியிட்டார். எனவே இடஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றத்தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என ஓரளவிற்கு நீதிபதிகள் கோடிட்டு காட்டியுள்ளனர்.\n2) வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு\nவெயிட்டேஜ்க்கு எதிரான வழக்கு அதிக நேரம் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர் டெட் அறிவிக்கப்பட்ட தேதி, கீ ஆன்சர் வெளியிடப்பட்ட தேதி, கீ ஆன்சர்கள் சார்பான வழக்கு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழைய வெயிட்டேஜ் முறை (Ex: 90-104 Slab Method) மாற்றப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்ட தேதி, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற தேதி, இதன் அடிப்படையில் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்ட தேதி, கலந்தாய்வு நடைபெற்ற விவரம், தேர்வர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்தும் பணிபுரிய இயலாத சூழல் போன்றவைகள் குறித்து தெளிவாக கருத்துகளை எடுத்துவைத்தார்.மேலும் இத்தகைய வழக்குகளால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனவும், விரைவில் வழக்குகளை முடித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பணியில் சேர அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடிய வழக்கறிஞர்கள் ”12ஆம் வகுப்பில் பல்வேறு குரூப்கள் உள்ளன. எனவே ஒரு சில குரூப்களில் 600 மதிப்பெண்கள் வரை செய்முறை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதே சமயம் கணிதம், அறிவியல் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய செய்முறை தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் அதிக மதிப்பெண் பெற இயலாத கிராமப்புற அரசு மாணவர்களுக்கு இந்த வெயிட்டேஜ் முறை எதிரானது. எனவே இந்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர விழையும் போது பாதிக்கப்படுகிறார்கள்” என கூறினார். அப்போது மாண்புமிகு நீதிபதி. மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களில் மாணவர்கள் சேரும்போதோ அல்லது இதர கல்லூரிகளில் சேரும்போதோ இத்தகைய கேள்விகள் இதுவரை எழவில்லையே என குறுக்கிட்டு எதிர் வழக்குரைஞர்களிடம் கேட்டார். மேலும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கல்லூரிகள் பலவும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை கொண்டுள்ளன. ஒரு சில கல்லூரிகள் குறிப்பிட்ட பாடங்களுக்கு செய்முறை பயிற்சி மதிப்பெண்கள் வழங்குகின்றன. ஆனால் அதே பாடங்களுக்கு இதர கல்லூரிகள் இத்தகைய மதிப்பெண்களை வழங்குவதில்லை. மேலும் முறையான கல்லூரிகளில் பயில்வோருக்கும், அஞ்சல் வழிக்கல்வியில் பயில்வோருக்கும் மதிப்பெண் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. எனவே கல்லூரி மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறைக்கு எடுத்துக்கொள்வதில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது மாண்புமிகு நீதிபதி ”டெட் மதிப்பெண்கள் தானே 60 சதவீதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, 12 ஆம் வகுப்பு உட்பட இதர மதிப்பெண்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 40 சதவீதத்திற்கு தானே எடுத்துக்கொள்ளப்படுகிறது” குறிப்பிட்டு கேள்விகள் கேட்டார். மேலும் ”அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஏதேனும் குறை இருப்பின் அந்த குறைகளை களைந்து அரசாணை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்துமே தவிர, இப்படித்தான் அரசாணை வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றம் இறுதி செய்து அறிவிக்காது” என நீதிபதி தனது கருத்துரையில் கூறினார். முற்பகலில் அரசாணை 71 க்கு எதிராக போர���டிய வழக்கறிஞரை பல குறுக்குக் கேள்விகள் கேட்ட மாண்புமிகு நீதிபதி, பிற்பகலில் எதிர் தரப்பு வழக்கறிஞர் எடுத்து வைத்து திறமையான வாதக் கருத்துகளை முழுமையாகவும், மிகப்பொறுமையாகவும் கேட்டறிந்தார். அன்றுடன் இவ்விரு வழக்ககள் சார்ந்த விவாதமும் முழுமையாக முடிவு பெற்றன. தற்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுமே வாதிட்ட தங்கள் சார்பான கருத்துகளை எழுத்து வடிவில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.\nஇது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்.அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார்.ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.மேலும் சென்னை வெய்டேஜ் வழக்கு விவாதம் முற்றிலும் முடிந்த நிலையில் 1வாரம் கழித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் தீா்ப்பு வரவிருக்கின்றது.தீா்ப்பு கண்டிப்பாக வெய்டேஜ் மாற்றிஅமைக்க உத்தரவிடும் தீா்ப்பாகவே அமையும் என வெய்டேஜ்க்கெதிராக வாதாடிய அனைத்து வழக்கறிஞா்களும் கூறி உள்ளனர்.மேலும் ப்ளஸ்2 மதிப்பெண் கண்டிப்பாக நீக்கபடுவதுடன் சீனியாா்டிக்கு மதிப்பெண் அளிக்க போகிறாா்கள் எனவும். எந்த விகிதாசாரத்தில் மதிப்பெண் அமையும் என தெரியாது எனவும் கூறினா்.ஒரு சில கல்வியாளா்கள் UG மதிப்பெண்னும் வெய்டேஜ்ல் இருக்காது எனவும் கூறினா்.எது எப்படியோ தீர்ப்பிற்கு முழு விவரம் தெரிய வரும்.அதுவரை பொறுத்திருப்போம்...\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nகேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2\nகேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nஇடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்\nசிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தா...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nWELCOME TO KALVIYE SELVAM: ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -... : ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/04/Mahabharatha-Vanaparva-Section142.html", "date_download": "2018-07-22T08:53:17Z", "digest": "sha1:MON4C3B3OAPGW5MUCGA7UZNIVSR4Q4QN", "length": 27965, "nlines": 88, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வன்காற்றும்! பெருமழையும்!! - வனபர்வம் பகுதி 142 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம���... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 142\nகந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள் நடுவழியில் வன்காற்றிலும், பெருமழையிலும் சிக்கிக் கொண்டு தனித்தனியாகப் பதுங்கியிருந்ததும், காற்றும் மழையும் ஓயந்த பிறகு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியதும்....\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, அளவிடமுடியாத சக்தி கொண்ட, வில்லாளிகளில் முதன்மையானவர்களான அவர்கள் {பாண்டவர்கள்}, முழுவதும் நீட்டி இழுக்கப்பட்டு நாணேற்றப்பட்ட விற்களைத் தாங்கிக் கொண்டும், அம்பறாத்தூணிகள் மற்றும் கணைகளைத் தாங்கிக் கொண்டும், உடும்புத்தோலாலான விரலுறைகளைத் தரித்துக் கொண்டும், வாட்களோடும், அந்தணர்களில் சிறந்தவர்களை உடனழைத்துக் கொண்டு, பாஞ்சாலியுடன் {திரௌபதியுடன்} கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் தங்கள் வழியில், தேவர்களும், முனிவர்களும் அடிக்கடி வந்து போகும், பல தடாகங்களையும், நதிகளையும், மலைகளையும், கானகங்களையும், மலையுச்சிகளில் அகன்று விரிந்த தங்கள் நிழல்களைப் பரப்பும் மரங்களையும், அனைத்துக் காலங்களின் கனிகளுடன் பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த இடங்களையும் கண்டனர். தங்கள் மனங்களை உள்ளடக்கி, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்ட அந்த வீரர்கள், பல்வேறு வகையான விலங்குகளைக் கண்டு கொண்டே கொடும்பாறைகள் நிறைந்த கடினமான, முரட்டுத்தனமான பாதைகளைக் கடந்து சென்றனர். இப்படியே அந்த உயர் ஆன்மா உடையவர்கள், கின்னரர்கள் மற்றும் அப்சரசுகள் அடிக்கடி வந்து போகும் இடமும் முனிவர்களும், சித்தர்களும், தேவர்களும் வசிக்கும் இடமுமான அந்த மலையின் {கந்தமாதனம்} சமீபத்தை அடைந்தனர்.\n மனிதர்களின் தலைவா, அந்த வலிமைமிக்க வீரர்கள் அந்தக் கந்தமாதன மலையை அடைந்த போது, அங்கே ஆவேசமான காற்று எழுந்து கனமான மழை பொழிந்தது. இதன் காரணமாக உலர்ந்த இலைகளுடன் கூடிய தூசிப்படலம் மேகமாகத் திடீரென எழுந்து பூமியையும், காற்றையும் வானத்தையும் மூடியது. ஆகாயம் இப்படிப் புழுதியால் மூடிய போது, (பாண்டவர்கள்) யாரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவோ, பேசிக்கொள்ளவோ இயலவில்லை. இருளால் அடைபட்ட கண்களுடனும், பாறைகளைத் தூ���்கிய காற்றால் தள்ளப்பட்டும், இருந்த அவர்களால் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பிறகு காற்றினால் முறிக்கப்பட்டுத் தரையில் விழும் மரங்களால் பெரும் சத்தம் உண்டாயிற்று. வன்காற்றால் திசைதிருப்பப்பட்ட அவர்கள், \"வானமே இடிந்து விழுகிறதோ; அல்லது பூமியோ மலைகளோ வெடிக்கின்றனவோ\" என்று நினைத்தார்கள்.\nஅந்த வன்காற்றுக்குப் பயந்த அவர்கள் வழியோரத்தில் இருக்கும் மரங்களையும், எறும்புப் புற்றுகளையும், நிலக்குடைவுகளையும் {மேடு பள்ளங்களையும்} கைகளால் தேடி உணர்ந்து ஆங்காங்கு பதுங்கினார்கள். வலிமைமிக்கப் பீமசேனன் கைகளில் வில்லுடன் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தாங்கிப் பிடித்தபடி ஒரு மரத்தினடியில் நின்றான். நீதிமானான யுதிஷ்டிரன் தௌமியருடன் சேர்ந்து பெருங்காட்டில் பதுங்கினான். புனித நெருப்பைச் சுமந்த சகாதேவன் பாறைக்கிடையில் பதுங்கினான். நகுலனுடன் சேர்ந்து லோமசர் மற்றும் பெரும் தவம் பயின்ற பிற அந்தணர்கள் பயத்தில் ஆளுக்கொரு மரத்திற்கடியில் நின்றனர். காற்றுத் தணிந்து, புழுதி அடங்கியதும் அங்கே அடர்த்தியான நீர் {பெரிய நீர்த்திவலை} கொண்ட பெருமழை பொழிந்தது. தொடர்ந்து வஜ்ரம் வீசப்பட்டது போன்ற ஒரு பேரோலி சடசடவெனக் கேட்டது. விரைவாக மின்னிய மின்னல் அருள் நிறைந்த மேகங்களுடன் தனது விளையாட்டை ஆரம்பித்தது. வேகமான காற்றின் துணையுடன் மழை இடைவெளியில்லாமல் எல்லாப்புறங்களையும் நிரப்பியபடி பொழிந்தது.\n மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அங்கே சுற்றிலும் சேறுடன் கலங்கலாக நுரை பொங்கும் பெரும் ஆறுகள் ஓடத் தொடங்கின. அவை {அந்நதிகள்} மிகப்பெரும் நீர்த்தொகுதிகளாகப் பரந்து விரிந்து நுரை தள்ளியபடி பயங்கர ஒலியுடன் மரங்களை வேருடன் அகற்றி விரைந்து சென்றன. ஓ பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா} அந்தப் பேரொலி நின்று, காற்றும் தணிந்த பிறகு, அவர்கள் அனைவரும் தங்கள் பதுங்கிடங்களில் இருந்து எச்சரிக்கையுடன் வெளிவந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் கந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்டனர்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்���ி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாய��� வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-22T08:58:50Z", "digest": "sha1:DFTQZEXRTP4X2NOD4Y2CIPLDR5BSFLZN", "length": 15750, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெண்கள் பருவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஸ்திரீ பருவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபெண்கள் பருவம் (ஸ்திரீ பருவம்) மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினோராவது பருவம். போர் முடிவுக்கு வந்த பின்னர் திருதராட்டினனு���் காந்தாரி, குந்தி, திரௌபதி உள்ளிட்ட அரச குடும்பப் பெண்களும், பிற சத்திரிய குடும்பப் பெண்களும் துயருறும் நிகழ்வுகளை எடுத்துக்கூறுவது இப்பருவம்.[1]\nபோரில் தனது 100 புதல்வர்களும் இறந்துபட்டதைச் சொல்லக்கேட்ட திருதராட்டினன் மிகுந்த கோபமும் துயரமும் அடைகிறான். விதுரர், வியாசர் போன்றோர் அவனுக்கு ஆறுதல் சொல்கின்றனர். பாண்டவர்கள் திருதராட்டிரனைக் காண வருகின்றனர். வணங்கி நின்ற தருமனை விருப்பமின்றியே திருதராட்டிரன் தழுவிக்கொள்கிறான். அடுத்து வீமனைத் தேடுகிறான். தனது புதல்வர்கள் அனைவரையும் கொன்ற வீமன் மீது மிகுந்த கோபத்தில் இருந்த திருதராட்டிரன் வீமனைத் தழுவுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்த கிருட்டிணன் வீமனைத் தள்ளிவிட்டு அவனுக்குப் பதிலாக வீமனது இரும்புச் சிலையை வைக்கிறான். இரும்புச் சிலையைத் இறுகத் தழுவிய திருதராட்டிரன் அதைத் துண்டு துண்டாக உடைத்து விடுகிறான். இதன் பின்னர் பாண்டவர்கள் காந்தாரியைச் சந்தித்தல், அவளது துயரம், கோபம், வியாசரின் அறிவுரைகள் என்பன இப்பருவத்தில் பேசப்படுகின்றன.\nபின்னர் திருதராட்டிரனையும், அரச குடும்பத்துப் பெண்களையும் வியாசர் போர்களத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே இறந்து கிடக்கும் அரசர்களையும், இளவரசர்களையும், பிற வீரர்களையும் ஒவ்வொருவராகப் பார்த்துப் பெண்கள் துயருறும் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. தருமன் இறந்தவர்கள் அனைவருக்கும் இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.\n↑ அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 26\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2014, 10:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maid-gives-complaint-against-kim-sharma-054369.html", "date_download": "2018-07-22T09:11:33Z", "digest": "sha1:5TW6MOEYQMTKOMJXWU63QOCSFNTON4ZM", "length": 12996, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடித்து கொடுமைப்படுத்தினார், சம்பளம் கொடுக்கவில்லை: நடிகை மீது பணிப்பெண் போலீசில் புகார் | Maid gives a complaint against Kim Sharma - Tamil Filmibeat", "raw_content": "\n» அடித்து கொடுமைப்படுத்தினார், சம்பளம் கொடுக்கவில்லை: நடிகை மீது பணிப்பெண் போலீசில் புகார்\nஅடித்து க���டுமைப்படுத்தினார், சம்பளம் கொடுக்கவில்லை: நடிகை மீது பணிப்பெண் போலீசில் புகார்\nமும்பை: பாலிவுட் நடிகை கிம் ஷர்மா தன்னை அடித்து நொறுக்கியதுடன் சம்பளமும் கொடுக்கவில்லை என்று பணிப்பெண் எஸ்தர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nகென்யாவில் தொழில் அதிபராக இருக்கும் கணவர் அலியை பிரிந்த பிறகு நாடு திரும்பிய பாலிவுட் நடிகை கிம் ஷர்மா மும்பையில் வசித்து வருகிறார். செலவுக்கு கூட காசு இல்லாமல் அவர் கஷ்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.\nஎனக்கு நிதி பிரச்சனை எல்லாம் இல்லை என்று விளக்கம் அளித்தார் கிம்.\nகிம் ஷர்மா வீட்டில் வேலை செய்து வந்த எஸ்தர் என்ற பெண் காவல் நிலையத்திற்கு சென்று தனது எஜமானி மீது புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளித்தது குறித்து மீடியாவிடம் தெரிவித்துள்ளார் எஸ்தர்.\nதுணி துவைத்தபோது கருப்பு நிற உடை கலர் போய் அது வெள்ளை நிற டி-சர்ட் மீது பட்டுவிட்டது. இதை பார்த்து என் தவறை உணர்ந்த நான் கிம் ஷர்மாவிடம் உடனே தெரிவித்தேன். அவர் என்னை வீட்டை விட்டு வெளியே போகுமாறு பிடித்து தள்ளியதுடன், அசிங்கமாக திட்டினார் என்றார் எஸ்தர்.\nகிம் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், சம்பளம் கொடுக்கவில்லை என்றும் எஸ்தர் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கிம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள ஆடையை பாழாக்கிவிட்டார் எஸ்தர். அந்த கோபத்தில் அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். ஆனால் அவரை நான் அடித்தது இல்லை. ஜூலை 7ம் தேதி சம்பளம் தருவதாக ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தேன் என்று கிம் விளக்கம் அளித்துள்ளார்.\nபாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை கொடுமைப்படுத்துவதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கிம் பணிப்பெண்ணை கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nஹாலிவுட்டின் 'லேடி அஜீத்' டயான் க்ரூகர்: பணிப்பெண்ணுக்கு வீடு பரிசு\nவிவாகரத்து வழக்கு தொடர்ந்தார் அர்னால்ட் மனைவி\nஷைனி சிறைக்காவல் ஜூலை 16 வரை நீட்டிப்பு\nவேலைக்காரப் பெண்ணை ஷைனிதான் கற்பழித்தார் - டிஎன்ஏ சோதனை முடிவு\nவேலைக்காரிதான் என் கணவரை தூண்டிய���ருப்பார்-ஷைனியின் மனைவி\nபியூலா பத்திரமாக இருக்கிறார்-போலீஸுக்கு ஆசின் கடிதம்\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஅடிச்சா மொட்டை, வச்சா குடுமின்னு இருக்கிறாரே பிக் பாஸ்\n'என் உயிருக்கு ஆபத்து'... ஏ.எம்.ரத்தினம் மீது ஜாகுவார் தங்கம் போலீசில் புகார்\nசர்கார் போஸ்டரில் சிகரெட்... விஜய் மீது போலீஸில் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/om-shanthi-om-grosses-over-million-world-251107.html", "date_download": "2018-07-22T08:40:55Z", "digest": "sha1:ZKOME3XS5YINVAIHKF7UDGTWOXY5Q2QD", "length": 12425, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக் | Om Shanthi Om Grosses over US$19 million across the world - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக்\nஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக்\nஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஓம் சாந்தி ஓம் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.\nஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து, பாரா கான் இயக்கியுள்ள படம் ஓம் சாந்தி ஓம். ஷாருக்கான் நடிகராக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடி போட்டுள்ளார் தீபிகா.\nபடத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கூட ஓம் சாந்தி ஓம் அலை படு பயங்கரமாக வீசி வருகிறது. திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே 19 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது ஓம் சாந்தி ஓம்.\nஇந்திய சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓம் சாந்தி ஓம் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சில மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகாலையிலேயே இப்படத்தை திரையிட்டுள்ளனர். ரஜினியின் சிவாஜி படமும் இதுபோலத்தான் அதிகாலையிலேயே, சில ஊர்களில் நள்ளிரவிலேயே கூட திரையிடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.\nஇந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இங்கிலாந்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்களையும் இப்படம் வசூலித்துள்ளது.\n2வது வாரத்தில் பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தினசரி 14 முதல் 16 காட்சிகள் வரை திரையிடப்பட்டன.\nஇந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.\nஷாருக்கானின் திரையுலக வரலாற்றில் இப் படம் மிகப் பெரிய சாதனைப் படம் என்று பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇப்படத்தில் சல்மான் கான், ராணி முகர்ஜி, கஜோல், சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, சைப் அலி கான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பெரிய சாதனையாக கருதப்படுகிறது.\nஇந்தப் படத்தை உலகளாவிய அளவில் ஈராஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் திரையிட்டுள்ளது. ஏற்கனவே மெய்ன் ஹூன் நா மற்றும் பஹேலி ஆகிய படங்களையும் இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் திரையிட்டுள்ளது\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nகம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலில் படமான முதல் சினிமா\n'வவ்வால்' பாண்டியாக ராஜேந்திரன்: ஓம் சாந்தி ஓம்... குழந்தைகளுக்கும் பிடித்த பேய்ப் படம்\n - படவிழாவில் இயக்குநர் பேச்சு\nஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்துக்கு தடை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்��ை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhayane-song-lyrics/", "date_download": "2018-07-22T08:45:11Z", "digest": "sha1:VMGRPBJ47KR4G3VSZBZN2VOXXBOFKSSQ", "length": 7300, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhayane Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : நீட்டி மோகன்\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nபெண் : இதயனே என்னை\nபெண் : வானம் விரிகிறதே\nநாம் ஏன் கோண மாற்று\nபெண் : பொய்கள் நீங்குதே\nபெண் : பூமி மாறுதே\nஆண் : { உன் போலே\nமண் மேலே ஓர் எல்லை\nஉன் மேலே நீ வந்தனைகள்\nஎன் காதே } (2)\nபெண் : ம்ம் இதயனே என்னை\nபெண் : எதிரும் புதிரும்\nஎன்று நான் உதிர்ந்து வீழும்\nபோதும் சிறகு சிறகு தந்து\nஆண் : முதல் முறை\nமுதல் முறை எனது நெஞ்சம்\nகண்டு உண்மை கண்டு கண்கள்\nஆண் : { உன் போலே\nமண் மேலே ஓர் எல்லை\nஉன் மேலே நீ வந்தனைகள்\nஎன் காதே } (2)\nபெண் : ம்ம் இதயனே என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kombula-poova-suthi-song-lyrics/", "date_download": "2018-07-22T08:41:52Z", "digest": "sha1:T2TVPHUW7JEAMKQPAKDQU4WRMMXRP7OH", "length": 15301, "nlines": 484, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kombula Poova Suthi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : கமல் ஹாசன்\nகுழு : ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே\nபெண் : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : ஹே புர்ரா\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : முட்டுனா தும்பகட்டு\nகுழு : ஆத்தாடி அன்னலக்சுமி\nஹே ஹே ஹே ஆத்தாடி\nகுழு : கோவில்பட்டி கொட்டு\nதட்டு கூட்டமாக கும்மி கொட்டு\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nஆண் : எத்தனை தழும்பிருக்கு\nவந்து எண்ணி கொல்லு நெஞ்சிலே\nகுழு : ஒன்னு ரெண்டு இன்னு\nஆண் : குத்தின காளைங்க\nகுழு : டமக்கு டமக்கு டக்கா\nகுழு : இடுப்புல வார\nஆண் : யா யா ய யா ய ய\nகுழு : கிழிஞ்ச அடையாளம்\nஆண் : யா யா ய யா ய ய\nஆண் : நெஞ்சில தெம்பு\nஉன் காளை வந்து என்\nகண்டு கொள்ள பா பா\nபாபா பா பா ஆ பா\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : முட்டுனா தும்பகட்டு\nஆண் & குழு : ஆத்தாடி அன்னலக்சுமி\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹேய்\nஆண் : ஆளான பொண்ணுக்கு\nகுழு : மேல என்ன சொல்ல\nஆண் : தோளுக்கு துணைய\nதேடு தோழா ஒன்னு தேடு\nகுழு : டமக்கு டமக்கு டக்கா\nகுழு : கிழக்கால ஊரு ஓரமா\nஆண் : யா யா ய யா ய ய\nகுழு : கிளப்பு கடை ஒன்னு\nஆண் : யா யா ய யா ய ய\nஆண் : இட்டிலிக்கு மாவரைக்க\nகுழு : நாங்க வாறோம்\nகுழு : நாங்க தாறோம்\nஆண் : நல்ல நேரம் வந்துருச்சு\nஎங்க மேல குத்தம் இல்ல\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nபா பா பான் காம்பு தொட்டா\nபால் கொடுக்கும் பசு மாடே\nஆண் : முட்டுனா தும்பகட்டு\nகுழு : ஆத்தாடி அன்னலக்சுமி\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nபா பா பான் காம்பு தொட்டா\nபால் கொடுக்கும் பசு மாடே\nகுழு : முட்டுனா தும்பகட்டு\nபா பா பான் செம்பட்டி\nசந்தை வித்தா செம ரேட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/08/10/rishad-hakeem/", "date_download": "2018-07-22T08:22:18Z", "digest": "sha1:FJOE6SCI3XJJNLGDG4NMIK4GGGIQ7FLT", "length": 7386, "nlines": 169, "source_domain": "yourkattankudy.com", "title": "றிசாத்தைப் பாராட்டினார் ஹக்கீம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅம்பாறை: அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக இருப்பதாகத் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கரும்புச் செய்கையாளர்கள் மாற்று வழியை மேற்கொள்ள வேண்டி நேரிடும் என்று தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், இவர்களின் பிரச்சினை தொடர்பில் நாங்கள் பல தடவைகள் அமைச்சர் ரவி கருணாநாயக்காவுடன் பேச்சு நடத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.\n« உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் ச��யலாளர் அப்துல்லாஹ் துர்க்கியுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பேச்சு\nகாத்தான்குடி பிரதான வீதியில் ஏற்படும் விபத்தை தடுக்க அடுத்த கட்ட நகர்வு »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான்\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஅறிவிலிகளின் கைகளில் மாட்டிக்கொண்ட முகநூல்..\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n\"இஸ்ரேல் இனி யூத தேசம்\" - மசோதா நிறைவு\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன\nGCE O/L -2011 பரீட்சையில் 9 A -பெற்று எமது நகருக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2010/05/blog-post_18.html", "date_download": "2018-07-22T08:20:24Z", "digest": "sha1:F4AH5NJQA6M7OCVMR4OYXVS2II4COYW5", "length": 20810, "nlines": 261, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: நவீன கர்ணன்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nநாடகப்பணியில் நான் - 11\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : அனுபவம்... | author: பிரபாகர்\nமெயின் ஃப்ரேம் படித்து அமெரிக்கா செல்லும் கனவோடு வேலைத் தேட சென்னை செல்லலாமென முடிவு செய்தேன். அத்தை மகன் முருகவண்ணன் (அழகு நிறத்தான் என அடிக்கடி சொல்லிக் 'கொல்லுவான்', கொஞ்சம் கலர் கம்மி என்பதால்) தனது ரூமிற்கு வரச்சொல்லி அழைத்தான்.\nசிங்காரச் சென்னை நோக்கி விடை பெற்று கிளம்ப, அதிகாலை நான்கு மணிக்கே திருவள்ளுவர் சைதாப்பேட்டையில் விட்டுவிட்டார்கள். வரவேற்க (முதல் தடவையா வர்றேன்ல...) முருகன் போர்வையை போர்த்தி (ரொம்ப கற்பனை வேண்டாங்க, குளிருக்கு அவன் போர்த்தியிருந்தான்னு சொல்ல வந்தேன்) இருந்தான்.\nசைதை தாடண்டர் நகரைத்தாண்டியவுடன் இடது புறம் சென்றால் திநகர். அதற்கு முன்பாகவே வலதுபுறத்தில் இருந்தது பேன்பேட் ஸ்ட்ரீட் 45 ல் அவனது முதலாளியின், கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் அவன் தங்கியிருந்த இடம்.\nசினிமாக்கனவுகளோடும், சாஃப்ட்வேரில் வேலை வாங்கும் எண்ணத்தில் வருவோருக்கும், சென்னைக்கு ஏதேனும் வேலையாய் வரும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலருக்கும் மிக உதவியாய் இருந்த எழுபது சதம் சிதிலமடைந்த வீடு அது. நுழையும் இடத்தில் மட்டும் இடியாமல் இருக்க, இரு அறைகள். எதிரில் குளிக்க மற்றும் கழிப்பறை. மாடிக்கும் சுவரேறிச் செல்லலாம், அங்கு ஒரு அறை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் இருக்கும். காலையில் இரண்டு மணிநேரம் மெட்ரோ வாட்டர் வரும். அதற்குள் குளித்து துவைத்தும் எல்லாம், எல்லோரும் முடித்துக் கொள்ளவேண்டும்.\nஒரே ஒரு விளக்கு,மெழுகுவர்த்தி வெளிச்சம் இதைவிட கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். மழை பெய்தால் பாத்திரங்களை வைத்து தண்ணீர் மற்ற இடங்களுக்கு பரவாமல் பிடித்து நிரம்ப நிரம்ப வெளியே ஊற்றி விளையாடலாம்.\nஅறைக்கு வந்து சூட்கேசை வைத்துவிட்டு பேருந்தில் சரிவர தூங்காததால் உடன் கண்ணயர்ந்தேன். கொஞ்ச நேரம்தான் தூங்கியிருப்பேன்.\n’டேய் பிரபு தண்ணி வரும்போதே குளிச்சிக்கோ’ என முருகன் சொல்ல எழுந்தேன். அப்போது அவனும் அங்கு தங்கியிருந்த தினம்தோறும் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டிருந்த குமாரவேல் என்பவரும் குளித்து பல் விளக்கி சாப்பிடச் செல்லத் தயாராயிருந்தார்கள்.\n'பிரபா என்ன பேஸ்ட் அது, அப்படி சூப்பரா நுரை வருது... பாருங்களேன்' எனச் சொல்லி வழிந்துகொண்டிருந்த நீரைப் பிடித்து கொப்பளிக்க நுரை நுரையாய் வந்தது. ’ஆமாம் எந்த பேஸ்ட்டில் விளக்கினீங்க’ எனக்கேட்டேன். என் பையில் இருந்ததை எடுத்து முருகன் கொடுத்ததாக சொன்னார். உடனே பலமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். பையில் இருந்தது பாமோலிவ் ஷேவிங் கிரீம்.\n‘அய்யய்யோ வாய் ஒன்னும் ஆகலையா’ எனக் கேட்டதற்கு ’கொஞ்சம் எர���ச்சலா இருந்துச்சி, கேட்டதுக்கு பிரபு ஏதாச்சும் மெடிகேட்டட் பேஸ்ட் வைத்திருப்பான்’ என முருகன் சொன்னதா சொன்னார்.\nகுளித்து கிளம்பி, காலையில் அருகே இருக்கும் ஒரு பாட்டியின் வீட்டில் தோசை குட்டி குட்டியாய் சூடாக சாப்பிட்டோம். காரமாய் சட்டினி, இரண்டு ஒரு ரூபாய். பலமாய் சாப்பிட்டுவிட்டு வேறிடத்தில் இருந்த ஒரு நண்பனைப் பார்த்துவிட்டு திரும்ப ரூமிற்கு வந்தேன்.\nஇஞ்சினீயரிங் முடித்து சினிமாக்கனவில் இருக்கும் எனது பால்ய நண்பன் வேலு வந்திருந்தான். (இன்று தெக்கத்தி பொண்ணு சீரியலின் எபிசோட் டைரக்டர், மற்றும் வில்லனாக நடிக்கிறான்). ’என்னடா வந்துட்டியா ஒழுங்கா படிச்சிட்டு வேலையைத் தேடு’ என சொன்னான்.\nகொண்டு வந்திருந்த சூட்கேஸ் திறந்திருந்தது. அவசரமாய் உள்ளேப் பார்க்க பகீரென்றிருந்தது, கால்பாகம் காலியாக இருந்ததால் புதிதாய் வைத்திருந்த நான்கு பனியன்கள், இரண்டு சட்டைகள், டூத் பிரஷ்கள், பேனாக்கள் என நிறைய காணவில்லை. ’எங்கேடா வேலு காணும்’ எனக் கேட்டதற்கு, எல்லோருக்கும் கொடுத்துவிட்டதாகச் சொன்னான்.\n'என்னுடையதை எடுத்து ஏண்டா கொடுத்த, உன்னுடையதக் கொடுக்க வேண்டியதுதானே' என கோபமாய் கேட்டதற்கு, 'இருந்தாதானே கொடுக்கறதுக்கு... இங்கே வந்தால் எல்லாம் நம்முடையது. அவனவன் ஒரு பனியன் கூட இல்லாம இருக்கான், குச்சில பல்லு விளக்கிட்டிருக்கான், எழுத பேனாவே இல்லாம இருக்கான்' என கோபமாய் கேட்டதற்கு, 'இருந்தாதானே கொடுக்கறதுக்கு... இங்கே வந்தால் எல்லாம் நம்முடையது. அவனவன் ஒரு பனியன் கூட இல்லாம இருக்கான், குச்சில பல்லு விளக்கிட்டிருக்கான், எழுத பேனாவே இல்லாம இருக்கான் உனக்கு மட்டும் எதுக்கு இத்தனை’ எனக் கேட்டான்.\nகொலை வெறி வந்தாலும் அவன் கேட்ட விதம், அப்போது மனதில் தோன்றிய ஒரு பழமொழி ஆகியவற்றால் வலியோடு சிரித்தேன். பின்னூட்டத்தில் அந்த பழமொழியைச் சொல்லுங்களேன்\n: இட்ட நேரம் : 4:01 PM\n7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nதொண்டை வரைக்கும் வருது அந்த பழமொழி...ஓகே அதுவா முக்கியம்..நல்லாயிருக்கு பதிவு அந்த சூடான குட்டி தோசை போல...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைச்ச கதையாய்\nஈரோட்டல ஒரு சேவிங்கிரீம் வாங்கி வைக்கிறேன்...\nஅடடா வேலு மாதிரி நான் விவரம் இல்லாமப்போயிட்டேனே உங்க சூட��கேசு திரும்ப கையில சிக்காமையா போயிடும்... :-))\nநான் அந்த பெட்டிய தொறந்து பார்த்துட்டேன். பெரிய shock . இப்பெல்லாம் அது காலியாத்தான் இருக்கு. கேட்டாக்கா, \"ஒன்கிட்ட ஏதாவது இருந்தா பெட்டிக்குள்ள வச்சிட்டுபோ\" ன்னு சொல்லறாரு பிரபா.\nஈரோட்டல ஒரு சேவிங்கிரீம் வாங்கி வைக்கிறேன்..//\nஆயிரம் அம்புகள் தைத்தாலும் அசராமல் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் நவீன பீஷ்மர் ’பிரவு’ வாழ்க\n//நான் அந்த பெட்டிய தொறந்து பார்த்துட்டேன். பெரிய shock . இப்பெல்லாம் அது காலியாத்தான் இருக்கு. கேட்டாக்கா, \"ஒன்கிட்ட ஏதாவது இருந்தா பெட்டிக்குள்ள வச்சிட்டுபோ\" ன்னு சொல்லறாரு பிரபா. //\nஓஹோ அதான் அனானி கமெண்ட்கூட ஓபன்ல இருக்கா\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-22T08:42:13Z", "digest": "sha1:R22EJPIANDHGBVHJJC4MLMYRD6XPT7B3", "length": 34853, "nlines": 161, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: March 2009", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nதிருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டு பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினோரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாத்தி இருப்பாரான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைசொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா\nஅதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான் என பூரிக்கும் தருணங்கள் இருக்கே என பூரிக்கும் தருணங்கள் இருக்கே அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.\nபொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பேச்சு வருமாமே\nமுதலில் தா தா தா என ஒலிக்க தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவை தொடர்ந்து அத்தை வலம் வர தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல.\nஉனக்கு ஒரு தங்கை இருந்திருந்தா குழந்தை அழகா சித்த்தீனு கூப்பிடும், நானும்\n\"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது\nமனசுகுள்ள பஞ்ச வர்ண கிளி பறக்குதுன்னு பாட்டு பாடி இருப்பேன்னு தங்கமணியிடம் வாயை குடுத்து நன்றாக வாங்கி கட்டிகொண்டேன்.\nஎனக்கு நாலு பெரியப்பா கிடைத்த மாதிரி என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை, அத்தையும் இல்லை, ஒரே ஒரு சித்தப்பா தான். அதே போல ஜுனியருக்கு மாமாவும் இல்லை, பெரியம்மாவும் கிடையாது, சித்தியும் இல்லை. இது தான் இன்றைய நிலை.\nஇல்லாத உறவு முறைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்துக்கு இடம் கொடுக்காமல் பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.\nஹிஹி, பாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. :))\nஆக இனிமே ஷைலஜா அத்தை உனக்கு செயின் தருவாங்க, ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு ஜுனியருக்கு சொல்லிட வேண்டியது தான். சாப்பிட படுத்தினால் இருக்கவே இருக்காரு நம்ம தாய்மாமன் கைப்புள்ள. அவரு பதிவை தொறந்து அவர் படத்தை காட்டியே சாதம் ஊட்டிறலாம். ஜுனியர் இன்னும் பயந்து போய் அழுதா என்ன பண்றதுன்னு தெரியல. :)\nஇந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ(அத நாங்க சொல்லனும்)\nஇதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.\nLabels: haikoo, Junior, பதிவர் பிரமீடு, ஹைக்கூ\n\"உங்களுக்கு பத்திரிகையில எழுதறத்துக்கு எல்லாம் ஆர்வம் இல்லையா\"னு ஷைலஜா அக்கா மையமாய் கேட்டவுடன் எனக்கே சிரிப்பை அடக்க முடியலை.\nஅதுகெல்லாம் நமக்கு அறிவு பத்தாதுனு எனக்கே தெரியும். இருந்தாலும் ஆசை யாரை விட்டது நான் எழுதினதுல ஏதாவது தேறுமா நான் எழுதினதுல ஏதாவது தேறுமானு பாத்து சொல்றேன் அப்படினு பாலிஷ்ஷா சொல்லிட்டு வந்தாச்சு.\nயூத் விகடனில் நிரந்தரமாய் திண்ணை கட்டி ஆட்சி செய்து வரும் ராமலட்சுமி அக்காவிடமிருந்து தீடிர்னு இன்று காலை ஒரு மெயில். 'விட்' அப்படினு புதுசா ஒரு பக்கம் யூத் விகடன்ல ஆரம்பிச்சு இருக்காங்க. உங்க பதிவை அனுப்புற வழிய பாருங்க அப்படினு அன்பு கட்டளை.\nனு நான் குடைஞ்ச குடைசலில் பாவம் வெறுத்து போயி அவங்களே பழத்தை உறிச்சு குடுத்துட்டாங்க. (ஏன்டா இந்த பயலுக்கு சொன்னோம்னு அவங்களுக்கு ஆயிருக்கும்). அப்புறம் அவங்க சொன்ன ஒரு பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு வழிய அனுப்பியாச்சு. இவன் பதிவு வரலைன்னா என் தலைய போட்டு உருட்டுவானேன்னு ராம லட்சுமி அக்கா தன் குல தெய்வத்துக்கு நேர்ந்துகிட்டதா உறுதி செய்யப்படாத தகவல் வந்தது.\nசக்தி விகடனை உருவாக்கறதுல மொட்ட�� பாஸா செயல்பட்ட ஷைலஜா அக்காவிடமும் மேற்படி விஷயத்தை சொல்லிட்டு நான் பாட்டுக்கு அலுவலக பிசில(சரி, இதுக்கே துப்பினா எப்படி) இதை மறந்தே போயிட்டேன்.\nசாயந்தரமா ராமலட்சுமி அக்காவிடமிருந்து \"யப்பா யூத் விகடன்ல வந்துடிச்சுபா\"னு மறுபடி மெயில். அவங்க வேண்டிகிட்ட குல தெய்வம் அவங்களை கைவிடலை.ஏற்கனவே இங்க எழுதின பதிவு தான். இதோ இந்த சுட்டில போயி பாத்து உங்க மேலான கருத்துக்களை மறக்காம அள்ளி தெளியுங்க. :)\nஎனக்கும் ரொம்ப சந்தோஷம் தான், ஆனா ஒரு சின்ன குறை. என் படைப்பை சுட்டி விகடன்ல பதிப்பாங்கன்னு நெனச்சேன், இப்படி யூத் விகடன்ல போட்டுடாங்களே பா\nஇப்ப தான் சமீபத்துல 2005ல நான் முதல்முதலா பெங்களூருக்கு நல்லா குளிர் அடிக்கும் டிசம்பர் மாதத்தில் வந்து சேர்ந்தேன். கம்பெனி குடுத்த கெஸ்ட் ஹவுஸ்ல பையை வெச்ச கையோட நண்பன் ஒருத்தனுடன் ரூம் பாக்க கிளம்பியாச்சு. ஏன்னா பதினெஞ்சு நாளைக்கு தான் இந்த கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டாங்க.\nஇந்த ஊர்ல வீட்டு முதலாளிகள் ஒரு நல்ல பழக்கம் வெச்சு இருக்காங்க. அதாவது, ரூம் வேணும்னு போய் நின்னா முதல் கேள்வி எந்த கம்பெனில வேலை பாக்கறீங்க என்பது தான். நீங்க சொல்லும் கம்பெனியின் மார்கெட் நிலவரத்தை பொறுத்து அந்த முக்கு சந்து வீட்டின்/ரூமின் வாடகை முடிவு செய்யப்படும்.\nஇதுவே சென்னையா இருந்தா கேட்கப்படும் முதல் கேள்வி நீங்க பேச்சுலர்ஸா என நினைக்கிறேன். ஒரு வேளை இப்ப நிலமை மாறி இருக்கலாம்.\nஒரு வழியா ரூம் பாத்து செட்டில் ஆனதும், வார இறுதியில் வெளியே சுத்தி பாக்க கிளம்பியாச்சு. இங்க தான் பிரச்சனையே முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி முதல்ல கன்னடம் பிடிபடவில்லை. பஸ்ல ஏறினா ஒரக்கட பன்னி பன்னினு கண்டக்டர் சொல்றார். என்னடா பன்னின்னு திட்றார்னு மெல்ல விசாரிச்சா வாங்கனு மெல்ல விசாரிச்சா வாங்கனு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியானு சொல்ல பன்னியாம். போங்கனு சொல்லனும்னா ஜன்னியா யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம் தானே\nசரி விடுங்க, நம்ம ஸ்டாப் எதுன்னு கண்டுபிடிக்கறத்துக்கு சஞ்சய் ராமசாமி மாதிரி பஸ் போகும் போதே சின்னதா மேப் போட்டு வெச்சுகிட்டேன். உதாரணமா, சிவப்பு சட்டை போட்டு ரிஷப்ஷன்ல நச்சுனு உக்காந்து இருக்கும் பியூட்டி பார்லருக்கு ரெண்டாவது ஸ்ட��ப்புல தான் இறங்கனும். ஒரு தடவை அதே பொண்ணு மஞ்ச சட்டை போட்டு வந்ததால் என் ஸ்டாப் மிஸ்ஸாகி போச்சு. அதே ரோட்ல ரெண்டு பியுட்டி பார்லர்கள் இருந்தது அப்புறம் தான் தெரிஞ்சது.\nஇங்க இன்னொரு வினோத விஷயம், என்னனு பாத்தா எந்த பக்கம் திரும்பினாலும் மஞ்சளும் சிவப்பும் கொண்ட ஒரு கொடி முக்குக்கு முக்கு பறந்துகிட்டு இருக்கும். அப்புறம் தான் தெரிஞ்சது அது கர்நாடக மாநிலத்துக்குன்னு தனிகொடி. இந்த கொடி பறக்கற எந்த கட்டிடத்தின் மீதும் கல் எறிய மாட்டாங்க. அதனால் கூகிள், யாஹூன்னு எல்லா கம்பெனி வாசலிலும் இந்த கொடி பட்டொளி வீசி பறக்கும். :)\nஇன்னமும் சில பேர் கர்நாடகா என்பது மைசூர் ராஜா தலைமையில் உள்ள தனி நாடுன்னு தான் நெனச்சுட்டு இருக்காங்க. நல்லா இருங்கடே\nவெள்ளிகிழமை ஆனவுடன் ஒருவரை ஒருவர் கண்டிப்பா விசாரித்துக் கொள்ளும் கேள்வி, அப்புறம், வீக் எண்ட் பிளான் என்ன என்பது தான். வெள்ளி மாலை பொழுதுகளில் எல்லா ஏடிஎம்களிலும் மக்கள் வரிசையில் நின்னு ரெண்டாயிரம் எடுத்து கொண்டு ரெண்டு நாளில் மெகா மால்களிலோ தியெட்டர்களிலோ மொய் எழுதி விட்டு வருவார்கள்.\nசில குறிப்பிட்ட கம்பெனிகள் தவிர பெரும்பாலான கம்பெனிகளில் டிரஸ்கோட் எனப்படும் உடை விதிமுறைகள் சென்னை அளவுக்கு கிடையாது. எங்க மானேஜர் வருஷத்துக்கு ஒரு தரம் திருப்பூர் போயி ரெண்டு டஜன் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்துடுவாரு. உடைல என்ன இருக்கு ஆணிய ஒழுங்கா புடுங்கினா போதும் எனபது தான் இங்குள்ள நிலை. ஆனா சென்னைல இப்படி கிடையாதுன்னு உறுதியா சொல்வேன். மே மாத வெயிலும் டை கட்டி போகும் ஆட்களும் உண்டு.\nசென்னை மக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு இங்க கிடையாது. அதுக்கு இங்கு நிலவும் வானிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்தா வளைகாப்புக்கு வந்து நிப்பாங்க. :)\nஅடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்புற ஆளா நீங்கள்\nஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடறாங்களா என காமடி வசனங்கள் நிறைந்த தீ படமும், படிக்காதவன் பட விளம்பரங்களுக்கு நடுவில் செய்திகளை போடும் சன் டிவியில் நேற்று ஒரு சுவாரசியமான விஷயத்தை காட்டினார்கள்.\n உடனே இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்கனு யாரோ ஒரு அபிராமியிடம் இருந்த ஒரு குறுஞ்செய்தி வர, நம்மாளு ஒருத்தர் உடனே அ���்த நம்பருக்கு டயல் பண்ணி குணா கமல் மாதிரி அபிராம்மி அபிராம்மின்னு புலம்பி இருக்காரு. அவரு டயல் பண்ணது ஒரு ஐஎஸ்டி நமபர்னு அஞ்சு நிமிஷத்துல அவர் பேலன்ஸ் எல்லாம் கரைஞ்சு போனபிறகு தான் தெரிஞ்சு இருக்கு.\nஇதே மாதிரி உங்களுக்கு அந்த பாட்டு டவுன்லோடு பண்ணனுமா தண்டயார்பேட்டை கிரிகெட் மேட்ச் ஸ்கோர் வேணுமா தண்டயார்பேட்டை கிரிகெட் மேட்ச் ஸ்கோர் வேணுமா இவரோட பொன்மொழிகள் வேணுமான்னு ஒரு நாளைக்கு எத்தனை விதமான அழையா விருந்தாளிகளாய் இந்த குறுஞ்செய்திகள்.\nஎண்ணிக்கைக்கு ஒரு நாளைக்கு அஞ்சுன்னு வெச்சா கூட ஒரு மாசத்துக்கு நூத்தியம்பது (அப்ப பிபரவரி மாசத்துக்குனு பாயிண்ட் எல்லாம் பிடிக்க கூடாது).\nவாடிக்கையாளர் சிம் வாங்கிய ஒரே பாவத்துக்கு தான் இந்த கருமத்தை எல்லாம் சகிச்சுக்க வேண்டி இருக்கு. இப்படி கு.செ வராம இருக்கனும்னா DNBன்னு டைப் பண்ணி அவுகளுக்கு அனுப்பி வைக்கனுமாம். உடனே 48 மணி நேரத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ மேல் நடவடிக்கை எடுப்பாங்களாம்.\nஎனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்:\nவாடிக்கையாளரா மனம் உவந்து ஒரு மண்ணாங்கட்டி சேவையோ, மோர்குழம்போ உங்க கிட்ட கேக்கலை. நீங்களா ஏதோ தானமா குடுக்கற மாதிரி கு.செ அனுப்பி வைக்கறீங்க. அதுக்கு நாங்க தயவு செய்து டிஸ்டர்ப் செய்யாதீங்கனு எதுக்கு கெஞ்சனும் இதே நிலை தான் தான் வெளி நாட்டிலும் இருக்கிறதா அங்க எல்லாம் கன்ஸ்யுமர் ரைட்ஸ் ரொம்பவே மதிக்கபடும் என்பதால் கேக்கறேன்.\nஇது பத்தி ஒரு நண்பனிடம் பேசியபோது மேலும் சில சுவாரசியமான தக்வல்கள் தெரிய வந்தது. அதாகப்பட்டது நாம ஐ.டி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப், ரேஷன் கார்டு எல்லாம் குடுத்து ஒரு சிம் கார்டு வாங்கினால் நம்மை மாதிரியே நம்பர் வாங்கிய லட்சோப லட்சம் இ.வாக்களின் நம்பர்கள் அடங்கிய டேட்டாபேஸை கணிசமான தொகைக்கு இப்படி மார்கெட்டிங்க் செய்யும் கேக்க்ரான் மோக்ரான் ஆளுகளுக்கு நம்ம சர்வீஸ் புரவைடர் ஒரு பொது சேவை மாதிரி வழங்கி விடுவாராம்.\n நான் ஷில்பா பேசறேன், நான் ஸ்வேதா பேசறேன் உங்களுக்கு லோன் குடுக்க ஆசையா இருக்குன்னு ஒரே கால்ஸ் தான், கு.செ தான்.\nசைடு கேப்புல இத்தகைய ஷில்பாக்களை பிக்கப் செய்யும் ஆட்களும் உண்டு என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.\nஇதே மாதிரி நொந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா\nநாகேஷும் சில நகைச்சுவை பதிவர்களும்\nபல சரித்திர நாயகர்களுக்கு உலக/தமிழ் சினிமா வடிவம் கொடுக்க தொடங்கியதில் நம்மில் பலருக்கு அந்த கேரக்டரில் நடித்த நடிகர்கள் தான் மனசில் நிற்கிறார்கள். கர்ணன், ராஜ ராஜ சோழன் என நினைத்தால் சிவாஜி, கிருஷ்ண பரமாத்மாவென்றால் என்.டி.ஆர், போலிஸ் கமிஷ்னர் என்றால் விஜயகாந்த், அபிராமி தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர் என்றால் டாக்டர் விஜய் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nபொதுவாக கதாநாயகனாக நடிக்க தோற்றப் பொலிவு, உடற்கட்டு என தகுதிகள் இருந்த காலத்தில் அனைத்து விதிகளையும் கட்டுடைத்து அடுத்த வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருந்த நாகேஷ் அவர்கள் இன்றைய தனுஷ் வகையறாக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். ஆனா அவரு பஞ்ச் டயலாக் பேசி பசுபதியை எல்லாம் தூக்கி வீசலை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.\nபொதுவாக நகைச்சுவையை சில கூறுகளாக பிரிக்கலாம்:\n1)பிறரை தாழ்த்திப் பேசி, பகடி பண்ணுதல் - டேய் கருவா சட்டி தலையா அடப் பாவிகளா\n2)தன்னைத் தாழ்த்தி கொள்ளுதல் - என்னை ரெம்ப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டான்டா\n3)உடல் அசைவுகளால் நகைச்சுவை காட்டுதல் - சார்லி சாப்ளின் மேனரிசம்.\nஇன்றைய நகைச்சுவை நடிகர்கள் இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தான் இருப்பார்கள். ஆனால் நாகேஷ் காமெடியில் இதையெல்லாம் மீறி ஒருவிதமான வார்த்தைகளில் விவரிக்க முடியாத நளினம், மனித நேயம் இருக்கும். அதனால் தானோ என்னவோ இதுவரை அவரின் கலையுல வாரிசாக யாரும் கண்டறியப்பட வில்லை. சின்ன நாகேஷ்னு யாரேனும் டைட்டில் கார்டில் போட்டுக்கறாங்களானு யாரேனும் டைட்டில் கார்டில் போட்டுக்கறாங்களா\nபடம் - நன்றி பிளாகேஸ்வரி\nபொதுவாக நடிகன் என்ற வட்டத்தை தாண்டி திரைப்படத்தின் பாத்திரமாக வடிவம் பெற்று, அது மக்கள் மனதிலும் நீங்கா இடம் பேற்றவர்கள் மிகச் சிலரே. திருவிளையாடல் தருமி, எதிர் நீச்சல் மாது, சர்வர் சுந்தரம் என கதாபாத்திரங்களின் பேரை கேட்டாலே டக்குனு அந்த படங்களின் காட்சிகள், சில வசனங்கள், பாடல்கள், நாகேஷின் வசன உச்சரிப்புக்கள் எல்லாம் உங்கள் நினைவில் வந்து போகிறதா இது தான் அந்த கலைஞனின் மாபெரும் வெற்றி என்பேன்.\nஇன்றைய தினத்தில் வின்னர் படத்தின் கைப்புள்ள, 23ம் புலிகேசி, கிரி படத்தில் வீரபாகு என வடிவேலுவுக்கும�� விரல் விட்டு எண்ணக் கூடிய, மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாத்திரங்கள் அமைந்தன.\nஇவ்வளவு தனித் திறமை பெற்று இருந்தும் ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய கவுரவம், விருதுகள் எதுவும் நாகேஷுக்கு கிடைக்காமல் போனது மிகவும் துரதிஷ்ட வசமானது. அரசாங்கம் முடிந்தால் நாகேஷ் பெயரில் ஒரு விருது ஆரம்பித்து அடுத்த தலைமுறைக்கு இந்த மேதையை பற்றி தெரியபடுத்தி தம் தவறை துடைத்துக் கொள்ளட்டும்.\nகடவுளை சிரிக்க வைக்க நாகேஷ் சில காலம் விண்ணுலகம் சென்றுள்ளார். கடவுளை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிறகு மீண்டும் இந்த மண்ணுலகிற்க்கு விரும்பி வருவார் என விஜய் டிவியில் மனம் நெகிழ்ந்து பிண்னனி பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் சொன்னது சத்தியமான உண்மை என்பேன்.\nஇப்ப அபி அப்பாவ பாருங்க, ஆசையா, முத்து முத்தான கையெழுத்துல அபி ஒரு கவிதை எழுதி தந்தா, அதை தொறந்து பாக்க கூட நேரமில்லாம, துபாய்க்கு வந்து பாத்திட்டு, உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் ரேஞ்சுக்கு, இவரும் அருமை மகள் எழுதிய கவிதைனு ஒரு தொலை நோக்கு பார்வையுடன், ஒரக்கண்ணில் கண்ணீர் துளியுடன் பதிவா போடறாரு. நேர்லயே அபியை பாராட்ட முடியலையேன்னு அவருக்கு எவ்ளோ பீலிங்க்ஸா இருந்திருக்கும்\nஇன்று பதிவுலகையும் பாருங்கள், எத்தனை பேர் எவ்ளோ கஷ்டங்களுக்கு இடையில்,அலுவலக பணிக்கிடையில், வீட்டு வேலைகளுக்குகிடையில், காய்கறி நறுக்கி கொண்டும், பாத்திரம் தேய்த்துக் கொண்டும், டயப்பர் மாத்திக் கொண்டும்,பூரிக்கட்டை அச்சத்துடனும், நகைச்சுவையாக பதிவிடுகிறார்கள் என எண்ணிப் பாருங்கள். இத்தகைய நகைச்சுவை பதிவர்களை ஆதரித்து அங்கீகாரம் தாருங்கள்.\nபி.கு: இந்த மேதைக்கு நினைவஞ்சலி கூட என்னால் இவ்ளோ தாமதமாகத் தான் போட முடியுது என நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்.\nஅடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்புற ஆளா நீங்கள்\nநாகேஷும் சில நகைச்சுவை பதிவர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-07-22T09:02:51Z", "digest": "sha1:CPBBJISU3ZZ7ZZ3HTTF3VINAIO7ROTJ3", "length": 10215, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nபா.ஜ.கவின் கோரிக்கைக்கு அமையவே ஆதரவாக வாக்களித்தோம்: தமிழக அரசு\nஇஸ்ரேலிலிருந்து நூற்றுக்கணக்கான சிரியா்கள் வெளியேற்றம்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nவெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nவெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் தொன்மைமிகு ஆலயமாகவும் கருதப்படும் வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா இன்று (புதன்கிழமை) காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.\nவயலும் நீர் நிலைகளும் குடிமனைகளும் சூழ்ந்து இயற்கை வனப்புமிக்க பகுதியில் எழுந்தருளியுள்ள வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகின.\nகாலம் காலமாக தமிழர்களின் பண்பாடுகளையும் பழமையினையும் பேணிவந்த இந்த ஆலயம், கடந்த 1949ஆம் ஆண்டுக்கு பின்னர் குடமுழுக்கு காணும் வாய்ப்பினை இந்த ஆண்டே பெற்றுள்ளது.\nஏழூர் குடிகளைக்கொண்டு மட்டக்களப்பின் வழமையினை பேணிவரும் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.\nகளுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிசேக நிகழ்வுகளில் இன்று காலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், துவஜாபூஜை, பஞ்சாக்னிகோமம், விசேட மஹாபூர்ணாகுதியாக விசேட தீபாராதனைகள் நடைபெற்றன.\nஅதனைத் தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு தேவ சுகமூகூர்த்ததில் நாதகீதாஞ்சலி ஒலிக்க மேளதாளம் முழங்க அரோகரா கோசத்துடன் பிரதான தூபி உட்பட பரிபாலன ஆலய தூபிகள் அபிசேகம் செய்யப்பட்டது.\nதூபி கும்பாபிசேகத்தினை தொடர்ந்து பிரதான கும்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகி முத்துமாரியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அம்பாளின் தசமங்கள தரிசனம் நடைபெற்றதுடன் எஜமான் அபிசேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.\nஇன்றைய இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமாளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கை மட்டக்களப்பிலும் முன்னெடுப்பு\nமட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் முகாமில் ஆயுதங்களை தேடி இன்ற\nவரங்களை வாரீவழங்கும் வெல்லாவெளி முத்துமாரி அம்மன் ஆலயம்\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருட\nவிஜய்யின் படத்தை 20 தடவைகள் பார்த்த இயக்குனர்\nவிஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தை 20 தடவைகள் பார்த்ததாக இயக்குனர் பா.ரஞ்சித், தெரிவ\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nபிரதேச சபைகளும் பிரதேச செயலகங்களும் இணைந்து திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தினால்தான் பிரதேசத்தின் அ\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t2569-topic", "date_download": "2018-07-22T08:36:10Z", "digest": "sha1:M54MIH3KR3WJCQA7SPYHDYJVECWVOGQ2", "length": 18280, "nlines": 399, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மா சி லா ம ணி- தறவிறக்கம்.", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவன��சான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமா சி லா ம ணி- தறவிறக்கம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nமா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nஎன்ன இளவரசன் இப்படத்தில் பகுதி 1தான் வேலை செய்து மற்ற 3 பகுதியும் வேலை செய்றதில்லையே ஏன் இப்பகுதியில் இடும் அனேகமான படங்கள் இவ்வாறே உள்ளன ஏன் அப்படி\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nஅனைத்து பகுதிகளும் சரியாக தான் உள்ளன....\nஎந்த பகுதி வேலை செய்யவில்லை என குறிப்பிடவும்.....\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nவேலை செய்யவில்லை என எந்த அர்த்ததில் சொல்லுரீங்க...\nகொஞ்சம் தெளிவான அர்த்ததில் சொல்லுங்க... Pls\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா ���ி லா ம ணி- தறவிறக்கம்.\ndownload செய்த fileகளில் பகுதி 1 தவிற மற்றது Play ஆகுதில்லை\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nஇதுலையும் Download செய்த அந்த பகுதி 1 தான் Select ஆகுது மற்றது இல்லை\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nரூபன் இந்த குறும்புதானே வேணாம்கறது இது பகுதி 1 அல்லவா இதை ஏற்கனவே நான் Donload செய்திருக்றேனல்லவா நீங்கள் Full Video என்று சொல்லிவிட்டு இதை தாருங்களேன் நீங்கள் ரொம்ப மோசம்பா\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nமன்னிக்கவும் அது என்னுடய தப்பு இது நிச்சயம் ஓகே\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nRe: மா சி லா ம ணி- தறவிறக்கம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_24.html", "date_download": "2018-07-22T08:54:38Z", "digest": "sha1:ELGJFOYAI6OUCPE5ISIVRRMMP5MJGJ7P", "length": 48279, "nlines": 484, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அன்பென்ற மழையிலே....", "raw_content": "\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nஅதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே\nபோர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே\nபுகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே\nகல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்\nநூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்\nஇரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே\nமுட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nஅதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே\nவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்\nவந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே\nகிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுதும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேக பொருள்கள் மார்கெட்டில் சக்கைப்போடு போடும். இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக தங்கத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ளனர்.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்க கிறிஸ்துமஸ் மரம்\nசுமார் 12 கிலோ தங்கத்தினால் 2.4 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மரத்தின் மதிப்��ு இந்த கிறிஸ்துமஸ் மரம் டோக்கியோவில் ஜின்ஷா தனாகா என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ளது..\nஅந்த மரத்தில் 60 இதய வடிவங்களும், 100 தங்க ரிப்பன்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மரம் தயாரிப்பதற்காக பயன்படுத்திய தங்கத்தின் மதிப்பு ரூ. 3.90 கோடி. இதற்கான வடிவமைப்பு, செய்கூலி போன்றவற்றினால் இந்த மரத்தின் மதிப்பு ரூ. 10.50 கோடியை எட்டியுள்ளது. நகைக்கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கவே இந்தத் திட்டமாம்.\nஇந்த மரத்தை 15 தங்க நகை நிபுணர்கள் 4 1ஃ2 மாதங்கள்\n2011 இனிமையாய் கொண்டாடி மலரும் கனவான நினைவுகள்\nகிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது\nரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடினார்\nசோல் இன்விக்டுஸ் (\"வெற்றிவீரன் சூரியன்\", \"தோல்வியடையாத சூரியன்\") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுள்..\nடிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..\nஇயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு\nஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்...கிறிஸ்துவும் பிறந்தது ”என்பார்கள்..\nகத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பார்கள்..\nபண்டைய ஈரானில் \"ஒளி பிறக்கும் தினம்\" கொண்டாடப்பட்டது. (இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி போன்றது.\nஉச்சக் குளிர்காலத்தில்தான் உலகம் முழுவதும் மக்கள் புத்தாடையுடுத்தி ஆடம்பரமான மிகப்பெரிய விருந்துகள், கேளிக்கைகள் என்றும் தங்களைச் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக மாற்றிக்கொள்வார்கள்.\nகுளிருக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கொள்ளாமலிருக்கவே இத்தகைய ஆடம்பரமான நிகழ்வுகளில் தங்கள் கவனத்தை மாற்றிக்கொண்டனர்\nதென் துருத்திற்கு அருகில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் வெப்ப காலமாக இந்த டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறது..\nமாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.\nவானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன��பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்\nகிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்மஸ் மரத்துண்டு (Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப்பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டைகள் என கோலாகல கொண்டாட்டம் நிகழ்கிறது..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:55 PM\nமிகவும் அழகான பதிவாக இருக்கும் போல் தெரிகிரது. ரசித்து விட்டு மீண்டும் வருவேன்.\nபடங்கள் யாவும் வெகு அருமை.\nபளிச்சென்று உள்ளார் அந்தப் பூனைக்குட்டியார்.\nமுதல் படத்தில் டபுள் ஆக்டில் காட்டியுள்ள டபுள் மணிகள் அழகோ அழகு. அவை “டை” கட்டியுள்ளது, காட்டியுள்ளது அதை விட அழகு.\nஆஹா சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு நன்றி.\nபுத்தாண்டு மற்று கிறிஸ்மஸ் வாழ்த்தும் அந்த மரமும் [x-mas tree] ஜொலிக்கிறதே கீழே கிஃப்ட் பொருட்கள் வேறு. எனக்குத்தானோ, நன்றி.\nபஞ்ச பாண்டவர்கள் போல கம்பீரமாக அழகாக எரியும் 5 மெழுகுவர்த்திகள் படா ஸ்டைலாக உள்ளனவே. கவனித்தீர்களா அதைக்குத்தி நட்டு வைக்க பொருத்தமான ஓர் அழகிய அமைப்பு. கீழே ஓர் கைப்பிடி, அடியில் தாராளமான ஓர் இடம் ஒழுகும் மெழுகைத்தாங்கிப்பிடிக்க. சிவப்புக்கலர் டை துடைக்கவோ.\nஇவற்றைப்பார்த்தால் எனக்கு ஓர் அடிப்படை வாழ்க்கைத் தத்துவமே இதில் அடங்கியுள்ளது போலத் தோன்றுகிறது. ;))))\nஅதிரூபனான குழந்தை ஜேஸு வின் பிறப்பை அழகாக படத்துடன் பாடலாகவே தந்து விட்டீர்களே\nசிறகுகள் விரித்த அந்த அமைதிப்புறாவும் அந்த ரோஜாவும் நல்ல அழகு\n அடுத்தப்படத்தில் ஞானஒளி வீசுவதை எப்படியோ கொண்டுவந்து புகுத்தியுள்ள உங்கள் சாமர்த்தியம் மெச்சத்தகுந்ததே\nநீங்க எப்போதுமே நீங்க தான்\nவைரமாக ஜொலிக்கும் வரிகள் தான்.\nகுட்டியூண்டு சாண்டாக்ளாஸ் தாத்தாவும், அவருக்கு அடியே தொங்கும் 4 மணிகளும் ஜோர் ஜோர்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள தங்க மரம் தங்கமானவரான் தங்களின், இந்தத் தங்கமான பதிவின் மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது.\nஅந்தத்தங்க மரத்தையே வேரோடு பிடிங்கி உங்களின் இந்தத்தங்கமான பதிவுக்குப் பரிசாக அளித்தாலும், அது ஒன்றும் மிகையாகாது.\n சிவப்பு உடையணிந்த சிறுவர்கள் 2011 ஆம் ஆண்டுபோல் அமர்ந்துள்ளதும், அதற்கு வேலி கட்டியதுபோல சுற்றிலும��� அமர்ந்துள்ளதும் நல்லாவே இருக்குது தான்.\n முத்தமிடும் ஒரு ஜோடிப் பென் குயின்கள்; புதுமண ஜோடியோ\nஅதைப்பார்த்து வெட்கப்பட்டு திரும்பியுள்ளவை மாமியாரும் நாத்தனாருமாக இருக்குமோ\nமின்னொளி அலங்காரம் தேர் போல நல்லா ஜொலிக்குதுங்க. ;))))\nஅந்த முழுகுச்சுடருக்கு முன்னே காட்டியுள்ள பூப்போட்ட பளபளப்பான பந்துகள் நல்ல கவர்ச்சியாக உள்ளன.\nஅடுத்தபடத்தில் ஓர் வண்டியில் வேகவேகமாக ஓடிவிடுகிறார். நின்றால் தான் பார்த்து ஏதாவது கருத்துச் சொல்ல முடியும். உங்களைப்போன்றே வேகம் அவருக்கும் போல. ;))\nஎதிர்புறத்தில் அடுத்த படத்தில் ஆமை+நத்தை வேகத்தில் ஒருவர் என்னைப்போல நல்ல நிதானம். நகர்வது போல பாவ்லா காட்டுகிறார் ஆனால் துளியும் நகரவில்லையே\nஅன்பென்ற மழையிலே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nபடங்கள் எல்லாம் மிகவும் அழகு.\nஉங்கள் உழைப்பு எப்போதும் என்னை வியக்க வைக்கும்.\nஉலகத்தில் உள்ள அனைவருக்கும் அன்பின் ஒளி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.\nவிளக்குகளுடன், விளக்கமாகக் காட்டியுள்ள அந்த மரத்தின் படமும் நல்லாவே இருக்கிறது.\nஅடுத்ததில் மான் குட்டிகள். மாரீச்சன் போன்ற தங்க மான்களோ\nசுமதியைக்காண மரகதம் ஆஸ்பத்தரி ரிஸப்பஷனில் காத்திருந்தபோது வந்ததே புள்ளிமான்கள் துள்ளிவருவது போல ஒரு கூட்டம். அந்த ஞாபகம் ஏனோ வந்தது இவைகளைப் பார்த்ததும். கஷ்டம் கஷ்டம் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதிலும் விழுகிறது.\nஅழகிய கலர் கலரான அந்த குட்ஸ் வண்டி நல்லாயிருக்கு\nமேலே சந்திரன், நடுவில் மலைகள், கீழே அலைகள் என அருமையான சூழலில் பரிசுப்பொருட்கள் அனுப்பபடுகின்றனவே\n36 பேர்கள் கொண்ட வாத்ய கோஷ்டி சூப்பரோ சூப்பர் தான். வெரி நைஸ் பிக்சர் அது.\nநிலாவைத் தொட்டுப் பறப்பவரும் சுத்த பறக்காவட்டியாக இருக்கிறார்.\nசிறுவர்களின் வெந்தாடி வேந்தர் வேஷம் சிவப்பு ஆடைகளில் நன்றாகவே ரஸிக்கும் படி உள்ளது.\nபல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nசெடியுடன் கூடிய பூவையோ எதையோ ரசித்து ருசித்துப்பார்த்தும் மகிழும் அந்தப்பெண் குழந்தையின் முகத்திலே என்னவொரு பூரிப்பு, ஏதோ ஐஸ் ஃப்ரூட் சாப்பிடுவது போல.\nஅடுத்த பத்தில் வெண்தாடியுடன் பரிசளிக்கும் தாத்தாப்படம் ஜோர். சட்டையில் 4 ஆவது பட்டனுக்��ு மேல் 3 ஆவது பட்டனையே மறைத்து முரட்டு பெல்ட் போட்டுள்ளாரே மூக்கைத்துருத்திக்கொண்டு கண் சிமிட்டிக்கொண்டு மீசையை ஆட்டிக்கொண்டு ஏதேதோ சேஷ்டை செய்வது வேடிக்கை தான்.\nநமக்குக் குளிர் காலம் என்றால் ஆஸ்திரேலியாவில் வெப்பமா\nஅடடா, குழந்தைகளில் சிலர் அங்கல்லவா இருக்கிறார்கள் போலிருக்கு, வெப்பமோ குளிரோ இருக்கவே இருக்கு ஏ.ஸீ என்கிறீர்களா\nஅதென்ன அடுத்த படத்தில் 13 பேர்கள் ஒரே நேரத்தில் கொட்டாவி விடுகிறார்கள் கண்ணு மூக்கு எதையுமே காணோமே கண்ணு மூக்கு எதையுமே காணோமே ஒரே சிரிப்பு தான், உங்கள் பதிவுகளில் எனக்கு .. ஓடி ஓடி தேடித்தேடி படங்களை இப்படிப்பிடித்து வருகிறீர்களே ஒரே சிரிப்பு தான், உங்கள் பதிவுகளில் எனக்கு .. ஓடி ஓடி தேடித்தேடி படங்களை இப்படிப்பிடித்து வருகிறீர்களே\n நகராமலேயே என்னென்னவோ வித்தை காட்டி வருகிறரே சுற்றுப்புற இயற்கைக்காட்சிகள் அனைத்தும் அருமை அந்தப்படத்தில்.\nகுதிரை, குதிரைவீரர், நாய் அந்த சாலை, மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள மஞ்சள் விளக்குகள் அணைந்து அணைந்து எரிவது சிறப்பு.\nஅதற்கு அடுத்த படம் தேரோ மலையோ ரொம்ப சூப்பரோ சூப்பர் க லர்ஃபுல் காம்பினேஷன்.\nஇந்த 2011 ஆம் ஆண்டின் 373 ஆவது ஆன்மீகப் பதிவாகிய இது, வித்யாசமானதாக விளங்கி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.\nயேசுநாதர் பற்றிய பல தகவல்கள் தங்கள் மூலம் அறியப்பெற்றதில் மனம் மகிழ்வடைகிறது.\nஅனைவருக்கும் நம் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.\nகிருத்துவர்களின் தீபாவளிக்கு அருமையான பதிவை பல்வேறு படங்களுடன் தொகுத்தளித்து அசத்திவிட்டீர்கள்.\nஅருமையான பதிவு. பகிர்தலுக்கு நன்றி. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.\nமிக அழகான வண்ணப் படங்கள்\nபடிப்பவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில்\nஇனிய கிறிஸ்மஸ் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - வழக்கம் போல் நண்பர் வை.கோ இப்பதிவில் செலவிட்ட நேரம் 100 நிமிடத்திற்கும் மேலாக. இரசிப்பதில் பாராட்டுவதில் மன்னர். அத்தனை படங்களையிம் பட வாரியாகப் பாராட்டும் குணம் நன்று. சரி சரி. ஆமாம் இத்தனைப் படங்களையும் ஒரே நாளில் தேடுவீர்களா அல்லது வீட்டினில் ஏதேனும் ஆல்பம் வைத்திருக்கிறீர்களா அல்லது வீட்டினில் ஏதேனும் ஆல்பம் வைத்திருக்கிறீர்களா ஆண்டு முழுவதும் படங்களும் கருத்துகளும் அள்ளித் தரும் திறமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nchristmas மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nஇந்த 2011 ஆம் ஆண்டின் 373 ஆவது ஆன்மீகப் பதிவாகிய இது, வித்யாசமானதாக விளங்கி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.\nயேசுநாதர் பற்றிய பல தகவல்கள் தங்கள் மூலம் அறியப்பெற்றதில் மனம் மகிழ்வடைகிறது.\nஅனைவருக்கும் நம் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.\nபதிவினை ஜொலிக்கச் செய்தமைக்கு இதயம் நிறைந்த\nஆஹா சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு நன்றி./\nகருத்துரைக்கு இனிய நன்றிகள் அம்மா..\nஅருமையான ஆத்மார்த்தமான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..\nகிருத்துவர்களின் தீபாவளிக்கு அருமையான பதிவை பல்வேறு படங்களுடன் தொகுத்தளித்து அசத்திவிட்டீர்கள்.\nஅன்பென்ற மழையிலே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nபடங்கள் எல்லாம் மிகவும் அழகு.\nஉங்கள் உழைப்பு எப்போதும் என்னை வியக்க வைக்கும்.\nஉலகத்தில் உள்ள அனைவருக்கும் அன்பின் ஒளி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.//\nபல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...\nஅருமையான பதிவு. பகிர்தலுக்கு நன்றி. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.\nமிக அழகான வண்ணப் படங்கள்\nபடிப்பவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில்\nஇனிய கிறிஸ்மஸ் திரு நாள் நல் வாழ்த்துக்கள்/\nஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - வழக்கம் போல் நண்பர் வை.கோ இப்பதிவில் செலவிட்ட நேரம் 100 நிமிடத்திற்கும் மேலாக. இரசிப்பதில் பாராட்டுவதில் மன்னர். அத்தனை படங்களையிம் பட வாரியாகப் பாராட்டும் குணம் நன்று. சரி சரி. ஆமாம் இத்தனைப் படங்களையும் ஒரே நாளில் தேடுவீர்களா அல்லது வீட்டினில் ஏதேனும் ஆல்பம் வைத்திருக்கிறீர்களா அல்லது வீட்டினில் ஏதேனும் ஆல்பம் வைத்திருக்கிறீர்களா ஆண்டு முழுவதும் படங்களும் கருத்துகளும் அள்ளித் தரும் திறமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/\nஒரு பதிவுக்கு ஒரு நாளில் அதேசிந்தனையில் அதன் தொடர்பாக ஒருநாளில்தான் தேடுவேன்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nchristmas மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்./\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநன்றி.. கிறிஸ்துமஸ் மற்று��் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nநன்றி.. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nகருத்துரை வழங்கி சிறப்பித்த அனைவருக்கும்\nஒளியேற்றவந்த குமரன் நாளில் ஓளி தேடி வந்து போகிறேன்..\nஎனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு\nவண்ண வண்ண படங்களால் மகிழ்ச்சி அளித்து விட்டீர்கள்.\nகிறிஸ்துமஸ் , புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி.சிறப்பான படங்கள். அருமை. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா இத்தனை பின்னூட்டம் இட்டுள்ளாரே ஆச்சரியம்\nபிரமிக்க வைக்கும் உங்களது உழைப்பு.\nஅன்பென்ற மழையிலே அசையும் அழகான படங்கள். இறை மைந்தன் இயேசுவின் இனிய பிறந்த நாள்\nகுலமாக எண்ணும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் நல்லா எழுதியுள்ளீர்கள் உங்களின் எழுத்து எட்டுத்திக்கும் புகழ் பரவ என்றும் இறைவன் துணை இருக்கும் வாழ்த்துக்கள்\nதங்களின் ஒரேயொரு பதிலுக்கும், நான் பின்னூட்டங்கள் இட செலவிட்டிருக்கக்கூடிய மணித்துளிகளை TIME STUDY எடுத்துக்கூறி வியந்துள்ள அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012\nபாந்தமாய் அருளும் பத்மாசனித் தாயார்\nஇந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு .\nஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nஸ்ரீ ஷோடச லக்ஷ்மி பூஜை\nசகலகலா வல்லி \"தட்சிண மூகாம்பிகா'\nசமர்த்தனே மணி மரகத மயில்வீரா .\nசுகம் தரும் சிம்ம சுதர்சனர்\nமயில் மேல் அழகன் முருகன்\nஅருணையில் கோபுரத்து உறைவோனே ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். திகிலான த...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-37-50/2012-05-21-14-00-52/6404-2018-03-03-18-57-46.html", "date_download": "2018-07-22T08:53:34Z", "digest": "sha1:BAQRBKHRAL7T3D7LUHHK42EWXJGUARBH", "length": 13213, "nlines": 289, "source_domain": "kinniya.com", "title": "கலாநிதி பட்டம் பெற்றார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nஞாயிற்றுக்கிழமை, 04 மார்ச் 2018 00:24\nகிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த என். முஸ்தாக் முகம்மத் எலியான்ஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக தலைமைத்துவ முகாமைத்துவத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.\nஇவர் முன்னாள் தபால் அதிபர் ஏ.எம்.நஜிமுதீன், எம்.பி. ஆயிஷா வீவி (சரீனா) ஆசிரியை ஆகியோரின் மூத்த புதல்வராவார். மட்டுமன்றி இவர் தற்போது NAMS College of Higher Studies இன் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின�� இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2009/10/blog-post_27.html", "date_download": "2018-07-22T08:57:46Z", "digest": "sha1:VMESO4NXDXVP65BAPMWDT4JXKEPPDTDD", "length": 11606, "nlines": 192, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண விபரங்கள்", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nதமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண விபரங்கள்\nதமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண விபரங்கள் பின்வருமாறு.\nSource : தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கையேடு.\n//அங்ககச் சான்றளிப்புத்துறையின் // அங்கக சான்றளிப்பு அப்படின்னா என்ன எதற்காக இதை வாங்க வேண்டும் எதற்காக இதை வாங்க வேண்டும் புரியற மாதிரி தமிழ்ல எழுதுங்களேண்.\nஉங்கள் வருகைக்கு நன்றி. இச்சிறு விளக்கம் போதவில்லையெனில் திரும்பவும் கருத்துக் கூறுங்கள்\nஅங்கக வேளாண்மை (Organic Agriculture ) என்றால் இயற்கை முறையில் இரசாயன பொருட்கள் (வளர்ச்சிக்கு உரம் மற்றும் பயிர் பாதுகாப்பிற்கு பூச்சி கொல்லிகள் )தவிர்த்து செய்யும் விவசாயம். நம் முன்னார்கள் செய்த விவசாய முறை. தற்போது உலகளவில் சில பொது வரைமுறைகளை உண்டாக்கி அதன்படி வேளாண்மை செய்கிறார்களா என்பதை பண்ணையை நேரடியாகப் பார்த்து, மண், நீர், மரபணுமாற்றம் செய்யாத பயிர்கள் என பரிசோதிப்பது மற்றும் அவர்கள் பதிவு செய்யும் செய்முறைகளை ஆகியவற்றை கொண்டு சான்றளிப்பது. இப்படி சான்றிதழுடன் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நம் நாட்டிலும் மேலைநாடுகளிலும் நல்ல விலை கிடைக்கிறது.பாதுகாப்பான உணவு.\nஇரசாயன பொருட்கள் உபயோகித்து செய்வது inorganic Agriculture. இரசாயன பொருட்களின் தாக்கம் இந்த உணவுப் பொருட்களில் இருப்பதுண்டு. உ.த கேரளாவில் காசர்கோடு பகுதியில் என்டோசல்பான் உபயோகத்தால் அங்குள்ள குழந்தைகள் ஊனமுற்றுள்ளனர். The Slow Poison of India என்ற ஆவணப்படத்தை கண்டிப்பாக பாருங்கள்.\nஇப்போது புரிந்தது. ஆர்கானிக் விளை பொருட்களுக்கு சான்றிதழ் வாங்கவே இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா கட்டன சிறிது அதிகமாகத் தெரிகிறது. ஒரு நாளைக்கு ஆய்வுக் கட்டனம் 1000 ரூபாயா கட்டன சிறிது அதிகமாகத் தெரிகிறது. ஒரு நாளைக்கு ஆய்வுக் கட்டனம் 1000 ரூபாயா இவர்கள் அரசாங்க சம்பளம் வாங்கும் அலுவலர்கள் தானே\n\"ஆர்கானிக் விளை பொருட்களுக்கு சான்றிதழ் வாங்கவே இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா கட்டன சிறிது அதிகமாகத் தெரிகிறது.\"\nஇதுவே அதிகம் என்றால் தனியார் மற்றும் பன்னாட்டு சான்றளிப்பு நிறுவனங்கள் கட்டணம் பல மடங்கு அதிகம். மட்டுமல்ல போக்குவரத்து செலவிற்கே நீங்கள் ஒரு தொகை தரவேண்டி இருக்கும். இக்கட்டணம் மிக மிக குறைவு என்பதுதான் உண்மை.\nதமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண...\nதமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு “அபிட...\nமண்புழு உரப்படுகை - எளிய தொழில்நுட்பம்\nசந்தை விரிவாக்கத்துறை- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழ...\nஅக்ரி இன்டெக்ஸ் 2009 - சில தகவல்கள், சில காட்சிகள்...\nஅக்ரி இன்டெக்ஸ் 2009 - சில தகவல்கள், சில காட்சிகள்...\nவாழை விவசாயமும், 10 நிமிடக் காற்றும்\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/09/blog-post_28.html", "date_download": "2018-07-22T08:28:45Z", "digest": "sha1:76EDCNZ5KPZWFVGEO4MJ5OTXJMVIYROH", "length": 12669, "nlines": 223, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: அடிக்கும் ஷேர்மார்க்கெட் லாட்டரி", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஎகிறிக்குதித்தோடிக் கொண்டிருக்கின்றது நம் இந்திய பொருளாதாரம். ஏறிக்கொண்டே இருக்கும் நம்மூர் பங்குவர்த்தகத்தால் நாளுக்கு நாள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே இருக்கின்றது. முகேஷ் அம்பானி ,அணில் அம்பானி சகோதரர்களின் மொத்த பணமதிப்பு��் (43+29=72பில்லியன்) இன்றைய உலக பணக்காரரைவிட (67பில்லியன்) அதிகமாயிற்றாம். இப்போது அம்பானி குடும்பம்தான் உலகின் பணக்காரக் குடும்பம் போலும்.\nசாதாரண இந்திய குடிமகனும் கவனமாய் பங்குவணிகத்தில் கால்வைக்க இது சரியாண தருணம். சீனாவில் ஏற்கனவே பீடித்த இந்த ஜூரத்தால் சாதாரண அடிமட்ட சீனரும் பங்கு வணிகத்தில் புகுந்து விளையாடுகின்றனராம்.தினம் தினம் மில்லியன் கணக்கில் புதிதாய் சீனர்கள் பங்கு வணிகத்தில் நுழைகின்றனர். எல்லாம் ஆன்லைனாகி போயிற்றல்லவா பங்குசந்தை புள்ளிகள் ஏறினால் ஆடிப்பாடி குதிக்கின்றனர். தப்பிதவறி ஒரு கால் டாக்ஸியில் ஏறினால்கூட அங்கு இலவசமாய் பங்கு வர்த்தகம் பற்றிய டிப்ஸ் அண்ட் டிரிக்குகள் கிடைக்கின்றனவாம்.\n நீங்கள் முனுமுனுப்பதும் புரின்றது. இதுவும் ஒரு வகை சூதாட்டம் தானே. அதானால் தான் சொன்னேன் \"கவனமாய்\" என்று.\nமூன்று காரியங்கள் ரொம்ப முக்கியம்.\nஒன்று: உங்களுக்கு நம்பிக்கை தரும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் பங்குகளில் முதலீடு செய்யுங்கள்\nமூன்று:போட்ட பணத்தை இழந்து விடாதீர்கள். ஏன்னா அது உங்கள் பணம்.\nஇந்தியாவில் வாழும் அல்லது UAE,Saudi Arabia, Bahrain, Kuwait, Oman,Qatar-ல் வாழும் இந்தியர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்யலாமாம்.கொஞ்சம் காகித வேலைகள் இருக்கும் போலத் தெரிகின்றது.\nஅமெரிக்கா வாழ் இந்தியர்கள் புதிதாய் பங்கு வணிகத்தில் நுழைய.\nஅமெரிக்கா வாழ் இந்தியர்கள் இந்திய சந்தையில் விளையாட நேர்வழி இருப்பதாய் தெரியவில்லை.தெரிந்தோர் சொல்லலாம்.\nஅமெரிக்காவை பொருத்தவரை Real time Stock Quote-ம் Live Stock Quote-ம் வேறு வேறு.பொதுவாய் Live Stock Quote-கள் இருபது நிமிடம் தாமதமாய் வருகின்றது.\nஒரு முறை படித்வுடன் உங்கள் வலை பக்கத்தின் விசிறியாகி விட்டேன். இபுத்ககங்கள் மிகவும் உபயோகமாக இருந்தது. மாயவலை இபுத்தகத்தின் மீதி பகுதியையும் வெளியீடுவீர்களா\nநிலமெல்லாம் ரத்தம் படிக்க முடியவில்லையே, படிக்க கிடைக்குமா\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nமைக்ரோசாப்டின் இலவச கூல் டூல்கள்\nஅட்மின் பாஸ்வேர்ட் மறந்து போனால்\nசில நிறுவனங்களும் சுவாரஸ்ய தகவல்களும்\nபடம் வரைந்து புரோகிராம்களை எழுது\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/qns-ans.html", "date_download": "2018-07-22T08:19:54Z", "digest": "sha1:6TD7Z2YDKJLGJ6MCIVK3O6ZYERM22PND", "length": 7134, "nlines": 156, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - ஐயமும்-தெளிவும்", "raw_content": "\nஇஸ்லாமிய சட்டதிட்டங்கள், வாழ்க்கை நெறி விளக்கங்கள் - அல் குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் இங்கே அலசப்படும்.\nதங்களின் கேள்விகளை எங்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nபெண் வீட்டாரின் திருமண விருந்தை ஏற்கலாமா\nஐயம்: பெண் வீட்டுச் செலவில் அளிக்கும் திருமண விருந்தை ஏற்றுச் செல்லலாமா\nபிற மதத்தினருக்காக Article Count: 26\nமுஸ்லிம்களுக்காக Article Count: 113\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nமனைவியான தாய் பட்டால் வுழு முறியுமா\nபோப் அர்பன் 2 சிலுவை யுத்தத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருக் கும் நிலையில்.. இஸ்லாமிய அரசுகளின் அன்றைய ...\nஇன்றைய ஆட்சியாளன் நினைவிற்கு வருகிறான் வாய்சவடால் என்று நினைத்தால் நாம் சிந்தையற்றவர்கள ்\nஅழகான கவி விளக்கம் சபீர் காக்கா.\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2011/03/630.html", "date_download": "2018-07-22T09:07:34Z", "digest": "sha1:6BQMPUAUV5XM374BR6HMKM5ILE2JLLND", "length": 25563, "nlines": 142, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: 63=0 தயாராகட்டும் சீமான் படை", "raw_content": "\n63=0 தயாராகட்டும் சீமான் படை\nதமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான்.\nஎன்ன பெரிய சீமான் தேர்தல் நேரத்தில் பிடித்து சிறையில் போட்டுவிட்டால் சுருதி அடங்கிவிடும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் கோவையில் நாம்தமிழர் கட்சியின் நடத்திய பொதுக்கூட்டம் அந்த கணிப்பை மாற்றியது.\nசீமானை விட வீறுகொண்டு பேசும் ஏராளமான இளம் பேச்சாளர்கள் காங்கிரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பங்களிப்பை அவ்வளவு குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. தமிழ்ர்களுக்கு எதிராக வாய் சவடால் விட்ட இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம் உட்பட காங்கிரசு தலைவர்களை தோற்கடித்து சாதனை படைத்தனர்.\nஇந்த தேர்தலில் இன்னும் கொஞ்சம் வீரியம் கொண்டுள்ளனர்.\nஈழத்தமிழர்களின் 63 ஆண்டு கனவை தவிடுபொடியாக்கிவிட்டு களம் காண்கிறது காங்கிரசு. கொஞ்சம் கொஞ்சமாய் ஈழ மண் சேர்த்து ஈழநாட்டை கட்டி எழுப்பினர். தனிஈழம் நாட்டுக்கு சர்வதேச அரசியல் அங்கீகாரம் கிடைக்ககூடிய நேரத்தில் ஒட்டுமொத்தமாக கொன்று குவித்தது காங்கிரசு. அந்த கோரம் காங்கிரசு மீது இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n63 தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது காங்கிரசு என்ற செய்தியை தான் உலகின் பல மூலையிலும் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கிறான்.\nஅந்த நற்செய்தியை அடைய சீமான் படை இன்னும் இன்னும் வீறுகொண்டு எழவேண்டும்.\nதிமுக&காங்கிரசு மோதலில் ஏற்கனவே 50% தோல்வி உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் மீதம் உள்ள 50% எட்ட தமிழர் அமைப்புகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும்.\nநான் எந்த கட்சியிலும் அமைப்பிலும் இல்லை. ஆனாலும் காங்கிரசை வீழ்த்தும் ஒருங்கிணைந்த தமிழ்ர்படையில் நானும் களத்தில் நிற்பேன்.\n//\"63=0 தயாராகட்டும் சீமான் படை\"//\nஅப்படி ஒன்று நடந்தால் நிச்சயம் சீமானுக்கு நன்றி சொல்லி எனது வலைத்தளத்தில் ஒரு பதிவிடுவேன்.\nஉலகப்பந்தில் உள்ள அத்தனை தமிழரினதும் எதிர்பார்ப்பும் அதுவே. போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் இரத்த வெறிபிடித்த காங்கிரஸ் மண்கவ்வ வேண்டும். தமிழகத்து உறவுகள் மனது வைத்தால் நிச்சயமாய் முடியும். அநாதரவாய் கண்ணீர் சிந்திய எம் ஈழ உறவுகள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரியும். அதற்காக போராடும் சீமான் அவர்களுக்கு நன்றிகள்.\nநமது மக்களுக்கு அந்த உணர்வை ஊட்ட வேண்டிய பொறுப்பு தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் உள்ளது.மேலும் சீமான் போன்றவர்களது கரத்தை வழுப்படுத்தும் வகையில் தமிழ் உணர்வு உள்ள உள்ளங்கள் அனைவரும் தெரு முனை பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.\nநமது மக்களுக்கு அந்த உணர்வை ஊட்ட வேண்டிய பொறுப்பு தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் உள்ளது.மேலும் சீமான் போன்றவர்களது கரத்தை வழுப்படுத்தும் வகையில் தமிழ் உணர்வு உள்ள உள்ளங்கள் அனைவரும் தெரு முனை பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.\n\"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு\"\nஅண்ணன் அஞ்���ாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகண்களை குளமாக்கிய வரிகள். சர்வதேச சமுதாயம் \nஇனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் \"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n2016 தமிழக சட்டசபை தேர்தல் இறுதி கட்ட கருத்து கணிப்பு\nதமிழகம் முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் வழி எடுத்த இறுதி [15.05.2016]ஆய்வு முடிவுகள்:. அதிமுக கூட்டணி : 120 - 130 திமுக கூட்டணி : 84 ...\nதாமிர பானையில் இருந்து த���்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் - தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்....\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) - அண்ணே வணக்கம்ணே ஜோதிட வகுப்புகள்னுட்டு வெறும் நட்சத்திரத்தை வச்சு ரெம்பவே ஜல்லியடிச்சுட்டன். ஆகவே இந்த பதிவுல நேரடியா மேட்டரை கொடுத்துர்ரன். ஜாதகம் இருந்...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்…. - … … “ஏசுவே” என்றழைத்தாலும், “அல்லா” என்று குரல் எழுப்பினாலும், “ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும், உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி, வேண்டி ...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்���ாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_868.html", "date_download": "2018-07-22T09:04:12Z", "digest": "sha1:KVCFZX45O47IQMLONBD75XR4MRUUB7HN", "length": 9979, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "இரவிரவாக இரணைதீவில் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இரவிரவாக இரணைதீவில் போராட்டம்\nடாம்போ April 23, 2018 இலங்கை\nஆயுதங்களுக்கு மத்தியில் நிராயுதபாணிகளாக தங்களின் சொந்த மண்ணுக்குள் நுழைந்துள்ள இரணைதீவு மக்களின் இன்றைய எழுச்சிப்போராட்டம் இரவிரவாக தொடர்கின்றது.போராட்டத்திலீடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியிலுள்ள தேவாலயத்தில் தங்கியுள்ள நிலையினில் உணவு பொருட்கள் கடல் வழி எடுத்து செல்லப்படுகின்றது.மறுபுறம் கடற்படை காவல் கடமையிலீடுபட்டுள்ளது.\nகிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பு போராட்டம் ஒரு வருடத்தை இன்று பூர்த்தி செய்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nபேரணி மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த இரணைமாதா நகரில் கண்டன பேரணியொன்றை இன்று நடத்தியிருந்ததுடன் திடீரென கடலில் இறங்கி கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு கிராமத்திற்கு செல்லப்போவதாக எச்சரித்து இறுதியில் சுமார் 250 பேர் வரையில் தரையிறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரையேனும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\n1992ம் ஆண்டு முதல் இரணைதீவு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இரணைமாதா குடியிருப்பு கிராமத்தில் வாழவைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.\nயாழ் குடாநாட்டில் 147 படைமுகாம்கள்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nப���ுத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவடக்கு அபிவிருத்தியடைந்து விடக்கூடாதென்பதில் தெற்கு ஆட்சியாளர்கள் முனைப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் முன்னதாக முதலமைசச்ர் பகிரங்கமாக கு...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/amy-jackson-confirmed-in-salman-Khan-film-Kick-2", "date_download": "2018-07-22T09:05:15Z", "digest": "sha1:O44OCERFZ5COIIJGSI4NO2YA767YAXU3", "length": 10374, "nlines": 90, "source_domain": "tamil.stage3.in", "title": "ஹிந்தி சூப்பர் ஸ்டாருடன் இணையும் எமி ஜாக்சன்", "raw_content": "\nஹிந்தி சூப்பர் ஸ்டாருடன் இணையும் எமி ஜாக்சன்\nஹிந்தி சூப்பர் ஸ்டாருடன் இணையும் எமி ஜாக்சன்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Feb 13, 2018 12:23 IST\nகடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் திரையுலகில் எமி ஜாக்சன் அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த 'ஐ' படத்தின் மூலம் Asiavision விருது வழங்கப்பட்டது. இவரது முதல் படமான 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் விஜய் விருது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 'தாண்டவம்' படத்திற்கும் பிலிம் பேர் விருது பறித்துரைத்தது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற திரையுலகிலும் நடித்துள்ளார்.\nதற்பொழுது சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் '2.0' படத்தில் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து எமி சாக்சன் ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. சல்மான் நடிப்பில் கடந்த 2014ல் வெளிவந்த 'கிக்' படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கிக் 2' படத்தில் நாயகியாக நடிப்பதற்கு எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹிந்தி சூப்பர் ஸ்டாருடன் இணையும் எமி ஜாக்சன்\nசர்வதேச பலூன் திருவிழாவில் ரஜினியின் 2.0\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினியின் 2.0 படம் 100 நிமிடங்கள் மட்டுமே\nதமிழை தொடந்து ஹிந்தி சூப்பர் ஸ்டாருடன் இணையும் எமி ஜாக்சன்\nசல்மான் கான் படத்தில் எமி ஜாக்சன்\nசல்மான்கான் கிக் 2 நாயகி\nகிக் 2 படத்தில் எமி ஜாக்சன்\nஎமி ஜாக்சன் படத்தின் புதிய தகவல்\nஎமி ஜாக்சன் கிக் 2 ��டத்தின் நாயகி\nகிக் 2 படத்தில் நாயகி\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/06/520-6.html", "date_download": "2018-07-22T09:00:01Z", "digest": "sha1:IV7EQAWLFQVZL2JAWVKH6N6PNNLMBMSG", "length": 25176, "nlines": 261, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nபூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள்\nராட்சத உலோக கூண்டு; அதில் ஒரு பகுதியில் ‘மாதிரி’ விண்கலம்; இன்னொரு பகுதியில் செவ்வாய் கிரக சூழ்நிலை; மற்றொகு பகுதியில், வீரர்கள் தங்கும் இடம். இது தான் ரஷ்யாவில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் கூடம்.\n* இந்த கூண்டில் நுழைந்த ஆறு விண்வெளி வீரர்களுக்கும் 24 மணி நேரமும் தனிமைதான். சூரியனை பார்க்க முடியாது. 10 நாட்களுக்கு ஒருமுறை வேண்டுமானால் குளிக்கலாம். வெளியில் வரவே முடியாது.\n* உள்ளே பு��ும்போது அளிக்கப்பட்ட தண்ணீர், ‘கேன்’களில் அடைக்கப்பட்ட உணவுகளை தான் கடைசி நாள் வரை சமமாக பிரித்து சாப்பிட வேண்டும்.\n* தண்ணீரையும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.\n* பொழுது போக்குக்கு புத்தகம் படிக்கலாம்; கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் விளையாடலாம்.\n* பொழுது போக்குக்கு புத்தகம் படிக்கலாம்; கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் விளையாடலாம்.\n* வெளியில் இருப்பவர்களை இ&மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். தினமும் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை வெளியில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இதன் மூலமாக அவர்கள் தெரிவிப்பார்கள்.\nஅடைக்கப்பட்ட கூண்டுக்குள் இப்படி எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் தெரியுமா\n520 நாட்கள். யப்பா... இவ்ளோ நாளா என்று நீங்கள் வியக்கலாம். கிட்டத்தட்ட பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரகம்’ உருவாக்கப்பட்டு, அதற்கு சென்று வருவது போல, விண்வெளி வீரர்களை வைத்தே ஆய்வு நடத்தப்படுவது வியப்பானது தானே நெருங்கவே முடியாத செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று, திரும்பி வர முடியுமா என்று பார்க்கவே, புதுமையான முறையிலான இந்த சோதனை ரஷ்யாவில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு கழகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த திட்டத்துக்கு ‘மார்ஸ் & 500’ என்று பெயர். மாஸ்கோவில் உள்ள மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வு மையத்தில் இந்த திட்டத்துக்கான எல்லா ஒத்திகையும் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய அமைப்புடன், சீனா, ரஷ்ய அமைப்புகளும் ஒத்துழைக்கின்றன.செவ்வாய் கிரகத்துக்கு போய், ஆய்வு செய்து திரும்பி வர 520 நாட்கள் பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். செவ்வாய் கிரகம் தான், சூரிய மண்டலத்திலேயே நெருங்க முடியாத கிரகம். அதற்கு சென்று திரும்ப முடியுமா\nஅதற்கு செல்வதற்காக விண்கலத்துக்குள் நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது உடல் மற்றும் மன ரீதியாக என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்அந்த சாகச பயணத்தை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களால் அதை தாக்குப் பிடிக்க முடியுமா\nஇவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே பூமியிலேயே ஒரு ‘செவ்வாய் கிரக பயண ஒத்திகை’ நடத்த முடிவு செய்யப்பட்டது.அதற்காக, மாஸ்கோவில் உள்ள மையத்திலேயே உலோக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளே நுழைந்து விட்டால், செவ்வாய் கிர��த்துக்கு போகும் மனோநிலை வந்து விடும். ஒரு பகுதியில் செவ்வாய் கிரக விண்கலம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், படுக்கை அறை, கம்ப்யூட்டர் அறை, சாப்பாடு இருப்பு வைக்கும் அறை எல்லாம் சிறிதாக அமைக்கப்பட்டுள்ளன.இந்த செவ்வாய் பயணத்துக்கான வீரர்கள் ஒத்திகையில் ஈடுபடுவதற்காக விண்கலம் போன்ற மூடிய கூண்டுக்குள் சென்று விட்டனர்.\n1. பிரான்சின் ரோமெய்ன் சார்லஸ்; வயது 31. மெக்கானிக்கல் இன்ஜியர்.\n2. சுக்ரோவ் ரஸ்டமோவிச் கம்லோவ் (ரஷ்யா); வயது 37. மருத்துவ நிபுணர். ராணுவ சர்ஜன்.\n3. அலெக்சி செர்கவிச் சிடேவ் (ரஷ்யா); வயது 38. ராணுவ, கடற்படை படிப்பில் பட்டம் பெற்றவர்.\n4. அலெக்சாண்டர் எக்ரோவிச் ஸ்மோலிவ்ஸ்கி; 32 வயதான இவர் மனோதத்துவ நிபுணர்.\n5. இத்தாலியை சேர்ந்த டீகோ உர்பினா; 27 வயதான இவர், எலக்ட்ரானிக்ஸ் நிபுணர்.\n6. யு வாங் (சீனா), வயது 27; வானியல் நிபுணர்.\nமுடியாவிட்டால் விலகலாம் : 1960ம் ஆண்டில் இருந்தே செவ்வாய் கிரகப் பயணத்துக்கான சோதனை நடக்கிறது. ஒத்திகை பயண ஆய்வில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்கள் அனைவரும், 520 நாள் சோதனையை முடித்து விட்டுதான் வெளியே வருவோம் என கூறினர். ஒருவேளை, இந்த ‘நரக வேதனை’யை தாங்க முடியாதவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆய்வில் இருந்து விலகிக் கொள்ளலாம்.\nசெவ்வாயில் நடக்கலாம் :செவ்வாயில் நடக்க முடியுமா ஒத்திகையில் இதுதான் முக்கிய பரிசோதனை. செவ்வாய் எப்படியிருக்கும், அதில் நடக்க முடியுமா என்பதை கற்பனை செய்து அதற்கேற்ப ஒத்திகை நடத்தப்படுகிறது. அதற்காக, செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பும், பெரிய மணல் திட்டும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nகம்மியா தான் எல்லாம்... :கூண்டில் அடைக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு தனி படுக்கை உண்டு. விண்கலத்தில் போகும் போது தவிர, மற்ற நேரங்களில் தனியாகத்தான் இருக்க வேண்டும்.\n‘கேன்’ உணவை மிக குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். அதுபோல தண்ணீரையும் குறைவாக செலவழிக்க வேண்டும். அப்போது உடல் இளைத்தாலும் கவலையில்லை.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம் _\nஅய்யா இன்னும் ஏதாவது ஏத்த இருக்கா \nமனைவி அமைவது எல்லாம் .......படித்ததில் பிடித்தது\nஇமயமலை நதிகள் 20 ஆண்டில் வற்றும்\nஉலகின் No 2 அணியான ஸ்பெயின் காலிறுதிக்கு\nஉலகக் கிண்ண கால் இறுதியில் முதல் முறையாக பராகுவே\nமறைக்கப் பட்ட உண்மைகள் - தாஜ்மஹால்\nசாவு பள்ளத்தாக்கு – நகரும் பாறைகள்\nகாலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் சிலி ஏமாற்றம்\nநிலவில் முதலில் கால் வைத்தது யார்\nகாலிறுதியில் நுழைந்த ஆர்ஜென்டீனா , நெதர்லாந்து\nஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்\nஜெர்மனியின் அதிரடி ஆட்டத்தால் ஆடிப்போனது இங்கிலாந்...\n\"இதுதான் சமயம்\" - ரஷ்யா நடத்திய வீரப்போர்\nரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு றஸ்கு சப்புடுர மாதிரி...\nநிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்\nஹென்றி டி டாலெஸ் லாட்ரெக் (இரவு விடுதிகளின் ஓவியன்...\nஒபாமாவின் சில அரிய புகைபடங்கள்\nநாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு\nஆசியக்கிண்ண இறுதிப் போட்டியை இந்திய அணி இலகுவாக வ...\nஇம்முறை இந்தியா பழி தீர்க்குமா \nஅலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி மருந்து விஞ்ஞானி...\nசெம்மொழியான தமிழ் மொழியாம் - பாடல் வரிகள்\nகற்கால மனிதர்களும் அவர்களின் கடல் பயணமும்\nமஹரூப்பின் அசத்தலான பந்து வீச்சால் சுருண்டது இந்தி...\nமதுபானங்களை விட “பீர்” சிறந்தது\nகோல் மழை - போர்ச்சுக்கல்\nஇந்திய அரசியல் சட்டத்தின் தந்தை\nவிண்கற்களின் நிறம் பூமியை அண்மிக்கும் போது மாறுவது...\nஇறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி\n5,500 ஆண்டுகள் பழமையான காலணி\nஅவள் என்னை என்னை தேடி வந்த அஞ்சலா............\nஇராவணன் (ராமாயணம் விஞ்ஞான யுகத்தில்)\nவெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள்\nசைனிகயிட்டா உதைக்க நைஜீரியா வெளியேறியது\nவியாழனில் இடம்பெற்ற மோதுகையை அடுத்து பெரும் தீப்பந...\n48 ஆண்டுகளுக்குப் பின் சிலி வெற்றி\nமுதல் துடுப்பாட்ட வீரரின் அரை சதத்துடன் இந்தியாவுக...\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை ...\nஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்....\nபூமி தன் மறுபிறப்பிற்குத் தயாராகிறதா\nலசித் மாலிங்கவின் அதிரடியான பந்து வீச்சால் ஆட்டம் ...\nஆதி காலத்து மொழி தெரியுமா \nஇரண்டாகப் பிளக்கப்போகும் மனித இனம்\nஆப்பிரிக்க சிங்கம் ஆசியாவிடம் அசிங்கம்\n350 கோடி ஆண்டுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் கடல்...\nஉலகத்தின் முதல் தத்துவஞானி சாக்ரடீஸ்\nஉலக கோப்பை கால்பந்து தொடரை வெற்றியுடன் துவக்கியது ...\nஇருபது-20 போட்டியில் இந்தியா வெற்றி\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி துவக்க விழா வீடியோ\nகார் டிரைவர் வேலைக்கி ஒரு பொண்ணா \nதென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்\nகண்ணை காக்கும் டிவி வருகிறது அருகே குழந்தை வந்தால்...\nஉலகின் பெரிய தங்க நாணயம் ஏலம்\nதமிழ் தட்டச்சு கூகுளிடம் இருந்து ....\nஜிமெயில் ( G Mail )\nயானைகளால் ஏற்பட்ட டிராபிக் ஜாம்-சிக்கிக் கொண்ட அமெ...\nவானத்தில் இருந்து விழுந்த பளிங்கு கற்கள் -சவுதி அ...\nநாளை 19வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம...\nஎந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு\n400 வருடங்களுக்கு முன் இறந்த விஞ்ஞானி கலிலியோவின் ...\nஉலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை\nமுக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணி சாம்பியன்\nபால் குடிக்கும் வயதில் சிகரெட் பிடிக்கும் குழந்தைக...\nகுடிப்பதும் ஒரு வகை யோகா ........\nபெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன்\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\nசூரியன் பூமியை விழுங்கி விடும்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2013/01/03.html", "date_download": "2018-07-22T08:52:45Z", "digest": "sha1:CX7DCITZTQCWCCR4ZO76PA6OSN2HEH4V", "length": 25515, "nlines": 192, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: புலித்தடம் தேடி...! தமிழ் பிரபாகரன் - பாகம் 03", "raw_content": "\n தமிழ் பிரபாகரன் - பாகம் 03\n தமிழ் பிரபாகரன் - பாகம் 03\nமயான மௌனம் நிலவும் யாழ்ப்​பாணத்தில் நிற்​கிறேன். இன்று அது கட்​-அவுட் நகரம். எங்கே திரும்பினாலும் மகிந்த ராஜ​பக்ச சிரிக்கிறார், 'நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துகிறார். ராஜபக்ச மட்டுமே வாழ்ந்​தால் போதுமா\nகாலையில் தொடங்கிய பயணத்தில் முதலில் கண்டது யாழ்ப்பாண நூலகம். தமிழனின் அறிவையும் ஆற்ற​லையும் ஆளுமை​யையும் வரலாற்​றையும் படைப்புத் திறனையும் பறைசாற்றிய கருவூலம். உலகத்தரம் வாய்ந்த நூலகம்.\nஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனம் பேசும் மொழியை முதலில் அழியுங்கள். மொழிக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்களைக் கொளுத்துங்கள்’ என்பதுதான் இனவாதத்தின் தாரக மந்திரம்.\nநூல் ஒன்று எரிக்கப்பட்டால், அந்த நூலுக்​கான மொழி எரிக்கப்படுகிறது என்பார்கள். சிங்கள இன​வாதமும் அப்படித்தான் நடந்து​கொண்டது.\nஜெயவர்த்தனா இதனுடைய சூத்ரதாரியாக அன்று இருந்தார். 'சிங்கள தேசத்தில் தமிழ் நூலகமா\n1981-ம் ஆண்டு வைக்கப்பட்ட தீயில் 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகின. தமிழனின் அடை​யாளம் அனைத்தும் அழிக்கப்​பட்டதாக அன்று கருதப்​பட்டது. தமிழ்த் தாய் கண்ணீர் வடித்த ஆண்டு அது.\nஅரசியல் மாற்றங்கள், பேச்சு​வார்த்தைகள் என காலம் மாறியதும் 2003-ம் ஆண்டு நூலகம் சீரமைக்கப்பட்டது. சிங்கள அரசாங்கமே ஐந்து கோடி ரூபாயைச் செலவு​செய்து மராமத்து செய்து தர​வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.\nதமிழகம் உட்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் புதிய புத்தகங்கள். ஆனால், யாழ் நூலகத்தில் இருந்தவை அனைத்​தும் பழைய பனுவல்கள். உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள். ஆனாலும், இதுவாவது கிடைத்​ததே என்று தமிழன் மகிழத்தக்​கதாக அந்த நூலகம் இப்போது அமைந்துள்ளது.\nஆனால் இன்று, புத்தகங்கள் படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தேடுதலுக்காகவும் என்று இல்லாமல் அரசு விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும்தான், இந்த நூலகம் அதிகம் பயன்படுகிறது.\nமாநாடு நடக்கும் அன்று நூலகத்துக்கு விடுமுறை. நான் சென்ற அன்றும் 15-வது ஆளுநர்கள் மாநாடு நடந்தது. அதன் காரணமாக நூலகம் மூடப்பட்டு, இராணுவம் காவலுக்கு நின்றது.\nதமிழ் ஆர்வலர் ஒருவர் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டு இருந்தார். 'ஏதோ ஒப்புக்குத் திறக்கிறாங்க... மூடுறாங்க’ என்று வருந்தினார்.\nஅன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு கண் காட்சி. 'வடமாகாண கண்காட்சி - ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி’ என்று அதற்குத் தலைப்பு கொடுத்திருந்தனர்.\n2009-ம் ஆண்டில் இருந்து 2012 வரை வடக்கு மாகாணம் எப்படி முன்னேறி உள்ளது என்பதை விளக்கும் கண்காட்சியாம்.\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்தை 2009-ம் ஆண்டுதான் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியது.\nஅதன்பிறகு கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் வட மாகாணம் எந்த வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அரசாங்கக் கணிப்புகள் காட்டியது.\nஇது, டக்ளஸ் தேவானந்தா முன்னேற்பாட்டுடன் நடக்கும் கண்காட்சி என்பதால், அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை இந்தக் கண்காட்சிக்கு அழைத்து இருந்தனர்.\nஅங்கு இருந்து, யாழ்ப்பாணம் ஒல்லாந்தையர் (டச்) கோட்டையை அடைந்தேன். சிதிலம் அடைந்த அந்தக் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகள் 2009-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது.\nஇந்தப் பணிகளுக்காக 104.5 மில்லியன் (இலங்கை ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் 62.1 மில்லியன் ரூபாய் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி. 'அரசின் வாக்குப்படி புனர்நிர்மாணப் பணிகள் இந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடையும். இது சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்காக அமைக்கப்படுகிறது. அதற்காகத்தான் நெதர்லாந்து அரசாங்கமும் நிதி உதவி செய்துள்ளது’ என்றார் அங்கிருந்த அலுவலர்.\nயாழ்ப்பாணம், காங்கேசன்துறை சாலை ஆகிய பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதியை சீனா கொடுத்துள்ளது.\nஇலங்கையின் 90 சதவிகித சாலைப் பணிகளுக்கு சீனாதான் நன்கொடை. சாலைப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இராணுவத்தினர்தான்.\nகுழி தோண்டுவது, பாலம் கட்டுவது, அலங்கார மேடைகள் அமைப்பது என அத்தனைக்கும் இராணுவ வீரர்கள்கள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.\nஆரம்ப காலத்தில் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 30 ஆயிரம்தான். சந்திரிகாவின் ஆட்சியில் ஒரு லட்சத்தைத் தொட்டது. ராஜபக்ச வந்த பிறகு இன்னும் உயர்ந்தது.\nபள்ளிப் பருவத்தை முடித்த இளைஞர்கள் அனைவரையும் இராணுவத்தில் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால், .ராணுவத்தினர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.\nபோரின்போது நேருக்கு நேரான யுத்தத்தில், முழுமையாகப் பயிற்சி பெற்றவர்கள் நிறுத்தப்பட்டனர். மற்ற அனைத்து இடங்களிலும் இத்தகைய இளைஞர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.\nபோர் முடிந்த பிறகு, இத்தகைய இளைஞர்களுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைப் பணிகளையும் இவர்களே பார்க்கிறார்கள்'' என்று சிங்களவர்கள் சிலரே வேதனையுடன் சொன்னார்கள்.\nஅதாவது, நம் ஊர் வழக்கப்படி சொன்னால், சாலைப் பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் மாதிரியான வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nஅந்த இளைஞர்கள் முறையான பயிற்சி இல்லாத, இன்னும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு இருப்பதும், கண்காணிக்க கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதும்���ான் வித்தியாசம்.\nகோட்டையைச் சுற்றி வருகிறேன். வீரசிங்க மண்டபத்துக்கு எதிரில், 'உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவாலயம்’ என்ற எழுத்து காட்சி அளித்தது.\nதமிழர் சின்னங்களில் ஒன்றாக எஞ்சி இருந்தது அது. தமிழர் மீதான கோரத் தாக்குதலின் தொடக்கத்தை கண்ணீர் சின்னமாக இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறது அந்தச் சின்னம்\nநான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் சிங்களப் பொலிஸார் திடீரெனத் தாக்குதல் நடத்தியதில், ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nஅதற்குக் காரணமான பொலிஸ் அதிகாரிகளைப் பழிவாங்கவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்தனர். அதுவே ஆயுத இயக்கமாக மாறியது.\nஅந்த இடத்தை நினைவுபடுத்தும் தூணைப் பார்த்து விட்டு, ஸ்ரீ நாக விகாரை என்ற இடத்துக்குச் சென்றேன். அங்கிருந்த புத்த பிக்குவிடம் இராணுவத் தளபதி ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.\nமூன்றாம் நூற்றாண்டில் நாகர்களால் கட்டப்பட்ட இந்த விகாரையை தமிழ்ப் பௌத்தர்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்துள்ளனர். தேவநம்பியதீசன் என்ற சிங்கள மன்னன்தான் இந்த விகாரையை கட்டி எழுப்பினார் என்று இதற்கு இன்னொரு வரலாறும் எழுதப்பட்டு இருக்கிறது.\nஇந்த விகாரையைப் பராமரிக்கும் பணியை இராணுவம் செய்கிறது. அதனால் அடிக்கடி இராணுவம் வந்து மேற்பார்வையிடும்’ என்று சொன்னார்கள். அங்கிருந்து தமிழ்க் கோயிலான நல்லூர் முருகன் கோயிலுக்கு நகர்ந்தோம்.\nதமிழ் முகங்களை அங்கு​தான் அதிகம் பார்க்க முடிந்தது. எப்படி இருந்த நாடு தம்பி இன்னைக்கு இந்தச் சனம் எல்லா வலியையும் புதைச்சுக்​கிட்டு வாழுது.\nகுட்டித் தமிழ்​நாடு போல இருந்த யாழ்ப்பாணம் சிங்களவன் கைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோகுது. சிங்கள உடுப்புக் கலாசாரம் வேகமாப் பரவுது தம்பி.\nஇயக்கம் இருந்த காலத்​தில் காலுக்கு மேல எந்தப் பெண்ணும் பாவாடை கட்டுறது இல்லை. ஆனா இன்றைக்கு முட்டிக்கு மேல பாவாடை போயிடுச்சு.\nமுருகன் கோயிலுக்குக் கூட்டம் குறைஞ்சு, புத்தர் கோயி​​​லுக்கு அதிகமாயிடுச்சு. எல்லா இடங்களிலும் புத்தர் கோயில் வந்திருச்சு...’ என்று பதறியபடி சென்றார் ஒரு தமிழர்.\nஇடையில் வந்த பத்திரிகை நண்பர் யாழில் பரவிவரும் விபசாரம் பற்றிக் கூறினார்.\nஅனுராதபுரம் என்பது சிங்களக் கலாசார நகரம். போரின்போது இராணுவத்தை வீட்டுக்கு அனுப்பாமல் இராணுவப் பணியிலேயே வைத்திருப்பதற்காக, சிங்களப் பெண்களை இங்கே மொத்தமாக வைத்திருந்தனர்.\nபோருக்குப் பின் விதிகள் தளர்ந்து போனதால், பொலிஸ் உதவியுடன் சிங்களப் பெண்கள், தமிழ்ப் பகுதிகளில் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். அதுவே இன்று யாழிலும் பரவி இருக்கிறது.\nஇவர்களைப் பற்றி நாம் எழுதினாலோ அவர்களிடம் ஏதாவது பேட்டி எடுத்தாலோ, அவர்கள் பொலிஸுக்குத் தகவல் கொடுத்து விடுகின்றனர். சுற்றுலா ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக இங்கே விபசாரம் பரவி வருகிறது என்றார் அவர்.\nஅடுத்து, கிட்டு பூங்காவுக்குச் சென்றோம். அந்தச் சாலையில் தமிழ் மன்னன் சங்கிலியன் சிலை இருந்தது. அந்தப் பூங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததால் சீரமைக்கப்படவில்லை.\nயாழ்ப்பாணப் பழைய புகைவண்டி நிலையத்துக்குச் சென்ற போது, அங்கு ஒரு சிங்களப் பாம்பாட்டிக் குடும்பம் மட்டும் இருந்தது.\nகட்டடங்கள் பாழடைந்து கிடந்தன. ''இதைச் சீரமைப்பது இந்தியாதான். ஒவ்வொரு முறை இந்தியப் பிரதிநிதிகள் இங்கு வரும்போதும், '15 நாட்களில் பணிகள் தொடங்கிவிடும்’ என்று கூறிவிட்டுச் செல்வார்கள்.\nஅவர்கள் அப்படிச் சொல்லத் தொடங்கியே நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவே இல்லை.\nபளை - காங்கேசன்துறை வரை ஒரு பாதையும், மதவாச்சி - மன்னார் வரை ஒரு பாதையும் போடப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான எந்தப் பணியும் நடக்கவில்லை.\nவலிகாமத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்க வேண்டும் என்று அங்கிருந்த தமிழ் மக்களை சிங்கள இராணுவம் துரத்தியது. அந்த மக்கள் இந்தப் புகைவண்டி நிலையப் பாதையில் கூடாரமிட்டுத் தங்கினர். அவர்களையும் இந்தியா சீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கப்போகிறது என்று சொல்லித் துரத்தினர். ஆனால், இன்றுவரை பணிகள் தொடங்கவில்லை.\nஉண்ண, உறங்கக்கூட உரிமை இல்லாமல் தமிழன் அலைக்கழிக்கப்படுகிறான் என்றார் ஒரு தமிழர்.\nஅடுத்த எனது பயணம் வல்வெட்டித்துறையை நோக்கி...\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 9:36 AM\n தமிழ் பிரபாகரன் - பாகம் 03\n தமிழ் பிரபாகரன் - பாகம் 04\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/07/blog-post_18.html", "date_download": "2018-07-22T08:15:57Z", "digest": "sha1:GKEY6LIRQ63N5VSTI3D4MENZMSVNS2JN", "length": 37154, "nlines": 301, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: தேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nதேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை\nவிடுதலைக்கு முந்தைய இந்தியாவில் சுதந்திர உணர்வை வளர்த்ததிலும் சரி, விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேசபக்தியை மக்கள் மனதில் அழுத்தமாக விதைத்ததிலும் சரி... சினிமாவின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.\nதெற்கு வடக்கு என்ற பேதங்களைத் தாண்டி இந்த விஷயத்தில் படைப்பாளிகள் மிகச் சிறந்த பணியைச் செய்தனர். பொழுதுபோக்கு என்ற பெயரில் தேசத்தின் உணர்வு மழுங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு தேசபக்திப் படம் வெளியாகி, நாம் இந்தியர் என்ற நினைப்பை நிலைநிறுத்திவிடும். ஷாஹீத் முதல் சக்தே வரை இந்த போக்கைக் காணலாம்.\nசுதந்திர இந்தியா தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில், அந்த தேசபக்திப் படங்களைப் பற்றிய ஒரு பின்னோக்குப் பார்வை...\nநாடு விடுதலையடைந்த பிறகு வந்த படங்களில் மிக முக்கியமானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சுருக்கமான வரலாற்றுப்பதிவு இந்தப் படம். திலீப் குமார், காமினி கௌஷல் நடித்திருந்தனர். பல தேசபக்திப் படங்கள் உருவாக ஒரு அடித்தளமாக இந்தப் படம் திகழ்ந்தது என்றால் மிகையல்ல.\nநாடுதான் முக்கியம்... மகனா தாய் நாடா என்று வந்தால் மகனைக் கொல்லக் கூட தயங்காத ஒரு உதாரணத் தாயின் கதைதான் மதர் இந்தியா. கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு மட்டுமல்ல, கிராம வாழ்க்கைதான் இந்த தேசத்தின் கலாச்சார அடையாளம் என்பதை அத்தனை அழகாக படம்பிடித்திருந்தார்கள் இந்தப் படத்தில். மெஹபூப்கான் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் நர்கீஸ், சுனில் தத், ராஜேந்திரகுமார், ராஜ் குமார் என பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இசைமேதை நௌஷத் இசையமைத்திருந்தார்.\nஅன்றைய காலகட்டத்தில் வசூலில் பெரும் புரட்சி செய்த படம் இது. ஒரு வருடத்துக்குமேல் ஓடியது.\nஇந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல என்ற உண்மையை உரத்துச் சொன்ன படம் வீரபாண்டிய கட்டபொம்மன். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான முதல் கலகக் குரல் கொடுத்த தமிழ் மன்னன் வீரப��ண்டிய கட்டமொம்மனின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கட்டபொம்மனாக வாழ்ந்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சொல்லப் போனால் கட்டபொம்மன் எப்படியிருந்திருப்பார் என்றே தெரியாத இந்த தேசத்துக்கு, அந்த வரலாற்றுப் பாத்திரத்தை தன் முகம் மூலம் பதிய வைத்தவர் நடிகர் திலகம்.\nஎகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்ரோ உலகப் பட விழாவில் பங்கேற்று விருது பெற்ற திரைப்படம். நிகரற்ற கலைஞரான சிவாஜி கணேசனுக்கு முதல் சர்வதேச அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.\nதமிழர் நெஞ்சங்களை விட்டு நீங்காத இந்தப் படம், இன்றைக்குப் பார்த்தாலும் உணர்ச்சி ததும்ப வைக்கும். இந்த காவியத்தைப் படைத்தவர் பிஆர் பந்துலு. இசை ஜி ராமநாதன். இந்தப் படத்தின் சிறப்பு அற்புதமான வசனங்கள். அவற்றைப் படைத்தவர் சக்தி கிருஷ்ணசாமி.\nபிஆர் பந்துலு - நடிகர் திலகம் கூட்டணியில் வந்த இன்னுமொரு காவியம் கப்பலோட்டிய தமிழன். தென் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.\nஒரு நிஜ ஹீரோவின் உணர்ச்சிமயமான வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் நடிகர் திலகம். இந்திய சினிமாவின் ஒப்பற்ற படங்களின் வரிசையில் இடம்பெறத் தேவையான அனைத்து தகுதிகளும் நிறைந்த இந்தப் படத்தில், மகாகவி பாரதியின் பாடல்களை அத்தனை அழகாக இடம்பெறச் செய்திருந்தார் இயக்குநர் பந்துலு.\nதர்மேந்திரா - ப்ரியா ராஜ்வன்ஷ், சஞ்சய் கான் நடித்த இந்தப் படம் இந்திய - சீனப் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அன்றைய இந்திய அரசு இந்தப் படத்துக்கு ஆதரவளித்தது. இந்தப் படத்தில் மதன் மோகனின் இசை பெரிதும் பேசப்பட்டது. வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம்.\nதிலீப் குமார், மனோஜ்குமார், சசி கபூர், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படத்தை மனோஜ்குமார் தயாரித்து இயக்கினார். பிரிட்டிஷ் இந்தியாவில் 1825 முதல் 1875 காலகட்டம் வரை நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகள்தான் இந்தப் படம். மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியிலும் பெரிய வெற்றிப் படம் இது.\nஇன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரிதும் பரிச்சயமான ப்ளாக்பஸ்டர் படங்களுள் ஒன்று பார்டர். 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், பூஜா பட் நடித்திருந்தனர். ஜேபி தத்தா இயக்கி பார்டர், தேசபக்திப் பட வரிசையில் மிக உன்னதமான இடத்தைப் பெற்றது.\nமிகச் சிறந்த தேச பக்திப் படம் என்று போற்றப்படும் படம் அமீர்கான் நடித்து தயாரித்த லகான். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட அநியாய வரியை கிரிக்கெட் மூலம் தகர்த்த கதை இது. ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ரூ 25 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ 57 கோடியை வசூலித்துக் கொடுத்தது. தேச பக்திப் படங்களுக்கு மீண்டும் உயிர் தந்த படம் இது. அசுதோஷ் கோவாரிகர் இயக்கியிருந்தார்.\nஷாரூக்கானை வைத்து அசுதோஷ் கோவாரிகர் தந்த இன்னொரு தேசபக்திப் படம் இது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஆனால் ஏன் இந்தியாவால் ஒளிர முடியவில்லை என்ற ஒற்றை வரி கேள்விதான் படத்தின் மையக்கரு. ரூ 20 கோடியில் உருவாக்கப்பட்டது. ரூ 70 கோடி வரை வசூலித்தது.\nமிக அற்புதமான படங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது ஸ்வதேஸ். ஏஆர் ரஹ்மானின் இசை இன்னுமொரு ப்ளஸ் இந்தப் படத்துக்கு.\nரங் தே பசந்தி (2006)\nஷாரூ ரங் தே பசந்தி படம் ஜனவரி 26,2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும்.கோல்டன் குலோப் விருதிற்காக ஜூலை 6,2006 ஆம் ஆண்டும் மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது\nபிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் தனது பாட்டனார் டைரியில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விபரணப்படம் எடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றார். அங்கு இவரின் தோழியாகப் பழகும் சோனியா (சோகா அலி கான்) மூலம் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்குத் தேவையான கதாபாத்திரங்களாக டல்ஜீத் (அமீர் கான்) கரன் சிங்கனியா (சித்தார்த்),அஸ்லாம் (குனால் கபூர்),மற்றும் சுகி (ஷர்மான் ஜோஷி) போன்றவர்களை அறிந்துகொள்கின்றார்.ஆரம்பத்தில் இதனை மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஒப்பும் கொள்கின்றனர்.இவர்களைத் தொடர்ந்து அரசியல்வாதியாக விளங்கும் லக்ஸ்மன் பாண்டே (அதுல் குல்கர்னி)யும் சேர்ந்து கொள்கின்றார்.இவ்விபரணப் படத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலா���்று உண்மைகளை அறியும் இவர்கள் இந்தியாவிற்கு உதவி புரிவதில் தீவிரம் அடைகின்றனர். இதனைத் தொடர்ந்து சோனியாவின் கணவரான விமான ஓட்டுநரான அஜெய் (மாதவன்) விபத்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தன. இச்செய்தி பின்னர் அரசியல்வாதிகளின் பொய்யான கூற்றென்பதனை அறியும் இவரின் நண்பர்கள் அமைதி முறையில் போராடுகின்றனர். இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் இந்திய அரசியல்வாதிகளை வன்முறை மூலம் அணுக ஆரம்பிக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டனரா என்று அழகாக சொல்லியிருக்கிறது இப்படம். (நன்றி விக்கிபீடியா)\nயாஷ் சோப்ரா தயாரிப்பில் ஷிமித் அமின் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியா, தேசிய ஒற்றுமையின் அவசியத்தை ஹாக்கி என்ற விளையாட்டு மூலம் உணர வைத்த அருமையான படம். மிகப் பெரிய விஷயத்தை மிக அழகாக எளிமையாகச் சொல்லி உணர்ச்சி வசப்பட வைத்தார்கள்.\nஇந்தப் படத்தின் ஒரு காட்சியில், ஹாக்கி அணிக்கு தேர்வு பெறும் வீராங்கனைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் நான் டெல்லி, நான் ஹரியானா, நான் ஆந்திரா என்று தன்னை பிரகடனப்படுத்தும்போது, அத்தனை பேரையும் தகுதியற்றவர்களாக அறிவிக்கும் ஷாரூக்கான், அணியின் ஒரு பெண் மட்டும் தன்னை இந்தியா என்று பிரதிநிதித்துவப்படுத்த, அத்தனை பேரும் தங்கள் தவறைப் புரிந்து கொண்டு தங்களையும் இந்தியா சார்பில் விளையாட வந்திருப்பதாக கூறுவார்கள். அந்தக் காட்சியில் படம் பார்த்த அத்தனை பேருமே கண்ணீருடன் எழுந்து நின்று கைதட்டிய காட்சியை... டெல்லியிலோ, மும்பையிலோ அல்ல... திருப்பத்தூர் என்ற இரண்டாம் கட்ட நகர திரையரங்கில் பார்க்க முடிந்தது\nஇந்தப் படங்கள் என்றில்லை. இன்னும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி போன்ற மொழிகளிலும் எண்ணற்ற தேசபக்திப் படங்கள் வந்தன, வந்து கொண்டுள்ளன. மலையாளத்தில் வெளியான கீர்த்திசக்ரா மறக்கமுடியாதது. (நன்றி தட்ஸ் தமிழ் மற்றும் கூகுள் இ‌மேஜ்)\nஐவி சசியின் 1921, தெலுங்கில் வெளியான அல்லூரி சீதாராமராஜூ, தமிழில் கிட்டூர் ராணி சின்னம்மா, பாரத விலாஸ், ரோஜா, பம்பாய், ஜெய்ஹிந்த், இந்தியில் கிஸ்மத், காந்தி (1948), கத்தர், 1942 எ லவ் ஸ்டோரி, சர்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி பர்கெட்டன் ஹீரோ, சர்பரோஷ், லெஜன்ட் ஆப் பகத் சிங் போன்றவை ஏற்படுத���திய தாக்கம் சாதாரணமானதல்ல.\nமொழி, மாநில எல்லை, இன வேறுபாடு போன்றவற்றால், ஆயிரம் பேதங்கள் இருந்தாலும், இந்தியன் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் நீரு பூத்த நெருப்பாக அப்படியேதான் உள்ளது. அதை அவ்வப்போது விசிறிவிடும் அரிய பணியை இதுபோன்ற படங்கள் செய்து வருவது பாராட்டத்தக்கது. அதற்காகத்தான் வேறு எந்த தேசத்திலும் காணாத முக்கியத்துவத்தை சினிமாவுக்கு வழங்கி மகிழ்கிறார்கள் இந்தியர்கள்\nLabels: அரசியல், அனுபவம், இந்தியா, சமூகம், சினிமா, சுதந்திரம், செய்தி, தேசியம், தொகுப்பு\nபார்த்திராத படங்களே அதிகம் உள்ளது\nதிண்டுக்கல் தனபாலன் July 18, 2013 at 8:54 AM\nசிறப்பான படங்கள் (இன்னும் இருக்கே...) நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nசண் டீவி பேட்டியில் சிவாஜி கணேசன் ஒருமுறை இதைபற்றி பேசி இருந்தார் சினிமாவின் பங்களிப்பு பற்றி, சினிமாவுக்கு முன்பு நாடகங்களில் சுதந்திர வேட்கையை விதைத்தார்கலாம்....\nதங்களின் பதிவொன்றை, எனது இந்த பதிவிற்கு பயன்படுத்தி கொண்டுள்ளேன். நன்றி.\nகுழந்தைகளின் உயிரை பறித்த உணவு.\nஇதில் நான் ஷாருக் படம் மட்டுமே பார்த்துள்ளேன்\nஅருமையான படங்கள் குறித்த அற்புதப் பகிர்வு....\nதொடருங்கள்... நாங்களும் தெரிந்து கொள்கிறோம்...\nமிகச் சிறந்த தேச பக்திப் படம் என்று போற்றப்படும் படம் அமீர்கான் நடித்து தயாரித்த லகான். \\\\நீங்க காமடி கீமடி எதுவும் பண்ணலியே\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.* *தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது..... ந...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடி���ிறது உனக்கு...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nபேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கே...\nஇது எல்லாமே வேஷம் தானே...\nஇந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..\nசிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + ம...\nஇதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...\n அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்ய...\nவிஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி...\nஇப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...\nஇதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...\nஇதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...\nஅந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீ...\nதேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை\nஇதை விட்டுவிட்டால் பிறகு வாழ்க்கை எப்படி..\nகணினியில் இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு வந்திர...\nகாதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...\nசிம்பு-ஹன்சிகா விவகாரம்... டி.ஆர். எடுத்த அதிரடி ...\nஉடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\n34 சம்மன்கள் வாங்கிய மருத்துவர் ஐயாவும்..\nமனிதர்கள் இப்படி கூடவா இருப்பார்கள்...\nசூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சன...\nஸ்டாலின் திமுக -வில் இருந்து விலக்கப்படுவாரா..\n இதுமாதிரி பதிவைதாங்க மக்கள் அதிகம் ...\nபள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....\nஅது என்ன இந்த ஒருத்தருக்கு மட்டும் தனி சிறப்பு......\nபெண்களுக்காக இப்படியும் ஒரு குழப்பமா...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=906a3ce5afb3f7517cdafb04899d6949", "date_download": "2018-07-22T09:08:52Z", "digest": "sha1:UFK53Q3OOGWBOVXVGVR3LZYN22SWULN5", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்த���[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுக���ையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதே���ின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2011/10/blog-post_834.html", "date_download": "2018-07-22T08:49:27Z", "digest": "sha1:6Z3NJ6I64EHMZ2KAFFQQZKU2RUIDK3ZC", "length": 18485, "nlines": 302, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "முரளி இன்றி திணறும் இலங்கை…", "raw_content": "\nமுரளி இன்றி திணறும் இலங்கை…\nஓய்வினை அறிவித்த போது, டெஸ்ட் கிரிக்கட்டில் இனி இலங்கை தடுமாறும் என்று பலர் ஆருடம் கூறினாலும், முரளி இல்லாமல் எங்களால் முடியாதா, அவரின் பங்களிப்பின்றி கூட டெஸ்டில் இலங்கை வெற்றி பெறும் என்று கூறினர். இவ்வாறான மதிப்பீடுகள் அனேகமாக, விளையாட்டு என்பதையும் தாண்டி , முரளியின் சாதனைகளை அவரின் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட தூண்டுகின்ற பேச்சுக்களாகவே இருந்தன.\nபெரும்பான்மை துவேசிகளுக்கு , தமிழர் ஒருவரில் இலங்கை அணி தங்கி இருப்பதா> என்ற பொறாமைதான் அதிகமாக இருந்தது. அதையே, இவர் போனால் நாங்கள் தோற்றுவிடுவோமா> என்ற பொறாமைதான் அதிகமாக இருந்தது. அதையே, இவர் போனால் நாங்கள் தோற்றுவிடுவோமா என்ற அலட்சியமாக கூட வெளிப்பட்டது.\nஆனால், இன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கையின் நிலை, பாய்மரமில்லா படகு போலத்தான். துடுப்பாட்டத்தில் சில வேளைகளில் சொதப்பினாலும் எப்படியோ மீளும் இலங்கை அணி, பந்துவீச்சில் இன்னும் முன்னேறவில்லை. முரளியின் இடம் இன்னும் காலியாகவே இருப்பது அவரின் ஓய்வுக்கு பின்னரான இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளில் இருந்தே தெரியக்கூடியதாக உள்ளது.\nஜூலை 18 இந்தியாவுடனான முரளியின் இறுதி டெஸ்ட் வெற்றியின் பின்னர், இதுவரை 13 டெஸ்ட்களில் 4 போட்டிகளில் தோற்றுள்ளது . ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.\nகடைசியாக இன்று முடிந்த பாகிஸ்தானுடனான போட்டியில், அவர்களை ரன் எடுப்பதில் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் திணறினர். பாகிஸ்தானை குறைந்த ரன்களுக்குள் மட்டுப்படுத்த முடிந்திருந்தால், இலங்கை இப்போட்டியினை சமநிலைக்கோ , வெற்றி க்கோ கொண்டு சென்றிருக்கலாம்.\nஇனி வரும் கால்ங்களிலும் முரளியின் இடம் வெற்றிடமாகவே இருக்குமானால், இலங்கையின் டெஸ்ட் போட்டிகளுக்கான வெற்றிவாய்ப்புகள் குறைந்து செல்லக்கூடிய நிலையே உண்டு. இனவாதம், அரசியல் என அனைத்தையும் தாண்டி திறமைக்கு முன்னுரிமை கொடுத்து, இன்னும் பல திறமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியம் இப்போது இலங்கை கிரிக்கட்டுக்கு உண்டு.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )\n( இன்றைய புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு இதனை பதிகின்றேன். மின்னஞ்சலில் இதனை அனுப்பிய நண்பருக்கும் , இவ்வாக்கத்தினை எழுதிய அம்முகமறியா நண்பருக்கும் என் நன்றிகள்..)\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.\n1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.\n2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.\n3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி …\nலைசன்ஸ் எடுப்பதற்கான முஸ்தீபுகள் அமீரகத்தை பொறுத்த வரை ராணுவ நடவடிக்கை போல. நிறைய தடைதாண்டல்கள் உண்டு. ஒரு வழியாக தப்பிப் பிழைத்து, இறுதிப் படிக்கு வந்துவிட்டேன். அடுத்தது, குறைந்தது 10 மணித்தியாலங்கள் , வீதியில் ஒரு ட்ரைனர் உதவியுடன் ஓடிப் பழகிய பின்னர், இறுதிச் சோதனை.\nஎனது துரதிஷ்டம் , எனது பயிற்றுவிப்பாளர் மலையாளி வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு அதிகாலையும் 2 மணித்தியாலங்கள் ஓடிப் பழகுவது என தீர்மானித்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கினேன். மலையாளிகள் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றும் எந்த ஒரு வாய்ப்பையும் அவன் வழங்கவே இல்லை.\n என்னை எப்போதும் அதைரியப்படுத்துவதிலேயே அவன் குறியாகவிருந்தான். எதற்கு இதைச் செய்கின்றான் என குழம்பிய எனக்கு விடை அடுத்த கிழமை கிடைத்தது.\nபாஸாக பொலிஸ் இருக்கு 4000 திர்ஹம் குடுத்தா கன்பர்ம் பாஸ் என்றவாறு தொடங்கினான். அது சரி, என்றவாறு ஆர்வமில்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தேன்.\nஅவன் விடுவதாய் இல்லை. ரீ.வி விளம்பரம் போல 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான். பொறுக்காமல், சரி லைசன்ஸ் கிடைக்காதுவிட்டால் அந்த 4000 திர்ஹம் என்ன ஆகும…\nமான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம்.\nஅதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,\n1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள்\n2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு\n3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்...\nகை கொடுங்கள்... மான் கராத்தே வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்\nபின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கரா…\n7,000,000,000 : நீருக்காக சண்டையிட தயாராகுங்கள்..\nமுரளி இன்றி திணறும் இலங்கை…\nதீபாவளி ஆபர் : நகை வாங்காதீங்கோ\nபால்யகால நண்பன் TIN TIN ஐ காணப் போகின்றேன்\nஇப்போது , அவனது முறை…\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8808/", "date_download": "2018-07-22T09:18:40Z", "digest": "sha1:KLJIFQKRUJJT3SY5X4VI7I5G6ZPALAX5", "length": 12579, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "காஸ்மானிய திட்டத்தில் இரண்டே மாதத்தில் 10 கோடிபேர் பிரதமர் பாராட்டு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nகாஸ்மானிய திட்டத்தில் இரண்டே மாதத்தில் 10 கோடிபேர் பிரதமர் பாராட்டு\nகாஸ்மானியத்தை வங்கிகள் மூலம் பெறும் திட்டத்தில் 10 கோடிபேர் இணைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசின் மானியம் உரியபயனாளிக்கு கிடைக்கும் அதேநேரத்தில் கள்ளச் சந்தையின் செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், 'காஸ் மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள்மூலம் வழங்கும் (பாஹல் யோஜனா) திட்டத்தில் 10 கோடி பேர் இணைந்துள்ளனர்.\nஇதுதொடர்பாக மோடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:\nசமையல் எரிவாயு தொடர்பான நேரடிமானியத் திட்டத்தில் இதுவரை 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சந்தை விலையில் சமையல் எரி வாயுவை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.\nஇத்திட்டத்தில் இரண்டே மாதங்களில் இவ்வளவு பேர் இணைந்ததற்காக அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nகள்ளச் சந்தையில் எரிவாயு உருளைகள் விற்கப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைப்பதோடு, மக்களை மானியமானது மேலும் திறம்பட சென்றடைவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது. தேசத்தை கட்டமைப்பதில் இதன்பங்கு முக்கியமானதாகும்.\nஉலகிலேயே மிகப் பெரிய நேரடி மானியத்திட்டம் இதுவாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மொத்தமுள்ள 15.3 கோடி சமையல் எரிவாயுஉருளை வாடிக்கையாளர்களில் 65 சதவீதம்பேர் இந்த நேரடி மானிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்திட்டமானது, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நேரடிமானியத் திட்டங்களை முந்தியுள்ளது. ஏனெனில் அந்நாடுகளில் இத்திட்டத்தின்கீழ் வரும் பயனாளிகளின் எண்ணிக்கை 2.2 கோடிக்கும் அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 'காஸ் மானியத்தை பயனாளிக்கு நேரடியாக வழங்கும்திட்டம், 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி காஸ்மானியத்தை உரியவர்களுக்கு அவர்களது வங்கிகணக்கில் டெபாசிட் செய்வதன் மூலம் கள்ளச்சந்தையின் செயல்பாடுகள் தடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் சேமிக்கமுடியும்' என்றார்.\n10 லட்சத் துக்கும் மேல் வருமானம் உடையவர்களுக்கு…\n5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரி வாயு\nநேரடி மானிய திட்டங்களால் ரூ.27 ஆயிரம் கோடி மிச்சம்\nபோலி ரேஷன்கார்டுகள் ஒழிக்கப்பட்டதால் அரசுக்கு 10…\nவறுமை கோட்டுக்கு கீழ்வாழும் குடும்பங்களை சேர்ந்த…\nநேரடி மானிய திட்டத்தை கண்காணிக்க இணையதளம்\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்���ு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/26/86301.html", "date_download": "2018-07-22T09:02:24Z", "digest": "sha1:BH35GQ4YZKXU3EVVOVICANWU6G5AW4WS", "length": 17010, "nlines": 167, "source_domain": "thinaboomi.com", "title": "குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி: தடயவியல் அறிக்கையில் வெளியான தகவல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nகுடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி: தடயவியல் அறிக்கையில் வெளியான தகவல்\nதிங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018 சினிமா\nதுபாய், துபாய் ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் குடி போதையில் இருந்த நடிகை ஸ்ரீதேவி நீரில் மூழ்கியதால்தான் அவர் மரணமடைந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nதுபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவரது உடலுக்கு நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தற்போது அவரது இறப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயின் அதிகாரப்பூர்வ நாளேடான கல்ப் நியூஸ் என்ற செய்தி நிறுவனம், ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது.\nசனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஓட்டல் அறையில் உள்ள குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சென்றிருந்த போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் , நீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கி அவர் உயிரிழந்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாக சோதனையில் தெரியவந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவரது இறப்பில் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஸ்ரீதேவி மாரடைப்பால் இறப்பதற்கு முன் நடந்தது என்ன என்பது குறித்து குடும்ப வட்டாரங்கள் சில தகவல்களை கூறியுள்ளனர்.\nஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், துபாயில் திருமணம் முடிந்தபின் மீண்டும் மும்பைக்கு சென்று விட்டார். பின் தனது மனைவி ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக மீண்டும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மும்பையில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார். அங்குள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர் ஓட்டலுக்கு சென்று ஸ்ரீதேவியை போனிகபூர் சந்தித்துள்ளார். கணவரை கண்டதும் ஸ்ரீதேவி அதிர்ச்சியுடன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஓட்டல் அறையில் இருந்து ஸ்ரீதேவியை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்கு செல்ல போனி கபூர் திட்டமிட்டு இருந்தார். இதை முன்கூட்டியே ஸ்ரீதேவியிடம் சொல்லாமல் விரைவாக தயாராகுமாறு போனி கபூர் கூறி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால், ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் வெளியே புறப்பட்டுச் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தார். அப்போது குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவி 15 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் வெளியே வராதது கண்டு போனி கபூருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, குளியல் அறை கதவை தட்டியும், ஸ்ரீதேவி திறக்கவில்லை. இதையடுத்து, கதவை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது, ஸ்ரீதேவி குளியல் அறை தொட்டியில் மூர்ச்சையாகி கிடந்துள்ளார்.\nஇதைக்கண்டு, போனிகபூர் அதிர்ச்சி அடைந்து . ஸ்ரீதேவியை குளியல் தொட்டியில் இருந்து தூக்கி, தனது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீஸார் வருவதற்குள் ஸ்ரீதேவி உயிரிழந்து விட்டார் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அவர்களது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளர். தனது அன்பு மனைவி ஸ்ரீதேவிக்கு விருந்து அளிக்க நினைத்த போனி கபூரின் ஆசையும், நிறைவேறவில்லை, கணவருடன் வெளியே செல்லப் போகிறோம் என்று ஸ்ரீதேவியின் ஆசையும் நிறைவில்லை என்றும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு தனி விமானம் மூலம் துபாயில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவரது உடல் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் கமலஹாசன் சென்னையில் இருந்து மும்பை சென்றுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு பாலிவுட், கோலிவுட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்கள், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nSridevi DIED drunk போதை குளியல் மரணம் ஸ்ரீதேவி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர���மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2017/01/ancient-coastal-village-in-jaffna.html", "date_download": "2018-07-22T09:02:52Z", "digest": "sha1:XY3LGAN3STA6BMINYI73OFN3MSSANU3X", "length": 25079, "nlines": 577, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: Ancient coastal village in Jaffna transformed into ‘Sinhala Military Zone’ resort", "raw_content": "\nவியாழன், 19 ஜனவரி, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழினப் படுகொலையும் ஐ.நா.வின் அணுகுமுறையும் – கரு...\nஅயல் மொழிக்காரர் துளு நாட்டில் நுழைந்து அந்த மொழிய...\nதுளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திர...\nஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்...\nகளப்பிரர்காலத்தில் பள்ளிகளும் விகாரங்களும் – மயிலை...\nகளப்பிரர் காலத்தில் கட்டடக்கலை – மயிலை சீனி. வேங்க...\nபேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை ...\nமகளிர் கல்விக்கான இந்தியச் சங்கம் : 15 ஆவது தேசிய ...\nசிவராசனைக் கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறை விரும...\nகளப்பிரர் காலத்தில் நுண்கலைகள் – மயிலை சீனி. வேங்க...\nதமிழின் தூய்மையையும் தனித் தன்மையையும் கெடுத்து வி...\nகளப்பிரர் காலத்தில் புது வகைப் பாக்கள் – மயிலை சீன...\nபாரதியின்பாதையிலே – தொடர் நிகழ்வு\nசிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளு...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/12/blog-post_88.html", "date_download": "2018-07-22T09:05:45Z", "digest": "sha1:7JWAOR3VLKPPZVNEGWPY4OBLUMQJWR5E", "length": 9373, "nlines": 171, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வண்ணங்களின் பெருக்கு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகாண்டீபம் நிறைவோடு ஒரு துயரமே அப்பிக்கொண்டது. வண்ணக்கடல் என்னும் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதுவரையிலான வெண்முரசுகளை வண்ணக்கடல் என்றே சொல்லுவேன். இதற்குபிறகு சூதாட்டம், வனவாசம் குருசேத்திரம் முடிய கண்முன் எழுந்து வந்த ஒவ்வொருவரும் மரணமடைய போகிறார்கள் அல்லது அவமானபடப்போகிறர்கள் என்ற எண்ணம் மிகவும் சோர்வை அளித்தது.\nமகாபாரதம் தெரிந்த கதை என்ற ஒரு கர்வம் 2013 வரை எனக்கிருந்த்து. ஆனால் மிக அடிப்படையான யயாதிக்கு பிறகு பிரியும் குலங்களை இதில்தான் அறிந்து கொண்டேன். சமணர்கள் குறித்து அறவே தெரியாது. ரிச்சி ஸ்டிரீட் ( செளகார்பேட்டை) மழலை தமிழ் ஜைனர்கள் தவிர, வேறு நல்ல தமிழ் பேசும் ஜைனர்களும் தமிழ் நாட்டில் உள்ளர்கள் என்பதே சில வருடங்களுக்கு முன்புதான் தெரியவந்த்து. என் சரித்திர அறிவு அந்தளவுதான்.\nஇதுவரை படித்தும் பேசியும் அறிந்தவற்றை எண்ணிக்கொண்டேன். வெண்முரசு வெறும் கதையல்ல. அது ஒரு தரிசனம் என உணர்ந்தேன். மானுட மனங்களை கலைகளை அரசியலை ஐவகை நிலங்களை அறிகிறேன். இப்போது உவகையோடு அடுத்தடுத்த நாவல்களுக்காக காத்திருக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_16.html", "date_download": "2018-07-22T09:05:52Z", "digest": "sha1:BINHDBWJG7HA77NMI3RXMK7NVVTHWL25", "length": 7937, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிறியதருணங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுந்தியின் கண்ணீர் என ஒரு கடிதம் வாசித்தேன். நுட்பமான வாசிப்பு அது. அந்தக்காட்சி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதில் சகதேவனை தன்னுடன் வைத்துக்கொண்டு குந்தியும் விதுரரும் சந்திப்பார்கள். பையன் வளர்ந்துவிட்டான். அவனால் எல்லவற்றையும் உணரமுடியும் என அவர்களுக்கே தெரியும். ஆனாலும் அவனை கூடவே வைத்திருப்பார்கள். ஏனென்றால் ஒன்று அவதூறு வரக��கூடாது என்ற எச்சரிக்கை.\nஅதோடு ஓரளவு அவனுக்கும் தெரியட்டுமே என்ற மனநிலை. இதை நான் பல தருணங்களில் சொந்தமாகவே கண்டிருக்கிறேன். எப்படி என்று உணரமுடியவில்லை. ஆனால் இது வாழ்க்கையிலே நடக்கும் விஷயம்\nவெண்முரசு பல உக்கிரமான தருணங்களை சொல்கிறது. ஆனால் இந்தவகையான சின்னச்சின்ன வாழ்க்கை தருணங்களும் நிறைந்து காணப்படுகிறது. நான் அதைத்தான் கூர்ந்து வாசிக்கிறேன் என்று எனக்குப்படுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkschools.org/2013/10/blog-post_9.html", "date_download": "2018-07-22T08:47:52Z", "digest": "sha1:X26EIRW5Q5XZH7COUZOMQCCTUEPK7BAQ", "length": 6059, "nlines": 81, "source_domain": "www.lkschools.org", "title": "L. K. Schools : Home: நமது பள்ளி பங்குபெறும் மற்றுமொரு கால்பந்தாட்டப் போட்டி..", "raw_content": "\nநமது பள்ளி பங்குபெறும் மற்றுமொரு கால்பந்தாட்டப் போட்டி..\nதமிழ்நாடு கால்பந்து கழகம் 2013-2014-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிட்டு கோப்பை கால்பந்து போட்டியை பள்ளிகளுக்கிடையே வருகின்ற 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடத்துகிறது.\nஇப்போட்டியில் வெஸ்லி பள்ளி - சென்னை, நோபள் மெட்ரிக் பள்ளி - விருதுநகர், சந்தோஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி - திருநெல்வேலி, S.S.மெட்ரிக் பள்ளி - திருவண்ணாமலை, டான் பாஸ்க் பள்ளி - தஞ்சாவூர், கேரமல் பள்ளி - கண்ணியாகுமரி, அரசு பள்ளி - ராமநாதபுரம், கிரஸன்ட் பள்ளி - வண்டலூர் (காஞ்சிபுரம்), T.S.S.பள்ளி - தர்மபுரி, செயின்ட் மேரீஸ் பள்ளி - புதுக்கோட்டை, N.S.பள்ளி - தேனி, அறிஞர் அண்ணா பள்ளி - பூனமல்லி (திருவள்ளூர்), T.A.C பள்ளி - சிவகங்கை, பாய்லர் பிளான்ட் பள்ளி - திருச்சி, A.C பள்ளி - மதுரை, லிட்டில் ஃபிளவர் பள்ளி - சேலம், செயின்ட் அந்தோனிஸ் பள்ளி - குன்னூர் (நீலகிரி), செயின்ட் மேரீஸ் பள்ளி - திண்டுக்கல், S.C.S.M மெட்ரிக் பள்ளி - நாமக்கல், L.K.மேல்நிலைப் பள்ளி - காயல்பட்டினம், காருன்யா பள்ளி - கோயம்புத்தூர், ஸ்ரீவெங்கடேஷ்வரா பள்ளி - வேலூர், அரசு பள்ளி - ஈரோடு, அரசு பள்ளி - கிருஷ்ணகிரி, ஹாமிதிய்யா பள்ளி - நாகப்பட்டினம் மற்றும் N.L.C பள்ளி - கடலூர் ஆகிய 26 அணிகள் பங்கேற்க உள்ளன.\nஎம்பள்ளி அணி தனது முதல் போட்டியை 13-ம் தேதி சந்திக்க உள்ளது. இப்போட்டிகள் தேனி-யில் நடைபெற உள்ளது.\nசீனியர் கால்பந்தாட்ட அணி மாநில அளவிலான போட்டிக்கு ...\nகால்பந்து வீரர் தமிழக உத்தேச அணிக்கு தேர்வு\nமடிக்கணினி வழங்கும் விழா 2013\nதேனியில் நடைபெற்ற கிட்டு கோப்பைக்கான கால்பந்து போட...\nசுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சா...\nஆசிரியர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி இன்று கால...\nநமது பள்ளி பங்குபெறும் மற்றுமொரு கால்பந்தாட்டப் போ...\nவிளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ் 2013...\nமேகலாயா அணியுடனான போட்டியில் தோல்வி\nடெல்லி அணியுடனான போட்டியில் தோல்வி\nஎல்.கே.பள்ளி மாணவர்களுக்கான மினிமாரத்தன் போட்டி இன...\nதிரிபுரா அணியுடனான போட்டி டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/news/30638-amazon-music-launches-in-india-as-part-of-prime.html", "date_download": "2018-07-22T08:24:42Z", "digest": "sha1:7COC7F2VSMNR763JI3XNBXRIHMN7C7MT", "length": 8195, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவுக்கும் வந்தது அமேசான் மியூசிக் - சிறப்பு அம்சங்கள் என்ன? | Amazon Music launches in India as part of Prime", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கும் வந்தது அமேசான் மியூசிக் - சிறப்பு அம்சங்கள் என்ன\nஅமேசான் பிரைம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் மியூசிக் இப்போது இந்தியாவிலும் வந்துவிட்டது.\nஅமேசான் பிரைமைத் தொடர்ந்து அமேசான் மியூசிக் ஆப் நேற்று (புதன்கிழமை) அறிமுகமானது. இதனால் அமேசானின் பிரியர்களும் இசை ரசிகர்களும் ஆர்வமடைந்துள்ளனர்.\nஅனைத்து மொழிகளுக்கும் ஒரே ஆப்:\nகுறிப்பாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தமிழ், தெலுங்கு, கன்னடா, ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி, மலையாளம், மராத்தி, மற்றும் இந்தி என 10 மொழிகளுக்கு ஒரே ஆப்-பில் பாடல் கேட்டு அனுபவிக்கலாம்.\nஏற்கெனவே சாவன், கானா மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகிய ஆப்-கள் இசைப் பிரியர்களுக்காக இருக்கிறது. அந்த வகையில் இவற்றிலிருந்து வேறுபடுகிறது அமேசான் மியூசிக். ஆமாம் அமேசான் மியூசிக்கில் விளம்பர இடைவெளி இல்லா பாடல்களைக் கேட்கலாம்.\nமேலும் ஆஃப்லைன் மியூசிக் டவுன்லோடு, அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அமேசான் மியூசிக்.\namazon primeamazon musicஅமேசான்அமேசான் மியூசிக்Business\nவாடிக்கையாளர்களை கவரும் அமேசானின் ஷாப்பிங் திருவிழா\nவீக்லி நியூஸுலகம்: பூண்டுக்கு தடை போட்ட பிரிட்டன் குடும்பம் முதல் ஜப்பானியரின் டைம்சென்ஸ் வரை...\nவீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பொருளாதார சிக்கல் ஏற்படும்: அருண் ஜெட்லி\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nமருத்துவமனையில் 8 மணி நேரம் காக்க வைத்தனர்: சிபிஐ மீது கார்த்தி புகார்\n'விஸ்வரூபம்-2’ ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/33154-this-is-enough-to-do-to-come-up-in-life.html", "date_download": "2018-07-22T08:24:20Z", "digest": "sha1:3JWFY2GKOI56AVYSQM7R7KAYHOMSD3ZB", "length": 12100, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும் (மகரம்,கும்பம்,மீனம்) | this is enough to do to come up in life", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nவாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும் (மகரம்,கும்பம்,மீனம்)\nஜோதிடக்கலை பல நுட்பங்களைக் கொண்டது. ஒரு மனிதனின் குணம், வாழ்க்கை , வெற்றி, தோல்வி, உடல் நலன், மன நலன் என எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து கொள்ள பயன்படும் அற்புத கலை ஜோதிடம்.\nஉலகம் முழுவதுமே ஜோதிடம் கலை மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதில் மிகப் பழமையும் துல்லியமும் மிகுந்தது நம்முடைய ஜோதிடக்கலை. இது அடிப்படையில் கணக்குகளை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள், கிழமை, நட்சத்திரம், லக்னம், திதியை என பல கூறுகளாக கணிக்கப்படுவதே ஜாதகம்.\nஒவ்வொரு ராசியினரும் அவருக்கு உரிய தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் சிரமங்கள் குறைந்து வாழ்க்கைக்கான சாதகமான அமசங்கள் மேம்படும். இந்த பதிவில் மகரம்,கும்பம்,மீனம் ராசிக்காரர்கள் வழிபட தெய்வ துதிகள் தரப்பட்டுள்ளது. இதை கடைபிடித்து மேம்பட எல்லாம் பல இறைவன் துணை நிற்பார்.\nமகர ராசியினருக்கும் வழிகாட்டும் துர்க்கையம்மன்\nவழிபட வேண்டிய துதி துர்க்கை துதி\nசேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்\nவச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்\nமுத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.\nசவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்\nபின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்\nசாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்\nகமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்\nமார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்\nகைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்\nஅன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா\nவந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா\nதாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்\nமாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் \nகும்ப ராசியினருக்கு வழிகாட்டும் சிவபெருமான்\nவழிபட வேண்டிய துதி சிவ துதி\nஈசனடி போற்றி யெந்தையடி போற்றி\nதேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி\nநேயத்தே நின்ற நிமலனடி போற்றி\nமாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி\nசீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி\nஆராத இன்பம் அருளும்மலை போற்றி \nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நிழலே \nமீன ராசியினருக்கு வளம் தரும் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான்.\nசொல்ல வேண்டிய துதி ஸ்ரீ ரங்கநாத துதி\nபச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே \nவேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,\nபாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு\nபேதைபா லகன தாகும் ��ிணிபசி மூப்புத் துன்பம்\nஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே \nஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை\nபாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி\nதிருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\nமஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nவாழ்க்கையில் ஏற்றம் பெற ஒவ்வொரு ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும் (துலாம்,விருச்சிகம்,தனுசு)\nதங்கைக்காக ஆற்றில் இறங்கும் அழகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/car-reviews/amt-faceoff-tiago-amt-vs-celerio-amt-vs-wagonr-amt-comparison-10680.html", "date_download": "2018-07-22T08:29:58Z", "digest": "sha1:GRWC7SC57UNXSSHSCYGQSCXOJGS75OYM", "length": 14570, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா டியாகோ Vs செலிரியோ Vs வேகன் ஆர்.... ஆட்டோமேடிக் கியர் கார்களின் ராஜா யார்? - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா டியாகோ Vs செலிரியோ Vs வேகன் ஆர்.... ஆட்டோமேடிக் கியர் கார்களின் ராஜா யார்\nடாடா டியாகோ Vs செலிரியோ Vs வேகன் ஆர்.... ஆட்டோமேடிக் கியர் கார்களின் ராஜா யார்\nஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் வசதிகள் எல்லாம் ஒரு காலத்தில் லக்ஸரி மாடல் கார்களிலும், சொகுசு கார்களிலும்தான் இருந்து வந்தன.\nஇப்போது ஏ-செக்மெண்ட் கார்களிலும் அந்த வசதிகள் வந்துவிட்டன. மாருதி செலிரியோ மாடலில் அது முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கன் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து வேகன் ஆர் மாடலிலும் அந்த வ���தி கொண்டு வரப்பட்டது.\nசமீபத்தில் டாடா டியாகோ மாடலிலும் அந்த ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களுக்கும் இடையேயான சிறிய ஒப்பீடைப் பார்ப்போம்...\nடிசைனை எடுத்துக் கொண்டால் டியாகோ மாடல் பிரீமியம் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு கிரில் டிசைன் ஆகியவை ஸ்டைலான தோற்றத்தைத் தருகிறது.\nமாருதி செலிரியோவைப் பொருத்தவரை பக்கா பாக்ஸி டைப் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதைத்தவிர முகப்பு விளக்குள் மற்றும் பின்புற விளக்குகள் (டெய்ல் லேபம்ஸ்) ஆகியவை வித்தியாசமான டிசைனில் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.\nவேகன் ஆர் டிசைன் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. பாக்ஸ் வடிவ டிசைன்தான் இதிலும் உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஈர்த்த வடிவமைப்பு இது. குடும்பத்துடன் பயணிப்பதற்கான விலாசமான கேபின் வசதியுடன் இருப்பதால் இந்த மாடல் ஹிட்டடித்தது.\nஇன்டீரியர் டிசைன் டியாகோ மாடலில் படு கிளாஸாக உள்ளது. ஸ்டியரிங்கின் நேர்த்தியான வடிவமைப்பு, ஏசி, டேஷ்போர்டு ஆகியவற்றின் ஸ்டைலான லுக் ஆகியவை ஈர்க்கும் வகையி்ல் உள்ளன.\nசெலிரியோ மற்றும் வேகன் ஆர் மாடல்களில் டபுள் கலர் இன்டீரியர் ஆப்ஷன்கள் உள்ளன. அது பார்க்க செம ரிச்சான லுக்கைத் தருகின்றன. குறிப்பாக வேகன் ஆர் மாடலில் ஏசி மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nமொத்தத்தில் டிசைனைப் பொருத்தவரை டியாகோ மாடல் 10-க்கு 8 மதிப்பெண்களையும், செலிரியோ மற்றும் வேகன் ஆர் ஆகியவை தலா 7.5 மதிப்பெண்களையும் பெறுகின்றன.\nடாடா டியாகோ - 1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின், 84 பிஎச்பி திறன், 115 என்எம் டார்க்\nமாருதி செலிரியோ - 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின், 67 பிஎச்பி திறன், 90 என்எம் டார்க்\nமாருதி வேகன் ஆர் - 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின், 67 பிஎச்பி திறன், 90 என்எம்\nஇந்த மூன்று மாடல்களிலும் 5 கியர்கள் உள்ளன. இதை வைத்துக் கணக்கிட்டால் எஞ்சின் செயல் திறனில் டியாகோ 8 மதிப்பெண்களும், மீதமுள்ள இரு மாடல்களும் தலா 7.5 மதிப்பெண்களும் பெறுகின்றன.\nஇதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், 2 ஏர் பேக்-கள், சென்டரல் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை அந்த மாடல்களில் உள்ளன.\nடாடா டியாகோ (ஆட்டோமேடிக் கியர்) - ரூ.4 லட்ச���் - ரூ.5.5 லட்சம்\nமாருதி செலிரியோ (ஆட்டோமேடிக் கியர்) - ரூ.4.5 லட்சம் - ரூ.5.23 லட்சம்\nமாருதி வேகன் ஆர் (ஆட்டோமேடிக் கியர்) - ரூ.4.84 லட்சம் - ரூ.5.17 லட்சம்\nமொத்தத்தில் டியாகோ மற்ற இரு மாடல்களைக் காட்டிலும் எந்த வகையில் சளைத்தது அல்ல. அதே நேரத்தில், மாருதியின் செலிரியோ மற்றும் வேகன் ஆர் மாடல்களைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், மறு விற்பனை (ரீ சேல் வேல்யூ) மதிப்பும் அதிகமாக உள்ளன.\nஎனவே டாடா டியாகோ மாருதியின் விற்பனையை முறியடிக்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர்களின் உள்ளங்களைக் கொள்ளையடிக்க வேண்டும். அதற்கு நிறைய அதிரடி அறவிப்புகளையும், அட்ராக்டிவ் வசதிகளையும் வழங்க வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் ரிவியூ #ரிவியூ #கார் ஒப்பீடு #car review #review #car comparison\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/mahindra-kuv100-waiting-period-increases-to-2-months-009629.html", "date_download": "2018-07-22T08:28:31Z", "digest": "sha1:W5NWZCIZDGHVA2V4GTOX6HPOKSTZ3UGS", "length": 13005, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா கேயூவி100 காருக்கான காத்திருப்பு காலம் 2 மாதங்களாக கூடியுள்ளது - Tamil DriveSpark", "raw_content": "\nமஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி-க்கான காத்திருப்பு காலம் 2 மாதங்களாக உயர்வு...\nமஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி-க்கான காத்திருப்பு காலம் 2 மாதங்களாக உயர்வு...\nமஹிந்திரா கேயூவி100 காருக்கான காத்திருப்பு காலம் 2 மாதங்களாக உயர்ந்துள்ளது.\nமஹிந்திரா கேயூவி100-க்கான காத்திருப்பு காலம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.\nமஹிந்திரா நிறுவனம் சார்பாக தயாரிக்கப்டும் மஹிந்திரா கேயூவி100, மிகுவும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக விளங்கியது.\nஒரு சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யபட்ட, இந்த கேயூவி100, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த மஹிந்திரா ���ேயூவி100, 1.2 லிட்டர், 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.\nஇந்த மஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி, முதல் முறை கார் வாங்குபவர்களை கவரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கபட்டுள்ளது.\nமஹிந்திரா கேயூவி100, ஜனவரி 15-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது.\nமஹிந்திரா கேயூவி100-க்கு பெருகி வரும் டிமாண்ட் காரணமாக, 2 வாரங்களாக இருந்த காத்திருப்பு காலம், 15 நாட்களுக்குள் 2 வாரங்கள் என்ற அளவில் இருந்து 2 மாதங்களுக்கு உயர்ந்துள்ளது.\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட், டிசையர், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட அதிக அளவிலான ஹேட்ச்பேக்-கள் மற்றும் நுழைவு நிலை செடான்கள் உள்ளிட்ட செக்மண்ட்-டில் கடும் போட்டியை மஹிந்திரா நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.\nஅதிக வரவேற்பு பெற்ற மாடல்கள்;\nமஹிந்திரா கேயூவி100-யின் கே6 மற்றும் கே8 வேரியண்ட்-களுக்கு கிடைத்த அதிக அளவிலான புக்கிங்-கள் படி, இந்த மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக தெரிகிறது.\nஅதிசயமாக, மஹிந்திரா மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த 3+3 சீட்டர் வேரியண்ட்-டிற்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை என தெரிகிறது.\nமஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி-யின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் சுமார் 4.42 லட்சம் ரூபாய் முதல் 5.91 லட்சம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யபடுகிறது.\nமஹிந்திரா கேயூவி100 காம்பேக்ட் எஸ்யூவி-யின் டீசல் வேரியண்ட்களின் விலைகள் சுமார் 5.22 லட்சம் ரூபாய் முதல் 6.76 லட்சம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யபடுகிறது.\nமஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி - சிறப்புப் பார்வை\nமஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் புகைப்படத் தொகுப்பு\nமஹிந்திராவின் புதிய எஸ்யூவியின் பெயர் வெளியீடு... ஜனவரி 15ல் ரீலிசாகிறது\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மஹிந்திரா #கேயூவி100 #எஸ்யூவி #ஆட்டோ செய்திகள் #auto news #mahindra #kuv100 #car news\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/09/22/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-07-22T08:50:55Z", "digest": "sha1:I7HCPWYXTYLDBAHUVF2W4OKDGTOMP7ZL", "length": 12810, "nlines": 189, "source_domain": "tamilandvedas.com", "title": "கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவதா? அப்பர் கேள்வி (Post No.4234) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n அப்பர் கேள்வி (Post No.4234)\nதேவாரத்தில் (நாலாம் திருமுறை) அப்பர் என்னும் திருநாவுக்கரசர் ஒரு அழகான உவமையைப் பயன்படுத்துகிறார். குருடனுக்கு ஊமை வழிகாட்ட முடியுமா\nநான் அமணருடன் (சமணர்) சேர்ந்தேனே என்ன தவறு இது குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது போலல்லவா இருக்கிறது- என்று அங்கலாய்க்கிறார்.\nஎத்தைக் கொண்டு எத்தகை யேழை\nமுத்தின் திரட்சியும், பளிங்கின் சோதியும் பவளத்தின் கொத்தும் அன்ன தன்மையுடைய பொழிற் சிறக்கும் காஞ்சீபுரத்தில் விளங்கும் திருவேகம்பப் பெருமானே எக்காரணத்தைக் கொண்டு அமணரொடு என்னை இசைவித்துக் குருடனுக்கு ஊமை வழிகாட்டுவதைப் போன்று என்னை இழியுமாறு செய்தீர்\nகொத்தை= குருடு, மூங்கர் = ஊமை\nகோகு = துன்புறும் பொருட்டுச் செல்லுவித்தல்.\nஇரட்டைப் புலவரும் அந்தக் கவிராயரும்\nஇளஞ்சூரியர், முது சூரியர் என்னும் பெயர்கொண்ட இரண்டு கவிஞர்களை இரட்டையர் என்று அழைப்பர். இவர்களில் ஒருவர் காலில்லாத முடம் என்றும் மற்றொருவர் கண்பார்வையற்றவர் என்றும் சொல்லுவர். முடமானவரை, குருடர் தூக்கிக் கொண்டு போவார் என்றும் முடமானவர் மேலேயிருந்து வழி சொல்லுவார் என்றும் சொல்லுவர். இவர்கள் சோழ நாட்டில் ஆமிலந்துறையில் பிறந்தவர்கள். இருவரும் ஆளுக்குப் பாதிப்பாதி கவி பாடி பூர்த்தி செய்வராம். இது நம்பக்கூடியதே. இவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பதால், “கலம்பகத்திற்கிரட்டையர்கள்” என்று ஒரு பழம்பாடலும் சொல்லும். தில்லைக் கலம்பகம், திருவமாத்தூர் கலம்பகம் ,திருக்கச்சி தெய்வீக உலாக்கள் என்பன இவர்கள் இயற்றியவை, இது தவிர பல தனிப்பாடல்களுமிவர்களின் பெயரில் உள்ளன.\nஇது போல அந்தகக் கவிராயர் என்றொரு கண்பார்வையற்ற புலவரின் பாடல்களும் உள்ளன.\nஆனால் அப்பர் பெருமான் சொல்லும் உவமை குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது என்பதாகும். அதாவது நடக்க முடியாத செயல். அப்பர் தான் வழிதவறிப்போனதால் தன்னை குருடாகவும் அமணர்களை ஊமையர்களாகவும் உவமிக்கிறார்.\nநல்ல உவமை; அருமையான கற்பனை\nPosted in சமயம். தமிழ்\nTagged அப்பர் பெருமான், குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது\nபெண்களின் கண் அழகை அழகாக வா்ணிக்கும் தனிப்பாடல் திறந்து பாா்க்கும் போது\nஅழிந்து விட்டது. திரும்பவும் அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\n> திருமுறை) அப்பர் என்னும் திரு”\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/koovungal-sevalgale-song-lyrics/", "date_download": "2018-07-22T08:37:10Z", "digest": "sha1:3SUMAYGW5J2FAILLZQ5ILO7LXZWENJ45", "length": 8911, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Koovungal Sevalgale Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : கூவுங்கள் சேவல்களே\nபுது சூரியனை கட்டி கொண்டு வர\nஇந்த கைகளுக்கு அந்த தெம்பு வர\nகுழு : கூவுங்கள் சேவல்களே\nஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்\nதலை என்னைக்கும் வக்கு இல்லை\nஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்\nதலை என்னைக்கும் வக்கு இல்லை\nஆண் : உழைப்பவன் வியர்வையில்\nகடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்\nநிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்\nகுழு : கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்\nநிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்\nஆண் : இனிமேல் அவன்\nஆண் : கூவுங்கள் சேவல்களே\nபுது சூரியனை கட்டி கொண்டு வர\nஇந்த கைகளுக்கு அந்த தெம்பு வர\nகுழு : கூவுங்கள் சேவல்களே\nஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்\nஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்\nஆண் : தடைகளை மடைகளை\nகுழு : நல்ல புத்திகள்\nஆண் : கூவுங்கள் சேவல்க���ே\nபுது சூரியனை கட்டி கொண்டு வர\nஇந்த கைகளுக்கு அந்த தெம்பு வர\nகுழு : கூவுங்கள் சேவல்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/", "date_download": "2018-07-22T08:49:49Z", "digest": "sha1:ZU5FEXLO2H4Y6PARK4PY3HNUZFXXM7IC", "length": 24625, "nlines": 261, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog title", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: துணுக்கு, படித்ததில் பிடித்தது, பொழுதுபோக்கு | author: Crane Man\nபெண்ணைப் பெற்றவர்.. நல்ல ஜாதகமா இருந்தா சொல்லுங்க தரகரே..\nதரகர்.. இருக்கே.. பையன்.. ரொம்ப நேர்மையானவன்.. எம்எஸ்சி.. எம் எட்.. படிச்சிட்டு.. வாத்தியாரா இருக்கான்.. ஸ்கூல்ல கெட்டிக்கார வாத்தியார்னு பேர் எடுத்திருக்கான்.. ரொம்ப ஸ்ட்டிரிக்ட்.. பசங்க ஒழுங்கா வரணும்னு நினைக்கிற ஆளு..\nவேண்டாம்.. வேலை நிரந்தரம் இல்லை.. வேற சொல்லுங்க..\nஎன்ன அப்படி சொல்லிட்டேள்.. கவர்மெண்ட் ஸ்கூல்.. 60 ஆயிரம் சம்பளம்.. சாயந்தரம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவான்..\nகவர்மெண்ட் ஸ்கூல்லு சொன்னதாலதான் வேண்டாங்கறேன்..\nஅவன் நல்ல வாத்தியார்னு சொல்றேள் ஸ்ட்ரிக்ட்டுனு வேற சொல்றேள்.. .. பசங்க யூனிபாரம் போட்டுண்டு வரலேன்னா.. வீட்டுப் பாடம் எழுதலேன்னா ,பரீட்சையில காப்பியடிச்சா கண்டிப்பான்.. உடனே அந்த பையனோ பொண்ணோ.. வீட்டுக்குப் போயி கடுதாசு எழுதிவச்சிட்டு ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணுவா..\nஉடனே அரசியல் கட்சிகள்.. புரியாத பொதுஜனத்தைக் கூட்டி சாலை மறியல் பண்ணுவா.. ரோட்டு க்ளியர் ஆனா போதும்னு கவர்மெண்ட்.. யாருடா இளிச்சவாயன்னு பார்க்கும்.. வாத்தியாரை சஸ்பெண்ட் பண்ணுவா.. சம்பளம் ஒசத்தறதுக்கு போராடவா இதுக்கு ஒன்னு சேர்ந்து வரமாட்டா.. அட.. அந்த கல்வி அதிகாரியும்.. அந்த வகுப்புல மத்த பசங்ககிட்ட கேட்டு.. அந்த வாத்தியார் எப்படின்னு விசாரிக்க மாட்டா.. எல்லாரும் அரிப்புக்கு சொறிஞ்சிண்டு.. அ���்த நல்லவாத்தியை கை கழுவிடுவா.. இப்ப புரிஞ்சுதா.. நான் ஏன் கவர்ன்மெண்ட் ஸ்கூல் மாப்பிள்ளை வேண்டான்னு சொல்றேன்னு..\nதரகர் தன் பையில் இருந்த அத்தனை கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் ஜாதகத்தையும் எடுத்து தனியே வைத்து விட்டார்.. எதுக்கு வம்பு\nசிரிப்பது போல இருந்தாலும், எழுத்தின் வலி புரிகிறது\nLabels: கதை, படித்ததில் பிடித்தது | author: Crane Man\nஇராமன் என்பவர் இறந்து விட்டார்.. அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.\nஅவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.\nஇந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.,\nஅவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.\nஇராமனின் மனைவி சொன்னாள் ”குருஜிஇவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரேஇவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே நான் என்ன செய்வேன்அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”\nகுருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார் ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை. கடைசியில் அவர் கேட்டார்”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.\nபின் சொன்னார்”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,இந்தத் தண்ணீரை அருந்தலாம். இராமன் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”\nஅவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..ஆனால் யாரும் முன் வரவில்லை.\nஅவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” ஐயா நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா\nதந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவுஅவளுக்காக நான் வாழ வேண்டும்”\nதாயைக் கேட்க அவள் சொன்னாள்”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது\nமனைவி சொன்னாள்”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது அவனுக்காக நான் வாழ வேண்டும்”\nகுருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா\nஅவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் ”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமாஅவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமாஅவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா\nகுருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.\nஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.\nஎந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.\nநாம் யார் அதைக் குறை சொல்ல\n“நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை இலைகள் வாடிப்போய், அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை. அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”\n”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”\n“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”\nரூபா மதிப்பு ஏன் குறைஞ்சி போச்சி\nLabels: சிந்தனை, படித்ததில் பிடித்தது, பணம் | author: Crane Man\nகோல்கேட் பற்பசையில் பல் துலக்கி, கில்லெட் ரேசரில் சவரம் செய்து,\nஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து ,\nஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு\nஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும் பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு,\nமேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு\nரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு, நோக்கியா போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,\nரேபான் கண்ணாடியையை அணிந்து, வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,\nசுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,\nஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி ,\nமெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு ,\nமாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,\nகுழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,\nநண்பர்களோடு அமர்ந்து பக்கார்டி ஒய்ட் ரம் அடிக்கும்போது கேட்டான்:\n\"ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (19) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (4) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (2) நகைச்சுவை (28) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (47) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (24) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-22T09:03:26Z", "digest": "sha1:B6SIVLA5LI4XMOKOHYTKAGE3JTL4B3QS", "length": 49377, "nlines": 288, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: 03/01/2009 - 04/01/2009", "raw_content": "\nதிமுக கூட்டணியில் வீரத்தளபதி ஜே.கே.ரீத்திஷ்\nதிமுக சார்பில் வீரத் தளபதி ஜேகேரித்திஷ், கயல்விழி அழகிரி மற்றும் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகனான பிரபாகரன், நடிகர் ரஜினியின் டாக்டர் நண்பர் பாரதிமோகன், அமைச்சர் பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் இப்போதைக்கு புதுமுக பட்டியல் என்ற யூக லிஸ்ட்டில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nசெய்தி ஆதாரம் : ஜூனியர் விகடன்.\nஎழுதியது வந்தியத்தேவன் at 0 கருத்துக் கூறியவர்கள்\nகடந்த சில ஆண்டுகளாக மீழ்கலவை இசை எனப்படும் ரீமிக்ஸ் கலாச்சாரம் திரைப்படங்களிலும் ஏனையவர்களிடமும் அதிகமாக வேரூண்டிவிட்டது. கணணி இயக்கத் தெரிந்த நண்டு சிண்டுகள் கூட ரீமிக்ஸ் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இசையமைப்பாளர்களோ பழைய பாடல்களைக் கெடுப்பதற்காக மீண்டும் அந்தப் பாடலின் கற்பை அழிக்கின்றார்கள்.\nபெரும்பாலான ரீமிக்ஸ் பாடல்கள் அந்தகால அல்லது இடைக்கால ஹிட்டான பாடலை அழிப்பதையே நோக்கமாககொண்டிருக்கின்றது. அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மன்மதன் படத்தில் இடம் பெற்ற‌\" என்னை ஆசை மைதிலியே\" பாடல் ரீமிக்ஸ் இல்லை அச்சு அசல் என்றே சொன்னான். தான் பிடித்த முயலுக்கு காலே இல்லாதவர்களிடம் நான் விவாதிப்பதில்லை அப்படியே விட்டுவிட்டேன்.\nரீமிக்ஸ் செய்வது எப்படி. இதொன்றும் பெரிய விடயம் இல்லையென்று பழைய பாடல்களைக் கெடுக்கின்ற நண்பனும் சொன்னான். ஏதோ சில மென்பொருள்கள் இருந்தால் சரி அதனை விட பழைய அசல் பாடலும் வேண்டும் என்றான்.\nஎன் பார்வையில் ரீமிக்ஸ் இசைய‌மைப்பவர்கள் ஒருவிதமான டெம்லேட் பாவிக்கின்றார்கள். அந்த டெம்லேட் செய்முறை விளக்கம் கீழே:\n1. முதலில் ரீமிக்ஸ் செய்யவேண்டுய ஒரிஜினல் பாடலை தேர்ந்தெடுங்கள். எதற்க்கும் ஆறு அல்லது ஏழு தடவை திரும்ப திரும்ப கேளுங்கள்.\n2. பா��ல் ஆரம்பிக்க முன்னர் வேறு ஏதாவது ஒரு பாடலின் முதல் இசையை அல்லது அதேபாடலின் இசையை சற்றே மாற்றி பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் இஅய்ங்கவிடுங்கள்.\n3. பின்னர் ஒரிஜினல் பாடலின் சரணத்தை இதேபோல் பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் பாடவிடுங்கள் அல்லது வித்தியாசம் தெரியாமல் இருக்க அதே பாடலுக்கு பின்னணியில் வேறு இசைக்கருவிகளை இசைக்க விடுங்கள்.\nஉதாரணம் \"ஆசை நூறுவகை\" பாடல் கொஞ்சம் பாஸ்மோட், \"காதல் வைபோகமே\" அதே பாடல் பின்னணி இசை கர்ணகடூரம்.\n4. பல்லவி முடிந்தபின்ன வரும் முதல் சரணத்தின் இடையில் வரும் முதல் பிஜிஎம்முக்கு வேறு ஏதாவது பாடலின் பிஜிஎம் அல்லது ராப் பாடுவதுபோல் ஏதாவது ஆங்கிலம் அல்லது வேறுமொழி வரிகளை கொஞ்சம் முக்கிமுனகிக் கொண்டு அல்லது காட்டுக்கத்தலாக இசைக்கவும்.\nஉதாரணம் :பொல்லாதவன் \"எங்கேயும் எப்போதும்\" பாடல் வேறு பிஜிஎம் ரகம் பிரேம்ஜி அமரன் இசையமைத்த ஒரு படத்தில் பாடலுக்கு \"இளமை இதோ இதோ\" பாடலின் பிஜிஎம் அப்படியே சுட்டுப்போட்டிருப்பார்.\n5. குறிப்பு நாலில் உள்ளதுபோல் இரண்டாவது சரணத்தின் பிஜிஎம்முக்கும் செய்யவும்.\n6. இறுதியாக பாடல் முடிந்தபின்னர் கூல், கமோன், ஸ்வீட்டி என ஏதாவது வசனம் சேர்த்து முடிக்கவும் பாடல் தயார்.\nபின்னர் சேர்க்கவேண்டிய இசையையையும் பாடகரையும் தயார் செய்த்து நல்லதொரு ரீமிக்ஸ்சை ரசிக மஹா ஜனங்களுக்கு பரிமாறவும்.\nஒரு சில நல்ல ரீமிக்ஸ் பாடல்களும் வந்துள்ளன. ரகுமான் தொட்டால் பூமலரிலும் பாடலில் கலக்கி பொன்மகள் வந்தாலில் சொதப்பியிருப்பார்.\nஎழுதியது வந்தியத்தேவன் at 7 கருத்துக் கூறியவர்கள்\nகுறிச்சொற்கள் இசை, சினிமா, ரகுமான், ரீமிக்ஸ்\nயாவரும் பயம் ‍- விமர்சனம்\nவலையுலகப் பதிவுகள் மூலம் படத்தைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டாலும் முதன்முறை பேய்ப்படம் தியேட்டரில் தனியாகப் பார்க்கபோனது இந்தப் படத்திற்க்குத் தான். ஏற்கனவே தீ படம் பார்த்து நொந்த மனதை இப்படியான படங்கள் பார்ப்பதன் மூலம் கொஞ்சம் ஆற்றிக்கொள்ளமுடியும்.\nமுதல்காட்சியிலிருந்தே ஏற்படும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இடைவேளையில் பாப்கோர்ன் வாங்கவதையோ ஐஸ்கிறீம் வாங்குவதையோ மறக்கவைக்கின்றது. பின்னர் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் டல் அடித்தாலும் கிளைமாக்ஸ்சில் சீட் நுனிக்கு வரவைக்கின்றது. இயக்குனர��க்குப் பாராட்டுகள்.\nபடத்தின் கதையைச் சொல்லவிரும்பவில்லை. ஒரு திகில் படம் அவ்வளவுதான். சுஜாதாவின் நாவல் ஒன்றை வாசித்த உணர்வு இந்தப் படம் பார்க்கும்போது வரும். அதிலும் சமையல் குறிப்பு புத்தகம் ஒன்றை மனைவிக்கு மாதவன் பரிசளித்து நடத்தும் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. இதுவரை எத்தனை கணவர்மார் தங்கள் மனைவிக்கு இந்தப் புத்தகத்தை பரிசளித்தார்களோ தெரியாது. சர்வேசன் ஒரு சர்வே எடுக்கவும்.\nபுதுமுக இயக்குனர் விக்ரம் குமார் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருக்கின்றார். வில்லன் யார் என்பதிலிருந்து ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் சஸ்பென்ஸாக இருக்கின்றது. யாரும் எதிர்பாராத திருப்பம் என்றாலும் ராஜேஸ்குமார், சுஜாதா , சிட்னிஷெல்டன் போன்றவர்களின் மர்ம நாவல்கள் படித்தவர்களுக்கு ஓரளவுக்கு முடிவையும் கொலையாளியையும் ஊகிக்கமுடிந்திருக்கும்\nபிசி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அவ்வளவு நேர்த்தி பிளாஷ்பேக் காட்சிகளில் இன்னொரு நிறம் என இவரது காமேரா நிறம் மாறுகின்றது. அதிலும் அடிக்கடி லிப்டை காட்டுகின்ற கோணங்கள் அசத்தல்.\nபடத்திற்க்கு பாடல்கள் தேவையில்லை ஆனாலும் முதல் பாதியில் அரைகுறையாக இரண்டுபாடல்கள். இசை சங்கர் எஸான் லாய் பெரிதாக பாடல்கள் கேட்கவில்லை. பின்னணி இசை இன்னொருவரின் பெயர் போடுகின்றார்கள். அவர் பின்னணீ இசையில் அதகளப்படுத்தியிருக்கின்றார் சிலவேளைகளில் கொஞ்சம் ஓவராகவும் இருக்கின்றது. சில இடங்களில் சைலண்டாக விட்டிருந்தால் நிச்சயம் பார்வையாளர்களின் இதயத் துடிப்புக்கேட்டிருக்கும். ஆனால் இந்த இடங்களில் இவர் ட்ரம்ஸ்சை அலறவிட்டுவிட்டார். படம் முடிந்த பின்னர் மாதவனுக்கு ஒரு ஐட்டம் பாடல்.\nமொத்தத்தில் நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் வந்திருக்கும் ஒரு திகில் கலந்த மர்மப் படம்.இறுதியாக வந்த படம் விசில் என நினைக்கின்றேன் நாகாக் கதைகள். அந்த நாள் படம் அண்மையில் கேடிவியில் பார்த்தேன். அமரர் ஸ்ரீதர் கலக்கியிருப்பார். அதனைப்போல் படம் பார்த்தவர்கள் முடிவை மற்றவர்களுக்குச் சொல்லகூடாது.\nமாதவன், சரண்யா மற்றும் பிளாஷ்பேக்கில் தோன்றும் சில சீரியல் நடிகர் நடிகைகளைத் தவிர்த்து ஏனையோர் புதுமுகங்கள். கதாநாயகி தமிழ் சினிமாவுக்கு ஒத்துவராது. புதுமுகங்களுக்குப் பதிலாக பழைய தெரிந���தவர்களை நடிக்கவைத்திருக்கலாம்.\n1. மாதவனின் தாயார் ஒரு காட்சியில் முதல் நாள் பார்க்காத சீரியலைப் பற்றி இன்னொருவரிடம் போனில் கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால் தங்கள் வீட்டில் மட்டும் ஒளிபரப்பாகின்ற சீரியலைப் பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை.\n2. மாதவனுக்கு மட்டும் வேலை செய்யாத லிப்ட் பற்றி மாதவன் தவிர ஏனையோர் கவலையே படவில்லை.\n3. எல்லாப் திகில் ப்டங்களில் இருப்பதுபோல் கண் தெரியாத ஒருவர். அவர் பின்னர் எங்கே போனார் எனத் தெரியவில்லை.\nஇப்படிச் சில இடங்களில் லாஜிக் அடிபட்டாலும் குருவி, வில்லு,ஏகன் , தீ போன்ற படங்களைப் பார்த்து ரசித்த நம்ம ரசிகர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு நிச்சயம் தெரியாது. என்ன மீண்டும் மீண்டும் பார்க்கமுடியாது ஆகவே ரிப்பீட் ஓடியன்ஸ் இந்தப் படத்திற்க்கு அவ்வளவு இருக்காது.\nஅதுசரி நண்பர்களே உண்மையில் பேய் இருக்கா இல்லையா லோஷன் கூட பேய் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்தப் படமும் பேய்ப்படம் ஆனாலும் மருந்துக்கும் ஒரு வெள்ளை உருவம், புகை ஆவி எனப் பயமுறுத்தவில்லை. இதற்கான விடையை ஏனோ இயக்குனர் சொல்லவில்லை. அதேபோல் தொலைக்காட்சிப் பெட்டியில் எப்படி இவர்களுக்கு மட்டும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகின்றது என்பதையும் அவர் ஏனோ சொல்லவில்லை.அட்லீஸ்ட் தசாவதாரம் கமல் போல் பேய் இல்லை இருந்திருந்தால் நல்லாயிருக்கும் என்றாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இப்படி இவர் ஒன்றும் சொல்லாதது என்னைப்போன்ற சிறுவர்களை இரவில் நித்திரை கொள்ளமுடியாமல் செய்துவிடும். பாருங்கள் யாவரும் நலம் என டைப் செய்ய நினைத்து பயத்தில் யாவரும் பயம் என டைப் செய்துவிட்டேன்.\nபயப்படாமல் பார்க்ககூடிய பயம் கலந்த படம்.\nஎழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்\nகுறிச்சொற்கள் சினிமா, மாதவன், விமர்சனம்\nFlash News : இலங்கைக் கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல்.\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணம் செய்த பஸ் மீது இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரர்களுக்கு பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் 5 பேர் கொல்லப்பட்டார்கள். இலங்கை வீரர்கள் சிலருக்கு காயம்.\nபாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்திய அணி செல்ல மறுத்த தொடருக்கு இல்ங்கை அணியினர் சென்றார்���ள் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது.\nஇனிமேல் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டம் நடப்பது கஸ்டம்தான். சில வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்து அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகில் குண்டு வெடித்து அந்த அணியினர் இடையில் தொடரை நிறுத்திவிட்டுச் சென்றார்கள்.\nஎழுதியது வந்தியத்தேவன் at 0 கருத்துக் கூறியவர்கள்\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்���ும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெற���த்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nதிமுக கூட்டணியில் வீரத்தளபதி ஜே.கே.ரீத்திஷ்\nயாவரும் பயம் ‍- விமர்சனம்\nFlash News : இலங்கைக் கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தா...\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழ���த்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2010/06/blog-post_15.html", "date_download": "2018-07-22T09:07:15Z", "digest": "sha1:SLPZL3WKK62ASPUA3Z6PBS3G6RIPVMNS", "length": 67964, "nlines": 437, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: சுறா - குறியீட்ட�� அரசியல்", "raw_content": "\nசுறா - குறியீட்டு அரசியல்\nசுறா திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு நேற்றுத் தான் கிடைத்தது. படம் பார்க்கும் முன்னர் ட்விட்டரில் சுறா படம் பார்க்கப்போகின்றேன் என்ற விடயத்தை ட்விட்டியதும் பலரும் ஏன் இந்த ரிஸ்க் சொந்த செலவில் சூனியம் என என்னை எச்சரிக்கை செய்தும் ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க்கு சாப்பிடுவதுபோல் என்பதால் ஒரு மாதிரி பார்த்து முடித்தேன்.\nபடத்தினை சாதாரணமாக பார்த்தால் வழக்கமான மசாலாப் படமாகத் தான் தெரியும் ஆனால் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் நம்ம இளைய தளபதியின் அரசியல் நகர்வுகளையும் அவர் அந்தப் படத்தின் மூலம் சொல்லவந்த விடயத்தினையும் புரிந்துகொள்ளமுடியும். பேசாப் பொருளை இயக்குனர் பேசியிருக்கின்றார்.\nமுதல் காட்சியில் காட்டப்படும் மீனவக் குப்பத்தின் பெயர் யாழ் நகர். இந்தப் பெயர் ஒரு இனத்தின் குறியீடாக இங்கே உருவகிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர் மீனவர்கள் கடலில் காணாமல் போகின்றனர். பின்னர் சுறா தவிர ஏனையவர்கள் கரைக்கு வந்தது அரச அதிகாரி ஒருவர் ஒருவர் தானே அவருக்காக கவலைப் படவேண்டாம் என்பது இந்திய மீனவர்கள் மீது தமிழக அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகின்றது. இதற்க்கு தோதாக இன்னொரு காட்சியில் டீ கடையில் விஜய் இருக்கும் போது ஒருவர் பத்திரிகையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்தியைப் படிக்கும் போது சுறா மக்களைப் பார்த்துக்கூறுவார் இந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்க விரைவில் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நல்ல தலைவர் வருவார்.\nசுறாவை வில்லனுடைய ஆட்கள் பின்னாலிருந்து தாக்கி நெருப்பு வைத்துக் கொல்கின்றார்கள். யாழ் நகர் குப்பம் முழுவதும் சுறா இறந்துவிட்டதாக நம்பி வில்லனாகிய மந்திரி கொடுக்கும் இடத்தில் தங்குவதற்க்கு சம்மதிக்கின்றார்கள். சில நிமிடங்களில் சுறா காளியின் அருளால் உயிர்தப்புகின்றார். உடனடியாக மக்கள் மீண்டும் சுறாவுடனேயே சேர்கின்றார்கள். இந்தக் காட்சியிலும் சில வெளிநாட்டு அரசியல் சம்பவங்கள் ஏனோ மறைமுகமாக நினைவு படுத்தப்படுகின்றது.\nஅதே காட்சியில் எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா அரசுசாரா நிர்வணம் போல் உவமிக்கப்பட்டிருக்கின்றார். அதாவது கஸ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்வது வெளிநாட்டு நிறுவனங்க���் என்பதை இந்தக் காட்சியில் உணர்த்திய இயக்குனர் தமன்னாவின் மதத்தை கிறிஸ்தவமதமாக காட்டியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் தமன்னாவின் பெயரான பூர்ணிமாவில் உள்குத்து இருப்பதுபோல் தெரிகின்றது.\nஇறுதிக்காட்சியில் வில்லனுடன் சீனத்து முகச்சாயல் உட்பட பல வில்லனின் அடியாட்கள் மோதுகின்றார்கள். இது வில்லன் தான் மட்டும் தனியனாக சுறாவை எதிர்க்காமல் வெளிநாட்டு உதவிகளுடன் எதிர்த்ததாக காட்டப்படுகின்றது.\nமேலே குறிப்பிட்ட காட்சிகளில் விஜயின் மக்கள் மீதான கரிசனையும் அக்கறையும் வெளிப்படுவதுடன் அவரது எதிர்காலம் அரசியல் தான் என்பதை தன்னுடைய ஐம்பதாவது படத்தில் உறுதி செய்கின்றார்.\nகதாநாயகி தமன்னா தன்னுடைய செல்ல நாயைக் காணாமல் தற்கொலை செய்வதனைக் காட்டுவதன் மூலம் இயக்குனர் பிராணிகளிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பதையும் கடலினுள் மூழ்கும் தமன்னாவையும் கடலின் ஆழத்தையும் மாறிமாறி காட்டுவதன் மூலம் பெண்களின் மனது கடலைப்போல் ஆழமானது என்பதையும் குறியீடாக காட்டுகின்றார்.\nஅத்துடன் உடல் குறைபாடு உடையவர்கள் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பெண்களைக் கவரலாம் என்ற உண்மையை இளைஞர்களுக்கு அறியத்தருகின்றார். எப்படி வாசனைத் திரவியங்கள் விளம்பரங்களில் வாசனைத் திரவியத்தை பாவித்தவுடன் அந்த ஆணின் பின்னால் பெண்கள் வருகின்றார்களோ அதேபோல் பிறருக்கு உதவி செய்தாலும் இளகிய மனம் படைத்த இளம் பெண்களைக் கவரலாம் என்பதை விஜய் கண் தெரியாத ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் தமன்னாவின் மனதில் இடம் பிடிக்கும் காட்சி மூலம் விளங்கப்படுத்தியுள்ளார்.\nஒரு பாடலில் தமன்னாவின் நிற்குமோ நிற்காதோ ஜீன்ஸ் கீழே விழவிழ விஜய் தான் மேலே தூக்கிவிடுவார். இது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையாகவே தோன்றுகின்றது.\nஇயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் ஆனால் இயக்குனருக்கு என்ன அரசியல் சிக்கல்களோ தெரியவில்லை படங்களில் அதிகம் குறீயீட்டு காட்சிகளின் மூலம் தான் சொல்ல வந்ததைச் சொன்னாலும் சாதாரண மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் சுறா கருவாடாகியதன் காரணம் என நினைக்கின்றேன்.\nபின்குறிப்பு : இந்தப் பதிவை மொக்கையாக எடுக்க விரும்பினால் மொக்கையாகவே எடுக்கவும் அல்லது அரசியலாக எடுக்கவிரும்பினால் என்னைத் திட்டக்கூடாது.\nகுறிச்சொற்கள் சினிமா. அரசியல், மொக்கை\nநீர் ஒரு பின்நவீனத்துவச் சுறா ஐயா\n//சுறா தவிர ஏனையவர்கள் கரைக்கு வந்தது அரச அதிகாரி ஒருவர் ஒருவர் தானே அவருக்காக கவலைப் படவேண்டாம் என்பது //\nஅப்ப பிறகு மக்கள் எல்லாரும் சுறாதான் எங்கள் தெய்வம் என்பது நானும் முதலில் பார்க்கும் போது இந்த சீனில் மீன் வரும் எதிர்பார்த்தேன்..:P\nவிஜய் வித்தியாசமாக ஜிராசிக் பார்க் மாதிரிப்படம் நடிச்சிருக்கிறார் எண்டு நினைச்சன்..:P\n//எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா//\nதமன்னாவை நக்கலடிப்பதை வன்மையாகக் கண்டி்கிறேன்..:P\n//நாயைக் காணாமல் தற்கொலை //\nஅவ்வ்வ்.. அப்ப அந்த மேக்கப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்வது பற்றி\n//பெண்களின் மனது கடலைப்போல் ஆழமானது என்பதையும் குறியீடாக காட்டுகின்றார்//\nபெண்களின் மனது கடலைப்போல என்று கடலை போட்டிருக்கிறார் இயக்குனர் எண்டுறீங்க..ம்ம்...\n//அத்துடன் உடல் குறைபாடு உடையவர்கள் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பெண்களைக் கவரலாம் என்ற உண்மையை இளைஞர்களுக்கு அறியத்தருகின்றார்//\nபுதிய முயற்சி இப்படி ஒரு காட்சியை இதுவரை சினிமாவில் பார்த்ததே இல்லை...:P\n//ஒரு பாடலில் தமன்னாவின் நிற்குமோ நிற்காதோ ஜீன்ஸ் கீழே விழவிழ விஜய் தான் மேலே தூக்கிவிடுவார். இது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையாகவே தோன்றுகின்றது. //\nஇது பெண்களுக்கு கொடி இடை என்று காட்டுகிறதாம்...:P\n//இயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் //\nவிஜய் மட்டும் இந்தப்பதிவைப்பார்த்தார் அவரின் அடுத்த படத்தை உங்களைப் பார்க்க வைத்து குறியீட்டுக்காட்சிகளை மக்களுக்கு விளக்கவைத்து அதன் பிறகுதான் படத்தை போடுவார்..:P\nபதிவு கலக்கல் குரு.. மரண மொக்கை..:)\nமதுவதனன் மௌ. / cowboymathu சொல்வது:\nஇதுக்கு சுறா படமே பாக்கலாம் போல கிடக்குது.. நான் இன்னும் பாக்கவில்லை. :)\nநீங்களும் ஏதோ சொல்ல வாரிங்க . சொல்லிட்டு போங்கோ..... அப்புறம் சுறா படத்தில இவாளவு விஷயம் இருக்கா இது தெரியாமல் போச்சே நமக்கு...ஹீ ஹீ ஹீ ஹீ\nகன்கொன் || Kangon சொல்வது:\nபடம் பார்க்காதபடியா முழுமையா விளங்கேல...\nபார்த்ததும் திரும்ப வந்து வ���சிக்கிறன்... ;)\nஅண்ணே சுராக்கு இப்படியும் விமர்சனம் எழுதுவாங்க எண்டு விஜய் கனவுலையும் நினச்சு இருக்கமாட்டார் அண்ணா அனேகமா அவர் இதை பார்த்தா அவரை இயக்கும் அடுத்த இயக்குனர் பட்டியலில் நீங்கள் இருப்பீர்கள் அண்ணா\n//இந்தக் காட்சியிலும் சில வெளிநாட்டு அரசியல் சம்பவங்கள் ஏனோ மறைமுகமாக நினைவு படுத்தப்படுகின்றது. //\nஓ உங்களுக்கு இப்போ இது வெளிநாடா போச்சு போல்\n//அதே காட்சியில் எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா அரசுசாரா நிர்வணம் போல் உவமிக்கப்பட்டிருக்கின்றார்//\n//இயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் ஆனால் இயக்குனருக்கு என்ன அரசியல் சிக்கல்களோ தெரியவில்லை படங்களில் அதிகம் குறீயீட்டு காட்சிகளின் மூலம் தான் சொல்ல வந்ததைச் சொன்னாலும் சாதாரண மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் சுறா கருவாடாகியதன் காரணம் என நினைக்கின்றேன். //\nநல்ல இருக்கு அண்ணா பதிவு\nஇவ்வளவு விஷயம் இருந்திருகே இந்த படத்துல.... நீங்க கலைகண்ணோடு பார்த்திருக்கீங்க...\nநீங்கள் சொல்வது விளங்குவதற்காகவேனும், சுறா படம் பார்ப்பதாக முடிவு... :-)\nஎலேய்..ங்கொக்காமக்கா...இப்போ மட்டும் எங்கையில சிக்குனே...\nஅடேய் வந்தியண்ணா, பதிவு அருமை. டவுசர் கிழிந்தது.\nகுரு குருதான். தியேட்டரில பாத்த எனக்கே இதெல்லாம் விளங்கேல்லை, திருட்டு டவுன்லோடில பாத்த குருவுக்கு விளங்கியிருக்கே, குரு வாழ்க\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\nஇதக்குதான் பின்நவீனத்துவ விமர்சனம் என்பதா\nஆகா மீண்டும் ஒரு பின்நவீனத்துவமா\nபரீட்சைகள் தந்த விளைவுகள் இப்படிஎல்லாம் யோசிக்க வைக்குமா மாமா\nஇல்லாவிட்டால் லண்டன் சம்மர் செய்யும் லீலையா\nடவுன்லோடில் பார்த்தால் எல்லாம் 'குறி'ஈடாத் தான் தெரியும் போல கிடக்கு..\nகானா பிரபா அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்..\nசற்று முன் கிடைத்த செய்தி..\nமீண்டும் சுறா டிக்கெட்டுக்கள் பர பர விற்பனை..\nகாவல்காரனில் வந்தி கௌரவ நடிகராக.. ;)\n// கானா பிரபா said...\nநீர் ஒரு பின்நவீனத்துவச் சுறா ஐயா//\nநன்றிகள் ஐயா நல்ல காலம் பின்நவீனத்துவ சுனாமி என அழைக்கவில்லை. இதுதான் பின்நவீனத்துவமா\nஅப்ப பிறகு மக்கள் எல்லாரும் சுறாதான் எங்கள் தெய்வம் என்பது நானும் முதலில் பார்க்கும் போது இந்த சீனில் மீன் வரும் எதிர்பார்த்தேன்..:ப் //\nதம்பி நீ விஜயின் பல படங்கள் பார்க்கவில்லை போலிருகின்றது. இப்படி அதிக பில்டப் காட்டினால் அடுத்து விஜய் தான் வருவார் என்பது கோடம்பாக்க எழுதப்படாத விதி.\n// விஜய் வித்தியாசமாக ஜிராசிக் பார்க் மாதிரிப்படம் நடிச்சிருக்கிறார் எண்டு நினைச்சன்..:ப்//\nவிஜயின் அடுத்த படம் ஜூராசிக் பார்க் ரீமேக்தானாம்.\n//தமன்னாவை நக்கலடிப்பதை வன்மையாகக் கண்டி்கிறேன்..:ப்//\nநான் எங்கே எங்கள் தலைவியை நக்கலடித்தேன்.\n//அவ்வ்வ்.. அப்ப அந்த மேக்கப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்வது பற்றி\nஅதற்க்குத் தானே அவரே விளக்கம் கொடுக்கின்றார். மேக்கப் அதிகம் பெண்கள் லூசாக இருப்பார்கள் என்பதைத் தான் அப்படி இயக்குனர் உவமிக்கின்றார்.\n//இது பெண்களுக்கு கொடி இடை என்று காட்டுகிறதாம்...:ப்//\nஓ இதுதான் கொடி இடையோ அப்போ நமீதாவின் இடை ஆலமர இடையா (நமீதாவின் தீவிர ரசிகர் லோஷன் கோபித்துக்கொள்ளப்போகின்றார்)\n// விஜய் மட்டும் இந்தப்பதிவைப்பார்த்தார் அவரின் அடுத்த படத்தை உங்களைப் பார்க்க வைத்து குறியீட்டுக்காட்சிகளை மக்களுக்கு விளக்கவைத்து அதன் பிறகுதான் படத்தை போடுவார்..:ப் //\nஹாஹா அப்போ அடுத்த படத்திற்க்கு பிறகு எனக்கும் மக்கள் ஆப்படித்துவிடுவார்கள்.\n//பதிவு கலக்கல் குரு.. மரண மொக்கை..:)//\nஅடப்பாவி சிஷ்யா அண்ணன் கானா பின்நவீனத்துவம் என்கின்றார் நீயோ மொக்கை என்கின்றாய் விஜய் படம் போல் குழப்பாமல் ஒரு முடிவைச் சொல்லவும்.\nஇதுக்கு சுறா படமே பாக்கலாம் போல கிடக்குது.. நான் இன்னும் பாக்கவில்லை. :)//\nமதுயிசம், ஆதிரையிசம் எல்லாம் கொஞ்சம் கலந்திருப்பேன். பிறகு 18+ பதிவாக மாறிவிடும் அபாயம் இருந்தபடியால் கலக்கவில்லை. பயப்படாமல் படத்தைப் பாருங்கள்.\nநீங்களும் ஏதோ சொல்ல வாரிங்க . சொல்லிட்டு போங்கோ..... அப்புறம் சுறா படத்தில இவாளவு விஷயம் இருக்கா இது தெரியாமல் போச்சே நமக்கு...ஹீ ஹீ ஹீ ஹீ//\nநன்றிகள் சதீஸ் வழக்கமான ரசிகர்களைப்போல் திட்டாமல் ஏதோ சொன்னதற்க்கு.\nஇப்படித் தான் சொல்லி எம்மை நாமே தேற்றவேண்டும்.ஒரே கதையை எத்தனை தடவை பார்ப்பது.\nபடம் பார்க்காதபடியா முழுமையா விளங்கேல...\nபார்த்ததும் திரும்ப வந்து வாசிக்கிறன்... ;)\n ஓடிப்போய்ப் படம் பார்க்கவும் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பில்லை.\n///ஓ இதுதான் கொடி இடையோ அப்போ நமீதாவின் இடை ஆலமர இடையா (நமீதாவின் தீவிர ரசிகர் லோஷன் கோபித்துக்கொள்ளப்போகின்றார்)\n//அடப்பாவி சிஷ்யா அண்ணன் கானா பின்நவீனத்துவம் என்கின்றார் நீயோ மொக்கை என்கின்றாய் விஜய் படம் போல் குழப்பாமல் ஒரு முடிவைச் சொல்லவும். //\nபின்நவீனத்துவம் என்றால் என்ன குரு ஒரு வேளை பின்நவீன மொக்கையா இருக்குமோ ஒரு வேளை பின்நவீன மொக்கையா இருக்குமோ\nஅண்ணே சுராக்கு இப்படியும் விமர்சனம் எழுதுவாங்க எண்டு விஜய் கனவுலையும் நினச்சு இருக்கமாட்டார் அண்ணா அனேகமா அவர் இதை பார்த்தா அவரை இயக்கும் அடுத்த இயக்குனர் பட்டியலில் நீங்கள் இருப்பீர்கள் அண்ணா அனேகமா அவர் இதை பார்த்தா அவரை இயக்கும் அடுத்த இயக்குனர் பட்டியலில் நீங்கள் இருப்பீர்கள் அண்ணா\nகங்கோனை பப்பாசி மரத்தில் ஏத்தியதுபோல் என்னையும் ஏத்தவேண்டாம். அவரை வைத்து காதலுக்கு மரியாதையை மீண்டும் எடுக்கவேண்டியதுதான்.\n//ஓ உங்களுக்கு இப்போ இது வெளிநாடா போச்சு போல்\nஅப்படியில்லை சில விடயங்கள் நேரடியாக எழுதமுடியாது.\nநல்ல இருக்கு அண்ணா பதிவு //\nநான் எங்கே ஐய்யா இதுல வந்தேன்.. இரவு முழுக்க அந்த மனுசி நமீதாவை ட்விட்டரில் துரத்துவதேல்லாம் பண்ணி விட்டு இங்கே வந்து என்னை அந்தா ஆண்ட்டியோட முடிச்சுப் போடுறீர்..\nலண்டன் சம்மர் நல்லாத் தான் படுத்துது போல..\nஇவ்வளவு விஷயம் இருந்திருகே இந்த படத்துல.... நீங்க கலைகண்ணோடு பார்த்திருக்கீங்க...//\nஇவ்வளவு மட்டுமல்ல இன்னும் பலவிடயங்கள் இருக்கின்றது. ப்திவு நீண்டு விடும் என நினைத்து எழுதாமல் விட்டுவிட்டேன். எந்தவோறூ விடயத்தையும் கொஞ்சம் ஊடுருவிப்பார்க்கவேண்டும்.\nவந்தியத்தேவனின் பதிவில் ராசராசசோழனின் பின்னூட்டம் நன்றிகள்.\nநீங்கள் சொல்வது விளங்குவதற்காகவேனும், சுறா படம் பார்ப்பதாக முடிவு... :‍)//\nசுறா தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றிகள்.\nஎலேய்..ங்கொக்காமக்கா...இப்போ மட்டும் எங்கையில சிக்குனே...\nஅடேய் வந்தியண்ணா, பதிவு அருமை. டவுசர் கிழிந்தது.//\nநன்றிகள் சுவாமி, எல்லாம் உங்களிடம் குடித்த யானப்பால் தான். ஆசிரமம் எப்படிப் போகின்றது.\nகுரு குருதான். தியேட்டரில பாத்த எனக்கே இதெல்லாம் விளங்கேல்லை, திருட்டு டவுன்லோடில பாத்த குருவுக்கு விளங்கியிருக்கே, குரு வாழ்க சுறா வாழ்க\nநன்றிகள் சிஷ்யா. இப்படி எல்லாம் புகழக்கூடாது. நாம் புகழை வெற��ப்பவர்கள். எதிலும் பற்றில்லாதவர்கள். அதனால் தான் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என ஆசிரமத்தில் அமைதியாக இருக்கின்றோம். எத்தனை புயலடித்தும் நாம் அசையவில்லை.\nசிஷ்யா திருட்டு டவுண்லோட்டில் பார்க்கும் போது நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு சீனாக பார்த்து அலசலாம் நீ இன்னமும் வளரவேண்டி இருக்கின்றது.\n//யோ வொய்ஸ் (யோகா) said...\nஇதக்குதான் பின்நவீனத்துவ விமர்சனம் என்பதா\nஅப்படித் தான் பெரிய அண்ணன் கானாவும் சொல்கின்றார்\nஎலேய்..ங்கொக்காமக்கா...இப்போ மட்டும் எங்கையில சிக்குனே...\nஅந்தப் படத்த எடுத்ததே தப்பு இதுல நேரங்கெட்ட நேரத்துல அதப்பத்தி தாறுமாறா மொக்க போட்டுக்கிட்டு இருக்கீங்க இதுல நேரங்கெட்ட நேரத்துல அதப்பத்தி தாறுமாறா மொக்க போட்டுக்கிட்டு இருக்கீங்க போங்கய்யா போயி ஏதாவது ஏத்திக்கிட்டு வாங்க\nஆகா மீண்டும் ஒரு பின்நவீனத்துவமா\nலண்டன் காலநிலை பின்நவீனத்துவம் முன்நவீனத்துவம் எல்லாம் சொல்லித் தரும். இது பற்றி பிரபல இத்தாலி எழுத்தாளர் டொமினிக்கோ கூட தன்னுடைய ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கின்றார் ( பின்நவீனத்துவம் என்றால் இப்படி ஒரு வெளிநாட்டு எழுத்தாளரின் பெயரைச் சொல்லவேண்டும் என்பது விதியாம்\n//பரீட்சைகள் தந்த விளைவுகள் இப்படிஎல்லாம் யோசிக்க வைக்குமா மாமா\nஇல்லாவிட்டால் லண்டன் சம்மர் செய்யும் லீலையா\nஇல்லை படம் பார்க்கும் போதே எனக்குப் புரிந்துவிட்டது இது ஒரு பின்நவீனத்துவப் படம் தான் என அதனால் கண் இமைக்காமல் பார்த்தேன்.\n//டவுன்லோடில் பார்த்தால் எல்லாம் 'குறி'ஈடாத் தான் தெரியும் போல கிடக்கு..//\nடவுண்லோட்டில் சிலவேளைகளில் ஸ்ரக்காகும் அதனால் டிவிடியில் தான் பார்த்தது.\n//கானா பிரபா அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்..//\n//சற்று முன் கிடைத்த செய்தி..\nமீண்டும் சுறா டிக்கெட்டுக்கள் பர பர விற்பனை..//\nவிஜய் என்னைத் தேடிவராவிட்டாலும் தமன்னா தேடிவந்தால் மகிழ்ச்சி அடைவேன். (அட பாராட்டத் தான்)\n// காவல்காரனில் வந்தி கௌரவ நடிகராக.. ;)//\nஏனைய்யா இந்தக் கொலைவெறி ஒருவர் இயக்குனர் என்கின்றார் நீங்கள் கெளரவ நடிகர் என்கின்றார். நடிப்பதற்க்கு நான் ஒன்றும் கமல் (உலகநாயகன்) அல்ல.\nஇதுக்கு மேல சுறா பிரான்னு ஏதாவது பேச்சு வந்துச்சு, படுவா பிச்சுபுடுவேன் பிச்சு\nஎல்லாம் போங்க போங்க, போயி தூங்குங்க��்பா\nஅண்ணன் ராம்சாமி சொன்னபடியால் நான் தூங்கப்போகின்றேன்.\nஓக்கே அப்படியே மெய்ன்டெய்ன் பன்ணிக்கமா\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள் - தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ண...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல் - வவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 2...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசூரி என்கிற சுரேஷ்குமார் - கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது... எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உ...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடு��ாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ ��ின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யைய���ம் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nநெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி\nஅதிரடி ஆர்ஜென்டீனா, ஆக்ரோச பிரேசில், உலக கோப்பை யா...\nஹாட் அண்ட் சவர் சூப் 17-06-2010\nசுறா - குறியீட்டு அரசியல்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parameswarin.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2018-07-22T08:59:17Z", "digest": "sha1:6ZYQYVT5OZNBKIH5J7AZKC2CBUMGYANG", "length": 6583, "nlines": 64, "source_domain": "parameswarin.blogspot.com", "title": "பரமேஸ்வரியின் பக்கம்", "raw_content": "\n அப்பா என்னை நாளையிலிருந்து பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிவிட்டாரே... எனக்கு ஒண்ணுமே புரியலெ. நான் பள்ளிக் கூடம் போகணும் ..நீங்க அப்பாவுக்கு சொல்லுங்களேன்... தயவு செய்து என��னை பள்ளிக்கு அனுப்புங்கம்மா...\" அம்மாவிடம் கெஞ்சினாள் ரங்கநாயகி.\n\"என்னடீ ரங்கு... இப்படி சொல்லுறெ... அப்பா மட்டும் தான் இப்பொழுது பால் மரம் வெட்டறாரு... இப்பொ பொறந்த தம்பியை யாரு பார்த்துப்பா உன்னோட ஆறு தம்பி தங்கச்சிங்களெ பார்த்துக்கணும்டீ.. அதோட நீயும் எங்க கூட வந்து பால் மரம் வெட்டினால் ஐம்பது வெள்ளி கூட கிடைக்கும். நீயே சொல்லு... \", தனது கணவரின் செயலை நியாயப்படுத்தினாள் அந்த அம்மா... \"\nஆமா உங்க நலனுக்காக என்னை பலியாக்கணும் அப்படிதானே\", குமுறி அழுதாள் ரங்கநாயகி.\nஅந்த வாரம்..தனது பள்ளிக்கூடத்தின் வழியே செல்லுகையில் அவளது ஆசிரியர் சொல்லிக் கொடுத்த ஆத்திச்சூடி நினைவில் வந்து மனதை வருத்தியது. ஒரு மாதம் ஆனது, ஒரு வருடம் ஆனது.. படிக்கவில்லை என்ற உணர்வு இருந்தாலும் குடும்ப சூழ்நிலைதான் மேலோங்கி அதை மழுங்கடிக்க செய்தது.\nஆம். இன்று மலேசியாவின் ஐம்பதாவது சுதந்திர தினம். வண்ண வண்ண ஆடைகள் அணிந்துக் கொண்டு பலர் மலேசிய கொடிகளை ஏந்திவருவது கண் குளிரும் காட்சி.\nரங்கநாயகி மணமுடித்து தற்பொழுது முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. தனது கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுக்கூர்ந்தாள். எத்தனை எத்தனை முட்கள்\nதிருமணமானவுடன் கணவரை பின்பற்றி நகரத்திற்கு வந்தாள். புதிய அனுபவங்கள் பலவற்றை அவள் சந்தித்தாலும், அவளது இலட்சியம் அவளது வருங்கால் சந்ததியினரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவது என்பதே.\nஅதற்கு அவள் பாடுபட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. படிப்பறிவு இல்லாதவளுக்கு நகரத்தில் கிடைத்த வேலை வீட்டைச் சுத்தப்படுத்தும் தொழில்தான். அதை நாணயமாக செய்தாள், அவளுடைய கணவனும் அவளது லட்சியத்தை அறிந்து அவளுக்கு துணையாக அயராது உழைத்தார்.\nஇன்று அவள் சொந்த வீடு கட்டி வசதியாக இருக்கிறாள். ஆனால் அதில் அவளுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியைவிட \"உங்கள் பிள்ளைகளா அவர்கள் என்னாமாய் படிக்கிறார்கள்..\", என அனைவரும் கேட்கும் பொழுது, தனக்கே உரிய பாணியில் \" அவர்கள் மருத்துவர்கள், அவர்கள் பொறியாளர்கள்\" என்று சொல்கையில் பன்மடங்கு மகிழ்ச்சியடைகிறாள்.\nமலேசியா சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இப்பொழுதுதான் அவள் தனது சுதந்திரத்தை உணர்கிறாள்...\n அப்பா என்னை நாளையிலிருந்து பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spraymythoughts.blogspot.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-07-22T08:49:12Z", "digest": "sha1:TTXHBE4DSU65HLDDCSKOVX6YNPPAXKDY", "length": 9582, "nlines": 73, "source_domain": "spraymythoughts.blogspot.com", "title": "சிதறிய சிந்தனைகள்...: இந்தியாவின் அக்னி.....", "raw_content": "\nஎனக்கு பிடித்த,தோன்றிய என்னை பாதித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு எளிய முயற்சி\n.... பழைய கால தமிழ் படங்களின் தொடக்க வசனம் இதுதான். அக்னி – 5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய இந்தியாவின் குரலும் இதுதான். சமீபத்தில் ஏப்ரல் 19, 2012 அன்றுதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தேறியது. அக்னி வரிசையில் இந்தியாவின் ஐந்தாவது படைப்பு அன்றுதான் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டது ( அதுவும் வெற்றிகரமாக….). அந்த இனிய வியாழக்கிழமை சரியாக 8 மணி 7 நிமிடங்கள் வாக்கில் அக்னி – 5 செந்நிற பிழம்பை கக்கிக் கொண்டு வானில் பறந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழித்தது.\nஇந்த வெற்றியின் மூலம் இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் ஆறாவதாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த வரிசையில் இடம் பெற்றுள்ள நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், சீனா ஆகியவை ஆகும். அது மட்டுமில்லாமல் ஆசிய பிராந்தியத்தில் தன்னை வல்லரசாக பிரகடனப்படுத்தும் சீனாவிற்கு கொடுத்த சரியான பதிலடியாகும். இந்த வெற்றி சாத்தியமாக மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் கேரளாவில் உள்ள ஆலப்புழையை சேர்ந்த திருமதி. டெசி தாமஸ் ஆவார்.\nஇவர் இப்பொழுது இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். இவரைப் போன்று இந்த வெற்றிக்காக உழைத்தவர்கள் பலர்.\nஅக்னி – 5 ஏவுகணை பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே….\n· இந்த ஏவுகணை அக்னி வரிசையில் மிக நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடியதாகும் ( அதாவது 5000 கி.மீ தாண்டி அமைந்துள்ள இலக்குகளையும் மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்ததாகும்.)\n· இதன் எடை சுமார் 50 டன் ஆகும். இது 17.5 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்டது.\n· இது முழுக்க முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பாகும்.\n· இதில் சுமார் 1.5 டன் எடையுள்ள அணுகுண்டுகளை கொண்டு செல்ல முடியும்.\n· இது ஒலியை விட 24 மடங்கு வேகமாக பயணிக்கக்கூடியதாகும்.\n· இதை உருவாக்க 2500 கோடி ரூபாய் ( ஏறத்தாழ $490 மில்லியன் ) செலவானது.\n· இதை சாலை வழியாகக் கூட இந்தியாவின் எந்த பகுதிக்���ும் எடுத்து சென்று ஏவ முடியும்.\n· இதை கொண்டு சீனாவின் எந்த பகுதியையும் தாக்க முடியும்.\nவழக்கம் போல இந்தியாவின் இந்த வெற்றியையும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் வெறுப்போடு பார்க்கின்றன. இருப்பினும் இந்தியா இவற்றை எல்லாம் கண்டு கொள்வதில்லை. இந்தியாவின் வெற்றி தொடரும் என்றால் அது மிகையில்லை.\nகுறிப்பு: இந்த வரிசையில் இந்தியாவின் அடுத்த வரவு அக்னி – 6 ஆகும். அது 10,000 கி.மீ தாண்டியும் உள்ள இலக்குகளை தாக்கவல்லதாக இருக்கும்.\nமனிதனும் மர்மங்களும் . இந்த புத்தகத்தைப் படித்து உள்ளீர்களா இல்லை என்பது உங்கள் பதிலாயிருந்தால் இந்த பதிவை வாசித்த பின்னர் ந...\nஅதீத மனிதர்கள் (Superhumans) - 1\n அல்லது டார்வின் கூறுவது போல் இயற்கையா இந்த கேள்வி உங்களில் பலருக்கு தோன்றியிருக்கக்கூடும். இது உங்களுக்கு ம...\n தமிழ்தான் “ என்று நீங்கள் பெருமையுடன் கூறலாம் . இன்று தமிழ்நாட்டில் தமிழின் பெருமை பரவல...\n2 States - ஒரு பார்வை\n“ Marriages are made in heaven “ . இந்த கருத்தை ஆதரிப்பவரா நீங்கள் \nஉன் கல்லறையில் எச்சில் துப்புகிறேன் ( I SPIT ON YOUR GRAVE ) - ஒரு பாதிப்பு-\n” ஒரு ஓவியன். ஒரு காட்சியைப் பார்க்கிறான். அந்த காட்சியை அப்படியே வரைவது ஓவியம் அல்ல. அந்த காட்சி அவன் மனதில் எழுப்பிய எண்ணங்களின் பிரதிபலி...\nஎனக்கு தெரிந்த,தோன்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்..\nவாரம் ஒரு புத்தகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/06/blog-post_15.html", "date_download": "2018-07-22T08:53:55Z", "digest": "sha1:A4CPWJD4HGSBAONYKD4H2TRHFAVAICN7", "length": 6472, "nlines": 156, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நிமிர்வு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபாமையின் நிமிர்வு இன்று தெளிவாகிறது , இவள் அம்பைக்கும் , திரௌபதிக்கும் நிகர்த்தவள், குலத்தால் ஒரு படி கீழ் ஆதலால் ஒரு படி உயர்ந்தவள். மன்றில் வந்து நின்று பேசும் சமனை யாதவ குலம் பெண்களுக்கு வழங்கியதாலேயே அவர்கள் பேரரசை கட்ட ஆற்றல் கொண்டவர்கள்.\nபாமை பூ தொடுத்துக் கொண்டிருக்கும் காட்சியும் , கலங்களின் பாய் தாழ்தல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வாடும் பூ போன்ற வர்ணனையும் , அபாரம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரி��ை குறித்த விவாதங்கள்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்\nநீலம் ..இனி எல்லாமே அப்படித்தான் ,\nவெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன்\nசென்னை வெண்முரசு சந்திப்பு - ரகுராமன்\nதிரௌபதியின் நகரும் பாமையின் நகரும்\nஇகநிலை அகநிலைப் பொருளான பெருஞ்சோதி(இந்திர நீலம் இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/03/blog-post_88.html", "date_download": "2018-07-22T08:52:50Z", "digest": "sha1:NSER4IRWOPYPJIOFEZWP35SPODX73V5B", "length": 8562, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: படிமங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசிலிருந்து வெளியே போகமுடியாத நிலை. இரண்டு ஆண்டுகளாக அப்படியே பழகிவிட்டது. ஆகவே வெண்முரசின் பழையநாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக இந்திரநீலத்தை. அதைத்தான் சரியாக வாசிக்கவில்லையோ என்று ஒரு சந்தேகம். அதைவாசிக்கையில் நீலத்தின் மனநிலை இருந்துகொண்டே இருந்தது. நீலம் முழுக்கமுழுக்க பக்திநோக்கும் பரவசமும் கொண்டது. இந்திரநீலம் ஒரு blend. அந்த கலப்பை புரிந்துகொள்ளாமல் வாசித்துவிட்டேனோ என சந்தேகம் வந்தது\nபல metaphors ஐ நான் முதலில் கவனிக்கவில்லை. ருக்மிணியைத் தூக்கிவரும்போது சுழன்றுவரும் ஆறும் ஒரு சக்கரமாக ஆவது ஓர் உதாரணம். அவர்கள் அஷ்டலட்சுமிகள் என்பது கடைசியில்தான் தெரிந்தது. இப்போது அதைத்தெரிந்துகொண்டே மீண்டும் வாசிக்கையில் புதியபுதிய அர்த்தங்கள் வந்தபடியே இருக்கின்றன\nஅர்ஜுனன் தன் பெண்களை மரம் மேல் ஏறி பூப்பறிப்பதுபோல பறிக்கிறான். கிருஷ்ணனுக்குப் பெண்கள் கனிந்து கையில் வந்து விழுந்துகொண்டே இருக்கிறார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு ...\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nநெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)\nவினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]\nபெண்ணின் பார்வை (வெய்யோன் 76)\nஓவிய மனிதருக்கு உயிரளிக்கும் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-22T08:30:02Z", "digest": "sha1:QYR5NITA57QCU2TEJQCV2PG2QJPOI6DP", "length": 4169, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "திருச்செந்தூர் | பசுமைகுடில்", "raw_content": "\n​திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்\nதிருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. 1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய[…]\n​திருச்செந்தூர் கடலில் நடந்த அதிசயம்\nஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட #டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர்.[…]\nதிருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடைவீடூகளில் இவருக்கு கிடைத்திருக்கும் கடல் அலை . கடற்கரை வேறங்கும் பார்த்திர முடியாத கோவில் பகிர்ந்தால் புண்ணியம் கிடைக்கும்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2010/01/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T08:43:27Z", "digest": "sha1:CKZOXE4EJ2DWCQLR5VYJHXSTOXX4PLEA", "length": 38319, "nlines": 174, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "காணவில்லை: டானியலின் கல்லறை | மு.வி.நந்தினி", "raw_content": "\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியர். இலங்கை தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட கட்சியின் முன்னெடுப்பில் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். மார்க்சீய அறிதல்முறை மற்றும் தலித் உள்ளுணர்வின் வழியே சமூகத்தின் அடிப்படையையும் நிகழ்வுப் போக்குகளையும் விளங்கிக் கொண்டவர். தமிழர் என்ற பொது அடையாளத்திற்கு வெளியே தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திவைப்பதற்கு சாதியம் வழங்கிக் கொண்டிருந்த உளுத்துப்போன நியாயங்களையும் நடைமுறைகளையும் தனது எழுத்தாக்கங்கள் வழியே அம்பலப்படுத்தியவர். அவரது எழுத்துகள் அவரை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்கு உயர்த்தி நிறுத்தியுள்ளன. விழுங்க முடியாத முள் அல்லது மறக்க முடியாத சொல்லாக அவரது பெயர் மேலெழுந்து வந்தது. அ.மார்க்ஸ், தஞ்சை பிரகாஷ் போன்ற தமிழக எழுத்தாளர்கள் பலருடனும் தோழமை கொண்டிருந்தவர்…\nஇப்படி சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு புரட்சிகரமான வாழ்வைக் கொண்டிருந்த தோழர் கே.டானியல், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து 1986 மார்ச் 23 அன்று தஞ்சையில் காலமானார்.வெண்மணிக்குப் போய் அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு வரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டதென்கிறார் அவரது உற்றத்தோழர் வி.ரி.இளங்கோவன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளும் டானியல் நினைவுநாளும் ஒன்றுதான். டானியலின் கல்லறையை மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்தது. கடந்த சிலவருடங்களில் மாதம் ஒருமுறையாவது ஏதேனுமொரு வேலையாக தஞ்சாவூருக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறேன். டானியலின் கல்லறையை இம்முறையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருமுறை போகும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு தோழர்களுடனான சந்திப்புகள் என்று இருந்துவிட்டு கிளம்பி வந்து வண்டி பிடிப்பதே வழமையாய் இருந்தது. இம்முறையும் அப்படி வந்துவிட்டிருந்தால் மனம் தொந்திரவு அடைந்திருக்காது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.ஜனவரி 22 அன்று தஞ்சை மாவட்ட தமுஎகச செயலாளர் களப்பிரனின் தங்கை திருமணம். மண்டபத்திலிருந்து அறைக்குத் திரும்பி தோழர்கள் தஞ்சை சாம்பான், சோமலிங்கம் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்சநேரத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வரும் தோழர் சசிகுமாரும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் எனது இலங்கைப் பயணம் குறித்து திரும்பியது. ( ஆதவன் எப்படி போய்வந்தார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஷமத்தனமாக பாவ.செயப்பிரகாசம் பழிபோட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த பயணம் பற்றியதுதான். அவருக்கு பதில் சொல்ல இதுவல்ல இடம். வேறு இடம் கிடைத்தாலும் அவரது ஊத்தை உளறல்களுக்கு பதில் சொல்லி ஆகப்போவதென்ன) மலையகத்திலாகட்டும�� கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலாகட்டும் அங்குள்ள எழுத்தாளர்கள் மறைந்த தோழர் டானியல் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அளவற்றதாய் இருப்பதையும், ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு டானியல் சிறப்பிதழாக வெளியானதை அவர்களில் பலர் நினைவு கூர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தேன். டானியலின் நாவல்கள் குறித்து புதுவிசையில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை, டென்மார்க்கிலிருக்கும் தோழர் கரவைதாசன் கொண்டு வரவிருக்கும் இனி இதழில் வி.ரி.இளங்கோவன், சிவசேகரம், சி.கா.செந்திவேல், எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் டானியல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் என்று அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போதுதான், டானியல் கல்லறைக்குப் போவமா தோழர் என்று கேட்டேன். பிறகென்ன, ஐந்துபேரும் கிளம்பினோம்.\nதஞ்சையின் ராஜகோரியும் அதையடுத்துள்ள இடுகாடும் திறந்தவெளி பீக்காடாக நாறிக் கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்கள் வாயில் மலத்தை திணிக்கிற கேடுகெட்ட நாட்டில் செத்தவர்கள் மேல் கழிந்துவைப்பதில் யாருக்கு என்ன வருத்தமிருக்கப் போகிறது பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு சீந்துவாரற்று கிடக்கிறது அந்த கல்லறை).\nதஞ்சை சாம்பானும், சசிகுமாரும் அங்குமிங்குமாக தேடிச் சலித்துவிட்டு கடைசியில் உதட்டைப் பிதுக்கி நின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஏற்கனவே டானியல் கல்லறைக்கு வந்துபோனவர்கள்தான். ஆனால் அப்படியெதுவும் அங்கு தென்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுகிற மாதிரி அவரும் சசியும் அங்குமிங்குமாக அலைந்தார்கள். ராவணன் என்கிற தோழரை செல்போனில் அழைத்து சரியான இடம் குறித்த விவரங்களைத் கேட்டுக்���ொண்டு மீண்டும் தேடினோம். ஒருவேளை இவர்கள் சரியான இடத்தை மறந்திருக்கக்கூடும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.\nதோழர்.அ.மார்க்ஸ் சரியான இடத்தை சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவேளை யாராவது இடித்துத் தள்ளியிருப்பார்களோ என்று யோசிக்கக்கூட எனக்கு தைரியம் வரவில்லை. சோர்வும் ஏமாற்றமும் பீடித்த மனநிலையோடு அறைக்குத் திரும்பிய கொஞ்நேரத்தில் தோழர் மார்க்ஸ் லைனில் வந்தார். விசயத்தை சொன்னதும் அவரும் பதறிவிட்டார். அவருக்கும் டானியலுக்குமான நெருக்கமும் தோழமையும் அப்படியானது. அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அதேவரிசையில்தான் டானியல் கல்லறை என்று உறுதியாக தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வரவிருப்பதாகவும் அப்போது நேரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியது சற்றே ஆறுதலாயிருந்தது. இடுகாடு முழுவதும் மண்டிக் கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப் பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.\nதோழர்கள் சசியும் கீரனூர் ஜாகீர் ராஜாவும் அலைபேசியில் தெரிவித்த அண்மைச்செய்திகள்:\nமொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்காக தஞ்சை வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனிடமும், எஸ்.தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்காக வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் டானியலின் கல்லறைக்கு நேர்ந்துள்ள கதியை சசி எடுத்துரைத்திருக்கிறார். இதனிடையே தஞ்சை மாநகராட்சி உறுப்பினராயிருக்கும் சசியின் நண்பர் குமார், “உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் கல்லறையைக்கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லையே” என்கிற அவமானமும் ஆதங்கமும் கொண்டு இப்பிரச்னையை 25.01.2010 அன்று அவைக்கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார். டானியலின் கல்லறைக்கு நேர்ந்த கதியை தஞ்சை நாளிதழ்களும் கவனப்படுத்தி வெளியிட்டுள்ளன. டானியல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறார் தஞ்சையில். “சரியான இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள், அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்கும் வகையில் மிகச்சிறப்பாக கல்லறையை எங்கள் செலவில் எழுப்பித் தருகிறோம் என்று பலர் முன்வந்திருப்பதாக சசி கூறிய தகவல் நெகிழ்ச்சியளிக்கிறது. புனரமைப்புக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் தோழரே என்று உயிர்மெய் தமயந்தியும் (நார்வே) கூறியிருக்கிறார்.தோழர் டானியலின் நினைவுநாளான மார்ச் 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருந்து போராடி ஈட்டிய வெற்றிகள், அவரது நூல்கள், அவர் உருவாக்கிய அறிவுப் பாரம்பரியம், முன்னெடுத்த தலித் இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நம்முடனேயே இருக்கும் தோழர் டானியலுக்கு அவரது கல்லறையையாவது மீட்டுத்தர என்ன செய்யப்போகிறோம் அந்த பீக்காட்டில் அவரது கல்லறையை மறுபடியும் தேடப்போகிறோமா அல்லது அவருக்குரிய மரியாதையுடன் புனரமைக்கப்பட்ட ஒரு கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தப்போகிறோமா என்பதை அரசாங்கமும், தஞ்சை மாநகராட்சியும்தான் இனி சொல்லியாக வேண்டும்.\nகல்லறைகளைப் பற்றிய பிற நினைவுகள்…\nஅ) லண்டன் ஹைகேட் இடுகாட்டில் இருக்கும் காரல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க இப்படித்தான் நானும் ஷோபாசக்தியும் கீரனுடன் கிளம்பிப்போனோம் ஒரு சாயங்காலப் பொழுதில். சுடுகாட்டை பூட்டிவைப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடுங்குளிர் காலமானதால் மாலையில் 4.30 மணிக்கே கதவடைத்துவிட்டார்கள். எதெதற்கோ சுவர் தாண்டுகிறவர்கள் இருக்க, மார்க்ஸ் கல்லறையைப் பார்க்க சுவரேறி குதித்தால் என்ன என்றுகூட யோசித்தோம். கீரன்தான் நாளைக்கு வருவோம் என்று சமாதானம் சொன்னார். பிறிதொருநாள் நானும் காண்டீபனும் போய் பார்த்தோம். யாரோவொரு தனிநபர்தான் தன் சொந்த செலவில் மார்க்சின் கல்லறையைக் கட்டியதாக சொன்னார்கள். அந்த கல்லறைத் தோட்டத்தில் 300 வருடங்களுக்கு முந்திய பல கல்லறைகளைக்கூட காணமுடிந்தது.\nஆ) கலை இலக்கிய ஆளுமைகளின் கல்லறைகள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் அழகுணர்ச்சியுடனும் பிரான்சில் பராமரிக்கப்படுவதை நேரில் கண்டு நெகிழ்ந்த அனுபவத்தை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.இ) இலங்கை மலையகப்பகுதியில் வீறுடன் செயல்பட்ட செங்கொடி சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் அவர்களின் கல்லறையைப் பார்த்ததும்கூட இப்படியான ஒரு அனுபவம்தான். கடும் மழையில் சிக்கிக் கொண்டு வெகுவாக தாமதமாகி இருட்டும் நேரத்திற்குதான் அங்குபோய் சேர முடிந்தது. ஒரு தேயிலைத் தோட்டத்தினூடே நீளும் சாலையொன்றின் ஓரத்தில் சுந்தரத்தின் கல்லறை இருந்தது. தொழிலாளி வர்க்கத்திற்காக தோழர் சுந்தரம் ஆற்றிய பணிகள் குறித்து மரியாதை கொண்டிருந்த சிங்களவரான ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த செலவில் அந்த கல்லறையை கட்டியதாக தோழர்கள் ஜேம்சும் மகேந்திரனும் தெரிவித்தார்கள். தொழிலாளர்களை ஒடுக்கி தனக்கு ஆதாயம் தேடித் தந்த பெரிய கங்காணிகளின் கல்லறைகளை எஸ்டேட் நிர்வாகங்களே கட்டி வருடந்தோறும் நினைவுதினத்தை அனுஷ்டித்து வருவதும், தமக்காக உழைத்து மாண்ட ஒரு தலைவரின் கல்லறையை தொழிலாளிவர்க்கம் கண்டுகொள்ளாதிருப்பதும் ஏனோ இவ்விடத்தில் நினைவில் தோன்றி உறுத்துகிறது.ஈ) சேகுவேராவை கொன்றவர்கள் அவரை எங்கே புதைத்தார்கள் என்பது 30 வருடங்கள் கழித்தே வெளியுலகுக்கு தெரியவந்தது. கொன்றபிறகும் ஆத்திரமடங்காமல் சேவின் கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெடுத்துவிட்டு புதைத்தார்கள் என்கிற குறிப்புதான் கண்டுபிடிக்க உதவியாய் இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட அவரது எலும்புக்கூடு வழியே உலகம் மீண்டும் சேகுவேராவை கண்டது.உ)டானியலின் கல்லறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கு வருந்திய தோழர்.அழகிய பெரியவன், பெருநகரத்தின் கழிவுகளால் திணறி அழுக்கேறிப் போன கடலின் ஓரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமாதி முறையான பராமரிப்பின்றி இருந்ததைக் காணநேர்ந்ததாக கவலை தோயக்கூறினார்.\nPosted by மு.வி.நந்தினி in ஆதவன் தீட்சண்யா, சேகுவேரா, தோழர் கே.டானியல், வெண்மணி\nTagged: ஆதவன் தீட்சண்யா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சேகுவேரா, தோழர் கே.டானியல்\n← இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை\nOne thought on “காணவில்லை: டானியலின் கல்லறை”\nகடைசி வரை டானியலின் கல்லறையை கண்டுபிடிக்கவே முடியவில்லையா டானியல் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கவில்லை ஆனால் உங்கள் பதிவு மூலம் இன்று அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.வருத்தமாகத் தான் இருக்கிறது.இப்படி மரணத்தின் பின்னும் அவமதிக்கப் பட்ட தலைவர்கள் எத்தனை பேரோ டானியல் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கவில்லை ஆனால் உங்கள் பதிவு மூலம் இன்று அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.வருத்தமாகத் தான் இருக்கிறது.இப்படி மரணத்தின் பின்னும் அவமதிக்கப் பட்ட தலைவர்கள் எத்தனை பேரோ அரசின் ,மக்களின் விசுவாசமற்ற தன்மை கசப்பாகத் தான் இருக்கிறது.\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\nமனுஷ்ய புத்திரன் அந்தக் கேள்வியை மற்றொரு முறை அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள் தினமும் இதுதான் நடக்கிறது தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள் பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன குழந்தைகளின் மாமிசங்களை வேட்டையாடுபவர்கள் யார் அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறவர்கள் குழந்தைகளின் விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர […]\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nகவிதா சொர்ணவல்லி: குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே. என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு கார […]\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nசின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர். தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவ […]\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nநந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். […]\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nசேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும���பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 month ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 1 month ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-22T09:04:28Z", "digest": "sha1:RH67AX7NID36WUYC5FPNKBI5G572PNNZ", "length": 16079, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூற்றின் வடிவம்\nஇதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு ஏற்பியுடன் இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு கூட்டிணைவின் முப்பரிமாண வடிவம்[1]\nதிறன்மிகு நாள விரிப்பியான (Vasodilator) இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு [Atrial natriuretic peptide; (ANP), atrial natriuretic factor; (ANF), atrial natriuretic hormone; (ANH), Cardionatrine, Cardiodilatine; (CDD), atriopeptin], இதயத்தசைச் செல்களால் சுரக்கப்படும் புரதக்கூற்று இயக்குநீராகும்[2][3][4]. இப்புரதக்கூறானது உடலின் நீர், சோடியம், பொட்டாசியம், கொழுப்பு��் திசுக்களில் உள்ள கொழுப்பு ஆகியவற்றின் சமநிலையைக் கட்டுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளது; இரத்தத்தின் கன அளவு அதிகரிக்கும்போது இதய மேலறையிலுள்ள தசைச் செல்களால் வெளியிடப்படுகிறது; இரத்தச் சுற்றோட்டத்தில் நீர், சோடியம், கொழுப்பு அளவுகளைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது[2]. சிறுநீரகக்குழல் வலைப்பின்னல் மண்டலத்தினால் (zone glomerulosa) சுரக்கப்படும் இஸ்டீராய்டு இயக்குநீரான அல்டோஸ்டீரோனின் செயற்பாடுகளுக்கு எதிர்மறையான பண்புகளைக் கொண்டுள்ளது[5].\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் �� உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2014, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/09/9_16.html", "date_download": "2018-07-22T08:53:45Z", "digest": "sha1:EXJTZQPUMWVY4ZEH544WRR4BBOAA3DYL", "length": 13969, "nlines": 236, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta | தகவல் உலகம்", "raw_content": "\nஇன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta\nமைக்ரோசொப்ட் கோர்ப்ரேசன் இன்டர்நெற் எக்ஸ்ப்லோரர் 9 சோதனைத்தொகுப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.\nஇது மிகவும் வேகமாக இயங்குமெனவும் சிறப்பான வரைகலை (கிராபிக்ஸ்) அனுபவத்தினை தரக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 சோதனைத்தொகுப்பு சுமார் 30 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது.\nஇதன் வேகமான அதிக பாதுகாப்பான செயற்பாட்டிற்கு தாம் உத்தரவாதமளிப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.\nஇதனோடு மைக்ரோசொப்டின் பிங் தேடல் தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கூகுளிற்கு தகுந்த போட்டியளிக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் பாவனையாளர்களின் விருப்பத்தெரிவில் உள்ள தளங்களை இயங்குதளத்தினுள் நுழையாமல் விண்டோஸ் டாஸ்க் பாரின் ஊடாக நுழைய முடியும்.\nஇயங்குதள சந்தையில் அதிக பங்கினை கொண்டுள்ள இன்டர்நெற் எக்ஸ்புளோரர் கடந்த சில வருடங்களாக பயர்பொக்ஸ் மற்றும் குரோமிடம் தனது பங்கினை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநன்றி மகாதேவன் தொடர்ந்து உங்கள் ஆதரவு நோக்கி......\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nதொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்\nஅரிசி பாண் தயாரிக்கும் நவீன இயந்திரம்\nஆரியபட்டரின் கண்டுபிடிப்பு 1500 ஆண்டு இழப்பு\nகூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ\nசூரிய கிரகமும் மூட நம்பிக்கையும்\n12 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க - ஸ்லிம் கிளீனர்\n“about blank” சொல்லும் பிரச்னை என்ன \nசென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி\nசென்னை மாகாணப் பெரும் பஞ்சம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் வெல்லுமா \nஇயற்கை அணு உலைகள் ஓக்லோவில்.....\n15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ்\nஅரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்\n6வது அழிவுக்கு ஆயத்தமாகும் பூமி\nஇங்கிலாந்தின் கற்தூண்கள் - வரலாற்று அதிசயம்\nபேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி\nசூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்\nதமிழ் சினிமாவின் சாதனை பயணங்கள்\nசூப்பர் ஓவரில் சென்னை கிங்ஸ் தோல்வி\nஇன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta\n2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல்\n6ம் இவானின் எலும்புகள் ரஷ்சியாவில்கண்டுபிடிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nசச்சின் அணிக்கு மீண்டும் அடி\nபாலிஷ் போட்டால் பூட்ஸ் பளபளப்பது எப்படி\nஇதயம் குறித்த அபூர்வ தகவல்கள்\nஅணுவை கண்டறியும் சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்\nரோபோடிக் துறையில் புதிய புரட்சி\nபெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\n��ிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்\nசென்னை கிங்ஸ் \"சூப்பர்' வெற்றி\"\nமனிதரின் உயிர் காக்கும் கரப்பான் பூச்சி\nஇன்று சாம்பியன்ஸ் “லீக்” 20 / 20 ஆரம்பம்\nமூளை நினைப்பதை எழுதும் கருவி\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்\nஹபிள் தொலைநோக்கியில் 1987 சுப்பர்னோவா\n20/20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nA.T.M எப்படி வேலை செய்கிறது\nமரம்-நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட...\nவ குவாட்டர் கட்டிங் பாடல்கள்\nடைனோசர் போய் ஆப்பிள் வந்தது\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130018-topic", "date_download": "2018-07-22T09:05:59Z", "digest": "sha1:B4CMG6ZDBIU7T5RMS3DWHV77JFWOJWTP", "length": 12743, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக இந்தியா தயாராக உள்ளது: அமெரிக்கா தகவல்", "raw_content": "\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஅணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக இந்தியா தயாராக உள்ளது: அமெரிக்கா தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக இந்தியா தயாராக உள்ளது: அமெரிக்கா தகவல்\nஅணு சக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராவதை\nபாகிஸ்தானும் சீனாவும் இணைந்து எதிர்ப்பதாக தகவல்கள்\nவெளியாகி வரும் நிலையில், இந்த குழுவில் உறுப்பினராக\nஇந்தியா தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்கா\nஅமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்\nஜான் கிர்பி தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது\nபேசுகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா 2015 ஆம் ஆண்டில்\nதனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, என்ன கூறினார்\nஏவுகனை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு தேவைகளை இந்தியா\nபூர்த்தி செய்தால், அணு சக்தி விநியோக குழுவில் உறுப்பினர்\nபொறுப்பு தயாராக உள்ளது” என்றார்.\nஅணு சக்தி விநியோக குழுவில்(NSG) இந்தியா உறுப்பினராவதை\nபாகிஸ்தானும் சீனாவும் இணைந்து முட்டுக்கட்டை போடுவதாக\nவெளியான தகவல் பற்றி ஜான் கிர்பியிடம் கேட்ட போது, இவ்வாறு\nதெரிவித்தார். மேலும், அணு சக்தி விநியோக குழுவில் மற்றொரு\nஉறுப்பு நாட்டை சேர்ப்பது என்பது, ஏற்கனவே குழுவில் இடம்\nபெற்றுள்ள உறுப்பு நாடுகளின் உள்விவகாரத்தை பொறுத்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | வ��திமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadavur.blogspot.com/2010/06/blog-post_30.html", "date_download": "2018-07-22T08:36:35Z", "digest": "sha1:XFGHKYLJQ4JPHFDPED6YP4HA2Z2Z47FB", "length": 12389, "nlines": 80, "source_domain": "kadavur.blogspot.com", "title": "அபிராமி அந்தாதி: வெளிநின்ற நின்... அபிராமி அந்தாதி: வெளிநின்ற நின்...", "raw_content": "\nநூறு நாளில் அபிராமி அந்தாதி\nவெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்\nகளிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே\nதெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ\nஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.\nஒன்பது வகை சக்திகளின் உருவாக விளங்குபவளே என் கண் முன் தோன்றிய உன்னைப் பார்த்து என் விழியும் நெஞ்சும் கரை காணாத வெள்ளம் போல் மகிழ்ச்சியடைந்தாலும், இது பேரின்பத்தின் இடைநிலை என்கிற அறிவும் தெளிவும் எனக்கு ஏற்படுமாறு அருளியது உன் கருணையோ\nமுந்தைய பாடலில் சிவ-சக்தி இணைந்த அர்த்தநாரி வடிவத்தில் தன் முன்னே வர வேண்டும் என்று வேண்டிய பட்டர், இந்தப் பாடலில் அப்படிப்பட்ட காட்சியின் விளைவைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் உட்கருத்து சிறப்பானது.\nபட்டரின் நிலையைக் கற்பனை செய்து பார்ப்போம். சக்தியின் உருவத்தைக் கண்டதும் மகிழ்ச்சி தோன்றும். இயற்கை. பிறகு அந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆவல், கவலை தோன்றலாம். அல்லது சக்தியின் உருவத்தைக் கண்டதனால் பெரும்பேறு எனும் பிறவாநிலைக்கான உத்தரவாதம் கிடைத்தது போன்ற நிம்மதி தோன்றலாம். அதைத்தான் அவர் களி என்றும் ஞானம் என்றும் சொன்னார். இரண்டையும் ஒருங்கே அளிக்க வல்லவள் அபிராமி என்றார். கண்களுக்கு எதிரே தெரிந்த காட்சி ஒன்று, அறிந்த காட்சி இன்னொன்று. பார்த்துக் களித்த காட்சி ஒன்று, புரிந்துச் சிலிர்த்த காட்சி மற்றொன்று. அகக்கண்ணையும் திறந்தது அபிராமியின் அருள் என்று வியந்து போனார். 'காட்சி வந்ததும் கண் திறந்ததா அந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆவல், கவலை தோன்றலாம். அல்லது சக்தியின் உருவத்தைக் கண்டதனால் பெரும்பேறு எனும் பிறவாநிலைக்கான உத்தரவாதம் கிடைத்தது போன்ற நிம்மதி தோன்றலாம். அதைத்தான் அவர் களி என்றும் ஞானம் என்றும் சொன்னார். இரண்டையும் ஒருங்கே அளிக்க வல்லவள் அபிராமி என்றார். கண்களுக்கு எதிரே தெரிந்த காட்சி ஒன்று, அறிந்த காட்சி இன்னொன்று. பார்த்துக் களித்த காட்சி ஒன்று, புரிந்துச் சிலிர்த்த காட்சி மற்றொன்று. அகக்கண்ணையும் திறந்தது அபிராமியின் அருள் என்று வியந்து போனார். 'காட்சி வந்ததும் கண் திறந்ததா' என்ற கேள்வியை அன்றைக்கே கேட்டிருக்கிறார் பட்டர்.\nஇந்த 'இருநிலை-எதிர்நிலை-சமநிலை' தத்துவத்தைக் கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் அது நம் வாழ்வின் ஒவ்வொரு இயக்கம், செயல், எண்ணத்தில் கலந்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். சுத்தம்-அசுத்தம், சித்து-அசித்து என்ற சாதாரண எதிர் நிலைகளிலிருந்து இன்பம்-பேரின்பம், ஜடம்-ஞானம் எனும் ஆழ்ந்த எதிர் நிலைகள் வரை சிவ-சக்தியின் வெவ்வேறு பொருளை உபமன்யு முனிவர் கண்ணனுக்கு விளக்கியதாக சிவபுராணம் கூறுகிறது. இங்கே அபிராமியைக் கண்டதும் ஏற்பட்டக் கரை காணாத மகிழ்ச்சி வெள்ளம், பிறவிக் கடலிலிருந்து வெளியேறிக் கரை காணவேண்டிய அவசியத்தையும் நினைவு படுத்துவதாகப் பட்டர் பாடியது ஆழமான கருத்து.\nஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே வழங்கும் அபிராமியின் அருளைப் பற்றிய இந்தப் பாடலுக்குக் குமரன் எழுதியிருக்கும் விளக்கம் என்னைக் கவர்ந்தது (பின்னூட்டங்களும் சுவை).\nசிவ-சக்தியின் இணைந்த வடிவத்தைக் கண்டதும் ஏற்படக் கூடியதான மகிழ்ச்சி நிலை, பட்டரின் ஆனந்த-பேரானந்தக் கருத்து, 'சமரச பரானந்த' என்று சௌந்தர்யலஹரியிலும் எழுதப்பட்டிருக்கிறது.\nதளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)\n>>> நூல் 20 | உறைகின்ற நின்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த\nஇந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.\nவளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.\nஎத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.\n���றுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.\nபதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.\nகீதா சந்தானம் | அப்பாதுரை\nகுட்டி எழுத்தில் கவன வரிகள்\n• பாடல்கள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக மட்டுமே CCL (Creative Common License) முறையில் இலவசமாகத் தளமிறக்க வழங்கப்படுகின்றன • கோப்புகளை வழங்குவதைத் தவிர, kadavur.blogspot.com வேறு எதற்கும் பொறுப்பேற்க இயலாது. தளமிறக்கிய பின் வைரஸ் சோதனை செய்து கொள்ளவும். கணினிக்கு ஏதாவது நேர்ந்தால் அபிராமி தான் காப்பாற்ற வேண்டும் • Internet Explorer உலாவியில் தளமிறக்க இயலாதென்பது கவனிக்கப்பட்டது. தளவிறக்கம் செய்ய முடியாதவர் பாடல் தேவை என்று தீவிரப்பட்டால், அபிராமியிடம் முறையிடாமல் கீதா சந்தானத்துக்கு மின்னஞ்சல் அனுப்பவும் (geetha@appadurai.net).", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_2137.html", "date_download": "2018-07-22T08:34:56Z", "digest": "sha1:RRC3NRQQFW32F7U52YCR77AJJKYSEOVG", "length": 21730, "nlines": 396, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: இரண்டு சூப்பர் ஸ்டார்கள் கூட்டணி...", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஇரண்டு சூப்பர் ஸ்டார்கள் கூட்டணி...\n20 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். ராணா படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமிதாப்.\nஎண்பதுகளில் ரஜினி தனது பாலிவுட் பிரவேசத்தைத் தொடங்கியதே அமிதாப்புடன்தான். அந்தாகானூன் படத்தில் ரஜினியும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து கிராப்தார், ஹம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.\n1991-ல் வெளியான ஹம் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் ராணா தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நேரடிப் படமாகவே உருவாகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப். இதனை அமிதாப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.. பகிர்ந்த உங்களுக்கும்..\nஅப்ப படம் ரொம்ப எதிர் பார்ப்பு கூடுது சொல்லுங்க..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்ன பண்றது ரஜினி பத்���ியது அதான்..\nஅப்ப படம் ரொம்ப எதிர் பார்ப்பு கூடுது சொல்லுங்க..\nஅமிதாப் நடிக்கும் முதல் தமிழ் படமா இது\n20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த்.என்ன குழப்பம் உங்களுக்கு ஒரே நாளில் இரண்டு பதிவு போட strain பண்ணியதில் கவனிக்காமல் விட்டீங்கள ஒரே நாளில் இரண்டு பதிவு போட strain பண்ணியதில் கவனிக்காமல் விட்டீங்களரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். anyhow என்னைமாதிரி ரஜினி ரசிகர்களுக்கு பிடிச்ச செய்திதான்.\nநான் சரத் - கேப்டன் பத்தி ஏதோ சொல்லவரீங்கன்னு நினைச்சேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி March 22, 2011 at 9:30 PM\nஇதுல நம்ம பவர் ஸ்டாரும் இருக்காரா\nஅமிதாப் நடிக்கும் முதல் தமிழ் படமா இது\n20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த்.என்ன குழப்பம் உங்களுக்கு ஒரே நாளில் இரண்டு பதிவு போட strain பண்ணியதில் கவனிக்காமல் விட்டீங்கள ஒரே நாளில் இரண்டு பதிவு போட strain பண்ணியதில் கவனிக்காமல் விட்டீங்களரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். anyhow என்னைமாதிரி ரஜினி ரசிகர்களுக்கு பிடிச்ச செய்திதான்.\nகொஞ்சம் அவசம்தான் .. இனி இந்த தவறுகள் நிகழாது..\nநான் சரத் - கேப்டன் பத்தி ஏதோ சொல்லவரீங்கன்னு நினைச்சேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]\nஇதுல நம்ம பவர் ஸ்டாரும் இருக்காரா\nஆஹா இருவர் படங்களை பார்க்கும்போதே புல்லரிக்குது\nகறுப்பு சட்டையில் கறுப்பு தங்கம்\nஆஹா இருவர் படங்களை பார்க்கும்போதே புல்லரிக்குது\nகறுப்பு சட்டையில் கறுப்பு தங்கம்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.* *தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது..... ந...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nகைபேசியில் மலர்ந்த கவிதை பூக்கள்.. \nஇரண்டு சூப்பர் ஸ்டார்கள் கூட்டணி...\nமணமகள் தேவை... உதவிக்கு நீங்க வரலாம்..\nபத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (19-03-2011...\nசுனாமி சோகம்... ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி\nகண்ணாடியில் உங்கள் பிம்பம் என்ன செய்கிறது..\nஇனிய தமிழினத்து இளம் பெண்களே..\nதொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..\nவாழும் போதே அனுபவிக்கும் நரகம்..\nபத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (12-03-2011...\nநீ அவள் பாதம் தொட்டதினால்...\nஉங்கள் முகமூடிகளை கழட்ட நீங்கள் தயாரா..\nபத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (05-03-2011...\nஎன்ன செய்யலாம் இந்த பேருந்தை...\nதபால் துறைக்கு ஒரு எச்சரிக்கை..\nவிண்மீனில் மோதி உடைப்படும் சரித்திரம்...\nநீங்க எந்த மாதிரி ஆளு..\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2011/05/blog-post_16.html", "date_download": "2018-07-22T08:45:05Z", "digest": "sha1:FZUGB5VLTITWM5P2OXCJ22M5YGE3EYP3", "length": 32382, "nlines": 575, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: வானம் வசப்படும்...", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nநீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா\nமுயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்\nஎன்னைப்பற்றி தெரிந்துக்கொள்ள வலைச்சரம் வாங்க..\nபூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)\nஅழகாகச் சொல்லி விட்டீர்கள் சௌந்தர்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி May 16, 2011 at 10:59 AM\nஅருமையான, நம்பிக்கையூட்டும் வரிகள் நண்பா\n\" விதைக்கவே மறந்து விட்டு\nநீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா\nஅழகாகச் சொல்லி விட்டீர்கள் சௌந்தர்\nதங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா..\nநீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா\nம்ம்ம் அருமையான வரிகள் நண்பா\nஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை வலியுறுத்தி.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]\nஅருமையான, நம்பிக்கையூட்டும் வரிகள் நண்பா\n\" விதைக்கவே மறந்து விட்டு\nநீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா..\nஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை வலியுறுத்தி.///\nஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// நம்பிக்கையூட்டும் வரிகள் நல்ல கவிதை\nஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// நம்பிக்கையூட்டும் வரிகள் நல்ல கவிதை\nதங்கள் வருகைக்கு நன்றி கந்தசாமி...\nநீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா\nமுயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்\nவானம் வசப்படும்...நல்ல கவிதை....வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்\nசௌந்தர் உண்மையிலேயே தங்களின் கவிதைகள் தனி ரகம் தான். வாழ்த்துக்கள் நண்பா .\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரேவா....\nசௌந்தர் உண்மையிலேயே தங்களின் கவிதைகள் தனி ரகம் தான். வாழ்த்துக்கள் நண்பா .////\nமுயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்\nமுயன்றால் வானமும் வசப்படும். இனிமையான கவிதை இயல்பான நடையில். வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கு நன்றி சிவா...\nதங்கள் வருகைக்கு நன்றி ஹேமா..\nமுயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்\nமுயன்றால் வானமும் வசப்படும். இனிமையான கவிதை இயல்பான நடையில். வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.\nமாப்ள நல்லா இருக்குய்யா கவிதை\nஅருமையான தன்னம்பிக்கையூட்டும், முயற்சிகள் செய்யத்தூண்டிடும் பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nவாவ் அருமையான கருத்துக்கள் சௌந்தர் சார். பாராட்டுக்கள்\nஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// முயற்சிகள் செய்யத்தூண்டிடும் பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nதலைப்பே அருமையாய் இருக்கிறது.அழகான வரிகள்\nதேனம்மை லெக்ஷ்மணன் May 17, 2011 at 5:27 PM\nமுயற்சிகள் இருக்கும் இடத்தில்தான் வெற்றி முரசு கொட்டும்.. அருமை.. சௌந்தர்.\nமுயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்\nஅன்பின் சௌந்தர் - முயற்சிகள் இருக்கும் இடம் வெற்றி தன்னால் வரும் இடம். நிச்சயம் இங்கு வானம் வசப்படும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉங்களை பற்றி இன்றைய பதிவில் எழுதியிருக்கிறேன் ..அவசியம் பார்க்கவும்..\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமா�� மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி\nவானம் வசப்படும் - நல்வாழ்த்துகள்...\n துவண்டு கிடப்பவனைத் தூக்கி நிறுத்தும் உணர்வுக்கவிதை வெகு அருமை.\nசி.பி.செந்தில்குமார் May 24, 2011 at 4:49 PM\n>>\" விதைக்கவே மறந்து விட்டு\nரொம்ப அருமையான கவிதை அண்ணா . அதிலும் எனக்கு\nஇந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு .. அப்புறம் போன வாரம் முழுவதும் என்னால அதிகமா இணையம் பக்கம் வர முடியல. அதனாலதான் வலைச்சரம் கூட வரமுடில.. மன்னிக்கவும் :-)\nஇப்பதிவுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்..\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.* *தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது..... ந...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nசமச்சீர் கல்வியும், தமிழக அரசுகளின் அராஜகமும்....\nஅ.தி.மு.க. எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்...\nவெயிலுக்கு இதமா கொஞ்சம் சிரிங்க...\n108 -ல் ஒரு ஆச்சர்யம், உண்மை சம்பவம்...\nபடமாகும் ரஜினியின் வாழ்க்கை வரலாறு\nஇது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...\nஎல்லோருக்கும் ஒரு எச���சரிக்கை... (ஆனந்த அஞ்சலி)\nஅவள் மீது அப்படியொரு ஆசை நிறைவேறுமா..\nஅஜித் ரசிகர் மன்ற கலைப்பு - பரபரப்பு பிண்ணனி\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/01/blog-post_10.html", "date_download": "2018-07-22T08:45:44Z", "digest": "sha1:JBEGSZ4SXC3T2ZBEJ3YE5QNOQOWUYIF4", "length": 13138, "nlines": 255, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: இதுகளைபோல நீங்களும் யோகா பயிற்சி செய்யலாமே...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஇதுகளைபோல நீங்களும் யோகா பயிற்சி செய்யலாமே...\nLabels: அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, படங்கள், பார்க்க சிரிக்க\nஹா ஹாஹ எப்படி தேடி எடுத்திங்க படங்களை அழகு.\nசூப்பர். அப்படியே அந்த பூனையாரை நம்ம வீட்டுக்கும் வந்து என் உடம்பு வெயிட்டை குறைக்க யோகா சொல்லித் தர சொல்லுங்க\nஅன்பின் சௌந்தர் - படங்கள் சிரிக்க வைத்தன - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஎளிய யோகாசனங்கள் கற்க அணுகவும் யோகாமாஸ்டர் சௌந்தர்\nசூப்பர்.. எல்லா படங்களுமே அடங்காமல் பிதுக்கி கொண்டு இருக்குது\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.* *தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது..... ந...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nவிஸ்வரூபம் என்ன அவ்வளவு பெரிய தவறா..\nசிங்கம் -2 வில் பவர்ஸ்டார்... மற்றும் அஜித்தின் ப...\nதிமுக தலைவர் பதவியும்... பவர் ஸ்டாரை வாழ்த்தி கவித...\nபொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆக்கரமித்துள்ள பவர்ஸ்...\n கடவுள் தான் காப்பாற்ற ...\nஇதுகளைபோல நீங்களும் யோகா பயிற்சி செய்யலாமே...\nவிஸ்வரூபம் படம் ரிலீஸ் இல்லை.. பயத்தில் பின்வாங்...\nஎன்னை கலங்க வைத்த பட்டாம்பூச்சி....\nஇன்று நித்தியானந்தா பிறந்த நாள்... விரட்டும் போலீஸ...\nஇந்தமாதிரி அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா..\nரஜினி கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் \nஉண்மையில் ரஜினியா இப்படி சொன்னது...\nநான் என்ன சொல்லவர்றேன்னா... கேளுங்கண்ணே கேளுங்க......\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/community/01/185711?ref=category-feed", "date_download": "2018-07-22T09:05:00Z", "digest": "sha1:LBMMVPTBIGABNCJP6DSUL5GZGLVVN4IN", "length": 7143, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கணித விஞ்ஞான வினாப் போட்டியில் களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணித விஞ்ஞான வினாப் போட்டியில் களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடம்\nபட்டிருப்பு வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணித, விஞ்ஞான வினாப் போட்டியில் மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nமட்டக்களப்பு, பட்டிருப்பு துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்தப்போட்டி இடம்பெற்றுள்ளது.\nவெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலை பிரதி அதிபர் எம்.சுபேந்திரராஜா சான்றிதழ்கள் வழங்கி வைத்துள்ளதுடன், 5, 000 ரூபா பணப்பரிசும், பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்துள்ளார்.\nமேலும், போட்டி��ில் இந்த பாடசாலையைச் சேர்ந்த ஆர். கோமேதகி (தரம் 6), ரீ.அபிஸ்க்சன் (தரம் 7), ரீ.டஸ்மிதன் (தரம் 8) , ஈ.பிரியா (தரம் 9), கே.ரோமியா (தரம் 10), என.கிருந்திகரன் (தரம் 11) ஆகிய மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/uk/03/183198?ref=category-feed", "date_download": "2018-07-22T08:57:33Z", "digest": "sha1:KR3UP63LO4RRLQZNDZ2S6L46BWA2ROFN", "length": 8052, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nபிரித்தானியாவில் வேகமாக சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு கொண்ட இரண்டு பள்ளி வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில், 12 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபிரித்தானியாவின் Northamptonshire பகுதியில் இரட்டை அடுக்குகளை கொண்ட இரண்டு பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி கொண்டு Rothwell-ல் இருந்து Desborough நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 27 மாணவர்களுக்கு காயமடைந்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்தில் லேசான காயங்களுடன் சிக்கிய மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 மாணவர்களில் 8 மாணவர்களை அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கும், மற்ற மாணவர்களை சம்மந்தப்பட்டோரின் பெற்றோர்களுடனும் அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வாகன ஓட்டுனரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2011/07/blog-post_13.html", "date_download": "2018-07-22T09:06:24Z", "digest": "sha1:UFKNUCRIN34O3X6NSSWZ6DLF4Y6IPFKB", "length": 23790, "nlines": 127, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: வைகோ உண்மையில் ஒரு கோ தான்", "raw_content": "\nவைகோ உண்மையில் ஒரு கோ தான்\nதமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவுக்கு நேரகதான் இருக்கும். அரசியல் என்றால் தேர்தல், ஆட்சி, அதிகாரம் என்றில்லாமல் சர்வதேச சமுதாயத்தில் தமிழரின் நிலையை எடுத்து சொல்லும் வைகோவின் அரும்பணிக்கு மீண்டும் ஒரு தலை வணக்கம்.\nஈழத்தமிழருக்கு எதிரான கொடுமைகளை ஒரு சி.டியாக தயாரிந்துள்ளார் வைகோ. அதை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நின்று தன் கைபட மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இளம் சமுதாயம் ஈழத்தின் ஈரத்தை மறந்தவிடக்கூடாது. ஈழத்தாகம் என்பது தேசிய தலைவர் பிரபாகரனோடு முடிந்துபோவது அல்ல. ஈழம் அமைந்தே தீரும் என்ற உரத்த குரலை வைகோ தொடர்ந்து பதிவுசெய்வது நிச்சயம் வீனாகாது.\nகோ என்றால் தலைவன் என்று பொருள். நிச்சயம் தமிழர்களின் தலைமகனுக்கான அத்தனை தகுதிகளும் வைகோவுக்கு உள்ளது. வைகோ உண்மையிலுமே ஒரு கோ தான்.\nதெற்கு சூடான் அமைந்தது போல நிச்சயம் ஒருநாள் தமிழ்ஈழமும் அமையும். அதற்காக பல்வேறு ரீதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளும் அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.\nகோவையின் தென்கோடி முதல் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து இலங்கை என தற்போது உதித்த தென் சூடான் வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர்கள் ஈழத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரும் பணியில் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் உழைப்பு நிச்சயம் வீண்போகாது. அவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து தூற்றாதீர்கள்...\nதமிழ்மலரே, உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. தொடர்ந்து உங்களுடைய ஆக்கப்பூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கிறேன. நீங்கள் வைகோவை தலைவராக பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஈழத் தமிழருக்காக போராடும் வைகோவை வாழ்த்தும் அதே நேரத்தில், அவர் உண்மையாக என்ன செய்ய வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் எடுத்துக்கூற வேண்டும். அதேபோல் தன்னுடைய புத்தகத்திற்காக ஒபாமாவிடம் கையெழுத்து பெற அமெரிக்க போன அவர், இலங்கைத் தமிழர்களுக்காக அவரிடம் வைகோ வலியுறுத்த வேண்டும். அன்புடன் பாலமுருகன்.\nதிரு.பாலமுருகன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகண்களை குளமாக்கிய வரிகள். சர்வதேச சமுதாயம் \nஇனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் \"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n2016 தமிழக சட்டசபை தேர்தல் இறுதி கட்ட கருத்து கணிப்பு\nதமிழகம் முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் வழி எடுத்த இறுதி [15.05.2016]ஆய்வு முடிவுகள்:. அதிமுக கூட்டணி : 120 - 130 திமுக கூட்டணி : 84 ...\nதாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் - தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்....\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) - அண்ணே வணக்கம்ணே ஜோதிட வகுப்புகள்னுட்டு வெறும் நட்சத்திரத்தை வச்சு ரெம்பவே ஜல்லியடிச்சுட்டன். ஆகவே இந்த பதிவுல நேரடியா மேட்டரை கொடுத்துர்ரன். ஜாதகம் இருந்...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த ந���கழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்…. - … … “ஏசுவே” என்றழைத்தாலும், “அல்லா” என்று குரல் எழுப்பினாலும், “ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும், உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி, வேண்டி ...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையு���்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8828/", "date_download": "2018-07-22T09:19:42Z", "digest": "sha1:XB24BY5Q4LGYBBCZKQPOWF7FWYVTAR75", "length": 9140, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு குறித்த விஷயங்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக்கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nமோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு குறித்த விஷயங்கள்\nபிரதமர் நரேந்திரமோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு குறித்த விஷயங்கள் இடம்பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மான் கீபாத்' என்ற தலைப்பில், நாட்டுமக்களுக்காக ரேடியோ மூலமாக உரை நிகழ்த்திவருகிறார். கடந்த மாதம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து, பிரதமர் மோடி, ரேடியோவில் பேசினார். இந் நிலையில், பள்ளி தேர்வுகள் நெருங்குவதை அடுத்து, இம்மாத உரையில், அதுதொடர்பான விஷயங்களுக்கு மோடி, முக்கியத்துவம் அளிக்க போவதாக, சமூக வலை தளத்தில் அவரே தெரிவித்துள்ளா��்.\nஇது குறித்து, அவர் கூறியுள்ளதாவது: நாடுமுழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், விரைவில் பொதுத்தேர்வு எழுத போகின்றனர். எனவே, என்னுடைய ரேடியோ உரை, அவர்களுக்கு உதவும்வகையில் இருக்க வேணடும் என, விரும்புகிறேன். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வு அனுபவம் குறித்தும், மாணவர்கள், இதற்குமுந்தையை தங்களின் தேர்வு அனுபவங்கள் குறித்தும், என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். இவ்வாறு, மோடி கூறியுள்ளார்.\nநீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு…\nவெள்ளசேதம் குறித்து மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை\nஅடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே…\nஉலக அமைதியின் தூது வராக இந்தியா திகழ்கிறது\nநேதாஜி குடும்பத்தினர் 50 பேரை சந்திக்கும் பிரதமர்\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/03/86631.html", "date_download": "2018-07-22T09:06:23Z", "digest": "sha1:S377FCBK4QRWFIQ62XPZY7Q3RYWQ3XVH", "length": 13386, "nlines": 164, "source_domain": "thinaboomi.com", "title": "திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nதிருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைது\nசனிக்கிழமை, 3 மார்ச் 2018 சினிமா\nகோவை, திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் ஸ்ருதியின் தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\nஆடி போனால் ஆவணி என்ற படத்தில் புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறி வைத்து பண மோசடி செய்துள்ளனர். மென்பொறியாளர் சந்தோஷ்குமாரை திருமணம் செய்வதாக கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார்.\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பெரில் நடிகை ஸ்ருதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.\nகடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், 3 ஆண்டுகளாக அவரை பலரை மோசடி செய்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார். பலரிடம் மோசடி லண்டன் உட்பட பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் டான்ஸ் பயிற்சி, படிப்புகளையும் ஆடம்பரமாக செலவு செய்து படித்துள்ளார்.\nஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என ஒரே நேரத்தில் பலருடன் பேசியுள்ளார். செல்போன், சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். மேலும், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட பவுண்டேசன் சான்றிதழ் படிப்பிற்காக கடந்த ஆண்டில் 10 லட்சம் செலுத்தியுள்ளார். அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக 35 லட்சம் செலுத்தியுள்ளார். 3 ஆண்டிற்கும் மேலாக இப்படி ஏமாற்றியே சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளார். ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில�� புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nநடிகை ஸ்ருதி கைது Shruti Arrested\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2013/06/blog-post_9.html", "date_download": "2018-07-22T08:56:18Z", "digest": "sha1:VRLEKFNPYQPCWU4KZMZGLMDIJNXDI5DH", "length": 34248, "nlines": 513, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: புற்றுநோய் விழிப்புணர்வு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 9 ஜூன், 2013\nபுற்றுநோய் விழிப்புணர்வுக்காக முகநூலில் இது போல சில ஸ்டேடஸ்களை வெளியிட்டோம் பெண்கள் மட்டும். பிறந்த மாதத்துக்கு ஒவ்வொரு நாட்டின் பெயரோடு பிறந்த தேதியை மாதமாகக் குறிப்பிட்டு. இதைப் பார்த்து நிறைய ஆண் நண்பர்கள் என்னவென்று புரியாமல் வினவினார்கள். . இது கான்சர் அவேர்னஸை அனைவரிடமும் உண்டாக்கவே போடப்பட்டது.\nKt Ilango மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்....\nPonn Prabakar பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா\nMahesh Meenaa அக்கா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nSakthivel Sakthi ஒரு நிமிடம் திகைப்பா இருந்தது\nNadarajah Kandaih வாழ்த்துக்கள்.பெண்ணின் பெருமையை அங்கும் நிலைநாட்டுங்கள்\nMohana Somasundram வாழ்த்துக்கள் தேனம்மை பயணத்துக்கும், இனிமையான நாட்களுக்கும்..\nAnbu Snegithan நல்லது. கொஞ்சம் கவிதை கொண்டு வாருங்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:17\nலேபிள்கள்: புற்றுநோய் விழிப்புணர்வு , CANCER\n9 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:42\nகான்சர் அவேர்னஸை அனைவரிடமும் உண்டாக்கவே போடப்பட்டது.\n9 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:50\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:03\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:04\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளை���் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nசுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\nஒரு நல்ல ஹோட்டலுக்குப் போனா நீங்க என்னென்ன எதிர்பார்ப்பீங்க. ஏதோ ஒரு தீம்ல சில ஹால்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனா கும்பகோணத்துல இருக்கிற...\nசிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷல...\nஅமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றி...\nதிரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். ...\nதினமலர் பெண்கள் மலரில் ”தொடரும்” கவிதை..\nஇந்தியன் இங்க்- ட்ரக் அடிக்‌ஷன் , பென்சில் ட்ராயிங...\nஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்..\nதேனம்மையின் அடுக்களை குங்குமம் தோழியில்\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nதிருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்கள் --2\nகாரைக்குடியில் க��ர்த்திகை வேல் பூசை\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. ��ிருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்ற���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/10/Bhishma-Parva-Section-042.html", "date_download": "2018-07-22T08:52:52Z", "digest": "sha1:2ZWT4YJ2XBF62VZSDQNEPCXCHSUHRMGT", "length": 34372, "nlines": 179, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Religion by Deliverance and Renunciation - Moksha–Sanyasa yoga! | Bhishma-Parva-Section-042 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் ச��்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட���டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/alathi-anbai-song-lyrics/", "date_download": "2018-07-22T08:55:53Z", "digest": "sha1:HQOAHFPWHCT2HRRC4BEQ6H2DGIMJE7LS", "length": 4751, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Alathi Anbai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா\nஆண் : நான் அலாதி\nஆண் : ஓ கண்ணீரில்\nஆண் : ஏனோ வாழ்வே\nஆண் : மூர்க்கமாய் இந்த\nதீரும் ஒரு நாள் இவன்\nஆண் : ஓ கனவில் கூட\nயாவும் பூ முகம் உன்\nஆண் : ஓ எல்லாமே என்னை\nஆண் : தோளில் சாய்ந்தே\nநீ பேசும் பொன்நாள் ஏந்தி\nநான் என் பூவே உன் மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kadhalar-thinathanru-neengal-kodukka-vendiya-paththu-vaakuruthigal", "date_download": "2018-07-22T08:27:38Z", "digest": "sha1:OVD25E5ZFTS7H7ZPD6ZQ4N5CFS725CY3", "length": 16677, "nlines": 234, "source_domain": "www.tinystep.in", "title": "காதலர் தினத்தன்று நீங்கள் கொடுக்க வேண்டிய 10 வாக்குறுதிகள்! - Tinystep", "raw_content": "\nகாதலர் தினத்தன்று நீங்கள் கொடுக்க வேண்டிய 10 வாக்குறுதிகள்\nஇந்த காதலர் தினத்தன்று ஒரு பெற்றோராகவும் ஒரு வாழ்க்கைத்துணையாகவும் நீங்கள் செய்ய வேண்டிய 10 வாக்குறுதிகள்\nகாதலர் தினம் நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த அற்புதமான நாளை குறித்து நீங்கள் இருவரும் திட்டமிட வேண்டிய நேரமிது. ஒரு பெற்றோராகவும் ஒரு வாழ்க்கைத்துணையாகவும் உங்களின் பிணைப்பை பலப்படுத்த இதை விட சிறந்த தருணம் ஏதேனும் வேண்டுமா என்ன உங்களின் உறவு முன்பு இருப்பதை விட பலமாக ஆவதற்கு, இந்த நாளில் சில உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்வது நல்லது.\nவருடங்கள் செல்ல செல்ல ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் உங்கள் இருவருக்கும் இருக்காது என்பதே நிதர்சனம். எனவே, எத்தனை வருடங்கள் ஆனாலும் வாழ்க்கையில் உள்ள உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வேன் என உங்கள் துணையிடம் சத்தியம் செய்யுங்கள்.\n1) உன் அழைப்புகளை ஒரு போதும் அலட்சியப்படுத்த மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்:\nஇது மிக பெரிய விஷயம் என்றாலும், புதிதாக பெற்றோரானவர்கள் இதை செய்தாக வேண்டும். குழந்தைக்கு அவசர தேவை வரும் போது, இது போன்று தொலைபேசி அழைப்புகளை அலட்சியப்படுத்துவது சரியல்ல. எனவே, ஒரு போதும் வீட்டு அழைப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அதே சமயம், அவ்வப்போது, உங்கள் துணையிடம் உங்களது அன்பை தொலைபேசி மூலம் வெளிப்படுத்துங்கள். நீங்கள் மற்றவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது இது தெரிவிக்கும்.\n2) உன் சுமையை நானும் பகிர்ந்துகொள்வேன்:\nபுதிதாக பெற்றோரானவர்கள் ஒரு குழுவாக இணைந்து குடும்ப பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை இருவரிடையே பகிர்ந்துகொண்டு செய்ய வேண்டும். ஒருவர் மட்டும் அனைத்து பொறுப்புகளையும் சுமப்பது சரியல்ல. வேலைகளை மட்டுமல்ல, உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களின் பிரச்சனைகளை உங்கள் துணையிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.\n3) உன் முழு திறனை வெளிக்கொணர முயற்சி செய்வேன்:\nஒரு பெற்றோராக, வாழ்க்கைத்துணையாக, மகனாக, மகளாக, ஊழியராக அல்லது முதலாளியாக உங்கள் துணையின் முழு திறனை வெளிக்கொணர உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் துணைக்கு ஊக்கமளியுங்கள். அது அவர்களை வெற்றி பாதையில் அழைத்துச்செல்லும்.\n4) என்ன நடந்தாலும் உனக்கு நேரம் செலவிடுவேன்:\nவீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு, அலுவலக வேலை என வேலைகள் பல இருந்தாலும், உங்களுடன் சிறிது நேரம் செலவிட உங்கள் துணைக்கு அறிவுறுத்துங்கள். உங்கள் இருவருக்கென்ன சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் இருவரின் வேலை நேரங்களுக்கு தகுந்தவாறு நேரத்தை ஒதுக்கி, உங்களின் உறவை மேலும் வலுப்படுத்துங்கள்.\n5) உன்னை தனியாக உணர வைக்க மாட்டேன்:\nசில நேரங்களில் அதிகப்படியான வேலைப்பழு காரணமாக உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் அலட்சியப்படுத்த நேரலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், உங்கள் துணையுடன் நேரம் செலவிட வேண்டும். உங்கள் வாழ்க்கையின் பயணத்தில் அவர்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதை உணர்த்துங்கள். உங்கள் குடும்பத்தாருடன் தினமும் நேரம் செலவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.\n6) குழந்தையின் டயப்பரை நான் மாற்றுகிறேன்:\nஇந்த விஷயத்தில் பல ஆண்கள் பங்கேற்பதில்லை. என்னதான் இது கடினமான வேலையாக இருந்தாலும் புதிதாக பெற்றோரானவர்கள் இதை செய்தாக வேண்டும். எனவே, ஆண்களும் அவ்வப்போது இந்த டயப்பர் மாற்றும் வேலையை செய்ய வேண்டும்.\n7) பழைய தவறுகளை மறந்துவிடுவோம்:\nகடந்த காலத்தை எப்போதுமே கிளற வேண்டாம். உங���கள் துணை செய்த பழைய தவறுகளை சுட்டிக்காட்ட கூடாது. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்.\n8) உன்னை குறைவாக எடை போட மாட்டேன்; உன் மீது எனக்கு முழு நம்பிக்கையுள்ளது:\nஇது குறிப்பாக பெண்களுக்கான ஒன்று. பல பெண்கள் அவர்கள் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க தயங்குவார்கள். அவர்கள் ஏதாவது தவறுதலாக செய்து விடுவார்களோ என்ற பயம் பெண்களுக்கு இருக்கும். ஆனால் இது முற்றிலும் தவறு. அவர் மீது நம்பிக்கை வையுங்கள். நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் இருவருமே பெற்றோர்கள் தான். ஒருத்தர் மட்டும் கடமையை செய்வது சரியன்று.\n9) நீ கூறுவதை நிச்சயமாக கேட்பேன்:\nஇது மிகவும் முக்கியமான வாக்குறுதி. உங்கள் துணையை பேச அனுமதிக்காததால் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் கோபம் மட்டுமே மிஞ்சும். எனவே, எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் துணை சொல்வதை கேட்பேன் என இரண்டு பேருமே வாக்குறுதி எடுத்துக்கொள்ளுங்கள். சண்டை போடுவதற்கு முன்பு, உங்கள் துணைக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.\n10) உனக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளிப்பேன்:\nஉங்கள் துணையை நேசிக்கவும், உங்கள் துணைக்கு மதிப்பளிப்பதும், உங்கள் துணைக்கு முக்கியத்துவம் அளிப்பதும் உங்கள் கடமை. இந்த வாழ்க்கை பயணத்தில், அவர் உங்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்துங்கள். காலம் முழுவதும் அவருடன் இருக்க உறுதியளியுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadalvallan.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-22T09:02:03Z", "digest": "sha1:YX47P537EZEN54N2A3OZDZIROGKFR6YU", "length": 22761, "nlines": 156, "source_domain": "aadalvallan.blogspot.com", "title": "ஆடல்வல்லான் : June 2012", "raw_content": "\nஆனித் திருமஞ்சனம் பற்றிய ஒரு வலைப்பதிவைக் காண நேரிட்டது. அதைப் படித்த பெண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வலைப்பதிவாளர் பதில் தந்தாரா என்று தெரியவில்லை. அதாவது, கேள்வி இதுதான். இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய போது இடது திருவடியை உயரத் தூக்கி ஆடினான். பெண்என்பதால் அவ்வாறு ஆடக் கூடாது என்று , காளிதேவி வாளா இருந்துவிட்டதை எப்படி அவள் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ள முடியும் என்பதே அவரது வினா. சரிபாதி பெண்மைக்குத் தந்த ஒரே தெய்வம் சிவபெருமான் என்பதை இப் பெண்மணி மறந்துவிட்டார் போலும் எமனைக் காலால் உதைத்ததை சக்தி உபாசகர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா எமனைக் காலால் உதைத்ததை சக்தி உபாசகர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா உதைத்தது இடது கால் என்பதால் அன்னைக்கே அந்தப் புகழ் உரியது என்பார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும்போதும் தூக்கிய திருவடி அன்னை பாகத்தைச் சேர்ந்தது அல்லவா என்பார்கள். அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மதுரையில் சோமசுந்தரப் பெருமான் செய்திருந்த போதிலும், அக்கோவிலை மீனாக்ஷி கோவில் என்றல்லவா மக்கள் சொல்கிறார்கள் உதைத்தது இடது கால் என்பதால் அன்னைக்கே அந்தப் புகழ் உரியது என்பார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும்போதும் தூக்கிய திருவடி அன்னை பாகத்தைச் சேர்ந்தது அல்லவா என்பார்கள். அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மதுரையில் சோமசுந்தரப் பெருமான் செய்திருந்த போதிலும், அக்கோவிலை மீனாக்ஷி கோவில் என்றல்லவா மக்கள் சொல்கிறார்கள் இதில் தெய்வ தம்பதிகளிடையில் வெற்றி - தோல்வி என்பதேது\nநாம் தாழ்ந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. உண்மையில் அவர்களே உயர்ந்துவிட்டவர்கள் என்பதை இன்னமும் உணரவில்லை. ஒரு வீட்டை எடுத்துக்கொண்டால், க்ரஹிணி என்று பெண்ணே எஜமானியாகச் சித்தரிக்கப்படுகிறாள். ���ரு வேதியருக்கு அக்னி ஹோத்திரம் செய்யும் உரிமை அவரது மனைவி கூட இருக்கும் வரையில்தான்.\nகாளி இறைவனுக்குப் போட்டியாக ஆடியது இருக்கட்டும். மனோன்மணியாகிய பராசக்தி, அப்பெருமானது பாகம் பிரியாத நாயகி தானே . அவள் ஆடியதாகச் சொல்லப்படுவதில்லை. \"உமையவள் காண ஆடிய அழகா\" என்றே திருமுறை பகர்கிறது. கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோவிலில், நடராஜப் பெருமான் ஆடும்போது,அம்பிகை தாளம் போட்டுக் கொண்டு, தன் நாயகனின் ஜதி பிழையாத ஆடலைக் கண்டு மகிழ்வதைத் தரிசிக்கலாம்.\nகணவன் ஈட்டும் புண்ணியத்தில் ஒரு பாதி மனைவியைச் சேரும் ; ஆனால் அவனது பாவத்தில் எள்ளளவும் மனைவியைச் சேராது. அதே நேரத்தில், மனைவியின் புண்ணியத்தில் ஒரு சிறிதும் கணவனை அடைவதில்லை. அவளது பாவத்தில் ஒரு பங்கு மட்டும் கணவனை அடைவதாகப் பெரியோர்கள் கூறுவர். பூஜை, ஜபம் ஆகியவற்றை செய்யாமலே, கணவன் செய்யும் பூஜைக்கு உதவினாலே போதும். இவளுக்குப் பூஜை செய்த பலன் கிடைத்திவிடுகிறது. \"உன்னடியார் தாள் பணிவோம்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்\" என்ற திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கற்பாலான. இப்படிச் சொல்வதால் மனைவிக்குத் தெய்வ பக்தியே வேண்டாம் என்று பொருள் கொள்ளக் கூடாது. பதி- பக்தியின் மேன்மையைச் சொல்லி அப்படிப்பட்ட பெண் \"பெய்\" என்றால் மழை பெய்யும் என்றார் திருவள்ளுவரும். உனக்குப் பணி செய்யும் அடியவர்களே எங்கள் கணவராகும் வரத்தைக்கொடுப்பாயாக என்று பெண்கள் மார்கழி நோன்பு நோற்பதைத் திருவெம்பாவையில், \" உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம் ;ஆங்கு அவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்\" என்று மாணிக்க வாசகப் பெருமான் அருளியுள்ளதைக் காண்க. கல்யாண நலங்குகளில் தம்பதிகள் தேங்காயை ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிடுங்குவது போல அமைத்திருந்தாலும் , அப்படிப் பிடுங்கி, வெற்றி-தோல்வி என்று ஆகி விடாமல் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையை உண்டாக்குவதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.(சுற்றிலும் இருந்து வேடிக்கை பார்பவர்கள், \"விடாதே, கையிலிருந்து பிடுங்கி விடு\" என்று சொல்லாமல் இருந்தால் தம்பதிகளே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தொடங்கி விடுவர்.)\nசக்தியின் அம்சமான காளி தேவி , பரமேச்வரனை வழிபட்ட தலங்களுள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள காளி என்ற தலமும் ஒன்று. அவ்வாறு அவள் செய்த பூஜையின் பலனைப் பார்த்தீர்களா ஊரின் பெயரே அவள் பெயரில் தான் இருக்கிறது. அதேபோல், பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள அம்பர் மாகாளம் என்ற தலத்தில், அம்பராசுரனை வதம் செய்த காளி, சிவபூஜை செய்ததால், ஊரின் பெயர் மாகாளம் ஆனதோடு, சுவாமியின் பெயரும் மாகாள நாதர் ஆயிற்று. இவ்வூரைப் பாடிய ஞானசம்பந்தக் குழந்தை, காளி வழிபட்டதைச் சொல்லும்போது, \"நம் காளி \" என்று மிக்க உரிமையோடு அம்பிகையைக் குறிக்கிறார்.\nஎனவே, ஆலங்காட்டில் காளியை வென்ற வெற்றிக்களிப்பில் இறைவன் ஆடவில்லை. அப்படி ஆடியிருந்தால் , காளி தோற்றதாகக் கொள்ளலாம். காளிக்கு அருள் அல்லவா செய்தான்\n\" .. பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்\nகனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய\nதிருமுகத்து , அழகு உறு சிறுநகை இறைவன் ...\"\nஇப்படியாகக் காளியும் , கயிலைமலை வல்லியும் மனமகிழத் தாண்டவம் நடைபெறும்போது, யார் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும் தேவி மனமகிழ ஆடல் காட்டியதை அவனது திருவிளையாட்டாகக் கொண்டால் யாருக்கு வெற்றி என்ற வினாவே எழாது.\nஉதவிகள் பலவகைப்படும். அவற்றுள் அறம் சார்ந்த உதவிகள் உயர்ந்தவை. ஒரு மரம் கூட நமக்கு நிழல் தந்து உதவும்போது, நாமும் அவ்வகையில் ஏதாவது செய்ய வேண்டாமா இந்தக் காலத்தில் பிச்சைக் காரனுக்கு காசு போடுவதும் உதவி எனப்படுகிறது. எத்தனையோ பிச்சைக் காரர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒரு வேளை இதை எதிர்பார்த்துத்தான் ,\"பாத்திரம் அறிந்து பிச்சை போடு\" என்றார்களோ\nஇதில் அரசாங்கமும் ஒன்றும் சளைத்ததாகத் தெரியவில்லை. ஊக்குவித்தல் என்ற பெயரில் லக்ஷக் கணக்கிலும், ஏன், கோடிக் கணக்கிலும் வரிப்பணத்தை செலவழிக்கிறார்கள். மக்கள் மத்தியில் பெயர் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அத்திரையைச் சேர்ந்த எத்தனை பேர் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன கோடீஸ்வரர்களாகத் திகழும் விளையாட்டு வீரர்களும் அகாடமி ,ஹோட்டல் என்று ஏற்படுத்���ி வருமானத்தைப் பன் மடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பெறும் பரிசுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேறு கோடீஸ்வரர்களாகத் திகழும் விளையாட்டு வீரர்களும் அகாடமி ,ஹோட்டல் என்று ஏற்படுத்தி வருமானத்தைப் பன் மடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பெறும் பரிசுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேறு விளம்பரத்தின் மூலமாக மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் எத்தனை பேர் பிறருக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்\nஅண்மையில் ஒரு விளையாட்டு வீரர் உலக அளவில் வெற்றி பெற்றபோது, பாராட்டுவதோடு நிற்காமல் , இதற்கு முன் நான் அவருக்கு இவ்வளவு லட்சங்கள் கொடுத்தேன் என்றார் ஒருவர் . இதைக் கேட்ட இன்னொருவர் நான் அதற்கும் மேலே தருகிறேன் என்று அவருக்கு சில கோடிகள் கொடுத்தார். இப்படிப் பரிசுமழை பெற்றவர் ஒன்றும் வசதி இல்லாதவர் இல்லை. வரிப்பணம் வீணாகப் போகிறதே என்று ஒரு வாசகர் தமிழ் நாளிதழில் எழுதியிருந்தார். விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அதற்காக இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளித் தர வேண்டுமென்பதில்லை.\nஆலய சிப்பந்திகளின் அவல நிலையைப் பற்றிப் பலமுறை குரல் கொடுத்து வருகிறோம். அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும் செவி மடுப்பதாகத் தெரியவில்லை. வசதி உள்ள இடங்களுக்கே உதவியும் ஊக்கமும் போய்ச் சேருகின்றன. சமூக சேவை என்பது கல்விக்கும் உடல் நலத்துக்கும் மட்டுமே செய்யப்பட வேண்டியதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையில் தத்தளிக்கும் மற்றவர்களைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்களோ தெரியவில்லை. சேவை வரி, கல்வி வரி ஆகியவை மூலமாகவும் நிதி திரட்டுகிறார்கள். ஆனால், உண்டியல்கள் , பிற வருமானங்கள் மூலம் கோயில்களுக்கு வரும் நிதியைக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கணிசமாகக் கொடுக்கப்படுவதுபோல் ஆலய சிப்பந்திகளுக்கும் ஏன் கொடுக்க முன் வருவதில்லை அவர்களை வருமான அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்களாக அறிவிக்கலாமே.\nநிறைவாக ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். ஒரு நடனக் கலைஞர் பிரபலம் அடைந்துவிட்டால், தான் இன்று ஆடுவது, எல்லா உலகங்களையும் ஆட்டுவிக்கும் நடராஜப் பெருமானின் அருள் என்பதை உணர்ந்து, அவனது நிருத்த சபைகளைத் திருப்பணி செய்ய முன் வர வேண்டும். ஒரு சதுரங்கவீரர் தான் பெறும் பல கோடிகளின் சிறு பகுதியையாவது, மன்னார்குடிக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான பூவனூர் சதுரங்க வல்லபேச் வரர் கோயிலுக்கு அர்ப்பணிக்க முன் வர வேண்டும்.\nபழந்துணிகளைக் காப்பகத்திற்குத் தந்து விட்டு, பிரமாதமாக சமூக சேவை செய்து விட்டதாகச் சொல்லிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் ஆணிவேருக்குச் செய்யப்படும் உதவி பிற்காலத்தில் மரமாக வளர்ந்து பலன் அளிக்கும். சிவதர்மம் செய்யும் போது, சிவ பெருமான் மட்டுமல்லாமல் உதவியைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைவர். செய்து பார்த்தால் தானே அதன் பலனும் பெருமையும் தெரிய வரும் பிறருக்கு நிழல் தந்து உதவும் ஆல மரத்தையே தேர்ந்தெடுத்து அதன்கீழ் வேதப் பொருள்களை உரைத்த தக்ஷிணா மூர்த்தி, தர்மத்தின் உறைவிடம் அல்லவா; நம்மையும் அறம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா\n\" .... அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்.\" -- சம்பந்தர் தேவாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-07-22T08:29:21Z", "digest": "sha1:K22KSTMHLGT2RCVG4NIPNZNKFYHLVFXJ", "length": 8211, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி\nஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் எடுக்கிறேன் என்று கர்வத்துடன் கூறுகிறார் ஒரு சாதனை பெண் விவசாயி சிவகாமி விருமாண்டி.\nஇவர் வருடந்தோறும் கேந்திமலர் சாகுபடி செய்கிறார். ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் “”மேக்சிமா எல்லோ வீரிய ஒட்டு” என்ற ரகத்தை ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நான்கு உழவு முடிந்தவுடன் 2×2 அளவில் பார் அமைத்து நடவு செய்தார்.\nசெடி நட்ட 40 நாளில் முதல் அறுவடை வந்தது. பூ வந்த நாள் முதல் 100 நாட்கள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் பூ வந்தது. 1 கிலோ குறைந்த பட்ச விலை ரூ.40. அதிக பட்சம் ரூ.160. இந்த பூக்களுக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் நல்ல வரவேற்புள்ளது.\nவருமானம் – ரூ.5,00,000. செலவு – 1,00,000. நிகர வருமானம் – ரூ.4,00,000.\nசெலவு: உழவு – 4000, நாற்று (ரூ) 30,000, மருந்து + உரம் – 16,000, கமிஷன் – 50,000, மொத்தம் 1,00,000. இவர்கள் பூப்பறிப்பதற்கு கூலி ஆட்கள் விடுவதில்லை.\nஇவருக்கு இவர் கணவர் விருமாண்டி D.Agri தொழில்நுட்ப விவரங்களை கற்றுத் தருகிறார். இவர் இந்த செண்டு பூ வீரிய நாற்றுகளை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்கிறார். தொடர்புக்கு : 09626289640\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சி மாவட்டத்தில் மாதம் ரூ. 50 ஆயிரம் வருமானம்...\nகன்னியாகுமரி பெண் விவசாயியின் இயற்கை அன்னாசி...\nஇலவச மூலிகை பயிற்சி முகாம்...\nநீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி' →\n← இயற்கை வேளாண்மையில் மா சாகுபடி\nOne thought on “ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி”\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kural.blogspot.com/2010/02/blog-post_16.html", "date_download": "2018-07-22T08:57:22Z", "digest": "sha1:XBOPX7HRDMUHAHSAM2V7CM5PVF6YU54V", "length": 18157, "nlines": 105, "source_domain": "kural.blogspot.com", "title": "புழைக்கடைப் பக்கம்: இந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை - மறுபதிவு", "raw_content": "\nஒரு புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழனின் எண்ணங்கள்\nஇந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை - மறுபதிவு\nஇந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றி மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழ்மன்றம் மடற்குழுவில் உரையாடிக் கொண்டிருந்தோம் (பார்க்க: இந்திய ஊடகங்களின் மீது வழக்கமான ஒரு குற்றச்சாட்டு ). அப்போது நான் எழுதியதை, நண்பர்களின் பரிந்துரையை ஏற்று, சில மாற்றங்களுடன், இங்கே மறு பதிவு செய்கிறேன்.\nஇந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை பற்றிச் சென்ற சில ஆண்டுகளில் இந்து நாளேடு ஒரு தொடர் வெளியிட்டிருந்தது. ஆங்கில ஊடகங்களில் வேலை செய்பவர்கள் பொதுவாக மேட்டுக்குடி மக்கள் (elite families) என்றும், ஆங்கில வழிப்பள்ளிகளில் படித்தவர்கள் என்றும், சாதாரண பொதுமக்கள் பற்றிய மேட்டுக்குடி சிந்தனை உடையவர்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.\nகுறிப்பாக இட ஒதுக்கீடு பற்றிய செய்திகளிலும், அன்புமணி ராமதாஸ் பற்றிய செய்திகளிலும், தீவிர வலதுசாரி சாய்மானத்துடன் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், பொதுமக்களிடையே, குறிப்பாகத் தென் மாநிலங்களில் இட ஒதுக்கீடு பற்றி நடுவணரசு கொள்கைகள் எல்லாம் முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கில் வந்தவை. இதில் என்ன பெரும் கூப்பாடு என்று தென் மாநில மக்களுக்குப் புரியவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.\nஅதே போல், ஈழத்தமிழர்கள் வதைபடும் செய்திகள், மலேசியத் தமிழர்கள் பற்றிய செய்திகள், இவை எல்லாம் ஆங்கில ஊடகங்களில் சார்புத் தன்மையோடே பார்க்கப் படும். குறிப்பாக, ஈழத்தமிழர் பற்றிய செய்திகளில், ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக நாளேடுகள் ஈழத்தமிழர் வீழ்வதைக் கண்டு கொள்ளவில்லை. அப்படிக் கண்டு கொண்டால் சிங்களவர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால், தமிழ் நாளேடுகளும், வார இதழ்களும் (ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) தமிழர் வதைபடுவதைப் பற்றிப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்கள். பெருநீரோட்ட நாளேடான தினமணி இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு. அதே குழுமத்தைச் சேர்ந்த ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏனைய ஆங்கில ஊடகத்தின் சார்பைத்தான் எதிரொலித்தது.\nஇதே போல் அரசு நடத்தும் அனைத்திந்திய வானொலியிலும் சார்புத் தன்மை தெரிந்தது. தமிழ்ச் செய்திகள் ஓரளவு ஈழத்தமிழர் பற்றிய செய்திகளை ஒலிபரப்பின. ஆங்கிலச் செய்தியில் அவ்வளவாக அனுதாபம் தெரிவிக்கவில்லை என்றாலும், நாளேடுகளை விட, ஏனைய ஆங்கில ஊடகங்களை விடக் கூடுதலாகவே செய்திகளை ஒலிபரப்பினார்கள்.\nஎன் டி டிவி போன்ற ஊடகங்கள், தமிழர் வீழ்ச்சியை தீபாவளி போல் கொண்டாடினார்கள். புலிகள் வீழ்ச்சி மட்டுமல்ல, மலேசியத் தமிழர்கள் கைது செய்தியும் ஆங்கில ஊடகங்களுக்குக் கொண்டாட்டத்தையே தருவன. இவர்களைப் பொருத்தவரையில் தமிழர்கள் அடிமைகளாகக் கப்பலேறிப் போனவர்கள். அவர்களுக்கு என்று எந்த உரிமையும் கிடையாது.\nஆஸ்திரேலியாவில் பொறுக்கித் தனமாக நடந்து கொண்ட இந்தியர்கள் செருப்படி வாங்கிய போது இந்திய ஊடகங்கள் போர்க்குரல் எழுப்பினார்கள். அமெரிக்காவில் தொடர்ந்து பல தெலுங்கர்கள் கொலை செய்யப்பட்டது இவர���கள் கவனத்தை ஈர்த்தது. ஆனால் தமிழனுக்கு ஆதரவாக ஒரு மூச்சு கூட விட மாட்டார்கள்.\nநானும் இந்த ஆங்கில நாளேடுகளைப் பார்த்துச் சலித்துப் போய்விட்டேன். அவற்றில் விளம்பரம் செய்யும் எவரையும் நான் ஆதரிப்பதில்லை. இருக்கும் சந்தாவையும் நிறுத்தி விட்டு முழுக்க முழுக்கத் தமிழ் நாளேடு மட்டும் படிக்கிறேன். இந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த ஆங்கிலச் செய்தியையும் நான் பார்ப்பதில்லை. தமிழனைப் பற்றி அக்கறையுடன் செய்தி வெளியிடாத எவருக்கும் என்னுடைய ஆதரவு இல்லை. வலையில் அமெரிக்க நாளேடுகள் வருவதால், உலகச் செய்திகளுக்கு அவற்றை மட்டுமே நம்பியிருக்கிறேன். இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சான் ஓசே மெர்க்குரி நியூஸ் இவற்றில் வெளியாகும் செய்திகள் ஓரளவுக்கு நம்பகமானவை.\nசிங்களவரின் இன வெறியாட்டம் பற்றிய செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டுமென்றால் அமெரிக்க, இங்கிலாந்து ஊடகங்களைத்தான் நீங்கள் நாட வேண்டும். இந்தியாவில் அதைப் பார்க்க முடியாது. இனி மேல் இந்திய ஆங்கில ஊடகங்கள் மனித உரிமையைப் பற்றி நாயாய்க் குரைத்தாலும் அவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.\nஅதே நேரத்தில் தமிழ் ஊடகங்களைப் பற்றியும் எனக்கு வருத்தம் உண்டு. சுனாமி சமயத்தில் வேலை மெனக்கெட்டு உடனுக்குடன் சன் டிவி வரவழைத்தேன். ஆனால், சுனாமி பற்றி அவ்வப்போது, துள்ளல் மகிழ்ச்சிக் குரலோடு இத்தனை பேர் சாவு என்று கான்வென்ட் கன்னிகள் புன்னகை செய்தார்களே ஒழிய, வழக்கமான நெடுந்தொடர் குப்பைகளும், குத்தாட்டங்களும் மட்டுமே ஒளி பரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nதமிழ் நாளேடுகளோ, பிணங்களை அள்ளிக் குவிப்பதை முழு வண்ணப் படங்களோடு வெளியிட்டு மகிழ்ந்தனர். இவர்களின் எவனாவது தன்னுடைய தாய் தந்தையர், உடன் பிறந்தார், குழந்தைகளை அப்படிப் படம் காட்டி வெளியிட்டிருப்பானா அதென்ன ஊரார் பிணங்களை மட்டும் போட்டுக் காட்டும் காட்டுமிராண்டித்தனம்\nஅதே போல் எப்போது யார் துன்பப்பட்டாலும் குத்தாட்டம் மட்டும் குறையாது. தமிழ் மக்களுக்கு சீரியல் தொடர் இல்லையென்றால் தலல வெடித்து விடும்.\nசீ, இப்படியும் இருக்கிறார்களே ஊடகங்களில் என்று நம்மை நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nஎந்த மேலைநாட்டு ஊடகமாவாவது செப்டம்பர் 11ல் இறந்���வர்களின் பிணங்களைப் படம் பிடித்துப் போட்டார்களா அவர்களுக்குத் தம் மக்களை எப்படி மதிப்பது என்று தெரியும்.\nநம்மை நாமே மதிக்கவில்லை என்றால் எப்படி ஊரானிடம் மதிப்பை எதிர்பார்க்க முடியும்\nLabels: இந்திய ஊடகங்கள் சார்புத்தன்மை சுனாமி\nமாற்றந்தாய் நாட்டுப் பக்கம் அடியெடுத்து வைக்காமலிருக்க மற்றுமொரு காரணம்; முன்னரே தெரிந்தவொன்றே என்றாலும் மேலும் உறுதிகொள்ள தூண்டுகிறது உங்கள் பதிவு.\nவலைப்பூக்களில் கண்ட மு.கருணாநிதியை பாராட்டும் ஒரு நிகழ்ச்சி- திரைப்பட உலகினரின் கூத்து போன்ற நிகழ்வுகள் மட்டுமே இந்தியா நாட்டின் ஊடக கயமையை 2ம் இடத்து அவலத்தில் வைக்கின்றன.\nஎப்படி என்.ராமின், சோ.ராமசாமியின் சஞ்சிகைள்/தாளிகைகள் விற்பனை குறையாமல் இன்னும் வந்து கொண்டுள்ளன என்பது வியப்பும், வருத்தமும் கலந்த நினைப்பைத் தருகிறது.\nமணி மு. மணிவண்ணன் said...\nபேரா. இந்திரா பார்த்தசாரதி டிவிட்டரில் எழுதியது:\nEeepaa @murugumani ஆங்கில், தமழ் ஊடகங்கள் பற்றி நீங்கள் கூறியிருப்பதை வரவேற்கிறேன். அமெரிக்காவின் கலாசார ஆதிக்கத்துக்கு ஊடகங்கள் சான்று\nபுலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழன். கணிஞன். கணித்தமிழ் ஆர்வலன். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற உறுப்பினன். முன்னாள் இதழாசிரியன். பாரதியின் \"பாஞ்சாலி சபதம்\" - கவிதை நாடகம், இந்திரா பார்த்தசாரதியின் \"இராமானுஜன்\", மற்றும் \"அக்கினிக்குஞ்சு - பாரதி வரலாறு\" நாடகங்களை தமிழ்மன்ற மேடையில் அரங்கேற்றியவன். கடந்த ஆறு ஆண்டுகளாய்ச் சென்னையில் வாழ்கிறேன்.\nஅழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி (முகநூல் பதிவு)\nபெரியார் சன்னதியும் அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார த...\nஇந்திய ஊடகங்களின் சார்புத்தன்மை - மறுபதிவு\nமானமுள்ள உடன்பிறப்புக்குப் பணிவுள்ள தமிழனின் விடை\nசான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kural.blogspot.com/2011/01/blog-post_5734.html", "date_download": "2018-07-22T09:01:46Z", "digest": "sha1:RHN46IHAWECYUMEQ7J7ZSDGEB55W4M56", "length": 46544, "nlines": 242, "source_domain": "kural.blogspot.com", "title": "புழைக்கடைப் பக்கம்: ஔவைப் பாட்டிக்கு மினி-ஸ்கர்ட்?", "raw_content": "\nஒரு புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழனின் எண்ணங்கள்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இணைய முன்னோடிகளில் ஒருவரான நண்பர் முத்து நெடுமாறன் என்னிடம் ஒரு கலைச்சொல் கேள்வி கேட்டார். ���து ஏன் என்னைக் கேட்டார் என்பதே ஒரு தனிக்கதை. தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிவோம் என்றாலும், உத்தமம் அமைப்பின் கலைச்சொல்லாக்கக் குழுவின் தலைவராக இருந்தேன் என்றாலும், அதனால் மட்டும் அவர் என்னைக் கேட்கவில்லை.\nவெப்லாக் என்ற பிலாக் தொழில்நுட்பம் தமிழுக்குள் நுழைந்து கொண்டிருந்த போது அதைத் தமிழில் எப்படி அழைப்பது என்று காரசாரமாக ஒரு அலசல் நடந்து கொண்டிருந்தது. வெப்லாக் (weblog) என்பது ஆங்கில இலக்கணப் படி வந்த ஒரு முழு சொல். பிலாக் (Blog) அப்படியல்ல. அது அமெரிக்க வழக்கப் படி வரும் ஒரு குறும்புச் சொல். விளையாட்டுப் போக்காகச் சொற்களை உருவாக்கும் இயல்பு அது. நாம் நம் குழந்தைகளைக் கொஞ்சுவோமே அது போல. ஒரு நுட்பத்துக்கு நாம் இப்படி ஒரு கொஞ்சுமொழியில் பெயர் வைத்தால் அது நம்மை மிரட்டுவதில்லை. நாம் அதை எடுத்துத் தாலாட்டிப் பேணி வளர்க்கத் தொடங்கி விடுகிறோம். இதற்குத் தமிழில் பெயர் சூட்ட வந்தவர்கள் பொருத்தமாக வலைப்பதிவு என்றே பெயர் சூட்டினார்கள். அதுவே பெரிதும் நிலைத்தும் நிற்கிறது.\nஆனால், எனக்கென்னவோ, வலைப்பதிவு என்பது வெப்லாக் என்பதற்கு இணையான சொல் என்றும் பிலாக் என்பதற்குக் குறும்பான பெயரைத் தமிழில் சூட்ட வேண்டும் என்று தோன்றியது. ராயர் காப்பி கிளப் என்ற மடலாடற்குழுவில் மாலன் கேட்ட கேள்விக்கு மே 15, 2003 அன்று நான் அளித்த பதில் (http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994)\nதமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.\n>\"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன Web Log என்ற சொல்லிலிருந்து\n>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை\n>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,\n>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா\nபொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.\nஎனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையா��� வலைப்பு என்று சொல்லலாமா வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஇல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்\n\"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே\" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.\nஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.\nஎன்று எழுதியிருந்தேன். ஆனால், நாக கணேசன் அவர் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல,\nவலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று\nஇன்று பதிவர்கள், பதிவுகள் என்ற சொற்கள் பரவலாக இருந்தாலும், வலைப்பூ என்ற சொல் மறையவில்லை.\nமுத்துவுக்கு இணையம், கணினி என்ற சொற்களைப் போல் வலைப்பூ என்ற சொல் பிடித்திருந்தது. ஒரு கலைச்சொல்லை மொழிபெயர்பதற்கும், ஒரு சொல்லுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது என்றார் முத்து. (There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil. )\nசிங்கப்பூர் கல்வித்துறை ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் தமிழ்க் கல்விக்கான புதுத் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் பேச ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவர் blogs, podcasts, video-podcasts, என்ற கலைச்சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களைத் தேடிக் கொண்டிருந்தார்.\nblog என்பதற்கு வலைப்பூ என்ற தனக்கு மிகவும் பிடித்த சொல்லைப் புழங்கப் போவதாகச் சொன்னவர் podcasts and video-podcasts என்ற சொற்களுக்கு ஏற்ற கலைச்சொற்களைப் பரிந்துரைக்கக் கேட்டுக் கொண்டார்.\nபாதம், பொதி என்ற சொற்களைப் பற்றிச் சிந்தித்தேன். ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு பொதியொலிபரப்பு ( packetized audio) பொருந்துமோ என்று எண்ணிப் பின் கைவிட்டேன்.\nஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொலிபரப்பு அல்லது வலையொலி என்பது பொருந்தும் (வானொலி, ஒலிபரப்பு என்ற பழக்கப் பட்ட சொற்களோடு ஒப்பிட்டு இவற்றையும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.)\nஅதே போல், வீடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொளிபரப்பு அல்லது வலைக்காட்சி பொருந்தும். (தொலைக்காட்சி, ஒளிபரப்பு போன்ற சொற்களிலிருந்து கிளைத்தவை இவை).\naudio podcast = ஆடியோ பாட்காஸ்ட் = வலையொலி\nvideo podcast = வீடியோ பாட்காஸ்ட் = வலைக்காட்சி\nஇவை சரிநிகரான தொழில்நுட்பக் கலைசொற்களாக இல்லாமலிருந்தாலும், அன்றாடப் புழக்கத்துக்கு உகந்த சொற்கள் என்பது என் எண்ணம்.\nநண்பர் முத்துவுக்கு இந்தச் சொற்கள் மிகவும் பிடித்திருந்தன. அவர்\nஆனால், இந்தச் சொற்களைப் பன்மையில் எப்படி எழுதுவீர்கள் எனக் கேட்டார்.\nவானொலி, தொலைக்காட்சி இவற்றை நாம் பன்மையில் எப்படி எழுதுகிறோம் வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எழுதலாம். வானொலி/தொலைக்காட்சி நிலையங்கள் என்பவை ஒலி/ஒளிபரப்பு நிலையங்களைக் குறிப்பன.\nவலையொலிபரப்புகள், வலையொளிபரப்புகள் என்பவை பன்மைச் சொற்களாக அமையலாம். எனினும், வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்கள் சுருக்கமானவை. தமிழிலும்கூட சுருக்கமான சொற்கள் எளிதாகப் புழக்கத்துக்கு வந்து விடுவதை அண்மைக் காலத்தில் காணலாம்.\nஎனவே வலையொலிகள், வலைக்காட்சிகள் என்ற சொற்களைப் பரிந்துரைத்தேன்.\nஇணையம் என்ற சொல் தமிழ்.நெட் தொடக்க காலத்தில் மலேசியத் தமிழ் இதழாசிரியர் கோமகன் அவர்கள் உருவாக்கிய சொல். இணையம், இன்டர்நெட் (Internet) என்பதற்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்ற பொருள்பட இணையம் என்று அழைக்கலாம் என்றார். கலைச்சொல்லிலும் கவிநயம் பார்க்கும் தமிழ் இதயங்களுக்கு இந்தச் சொல் மிகவும் பிடித்திருந்தது.\nஇணையம் என்பது இன்டர்நெட் (Internet) மட்டுமே. Web அல்லது Net அல்ல. இணையத் தொலைக்காட்சி என்பது பொருந்தாது.\nஇணையம் என்ற சொல்லாட்சி தமிழ்.நெட்டில் தொடங்கித் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் புழங்குவது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. அப்படிப்பட்ட சொல்லாக்கம், ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிந்து கொண்டு, உள்வாங்கி, நம் உள்ளத்திலிருந்து எடுத்து நம் மொழியில் நம் வழி���ில் புதிய கருத்தைக் கூறும் தன்மையைத் தமிழர்கள் எய்திவிட்டார்கள் என்பதற்கு அடையாளம். அப்படிப் பட்ட சொற்கள் இரவற் சொற்களைவிட வலிமையானவை. ஆங்கிலச் சொற்களோடு ஒலியொப்புமை கருதி உருவாக்கும் சொற்களைவிட ஆழமானவை.\nமுத்து தன் கருத்தரங்குக் கட்டுரையில்\nஎன்ற சொற்களைப் புழங்கினார். சிங்கைத் தமிழாசிரியர்களிடையே இந்தச் சொல்லாக்கங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றும் குறிப்பிட்டார்.\nஇதே போல் தமிழில் டொமெய்ன் (domain) என்பதற்குக் கொற்றம் என்ற சொல்லைப் பரிந்துரைத்தபோது மின் தமிழ் மடலாடற்குழுவில் ஒரு நல்ல அலசல் நிகழ்ந்தது. (பார்க்க: http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/2426db23d511633f\nஆனால் இன்னொரு முறை தமிழ் உலகம் மடலாடற்குழுவில் வேறு ஒரு சொல்லைப் பற்றி அலசிக் கொண்டிருந்தோம்.\nஇன்று ஒரு புதிய வலைச்சொல் கண்டேன்.\nஇதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்\n மாங்கல்யப் பிச்சை, மடிப்பிச்சை போல இந்தச் சொல்லும் வழக்கில் வரலாம்.\nஅல்லது ஆங்கிலச் சொல்லைப் போல, பிச்சை என்பதை அப்பட்டமாகச் சொல்லாமல்\nஅல்லது இதற்கு ஏற்கனவே தக்க சொல் புழக்கத்தில் இருக்கிறதா\nஎன்று கேட்டிருந்தேன். நண்பர் நியூ மெக்சிக்கோ வாசன் நல்ல பல சொற்களைப் பரிந்துரைத்திருந்தார். ஆனால், வலைப்பூ போன்ற இடுகுறிப் பெயர்கள் தமிழின் தன்மையச் சிதைப்பவை என்ற எண்ணம் கொண்ட நண்பர் நாக இளங்கோவனுக்குப் பொறுக்கவில்லை. நகைச்சுவையுடன் அவர், பிச்சை எடு என்பதற்குப் பகராகப் பிச்சை கொடு என்ற எண்ணம் தொனிக்க ஈதல் என்ற அடிப்படையில் “ஈவலை” என்று பெயரிடலாமே என விடையளித்தார். அதற்கு நான்\n:-). \"ஈவலை\" என்பது \"கொசு வலை\" போல் ஈயைப் பிடிக்கும் வலை என்று தவறாகக் கொள்ள நேரிடலாம். நகைச்சுவை உணர்வுள்ள சொல் \"ஈவலை\" என்று வாசன் மகிழ்வார்\nblog என்ற சொல்லே அமெரிக்கர்களின் மொழியியல்பிலிருந்து பிறந்த குறுஞ்சொல். bleg என்பது மேலும் நகைச்சுவை கொண்ட சொல். begging blog என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள் ஆனால், begging என்பதை மட்டம் தட்டவில்லை. நல்ல செயலுக்குப் பிச்சை எடுக்கலாம், இல்லையா பௌத்த, சமணத் துறவிகள் பிச்சையெடுத்து உண்ணும் நோன்பு நோற்கவில்லையா பௌத்த, சமணத் துறவிகள் பிச்சையெடுத்து உண்ணும் நோன்பு நோற்கவில்லையா இது போன்ற சொற்களைத் தமிழில் ஆக்கும்போது மொழி பெயர்ப்பதைவிடக் கருத்தை உள்வாங்கி தமிழின் தன்���ைக்கேற்ப சொற்களைப் படைப்பது நல்லது என்பது என் கருத்து. வலைப்பூ அப்படி எழுந்த சொல்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல\nஎன்று விடையளித்தேன். நண்பர் இளங்கோவன், ஏன் வலைப்பூ என்ற சொல் தக்கதல்ல என்பதற்கான வாதங்களை முன் வைத்தார்.\nஈவலை என்றால் சிரிப்புதான் வருகிறது :-)\nஓரெழுத்துச் சொல்லான பூவைத் தூக்கிப் பின்னால்\nவைக்கிறீங்க. ஆனால் ஈ யைத் தூக்கி முன்னாடி\nவைச்சா எல்லாம் சிரிக்கிறீங்க. சிரிக்கிறமாதிரி ஒரு பெயர் இருக்கட்டுமே :-) (அதுவும் ஒரு பொருளோடு இருக்கிறது; )\nபூ என்பதனைப் பலரும் வெகுவாகப் பயன்படுத்தும்\nபோதெல்லாம் உங்கள் நினைவு வரும் எனக்கு. மகிழ்ச்சியும் வரும்.\nஆனால் பாருங்கள், பூ என்று வைக்கப் போய், அதுவே தற்போது வேர்ச் சொல் போல் ஆகி, பிச்சையோடு புணர்ந்து/கலந்து பூச்சை ஆகிறது.\nஇதுவே, பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்\nWeb என்ற இந்த மிடையத்திற்கு நிறைய பொருள் பொதிந்த\nவேர்ச்சொற்கள் தேவை என்று காட்டுகிறது.\nஅதே நேரத்தில் நவ பெயர்களான பூ போன்றவற்றில் எனக்கு\nமனத்தாங்கல் இல்லை; bleg என்பதற்கு ஒரு நவப்பெயர் சூட்டலாம்; அது வலைப்பூ போன்று நவமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.ஆனால், பூவையும் பிச்சையையும் கலப்பது பொருள் சேர் உத்தி நவ உத்தி என்ற இரண்டு உத்திகளையும் கலந்து விடுவது போல இருக்கிறது. அதுதான் எனக்கு யோசனை :-))\nகலைச்சொல் பற்றிய வாதங்கள் காரசாரமாய் முட்டி மோதிக் கொள்வது போல் இல்லாமல் நகைச்சுவையாய் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்த இந்தத் தொடரை எனது பின் வரும் வினாவோடு நிறைவு செய்தேன்.\nவெகுநாட்களாக எனக்குள் ஓர் ஐயம்.\nஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட இதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள்.\nமூத்த மொழி என்பதால் தமிழ் இறுகி உறைந்து விட்டதோ\nதொன்மையும் தொடர்ச்சியும் வேண்டுவதால், அதற்கு இளகத் தெரியாதோ தமிழில் விளையாட்டாகப் பேச முடியாதோ\nசரியோ தவறோ, அமெரிக்க ஆங்கிலச் சொல்லாக்கங்களைப் பாருங்கள். அதில் ஒரு விளையாட்டுத் தன்மை தெரியும். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் புத்தம் புதுச் சொற்கள் பல எழும். விழும். குழூஉக்குறிகள் வரும். போம். நல்ல படைப்பாளியின் கையில் இவற்றில் சில சாகா வரம் பெற்று நிலைத்து நிற்கலாம்.\nஎம்.டி.வி.யிலும், எஸ்.எம்.எஸ்.இலும், சொற்கள் சிதைந்து, அழிந்து,\nகலந்து, குழம்பிப் பாகாகி���் திரண்டு மீண்டும் மீண்டும் எழும், விழும்.\nweblog வலைப்பதிவுதான். weblog எப்படி blog ஆகிற்று\nசொல் இல்லை, ஆனால் blogger வழக்கில் ஓங்கி நிற்கிறது.\nblog -இலிருந்து bleg கிளைக்கிறது.\nவேறு எந்த மொழியில் இது போன்ற சிதைவுகள் சொற்களாகும்\nசெம்மொழிகள் உறைந்து போனவை என்பதால் இவை போன்ற ஒயிற் சொற்களைப் பிறமொழிகளிலிருந்து இரவல் வாங்க வேண்டியிருக்கிறதோ\nபாருங்களேன். உங்களுக்கு வலைப்பூ என்பது ஈவலைபோல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. வலைச்சை என்பதெல்லாம் தமிழில் எடுபடாது என்று தோன்றுகிறது. டபிள்யூ டபிள்யூ டபிள்யூ என்பதையெல்லாம் டப் டப் டப் என்று சொல்லாடுவது போல் தமிழில் ஆடினால் ஔவைப்பாட்டிக்கு மினி ஸ்கர்ட் போடுவது போல் நகைப்புக்கிடமளிக்கிறதோ\nமுந்திப் பிறந்தவள் செந்தமிழன்னைக்கு மூப்பு தட்டி விட்டதோ\nவேறு மொழிகளில் கலைச்சொற்களை அன்றாடம் படைக்கிறார்கள். எங்கள் தொழிலில் மென் கலன்களைப் பிறமொழியில் மொழி பெயர்ப்பதற்குக் கொடுக்கும் நேரம் வெகு குறைவு. அதற்குள் இருக்கும் சொல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் கலைச்சொல்லைப் படைக்க வேண்டும். அந்தத் தொழில் செய்பவர்களுக்கு இவ்வளவு பொறுமையோ, அக்கறையோ இருக்காது. அது தொழில் மட்டுமே.\nடுவிட்டருக்குக்கும், ஃபேஸ்புக்குக்கும், கூகிளுக்கும், மைக்ரோசாஃப்டுக்கும் தமிழ்க் கலைச்சொற்கள் என்பவை வணிகத்துக்குத் தேவையானவை. அவ்வளவே. அவர்கள் கொச்சையாக, பச்சையாக இல்லாத எதைத் தேர்ந்தெடுத்தாலும், அவையே வழக்கில் வரும் வாய்ப்பு உள்ளது.\nமுன்னர் போல் இல்லாமல், தற்போதெல்லாம், தொழில்நுட்பங்கள் தமிழுக்குப் பரவுவதற்கு அவ்வளவு நேரம் பிடிப்பது இல்லை. கலைச்சொற்களைப் படைப்பதில் தமிழர்களுக்குள் வாக்குவாதம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால், வணிக நிறுவனங்கள் எதையாவது முதலில் செய்வோம் என்று போடத் தொடங்குவார்கள். அதை சன் டிவி, ரெட் ஜயண்ட் மூவீஸ், என்பது போல பெரிய இயக்கப் பின்னணியில் உள்ளவர்களோடு இணைந்து போட்டால் எதிர்ப்புகளைக் கட்டுப் படுத்தி விடலாம் என்பதும் ஊரறிந்த ரகசியம். இல்லாவிட்டால் நுணுக்குமென்மையும் அளிநட்பேயும் வந்து நின்று வணிக நிறுவனங்களை மிரட்டலாம்\nதமிழ் மரபையும் விட்டுவிடக்கூடாது. அதே நேரத்தில் ஒயிலான, தற்காலப் பெயர்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும். இதற்கு ஒரே வழி ஆங்கிலப் பெயர்களை அப்படியே ஏற்பதுதானா\nஇது ஔவைப் பாட்டி மினி ஸ்கர்ட் போடுவது போலவா அல்லது என்றும் இளமையாய் இருக்கும் தமிழால் இதையும் தாங்க முடியுமா\nLabels: தமிழில் கலைச்சொல் தற்கால எண்ணங்கள்\nதமிழில் பெயர்ப்பதற்குகும் புதுக்கலைச்சொல் சேர்ப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு; உங்கள் நண்பர் கருத்தில் எனக்கும் உடன்பாடு. தமிழில் கலைச்சொற்களைச் சேர்ப்பவர்கள் அதிகமாக இல்லை. (சமீபத்தில் நண்பவர் ஜவஹர் தன் பதிவில் தினமணியோ வேறு ஏதோ பத்திரிகையோ Draft Voters’ List’ என்பதை ’வரைவு வாக்காளர் பட்டியல்’ என்று வெளியிட்டிருந்தார்களாம்..)\nஅண்ணா, மிகவும் சந்தோசம். இணையத்தில் தமிழில் அதிகம் புழங்குபவன் என்ற முறையில் முதலில் ஒரு சபாஷ் (தமிழ்ச்சொல் எங்கேன்னு கேக்காதீங்க ). நான் பார்த்த வரை வலைப்பூ தான் பிளாக் எனறு இன்றும் நாங்கள் கொண்டாடுகிறோம். ப்லொக்கர்ஸ் என்கிற போது அது வலைப்பதிவர்கள் என்று எடுத்துகொள்கிறோம். ஆனல (வலை)பதிவு என்பது ஒரு போஸ்ட் என்பதை மட்டும் குறிக்கப் பயன்படுகிறது.. “ எனது நேற்றைய பதிவை படித்தாயா” என்பது போன்று. ஆக 90% வலைப்பூக்கள் தான் பூக்கின்றன இங்கே (தமிழ்ச்சொல் எங்கேன்னு கேக்காதீங்க ). நான் பார்த்த வரை வலைப்பூ தான் பிளாக் எனறு இன்றும் நாங்கள் கொண்டாடுகிறோம். ப்லொக்கர்ஸ் என்கிற போது அது வலைப்பதிவர்கள் என்று எடுத்துகொள்கிறோம். ஆனல (வலை)பதிவு என்பது ஒரு போஸ்ட் என்பதை மட்டும் குறிக்கப் பயன்படுகிறது.. “ எனது நேற்றைய பதிவை படித்தாயா” என்பது போன்று. ஆக 90% வலைப்பூக்கள் தான் பூக்கின்றன இங்கே \nமணி மு. மணிவண்ணன் said...\nகருத்துக்கு நன்றி. “வரைவு” என்ற சொல் draft என்பதற்கு இணையான கலைச்சொல்லாகப் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் புழங்கி வருகிறார்கள். என் பள்ளி நாட்களிலேயே பயிற்சி நூல்களில் பார்த்திருக்கிறேன். கவிஞர் ஹரிகி மின் தமிழ் மடலாடற்குழுவில் இது தொடர்பாக எழுதியுள்ளார், பாருங்கள்:\nமணி மு. மணிவண்ணன் said...\nவலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணினேன். அது உண்மையில் அப்படித்தான் கவர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்மணம் என்ற திரட்டியின் பெயர் கூட ”வலைப்பூ” என்ற பெயருடன் தொடர்புள்ளதல்லவா தமிழுக்கு இளமைத் துள்ளலும் வேண்டும், தொன்மையின் தொடர்ச்சியும் வ���ண்டும். பல புதிய வாசகர்களுக்கு எனது வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.\nமணி மு. மணிவண்ணன் said...\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வந்து பார்த்துப் பின்னூட்டமிடுங்கள்.\nபுலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழன். கணிஞன். கணித்தமிழ் ஆர்வலன். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற உறுப்பினன். முன்னாள் இதழாசிரியன். பாரதியின் \"பாஞ்சாலி சபதம்\" - கவிதை நாடகம், இந்திரா பார்த்தசாரதியின் \"இராமானுஜன்\", மற்றும் \"அக்கினிக்குஞ்சு - பாரதி வரலாறு\" நாடகங்களை தமிழ்மன்ற மேடையில் அரங்கேற்றியவன். கடந்த ஆறு ஆண்டுகளாய்ச் சென்னையில் வாழ்கிறேன்.\nஅழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி (முகநூல் பதிவு)\nயூனிகோட்டில் கிரந்தம் சேர்ப்பது பற்றிய தமிழக அரசின...\nதமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே, நன்றி, மீண்டும் வ...\nசெம்மொழி மாநாட்டில் தமிழ் இணையம் அரங்கில் என் கட்ட...\nகலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்\nபழைய புத்தகக் கடையில் கிடைத்த பொங்கல் பரிசு\nஜார்ஜ் ஹார்ட் - செம்மொழி மாநாடு வாழ்த்துரை - ஜூன் ...\nசொல்வளம் - உங்களுக்குத் தமிழ் தெரியுமா\nசொல்வளம் - 1: விடைகள்\nசொல் வளம் - 1 : உங்களுக்குத் தமிழ் தெரியுமா\nதமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள், நன்றியுடன்\nதமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா\n\"ஏனோ என்னை எழுப்ப லானாய்மட மானே” - தெருக்கூத்தும் ...\nதமிழ் இணையம் - கனவும் நனவும்\nதமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே வருக\nதஞ்சை ஒருங்குறி மாநாடு - சனவரி 9, 2011\nசான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2011/10/8.html", "date_download": "2018-07-22T08:29:43Z", "digest": "sha1:D2W6DBI47YFOB3ZQL22254WIMYP6KFDQ", "length": 3177, "nlines": 33, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: அன்னபூரணி-( நவராத்திரி - 8)", "raw_content": "அன்னபூரணி-( நவராத்திரி - 8)\nதள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி\nஅள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன்\nகள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில்\nவிள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ\nவீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து\nஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு\nஅத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை\nபித்தனை உருகவைக்கும் பேரழகி உள்ளிருந்து\nமுத்த���யைத் தரும்தருணம் முந்திவந்து கைகொடுக்கும்\nஎத்தனை இழைத்தவினை அத்தனையும் துகளாக்கும்\nகைமலர்கள் நோகயிந்த வையமெல்லாம் படியளக்கும்\nமைவிழிகள் புன்னகைக்க உய்யுமொரு மந்திரத்தை\nநெய்விளக்கின் தீபவொளி நெக்குருகச் செய்திருக்க\nமெய்யெனுமோர் பொய்யுடலின் மோகமெல்லாம் தீர்த்தருள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/178933?ref=magazine", "date_download": "2018-07-22T08:43:57Z", "digest": "sha1:3ATHF5QVLCVOHJGBBBDLTEQ3TM54RMC2", "length": 8912, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இளம்பெண்ணை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை: கண்ணீர் சிந்தும் பெற்றோர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம்பெண்ணை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை: கண்ணீர் சிந்தும் பெற்றோர்\nதமிழகத்தில் இளம் ஆசிரியை ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர், கடத்தி மூன்றாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ரோஜா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு மாலதி என்ற மகள் உள்ளார். இவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் மாலதி ஈரோட்டில் உள்ள அவரது அத்தை வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று மாலை ஊர் திரும்பிய போது, பேருந்து நிலையத்தில் இருந்த கும்பல் ஒன்று மாலதியை கடத்திச் சென்றுள்ளது.\nஇதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த மாலதியின் தந்தை, காவல்நிலையத்திற்கு சென்று கண்ணீர் மல்க புகார் ஒன்றை அளித்துள்ளார்.\nஅதில், அத்தை வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக சென்ற மகள் வீட்டிற்கு திரும்பவில்லை எனவும், அவளை பணத்திற்காக ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி மணிகுமார் என்பவர்தான் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர் தனது மகளை திருமணம் செய்துகொள்ளவே கடத்தி சென்று இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் பின் பொலிசா��் நடத்திய விசாரணையில், மணிக்குமார், அரசுப் பள்ளி ஆசிரியை மலைதியை மூன்றவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், மாலதி சம்மதத்துடனேயே இந்தத் திருமணம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇருப்பினும் தலைமறைவாக உள்ள இருவரையும் பொலிசார் தேடிவருவதாகவும், மணிக்குமார் ஏற்கனவே இரண்டு திருமணமாகி ஆறு குழந்தைகள் உள்ள நிலையில் இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivellam.blogspot.com/2008/02/3.html", "date_download": "2018-07-22T09:02:19Z", "digest": "sha1:ZKV6O7TIHHPIZZFUY32XUYNJPUNM3WJ6", "length": 9211, "nlines": 140, "source_domain": "ninaivellam.blogspot.com", "title": "உனது விழியில் எனது பயணம்: யாதுமாகி நின்றாய்... பகுதி 3", "raw_content": "உனது விழியில் எனது பயணம்\nஉன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது\nயாதுமாகி நின்றாய்... பகுதி 3\n“பசியாறவில்லையா அருணா”. உனக்கு பிடித்ததுதான், வா..வந்து சாப்பிடு” என்று அழைத்த தாயின் முகத்தைப் பாராமலேயே,\n‘பிடித்ததெல்லாம் நிறைவேறியாவிடுகிறது’ என்று முணுமுணுத்தவள்,\n“பஸ்சுக்கு லேட்டாயிட்டது” என்று அவசரமாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேற கிளம்பியவளை வளர்மதியின் குரல் தேக்கியது.\n“நீ இன்னிக்கு வேலைக்குப் போக வேண்டாம், நான் அந்த பையனோடு பேசனும், போன் பண்ணி வரச் சொல்” என்றார், கிட்டதட்ட உத்தரவு மாதிரி அதை மீற அருணாவால் முடியவில்லை.\n“உனக்கு பள்ளிக்கு நேரமாகலயா அனு ஏன் நின்னு வாயப் பார்த்துகிட்டு இருக்கே…போய் கிளம்பு”ஏதோ நல்ல விஷயமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவாறு அனு பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்.\n“ஆமாம்” என்று மொட்டையாக முடித்துவிட்டார்.அப்போதைக்கு அருணாவிற்கு அதுவே குதூகலத்தை கொடுக்க…துள்ளிக் குதித்தவாறு தன் அறைக்கு ஓடி கௌதமனுக்கு அழைத்தாள்.\n\"அம்மா.. அம்மா அருணா எங்கே .. அலமாரியில் இருந்த அவளோட துணியெல்லாம் எங்கே\n”“என்கிட்ட அவளப்பத்தி பேசுறது இதுவே கடைசித் தடவையா இருக்கட்டும்” என்று அருணாவின் அத்தியாயத்திற்கு அப்போதே முற்றுப் புள்ளி வைத்து விட்டார். அதற்குப் பிறகு அவரிடம் பேசி பயனில்லை என்று விட்டுவிட்டாலும் மனதில் அவளுக்காக பிராத்தித்துக் கொண்டாள்.\nஅன்று முதல் அருணாவைப் பற்றி அவளோ…அவள் தாய் பேசியதோ கிடையாது. அனு பள்ளிப் படிப்பு முடிந்து பல்கலைகழகத்தில் நுழைந்தப் போது வளர்மதியும் பினாங்கிலிருந்து மகளோடு தலைநகரில் குடியேறிவிட்டார். அனுவும் தன் பட்டப்படிப்பை முடித்து ஆசிரியத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டாள், இதற்கிடையில் ஆசிரியப் பயிற்சி தொடர்பாக அனு பினாங்கிற்கு சென்று வந்தவுடன் அருணாவப் பற்றி பேச வாயெடுக்க வளர்மதி தடுத்துவிட்டாள். அன்றைக்குப் பேசிய வார்த்தைகளின் இன்று உண்மையிலேயே பலித்துவிட்டது.\n“ஐயோ நான் மட்டும்…” ஒவ்வொரு கணமும் இதை நினைத்தே மருகிக் கொண்டிருந்தார் வளர்மதி.\nவகைகள் புதினம், யாதுமாகி நின்றாய்\nரோம்ப நாள் விட்டு படிக்கிறதுனால கதை தச் விட்டு போச்சு.. அம்மாதான் அந்த பையனை கூட்டிட்டு வான்னு சொன்னாங்களே. அப்போ எதுக்கு அவ வீட்டை விட்டு ஓடினாள்\nஒரு வேளை அடுத்த பகுதியில பதில் இருக்குமோ\nயாதுமாகி நின்றாய்... பகுதி 7\nயாதுமாகி நின்றாய்... பகுதி 6\nயாதுமாகி நின்றாய்... பகுதி 5\nயாதுமாகி நின்றாய்... பகுதி 4\nயாதுமாகி நின்றாய்... பகுதி 3\nகண் களவு கொள்ளும் சிறு நோக்கம்..\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/03/12/87218.html", "date_download": "2018-07-22T09:00:13Z", "digest": "sha1:52OGY6VAILB3S56PQQO3GFC3MZ7MPZI4", "length": 6848, "nlines": 142, "source_domain": "thinaboomi.com", "title": "குரங்கணி தீ விபத்து - படங்கள் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nகுரங்கணி தீ விபத்து - படங்கள்\nகுரங்கணி தீ விபத்து - படங்கள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2016/12/blog-post_68.html", "date_download": "2018-07-22T08:26:32Z", "digest": "sha1:5LJJUCDMYYD5ZW7HB2YLS4YUNFQ3ULSY", "length": 29195, "nlines": 510, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: கோதா ஸ்துதி", "raw_content": "\nகோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்\nவாசம் ப்ரஸந்நமதுராம் மம ஸம்விதேஹி || .3.\nகண்ணன் செவிக்கினிமை காட்டுனது காற்சிலம்பின்\nபண்ணமையு மோசையினிற் பல்லணிகொண் டெண்ணறுநின்\nசீரெலா மோதவருள் செய்வாய் திருக்கோதை\nயேருலா மின்னே யெனக்கு .3.\n(ஸ்ரீ ஆண்டாள் மாலை திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 11\n27 - 7 - 1941ல் வெளியிட்ட நூலிலிருந்து)\nஉன் காந்தனுடைய செவிகளுக்கு அம்ருதம் போன்றதாயிருப்பதும், உன்னுடைய மணிச்சிலம்பி னோசைக்குத் துல்யமானதும், உன்னை நன்கு துதிக்க யோக்யமுமான ப்ரஸந்ந மதுர வாக்கைத் தாயாகிய நீயே எனக்கு அமைத்தருள வேணும்.\n(1) நீர் சரணம் புகுகிறதாகவும், நீர் என் மஹிமையை அறியவும் பாடவும் அசக்தர் என்றும் பேசுகிறீர். ஆனால் கவி பாடிய இரண்டு சுலோகங்களும் அழகியதே. அப்படியே நீர் பாடலாம். (2) சரணம் புகுகிறேனென்கிறீர். வாய் திறக்கப்படுகிறது என்கிறீர். முழு வாயால் கவிதா சக்தி வேணும் என்று அர்த்திக்க மாட்டேனென்கிறீரே திறந்த வாயால் வேண்டியதை நன்றாய்ச் சொல்லிக் கேளும் திறந்த வாயால் வேண்டியதை நன்றாய்ச் சொல்லிக் கேளும் வெட்கப்படாதேயும். இப்படிச் சொன்னதும், உன் மணிச் சிலம்பினோசையைப்போல��� உன் நாயகன் செவிகளுக்கு அமிர்தத்தை வார்க்கும் இனிய கவிகளையல்லவோ நான் ஆசைப்படுவது வெட்கப்படாதேயும். இப்படிச் சொன்னதும், உன் மணிச் சிலம்பினோசையைப்போல் உன் நாயகன் செவிகளுக்கு அமிர்தத்தை வார்க்கும் இனிய கவிகளையல்லவோ நான் ஆசைப்படுவது அப்படிக்கினிய கவிகள் எனக்கு நீ கொடாமல் போனால் ஸ்வயமாய் எனக்கு அவை சக்யமல்ல. தாயாகிய உன்னிடமெனக்கு என்ன வெட்கம் அப்படிக்கினிய கவிகள் எனக்கு நீ கொடாமல் போனால் ஸ்வயமாய் எனக்கு அவை சக்யமல்ல. தாயாகிய உன்னிடமெனக்கு என்ன வெட்கம் வாய்விட்டு நன்றாக யாசிக்கிறேன் என்றார். ச்ருதிகளுக்கெட்டாதது உன் மஹிமையென்றார் முன்பு. இங்கே உன் நாயகன் சுருதிகளுக்கு மதுரமாய் எட்டவேணும் என்கிறார். உன் நாயகன் எத்தகையவர் தெரியுமோ வாய்விட்டு நன்றாக யாசிக்கிறேன் என்றார். ச்ருதிகளுக்கெட்டாதது உன் மஹிமையென்றார் முன்பு. இங்கே உன் நாயகன் சுருதிகளுக்கு மதுரமாய் எட்டவேணும் என்கிறார். உன் நாயகன் எத்தகையவர் தெரியுமோ எல்லாக் கவிகளும் அவரிடம் தங்கள் காவ்யங்களைப் பாடி அரங்கேற்றிப் பரிசு பெறவேணும். எல்லாக் கவிகளும் அவரிடம் பாடி இற்றைப் பறை பெற்றால்தான் உலகம் அவர்கள் கவிகளை பஹுமானிக்கும். தம் விஷயமான காவ்யமாயின், அதன் இனிப்புக் குறையலிருந்தாலும் குறை சொல்லமாட்டார். ப்ரிய காந்தையும், உத்தம கவியுமான உன் விஷயமான கவியாதலால், அமிர்தமாயிருந்தாலொழிய அபிநந்தனம் செய்யார். ப்ரதிதினமும் தன் முன்பு அரங்கேற்றப்படும் காவ்யங்களைக் கேட்டுக்கேட்டு காவ்ய குணதோஷங்களைப் பூர்ணமாய் பரீக்ஷிக்கத் தெரிந்த செவிகளை உடையவர் அரங்கராஜர். அவருக்கு பஹுகுணரமணீயமென்று பஹுமானிக்கத் தக்கதாய் வேணும். அமிர்தம் போல் இனிப்பென்றதோடு திருப்தியில்லை. மற்றோருபமானமும் செய்கிறார். அந்த உவமையையும் கோதை ஸம்பந்தமாகவே எடுக்கிறார். உன்னுடையது உன்னுடையது என்று இங்கே பலதரம் பேசுகிறார்.\nஉனக்கு மிகப்ரியன், உன்னுடைய மணிச்சிலம்புகளினொலிகள் த்வமேவ (நீயே, நீயாகவே) உன்னை நன்கு துதிக்க அர்ஹமாக என்றே திரும்பவும் திரும்பவும் பேசுகிறார். எல்லாம் உனதாகவே இருக்கவேணும். என்னதென்பதே கூடாது. உன்னுடைய மணிச்சிலம்பின் ஓசை காதில் விழுவதை அவர் எல்லையில்லாத ஆவலுடன் ப்ரதீக்ஷித்துக் கொண்டிருப்பர். அதனிலும் இனியது அவர் செவிக���குக் கிடையாது. உன் வரவை அல்லவோ, அது முன்பே காட்டும் \"மணியோசை வருமுன்னே, நீ கஜகாமினியாய் (गजगामिनि) ஆடியாடி நடந்து வருவதையல்லவோ அவ்வோசை காட்டும். விக்ரமோர்வசீயம் என்னும் த்ரோடகத்தில் விக்ரமன் \"பூதா நூபுரசப்தமாத்ரமபிமே காந்தாச்ருதள பாதயேத்\" (ஊர்வசி வருவாளோ, அவள் சிலம்பின் ஓசையை மட்டும் என் காதில் விழச் செய்வாளோ, பின்னாலே மெள்ள வந்து தன் தாமரைக் கைகளால் என் கண்களைப் பொத்துவாளோ) என்று தன் ஆசையைப் பேசின சுலோகம் இது. இங்கே கவி நெஞ்சிலோடுகிறது. கோதையின் அடிச்சிலம்பின் ஓசையைப் போன்ற மதுரவாக்கை யாசிக்கிறார். சேஷனாகிய தம் வாக்குக்கு அவள் திருவடி ஸம்பந்தமான சிலம்போசையின் உவமையைச் சொல்லுவதுதான் அழகு. அவள் \"வந்த்ராரவிந்த மகரந்த துல்ய\"மான வாக்கைக் கேட்கவில்லையென்பதைக் கவனிக்கவேணும். \"கோதே த்வமேவ ஜநநி வாசம் ஸம்ஹிதேஹி\" வாக்கைக் கொடுப்பதையே ஸ்வபாவமாக உடைய நீ (கோதை) நீயாகவே ஸ்வயமாய்க் கொடுக்க வேணும். தாதாக்கள் நிர்ப்பந்தித்தால் கொடுப்பவரல்லரே. தம்பேறாகத் தாமாகவேதான் கொடுப்பர். 'ஜநநி' தாயே, என்னைப் பெற்றவளே, என்னைப் பெற்ற நீ என் துதியையும் நீயே பெறுவாயாக. (பிறக்கச் செய்வாய்) பெற்ற ஜநநியைத்தானே \"பவதி பிக்ஷாம் தேஹி\" என்று என்று குழந்தைகள் யாசிப்பர் \"மணியோசை வருமுன்னே, நீ கஜகாமினியாய் (गजगामिनि) ஆடியாடி நடந்து வருவதையல்லவோ அவ்வோசை காட்டும். விக்ரமோர்வசீயம் என்னும் த்ரோடகத்தில் விக்ரமன் \"பூதா நூபுரசப்தமாத்ரமபிமே காந்தாச்ருதள பாதயேத்\" (ஊர்வசி வருவாளோ, அவள் சிலம்பின் ஓசையை மட்டும் என் காதில் விழச் செய்வாளோ, பின்னாலே மெள்ள வந்து தன் தாமரைக் கைகளால் என் கண்களைப் பொத்துவாளோ) என்று தன் ஆசையைப் பேசின சுலோகம் இது. இங்கே கவி நெஞ்சிலோடுகிறது. கோதையின் அடிச்சிலம்பின் ஓசையைப் போன்ற மதுரவாக்கை யாசிக்கிறார். சேஷனாகிய தம் வாக்குக்கு அவள் திருவடி ஸம்பந்தமான சிலம்போசையின் உவமையைச் சொல்லுவதுதான் அழகு. அவள் \"வந்த்ராரவிந்த மகரந்த துல்ய\"மான வாக்கைக் கேட்கவில்லையென்பதைக் கவனிக்கவேணும். \"கோதே த்வமேவ ஜநநி வாசம் ஸம்ஹிதேஹி\" வாக்கைக் கொடுப்பதையே ஸ்வபாவமாக உடைய நீ (கோதை) நீயாகவே ஸ்வயமாய்க் கொடுக்க வேணும். தாதாக்கள் நிர்ப்பந்தித்தால் கொடுப்பவரல்லரே. தம்பேறாகத் தாமாகவேதான் கொடுப்பர். 'ஜநநி' தாயே, என்னைப் ���ெற்றவளே, என்னைப் பெற்ற நீ என் துதியையும் நீயே பெறுவாயாக. (பிறக்கச் செய்வாய்) பெற்ற ஜநநியைத்தானே \"பவதி பிக்ஷாம் தேஹி\" என்று என்று குழந்தைகள் யாசிப்பர் பிக்ஷாம் தேஹி என்பதுபோல் சப்தம் இருக்க, 'ஸம்ஹிதேஹி' என்று ஸாதித்தார். நான் உன்னை யாசிக்க வெட்கப்படவில்லை. பெற்றவள்தானே என்போன்ற ப்ரஹ்மசாரிகளுக்கு பிச்சை போடவேணும் பிக்ஷாம் தேஹி என்பதுபோல் சப்தம் இருக்க, 'ஸம்ஹிதேஹி' என்று ஸாதித்தார். நான் உன்னை யாசிக்க வெட்கப்படவில்லை. பெற்றவள்தானே என்போன்ற ப்ரஹ்மசாரிகளுக்கு பிச்சை போடவேணும் உன் நாயகனுக்கு செவிக்குக் கொடுக்கவல்லவோ நான் உன்னை யாசிக்கிறேன் உன் நாயகனுக்கு செவிக்குக் கொடுக்கவல்லவோ நான் உன்னை யாசிக்கிறேன் நீ எனக்குக் கொடுக்கும் வாக்குப் பிச்சை உன் நாதன் செவிகளுக்கு அமிர்தமாகும். க்ருஷ்ண கர்ணாம்ருதம், ராமகர்ணாம்ருதம் என்ற பகவத் ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் கோதை கர்ணாம்ருதமே அவர் செவிக்கு அத்யந்தமின்பத்தைப் பயக்கும். \"நானே வாக்கைக் கொடுத்து என்னைத் துதிக்கச் செய்து அதை நானே கேட்டு மகிழலாமோ நீ எனக்குக் கொடுக்கும் வாக்குப் பிச்சை உன் நாதன் செவிகளுக்கு அமிர்தமாகும். க்ருஷ்ண கர்ணாம்ருதம், ராமகர்ணாம்ருதம் என்ற பகவத் ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் கோதை கர்ணாம்ருதமே அவர் செவிக்கு அத்யந்தமின்பத்தைப் பயக்கும். \"நானே வாக்கைக் கொடுத்து என்னைத் துதிக்கச் செய்து அதை நானே கேட்டு மகிழலாமோ\" என்று நீ கேட்பாயோ\" என்று நீ கேட்பாயோ நீ எனக்கு வாக்கைக் கொடுத்து உன்னைப் பற்றிப் பாடச் செய்தால் போதும். அப்பாட்டை நீ காது கொடுத்துக் கேட்கவேண்டாம். உன் நாயகன் கேட்பதே போதும். த்வதபிஷ்டவார்ஹாம். கவிச் சக்ரவர்த்தினியான உன்னை நன்கு இனியப் பாட யோக்யமான வாக்கு உன் கவிதையே. இங்கே 'அபிஷ்டவம்' என்னும் பதத்தைக் கவனிக்க வேணும். கோபால பாலனை ப்ரஹ்மதேவன் வத்ஸாபஹாரப்ரகரண முடிவில் ப்ரஹ்மஸ்துதி என்று பெயர் பெற்ற அத்புத ஸ்தோத்ரத்தால் துதி செய்து முடிந்ததும் \"இத்யபிஷ்டூய பூமானம் த்ரி:பரிக்ரம்ய பாதயோ\" (இப்படி எல்லையில்லாப் பெருமையும் ஸுகமுமான கண்ணனை நன்கு துதித்து மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து திருவடிகளில் விழுந்தார்) என்று அவர் மகிழ்ந்து வர்ணிப்பதில் நான்கு முகங்களாலும் ஸர்வகாலமும் நான்கு வேதங்களையும் அத���யயனாத்யாயனம் செய்யும் ஸரஸ்வதீகாந்தரான ப்ரஹ்மதேவன் ஸ்துதியை \"அபிஷ்டவம்\" என்று பேசினார். அதுபோன்ற ஸ்தவத்தில் ஆசை. திருவேங்கடமுடையான் தயாவிஷயத்திலும் \"அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்\" என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார். ஆளவந்தார் சதுச்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை \"அபிஷ்டௌதிஸ்துத்யாம்\" என்று அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும் நீ எனக்கு வாக்கைக் கொடுத்து உன்னைப் பற்றிப் பாடச் செய்தால் போதும். அப்பாட்டை நீ காது கொடுத்துக் கேட்கவேண்டாம். உன் நாயகன் கேட்பதே போதும். த்வதபிஷ்டவார்ஹாம். கவிச் சக்ரவர்த்தினியான உன்னை நன்கு இனியப் பாட யோக்யமான வாக்கு உன் கவிதையே. இங்கே 'அபிஷ்டவம்' என்னும் பதத்தைக் கவனிக்க வேணும். கோபால பாலனை ப்ரஹ்மதேவன் வத்ஸாபஹாரப்ரகரண முடிவில் ப்ரஹ்மஸ்துதி என்று பெயர் பெற்ற அத்புத ஸ்தோத்ரத்தால் துதி செய்து முடிந்ததும் \"இத்யபிஷ்டூய பூமானம் த்ரி:பரிக்ரம்ய பாதயோ\" (இப்படி எல்லையில்லாப் பெருமையும் ஸுகமுமான கண்ணனை நன்கு துதித்து மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து திருவடிகளில் விழுந்தார்) என்று அவர் மகிழ்ந்து வர்ணிப்பதில் நான்கு முகங்களாலும் ஸர்வகாலமும் நான்கு வேதங்களையும் அத்யயனாத்யாயனம் செய்யும் ஸரஸ்வதீகாந்தரான ப்ரஹ்மதேவன் ஸ்துதியை \"அபிஷ்டவம்\" என்று பேசினார். அதுபோன்ற ஸ்தவத்தில் ஆசை. திருவேங்கடமுடையான் தயாவிஷயத்திலும் \"அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்\" என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார். ஆளவந்தார் சதுச்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை \"அபிஷ்டௌதிஸ்துத்யாம்\" என்று அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும் ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ், அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ், அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும் (விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும் (விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் \"கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் \"கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:\" என்று பாடியிருக்கிறீரே யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:\" என்று பாடியிருக்கிறீரே கவிஸார்வபௌமரான காளிதாஸருக்கு கௌடரீதி வராது. உமக்கு அதுவும் வச்யம். உமக்கு இத்தனை ரீதியும் வச்யமென்றீரே கவிஸார்வபௌமரான காளிதாஸருக்கு கௌடரீதி வராது. உமக்கு அதுவும் வச்யம். உமக்கு இத்தனை ரீதியும் வச்யமென்றீரே என்னை ஏன் யாசிக்க வேண்டும் என்னை ஏன் யாசிக்க வேண்டும் உன்னுடைய அபீஷ்டவத்திற்கு அர்ஹமான வாக்கு எனக்கில்லை. ஆகையாலுன்னை நான் யாசித்துத் தானம் வாங்கித்தான் தீரவேணும். மேல்மேல் கோடி சொல்வதில் நீர் சளைக்க மாட்டீர். வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா உன்னுடைய அபீஷ்டவத்திற்கு அர்ஹமான வாக்கு எனக்கில்லை. ஆகையாலுன்னை நான் யாசித்துத் தானம் வாங்கித்தான் தீரவேணும். மேல்மேல் கோடி சொல்வதில் நீர் சளைக்க மாட்டீர். வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும், மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும். விபஞ்சீ (வீணை) ஸ்வரம் போன்ற இனிப்புடையது வைதர்பீ என்பர். யாழிலுமினிதாகும் உன் சிலம்பின் ஓசை. கோதை சிலம்பின் ஓசையைப் போன்ற என்றதால் உயர்ந்த வைதர்ப்பரீதியைக் கேட்டதாயிற்று. ப்ரஸந்ந மதுரமான வாக்கை அளிக்க ப்ரார்த்திக்கிறார். மதுரம் என்பது பாஞ்சாலிரீதியை அஸாதாரணமாகக் காட்டும். ப்ரஸாதம் முதலிய சிறந்த எல்லாக் குணங்களையும் உடையது வைதர்ப்பீ ரீதி. 'ப்ரஸந்ந' என்பதால் அந்த ரீதியையும் கேட்கிறார். இந்த ரீதிகளால் கந்தங் கமழும் மாலை போன்ற ஸரஸ்வதியை யாசிக்கிறேன். உன் பாமாலை போன்ற இனிப்பும், ஸௌரப்யமுமிருக்க வேணும். வாக்கின் பரிமளத்தை உன்னிடம் யாசிக்கிறேன். புஷ்பம் போன்ற வாக்கு வேணும். பெருமாளுக்கு வாக்கு மாலை ஸமர்ப்பிக்க உன்னிடம்தானே யாசிக்க வேணும் கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும், மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீ���ியையும் அளிக்க வேணும். விபஞ்சீ (வீணை) ஸ்வரம் போன்ற இனிப்புடையது வைதர்பீ என்பர். யாழிலுமினிதாகும் உன் சிலம்பின் ஓசை. கோதை சிலம்பின் ஓசையைப் போன்ற என்றதால் உயர்ந்த வைதர்ப்பரீதியைக் கேட்டதாயிற்று. ப்ரஸந்ந மதுரமான வாக்கை அளிக்க ப்ரார்த்திக்கிறார். மதுரம் என்பது பாஞ்சாலிரீதியை அஸாதாரணமாகக் காட்டும். ப்ரஸாதம் முதலிய சிறந்த எல்லாக் குணங்களையும் உடையது வைதர்ப்பீ ரீதி. 'ப்ரஸந்ந' என்பதால் அந்த ரீதியையும் கேட்கிறார். இந்த ரீதிகளால் கந்தங் கமழும் மாலை போன்ற ஸரஸ்வதியை யாசிக்கிறேன். உன் பாமாலை போன்ற இனிப்பும், ஸௌரப்யமுமிருக்க வேணும். வாக்கின் பரிமளத்தை உன்னிடம் யாசிக்கிறேன். புஷ்பம் போன்ற வாக்கு வேணும். பெருமாளுக்கு வாக்கு மாலை ஸமர்ப்பிக்க உன்னிடம்தானே யாசிக்க வேணும் நியே விதானம் செய்யவேணும். விதானம் மட்டும் போதாது. நன்றாய் விதனம் செய்யவேணும். (அமைக்கவேணும்) ஸம்விதானம் செய்விதர்ப்பாதிபதியின் புத்திரி ருக்மிணீ. கிருஷ்ணனுக்கு பரம மித்ரமானவள் பாஞ்சாலி, த்ரௌபதி. அவள் ருக்மிணிக்கு ப்ராண ஸமமான ஸகியாவாள். வைதர்ப்பி, பாஞ்சாலி என்னும் திருநாமங்களே பெருமாளுக்கும் கோதைக்கும் அமிர்தமாகும்.\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagamahauthamar.blogspot.com/2010/12/blog-post_22.html", "date_download": "2018-07-22T08:47:48Z", "digest": "sha1:WDEGWIHS2G54YCLLJBDN37WWXW6EZCNS", "length": 17158, "nlines": 229, "source_domain": "ulagamahauthamar.blogspot.com", "title": "வந்துட்டான்யா வந்துட்டான்: கொஞ்சமாவது அறிவிருக்கா?", "raw_content": "\n\"எத்தனை தடவைதான் சொல்றது. இந்த சின்ன கணக்கைக் கூட ஒழுங்கா போட முடியலை; என்னதான் படிச்சீங்களோ\nசரி, மாத்ஸ் தான் வரலை, English என்ன ஆச்சு\nடென்ஸ்லேயும் இந்த செண்டன்சை எழுதணும், அது முடியாதா\nஅதெல்லாம் கூட பரவாயில்லை, தமிழ் நம்ம தாய்மொழி. அதுல கூடவா எழுதும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்\nஇதிலேயே இப்படின்னா, ஹிஸ்டரி, சயின்ஸ், சோசியல் சயின்ஸ் இதெல்லாம் பத்திக் கேக்கவே வேணாம்.\nஇப்பவே சொல்லிடறேன், இந்த மாதிரி தப்பு தப்பாதான் ஹோம் வொர்க் எழுதுவன்னா நாளையிலிருந்து நானே என் ஹோம் வொர்க்கை எழுதிக்கறேன். உன்னால என் மிஸ்கிட்ட நான் திட்டு வாங்க வேண்டியிருக்கு\"\nஎன்று என்னைத் திட்டியது சாட்சாத் அஞ்சாம் வகுப்பு படிக்கும் என் மகள்தான்.\nடிஸ்கி : படத்தில் இருப்பது என் பெண்ணின் மிஸ். ஹிஹி\nபதிவிட்ட நேரம் 10:19 AM\nவேற என்ன சொல்லி திட்டலாம் உங்களை...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅதுதான் கிலோ தொண்ணூறு ரூபாய்க்கு போயடுசாமே\nஓ, அது வெங்காயம் இல்லை\n(அப்டி ஒன்னு இருந்திருந்த நாங்க இந்த போஸ்டே போட்டுருக்க மாட்டமே.....)\nஎன்னங்க இது உப்பிருக்கா புளி இருக்கான்னு கேட்கிற மாதிரி அறிவிருக்கான்னு கேட்கிறீங்க\nசொந்தமாக ஹோம்வொர்க் செய்ய நினைக்கும் உங்கள் பெண்ணின் தன்னம்பிக்கையை பாராட்டும் அதே வேளையில் ஒரு ஹோம்வொர்க் கூட செய்ய தெரியாத...\nசரி விடுங்க. நமக்கு சொல்லித் தந்த வாத்தியார் சரியா சொல்லித்தரலை. அதான் இப்படி\nவிடுங்க தல..... இத பத்தி நாளைக்கு சரித்திரம் பேசும்\nஹி.ஹி.ஹி............... ஆரம்பிக்கும் போதே இந்த ஆப்பு உங்களுக்குதான்னு கண்டுபுடிச்சிட்டம்ல ..............\nபாருங்க உங்க பொண்ணு படிச்ச பொண்ணு எவ்ளோ டீசன்ட்டா உங்கள் திட்டி இருக்கு ...... எனக்கு ஒரு பய இருக்கான் ....அவன் என்னைய திட்டா ஆரம்பிச்சான்னா எங்க பில்டிங் பூராம் காத போத்திக்குவாங்க .......\nஹி ஹி ஹி ... நீங்க வேணும்னே அப்படி தப்பா எழுதி தரீங்க ..\nஐயையோ நான் தமிழன் said...\nநான் புதுசு உங்க சைடுல நான் செலக்ட்டா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன் எதிர்காலம் நல்லா தெரியுது...\nதமிழன்���ு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...\nஇவரு பொண்ணுக்கு இவரை பத்தி\nம்ம்.. இவரு Maths-க்குன்னு ஒரு Blog\nஒருவேளை இவர் பொண்ணு கேக்குற\nடவுட்டை எல்லாம் பதிவா போட்டு..,\nநம்மகிட்ட ஆன்ஸர் வாங்கி சொல்லி\nநல்ல பெயர் எடுக்கலாம்னு திட்டமோ..\nமுடிவில் இருந்த அந்த “இரண்டு” வரிகளை மிகவும் ரசித்தேன்...\nப்ளாக் உலகில் நம்ம பொசிஷன்\nமக்கள் விரும்பிய மகோன்னத பதிவுகள்........\nமுன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம...\nசில பொது அறிவு கேள்வி பதில்கள்:\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nமுன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான். நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்க...\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே: பெண்ணிற் பெருந்தக்க யாவுள இது பொய்யாமொழிப் புலவனின் வாக்கு...\nசென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே: 1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்ன...\nகாமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)\nமுன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை) \"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா\n1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூப...\nபேசுவது எப்படி - 2\nபோன பதிவுல பொதுவாக பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைக...\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\nதெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன் பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் ...\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nஉங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி...\n(அதாவது பெயர் சொல்ல விருப்பமில்லை)நாம என்ன டாடாவா பிர்லாவா,....\nதமிழ்மணம் போட்டியில் என்னுடைய படைப்புகளும்\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nவாரச் சந்தை - 3\nஒரு புதிய வலைப்பூ அறிமுகம்\nவாரச் சந்தை - 2\nஎன்னைக் கவர்ந்த கமல் படங்கள்\nஎன்னைக் கவர்ந்த ரஜினி படங்கள்\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nவந்தது தெரியும் வந்த வழியும் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2011/01/23/thenaliramanbrahmins/", "date_download": "2018-07-22T08:44:42Z", "digest": "sha1:A4YBPHI23IBKJ5LEUWFT5YB2LHXBYI65", "length": 20361, "nlines": 184, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "திவசங்களில் ​செய்யப்படும் தானங்களுக்கு ​​பொருள் என்ன? « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« டிசம்பர் பிப் »\n« எதிர் கட்சியினர் மா​வோயிஸ்ட் இயக்கத்தில் ​சேரலாம்\nஅநித்யம் அல்லது நி​லையா​மை அல்லது மரணம் »\nதிவசங்களில் ​செய்யப்படும் தானங்களுக்கு ​​பொருள் என்ன\nஎன் ​பெரியப்பாவின் முதல் வருட திவசத்திற்கு ​சென்று வந்த என் அப்பா திவசம் விமரி​​சையாக நல்லபடியாக நடந்து முடிந்தது பற்றி கூறினார்.\nஎல்லா தானங்க​ளையும் என் ​பெரியப்பாவின் மகன் ஒன்று விடாமல் ​செய்தாராம். ​கோ தானம், வஸ்திர தானம், தங்கம், ​வெள்ளி ​போன்ற பிற தானங்கள் அ​னைத்தும் ஒரு கு​றையும் ​வைக்காமல் ​செய்தார் என மகிழ்ச்சி​யோடு ​சொன்னார்.\nஎனக்கு ​தெனாலிராமனின் க​தை ஒன்றுதான் ஞாபகத்திற்கு வந்தது\nவிஜயநகரத்தி​லே அரசர் கிருஷ்ண​தேவராயரின் அரண்ம​னையில் மறுநாள் ந​டை​பெற இருக்கும் அரசரின் தாயார் வருட திவசத்திற்கான காரியங்கள் தடபுடலாக ந​டை​பெற்றுக் ​கொண்டிருந்தது.\nஆனால் அரசர் கிருஷ்ண​தேவராயர் ​சோகமாக கவ​லை​யோடு அமர்ந்திருந்தார்.\nராஜகுரு அரசரிடம் அவரு​டைய நி​லைக்கு காரண​மென்ன என்று ​கேட்கிறார்.\nதன்னு​டைய தாயார் இறக்கும் தறுவாயில் தங்க மாம்பழம் (மல்​கோவாவா, பங்கணபள்ளியா இல்​லை ​வேறு ஏ​தேனும் வ​கை மாம்பழமா ​தெரியவில்​லை) ​கேட்டாராம். ஆனால் அந்தப் பருவம் மாம்பழங்கள் காய்க்கும் பருவம் இல்​லையாதலால், அந்த சாம்ராஜ்யத்தின் நாலாதி​சைகளுக்கும் வீரர்க​ளை அனுப்பியும் அம்மாம்பழம் கி​டைக்கவில்​லை. அதற்குள் தாயார் இறந்துவிட்டார். நி​றை​வேறாத ஆ​சையுடன் அவர் இறந்துவிட்ட​தே தன்னு​டைய கவ​லைக்கு காரண​மென்று அரசர் கூறினாராம்.\nஇதுதான் நல்ல சந்தர்ப்பம் சம்பாதிப்பதற்கு என சட்​டென்று திட்டம் ​போட்ட ராஜகுரு, அரசருக்கு ஒரு ​யோச​னை கூறினார்.\n“ஐந்து அந்தனர்களுக்கு 5 தங்க மாம்பலங்க​ளை நா​ளைய திவசத்தின் முடிவில் ​கொடுத்து விட்டால் இறந்தவரு​டைய ஆத்மா சாந்திய​டையும்”\nஆனால் மீண்டும் இது மாம்பழ பருவம் இல்லாததால் மாம்பழங்கள் எங்கிருந்து கி​டைக்கும்\nராஜகுரு சாமர்த்தியமாக ஒரு ​யோச​னை கூறியிருக்கிறார்\n“தங்க மாம்பழங்களுக்கு பதிலாக தங்கத்தினால் ​செய்த மாம்பழங்க​ளை ​​கொடுத்துவிடலாம்”\nமன்னருக்கு இந்த ​யோச​னை முழு​மையாக புரியாவிட்டாலும் ராஜகுருவின் ​யோச​னை என்பதால் ஒத்துக் ​கொண்டார்.\nராஜகுரு தன்னு​டைய ஆட்கள் சில​ரை அந்தனர்கள் ​போல் ​வேடமிட ​வைத்து மறுநாள் திவசத்திற்கு ​​சென்று தங்கத்தினால் ​செய்த மாம்பழங்க​ளை ​பெற்று அதில் பாதி​யை தன்னிடம் ​கொடுத்து விட​வேண்டும் என்ற ஒப்பந்த்துடன் அனுப்பி ​வைத்தாராம்.\nமறுநாள் திவச​மெல்லாம் முடிந்தவுடன் அரசர் தங்கத்தினாலான மாம்பழங்க​ளை அந்த ஐந்து அந்தனர்களுக்கும் பல மரியா​தைகளுடன் தாம்பாழத்தில் ​வைத்து ​கொடுத்தாராம்.\nஇ​​வை எதுவும் குறித்து முன்ன​மே எதுவும் ​​தெரியாத ​தெனாலிராமன் அதிர்ச்சியுடன் பார்த்துக் ​கொண்டிருந்தானாம்.\nஇதில் ஏ​தோ சூது இருக்கிறது என்ப​தை புரிந்து ​கொண்ட ​தெனாலிராமன், பக்குவமாக புத்திசாலித்தனமாக இவ்விசயத்தில் மன்னருக்கு உண்​மை​யை புரிய​வைக்க முடிவு எடுத்து, ஒரு திட்டம் தீட்டினானாம்.\nதங்கத்தினாலான மாம்பழங்க​ளை தானமாக ​பெற்றுக் ​கொண்டு ​வெளி​யேற இருந்த அந்தனர்க​ளை அ​ழைத்து, தானும் தன் தாயாருக்கு சிரார்தம் ​கொடுக்க ​வேண்டும், தன்னு​டைய தாயாருக்கும் க​டைசி ​நேரத்தில் ஒரு ஆ​சை இருந்தது அ​தை நி​றை​வேற்ற ​வேண்டும் எனக் கூறினானாம்.\nஒ​ரே ​நேரத்தில் இரண்டு தானம் கி​டைக்கும் மகிழ்ச்சியில் அந்த அந்தனர்களும் சந்​தோசமாக அந்த தானத்​தை வாங்கிக் ​கொள்ள சம்மதித்தார்களாம்.\nகாவலர்க​ளை அ​ழைத்து பழுக்க காய்ச்சிய 5 இரும்புக் கம்பிக​ளை ​கொண்டு வரச் ​சொன்னானாம்\nஎதற்கு என்று புரியாமல் அந்தனர்களும், ராஜகுருவும் மற்றும் அங்கிருந்த அ​னைவரும் முழித்துக் ​கொண்டிருந்தார்களாம்.\nஎன் தாயார் இறக்கும் தறுவாயில் எனக்கு பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு ​வைக்க விரும்பினார்கள் ஆனால் அந்த ஆ​���ை நி​றை​வேறாம​லே அவர்கள் இறந்துவிட்டார்கள் ஆக​வே உங்களுக்கு அத​னைக் ​கொடுத்து அவர்கள் ஆத்மா சாந்திய​டைய ​செய்ய விரும்புகி​றேன் என்றானாம்\nபயந்து ​போன அந்தனர்கள் எங்களுக்கு சூடு ​வைப்பதால் அவர்களுக்கு எவ்வாறு திருப்தி ஏற்படும் என்றார்களாம்.\nஅரசரின் தாயார் சாப்பிட விரும்பிய மாம்பழத்திற்காக உங்களுக்கு தானம் ​கொடுப்பதால் அவர்கள் ஆத்மா திருப்திய​டையு​மென்றால் என் விசயத்தில் மட்டும் ஏன் நிகழாது என்றானாம்\nஐந்து அந்தனர்களும் தானம் வாங்கிய தங்கத்தினாலான மாம்பழங்க​ளை திருப்பிக் ​கொடுத்துவிட்டு, ஆ​ளைவிடுமாறு மன்னிப்புக் ​கேட்டுக் ​கொண்டு பயந்து ஓடிவிட்டார்களாம்\nதெனாலிராமனின் புத்திசாலித்தனத்​தை பாராட்டி அதில் இரண்டு தங்க மாம்பழங்க​ளை அவனுக்கு மன்னர் பரிசாக அளித்தாராம்\nஎனக்​கென்ன​வோ இந்த க​தையில் சில இடறல்கள் ஏற்படுகின்றன. ​போலி அந்தனர்க​ளை அம்பலப்படுத்துவதுதான் ​தெனாலிராமனின் ​நோக்கம் என்பது ​போன்ற ஒரு இ​டைச் ​செருகல் இக்க​தையில் ஏற்பட்டுள்ள​தைப் ​போல ​தோன்றுகிறது.\nஉண்​மையான அந்தனர்கள் என்றால் சூடு வாங்கிக் ​கொள்ள ​வேட்டி​யை தூக்கிக் ​கொண்டு வரி​சையி​லேயா நிற்பார்கள்\nஇக்க​தை​யை “WIT & HUMOUR The Best of Tenali Raman” என்ற SPIDER BOOKS பதிப்பகத்தாரால் ​வெளியிடப்பட்ட புத்தகத்தில் படித்​தேன். அதில் Retold by Brian Jude Thomas என்று ​போடப் பட்டிருந்தது.\nதெனாலிராமன் சடங்கு சம்பிரதாயங்கள், அந்தனர்களின் ஆசார ​அனுஷ்டானங்கள், அவர்கள் பரப்பும் மூடநம்பிக்​கைகள் ஆகியவற்​றை ​கேலி ​செய்து அம்பலப்படுத்திய பல க​தைகள் இருப்பதாக ​கேள்விப்பட்டிருக்கி​றேன்.\nஇது​​போல Abridged, Retold, selected or best வ​கை புத்தகங்களில்லாமல், ​தெனாலிராமன் க​தைகளின் முழு​மையான மூலப் பாடப்புத்தகத் ​தொகுப்பு கி​டைத்தால் நன்றாக இருக்கும். ஏ​தேனும் பதிப்பகம் தமிழி​லோ அல்லது ஆங்கிலத்தி​லோ அத்த​கைய ​வெளியீ​டை ​கொண்டு வந்திருந்தால் தயவு ​செய்து ​தெரிவிக்குமாறு இ​தை படிக்கும் நண்பர்களிடம் ​கேட்டுக் ​கொள்கி​றேன்.\nThis entry was posted on ஜனவரி 23, 2011 இல் 11:00 முப\tand is filed under கட்டு​ரை. குறிச்சொல்லிடப்பட்டது: abridged, அந்தனர்கள், அனுஷ்டானம், அம்பலம், ஆசாரம், க​தைகள், கிருஷ்ண​தேவராயர், சடங்கு, சம்பிரதாயம், தாயார், திவசம், தெனாலிராமன், ந​கைச்சு​வை, பிராம��ர்கள், புத்திசாலி, புத்திசாலித்தனம், மாம்பழம், best, books, retold, selected, spider. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.\nஒரு பதில் to “திவசங்களில் ​செய்யப்படும் தானங்களுக்கு ​​பொருள் என்ன\nநான் 18 ஆண்டுகள் எனது அப்பாவிற்கும், அம்மாவிற்கு 10 ஆண்டுகளும் திவசம் கொடுத்தேன். எல்லாம் அய்யரை வைத்துதான். நான் கம்யுனிசத்திற்கு முதல் படியே இந்த திவசத்திற்கு திவசம் கொடுத்தது தான்\nஇந்த இரண்டையும் என்னால் மறக்க முடியாது.\nஎனது அம்மா, அப்பா நினைவுகளை ஏதோ விதத்தில் நான் நினைவு கூறக் கடமைப்பட்டுக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« எதிர் கட்சியினர் மா​வோயிஸ்ட் இயக்கத்தில் ​சேரலாம்\nஅநித்யம் அல்லது நி​லையா​மை அல்லது மரணம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_19", "date_download": "2018-07-22T08:41:08Z", "digest": "sha1:7KHAT6H4OHNLS5CFFUU6EDXLXIS6YPGC", "length": 18337, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூன் 19 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 19 (June 19) கிரிகோரியன் ஆண்டின் 170 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 171 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன.\n325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியா (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது.\n1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.\n1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.\n1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1875 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக எர்செகோவினா எழுச்சி ஆரம்பமானது.\n1903 – பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.\n1910 – அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.\n1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் ��ப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.\n1949 – முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.\n1953 – அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு மற்றும் எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1985 – மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.\n1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.\n1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.\n1990 – உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.\n2007 – பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர், 218 பேர் காயமடைந்தனர்.\n2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.\n1566 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625)\n1595 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644)\n1623 – பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662)\n1861 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1896)\n1911 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் 2வது பிரதமர் (இ. 1973)\n1918 – கே. சி. நடராஜா, இலங்கை குற்றவியல் சட்டவறிஞர்\n1928 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய திராவிட மொழியியல் ஆய்வாளர் (இ. 2012)\n1935 – சு. ப. திண்ணப்பன், தமிழக-சிங்கப்பூர் தமிழறிஞர்\n1945 – ரதொவான் கராட்சிச், செர்பிய-பொசுனிய அரசியல்வாதி, போர்க் குற்றவாளி\n1945 – ஆங் சான் சூச்சி, நோபல் பரிசு பெற்ற பர்மிய அரசியல்வாதி\n1945 – டோபியாஸ் உல்ஃப், அமெரிக்க எழுத்தாளர்\n1946 – மா. சந்திரமூர்த்தி, தமிழக எழுத்தாளர்\n1947 – சல்மான் ருஷ்டி, இந்திய-ஆங்கிலேய எழுத்தாளர்\n1951 – ஐமன் அழ்-ழவாகிரி, எகிப்திய மெய்யியலாளர், தீவிரவாதி\n1959 – கிரிஸ்டியன் உல்ஃப், செருமானிய அரசியல்வாதி\n1960 – லெப்டினன்ட் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1982)\n1961 – வித்யா தேவி பண்டாரி, நேபாளத்தின் 2வது குடியரசுத் தலைவர்\n1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி\n1980 – நாகை ஸ்ரீராம், தமிழக கருநாடக இசைக் கலைஞர்\n1985 – காஜல் அகர்வால், இந்திய நடிகை\n1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641)\n1747 – நாதிர் ஷா, ஈரானிய அரசர் (பி. 1688)\n1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிகோ மன்னர் (பி. 1832)\n1990 – க. யோகசங்கரி, இலங்கைப் போராளி, அரசியல்வாதி\n1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)\n2006 – சுரதா, தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1921)\n2012 – ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர், கிரேக்க செவ்வியல் அறிஞர்\n2013 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1961)\n2016 – குமரகுருபரன், தமிழகக் கவிஞர் (பி. 1974)\nதொழிலாளர் தினம் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2018, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/04/14/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-07-22T08:29:27Z", "digest": "sha1:Q2QD2XAJIBAAWT2EHNHPDCI3TGZUQ2GP", "length": 8818, "nlines": 93, "source_domain": "tamil-odb.org", "title": "நமது புயலின் நடுவே | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: மாற்கு 4:35-41 | ஓராண்டில் வேதாகமம்: 1 சாமுவேல் 25-26, லூக்கா 12:32-59\nஅவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. மாற்கு 4:39\nபயங்கர புயல்காற்று, மிரட்டும் மின்னல், மோதியடிக்கும் அலைகள். சாவின் விளிம்பை தொட்டுவிட்ட உணர்வு. தாத்தாவுடன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான் அங்கேயே நெடுநேரம் தங்கிவிட்டேன். மாலையில் சூரியன் மறைந்ததும் வீசின சூரைக்காற்றினால் எங்கள் படகு பயங்கரமாய் தத்தளித்தது. படகு கவிழாமல் இருக்க அதன் முன்பகுதியில் உட்காரவேண்டும் என்று தாத்தா அறிவுற��த்தினார். திகில் உள்ளத்தை கவ்வியது. ஆனாலும், எப்படியோ, நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது பதினான்கு.\nதேவனுடைய ஆறுதலையும் பாதுகாப்பையும் வேண்டினேன். புயல் ஓய்ந்தபாடில்லை, ஆனாலும் நாங்கள் எப்படியோ தப்பி கரையேறினோம். அன்றைக்கு அந்த இரவு புயலில் உணர்ந்த தேவபிரசன்னத்தின் நிச்சயத்தை இன்னொருமுறை உணர்ந்தேனா என்று தெரியவில்லை.\nபுயல்கள் இயேசுவுக்கு புதியவைகள் அல்ல. மாற்கு 4:35-41 வசனங்களில் இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, இன்னும் சற்றுநேரத்தில் பயங்கர புயல் வீசப்போகும் ஒரு ஏரியை கடந்துபோகச் சொன்னார். அன்றைக்கு இரவு வீசின கோரப்புயல் அந்த முரட்டு மீனவர்களை ஒரு கை பார்த்தது. தாங்கள் சாகப்போகிறோம் என்றே நினைத்தார்கள். ஆனாலும் இயேசு கடலை அமரச்செய்து தம்முடைய சீடர்களை ஆழமான விசுவாச அனுபவத்திற்கு நேராக நடத்தினார்.\nஅதேபோல்தான் நம்முடைய புயல்களின் நடுவே அவரை நம்பும்படிக்கு அவர் நம்மை அழைக்கிறார். சில சமயங்களில் அவர் அற்புதமாய் காற்றையும், அலைகளையும் அமைதிப்படுத்துகிறார். சில வேளைகளில் அதற்கு இணையான இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்துகிறார்: நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்தி அவரை நம்பத் துணைபுரிகிறார். “இரையாதே அமைதலாயிரு” என்று அலைகளை பார்த்து கட்டளையிடக்கூடிய வல்லமை தம்மிடமுண்டு என்பதை நாம் விசுவாசித்து பலப்படவேண்டும் என்று விரும்புகிறார்.\nதேவனைத் தாண்டி எந்தவொரு நெருக்கமும் நம்மை அண்டமுடியாது.\nஆசிரியர் ஆடம் ஹோல்ஸ் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் ���திவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/04/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-22T08:29:03Z", "digest": "sha1:TRLAUDJRR5BNJ6M2UDQIE6GGHS37HG2W", "length": 8300, "nlines": 93, "source_domain": "tamil-odb.org", "title": "ஒரேயொரு நொடி | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: சங்கீதம் 39:4-6 | ஓராண்டில் வேதாகமம்: 1 சாமுவேல் 30-31, லூக்கா 13:23-25\n…நான் எவ்வளவாய் நிலையற்றவன் ... சங்கீதம் 39:4\nவிஞ்ஞானிகள் நேரத்தைப் பற்றி அதிக கவனம் கொண்டிருப்பார்கள். 2016-ஆம் ஆண்டின் இறுதியில், மேரிலாண்ட் பட்டணத்தின் கோட்டார்ட் விண்வெளி மையத்தைச் சார்ந்த பிரமுகர்கள் அந்த வருடத்துடன் ஒரு வினாடியை கூட்டினார்கள். அந்த வருடம் ஒருவேளை உங்களுக்கு சற்றே நீண்டதாய் இருந்திருந்தால், உங்கள் கணிப்பு சரியே.\nஅவர்கள் ஏன் அப்படிச் செய்யவேண்டும் ஏனெனில், பூமியின் சூழற்சி வேகம் காலத்தின் ஓட்டத்தில் குறைவதால், வருடங்கள் வழக்கத்தைவிட சற்றே நீண்டதாய் அமையும். மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கருவிகளை கவனிக்க விஞ்ஞானிகள் நேரத்தை மில்லி செகன்ட் அளவுக்கு துல்லியமாய் கணக்கிடவேண்டும். ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கவே இவர்கள் இப்படி துல்லியமாய் செயல்படவேண்டியுள்ளது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.\nநம்மில் அநேகருக்கு, ஒரு நொடி கூடுவதும் குறைவதும் பெரிய வித்தியாசத்தை உண்டாக்குவதில்லை. ஆனாலும், வேதத்தின் அடிப்படையில், நம்முடைய நேரமும் அதனை நாம் பயன்படுத்தும் விதமும் மிகவும் முக்கியமானது. 1 கொரிந்தியர் 7:29-ல், பவுல் “இனிவரும் காலம் குறுகினது” என்றே நமக்கு நினைப்பூட்டுகிறார். தேவனுடைய பணியைச் செய்வதற்கான நேரம் “குறைவானது”, ஆகையால் நாம் நம் நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டும். “நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் (எபே. 5:16)” என்று பவுல் வலியுறுத்துகிறார்.\nவிஞ்ஞானிகளைப் போல் நாமும் ஒவ்வொரு வினாடியையும் கணக்கிடவேண்டும் என்பதல்ல அதன் பொருள். வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையைப் (சங். 39:4) பார்க்கும்போது, நம்முடைய நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டியதின் முக்கியத்துவத்தை அது நமக்கு நினைப்பூட்டுகிறது.\nநேரத்தை வெறுமனே செலவிடவேண்டாம் – முதலீடு செய்யுங்கள்.\nஆசிரியர் டேவ் பிரானன் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/simbu12.html", "date_download": "2018-07-22T09:06:38Z", "digest": "sha1:IARVSTOXXX6DW552FJKFIGEFSE2JAGUL", "length": 31063, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடிசைவாசிகளிடம் சிக்கி அடி வாங்கிய சிம்பு! குடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.நடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனதுநண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில்,குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.சிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக்லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவாபோன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடிவிட்டனர்.இருட்டில் சி���்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டேஅத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.அடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்துவந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக்கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்கு வந்துள்ளார்.எவன்டா என் மகனை அடிச்சது என்று செயின் ஜெயபால் ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார்.இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர்.நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன்அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர்டாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சகநடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள்வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Simbu attacked by slum dwellers in Chennai - Tamil Filmibeat", "raw_content": "\n» குடிசைவாசிகளிடம் சிக்கி அடி வாங்கிய சிம்பு குடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.நடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனதுநண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில்,குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.சிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக்லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவாபோன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடிவிட்டனர்.இருட்டில் சிம்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டேஅத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.அடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்துவந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக்கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்கு வந்துள்ளார்.எவன்டா என் மகனை அடிச்சது என்று செயின் ஜெயபால் ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார்.இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர்.நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன்அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர்டாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சகநடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள்வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும்பரபரப்பை ஏற்பட���த்தியுள்ளது.\nகுடிசைவாசிகளிடம் சிக்கி அடி வாங்கிய சிம்பு குடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.நடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனதுநண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில்,குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.சிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக்லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவாபோன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடிவிட்டனர்.இருட்டில் சிம்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டேஅத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.அடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்துவந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக்கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்கு வந்துள்ளார்.எவன்டா என் மகனை அடிச்சது என்று செயின் ஜெயபால் ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார்.இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர்.நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன்அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர்���ாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சகநடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள்வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடிசைவாசிகளிடம் தகராறு செய்யப் போய் அவர்களிடம் செம்மையாக அடி வாங்கியுள்ளார் நடிகர் சிம்பு.\nநடிகர் சிம்புவின் வீடு சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா உள்ள பகுதியில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சிம்பு தனதுநண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் படுவேமாக அந்தப் பக்கம் வந்துள்ளார். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில்,குடிசைவாசிகள் சிலர் சாலையோரம் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தனர்.\nசிம்பு ஓட்டி வந்த பைக் படு வேகமாக வந்ததில், குடிசைவாசிகள் சிலர் பயந்துபோய் ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீது பைக்லேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், யோவ், மெதுவா போப்பா என்று சத்தமாக கூறியுள்ளனர்.\nஇதைக் கேட்டதும் கோபமடைந்த சிம்பு, வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி அவர்களிடம் வந்து, என்னையா மெதுவாபோன்னு சொல்றே என்று கேட்டு, அவ்வாறு கூறியவரை அடித்துள்ளார். இதைப் பார்த்த மற்ற குடிசைவாசிகள் ஒன்று கூடிவிட்டனர்.\nஇருட்டில் சிம்புவை அடையாளம் தெரியாத அவர்கள், நம்ம ஏரியா ஆளை ஒருத்தன் அடிக்கிறான் என்று கூறிக் கொண்டேஅத்தனை பேரும் சேர்ந்து தாறுமாறாக சிம்புவை போட்டு விளாசியுள்ளனர். இதில் சிம்புவின் மூக்கு, உதடு கிழிந்து போய் ரத்தம் வந்து விட்டது.\nஅடிபட்டது யார் என்று முகத்தைப் பார்ப்பதற்காக சிம்புவை தெருவிளக்கு வெளிச்சத்துக்கு குடிசைவாசிகள் இழுந்துவந்தபோதுதான் அது சிம்பு எனத் தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.\nரத்தமும், காயமுமாக மகன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போன அவரது தந்தை விஜய. டி.ராஜேந்தர் நடந்தததைக்கேட்டுள்ளார். பின்னர் கோபத்துடன் தனது காரில் ஏறி அந்த குடிசைப் பகுதிக்க�� வந்துள்ளார்.\nஎவன்டா என் மகனை அடிச்சது என்று செயின் ஜெயபால் ரேஞ்சில் மிகக் கோபமாக கேட்டுள்ளார். முடியை சிலுப்பியுள்ளார்.இதையடுத்து மக்கள் மீண்டும் மொத்தமாக திரண்டு வந்துள்ளனர்.\nநிலைமையின் விபரீதத்தை உணர்ந்த விஜய டி.ராஜேந்தர் அப்படியே ஜகா வாங்கி வீட்டுக்குப் போய் விட்டார். மகன்அடிவாங்கிய விஷயத்தை அவர் போலீஸில் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நமக்குத்தான் வம்பு என்று பயந்த அவர்டாக்டரையும் வீட்டுக்கே வரவழைத்து சிம்புவுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.\nஇந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுகிறார், சகநடிகைகளிடம் அத்துமீறி பேசுகிறார், நடக்கிறார், துணை நடிகைகளைக் கூட அவர் விடுவதில்லை என்று ஏகப்பட்ட செய்திகள்வெளியாகி வரும் நிலையில், இப்போது குடிசைவாசிகளிடம் அவர் தகராறு செய்து அடி வாங்கியுள்ளார் என்ற தகவல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bharathi-with-mammootty-281107.html", "date_download": "2018-07-22T09:06:44Z", "digest": "sha1:JZYF7CTUIDVBYGXSBVTC24PRNGJJHQOB", "length": 10436, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலையாளத்தில் பாரதி | Bharathi with Mammootty! - Tamil Filmibeat", "raw_content": "\nஅம்முவாகிய நான் பாரதி தமிழில் நல்ல பெயர் வாங்கிய கையோடு மலையாளத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளார்.\nஅம்முவாகிய நான் படத்தில் விபச்சாரப் பெண் கேரக்டரில் படு இயல்பாக நடித்துப் பெயரைத் தட்டிச் சென்றவர் பாரதி. அவரது அழகான உடல் வாகும், தப்பில்லாத நடிப்பும், அசத்தலாக இருந்தன.\nஇப்போது பாரதியைத் தேடி பல பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அகத்தியன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் பாரதிதான் நாயகி.\nஇதுதவிர தக்காளி சீனிவாசனின் திரில்லர் படமான சற்று முன் கிடைத்த தகவல் படத்திலும் அவர் நடித்து வருகிறார். மேலும் ஒரு படமும் அவர் கையில் உள்ளது.\nஇந்த நிலையில், அம்முவைத் தேடி அதாவது பாரதியைத் தேடி மலையாளப் பட வாய்ப்பும் வந்துள்ளது. அம்முவாகிய நான், மலையாளத்தில் அம்மு என்ன நிஜன் என்ற பெயரில் டப் ஆகிச் சென்று அங்கும் வரவேற்பைப் பெற்றது. இதனால் வந்த பட வாய்ப்பு இது.\nஇதில் பாரதியுடன் ஜோடி போடப் போகிறவர் மம்முட்டி. தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களில் நடிக்காலமே என்று பாரதியை மம்முட்டி தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனால் முதல் படத்திலேயே மம்முட்டியுடன் ஜோடி போடுகிறார் பாரதி.\nமம்முட்டி அடுத்து நடிக்கவுள்ள அண்ணன் தம்பி என்ற படத்தில் பாரதியும், மம்முட்டியும் இணைகிறார்கள். இதில் மம்முட்டி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பாரதி தவிர மேலும் ஒரு ஹீரோயினையும் போடவுள்ளனர்.\nடிசம்பரில் ஷூட்டிங்கை ஆரம்பித்து முழு வீச்சில் அண்ணன் தம்பியை வளர்க்கப் போகிறார்களாம்.\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\n‘துணை முதல்வர்’ பாக்யராஜின் ஜோடியாகும் ஸ்வேதா மேனன்\nபாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு திரும்பவும் நடிக்கப் போறாராம் ஐஸ்\nசினிமாவில் மீண்டும் பிரசன்னாவுடன் டூயட் பாடனும்: சினேகா\nநடிக்க வரும் எம்.ஜி.ஆர். கார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சி���ந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aadalvallan.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-22T09:01:51Z", "digest": "sha1:OOGJX547WCVR2NG26L6PSIXIPF5UA5XU", "length": 14274, "nlines": 146, "source_domain": "aadalvallan.blogspot.com", "title": "ஆடல்வல்லான் : June 2013", "raw_content": "\nசுய நலம் என்பது தேவர்களையும் விட்டுவைக்காது போலிருக்கிறது. இமையோர்கள் சிவபெருமானை ஏன் பரவுகிறார்கள் என்பதற்குத் திருவாசகம் தரும் விளக்கம் இங்கு நினைவுக்கு வருகிறது. அப்படி வழிபட்டால் எல்லோரும் நம்மையும் வழிபடுவார்கள் என்பதற்காகத்தான் என்பதே அந்த விளக்கம். அவ்வாறு, தம்மை எல்லோரும் தொழ வேண்டும் என்ற சுய நல நோக்கோடு இமையோர்கள் இறைவனைப் பரவுகிறார்களாம். ஆனால் நமது சுயநலமோ பெரும்பாலும் பொருளாசையை முன்னிட்டே வருவது. பிற தருணங்களில் அது, புகழ், பதவி ஆகியவற்றில் நாட்டம் கொண்டும் வரும். இப்படி இருக்கும்போது, பிறர் நலனைப் பற்றி யோசிப்பவர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\n\"பேராசையாம் இந்தப் பிண்டம் \" என்றார் மாணிக்கவாசகர். ஒரு அறைக்கு ஒரு மின்விசிறி என்று ஆசைப்பட்டது போக, இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு தொலைக் காட்சிப் பெட்டியும், தொலைபேசியும், குளிரூட்டும் சாதனமும் தேவை என்கிற காலம் ஆகிவிட்டது. வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கை பேசி வேறு வீட்டில் ஒரு சைக்கிள் இருந்ததுபோய், மோட்டார் சைக்கிளோ, காரோ வாங்குகிறார்கள். இரண்டு தெரு தள்ளியிருக்கும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல குழந்தைகள் நடந்து செல்வதில்லை\nஇந்தச் சூழ்நிலையில், நாமும் பிறர் போல் வசதியுடன்(செல்வச் செழிப்புடன்) வாழ வேண்டும் என்ற எண்ணம் யாரையும் விட்டு வைக்க வில்லை. அதற்காகத் தங்கள் பாரம்பர்யத்தையும் துறக்கத் துணிந்து விட்டார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர்கள் இவ்வாறு தாவுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே கேள்வி.\nசமுதாயத்தில் நமது அந்தஸ்து எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கஷ்டப்பட்டாமல் சம்பாதிப்பது எப்படி என்றும் யோசிக்கத் துவங்கிவிட்டார்கள். இன்னின்ன தொழில் செய்தாலே க���ளரவம் என்ற எண்ணமும் தலை தூக்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாரம்பர்யத் தொழில்கள்/கடமைகள் பாதிக்கப் படத் தான் செய்கின்றன. எல்லாம் எமக்கே பெற வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டுவிட்ட படியால் பிறரது துயரங்களைத் துடைப்போரைத் தேட வேண்டியிருக்கிறது. சிலர் வாய்ப்பேச்சால் மட்டும் ஆறுதல் கூறுகின்றனர். மற்றும் சிலர் தங்களது எழுத்து ஆற்றலால் பாதிக்கப்பட்டவர்களிடம் உதவி போய்ச் சேரும்வரையில் இப்பேச்சுக்களாலோ, எழுத்துக்களாலோ எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை.\nவீட்டுக் கல்யாணங்களில் பல லக்ஷங்கள் புரள்கின்றன. எத்தனை எத்தனை விதமான ஆடம்பரச் செலவுகள் அதில் ஒரு சதவீதத்தையாவது வறுமைக்கோட்டுக்குக் கீழ் கிராமங்களில் பரிதாப வாழ்க்கை நடத்தும் ஆலய சிப்பந்திகளுக்கு அளிக்க முன்வருகிறோமா என்று கேட்டால் இல்லை என்ற பதிலையே கேட்கமுடிகிறது. அவர்களது ஏழ்மைநிலை தொடரும்போது உதவ முன்வராதவர்கள் ,வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் ஊரைவிட்டே வெளியேறும்போது குறை கூற மட்டும் தயங்குவதில்லை. என்றோ ஒருநாள் வரும் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதால் தரப்படும் சம்பாவனையை வைத்துக் கொண்டு எவ்வளவு நாள் தள்ள முடியும் அதில் ஒரு சதவீதத்தையாவது வறுமைக்கோட்டுக்குக் கீழ் கிராமங்களில் பரிதாப வாழ்க்கை நடத்தும் ஆலய சிப்பந்திகளுக்கு அளிக்க முன்வருகிறோமா என்று கேட்டால் இல்லை என்ற பதிலையே கேட்கமுடிகிறது. அவர்களது ஏழ்மைநிலை தொடரும்போது உதவ முன்வராதவர்கள் ,வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் ஊரைவிட்டே வெளியேறும்போது குறை கூற மட்டும் தயங்குவதில்லை. என்றோ ஒருநாள் வரும் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதால் தரப்படும் சம்பாவனையை வைத்துக் கொண்டு எவ்வளவு நாள் தள்ள முடியும் கிராம வாசிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே காலம் தள்ளலாம் என்ற நிலையில், கிராமவாசிகள் நமக்கென்ன என்று இருந்தால் என்ன செய்வது கிராம வாசிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே காலம் தள்ளலாம் என்ற நிலையில், கிராமவாசிகள் நமக்கென்ன என்று இருந்தால் என்ன செய்வது நகரங்களுக்குக் குடியேறியவர்களும், சொந்த ஊரைப் பற்றிக் கவலைப்படாத போது, ஆலய சிப்பந்திகளுக்கு யார் தான் உதவுகிறார்கள்\nஆலய சுற்றுலா பயணிகளும், இடையில் வரும் கிராமக் கோயில்களையும் தரிசிக்க வேண்டும். வசதிபடைத்த கோயில்களில் உண்டியல்கள் நிரம்பி வழியும் போது அற நிலையத்துறையே இப்பிரச்சினையைத் தீர்க்க முன்வரலாம் அல்லவா அதுவும் நடக்காமல் இருப்பது ஆதங்கமாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலாவது, சிவதர்மத்திற்கென்று ஒரு உண்டியல் வைத்துக்கொண்டு அவ்வப்போது நம்மால் முடிந்ததை அதில் சேகரித்து வைத்து, அதனை, கிராமக் கோயில்களுக்கு அளிக்க முன்வரலாமே அதுவும் நடக்காமல் இருப்பது ஆதங்கமாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலாவது, சிவதர்மத்திற்கென்று ஒரு உண்டியல் வைத்துக்கொண்டு அவ்வப்போது நம்மால் முடிந்ததை அதில் சேகரித்து வைத்து, அதனை, கிராமக் கோயில்களுக்கு அளிக்க முன்வரலாமேகருணை உள்ளம் இருந்தால் எத்தனையோ வழிகளில் இப்படி உதவ முடியும். நமது நெஞ்சமாகிய கல் கரைந்து உருக அப்பரமனே அருள வேண்டும். இப்படிச் சொல்வதால் எல்லோரும் கல் நெஞ்சக்காரர்கள் என்பது அர்த்தம் அல்ல. சொல்லித் திருத்துவது என்பது மிகவும் கடினமாகிவிட்ட இக்காலத்தில், நம்மால் சிலவற்றை நினைவு படுத்தத் தான் முடியும். \"Willing to hit, unwilling to hurt\" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எனவே, யாரையும் குறைகூறுவதோ,மனத்தைப் புண் படுத்துவதோ நமது நோக்கம் அல்ல. மனத்தைப் பண் படுத்துவது ஒன்றே நமது குறிக்கோள்.\nநாயன்மார்களில் பலர் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதை ஒரு நியமமாகவே கொண்டிருந்ததைப் பெரியபுராணம் காட்டுகிறது. இந்த மண்ணில் நாம் பிறந்ததன் பலன் சிவனடியார்களுக்கு அன்னம்பாலிப்பதும், சிவாலயத் திருவிழாக்களைக் காண்பதும் தான் என்று சேக்கிழார் பெருமான் அருளுவதைக் காண்போம்:\n\"மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்\nஅண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்\nகண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்...\"\nஎன்பது அவரது வாக்கு. அது தெய்வ வாக்காதலால் அவரும் தெய்வச் சேக்கிழார் எனப்படுகிறார். அவரது குருபூஜைதிருநாளாகிய இன்று (வைகாசிப் பூசம்) நலிவுற்றோருக்கு உதவுவதை முடிந்த வரையிலாவது செய்வதே அவரை உண்மையாகப் போற்றும் செயல் ஆகும். இது வரையில் செய்யாவிட்டாலும் இனிமேலாவது செய்யலாம் அல்லவா செய்துபார்த்தால் தெரியும், நமது சுயநலம் எவ்வளவு தூரம் நம்மைவிட்டு விலகுகிறது என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2018-07-22T08:39:42Z", "digest": "sha1:4CYRPFUH3DAQPGTXMTRANBRT6WVYUFNL", "length": 41278, "nlines": 417, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: உமையொரு பாகன்!", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nகடவுளின் விசித்ரமான படைப்புகளில் அரவாணைகளும் அடங்குவர். உருவத்தால் பெண் போலவும், குரலில் ஆணாகவும், சிவனின் \"உமையொரு பாகன்\" தத்துவத்தை விளக்க வந்த படைப்பாகவே எனக்கு தோன்றும். இவர்களை பற்றி மகாபாரததில் கூட குறிப்பு உள்ளது.\nமகாபாரத போர் துவங்குமுன், களபலியாக அர்ஜுனன் மகன் அரவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டு, களபலி ஆவான். அவனையே தங்கள் கணவனாக வரித்து, இந்த அரவாணைகள் சித்திரை மாத பவுணர்மி அன்று கூத்தாண்டவர் கோவிலில் (விழுப்புரம் அருகில் உள்ளது) தங்களுக்கு தானே தாலி கட்டி கொண்டு, அடுத்த நாள் அவன் இறந்ததாக பாவித்து, அந்த தாலியை அறுத்தெறிந்து அழுது புலம்புவது ஒரு சடங்காக உள்ளது.\nவட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், சில ஸ்டேஷன்ங்களில் கூட்டம் கூட்டமாக இவர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம் காசு வசூலிப்பார்கள் என்றும், சேட்டு வீட்டு திருமணங்கள் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் சென்று அந்த தம்பதியரை ஆசிர்வாதம் செய்து வசூல் வேட்டையும் நடத்துவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்..\nமும்பையில் அதிரடியாக, ஸ்கார்பியோ காரில் வலம் வரும் ஒரு பிரபல தாதா ஒரு அரவாணை. பின்பு என்கவுண்டர் செய்யப்பட்டதாக கேள்வி\nஅவனை மையமாக வைத்து தான் அப்பு என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு அரவாணையாக நடித்திருப்பார்.\nஎத்தகைய வேதனையை தமக்குள் சுமந்து கொண்டு, அதை துளியும் வெளிக் காட்டி கொள்ளாமல் இவர்களால் எப்படி முடிகிறது என்று நான் பலமுறை வியந்தது உண்டு.\nபெறும்பாலும் பல அரவாணைகள் தங்கள் பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடோடியாக திரிகிறார்கள்.\nஇந்த சமூகமும் இவர்களை ஏளனமாகவும், ஒரு வித வேற்று கிரக ஜந்துவை போலவும் தான் நடத்துகிறது.\nசினிமாவில் காமடி டிராக்கில் இவர்கள் கண்டிப்பாக தேவைப்படுவார்கள். பெறும்பாலும் நமது ஹீரோக்களை கலாய்க்க, பாட்டுக்கு நடுவில் ஏடாகூட வசனம் பேச இவர்களை தான் பயன்படுத்துவார்கள்.\nஒரு வாரமாக இந்த ஜிலேபி தேசத்தில் ஒரு கூத்தை பார்த்து வருகிறேன். முக்கியமான டிரா��ிக் சிக்னல்களில் வண்டிகள் குறைந்த பட்சம் 5 - 10 நிமிடங்கள் நிற்க வேண்டி உள்ளது. அப்பொழுது, குபீரென ஒரு அரவாணை கூட்டம் கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்கள் வழக்கப்படி கைகளை தட்டி,அனைவரது தலைகளிலும் இலவசமாக ஆசிர்வாதம் செய்து, காசு குடு என்று அன்பாக மிரட்டுகிறார்கள். மினிமம் பத்து ரூபாய் குடுக்க வேண்டும். இல்லா விட்டால் என்ன நடக்கும் என்று அன்பாக மிரட்டுகிறார்கள். மினிமம் பத்து ரூபாய் குடுக்க வேண்டும். இல்லா விட்டால் என்ன நடக்கும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.\nஇப்படி தான் ஒரு நாள் மாலை அதிசயமாக கொஞ்சம் சீக்கிரமாக 6.30 மணிக்கே ஆபிசை விட்டு கிளம்பி எம்.ஜி.ரோட்டில் வரும் போது, வசமாக ஒரு அரவாணையிடம் மாட்டிக் கொண்டேன். நாம தான் தர்ம மகா பிரபு ஆச்சே 5 ரூபாய் குடுத்தால், முடியாது 5 ரூபாய் குடுத்தால், முடியாது 10 ரூபாய் தான் வேண்டும் 10 ரூபாய் தான் வேண்டும் என்று அடம். அடுத்த கட்ட கொரில்லா தாக்குதல் நடக்குமுன் நான் சுதாரித்து கொண்டேன்.\n ஒரெ ஒரு காரணம் சொல் உனக்கு ஏன் நான் 10 ரூபாய் குடுக்கனும் உனக்கு ஏன் நான் 10 ரூபாய் குடுக்கனும் என்று எனது \"ஏக் காவ் மேம் ஏக் கிஸான்\" இந்தியில், புருவத்தை உயர்த்தி குரலில் கோபம் தெறிக்க கேப்டன் போல கேட்டேன்.\nசில சமயங்களில் ரெளத்ரம் பழக வேண்டி இருக்கிறது. என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்தார்(ள்). \"ஒரு பத்து ரூபாய் குடுக்க கூடாதா\" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, அதற்கு மேல் நான் எதுவும் பேச முடியலை. குடுத்து விட்டு நகர்ந்தேன்.\nசரி, எனக்குள் சில கேள்விகள்:\n1) அரசாங்கம் இவர்களை கண்டு கொண்டுள்ளதா ஒரு துரும்பையாவது இவர்களுக்காக நகர்த்தி உள்ளதா ஒரு துரும்பையாவது இவர்களுக்காக நகர்த்தி உள்ளதா இவர்களுடைய நிலை என்ன என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்துமா\nஇவர்களை \"Physically Challenged Category\"ல் சேர்த்தால் ரிசர்வேஷன் கோட்டா கிடைக்க வழி உண்டே\nஇவர்களது எண்ணிக்கை மட்டும் ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் இருந்தால் நமது கரை வேட்டிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்க மாட்டார்கள் அப்பவும் உங்களுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரோம் அப்பவும் உங்களுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரோம்னு தான் சொல்லி இருப்பார்கள், அது வேற விஷயம்\nவாக்குறுதி அள்ளி வீசுவதில் எல்லா X.மு.க. கட்சிகளும் ஒன்னு தான். (X = You pple fill up the blanks)\n2) இவர்களும், தங்கள் தன்மானத்தை ஏன் விட்டு கொடுத்து, இப்படி திரிய வேண்டும் படங்களில் தங்களை கேவலமாக சித்தரித்துக் கொள்ள வேண்டும்\n3) நேர்மையாக பிழைக்க எத்தனையோ வழிகள் உள்ளதே சுய உதவி குழுக்கள் உதவியை நாடலாமே\nபண்டைய தமிழகத்தில் அந்தப்புர காவலில்(ஹி,ஹி, நம்மூர் ராஜாக்கள் ரொம்ப தான் உஷாரு) அரவாணைகள் இருந்ததாக படித்து உள்ளேன்.\nதனியார் செக்யூரிட்டி சர்வீஸ்களில் இவர்களை ஏன் சேர்க்க கூடாது இவர்கள் ஏன் சேர கூடாது\nம்ம்ம், இந்த 33% சதவீத ஒதுக்கீட்டுக்கே துப்பை காணோம் ம்ம்ம்ம் யானைக்கு யார் Snuggy pad கட்டுகிறார்கள்னு பார்ப்போம்பூனைக்கு யார் மணி கட்டுகிறார்கள் என்ற டயலாக்கையே எத்தனை நாளைக்கு சொல்வது\nபி.கு: அடுத்த பதிவு \"கடவுள் பாதி மிருகம் பாதி\nஎத்தகைய வேதனையை தமக்குள் சுமந்து கொண்டு, அதை துளியும் வெளிக் காட்டி கொள்ளாமல் இவர்களால் எப்படி முடிகிறது என்று நான் பலமுறை வியந்தது உண்டு\nஉண்மைதான் அம்பி.இவர்கள் உமை ஒரு பாகன் மட்டும் அல்ல ஊமை ஒரு பாகம்.\nஒரு நல்ல பதிவு வரத்துக்கு எவ்வளவு மொக்கை பதிவு போட வேண்டியிருக்கு பாத்தியா\nஎன்ன இன்னிக்கி இன்னும் உன் உடன்பிறப்புகளை காணோம்.\nஒரு நல்ல சமூக சிந்தனையுள்ள ஒரு பதிவு அம்பி. நானும் இவர்களைப் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியுள்ளேன். எப்பொழுது தான் ஒரு தனிப்பட்ட பிறவி என ஒரு திருநங்கை(அரவாணிக்கு பதில் இப்பொழுது இதைத் தான் உபயோகிக்கிறார்கள்)தெரிந்துக் கொள்கிறாரோ அப்பொழுதே அவர்கள் போராட்டம் தொடங்கி விடுகிறது. அந்த அறியா வயதில் தன் தேகத்திலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பயந்து யாரிடம் சொல்வது என்றறியாமலே இவர்களில் பல பேர் வழி தவறி போய் விடுகிறார்கள். சமூகம் இவர்களை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்தம் குடும்பம் தான் அவர்களை ஆதரிக்க வேண்டும். அரசாங்கமும் இவர்களுக்காக கவுன்சலிங் மையங்கள் திறக்கலாம், சில தன்னார்வ நிறுவனங்கள் இருக்கின்றன எனக் கேள்விப்பட்டேன். இதை விட முக்கியம், நாம் எப்படி இவர்களை நடத்துகிறோம் என்பது தான். தாங்கள் குறிப்பிட்டுள்ள கூவாகத் திருவிழாவில் சமீப காலங்களில் இவர்கள் மேல் பாலியல் வன்முறைகளும், கேலி கிண்டல்களும் அதிகரித்துள்ளன என செய்திகள் வந்துள்ளன. எனவே நாம் ஒவ்வொருவரும் திருநங்கைகள���ன் வாழ்வுக்கு போராடவில்லையென்றாலும், குறைந்த பட்சம் அவர்களையும் மனிதர்களாக மதித்தாலே போதும். பொற்கொடி சொல்லியுள்ள வலைப்பூவிற்கு சென்று பாருங்கள், இவர்களின் வலிகளையும், அனுபவங்களையும் அங்கே படித்து தெரிந்துக் கொள்ளலாம்.\nரொம்ப நாள் கழித்து ஒரு நீளமான பின்னூட்டம் போட வைத்து விட்டீர்கள்:)\n//ஒரு நல்ல பதிவு வரத்துக்கு எவ்வளவு மொக்கை பதிவு போட வேண்டியிருக்கு பாத்தியா//\n//ரொம்ப நாள் கழித்து ஒரு நீளமான பின்னூட்டம் போட வைத்து விட்டீர்கள்//\nமக்கா அப்போ அப்போ இப்படி ஒரு டச்சிங் போஸ்ட் போட்டு அசத்தரேயேப்பா...பொற்கொடி சொன்ன மாதிரி இவங்களும் நல்ல முறையில் வாழ முடியும் என்பதற்க்கு லிவிங் ஸ்மைல் வித்யா ஒரு அருமையான உதாரணம் :-)\n@syam, danQ, நான் தான் சொன்னேனே எங்கள் குருகுலம் is Well Balanced எங்கள் குருகுலம் is Well Balanced\n சமூக அக்கறை எனக்கு மிகவும் உண்டு எனக்குள்ளே ஒரு சிங்கம் உறங்குகிறது எனக்குள்ளே ஒரு சிங்கம் உறங்குகிறது சமயத்தில் விழித்தெழும்\nகாகிதப் பூக்கள் நான் படிச்சிருக்கேன், கல்லூரியில் தமிழ் பாடத்தில் வந்ததுண்டு அருமையான புத்தகம்.\nநல்ல பதிவு அம்பி. அப்பப்போ நல்ல பதிவுகளையும் போட்டு உங்க சமூக அக்கறையையும் வெளிப்படுத்துறீங்க. வாழ்க.\n//எனக்குள்ளே ஒரு சிங்கம் உறங்குகிறது\nபோன சமயம் அது எப்போது விழிந்தெழுந்தது :-)\nஅம்பி ரொம்ப உருப்படியான பதிவு.. எனது எண்ணங்கள் அப்படியே இந்த பதிவில் பதியபட்டுள்ளது.. ஆனால் என்னிக்கும் இவர்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்கள்.. இந்த மாதிரி வசூல் வேட்டை செய்யாமல் இவர்களும் ஏதேனும் செய்யலாமே.. தமிழ்மணத்தில் ஸ்மைல் பிலீஸ் வித்யா என்பவர் பதிவுகள் எழுதி வருகிறார்..அவரும் ஒரு அரவானியே..\nநன்றி வேதா.. அரவாணி என்பவர்களுக்கு இப்போது திருநங்கை என்று உங்கள் பின்னூட்டம் மூலம் தெரிந்துகொண்டேன்\nஏக் காவ் மேம் ஏக் கிஸான்\"\nஅம்பி ஒரு நல்ல பதிவு போட்டுப் பேர் வாங்கறது எவ்வளவு கஷ்டம் தெரிஞ்சுதா இதுக்காக நான் டெல்லி, கைலாஷ், மானசரோவர், நேபாள் எல்லாம் போய் வர வேண்டி இருக்கு. அப்பாடி இப்பவாவது புத்தி வந்ததே\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nபூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2018-07-22T08:45:44Z", "digest": "sha1:UPH6YX4MFHYTSUBJAMI75KXZGQNYNOSZ", "length": 15004, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரவள்ளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரவள்ளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு முறைகள்\nபருவ நிலை மாற்றம் காரணமாக அதிகமான உஷ்ணம் நிலவுகிறது. இந்நிலையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் எத்தகைய பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்பதை விளக்குகிறார் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார்.\nமரவள்ளி நடும்போது நல்ல வளர்ச்சி அடைந்த குச்சியை நட வேண்டும்.\nமரவள்ளிக் குச்சியில் டார்ச் அளவு 33 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் பூச்சி தாக்குதல் இருக்காது.\nகுச்சியைப் படுக்க வைத்து நடக்கூடாது. நேராகவும் நடக்கூடாது. சாய்வாக நட வேண்டும். அப்போதான் சாறு உறிஞ்சும் பூச்சுகள் தாக்காது. வைரஸ் நோயும் வராது.\nவிதை கரணைகளை இப்படி தேர்வு செய்து நட்டால் பூச்சி தாக்குதலைக் குறைக்க முடியும்.\nஉஷ்ணம் அதிகமாக இருப்பதால் மரவள்ளியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகமாகக் காணப்படுகின்ற. உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மரவள்ளி வேர்ப்பகுதியில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமரவள்ளி, கிழங்கு வகை பயிர். பணப்பயிரும்கூட. 9 மாதம் வயது உடையது.\n3 முதல் 4 மாதம் உள்ள செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் குறிப்பாக செஞ்சிலந்தி,மாவு பூச்சி, வெள்ளை ஈ மற்றும் செதில்பூச்சி உள்ளிட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இந்த எல்லா பூச்சிகளுக்கும் பற்கள் இல்லை.\nஅதனால் மரவள்ளி இலை, தண்டு பாகத்தில் உள்ள சாற்றை உறிஞ்சி உண்ணும் பழக்கம் உடையவையாக இருக்கின்றன. இதனால் இவை சாறு உறிஞ்சும் பூச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. சாறு உறிஞ்சும் பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால் பச்சை நிறத்தில் உள்ள இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது. ஒளிசேர்க்கை தடைப்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை ஏற்படலாம்.\nவெள்ளை ஈ என்ற பூச்சி மொசைக் வைரஸ் என்ற நச்சு உயிரி நோயைப் பரப்பும்.மரவ���்ளி வயலில் முதல் 4 இலைகளை மட்டும் வெள்ளை ஈ தாக்கும். கீழ் இருக்கும் எல்லா இலையையும் மாவு பூச்சி தாக்கும்.\nசெஞ்சிலந்தி தாக்குதல் குறைந்து இருந்தால் டைகோ பால் என்ற மருந்தை 1.5 மி.லி. அளவு எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து அல்லது டெகாசஸ் என்ற மருந்தை 2.5. மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து இலையின் மீது படும்படி மரவள்ளி நடவு செய்த 3, 5, 7 மாதங்களில் தெளிக்க வேண்டும்.\nசெஞ்சிலந்தி தாக்குதல் அதிகமாக இருந்தால் புராபர்கைட் 1.5 மி.லி. எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 2 கிராம் பெவிஸ்டின் மருந்து 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nசெஞ்சிலந்தி தாக்குதல் இருந்தால் இலைகள் கீழ்ப்பக்கமாக வளைந்திருக்கும். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மரவள்ளி வயலைச் சுற்றி மணத்தக்காளி செடி நடலாம். வெள்ளை ஈக்கு அதிகமாகப் பிடித்து மணத்தக்காளி. அந்தச் செட்டியில் ஒட்டிக் கொள்ளும். இது எளிதான வழி. துத்தியும் நடலாம்.\nவெள்ளை ஈ தாக்காத ஒரு மரவள்ளி ரகம் இப்போது வந்துவிட்டது. கோ டிபி4 என்பது அந்த ரகத்தின் பெயர். இது வெள்ளை ஈக்கு எதிர்ப்புத் தன்மை உள்ள ரகம்.\nமஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி 1 ஏக்கருக்கு 40 வரப்பு ஓரங்களில் வைப்பதால் வெள்ளை ஈ கவரப்பட்டு அதில் ஒட்டிக் கொள்ளும்.\nவெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக இருக்கும் வயல்களில் டைமீதோஏத் என்ற மருந்தை 2 மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். பயிரில் களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.\nமாவு பூச்சியை அழிக்க மீன் எண்ணெய் சோப்பு 40 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அந்த மாவு பூச்சியின் வெண்மை நிற படலம் கீழே கொட்டிக் கொள்ளும்.\nமுசுக்கொட்டை செடி அல்லது பப்பாளி, நெய்வேலி காட்டாமணக்கு வரப்பு ஓரங்களில் வளர்க்க வேண்டும். அதில் மாவு பூச்சி ஒட்டிக் கொள்ளும்.\nதாக்குதல் நிறைய இருந்தால் புரோபனோபாஸ் 2 மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த காஸ்டிக் சோடா 150 கிராம், மரபிசின் 500 கிராம், தண்ணீர் 4 லிட்டர் கலந்து தெளிப்பதால் இதை அழிக்கலாம்.\nசெயற்கை தன்மையுள்ள பைரித்திராய்டு மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும��\nமரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி...\nஎள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி →\n← நெற் பயிரில் குருத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadavur.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-07-22T08:16:53Z", "digest": "sha1:Y5TF2JUDW3FQSBDBZ5C6I3GLRAVCPBF6", "length": 9378, "nlines": 81, "source_domain": "kadavur.blogspot.com", "title": "அபிராமி அந்தாதி: ஆத்தாளை எங்கள்... அபிராமி அந்தாதி: ஆத்தாளை எங்கள்...", "raw_content": "\nநூறு நாளில் அபிராமி அந்தாதி\nஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்\nபூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்\nகாத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புமங்கைச்\nசேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே.\nமாதுளம்பூ போல் சிவந்த நிறமும், மூன்று கண்களும், கைகளில் ஐந்து வகை மலரம்புகளும் பாசக்கயிறும் அங்குசமும் கரும்பு வில்லும் கொண்டு உலகங்களை படைத்து, அழிவுகாலம் வரை உயிர்களையெல்லாம் காத்தருளும் நம்முடைய தாயான அபிராமியை வணங்குவோருக்குத் தீவினை எதுவும் இல்லை.\n'கரும்புமங்கை சேர்த்தாளை' என்பதை 'கரும்பும் அங்கை சேர்த்தாளை' என்று பிரிக்க வேண்டும். 'கரும்பு வில்லைக் கைகளில் ஏந்தியவள்' என்று பொருள்.\n'நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்' என்று பாடிய பட்டர், தொடர்ந்து 'என்ன பேறு பெற்றேன்' என்றார். அபிராமியை அறியும் பேறு பெற்றவர்களுக்குத் தீவினை அகலும் என்பதை இங்கே நூல்பயனாகக் குறிப்பிடுகிறார். அந்தாதியின் நிறைவுப்பாடலில் 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்ற' அபிராமியின் தோற்றத்தை மீண்டும் எடுத்துச் சொல்லி, 'இவள் அபிராம வல்லி, இவளே அருட்கொடி, இவள் எங்கள் தாய், தாயை வணங்குவோருக்கு ஒரு தீங்கும் வராது' என்று வலியுறுத்துகிறார்.\nபாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)\nபுதிய இடுகை பழைய ���டுகைகள் முகப்பு\nஅபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த\nஇந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.\nவளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.\nஎத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.\nஅறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.\nபதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.\nகீதா சந்தானம் | அப்பாதுரை\nகுட்டி எழுத்தில் கவன வரிகள்\n• பாடல்கள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக மட்டுமே CCL (Creative Common License) முறையில் இலவசமாகத் தளமிறக்க வழங்கப்படுகின்றன • கோப்புகளை வழங்குவதைத் தவிர, kadavur.blogspot.com வேறு எதற்கும் பொறுப்பேற்க இயலாது. தளமிறக்கிய பின் வைரஸ் சோதனை செய்து கொள்ளவும். கணினிக்கு ஏதாவது நேர்ந்தால் அபிராமி தான் காப்பாற்ற வேண்டும் • Internet Explorer உலாவியில் தளமிறக்க இயலாதென்பது கவனிக்கப்பட்டது. தளவிறக்கம் செய்ய முடியாதவர் பாடல் தேவை என்று தீவிரப்பட்டால், அபிராமியிடம் முறையிடாமல் கீதா சந்தானத்துக்கு மின்னஞ்சல் அனுப்பவும் (geetha@appadurai.net).", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2017/12/blog-post_9.html", "date_download": "2018-07-22T08:56:06Z", "digest": "sha1:PONPLXGS2C5UXVT6LF6QVDFJ2GRXMXO7", "length": 15225, "nlines": 160, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்கோ.!", "raw_content": "\nசனி, 9 டிசம்பர், 2017\nகாதிர் மஸ்லஹி → முல்லா கதைகள் / MAKTHAB PROGRAM → தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்கோ.\nகாதிர் மீரான்.மஸ்லஹி சனி, 9 டிசம்பர், 2017 பிற்பகல் 5:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவர��் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,\"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு\" கேட்டாங்க.\nஅதுக்கு அந்த முனிவர் \"தெரியலயப்பான்னு\" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.\"என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே\" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட \"சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்\" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.\nகொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.\nஅதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,\"ஏம்பா உன் கருத்து என்னன்னு\", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு,\" இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு\". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,\"ஏம்பா உன் கருத்து என்னன்னு\", அதுக்கு அவன் ,\"தெரியலயே ���ாமின்னு\", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.\nஇந்தக் கதையில வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்..\nமுல்லா கதைகள், MAKTHAB PROGRAM\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\nஉலகில் மிக அழகான விடயங்கள் என்ன\nஅப்பா நான�� பட்டம் விட்டு விளையாடபோகிறேன்,\nநீ பாடம் கற்று கொள்ள வேண்டியது.\n*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parameswarin.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-07-22T09:00:42Z", "digest": "sha1:2PGQ7ZYB4GUNL2ILIB57ISMZT2KGGSFO", "length": 5615, "nlines": 65, "source_domain": "parameswarin.blogspot.com", "title": "பரமேஸ்வரியின் பக்கம்", "raw_content": "\n\"டேய் கண்ணயா.. எங்க போய்ட்ட.. என்னை பார்தது ஓடிட்டயா எவ்வளோ தைரியம் இருந்தா என்னோட தொழில் செய்யுற‌ இடத்துல நீ தொழில் பண்ணுவ\nஒழுங்க வா வெளியே..\", கால்கள் அவனை அங்குமிங்கும் தள்ளாடிக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொறு முறையும் தனது ஆவேசத்தில் தனது திரு வாயயைத் திறந்தாலே அங்கு கம கம என வாசனை வீசீற்று..\n\"இல்லை மாமா.. அப்பா வீட்டுல இல்லை..\", அவனது சத்ததை தாங்க இயலாமல் ஒரு பையன் அந்த குடிசையிலிருந்து ஓடி வந்து சொன்னான்.\n\"என்னடா இல்லை.. அடிச்சேனா தெரியும்.. போ போய் உங்க அப்பனை கூப்பிடு..எவ்ளோ தைரியம் இருந்த நான் இருக்கிற இடத்துல‌ வந்து கேட்பான். போ..போ உங்கப்பனை கூப்பிடுறீய இல்லை உன்னை உதைக்கவா\", அந்த சிறுவனை உதைக்க காலைத் தூக்கியவன், அவனது உடலை சமாளிக்க முடியாமல் போதையில் கீழே விழுந்தான்.\nஅவனை தூக்கலாமா இல்லை வேண்டாமா என பதறிப் போய் நின்றான் அந்த சிறுவன்.\nதனது கிழிந்துப் போன பனியனில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டவாரே, \" டேய்.. என்னடா.. கிழ விழுந்தும் தூக்காம நிக்குற.. கொழுப்பா உனக்கு..\" .அவனை அடிக்க மறுபடியும் கையை ஓங்கினான்.\n\"அண்ணே.. அவனை அடிக்காதீங்க... நான் தானே தப்பு செஞ்சேன் என்னை அடிங்க அண்ணே..\"எங்கிருந்தோ ஓடிவந்தான் ஒருவன்.\n\"வா டா.. வா அதானே பார்த்தேன் எங்கடா ஆளை காணோம்னு.. எங்க போன .. இன்னைக்கு ஏன் டா ஏன் இடத்துல வந்து கேட்ட .. இன்னைக்கு ஏன் டா ஏன் இடத்துல வந்து கேட்ட நம்ம தலைவரு ஆளுக்கு ஒரு இடம்னு பிரிச்சுதானே கொடுத்தாரு.. அப்புறம் ஏன் என்னோட இடத்துக்கு வந்த நம்ம தலைவரு ஆளுக்கு ஒரு இடம்னு பிரிச்சுதானே கொடுத்தாரு.. அப்புறம் ஏன் என்னோட இடத்துக்கு வந்த\n\"இல்லை அண்ணே.. என்னோட இடத்துல என்னமோ பாலம் காட்டுறாங்கலாம் அதனால யாரையும் அங்க தொழில் செய்ய விடல. அவசரத்துல இன்னைக்கு உங்க இடத்துக்கு வந்துட்டேன் . நான் நாளையில இருந்து அங்க தலை வச்சு படுக்க மாட்டேன் , அண்ணே. \", சற்று பயத்துடன் கூறினான் கண்ணையன்.\n\"அதனே பார்த்தேன், நாளைக்கு மட்டும் உன்னை அங்க பார்த்தேனா..அங்கயே ஒரு கொலை விழும்..\" கீழே விழுந்து கிடந்த தனது பிச்சை எடுக்கும் தட்டை எடுத்து தள்ளாடிய படி \"தொழில்\" செய்யுமிடத்திற்கு சென்றான்..\nதொழில்..\"டேய் கண்ணயா.. எங்க போய்ட்ட.. என்னை பார்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/02/blog-post_9459.html", "date_download": "2018-07-22T08:50:17Z", "digest": "sha1:7BTCXQ342JIYZO3ST5VTJYLECBV2TYB5", "length": 13158, "nlines": 254, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க\nஉங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா\nமுதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.\nஉங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.\nஇந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...\n2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)\n3. வரும் \"பவர் யூஸர் செட்டிங்ஸ்\" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.\nமீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.\nபின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.\nOpera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்\nஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்\nஸ்பெஷல் மட்டன் பிரியாணி -அறுசுவை - அறுசுவை\nஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்\nஹாஜி இசைமுரசு நாகூர் E.M. ஹனீபா\nஇளமை விகடன் - கூகுள் ரீங்காரம் Buzz\nநட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...\nகுழந்தையின் மூளை, பதிவுக் களஞ்சியம்\nஅம்மையே உன்னைக்கொன்ற பழி சுமந்தவர்களாய்\nமரித்த உயிரை மீளப்பெறும் முறை\nஎனக்கு ஓதத் தெரியாது என்றார் - ஹீரா குகை பிண்ணனியு...\nபுலம்பெயர் கனடிய வாழ்வு - அன்புடன் புகாரி கனடா\nகிழக்கு திரும்பும் மேற்கின் கதை- மாக்சிம் ரேடின்சன...\nநேரு மறைந்தபோது எழுதிய கண்ணதாசனின் கண்ணீர் அஞ்சலி ...\nதமிழ் கனடா - 002 இலங்கை 1983\nகாதல் சாதி ---- சே தன் மனைவிக்கு எழுதிய கடித...\nஆண் அல்லது பெண் குழந்தை – ஆணின் உயிரணுவே காரணம்\nகணவன் - மனைவி - ஆடை\nகணினியில் தமிழில் எழுதுவது எப்படி\nஇஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் பாகம் 1\nபெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூடாதா…\nகாயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (11)\nகாயிதே ஆஸாம் ஜின்னா சாகிப்\nமழைப் பறவைகள் நீங்கிய வானம்\nஇஸ்லாமியச் சட்டம் (8) / நீடூர்.ஏ.எம்.சயீத்\nசகபயணி அமைவதெல்லாம் .. .. ..\nபூவின் மெளனம்-- இப்னு ஹம்துன்\nநூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும்\nஎம்.ஜி.ஆரும் அ.கா.அ. அப்துல் ஸமதும்\nஅற்புத பானம் – தாய் பால்\nஒற்றை மொக்கும் தொடர்ந்த எண்ணங்களும்\nமக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/09/blog-post_17.html", "date_download": "2018-07-22T08:49:57Z", "digest": "sha1:EXBZAPKWW3PWSQLIT7JVUHTPG2A5EORI", "length": 15933, "nlines": 221, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பினாங்கு - 'நமது வேர்கள்'", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nபினாங்கு - 'நமது வேர்கள்'\nபினாங்கு - 'நமது வேர்கள்'\nஇது எழுத நினைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.... ஒரு முறை நண்பர்களுடன் கதைத்தது... பிறகு.. எழுத தூண்டுகோல் ஆனது.\nபினாங்கு... சின்னவயதில் கேள்விப்பட்ட 'சொர்க்கம்\".\nஇன்றய திகதியில் என வீட்டு கொல்லைபுரத்துக்கு போர மாதிரி என்று சொல்லும் அளவுக்கு அடிக்கடி போகும் இடம் ஆகிவிட்டது\nதரகர் த��ருவும் , கடல்கரை தெருவும் கொஞ்சம் தலை தூக்க உதவிய ஊர்.[ ஆனாலும் அங்கு போய் வந்தவர்கள் செய்த அலப்பரை கொஞ்சம் ஒவர்.நம் ஆட்கள் பார்க்கும் வேலை கடுமையானது, ஆனாலும் பினாங்கு கவர்னர் ரேஞ்சுக்கு லந்து பண்ணும் தைரியம் அதிசயமானது.\nரயிலில் வந்து இறங்கியதும், ஒதும் பாத்திஹா, பின்னாடி ஒடி வரும் பசங்க ,… கொடுமை என்னவென்றல் அதில் அவர் மகனும் வருவான் அது அந்த ஆளுக்கு அது தெரியாது\" இந்த சிதம்பர ரகசியத்தை வீட்டில் உட்கார்ந்து வெத்திலை, பாக்கு இடிக்கும் கிழவிதான் சொல்லவேன்டும், பிறகு 'என்னை உரிச்சு வச்சிருக்கான் , பிழிஞ்சு வச்சீருக்கான் என்று சர்பத் கடைக்காரர் மாதிரி உளர்வார்.\nபினாங்கு ஆட்கள் வந்தவுடன் கேள்விப்படும் சுடு தண்ணி, எறச்சான்ம், சேமியா எல்லாம் கால ஓட்டத்தில் நிறைய மாசுபட்டுவிட்டது.\nஆட்கள் அறிவாளி மாதிரி காண்பித்து கொன்டாளும் வீட்டு நடு முத்தத்தில் வெள்ளை வேட்டி [80 x 80] உடுத்தி குளிக்கும் அவலம் எல்லாம் இவர்களிடத்தில் நிறைய இருக்கும்\nஇவர்கள் தரும் \"பல்லி முட்டாய், பிஸ்கோத்துக்கு’ பல முறை ரெங்கு பெட்டிக்கு பக்கதில் வரும் பசங்கள் எல்லாம் இப்பொது இல்லை.\nநிலைக்கதவின் ஓரத்தில் நின்று நலம் விசாரிக்கும் நம்தெரு பெண்கள். பல வருடம் ஊருக்கு வராமல் அடம் பிடிக்கும் கணவன், பிள்ளை, உடன் பிறந்தவன் என்று எல்லோரையும் நலம் விசாரிக்கும் முறை[அப்போதெல்லாம் நம் ஜனங்களிடம் வறுமை இருந்தாளும் ஒழுக்கம் இருந்தது]. . \" ஆமா அவனை \"பொரொயில்\"['PRAI\" is name of the place in Main Land. Remember PENANG is an island] பார்த்தென், அக்கரைக்கு போயிட்டான்ல என்று சொல்வது, சில அறிவுரைகளையும் [கருத்து கந்தசாமி ஸ்டைலில் நமது ஆட்கள் சொல்வதும் இப்போது வந்த மொபைல் ஒழித்துவிட்டது\nகாது ஒரத்தில் பஞ்சு, கொஞ்சம் பச்சை கலர் சென்ட். காலரில் மடித்த கர்சீப், ஸ்டிச்கர் கிழிக்காத சட்டை, கையில் பட்டன் குடை என்று [கொஞ்சம் சின்ன வயது ஆட்கள் என்றால் Rayban கண்ணாடி, கலர் செருப்பு வந்த புதிதில் இவர்களின் \"பில்டப்பு\"க்கு மயங்காதவர்கள் இல்லை.\nகஸ்டம்ஸ் விதி முறைகளின் மாற்றம், மற்றும் இப்போது வந்த கார்கோ சர்வீசஸ்... “நாகப்பட்டினதில் ஜப்தி பண்ணிட்டான்”, “டூட்டி கடுமை” போன்ற வார்த்தைகள் மறைய காரணமாகி விட்டது.\n\" [ இந்தியா தான் இவர்கள் வாயில் இப்படி ஆனது]\n\"பினாங்கிலெ ரோட்டிலெ சோரே போட்டு திங���கலாம்\" போன் ற அல்ட்டாப்புகள் எல்லாம் நான் இங்கு வந்த பிறகு அவர்கள் சொன்ன இடங்களை பார்த்து சிரிப்புதான் வந்தது.\nகறி வாங்கும் ஓமலில் மீன் வெளியில் தெரிய நடப்பதும், இறைச்சி கடையில் தான் ஒரு திறமையான ஆள் மாதிரி பேரம் பேசுவதும்[இறைச்சிகாடைகாரர்களிடம் யாரும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை]\nநாளடைவில் கொண்டு வந்த காசு எல்லாம் கந்தூரியிலும், தர்கா நேத்திகடனிளும், ஸ்விட்ச் போட்ட மாதிரி அழும் சொந்தங்களின் கண்ணீருக்காகவும்,சுன்னத்து, காது குத்து தேவைகளில் கரைய 'பொடி மீன் பிடித்து போவதும்...ஒமல் இரட்டையாக மடிப்பதும்....யாரும் நலம் விசாரிக்காமல் நடப்பதும் ...உலகம் இப்படித்தான் என்று எனக்கு அப்போ தே காண்பித்தது\nகப்பல் கல்லுக்கு[ship ticket] மனைவியின் நகை, வலையல் எல்லாம் அடமானம் போவதும் இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் \"என் இனமே இப்படி அடிப்படை தேவைக்காக மொத்தமாக அவதிப்பட்டதே என்று, இன்றும் என் மனம் வலிக்கும்'\nவாழ்க்கையில் நாம் எவ்வளவு சாதித்தாலும், அந்த \"வேர்களின்\" பங்களிப்பு நிறைய இருக்கிறது.\nஅல் அக்ஸாவுக்குள் ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளரின் திடீர்...\nகுடும்ப கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n‌ உண்மையை ஒருபோதும் எரிக்க முடியாது\nஇரட்டை கோபுரத் தாக்குதல் அமெரிக்காவின் திட்டமே\nவாரிசுகளுக்கு சொத்துரிமை வழங்க பில் கேட்ஸ் மறுப்பு...\nபொன்னான நேரங்கள்-1 by அஹ்மத் பாகவி\nஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 1 +2+3+4+5\nதாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்\n\"அம்மா\" வைரமுத்துவின் உணர்வுமிக்க கவிதை - Vair...\n+1 மாணவிக்கு திருமண டார்ச்சர் கொடுத்த பள்ளி ஆசிரிய...\nதமிழ் இஸ்லாமிக் பாட்டு - ஹச்பி ரப்பி - E.M.ஹ...\n[01] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்\nஆளூர் ஷா நவாஸ் என்றொரு ஆளுமை\nசென்னை மக்கா மஸ்ஜித் இமாமின் அறவுரை\nபினாங்கு - 'நமது வேர்கள்'\nடெலிவிஷன் ஒரு கருத்தடை சாதனமா\nமனைவியிடம் இப்படித்தான் பாசம் காட்ட வேண்டும் \nஃபித்ரா விநியோகம் சிறப்பாக நடைப்பெற்றது\nதாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]\nஹிந்துக்கள் கோவில் கட்டலாம் என்றால் ஏன் முஸ்லீம்கள...\nகைலி கட்டியதால் நின்றுபோன திருமணம்\nஇனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்\nதுபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மே...\nதிருவாரூர் கொலை சம்வம்: உண்மைப் பின்னனி என்ன\nசிறுபான்மை மக்களின் நண��பர் என்பவர்கள், அவர்களின் ம...\nஅபு தாபியில் 559 க்கு அதிகமாக இஸ்லாம் மார்க்கத்தி...\nகாஸா மீது தொடரும் இஸ்ரேலிய அடாவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizkkirukkan.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-22T08:25:14Z", "digest": "sha1:NS567HL5XLAIHGZCIWTAPKHGKRX7WKXI", "length": 23203, "nlines": 226, "source_domain": "thamizkkirukkan.blogspot.com", "title": "தமிழ்க் கிறுக்கன் !: May 2011", "raw_content": "\nவேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....\nகொஞ்சம் பழகினால், நாய் பாஷையை நாமும் கற்றுக் கொள்ளலாம்.\nபுதிய நபர்கள் என்றால், ஒரு மாதிரி மென்மையாக மிரட்டும் மொழியில் குரைத்து வரவேற்கும். முற்றிலும் மனசெல்லாம் அழுக்கானவர்கள் வந்தால் \"இவனை நம்பவே நம்பாதே, இவன் புத்தி சரியில்லை \" என்று எச்சரிக்கை விடும்.\nஅந்த மனித மனங்களை படிக்கிற சக்தி நம்மை விட நாய்களுக்கு அதிகம்.\nசமயங்களில் நாயோடு அம்மா பேசிக் கொண்டிருப்பாள்.நாயும் கூட புரிந்தது மாதிரி உடல் மொழி பேசும். இருவருக்கும் மொழி தேவையிருக்காது.ஆனாலும் பேசிக் கொள்வார்கள்.\nஒரு நாள் அந்த நாய், கொஞ்சம் கோரமாக செத்து போனது.\nஅம்மா வெட்கத்தை விட்டு சப்தமாக அழவே ஆரம்பித்து விட்டாள்.\nயாராவது நாய் செத்துப் போனதுக்கெல்லாம் அழுவார்களா\nஅம்மாவின் கண்ணீர் பார்த்து நானும் கூட கலங்கித் தான் போனேன்.\nஅதற்கு பிறகு எவ்வளவு சொல்லியும் இன்னொரு நாய் வளர்க்க அம்மா மறுத்தாள்.\nநகரங்களில் குடிப்பதற்கு ஒரு தண்ணீர், மற்ற உபயோகங்களுக்கு இன்னொரு தண்ணீர் என்று இரண்டு வகை தண்ணீர் பயன்படுத்துகிறார்கள்.\nஅம்மா ஒரு நாள் குடிநீரோடு மொட்டை மாடி போனாள்,நானும் பின் தொடர்ந்தேன்.\nமொட்டை மாடியில் தானியங்களை கொத்தி தின்றபடி புதிய விருந்தாளிகள்,சிட்டுக் குருவிகள்.அவைகளின் கிண்ணத்தில் ஊற்றத் தான் தண்ணீர் கொண்டு போயிருக்கிறாள்,அம்மா.\nவழக்கம் போல அம்மா, குருவிகளோடு பேச ஆரம்பித்து விட்டாள்.\nஎன் வருகை அவர்களின் பேச்சுக்கு தடையாக இருக்கும் என்பதால், சப்தமில்லாமல் கீழே இறங்கி வந்து விட்டேன்.\nஅம்மா, பக்கத்து வீட்டின் மேல் நிறுத்தியிருந்த மொபைல் போன் சிக்னல் டவரை விட உயரமாக தெரிந்தாள்.\nதட்டில் இரையோ, தண்ணீரோ தீர்ந்து போனால், குறைந்தது நான்கு குருவிகளாவது மொத்தமாக சேர்ந்து கீழே கதவு பக்கம் வந்து பயங்கரமாக கத்த ஆரம்பித்து விடும்.\n\"என்னடா செல்லம், ப���ிக்குதா \" என்றபடி மொட்டை மாடி போய் தேவையானவைகளை நிரப்பி விட்டு கீழே வருவாள்.\nஒரு நாள் எல்லாம் அடங்கிப் போன அம்மாவை கிடத்தியிருந்தோம்.\nஅவ்வளவு கூட்டத்தையும் பார்த்து கொஞ்சம் கூட பயப்படவே இல்லை.\nஎல்லாம் புரிந்தது மாதிரி மெல்ல மெல்ல தத்தி தத்தி தாவியபடி அம்மா மேல் உட்கார்ந்ததன,குருவிகள்.\nயாரும் தொந்தரவு செய்யாதீர்கள், அவைகளும் அம்மாவின் பிள்ளைகள் தான் என்றேன்.\nயாரோ புதிதாக அழ ஆரம்பித்து விட்டார்கள்.\nஅந்த குருவிகளுக்கு யாரோ தீனி வைத்தார்கள். எந்த குருவியும் சீண்டவே இல்லை.\nஅம்மாவை அடக்கம் செய்த பிறகு மொட்டை மாடியில் , ஒரு வாரம் தீனியும், தண்ணீரும் வைத்துப் பார்த்தேன்.\nஎதுவும் குறையவே இல்லை.எந்த குருவியும் சீண்டவே இல்லை.\nவெட்கமே இல்லாமல் சப்தமா அழ ஆரம்பித்தேன்...\nஎம் தலைவன் பிரபாகரன் சாகவில்லை..\nஅழுத கண்களை ஆறுதலாய் துடைத்து, வருடி போகும் , பாடல் இசை வடிவில் இதோ...\nகைப் பேசியிலும் கணினியிலும் டவுன் லோடு செய்ய...\nஅட்டைக் கத்தி கட்ட பொம்மன்களின் பாடல்களைக் கேட்டு கேட்டு, அந்த கத்திகளை போலவே, நம் மூளைகளும் மழுங்கி விட்டன.\nஇப்படி உண்மையான தலைவனை, உண்மையான வீரம், உண்மையான காயங்களை, உண்மையான போர்கள பாடல்களை அதுவும் இவ்வளவு நெருக்கமாக கேட்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்\nஇந்த பாடல்களை கேக்கும் போது...\nஉங்கள் காதுகளை உரசிக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் சூடாக சீறிப்பறக்கும், நீங்களே ஆயுதம் தூக்கி போர்களத்தில் போராளியாக நிற்பீர்கள். பிண வாடை எழும்.\nதிரும்ப திரும்ப கேட்கும்படியான பாடல்களாக அத்தனையும் இருக்கிறன.\n1. குண்டு விழுந்தால் என்ன\n6. பிரபாகரன் நினைத்தது நடக்கும்\n10. பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி\nஎதிரியின் கொடிய குண்டுவீச்சிலேயே தொட்டில் எரிந்தது...\nபிரபாகரனின் நிழலில் கூட நெருப்பு இருக்குது...\nஉங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்குது...\nஉடல் துண்டு பறந்தால் என்ன\nகுழந்தை, பிஞ்சு துடித்தால் என்ன\nஅது பிணமாய் விழுந்தால் என்ன\nஊர் ஊராய் அலைந்தால் என்ன\nஎங்கள் தாயகம் யாருக்கும் பணியாது...\nஇந்த பாடல்களை டவுன் லோட் செய்ய ...\nஇதே முகவரிக்கு சென்று அந்த பாடல்களை உங்கள் கைப்பேசி நினைவகத்திலும் சேமிக்கலாம்.\nகைப்பேசியில் இந்த இணைய தளத்தை திறக்க ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்...\nஇந்த முகவரியை நேரடியாக தட்டச்சு செய்து அந்த தளத்தை திறக்கலாம்.\nஇன்று காலை அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய பாக்யம் பெற்றேன்.\nவட மாநிலத்தை சேர்த்த நான்கு நபர்கள், அழுக்கான சட்டை, கட்டிட வேலைக்கு போகிறவர்கள் போல தெரிந்தார்கள்.\n4 பேர்களுக்கு பயணச்சீட்டு வாங்க போய், ஒரே ஒரு நபர் மட்டும் சென்னை முழுதும் எந்த மாநகர பேருந்திலும் பயணம் செய்யக் கூடிய ஒரே ஒரு பயணச்சீட்டை மட்டும் வாங்கி வந்து, என்னிடம் நாலு விரல்களை காட்டி புரியாத மொழியில் சொன்னாலும், தவறு என்ன என்பது புரிந்து.\nஏதோ பேசி மேலும் கூடுதலாக\n30 ரூபாய்க்கு நான்கு பேருக்கு பயணச்சீட்டு வாங்கி வந்து புலம்பிக் கொண்டிருந்தான், பயணச்சீட்டு வாங்கிய வடநாட்டான்.\nஎல்லா சீட்டுகளையும் வாங்கிப் பார்த்தேன். 30 ரூபாய் சீட்டுக்கு, 60 ரூபாய் சீட்டு கொடுத்திருக்கிறான், நடத்துநர்.\nஅந்த வடநாட்டான் கையை பிடித்து தர தரவென்று நடத்துநரிடம் போய் நியாயம் கேட்டேன்.\nமொழி தெரியாதவன் கிட்ட ரெண்டு மடங்கு கட்டணம் எப்படி வாங்குவீங்க முதலில் எடுத்த ஒற்றை டிக்கெட்டை ரிட்டன் வாங்கிக்குங்க.(அந்த சீட்டை நடத்துநர் கண்டிப்பாக வேறு நபருக்கு மாறறித் தர முடியும்)\nவாங்கும் போதே தெளிவா கேட்டு வாங்கணும் என்றான், நடத்துநன்.\nமொழி தெரியாதவன் எப்படி தெளிவா கேப்பான். இந்த பஸ்ஸில வர்ற அத்தன பேரும் சாப்ட்வேர் கம்பெனியிலா வேல பாக்கிறான். அவனுங்க அத்தன பேரும் கூலிக்கு வேல பாக்கிற பசங்க. அவங்க கிட்ட போய் உங்க வேலைய காட்டுறீங்களே\nதினமும் கூலி வேல செய்யிற அத்தன பேரும், நீங்க பாக்கிற கவர்மெண்ட் வேலய விட பெரிய வேலையா உஙகளுக்கு தெரியுதா என்ன...\nநீங்களெல்லாம் சொந்த வீடு,கார் பங்களான்னு இருங்க\nஇல்லாதவன் ஊர் ஊரா வேல தேடி பிச்சைக்காரன அலைஞ்சாலும், உங்க வேலையிலே கண்ணா இருங்கடா.\nஅப்புறந்தான் பார்த்தேன். பெருந்தே என்னை வேடிக்கை பார்த்தது எனக்கு கூச்சமாக இருந்தது, நடத்துநன் தலையை கீழே தொங்க விட்டுக் கொண்டான்.\nவேற யாராவது அந்த ஸ்பெஷல் டிக்கெட் கேட்டு வந்ததா மாற்றித் தருகிறேன், என்றான் பிடிவாதமாக நடத்துநன்.\nஎனக்காக சண்டை போட வேண்டாம் என்று சைகையால் காட்டி கண்ணீர் மல்க கை கூப்பி அவன் இருக்கையை நோக்கி நகர...\nநான் இறங்க வேண்டிய பெருந்து நிறுத்தம் வர நான் இறங்க.\nமனதில் பாரம் ஏறிக் கொண்டது.\nகிறுக்கல் பூக்களை மின்னஞ்சல் பூவாளியில் வாரிச் செல்ல...\nசாப்ட்வேர் கம்பெனி செக்ஸ் பாலிசி.\nசாப்ட்வேர் கம்பெனி செக்ஸ் பாலிசி. சாப்ட்வேர் பெண்கள் பற்றி பேச்சு வந்தபோது... பெண்கள் தான் ரொம்ப மோசம் பசங்க எவ்வளவோ பரவாயில்லை. ...\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் : பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு கருப்பொருள்:இயற்கை 1.ஆடுமயிலே ( இரத்தி...\n\"கள்ளக் காதல் செய்வது எப்படி\nஅவனுக்கு இரு மனைவிகள். அந்த ஒவ்வொரு மனைவிக்கும் முறையே இரண்டு, இரண்டு கணவன்கள். கள்ளக் காதல் இல்லாமல் தொலைக்காட்சித் தொடரா\n\"பொறந்த நாள் கொண்டாடும் பொணங்கள்\n\"பொறந்த நாள் கொண்டாடும் பொணங்கள்\" வாழ்த்த வயசில்ல வணங்கிங்கிறோம் என்கிற மாதிரி அரசியல்வாதிங்க பொறந்த நாளுக்கு அங்க அங்க நடுரோ...\nகாதலிக்கும் போது அவள் பெயரை, அவன் கையில் பச்சை குத்தியிருந்தான்.. காதல் தோல்வியில் முடிந்தது... அவனின் கையைப் பார்த்து விட்டு, அவன் மக...\n\"இங்கே தமிழீழ தமிழச்சிகளின் மார்புக் கறி விற்கப்படும்...\" என்று சிங்களவன் கடையில் எழுதி வைத்து இருந்ததாக அண்ணன் சீமான் சொன்னது ஞ...\nசாப்ட்வேர் கம்பெனி மொக்கைகள் இப்படி அழகு அழகா மணிக்கணக்கில, ஆயிரக்கணக்கில செலவு செஞ்சு மேக்கப் போட்டு, ஹைகீல்ஸ் மாதிரி செருப்புங்கள மாட...\nஇரட்டை சிம் கைப்பேசி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagamahauthamar.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-07-22T08:33:21Z", "digest": "sha1:ED6ZFLQBG2YBAFDBX6KKPD5TG5RL76PS", "length": 13554, "nlines": 148, "source_domain": "ulagamahauthamar.blogspot.com", "title": "வந்துட்டான்யா வந்துட்டான்: சவால் சமையல்", "raw_content": "\nஇது என் நண்பனோட அனுபவம்.\nஒரு முறை அவனுக்கும் அவன் மனைவிக்கும் சின்ன சண்டை. வாக்குவாதம் முற்றி அவனை சமைக்கச் சொல்லி சவால் விட்டுட்டாங்க. இவனும் எத்தனையோ சமைத்துப் பார் புத்தகங்கள் இருக்கற மிதப்புல ஒத்துகிட்டான்.\nபுத்தகம் வாங்கி வந்து அதுல இருக்கற மாதிரி பொருட்களையும், காய்கறிகளையும் தயார் செய்து வச்சிகிட்டான்.\nஅதுல சொல்லி இருக்கற மாதிரியே சில பல விகிதங்களில் எல்லாத்தையும் கலந்து அடுப்பில வச்சு சமைக்க ஆரம்பிச்சிருக்கான்.\nவச்சுட்டு வெயிட் பண்றான், பண்றான், சமையல் ரெடி ஆகலை. வெறுத்துப் போய் மனைவிய சமாதனம் செஞ்சு (எஸ், கால்ல விழறதைதான் அப்படி நாசுக்கா சொல்லியிருக்கேன்) அவங்களை கூப்பிட்டு என்ன ஆச்சுன்னு பாக்க சொன்னான்.\nஅவங்களும் அவனை மன்னிச்சு (\"தீபாவளிக்கு ஐயாயிரம் ரூபாயில பட்டுப் புடவை வாங்கித் தரனும்\") கிச்சனுக்கு வந்தாங்க. வந்து பாத்துட்டு சொன்னாங்களாம்,\n\"சமைக்கணும்னா மொதல்ல அடுப்பைப் பத்த வைக்கணும்\"\nடிஸ்கி : பல்பு வாங்கற விஷயமா இருக்கும்போது எப்பவும் நண்பன் பேர்லதான் போடணும், இது என்னோட டிப்ஸ்.\nபதிவிட்ட நேரம் 2:23 PM\nஇது சொந்த அனுபவம்தானே.... ஏன் மறைக்கிறீங்க... இதெல்லாம் ஜகஜகம்தானே..:))\nஇந்த முடிவை நான் எதிர்பார்த்தேன்.\nநல்ல வேளை டிஸ்கி போட்டதால் உங்களை நான் நம்பிட்டேன்\nஅட .. இப்படி கூட நடக்குமா ...\n அதுக்கும் சுவிட்ச் on பண்ண தெரிந்து இருக்காதே.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...\nஆமாம் மாதவன்... இது பிரபல ஜோக். ஒரு விசு படத்துல கூட வரும். ஆனாலும் மறுபடியும் ரசிக்கறதுல தப்பில்லையே...\nசவால் சமையல எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே....\nஏதோ, உங்க சொந்த சோகத்த எங்க கிட்ட இறக்கி வச்சு இருக்கீங்க...\nபரவாயில்ல.... நெக்ஸ்ட் டைம் சரியாயிடும்....\n'சமைத்துப் பார்' புத்தகத்தைப் பார்த்துப் படித்து, பாயாசம் செய்த நான் - கடைசியில் 'பாயாசம் ஒரு தரம், பாயாசம் இரண்டு தரம், பாயாசம் மூன்று தரம்' என்று சொல்லி மணி அடித்தேன்.\n என்று புருவம் உயர்த்திய என் மனைவியிடம், புத்தகத்தில் எழுதி இருந்ததை சுட்டிக் காட்டினேன்.\n'பாயாசம் மணக்க வேண்டும் என்றால் ஏலம் போடவும்.'\n பேசாம இன்னொரு கல்யாணம் பண்ணிடுங்க சண்டை வந்தாகூட பிரச்சனை இல்லை\n//பாயாசம் ஒரு தரம், பாயாசம் இரண்டு தரம், பாயாசம் மூன்று தரம்' என்று சொல்லி மணி அடித்தேன்.\n என்று புருவம் உயர்த்திய என் மனைவியிடம், புத்தகத்தில் எழுதி இருந்ததை சுட்டிக் காட்டினேன்.\n'பாயாசம் மணக்க வேண்டும் என்றால் ஏலம் போடவும்.//\nநல்லா போட்டீங்க போங்க ஏலத்த....\nப்ளாக் உலகில் நம்ம பொசிஷன்\nமக்கள் விரும்பிய மகோன்னத பதிவுகள்........\nமுன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம...\nசில பொது அறிவு கேள்வி பதில்கள்:\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nமுன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான். நமது நாட்ட��ல் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்க...\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே: பெண்ணிற் பெருந்தக்க யாவுள இது பொய்யாமொழிப் புலவனின் வாக்கு...\nசென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே: 1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்ன...\nகாமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)\nமுன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை) \"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா\n1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூப...\nபேசுவது எப்படி - 2\nபோன பதிவுல பொதுவாக பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைக...\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\nதெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன் பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் ...\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nஉங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி...\n(அதாவது பெயர் சொல்ல விருப்பமில்லை)நாம என்ன டாடாவா பிர்லாவா,....\nதிருக்குறள் - 134 வது அதிகாரம்\nஎன்னைச் செதுக்கிய தெய்வங்கள் - 3\nதொடர்பதிவு - நான் கடவுள்\nமாமனிதரின் பிறந்த நாள் - 15 ஜூலை\nவந்தது தெரியும் வந்த வழியும் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/02/blog-post_77.html", "date_download": "2018-07-22T08:47:05Z", "digest": "sha1:E2NEMFDICKPIMUYHE5JF4UK2BFCOV3FV", "length": 37182, "nlines": 558, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது.", "raw_content": "\nஅரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது.\nஅந்த தேசத்தில் ஒரு பெண்\nகண்ணை வைத்து கொண்டு வாழ\nஇழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின்\nஒவ்வொரு மூச்சும் தன் மகனின்\nஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல\nமீகுதி சொத்தை தனது மகனின்\nசித்தி எய்துபவன் அவன். காலங்கள்\nஉருண்டன. ஒரு முறை அ���ன்\nபாடசாலை நோக்கி ஓடினாள். மகனின்\nஅறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.\nவீடு வந்து அவனிற்கு பிடித்தமான\nவரவை எதிர்பார்த்து வழி மேல்\nவிழி வைத்து காத்திருந்த தாய் மகன்\nகவலையுடன். மகன் சொன்னான், \" நீ\nமட்டுமே வருவார்கள். நீயோ குருடி.\nநண்பர்கள் என்னை குருடியின் மகன்\nஅவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ\nபாடசாலை பக்கமே வராதே\" என\nகோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.\nகருதி இனி அவ்வாறு நடக்காது என\nஇப்போது அவனது சுபாவம் மேலும்\nநண்பர்கள் முன் வர வேண்டாம் என\nதாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க\nசரி என்றாள். பின்னர் சில நாட்கள்\nஇருப்பது வெட்கம் என்றும், தான்\nவீட்டை விட்டே சென்று விட்டான்.\nஅவள் கதறி துடித்தாள், தினமும் தன்\nதலை நகர் சென்று படிக்க வேண்டும்.\nவிற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள்.\nஅவனை பார்க்க அவள் பல\nபயனற்று போயின. ஒரு கடிதம்\nஇருந்து வந்தது. அதில், \" உம்மா, நான்\nஇப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த\nமகன் வைத்தியன் என்பது தெரிந்தால்\nநான் இந்த நாட்டை விட்டும் உன்\nசெல்கிறேன்\". இது தான் அந்த\nவரிகள். துடித்து போனாள் தாய்.\nசில வருடங்கள் கடந்தன. முதுமையும்,\nஅவளது ஒற்றை கண்ணுமே அவளிடம்\nஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக\nவேலை செய்து வந்தாள் அந்த தாய்.\nவீட்டின் எஜமான இளவயதினள். நல்ல\nஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த\nதனது எஜமானியின் கணவர் வருகிறார்\nஎன்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல\nவீடு வந்த அவளது கணவன், சில\nஅள்ளி திணித்தான். திடீரென அவன்\nமுகம் மாறியது. கருமை அவன்\nஇல்லையே என்றாள். \" அப்படியானால்\nசமைத்தது\" இது அவனது இரண்டாம்\nஎன்றாள் மனைவி. உடன் எழுந்த அவன்\nஅடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.\nஉள்ளே அவனது குருட்டு தாய்.\nமருமகளா என் எஜமானி என்ற\nமீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த\nகொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு.\nவாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ\nவேண்டுமா என எண்ணி அழுதாள்.\nஆவேசமும் எல்லை மீறி செல்லவே,\nஅவனது மனைவியான அந்த பெண்\nவேறு வழியின்றி அவளிற்கு போதுமான\nகாலம் மீண்டும் வேகமாக அசைந்தது.\nஆரம்பித்து விட்டன. உடல் பலம்\nதொடரான சுயநலன், நன்ற மறத்தல்\nஇவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்\nயாரும் இன்றி தனி மரமாக நின்றான்.\nமெல்ல மெல்ல தான் தன்\nஎழும்பி உம்மா என கத்தி அழும்\nஅளவிற்கு அவனிற்கு தன���ு பாவங்களின்\nஒரு நாள் காலை அவன்\nதொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.\nஅவனது தூரத்து உறவினர் ஒருவர்\nபேசினார். \"உன் தாய் தள்ளாத வயதில்\nதனது காரில் கிளம்பி தாயிருக்கம்\nஇடத்திற்கு சென்றான். அவன் சென்ற\nஅவளது உயிர் பிரிந்து விட்டது.\nஎன கதறினான். கண்ணீர் விட்டான்.\nஜனாஸாவை நல்ல முறையில் அடக்கம்\nஇப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்\nகொடுத்தார். தான் மறைந்த பின்னர்,\nஅவன் கண்களில் இருந்த வழிந்த\nஅதில் இருந்த வரிகள் இதுதான்....\nஉருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்\nஎனது மரணத்திற்கு பின்னர் நீ\nமற்றபடி எனது அன்பு என்றும்\nஅது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த\nவிஷயம். மகனே நான் குருடிதான்.\nஉனக்கு குருடி தாய் இருந்திருக்க\nகூடாது தான். எனக்கு உன் உள்ளம்\nஉனது உள்ளத்து உண்ர்வுகளை நான்\nஉன்னை சபித்தது கிடையாது. ஏன்\nஎனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்\nஅப்போது உனக்கு சின்ன வயது.\nிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன்\nபட்டு உன் ஒரு கண்\nஒரு கண்ணை உடனடியகாவே தானம்\nசெய்து உனக்கு பார்வை கிடைக்க\nஎனது கண்மணியே இன்று உன்\nகண்களாக இருக்கிறது. நீ இந்த\nஉனக்கு இதுவும் அவமானம் என்றால்\nஉனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு.\nஏனென்றால் அது ஓர் குருடியின்\nஅப்படியே விட்டு விடு. அந்த\nதாயன்புக்கு ஈடு இணை ஏது.\nதாயின் அன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை. இதைப்படித்த அனைவருக்கும் நிச்சயம் கண்ணீர் வந்திருக்கும்\nநான் அதிகம் நேசிப்பது என் தாயை தான் திருமணமாகி இரண்டுகுழந்தைகள் எனக்கு உள்ளனர் ஆனால் என் தாய் இன்றும் எனக்கு உணவு ஓட்டுகிறார் என் தாயுடன் இருக்க விரும்பி தினமும் 80 கிமீ பயணம் செய்து வீடு திரும்புகிறேன் தாயை அனைவரும் பாதுகாத்து உயிறுடன் இருக்கும் போதே கடவுளாக வணங்க வேண்டும்\n“தாயை வணங்கு; தந்தையைத்தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’\nஆம் என் தாயை இரண்டுநாளுக்கு மேல் பிரிந்தது இல்லை\nதாயின் அன்பு அரவணைப்பு.என்னை இந்த உலகிற்கு கொண்டு வர அவள் பெற்ற வலி எல்லாம் நான் தாயான பின்பு அதிகம் உணர்ந்தேன்\nஆழமான அன்பு பொதிந்த பதிவு ...\nநன்றி நண்பர் பொன் மாரி அவர்களே ...\nபணி நிமித்தம் எனது தாயாரை விட்டு 120 கிமீ தூரம் இருக்கிறேன் ... என் தாயார் பணி ஒய்வு பெற்றவர் . மாதமிருமுறை என்னை காண அவர் கடந்து வரும் பாதை & கஷ்டங்களையும் இந்த பதிவு மூலம் உணர்கிறேன் ...\nகூடுமானவரை இனி நான் என் தாயாரை காண ஊருக்கு செல்ல முடிவு எடுக்கும் அளவிற்கு இந்த பதிவு என்னை மாற்றி விட்டது ..\nமீண்டும் நன்றி நண்பர் பொன் மாரி &\nமகனை எண்ணி உயிர் நீத்த அந்த உத்தம தாயாருக்கு .....\nநன்றி ராம் ராம் நண்பரே\nதாயின் அன்பு விலை மதிப்பற்றது, தாயைப் போற்றி வணங்குவோம்,\nதாயின் பாசத்திற்கு ஈடு இணை ஏது.......\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nகேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2\nகேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nஇடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்\nசிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தா...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nWELCOME TO KALVIYE SELVAM: ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -... : ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டி���் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkschools.org/2013/09/29.html", "date_download": "2018-07-22T08:47:09Z", "digest": "sha1:HQWJKXHCSSOZHRRODQYRAXJH4MF4DWWX", "length": 4855, "nlines": 72, "source_domain": "www.lkschools.org", "title": "L. K. Schools : Home: தமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் விபரம்! 29ஆம் தேதி புறப்பாடு!! பயிற்சி தீவிரம்!!!", "raw_content": "\nதமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் விபரம் 29ஆம் தேதி புறப்பாடு\nகாயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அக்டோபர் மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள சுப்ரடோ கோப்பைக்கான, பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில், தமிழகம் சார்பாக பங்கேற்கவுள்ளது.\nஇப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், மேலாளர் மற்றும் பயிற்சியாளர் குறித்த முழு விபரங்கள்:-\nசுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக, இவ்வணியினர் இம்மாதம் 29ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர். போட்டி நாட்கள் நெருங்குவதையொட்டி அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்றாடம் காலை - மாலை வேளைகளில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் இடைவிடாத பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nசுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டிகள் புல்தரை மைதானத்தில் நடைபெறும் என்பதைக் கருத்திற்கொண்டு, நாகர்கோவில் நகரிலுள்ள அண்ணா விளையாட்டரங்க புல்வெளி மைதானத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர்கள் - இம்மாதம் 24ஆம் தேதி சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\nசுப்ரடோ கோப்பை கால்பந்தாட்டப்போட்டியில் விளையாடும்...\nதமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையா...\nதமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lkschools.org/2013/10/2013_13.html", "date_download": "2018-07-22T08:28:46Z", "digest": "sha1:JBSNJNXUAW3L7C7DR2OKRIE6LURNXWYC", "length": 5318, "nlines": 83, "source_domain": "www.lkschools.org", "title": "L. K. Schools : Home: விளையாட்டு விழா 2013", "raw_content": "\nஎல்.கே. மேனிலைப் பள்ளியில், வருடாந்திர விளையாட்டு தினம் 10-10-2013 வியாழக்கிழமை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் இடம்பெற்றது. அன்று மாலையில், பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் டாக்டர் முஹம்மது லெப்பை தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியை 12 ஆவது வகுப்பு மாணவர் கே.எஸ்.ஏ. சேக்முஹம்மது வான்மறை ஓதி துவக்கி வைத்தார். பள்ளி தலைமையையாசிரியர் எம்.ஏ.எஃப். செய்யிதகமது எம்.எஸ்சி.எம்.எட்.எம்பில். வருகை புரிந்தோரை வரவேற்றார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சேவியர் ஜோதி சற்குணம் எம்.எஸ்சி., எம்.ஏ.என்.ஐ.எஸ். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். எல்.கே. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எம்.பீர் முஹம்மது நன்றியுரை நிகழ்த்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் அவையில் வீற்றிருந்த பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர், சிறப்பு விருந்தினர் ஆகியோர் விளையாட்டு தினத்தில் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\nசீனியர் கால்பந்தாட்ட அணி மாநில அளவிலான போட்டிக்கு ...\nகால்பந்து வீரர் தமிழக உத்தேச அணிக்கு தேர்வு\nமடிக்கணினி வழங்கும் விழா 2013\nதேனியில் நடைபெற்ற கிட்டு கோப்பைக்கான கால்பந்து போட...\nசுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சா...\nஆசிரியர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி இன்று கால...\nநமது பள்ளி பங்குபெறும் மற்றுமொரு கால்பந்தாட்டப் போ...\nவிளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ் 2013...\nமேகலாயா அணியுடனான போட்டியில் தோல்வி\nடெல்லி அணியுடனான போட்டியில் தோல்வி\nஎல்.கே.பள்ளி மாணவர்களுக்கான மினிமாரத்தன் போட்டி இன...\nதிரிபுரா அணியுடனான போட்டி டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/srilanka/27784-ready-to-lead-the-protest-to-bring-down-the-government-mahinda.html", "date_download": "2018-07-22T08:37:09Z", "digest": "sha1:GU63UC2PENUFIJX2DWR5X2JAD3B3ZZUZ", "length": 10549, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "'அரசாங்கத்தை வீழ்த்த என்னுடன் சேருங்கள்'- ராஜபக்சே | 'Ready to lead the protest to bring down the government' - Mahinda", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்த��\n'அரசாங்கத்தை வீழ்த்த என்னுடன் சேருங்கள்'- ராஜபக்சே\nஇலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்திற்கு தலைமை தாங்க தயார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் உள்ளுராட்சி தேர்தல், வரும் பிப்­ர­வரி மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுவந்த இந்த தேர்தல், ஒரு பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் மூழ்கியுள்ளது. இந்த தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் தம்முடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\n\"ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்வாக்கு உள்ளது. நாம் வென்று கொடுத்த சுதந்திரத்தை இந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் நாசமாக்கியுள்ளது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்துமே கைவிடப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளுக்கு நிலங்களை விற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு எமது வளங்களை வழங்கியும் அதில் வரும் பணத்திலேயே அரசாங்கம் தனது செலவுகளை பார்த்துக்கொள்கின்றது.\nநாம் மோசடிகளை செய்தோம், களவுகளை செய்தோம், மக்களின் சொத்துக்களை சூறையாடினோம் என கூறி ஆட்சிக்கு வந்த நபர்கள், எம்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்து எந்தவொரு ஆதாரத்தையும் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். மாறாக இவர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து வருகின்றனர்.\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தனர். இன்றுவரையில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கவில்லை. ஜனாதிபதி குற்றவாளியை தண்டிக்க விசாரணை நடத்தினால் பிரதமர் அதனை தடுக்கின்றார். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது இன்று மக்களுக்கு தெரிந்துள்ளது. எம்மை குற்றவாளிகள் என கூறி எம்மை பழிவாங்க நினைக்கும் நபர்களே உண்மையான குற்றவாளிகள். ஆகவே இவர்க��ை வீழ்த்தும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்\" என்றார்.\n2-வது டெஸ்ட்: தெ. ஆ-வுக்கு எதிராக இலங்கை 365 ரன் முன்னிலை\n2-வது டெஸ்ட்: ஷம்ஸியின் தந்தை மறைவு; கறுப்பு பேண்ட் அணிந்து தெ.ஆ வீரர்கள் மரியாதை\n2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க சண்டிமலுக்கு தடை\n- குல்தீப்பிடம் கோபப்பட்ட தோனி\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nஜிவி பிரகாஷ் - ஷாலினி பாண்டே100% காதல் அப்டேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/47-218861", "date_download": "2018-07-22T08:41:04Z", "digest": "sha1:Q3CXCJVAHB6OU3CCRIHUEWQHQOADJAIZ", "length": 9578, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆர்பிகோ சுப்பர்சென்டர்கள் மறுசீரமைப்பு", "raw_content": "2018 ஜூலை 22, ஞாயிற்றுக்கிழமை\nஆர்பிகோ அதன் நாடளாவிய வலையமைப்பிலுள்ள பிரதான சுப்பர் சென்டர்களை, மறுசீரமைத்துத் தரமுயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் பயனாக, ஹைட் பார்க் கோனர், பத்தரமுல்லை, தெஹிவளை, நாவின்ன, கண்டி ஆகிய இடங்களிலுள்ள ஆர்பிகோ சுப்பர் சென்டர்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், இப்போது சர்வதேசத் தரத்துக்கு நிகரான ஷொப்பிங் அனுபவத்தைப் பெறுவார்கள்.\nஹைட் பார்க் கோனரிலுள்ள ‘fresh zone’ விசேடமான முறையில் மீள வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஈரலிப்பூட்டும் அமைப்புகளின் பயனாக பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் முதலிய கடலுணவுகள் புதுநலம் குன்றாத தரத்துடன் பேணப்படுகின்றன. ‘fresh zone’ இப்பொழுது முன்னரைவிட விசாலமான இடவசதியையும் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவார்கள்.\nவாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் எல்லா வகையான பொருள்களையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஆர்பிகோ சுப்பர் சென்டரின் வாக்குறுதிக்கு அமைய, சுப்பர் சென்டர்கள் அனைத்தும் வெவ்வேறு தரப்பு வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றதாக, விரிவான முறையில் மீள வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇலத்திரனியல் சாதனங்களுக்கென பிரத்தியேகமான ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சம்சுங், பனசொனிக், சொனி, பிலிப்ஸ், பிளக் அன்ட் டெக்கர் போன்ற பிரபல சர்வதேச வர்த்தகப் பெயர்களிலான சாதனங்கள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மோர்பி ரிச்சட்ஸ் என்ற ஐரோப்பிய வர்த்தகப் பெயரிலான சாதனங்களும் சர்வதேசத் தரம் வாய்ந்த ஆர்பிகோ இலத்திரனியல் சாதனங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nசுப்பர் சென்டர்கள் அனைத்திலும் தரத்திலும் ஒப்பனையிலும் மிகச் சிறந்த ஆர்பிகோ தளபாடங்களுக்கென பிரத்தியேகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உங்கள் இல்லத்துக்கு அல்லது அலுவலகத்துக்குப் பொலிவூட்டக்கூடிய தளபாடங்களை நீங்கள் அங்கு கொள்வனவு செய்யலாம்.\nமறுசீரமைக்கப்பட்ட ஆர்பிகோ சுப்பர் சென்டர்களில் வங்கி மற்றும் ATM சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் ஷொப்பிங் அனுபவத்தை மேலும் சுவையானதாக்குவதற்காக அங்கு பேக்கரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஹைட் பார்க் கோனரிலுள்ள பிரதான சுப்பர் சென்டரில் பிரபல Urban Kitchen உணவகம் ஒன்றும் Laundromat ஒத்துழைப்புடன் நடத்தப்படும் லோண்டரி ஒன்றும் உள்ளன.\nஆர்பிகோ சுப்பர் சென்டர்கள் வலையமைப்பில் புதிதாக இணைந்துள்ள கேகாலை சுப்பர் சென்டர் ஜூன் மாதத்தில் திறந்துவைக்கப்பட்டதால், அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் ஆர்பிகோவின் தரமுயர்ந்த சேவைகளைப் பெறும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2014/11/blog-post_11.html", "date_download": "2018-07-22T08:43:27Z", "digest": "sha1:F3CH5QAHOY2DNXB5VT2R4RRMGEU4OOKK", "length": 34923, "nlines": 411, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அதிர்ஷ்டப் புல்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 11 நவம்பர், 2014\nவீட்டில் அதிர்ஷ்டத்துக்கு எத்தனையோ வளர்ப்பாங்க. மீன், மணி ப்ளாண்ட் அப்பிடின்னு. இப்ப நிறையப் பேர் மூங்கில் வளர்க்கிறாங்க அதுதாங்க ட்ராகேனா ப்ரவுனி ( DRACAENA BRAUNII) அப்பிடிங்கிற புல் வகையைச் சார்ந்த மூங்கில். பொதுவா மூங்கில் அல்லது பிரம்புல பின்னின கூடைசேர், சோஃபாதான் பார்த்திருப்போம். இத சாண்டர்னு ஒரு தோட்டக்காரர் பேரோட சேர்த்து ட்ராகேனா சாண்டரியனான்னு அழைக்கப்படுது.\nஇத வீட்டில் வளர்க்க ரொம்ப வெளிச்சம் சூரிய ஒளி, காத்து ஏதும் தேவையில்லை. சும்மா சோஃபா, டீப்பாய் ஜன்னல் இப்பிடி எந்த இடத்துலயும் ஒரு கப்புல தண்ணீர் ஊத்தி இதுல ஒரு துண்டைக் கிள்ளி வைக்கலாம். மண் இருந்தாலும் போட்டு அலங்காரக் கல் எல்லாம் போட்டு கப்ல வைக்கலாம். இருக்க இடத்துலேயே துளிர்க்கும் தன்மை வாய்ந்தது. ஊருக்குப் போனா அச்சோ வாடிப்போயிடுமோன்னு ரொம்ப கவனிப்பு தேவையில்லை. வீட்டுக்குள்ளேயே ஒரு க்ரீன் ஹவுஸ் எஃபக்ட் கொடுக்கும் இது.\nசாதாரணமா 1 இன்ச் லேருந்து 100 அடி வளர்ற வகையிலும் மூங்கில்கள் விதம் விதமா இருக்காம். இது பல வருஷங்கள் வாழும் தன்மையுடையது. ரைஸோம் வகையைச் சார்ந்தது. இதோட வேறு பெயர்கள் சாண்டர்ஸ் ட்ராகேனா,ரிப்பன் ட்ராகனா,அதிர்ஷ்ட மூங்கில்,சுருண்ட மூங்கில்,சைனீஸ் நீர் மூங்கில், ஃப்ரெண்ட்ஷிப் மூங்கில், GODDESS OF MERCY PLANT, BELGIAN EVERGREEN, RIBBON PLANT. இப்படி எல்லாம் அழைக்கப்படுது.\nமூங்கில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாம் . அதிர்ஷ்டத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் இந்த மூங்கில் சைனா தாய்வான்லேருந்து வரவழைச்சு விற்கப்படுது. வீட்டுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும்னு லால்பாகில் சுதந்திர தினத்தன்னிக்கு இந்த மூங்கில் கடையில் ஒரே கூட்டம். அதுவும் சும்மா அதிர்ஷ்டம் இல்லிங்க காதல்ல அதிர்ஷ்டமாம். அதான் இளைய தலைமுறைக்கூட்டம் ஜாஸ்தி..\nநிறைய திருமணமான இளஞ்ஜோடிகளும் வாங்கிக்கிட்டு இருந்தாங்க. ஒரு வேளை அவங்க தங்களுக்குள்ள அன்பு பெருகட்டும்னு வாங்குறாங்களோ என்னவோ. J நிறைய நிறுவனங்களும் இதை தங்கள் அதிர்ஷ்டமும் வியாபாரமும் பெருகட்டும்னு வாங்கி வரவேற்பறைகளில் வளர்க்கிறாங்க.\nபாருங்க வெளிநாட்டுலேருந்து புல்லெல்லாம் ஏற்றுமதி பண்ணி அதை வளர்த்தால் அதிர்ஷ்டம்னு சொல்லி நம்மகிட்ட காசு பண்ணிடுறாஙக. ஹ்ம்ம் எப்படியோ வீட்டுக்குள்ள பயிர்ப் பச்சை பெருகட்டும் அது மூங்கிலாகவே இருந்தாலும். J\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:50\nலேபிள்கள்: அதிர்ஷ்டப் புல் , லால் பாக் , BENGALURU , LAL BAGH\nஎங்கள் வீட்டிலும் முன்பொரு காலத்தில் வளர்த்த ஞாபகம், சில நாட்கள் சென்றபின் பட்டுப் போய் விட்டது என்னமோ சோகம்.\n11 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:05\nவீட்டுக்கு அழகு சேர்க்கும் என்றால் வாங்கலாம்.. என்ன விலை\n11 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:50\nஅக்கா... அப்ப நம்ம வீட்டுக்கும் மூங்கில் வாங்கிட வேண்டியதுதான்...\nஅதிர்ஷ்டத்தைக் கொடுக்குதோ இல்லையோ அழகைக் கொடுக்குமில்லையா\n12 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:22\nநானும் வைத்திருந்தேன்,இப்ப இல்லை.நல்வாழ்த்துக்கள் அக்கா.\n12 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:30\nபுல்லாங்குழல் கூட - அந்த\nமூங்கிலால் தான் செய்வார்களாம் - அந்த\n12 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:57\nஎப்படியோ நம்ம வீக்னெஸை புரிஞ்சிகிட்டு வியாபாரம் செய்திடறாங்க.... மற்றதெல்லாம் எப்படியோ இது குளுமை எபெக்டாவது கொடுக்குமே...\n12 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:01\nமூங்கில் பட்டுப் போச்சா.. என்னன்னு தெரியலையே உமேஷ்.\nஸ்கூல் பையன் விலை தெரியலை. நாம ப்லாகுக்காக ஃபோட்டோ பிடிச்சதோட சரி. அங்க எல்லாம் கிட்ட கூடப் போமாட்டேன் :)\nகுமார் அழகைக் கொடுக்குமான்னு தெரில. ஆனா ஆக்ஸிஜன் கொடுக்கும்னு சொல்றாங்க.:)\nஆம் யாழ் பாவண்ணன் சகோ\nஆமாம் கருத்துக்கு நன்றி எழில். :)\n13 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:21\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n13 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:22\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முத���் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nசுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\nஒரு நல்ல ஹோட்டலுக்குப் போனா நீங்க என்னென்ன எதிர்பார்ப்பீங்க. ஏதோ ஒரு தீம்ல சில ஹால்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனா கும்பகோணத்துல இருக்கிற...\nஅம்மன் கோலங்களும் சாலட்ஸும் குமுதம் பக்தி ஸ்பெஷலில...\nஸ்ரீ மஹா கணபதிம், விக்நராஜாய நம\nஸ்ரீ மஹா கணபதிம், விகடாய நம.\nஸ்ரீ மஹா கணபதிம் . லம்போதராய நம\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2\nசாட்டர்டே ஜாலி கார்னர். பத்மஸ்ரீ விஜயகுமாரும் அகஸ்...\nஅழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\nஸ்ரீ மஹா கணபதிம், கஜகர்ணகாய நம\nநான் படித்த புத்தகங்கள். - பாகம் 1.\nசாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத...\nதேனே உனை நான் தேடியலைந்தேனே..\nபடுக்கைப் பூக்களும் பட்டாம் பூச்சிகளும்.\nஸ்ரீ மஹா கணபதிம், கபிலாய நம:\nதம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\nசாதனை அரசிகள் என்னுரை :-\nமலேஷியாவில் உலகத் தமிழ் கவிதைப் பெருவிழா. ( 2015)\nசாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுக...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nத���ன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர�� செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2010/11/", "date_download": "2018-07-22T08:31:12Z", "digest": "sha1:DXSVWFGM6RN2YN4W3MOIF4BU232BHCUE", "length": 36405, "nlines": 184, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2010 நவம்பர் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« அக் டிசம்பர் »\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 25, 2010\n“வாழ்வும் ​செய்தியும்” என்னும் ​சொற்​றொடர் விஞ்ஞானப்பூர்வமானது மிகவும் சரியானது என்று நான் நம்புகி​றேன். எந்தச் ​செய்தி​யையும் ​சொல்பவரின் வாழ்விலிருந்து பிரித்து ​பொருள் புரிந்து​கொள்ள முடியாது.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎன்பதற்​கேற்ப, ​சொற்களுக்​கென்று தனியாக ​பொருளில்​லை ​சொல்பவர், ​சொல்லப்படும் காலம், இடம், ​ஆகியவற்றால்தான் ​சொற்களுக்கு ​பொருள் ஏற்படுகிறது.\nநாடு, அரசு, பதவி, ​சொத்து, சுகம், ம​னைவி, குழந்​தைகள் ஆகிய அ​னைத்​தையும் துறந்து துறவறம் ​மேற்​கொண்ட புத்தன் “ஆ​சை​யே துன்பத்திற்கு அடிப்ப​டை” என்று நம்​மை பார்த்த��� கூறுவதற்கும், ரி​லையன்சின் அணில் அம்பானி கூறுவதற்கும் (கூறுவதாக இருந்தால்) எத்த​னை வித்தியாசம் இருக்கும். இரண்டு இடங்களிலும் ​சொல்லப்பட்ட வாக்கியம் ஒன்றுதான். அதில் உள்ள ​சொற்கள் ஒன்றுதான் ஆனால் நாம் புரிந்து ​கொள்ளும் விதம் முற்றிலும் ​வேறானதாக இருக்கிறது. புத்தர் ​சொன்ன​தை வாழ்க்​கை குறித்த அடிப்ப​டையான புரிதலுக்கு ​தே​வையான முக்கிய விதியாக புரிந்து​கொள்கி​றோம். ஆனால் அணில் அம்பானி ​போன்ற நபர் கூறுவ​தை, ​வேறான உள்ளர்த்தம் ​கொண்டதாக, நம்​மை தி​சைதிருப்புவதாக, நம்​மை ஏமாற்றுவதாக​வே நாம் அர்த்தப்படுத்திக் ​கொள்கி​றோம், அர்த்தப்படுத்திக் ​கொள்ள ​வேண்டும்.\nசொற்கள் என்பது ​வெறும் காலி டப்பாக்கள் ​சொல்லப்படுகின்ற காலம் இடத்தால்தான் அதில் ​பொருள் நி​றைக்கப்படுகிறது. மே​லே குறிப்பிட்ட குறள் மிக அழகாக ​சொற்க​ளை விடுத்து ​பொரு​ளை மட்டு​மே விவாதத்திற்கு எடுத்துக் ​கொள்வது கவனிக்கத் தக்கது. பல்​வேறு ​சொற்கள் என்பது பல்​வேறு விதமான ​பொருட்க​ளை ​போடுவதற்கு ஏற்ற காலி ​பைகள் அவ்வள​வே. எண்​ணெய் வாங்க நாம் துணிப் ​பைக​ளை எடுத்துச் ​செல்வதில்​லை. சர்க்க​ரை வாங்க நாம் எண்​ணெய்த் தூக்​கை பயன்படுத்துவதில்​லை, அப்படியான ஓ​ர் ஏற்பா​டே ​சொற்கள்.\nமே​லே குறிப்பிட்ட குறள் பல்​வேறு ஆழ அகலங்க​ளை மட்டுமல்ல கி​ளைக​ளையும் ​கொண்டதாக​வே படுகிறது.\nஅக்குறள் “எச்​சொல் யார் யார் வாய் ​கேட்பினும்” என்று ​பேசப்படவில்​லை. மாறாக “எப்​பொருள் யார்யார் வாய்​கேட்பினும்” என்று ​பேசப்படுவது ஆழ்ந்து கூர்ந்து கற்க ​வேண்டியது. ஏ​னென்றால் யாரும் ​பொரு​ளை ​நேரடியாக ​பேசமுடியாது ​சொற்களின் வழியாகத்தான ​பேச முடியும். ​பேசுகின்ற ​சொல் என்பது நபருக்கு நபர் மாறுபடலாம். ​மொழிக்கு ​மொழி மாறுபடலாம். ஒ​ரே ​சொல் ​வேறு ​வேறு இடங்களில் ​​​வெவ்​வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படலாம். ஆனால் ​சொல்லப்பட்ட ​பொருள் ஒன்றாகத்தான் இருக்கமுடியும் ​சொல்லப்பட்டதன் ​நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். அ​தே ​சொல்​லை ​வே​றொருவரின் வாயால் ​வேறு ​பொருளில் ஏற்கன​வே ​கேட்டதனால், அ​தே ​சொல்​லை ​வே​றொரு சந்தர்ப்பத்தில் ​வே​றொருவர் கூறும் ​பொழுது ப​ழைய ​பொருளி��் புரிந்து ​கொண்டு விடும் அபாயம், எ​தையும் எளிதாக புரிந்து​கொள்ள முயலும் மனித மனத்தின் சிக்கலான ​செயல்பாட்டு மு​றையில் அ​மைந்திருக்கிறது. இ​தை கவனத்​தோடு புரிந்து​கொண்டு இச்​செக்கு மாட்டுத் தன்​மையிலிருந்து விடுத​லை ​பெறுவதும், ஒரு முக்கியமான மனிதனுக்கு ​தே​வைப்படும் விடுத​லையாகும்.\nகாலத்தால் நமக்கு ​வெகு முந்​தைய இலக்கியங்க​ளை படிக்கி​றோம். ​சொற்கள் மட்டு​மே சுவடிகள், கல்​வெட்டுக்கள், காகிதங்கள், வாய்​மொழி வழியாக அந்த காலத்திலிருந்து நம் காலத்திற்கு கடத்தப்பட்டுள்ளது, அவற்றின் ​பொரு​ளை அல்ல என்ப​தை நாம் ​தெளிவாக நி​னைவில் ​வைத்துக் ​கொள்ள ​வேண்டும். ​பொரு​ளை காலம், இடம் தாண்டி கடத்துவது எளிதல்ல. ​சொற்கள் என்பது ஒரு வ​கை மாயக் குடு​வைகள். காலத்​தையும் இடத்​தையும் கடக்கும் ​பொழுது அ​வற்றிற்குள் இருக்கும் ​பொருள் தாமாக​வே அந்தந்த காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறிவிடும்.\nகால​ இட ​வெளியில் ​பொரு​ளைத் துரத்துவது ஒரு பட்டாம்பூச்சி​யை வனாந்திரத்தில் மரங்கள், ​செடிகள், ​கொடிகள், புதர்கள், ​​மேடு பள்ளங்கள், காட்டாறுகள், ஓ​டைகள், ​கொடிய வனவிலங்குகள், உயிர் ​கொல்லி பூச்சிகளுக்கி​டை​யே துரத்துவது ​போன்றது. இத்த​னையும் தாண்டி அ​தைபிடிக்கமுடிந்தால், அ​தைப்பிடித்தவுட​னே​யே நம் ​கைபட்டதா​லே​யே அதன் புற அழகு கு​​லைவ​தைப்​போல ​பொருளின் இயல்பு சிறிதாவது மாறிவிடும்.\nபொருளுக்கும் ​சொல்லுக்குமான இந்த ​வேறுபாட்​டையும், அ​வை இ​ணைவதும் விலகுவதுமான நுட்பமான புள்ளிக​ளையும், கால இட ​வெளிகளில் அது நிகழ்த்தும் வர்ணஜாலங்க​ளையும், அதன் எல்லா சூட்சமங்க​ளையும் நாம் புரிந்து ​கொண்டுவிட்டால், ஒவ்​வொரு ​சொல்லுக்கும் பின்னுள்ள உண்​மையான ​பொரு​ளை ​- மெய்ப்​பொரு​ளை – நாம் எளிதாக புரிந்து​கொண்டு அ​வை ஏற்படுத்தும் மாயவ​லைகளிலிருந்து விட்டு விடுத​லையாகி ஒரு சிட்டுக்குருவி​யைப் ​போல பறந்துவிடலாம்.\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 22, 2010\nநேற்று ஞாயிற்றுக்கிழ​மை ​ரொம்ப நாட்களுக்குப் பிறகு நுங்கம்பாக்த்தில் உள்ள ​லேண்ட்மார்க் புத்தகக்க​டைக்கு ​சென்​றேன். உள்​ளே நு​ழைந்தவுட​னே கண்ணில் படும்படி உலக பிரசித்தி​பெற்ற விஞ்ஞான எழுத்தாளர் ஸ்டீபன் ஹாவ���கிங்கின் (Stephen Hawking and Leonard Mlodinow) புதிய புத்தகமான The Grand Design இந்தியப் பதிப்பு புத்தகங்க​ளை அடுக்கி ​வைத்திருந்தார்கள். என்னு​டைய படிக்க​வேண்டிய புத்தகங்கள் விருப்பப் பட்டியலில் ​ரொம்ப நாட்களாக உள்ளது அவரு​டைய “A Brief History of Time”. “The Grand Design” வாங்க ​வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் வி​லை ரூபாய் ஐநூறுக்கும் ​​மேல், அ​தைவிட முக்கியமானது நாம் விருப்பமாக படிப்​போமா நமக்கு புரியும்படி இருக்குமா வாங்கிவிட்​டோம் என்பதற்காக புரியாத​தை படித்துக்​கொண்டிருக்க முடியுமா என்ற அடுக்கடுக்கான ​கேள்விக​ளை நா​னே எனக்குள் ​கேட்டுக்​கொண்டு அவ்விடத்​தை விட்டு நகர்ந்​தேன்.\nநி​றைய புத்தகங்க​ளை மதிப்பு​ரை, விமர்சனம், அறிமுகம், உலக முக்கியத்துவம் ​போன்ற பல காரணங்களால் கவரப்பட்டு வாங்கி படிக்க முடியாமல் அடுக்கி ​வைத்திருக்கி​றேன், என் புத்தக அலமாரியில். சமீப காலமாக இந்த அகலகால் ​வைக்கும் முயற்சி​யை ஓரளவு ​கைவிட்டுவிட்டு நல்ல எழுத்தாளர்கள் எழுதிய​வை, சுவாரசியமான​வை, விசயமுள்ள​வை, கூடுமானவ​ரை தமிழுள்ள​வையாக ​தேடித்​தேடித்தான வாங்குகி​றேன். ஆனால் புத்தகம் வாங்குவதில் என்னில் ஏற்பட்ட வீழ்ச்சி​யையும் இவ்விடத்தி​லே குறிப்பிட்டுத்தான ஆக ​வேண்டும். முன்பு மது​ரையில் கல்லூரியில் படித்துக்​கொண்டிருந்த காலத்தில் வாங்கிய புத்தகங்க​ளை விட இப்​பொழுது வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்​கை மிகமிக கு​றைவு.\nநேற்று நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்\n1. ஏழுத​லை நகரம் – எஸ். ராமகிருஷ்ணன்\n2. து​ணை​யெழுத்து – எஸ். ராமகிருஷ்ணன்\n3. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன்\n4. ​ஜெ.​ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி\n5. ஒரு புளியமரத்தின் க​தை – சுந்தர ராமசாமி\nஇந்தியா​வை திவாலாக்க வந்த அ​மெரிக்க அதிபர்\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 15, 2010\nஎன்னு​டைய கடந்த விமர்சன கட்டு​ரைக்கு தமிழ்2பிரண்ட்ஸில் ஒருவர் எழுதிய பதிலும் அதற்கு என் விளக்கமும்\nஓபாமா வந்ததில் முழுக்க முழுக்க வியாபார நோக்கத்திற்காகத்தான் அதில் எந்த\nசந்தேகமும் இல்லை. ஆனால் அவரது வரவால் இந்தியா ஒட்டுமொத்தமாக திவாலாகும் என்பது\nவறட்சியான சிந்தனை. வியாபாரம் எப்போதுமே நுகர்வோருக்கும், விற்பனையாளருக்கும்\nலாபமாகவே அமையும். அதை புரிஞ்சிக்கிட்டா சரி.\nகிழக்கிந்திய கம்​பெனி இந்தியாவில் ​செய்த வியாபாரம், கி​ரேட் பிரிட்டன் இந்தியா இரண்டுக்கு​மே லாபமானதாகத்தான் இருந்ததா\nஅ​மெரிக்க அதிபரின் இந்திய வரு​கையின் முழு விபரங்க​ளையும் படித்தீர்களா ஒரு நா​ளைக்கு அ​மெரிக்கா அவரது இந்திய வரு​கைக்காக ​செலவழித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு ​தெரியுமா ஒரு நா​ளைக்கு அ​மெரிக்கா அவரது இந்திய வரு​கைக்காக ​செலவழித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு ​தெரியுமா அவர் வரு​கை​யை ஒட்டி இந்தியப் பகுதிக்கு வந்த ​போர்க் கப்பல்கள், விமானஙகள், ப​டைப்பிரிவுகள் மற்றும் பிற எவ்வளவு ​தெரியுமா அவர் வரு​கை​யை ஒட்டி இந்தியப் பகுதிக்கு வந்த ​போர்க் கப்பல்கள், விமானஙகள், ப​டைப்பிரிவுகள் மற்றும் பிற எவ்வளவு ​தெரியுமா இத்த​னை ​செலவழித்து வருவதன் அ​மெரிக்க முக்கியத்துவத்​தை நாம் அறிய முயற்சிக்கி​றோமா இத்த​னை ​செலவழித்து வருவதன் அ​மெரிக்க முக்கியத்துவத்​தை நாம் அறிய முயற்சிக்கி​றோமா என்னிடம் சில அடிப்ப​டையான ​கேள்விகள் உள்ளன\n1. அ​மெரிக்க ​மேலாதிக்கம் என்றால் என்ன​வென்று ​தெரியுமா\n2. இந்தியா அ​மெரிக்காவிற்கு இ​டையிலான உறவு சமரீதியான இரு நாடுகளுக்கு இ​டையிலான உற​வென்று கருதுகிறீர்களா\n3. அ​மெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் நடந்து ​கொள்ளும் மு​றையும் இந்திய ஆட்சியாளர்கள் அவர்கள் பால காட்டும் தனி கரிச​னைகளும் (​போபால் விஷவாயு சம்பவம்) ​தெரியுமா\n4. அ​மெரிக்காவின் கடந்த கால நிகழ் கால வரலாறு ​தெரியுமா\n5. ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அ​மெரிக்க நாடுகளுடன் அ​மெரிக்கா ​செய்து ​கொண்ட து​ரோக ஒப்பந்தங்களும் அதனால் அந்நாடுகள் அ​டைந்திருக்கும் நி​லையும் ​தெரியுமா\n6. சர்​வ​தேச அ​மைப்புகள் அ​னைத்தும் அ​மெரிக்காவின் ​கைப்பா​வையாக ​செயல்படும் அவலம் ​தெரியுமா\n7. ஐநா தீர்மானங்க​ளை​யெல்லாம் மீறி ஈராக்கின் மீது ​போர்​தொடுத்த அரசிய​லை​யெல்லாம் நாம் ஊன்றி படித்திருக்கி​றோமா\n8. உலகி​லே​யே அதிகமான அணுஆயுதங்க​ளை ​கொண்டுள்ள அ​மெரிக்கா, உலகி​லே​யே மிக அதிக மு​றைகள் (5000 ​மேல்) அணுஆயுத ​சோத​னைகள் நடத்திய அ​மெரிக்கா பிற நாடுக​ளை அணுஆயுதங்கள் ​வைத்திருக்க கூடாது, ஆயுத ​சோத​னை நடத்தக் கூடாது (​பொக்ரான அணுகுண்டு ​​சோத​னைக்காக இந்தியா மீது ​பொரளாதார த​டைவிதித்த) என்று சட்டம் ​��ோடும் அரசியல் ​தெரியுமா\nதேர்தலில் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ​கோடிக்கணக்கில் பணம் ​செலவழிப்பது எதற்காக நமக்கு ​சே​வை ​செய்ய வருவதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு ​செலவழிக்க ​வேண்டும் என்ற அடிப்ப​டை ​கேள்வியும் புரிதலும் இல்லாத இந்திய சமூகத்​தை ​சேர்ந்த நாம், இத்த​னை ​கோடி ​செலவழித்து ப​டை பரிவாரங்களுடன் திரண்டு வந்தது அதன் அரசியல் ​பொருளாதார முக்கியத்துவம் இ​தைப்பற்றி​யெல்லாம எப்​பொழுது கவ​லைப்பட ​​போகி​றோம்\nவியாபாரம் இருதரப்புக்​குமே லாபமான​தென்பது உண்​மையான வியாபாரத்தி​லே​யே சமூக ​நோக்கில் ஒரு மாயத்​தோற்றம் தான். இந்திய விவசாயிகளிடம் ​கேட்டால் அல்லது அவர்களின் வாழ்க்​கை​யை பார்த்தால் ​தெரியும் வியாபாரம் எவ்வளவு தூரத்திற்கு இரு தரப்புக்கும் லாபமான​தென்று. அப்படி இருக்க சர்வ​தேச ஆதிக்க அரசியல் வியாபாரத்தில்\nஇது வறட்சியான சிந்த​னை இல்​லை மாறாக நம்மி​டை​யே உள்ள சிந்த​னையின் வறட்சி​யை​யே காட்டுகிறது.\nஇந்தியா​வை திவாலாக்க வந்த அ​மெரிக்க அதிபர்\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 13, 2010\nஅ​மெரிக்க ஊதுகுழல் என்றால் என்ன அத்த​கைய பத்திரி​கை ​செய்திகள் எப்படி இருக்கும் அத்த​கைய பத்திரி​கை ​செய்திகள் எப்படி இருக்கும் என்று ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய சந்​தேகம் இருப்பவர்கள், இந்த வார ஆனந்த விகட​னை த​லையங்கம் படிக்கலாம். அ​மெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வரு​கைக்கான காரணத்​தை ​தெளிவாகக் கூறிவிட்டு அதற்காக இந்திய மக்கள் ​பெரு​​மைப்பட்டுக் ​கொள்ளலாம் என அதற்கு காரணம் விளக்கிய விதம் ​தேர்ந்த அ​மெரிக்க ஊதுகுழலுக்கான ஒரு உதாரணம்.\nபொதுவாக குமுதம் த​லையங்கங்க​ளைவிடவும் ​கேவலமானதும் சூடு சுர​ணையற்றதும் மக்கள் வி​ரோதமானதும் தான் ஆனந்த விகடன் த​லையங்கங்கள் என்பது என் அபிப்பிராயம். அதற்​கெல்லாம் மகுடம் ​வைத்தது போன்றது இந்த வார த​லையங்கம். “அமெரிக்க அதிபர்கள் எப்​பொழுதும் நமக்கு பிச்​சை​போட வந்தவர்கள் ​போல்தான் நடந்து ​கொள்வார்கள் இம்மு​றைதான் நம்மிடம் நமது மிகப்​பெரிய சந்​தை​யை அவர்கள் வியாபாரத்துக்கு திறந்துவிடக்​கோரி வந்திருக்கிறார் இது நமக்கு கி​டைத்த ​பெரு​மை, இது குறித்து நாம் ​பெரு​மைப்பட ​வேண்டும்” என்று இந்திய மக்களுக்கு அறிவு​���ை கூறியுள்ளது.\nஎந்தத் தா​யேனும் தன் குழந்​தை​யை பட்டினி ​போட்டுவிட்டு எதிர்வீட்டுக் குழந்​தைக்கு தன் உணவு முழுவ​தையும் வாரி வழங்குவாளா இத்த​கைய ஒரு ​செய​லை ​செய்யத்தான் இந்த ஊதுகுழல்கள் இந்திய ஆளும் வர்க்கங்க​ளை பாராட்டிவிட்டு, இந்திய மக்க​ளை ​பெரு​​மைப்பட்டுக்​கொள்ள அறிவுறுத்துகிறது.\nஅ​மெரிக்கா கடும் ​பொருளாதார ​நெருக்கடியில் – ஒபாமா வருவதற்கு முன்பிருந்​தே – சிக்கித் தவிக்கிற​தென்பது அ​னைவருக்கும் ​தெரியும். இந்தியாவின் நி​லை​மை ஒன்றும் அ​தைவிட பிரமாத​மெல்லாம் கி​டையாது. பணக்காரனுக்கு கஷ்டம் வருவதுதான் ​செய்தி ஏ​ழை கஷ்டப்படுவ​தும் பட்டினியில் ​செத்துக்​கொண்டிருப்பதும் ​செய்தி​யே கி​டையாது அது தான் இந்திய நி​லை. அப்படி இருக்​கையில் தன்னு​டைய ​பொருளாதார ​நெருக்கடியிலிருந்து தப்பிக்க இந்திய சந்​தை​யை கபளிகரம் ​செய்வதன் மூலம் தன் நாட்டு பிரச்சி​​னை​யை தீர்த்துக்​கொள்ள முயற்சிக்கிறது அ​மெரிக்கா.\nஏற்கன​வே இந்திய வருமானம் லாபம் என்ற ​பெயரிலும், வட்டி என்ற ​பெயரிலும், இறக்குமதி வருவாய் என்ற ​பெயரிலும் ஆண்டுக்காண்டு பன்மடங்காக ​பெருகி இந்தியாவிற்கு ​​வெளி​யே ​சென்று ​கொண்டிருக்கிறது. ​வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் வருமானத்திற்கும், இந்தியாவிலிருந்து ​வெளிநாடுகளுக்கு ​செல்லும் ​வருமானத்திற்கும் ஏணியல்ல ராக்​கெட் ​வைத்தாலும் எட்டாத இ​டை​வெளி உள்ளது.\nஏற்கன​வே ​மே​​லே ​சொன்ன ​பொருளாதார இழப்புகளால் இந்தியாவில் நாளுக்குநாள் பஞ்​சைபராரிகளாகும் மக்கள் எண்ணிக்​கை ஒட்டு​மொத்த மக்கள்​தொ​கையில் மிகப்​பெரிய சதவீதமாக மாறிக்​கொண்டிருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி அதலபாதாளத்​தை ​நோக்கி ​போய்க்​கொண்டிருக்கிறது.\nகுளிர்பான வர்த்தகத்தில் இரு அ​மெரிக்க நிறுவனங்கள் நு​ழைந்தவுட​னே​யே ஒட்டு​மொத்த இந்திய குளிர்பான உற்பத்தி வர்த்தகமும் திவாலாகிவிட்டது. இந்த லட்சனத்தில் அடிப்ப​டைத் ​தே​வை முதல் அ​னைத்து வர்த்தகத் து​றையிலும் அ​மெரிக்க நிறுவனங்க​ளை அனுமதிக்கும் இந்திய அ​மெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் ஒட்டு​மொத்த இந்தியா​வையும் திவாலாக்காமல் விடப்​போவதில்​லை.\nஇச்சிறு கும்பல்கள் சுக​போகமாக வாழ்வதற்காக இ​���ை​யெல்லாம் ​தெரிந்தும் ​தெரியாமல் மூடிம​றைத்துக்​கொண்டு இன்​றைய அ​மெரிக்க அடிவருடி இந்திய ஆளும் வர்க்கங்க​ளை அரசியல்வாதிக​ளை ஆதரித்து ஒட்டு​மொத்த நாட்​டிற்கும் து​ரோகமி​ழைத்துக் ​கொண்டிருக்கிறார்கள்.\nஆனந்த விகடன் ​போன்றவர்களால் ஒரு ​வே​ளை ​பெரு​மைப்பட்டுக்​கொள்ள முடியும் எப்படி என்றால் பரவாயில்​லை “இன்னமும் நம்மல நல்லவன்னு நம்புறாங்க” என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2012/06/21/", "date_download": "2018-07-22T08:42:18Z", "digest": "sha1:6RAUOJKZBE6UFBHNKQ2ZZFKXW6JG7YGV", "length": 18137, "nlines": 128, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2012 ஜூன் 21 « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« மே ஜூலை »\nஇ​ணைய விவாதங்களும் இடதுசாரி அரசியலும்\nஇணையத்தில் தற்பொழுது நடைபெறும் ஒரு விவாதம், “வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையை தீர்மானிப்பதில்லை” என்கிற கருத்தைச் சுற்றியே நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. பொதுவாக மேற்கண்ட மேற்கோளை வறட்டுத்தனமாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை விடப்படுவதுண்டு. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை விளங்கிக் கொள்வதற்கும், நம்மை நாம் சுயபரீசிலனை செய்து கொள்வதற்கும், நம்முடைய வாழ்நிலையை நாம் ஏற்றுக்கொண்ட வாழ்வின் குறிக்கோள்களுக்கு தக்க மாற்றிக் கொள்வதற்கும் மேற்ச்சொன்ன மேற்கோள் மிகச் சிறந்த கருவியாகப் பயன்படும் என்பது உறுதி.\nகாரல் மார்க்ஸ் `தத்துவம்` செயலுக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார். சமூகத்தை மாற்றி அமைப்பதே தத்துவவாதிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார். இதற்கான நடைமுறையில் ஈடுபடாமல், முழுமையாக நிலவுகின்ற சமூக அமைப்பை தூக்கி எறிவதற்கான செயல்திட்டத்தோடு தன் வேலைமுறைகளையும், வாழ்வையும் அமைத்துக் கொள்ளாமல், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என சுக போக வாழ்க்கைக்கும் புரட்சிகர சிந்தனைகளுக்கும் இடையே ஊசலாடுபவர்கள் எல்லோருக்கும் ஏற்படும் சரிவுகள்தான் இவை.\nமார்க்சியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்பவர்களிலிருந்து, அதில் பல இடைச்செருகல்களோடும், விட்டுக் கொடுப்புகள், நீக்குப் போக்குகளோடு ஏற்றுக் கொள்பவர்கள் வரை யாரானாலும், சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வாழ்வில் இருக்கும் மெல்லிய விரிசல்களில் த��வங்கி மிகப்பெரிய இடைவெளிகள் வரை அது அதற்குத் தக்க அவர்கள் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்கான புதிய கருதுகோள்களை உருவாக்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.\nநமது சிந்தனைகளுக்கும் நமது செயல்களுக்கும் இடையே நியாயப்படுத்திக் கொள்வதற்கான நெருக்கடி எழும் வேளைகளில் மனிதர்கள் சமாளிப்புகளிலோ, ஆத்திரப்படுவதிலோ, எதிராளிகளிடம் குறை கண்டுபிடிப்பதிலோ ஈடுபடுவது தவிர்க்க முடியாதவையே.\nஉண்மையில் தன்னை மார்க்சிஸ்ட் அல்லது இடதுசாரி எனச் சொல்லிக் கொள்பவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இணைந்து செயல்பட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்கள் பிரிவினர் மத்தியில் இயக்கப் பணி செய்வதை தன்னுடைய முழுநேரக் கடமையாகக் கொள்ள வேண்டும். அந்த இயக்கப் பணிகளுக்குத் தேவையான கலை இலக்கிய வேலைகளில் ஈடுபட வேண்டும். அந்த வேலைகளுக்குத் தடையாக இருக்கும் கருத்துக்களையும், அத்தகைய கருத்துக்களை, அரசியலை பரப்புபவர்களை எதிர்த்து போரிட வேண்டும். சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கான வேலைகளைச் செய்வதே அவர்களுடைய முழுநேரக் கடமையாக இருக்க வேண்டும். இந்த வழியில் செயல்படுபவர்களை மட்டுமே இடதுசாரிகள் என அழைக்க வேண்டும்.\nமற்றபடி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்காகவோ, வெறும் கலை இலக்கிய தேவைகளுக்காகவோ, சமூக ஆய்வு வெளியீட்டுகளுக்காகவோ, இதர தன் சொந்த தேவைகளுக்காக மார்க்சிய கோட்பாடுகளை பயன்படுத்துபவர்களை இடதுசாரிகள் என வரையறுத்துக் கொண்டு அவர்களோடு சண்டையிட்டுக் கொள்வது எவ்விதத்திலும் சரியான அணுகுமுறை ஆகாது. இப்பொழுது நடைபெறும் விவாதத்தில் பெரும்பான்மையோரும், சமூக கெளரவத்துக்காகவும், தன் சொந்த பெருமைக்காகவும், படைப்பு மற்றும் தொழில்சார்ந்த தேவைகளுக்காகவும் இடதுசாரி கண்ணோட்டங்களை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.\nமார்க்சிய மூலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டதைப் போல, மார்க்சியவாதிகள் தங்கள் லட்சியங்களை அடைவதற்கு எந்தக் குறுக்குவழிகளும் கிடையாது. முதலாளிகளுக்கு சேவகம் செய்து கூலி வாங்கி புரட்சி நடத்து முடியுமென எங்கும் கூறவுமில்லை, சாத்தியமுமில்லை.\nஇதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், தங்களின் சொந்த தேவைகளுக்காக தாங்கள் நம்புவதாக இதுகாறும் கூறிவந்த கருத்துக்களுக்கு விரோதமாக வெளியுலகிற்கு தெரியாமல் ரகசியமாக தொழிலில் ஈடுபட்டவர்கள், மார்க்சியவாதிகளும் ஆணாதிக்கவாதிகளே, மார்க்சும் ஆணாதிக்கவாதியே என்று மிகவும் கீழ்த்தரமான சொற்றொடர்களில் கவிதைகள் புணைந்தார்கள் என்பதுதான்.\nஇதில் இன்னொரு புத்திசாலி கூறுகிறார், மார்க்ஸ் கூட எங்கெல்ஸ் என்னும் முதலாளியின் பணத்தைப் பெறாமல் மூலதனம் எழுதியிருக்க முடியாது என்று, இதைவிட படுமுட்டாள்தனமான புரிந்து கொள்ளல் உலகில் யாருக்கேனும் இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. மார்க்சிற்கும் எங்கெல்சிற்குமான உறவு ஒரு முதலாளிக்கும் அறிவுஜீவிக்குமான உறவா எங்கெல்ஸ் ஒரு முதலாளிய சிந்தனையாளரா எங்கெல்ஸ் ஒரு முதலாளிய சிந்தனையாளரா மார்க்சைப் பற்றியும், எங்கெல்சைப் பற்றியும், மார்க்சியத்தை பற்றியும் எந்தவொரு நூலையும் சுயமாக வாசித்தறியாமல், வீட்டில் அப்பா தாத்தாவோ அலுவலகத்தில் முதலாளியோ மேலதிகாரியோ சொன்னதைக் கேட்டு புத்திசாலித்தனமாக சரியான இடத்தில் பயன்படுத்துகிறார் போலும்.\nமார்க்சியம் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்திக் கருவிகளின் தனியுடமைக்கும் இடையிலான முரணின் அடிப்படையாக சமூகப் பிரச்சினைகளைப் பார்க்கிறது. டாடா தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியோ அல்லது தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவரோ செலுத்தும் உழைப்பானது சமூகத்திற்கானதே. அதனை உற்பத்திக் கருவிகளின் மீதான தன்னுடைய உரிமையின் காரணமாக முதலாளி தனியுடமை ஆக்கிக் கொள்வதைத்தான் மார்க்சியம் எதிர்க்கிறது. இதன் அர்த்தம் என்பது அந்தத் தொழிலாளிகள் தொழிற்சாலையை புறக்கணித்து அதிலிருந்து வெளியேற வேண்டும் எனபதல்ல மார்க்சியம். மாறாக உற்பத்திக் கருவிகளின் மீதான முதலாளிகளின் உரிமையை ரத்து செய்யப் போராடுவதும், தனியுடமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமூக அமைப்பை உருவாக்குவதை லட்சியமாகக் கொள்வதுமே மார்க்சியம். அச்செயலே அத்தொழிலாளர்களின் படைப்பாற்றலையும், ஆளுமைத்திறணையும் வளர்ப்பதற்கான அடிப்படையாகும். அதுவே அனைத்து வகையான சமூக முரண்களையும் இறுதியாக ஒழிப்பதற்கான அடிப்படையாகும்.\nமார்க்சியத்தை சமூக மாற்றத்திற்காக ஒரு இடதுசாரி கட்சியில் இணைந்து கொண்டு செயல்படுத்தாமல், வேறு வழிகளில் அதனை முன்னெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தவிர்க்க முடியாமல் கருத்துக்களை திரித்துக் கூறுவும், சூழலுக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசவுமே செய்வார்கள். இப்பிரச்சினையை அதன் அடிப்படையான மேற்சொன்ன விசயங்களை விளக்கி அதன் வழி புரியவைக்காமல் வெறும் சம்பவ விளக்கங்களிலும், வாதப் பிரதி வாதங்களிலும், தர்க்கத்திலும் ஈடுபடுவது வெறும் புரணி பேசுவதாகத்தான் அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2014/07/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-07-22T09:07:41Z", "digest": "sha1:QI3YWQNFVCHNS2IOLT6GOQOM3EQVHJI4", "length": 11106, "nlines": 193, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "தேர்வு முடிவுகளோடு நெகிழவைக்கும் ஒரு கடிதம் ! – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nதேர்வு முடிவுகளோடு நெகிழவைக்கும் ஒரு கடிதம் \nஜூலை 17, 2014 பூ.கொ.சரவணன்\nஇங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதம் இது :\nஇந்த கடிதத்தோடு உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சிக்கலான தேர்வு வாரத்தில் நீ காட்டிய அளவில்லாத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியைக்கண்டு நாங்கள் பெரிதும் பெருமைப்படுகிறோம்.\nஆனால்,இந்த தேர்வுகள் உன்னை தனித்தவராகவும்,சிறந்தவராகவும் ஆக்கும் பண்புகளை முழுமையாக எடை போடாது என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். இந்த வினாத்தாள்களை தயாரிப்பவர்கள்,இவற்றை திருத்துபவர்கள் ஆகிய ஒவ்வொருவருக்கும் உங்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் தனித்தனியாக தெரியாது. உங்களை உங்கள் ஆசிரியரோ,பெற்றோரோ,நான் அறிய முயல்கிற மாதிரியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ அற்புதமாக ஒரு இசைக்கருவியை மீட்டுவாய் என்றோ,பிரமிக்க வைக்கிற வகையில் ஓவியம் வரைவாய் என்றோ அல்லது அழகாக நடனம் ஆடுவாய் என்றோ அவர்களுக்கு தெரியாது.\nஉன் நண்பர்களுக்கு நீ எவ்வளவு முக்கியமானவர் என்றோ,உன்னுடைய ஒரு புன்னகை அவர்களின் ஒரு நாளை எவ்வளவு சிறப்பானதாக ஆக்கிவிடும் என்றோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ கவிதையோ,பாடலோ எழுதுவாய் என்றோ அல்லது விளையாட்டுகளில் பங்கு பெறுகிறாய் என்றோ அல்லது சிலசமயங்களில் பள்ளி முடிந்த பின்னர் உன்னுடைய குட்டித்தம்பி அல்லது தங்கையை கவனித்துக்கொள்கிறாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ கச்சிதமான ஒரு இடத்துக்கு பயணம் போய் வந்திருக்கிறாய் என்றோ,ஒரு சிறந்த கதையை அசந்து போகிற வகையில் உனக்கு சொல்லத்தெரியும் என்றோ, முக்கியத்துவம் வாய்ந்த நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவிட்டாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ நம்பிக்கைக்குரியவன்,கருணையானவன் அல்லது யோசிக்கக்கூடியவன் என்பதோ,நீ ஒவ்வொரு நாளும் உன்னுடைய பெஸ்ட்டை தர முயல்கிறாய் என்பதோ அவர்களுக்கு தெரியாது. இந்த முடிவுகள் எதோ சிலவற்றை சொல்கின்றன,ஆனால்,அவை உன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லவில்லை.\nஇந்த முடிவுகளை கொண்டாடுங்கள்,இவற்றை பற்றி பெருமிதப்படுங்கள். அதே சமயம் நீ சாமர்த்தியசாலியாக இருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்\nPrevious Article தமிழுக்காக உழைத்த ஜப்பானிய பேரறிஞர் சுசுமு ஓனோ\nNext Article கருப்பு காந்தி காமராஜர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/kawasaki-ninja-300-launched-india-for-rs-3-64-lakh-012281.html", "date_download": "2018-07-22T08:25:30Z", "digest": "sha1:XUP66IFACNTOXG6V623OMKGKKDCXAXDS", "length": 13290, "nlines": 182, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் பற்றிய முழு விவரம்! | kawasaki ninja300 launched india for rs3.64 lakh - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் பற்றிய முழு விவரம்\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் பற்றிய முழு விவரம்\nஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான மார்க்கெட் இந்தியாவில் விரிவடைந்து வருகிறது என்பதை உணர்ந்துள்ள மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டத்துவங்கியுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த கவாஸாகி நிறுவனம் 5 புதிய பைக்குகளை இன்று அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒன்றான மேம்படுத்தப்பட்ட நிஞ்சா300 பைக் பற்றி விரிவாக காணலாம்.\nஸ்போர்ட்ஸ் பைக்குக்கான முதல் அம்சமே அதன் முகப்பில் இருந்துதான் துவங்குகிறது. அதனை கொண்டு புதிய நிஞ்சா300 பைக்கை கச்சிதமாக வடிவமைத்துள்ளனர். இதில் இரண்டு ஹெட்லைட்டு���ள் கொண்ட கவர்ச்சிகரமான முகப்பு உள்ளது.\nபுதிய பாடி கிராஃபிக்ஸ், புதிய கலர் தீம், வி வடிவ வைசர் அமைப்பு, கருப்பு வண்ண ரியர் வியூ மிர்ரர்கள் என கொள்ளை கொள்ளும் விதமாக இதன் டிசைன் உள்ளது.\nஸ்போர்ட்டி அலாய் வீல்கள், இஞ்சின் கவர் அமைப்பு, சைடு ஃப்பேர்ரிங்ஸ் ஆகியவை பிரீமியம் பைக்குக்கான அம்சங்களாக உள்ளன. கருப்பு ஃபினிஷிங்கிலான எல்ஈடி பின்புற விளக்கு, சைடு இண்டிகேட்டர்கள் மற்றும் பெரிய அகலமான டயர்கள் ஆகியவை உள்ளன. கிரோம் ஃபினிஷிங்கிலான இதன் சைலன்சர் அழகை தூக்கலாக காட்டுகிறது.\nபுதிய நிஞ்சா300 பைக்கில் அனலாக் டேகோமீட்டர், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், மற்றும் இரவிலும் ஒளிரும் வகையிலான டிஜிட்டல் கடிகாரம் ஆகியவை உள்ளன.\nகவாஸாகியின் 2017 நிஞ்சா300 பைக்கில் நீரால் குளிர்விக்கப்படும், 8 வால்வுகள் கொண்ட பாரத் ஸ்டேஜ்-4 சான்று பெற்ற 296சிசி 4 ஸ்டிரோக் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 39 பிஹச்பி ஆற்றலையும், 27 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.\nஅதிகபட்சமாக 182 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய நிஞ்சா300 பைக் 0-100 கிமீ வேகத்தை 6.73 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடும். டிஓஹச்சி இஞ்சின் என்பதால் சத்தம், அதிர்வுகள் மற்றும் கடினத்தன்மை ஆகியவை குறைவாக இருக்கும்.\nநிஞ்சா300 பைக்கின் சீட் மிக சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளதால் கியர் மாற்றுவது எளிதாக உள்ளது. எனினும் ஏபிஎஸ் பிரேக்கிங் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது.\n17 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்ட இது, 2,015 மிமீ நீளமும், 715 மிமீ அகலமும், 1,110 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 1,405 மிமீ ஆகும்.\nநிஞ்சா 300 நகர சாலைகளில் 15-20 கிமீ மற்றும் ஹைவேக்களில் 20-25 கிமீ மைலேஜ் தருகிறது. வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் நிஞ்சா300 பைக் கிடைக்கிறது.\n17 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்ட நிஞ்சா300 பைக், 172 கிலோ எடை கொண்டது. முன்புறம் ஃபோர்க் மற்றும் பின்புறம் கேஸ் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.\nபுதிய நிஞ்சா300 பைக் ரூ.3.64 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது. இது களத்தில் உள்ள கேடிஎம் ஆர்சி390, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மற்றும் ஹயோசங் ஜிடி250ஆர் பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்��்\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/official-ics-update-for-htc-sensation-xe.html", "date_download": "2018-07-22T08:47:10Z", "digest": "sha1:KAY5F3XDVHUB3TEXFWDU4CLCDY6PA3IH", "length": 8728, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Official ICS update for HTC Sensation XE | புதிய அப்டேஷன் வசதியுடன் எச்டிசி ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய அப்டேஷன் வசதியுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்\nபுதிய அப்டேஷன் வசதியுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவாட்ஸ்ஆப் பார்வேர்டு மெசேஜ் கட்டுப்பாடு : 10 முக்கிய விசயங்கள்\nஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nசிறப்பான தொழில் நுட்பத்தினை தந்தாலும்,அதை இன்னும் சிறப்பாக தருவதற்கு எல்லா மொபைல் நிறுவனங்களும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றது. சென்சேஷன் எக்ஸ்இ என்ற ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனால் ஏற்கனவே சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுத்து கொண்டு இருந்த இந்த ஸ்மார்ட்போன், இந்த புதிய அப்டேஷன் வசதியினால் இன்னும் நவீன தொழில் நுட்பங்களை கொடுக்கும்.\nஇந்த அப்டேஷன் மூலம் புதிய அப்ளிக்கேஷன் வசதிகளையும் பெறலாம். ஜெர்மனி நாட்டில் இந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியை வழங்க இருக்கும் எச்டிசி நிறுவனம், ஐரோப்பா நாட்டிலும் இந்த புதிய அப்டேஷன் வசதியை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது போன்ற அப்டேஷன் சவுகரியங்களினால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் அதிக தொழில் நுட்பங்களை தங்களது கைக்குள் அடக்கமான எச்டிசி ஸ்மார்ட்போனிலேயே எளிதாக பெற முடியும்.\nஆனால் இந்த ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் பற்றி எச்டிசி நிறுவனம் ஏதும் அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் இந்நிறுவனத்தின் அதிகார பூர்வமான தகவல்களுக்கு காத்திருப்பது நல்லது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-celebrates-water-on-mars-news-with-special-doodle-010145.html", "date_download": "2018-07-22T08:47:34Z", "digest": "sha1:QBQF5OUWSY675UXKST3GALZL62IV6QWA", "length": 8814, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google celebrates water on mars news with special Doodle - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெவ்வாய் கிரகத்தில் 'நீர்' கூகுள் வரவேற்பு..\nசெவ்வாய் கிரகத்தில் 'நீர்' கூகுள் வரவேற்பு..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவாட்ஸ்ஆப் பார்வேர்டு மெசேஜ் கட்டுப்பாடு : 10 முக்கிய விசயங்கள்\nஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது.\nஇயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..\nசெவ்வாய் கிரகமானது வறட்சியான கோள் இல்லை என்று நாங்கள் ஏற்கெனவே எண்ணி இருந்தோம். ஆராய்ச்சிக்காக நாசா சார்பில் அனுப்பப்பட்ட விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நாசாவின் கோள்கள் சார் அறிவியல் துறை இயக்குநர் ஜிம் கிரீன் கூறியுள்ளார்.\nகூகுள் லோகோ - ஒரு ப்ளாஷ்பேக்..\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து உலகின் முன்னணி தேடுபொறியாக கருதப்படும் கூகுள் வழக்கமான டூடுள் வாழ்த்து மூலம் இந்த செய்தியை சிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்றைய கூகுள் டூடுளில் சிவப்பு நிற செவ்வாய் கிரகம் தண்ணீர் அருந்துவது போன்ற கிராஃபிக் வீடியோ காணப்படுகின்றது.\nவெளியானது : பாதுகாக்கப்பட்ட கூகுள் 'ரகசியங���கள்'..\nஇது மட்டுமில்லாமல் கூகுள் நிறுவனம் உலகின் முக்கிய நிகழ்வுகளை தனது டூடுள் மூலம் சிறப்பித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நேற்று முழுவதும் இந்திய பிரதமர் கூகுள் அலுவலகத்திற்கு வரவேற்கின்றோம் என்பது போன்ற டூடுள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/the-prostitutes-the-future-will-be-robots-according-this-study-tamil-011449.html", "date_download": "2018-07-22T08:48:24Z", "digest": "sha1:BYGFE6HDNLXS3IAB52VMYRYMNLHXR7CE", "length": 12529, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "The Prostitutes Of The Future Will Be Robots According To This Study - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெக்ஸ் மெஷின்ஸ் - சர்ச்சைக்குரிய ஆய்வு..\nசெக்ஸ் மெஷின்ஸ் - சர்ச்சைக்குரிய ஆய்வு..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவாட்ஸ்ஆப் பார்வேர்டு மெசேஜ் கட்டுப்பாடு : 10 முக்கிய விசயங்கள்\nஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nமாத தவணை முறையில் ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nமிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப உந்துதலில் செயல்பட்டு கொண்டிருக்கும் நாம் அனைவரும், விரைவில் - எதிர்காலத்தில் தொழிநுட்பம் மூலம் தான் இயக்கப்பட இருக்கிறோம் என்கிறது ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வு..\nஅதாவது, எதிர்காலத்தில் செக்ஸ் இயந்திரங்கள் தலை தூக்கும் என்கிறது இந்த ஆய்வு..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதாவது, செக்ஸ் இயந்திரங்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலின் புதிய முகமாக இருக்க முடியும் என்றும், அவ்வாறாக ரோபோட்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலாளர்களாக செயல்படும் என்கிறது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்று..\nஇதன் மூலம் ச��்டப்பூர்வமான பாலியல் தொழில் நடத்தப்படும் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதியில் (Amsterdam) மரியாதைக்குரிய 'குற்ற உணர்ச்சியற்ற' பாலியல் தொழில் ஆங்கு நடைபெறும் என்றும்வல்லுனர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n2050-ஆம் ஆண்டிற்குள், ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதிகள் முழுக்க ரோபோக்கள் தான் பாலியல் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த ஆய்வை நிகழ்த்தியது வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் எதிர்காலவியலாளர் ஆன இயன் யோமன் மற்றும் பாலியல் ஆய்வாளரான மைக்கேல் மார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\n2008-ஆம் ஆண்டு மூடப்பட்ட ஆம்ஸ்டர்டாமின் முந்தைய சிவப்பு விளக்கு பகுதியான யுப்-யும் பகுதியை வைத்து தான் இந்த ஆய்விற்கான அனுமானங்களானது உருவாக்கம் பெற்றுள்ளது.\nஆவண தகவலின் கீழ், நகர சபை உரிமம் பெற்று இயங்கிய மூடப்பட்ட யுப்-யும் சிவப்பு பகுதிக்கான நுழைவு கட்டணமே 10,000 டாலர்களாம்.\nஇதனையெல்லாம் ஆய்விற்க்கு உட்படுத்தி வருங்கால பாலியல் தொழில் எப்படி அமைய வேண்டும் என்பதயும், 2040-களில் உள்ள பாலியல் தொழிலுக்காக நிகழ்த்தப்படும் கடத்தல்கள் ஆகியவைகளை மனதிற்க் கொண்டு இயன் யோமன்மற்றும் மைக்கேல் மார்ஸ் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளனர்.\nஉடன் வளர்ந்து வரும் சுகாதார பாதிப்புகளான பால்வினை நோய்கள், முக்கியமாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் போன்றவைகளை பற்றியும் இந்த ஆய்வில் கணிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nபாலியல் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இருக்க உருவாக்கப்படும் ரோபோட்க்களில் அனைத்து இனங்கள், உடல் வடிவங்கள், வயது , மொழிகள் மற்றும் பாலியல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.\nஉடன் ஆய்வின்கீழ் செக்ஸ் மெஷின்கள் / ரோபோ பாலியல் தொழிலாளர்கள் - நுகர்வோருக்கு எந்த விதமான பாலியல் நோய்கள் பரவாத வண்ணம் உத்தரவாதம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/new-year-2018-offers-dominos-pizza-bookmyshow-amazon-307303.html", "date_download": "2018-07-22T09:08:01Z", "digest": "sha1:TSZDISJIHZ7FKOTUP2KYAER55E3QCB7O", "length": 9600, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாமினோஸ், புக்மைஷோ, அமேசானில் சலுகை, சலுகை, சலுகையோ சலுகை | New Year 2018 Offers! Dominos Pizza, Bookmyshow, Amazon Upto 80% Off* - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டாமினோஸ், புக்மைஷோ, அமேசானில் சலுகை, சலுகை, சலுகையோ சலுகை\nடாமினோஸ், புக்மைஷோ, அமேசானில் சலுகை, சலுகை, சலுகையோ சலுகை\nஒரே இன்னிங்சில் 9 விக்கெட்கள்...கேசவ் மகாராஜ் மிரட்டல் பவுலிங்\nஅவெஞ்சர்ஸ் பட டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா: முதலில் இதை படிங்கப்பா\nஅமேசானின் டெனிம் திருவிழா: நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை சந்திக்கும் வாய்ப்பை பெறுக\nஅமேசானில் அதிரடி சலுகையில் செல்போன் வாங்கலாம்: முந்துங்கள்\nசென்னை: ஒன்இந்தியா கூப்பன்ஸுடன்(Oneindia Coupons) சந்தோஷமாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி மகிழுங்கள். ஹேப்பி நியூ இயர் சேல் மூலம் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் வாங்குங்கள்.\nபொருட்களை வாங்கும்போதே சேமிக்கவும் முடியும்.\nஅமேசான் சலுகைகள்: அமேசானின் ஃபேஷன் என்ட் ஆப் சீசன் சேல் மூலம் 40-80% சலுகை பெறுங்கள். அமேசான் சலுகைகளை(Amazon Offers) தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\nடாமினோஸ்: டாமினோஸில் ஏதாவது 2 மீடியம் பீட்ஸா வாங்கும்போது ரூ. 106 தள்ளுபடி பெறுக. டாமினோஸின் பிற சலுகைகளை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்( Click here) செய்யவும்.\nபுக்மைஷோ சலுகைகள்: விசா பிளாக்பஸ்டர் வீக்என்ட் ஆஃபர் தற்போது புக்மைஷோவில் உள்ளது. விசா சிக்னேச்சர் கார்டுகள் மூலம் வியாழன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பட டிக்கெட் புக் செய்து இரண்டாவது டிக்கெட் மீது ரூ. 300 வரை தள்ளுபடி மற்றும் ஃபுட் காம்போ மீது ரூ. 200 வரை சலுகை பெறுக. சலுகைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்( Click here) செய்யவும்.\nபாலாஜியை ஜெயிலில் அடைத்து விட்டு.. ஐஸுக்கு ‘சூப்பர் பவர்’ கொடுத்த பிக் பாஸ்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன நடக்கப்போகுதுன்னு எனக்கு தெரியும்.. டிடிவி தினகரன் சூசகம்\nசேட்டு கடையில் பலே மோசடி.. 2 மாதமாக கிலோ கணக்கில் நகை திருடிய கும்பல்.. அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_31.html", "date_download": "2018-07-22T08:39:49Z", "digest": "sha1:2NJAV5FC4M4W24B765JTOOB3YKWVVQNU", "length": 17767, "nlines": 230, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி", "raw_content": "\nநமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம\nநமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம\nத்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா\nபத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ\nபரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி\nஅருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா\nஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாதா நிதிப்ரதா\nநிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி\nஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி\nரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா\n-- ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதி..\nஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்துத் தவம், யாகம் செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த அசுரர்கள் அவர்களை கேலியும், கிண்டலும் செய்து யாகப்பொருட்களையும் யக்ஞமேடையையும் நாசப்படுத்தினர்.\nசிதறி ஓடிய தேவர்கள் மகாலட்சுமியை குறித்து தியானித்த போது அஷ்டாதசபுஜ துர்க்கையாக (18 கைகளு டைய துர்க்கை) அவதாரம் எடுத்து அசுரர்களை விரட்டி வதம் செய்தாள்.\nஉடனே தேவர்கள் பக்கம் திரும்பியவள் யாகத்ததை சாஸ்திர விதியுடன் நடத்துங்கள் என்று கூறி அங்கே சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்து இதை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் தன் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர் என்று அருளினாள்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nபடங்களைத் தொகுத்த விதம் அருமை அம்மா... தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது...நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் May 31, 2013 at 9:15 AM\nபடங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...\n”ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி” க்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.\nமிகச்சிறிய ஆனால் மிகச்சிறப்பான பதிவு.\nஇன்று வெள்Liக்கிழமைக்கு ஏற்ற நல்லதொரு பதிவு.\nபடங்களும், விளக்கங்களும், ஸ்லோகங்களும் அழகோ அழகு.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், மனமார்ந்த நன்றிகள்.\nஇன்று 31.05.2013 தங்களின் தளம் வலைச்சரத்தில் ���டையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஅதே வலைச்சரப்பகுதியில் என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஅதுவும் எனக்கு மிகவும் பிடித்த தலைப்பான\n”9] \"நானும் என் அம்பாளும் \" .............. அதிசய நிகழ்வு \nஎன்ற பதிவினைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.\nஅதனை தாங்கள் இன்று என் கவனத்திற்குக் கொண்டு வந்து உதவியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கும் என் நன்றியோ நன்றிகள்.\nபார்வதி இராமச்சந்திரன். May 31, 2013 at 11:22 AM\nஅருமையான படங்களுடன் கூடிய சிறப்பான பதிவு. தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்வைத் தருகிறது. தங்களின் அடியொற்றியே எங்களைப் போன்ற இளம் பதிவர்கள் பயணிக்கின்றோம். நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா\nவெள்ளிக்கிழமை அதுவுமா ஐஸ்வர்யலட்சுமியே பரிசாய்.., நன்றி அம்மா\nஐஸ்வர்ய லக்ஷ்மியின் அருள் ஜொலிஜொலிக்கிறது. மிக்க நன்றி\nநல்ல பகிர்வு. இனி இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும். நன்றி .\nஐஸ்வர்யலட்சுமியின் அருளைப் பெற்றுக்கொண்டேன் நானும்..\nஐஸ்வர்ய லக்ஷ்மியின் படங்களும், கோலமும் அருமை.\nசிறப்பான படங்கள் மற்றும் விளக்கம். மிக்க நன்றி.\nஐஸ்வர்ய லக்ஷ்மியின் ஸ்லோகம் , படங்கள், கோலங்கள், அருமை.\nஎல்லோருக்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மி அருள் கிடைக்கட்டும்.\nகரந்தை ஜெயக்குமார் June 1, 2013 at 4:50 PM\nதண்ணருள் பொழியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி\nபாங்காய் அருளும் பாடலாத்ரி நரசிம்மர்..\nவைகாசி விசாகப் புனித நாள்..\nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nஆனந்த அன்னையர் தினம் ..\nவற்றாத வளம் தரும் வாதநாராயணன்\nஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னை ..\nமே தினம் கொண்டாட்டம் ..\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். திகிலான த...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/12/blog-post_17.html", "date_download": "2018-07-22T08:54:41Z", "digest": "sha1:OHTBZF52I2YREGY2A4Z6DIBEKO75QC5F", "length": 55961, "nlines": 252, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா?????", "raw_content": "\nவியாழன், 17 டிசம்பர், 2015\nகாதிர் மஸ்லஹி → மனோதத்துவம் / Articles / Stories → உங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா\nஉங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா\nகாதிர் மீரான்.மஸ்லஹி வியாழன், 17 டிசம்பர், 2015 பிற்பகல் 11:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள் எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்\nஎத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்\nவாங்காமல் ஓயமாட்டேன்” என்று அந்த சாமியார் முன் வந்து பொரும���னான் ஒரு சீடன்.\n“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.\n“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.\n“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.\n“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.\n“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..\n நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்”\nஎன்று சீடன் எழுந்து போனான்.\nஅன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.\nஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.\nஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.\nஇதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.\nஅவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.\nசீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.\n“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..\n“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.\nதுர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விளக்கத்தானே இப்படி செய்தீர்கள்\n“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.\n“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா\n“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவி���ும் என்று நினைக்கிறாய் இல்லையா\n“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. \nகோணி இருப்பதால் தானே அதில்\nஉனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க\nவேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.\nஉனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..\nகைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத்தான்...\nஇந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்:-\n\"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்,\nநமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன..\nபல தவறுகளை நாம் செய்கிறோம்..\nபல தவறுகள் நமக்கு செய்யப்படுகிறது.\nஅதனால் நாம் பொருள் இழப்பு, மனக்கஷ்டங்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு ஆளாகிறோம். இதன் விளைவினால் உறவுகள் முறிந்து போகிறது.\nஇது அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள்.\nஇதை எந்த முறையில் நம்மை அனுகவேண்டும் என குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சற்று ஆராய்வோம்.\nமனிதன் நண்பர்கள், மனைவி, உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் சில எதிர்பார்புகளை வைத்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகும் போது கோபப்படுகிறான். அதன் விழைவுகளால் சில வார்த்தைகளை கொட்டி விடுகிறான் இதனால் சிறு பிளவு அதன் பிறகு அதுவே பெரிய விரிசலாக போய் உறவே முறிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவசரத்தில் நாவை பேணாமல் சில வார்த்தைகளை கொட்ட அதனாலும் பிளவு ஏற்படுகிறது. சற்று ஆராய்ந்து பார்கும் போது மனிதனுக்கு சட்டென்று வரும் கோபம் தான் முக்கிய காரணமாக அமைகிறது.\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (அறிவிப்பாளர்: அத்தியா அஸ் ஸஅதி ரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)\n கே���பத்தை கட்டுபடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்;. இன்னும் அண்ணல் நபி அவர்களிடம் ஒரு மனிதர், \"எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்\" என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், \"கோபம் கொள்ளாதீர்\" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், \"எனக்கு அறிவுரை கூறுங்கள்\" என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் \"நீர் கோபம் கொள்ளாதீர்\" என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் \"நீர் கோபம் கொள்ளாதீர்\" என்றே பதில் தந்தார்கள். நூல்: புகாரி\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: \"(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: \"மூன்று விஷயங்களை இறைநம்பிக்கையாளாின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:\n1. ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது.\n2. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.\n3. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உாிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது.\" அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்\nநீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அந்த நேரத்தில் எப்படிங்க கட்டுப்படுத்துகிறது என்று தாங்கள் கூறுவது காதில் விழுகிறது. கோபம் வருவது மனித இயற்க்கை அதை கட்டுப்படுத்த வழி இருக்கிறதா என்று தாங்கள் கூறுவது காதில் விழுகிறது. கோபம் வருவது மனித இயற்க்கை அதை கட்டுப்படுத்த வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தால் அல்ஹம்துலில்லாஹ், அருமையான வழிமுறைகளை அண்ணல் நபி அவர்கள் காட்டிதந்திருக்கிறார்கள்\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: \"கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்.\" (நூல்: அபூதாவூத்)\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: \"உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்.\" (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)\nஇந்த நபிமொழியிலும் இதற்கு முந்திய நபிமொழியிலும் கோபத்தை ஒழித்திட அண்ணலார் காட்டிய வழிமுறைகள் எவ்வளவு சரியானவை, பொருத்தமானவை என்பதற்கு அனுபவமே சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.\nசரி கோபப்பட்டாகிவிட்டது. உறவும் முறிந்து விட்டது இப்போது என்ன செய்வது என்று கேட்கிறீர்களா\nஇஸ்லாம் கூறும் பதில் உடனே மன்னித்து விடுங்கள்.\nஅதெப்படி அவர்கள் எங்களுக்கு இந்த துரோகம் செய்து விட்டார்கள் எப்படி எங்களை மன்னிக்க சொல்கிறீர்கள் என்று கூறுகிறீர்களா சிந்தித்து பாருங்கள் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா சிந்தித்து பாருங்கள் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா\nசரி மன்னிப்பவர்கள் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.\n(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)\nதிருமறை எவ்வளவு அழகாக கூறுகிறது பார்த்தீர்களா.. பிறரின் பிழைகளை மன்னிப்போர்களை அல்லாஹ் நேசிக்கின்றானாம் இதை விட ஒரு மூமினுக்கு வேறு என்ன வேண்டும் சகோதரர்களே.. அதுமட்டுமல்ல\nநீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மற��த்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான (4:149)\nஅவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)\nமூமினுகளைப்பற்றி அல்லாஹ் திருமறையில் அழகாக கூறுகிறான், அவர்கள் தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள் என்று. அவன் கூறிய மூமினாக நாம் ஆக வேண்டாமா சரி என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட வேண்டுமா சரி என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட வேண்டுமா என்று கேட்பது காதில் விழுகிறது.\n\"இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குறிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.\" (42:40)\nபார்த்தீர்களா திருமறை கூறுவதை. ஒருவன் செய்த தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், அதனை மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குாிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. அளவற்ற அருளாளன், அவன் கொடுக்கும் கூலி எப்படி இருக்கும் சிந்தியுங்கள் சகோதரர்களே...சரி அடுத்து என்ன கூறுகிறார்கள் என்றால் \"தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டால் என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா\n\"ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்\" (42:43)\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சான்றிதல் கொடுக்கும் போது வேறு யாருடைய சான்றிதலும் அதற்கு ஈடாகாது.\nஇதுவரை திருமறை கூறியதைப்பற்றி பார்த்தோம், இனி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை பார்ப்போம். \"இரு நண்பர்களில் ஒருவரின் தவறு அவ்விருவருக்குமிடையே பிரிவினை ஏற்படுத்திவிட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்.\" அல் அதபுல் முஃப்ரத்: \"இதில் எவர் மீது தவறு என்று பார்க்கவில்லை இருவருமே அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்\" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்\nஇன்னும் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: \"மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் : \"என் அதிபதியே உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார் உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்\" இறைவன் கூறினான்: \"எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குாியவர் ஆவார்.\" அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்\nஅண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: \"ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்யக்கூடாது), ஸலாமை முந்தி சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்\" நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: \"முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலுருந்து நீங்கி விட்டார்\" அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அல் அதபுல் முஃப்ரத்\nமூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பிறிந்து இருக்கிறது. அல்லாஹ் இது பற்றி நம்மிடம் கேட்க மாட்டானா\nஅண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான் நூல்கள்: முஸ்லிம்\nசிந்தித்து பாருங்கள்.. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவாதம் தருகிறார்கள். அல்லாஹ்விற்காகப் பணிந்தால் அல்லாஹ் நம்மை உயர்த்தியே தீருவான் என்று. சிந்தியுங்கள் சகோதரர்களே..\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சுவனத்தின் வாயி��்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மட்டும் மன்னிக்கப்பட மாட்டான். அப்போது சொல்லப்படும், \"இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்\". நூல்கள்: முஸ்லிம்\nஇப்படி மன்னிப்பு அளிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்க வேண்டாமா அது மட்டுமல்ல இருவரிடையே சமரசம் செய்வது நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்ததொறு செயல் என்றும் கீழே கூறப்பட்டுள்ள ஹதீஸ் மூலம் விளங்கப்படுகிறது.\nஅபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: \"நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்தவொறு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா அது இருவரிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள் அது இருவரிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள் பகைமை நன்மையை அழிக்கக்கூடியதாகும்\" நூல்: அல் அதபுல் முஃப்ரத்\n நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)\nஇதை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். தாயிப் நகரத்தில்; கல்லடி பட்ட போதும் அவர்களை மன்னித்தார்கள். மக்கா வெற்றியிலும் அவர் நினைத்திருந்தால் அனைவரையும் கொன்று குவித்திருக்கலாம். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரியைப் போர்க்களத்தில் தோற்கடிப்பதை ஒருபோதும் தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதற்கு மக்காவின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டாகும்.\nஇறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை அமைதியாகக் கைப்பற்றியதும் குறைஷிகள் தங்கள் முந்தையச் செயல்களுக்காக வருத்தம் தெரிவி��்கும் அளவிலே இருந்தனர். இக்ரிமா இப்னு அபூ ஜஹல் என்பவர் மட்டும் சிறு குழப்பம் விளைவித்தார். முஸ்லிம்களுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் சில பகுதிகளில் மட்டுமே பதற்ற நிலை இருந்தது. பொதுவாக அமைதியே நிலவியது. கஃபாவுக்கு அழைக்கப்பட்டபோது மதீனாவில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோரும்கூட புறப்பட்டுச் சென்றனர். பழமைமிக்க இந்தப் புகலிடத்தில் பாதுகாப் பினைத் தேடி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் கணிசமான மக்கள் அங்கே கூடினார்கள். இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கஃபாவின் மேற்கூரையில் ஏறி 'அதான்' எனும் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பும்படி பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.\nகொடூரமான எஜமானனிடம் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட நீக்ரோதான் இந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அதான்' கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவின் வாசலில் நின்றார்கள். பல்லாண்டு காலமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களின் தோழர்களையும் துன்புறுத்தி அவர்களை நிம்மதியாக மதீனாவுக்குச் செல்லவிடாமல் கொலை செய்யத் திட்டம் போட்ட அதே குறைஷிகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள்.வணங்கத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவனுக்கு யாதொரு துணையும் கிடையாது. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றித் தன் அடியார் முஹம்மதுக்கு (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உதவினான். சதிகாரர்களை அவன் ஓடச்செய்தான். பிறப்பினாலோ, பந்தங்களாலோ, சொத்துக்களாலோ கோரப்படும் தனியுரிமைகள் மற்றும் அந்தஸ்துகள் என்னால் ஒழிக்கப்படுகின்றன. கஃபாவை மேற்பார்வையிடுவது மற்றும் ஹஜ் பயணிகளுக்கு நீர் விநியோகிப்பது ஆகிய இரண்டைத்தவிர குறைஷிகளே அறியாமைக் காலத்தில் உங்களோடிருந்த கர்வத்தை அல்லாஹ் போக்கிவிட்டான்; முன்னோர்களிடம் நீங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அல்லாஹ் நீக்கி விட்டான். ''மனிதன் ஆதமிலிருந்து தோன்றினான். ஆதம் மண்ணிலிருந்து தோன்றினார்'' அதற்குப்பின்,\n உங்களை ஒரே ஆண் மற்றும் ஒரே பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை (பல) கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் இறைவனிடத்தில் சிறந்தவர் இறையச்சம் மிகுந்தவரே.'' (49:13)\nஎன்ற வசனத்தை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.\nகூடியிருந்த குறைசிகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நான் உங்களோடு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்\" என்று கேட்டார்கள். அதற்கு குறைஷிகள்\n''நல்லது. நீங்கள் சிறந்ததொரு சகோதரர்; மரியாதைக்குரிய சகோதரரின் மகன்''\nஎன பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,\n''இன்று நீங்கள் பதிலளிக்க வேண்டியது எதுவுமில்லை; நீங்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள்'' என்று கூறினார்கள்.\n குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் மூலம் பகைகையை பற்றி ஆராய்ந்தோம். அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்\n\"இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)\" (25:73)\nமேலே கூறப்பட்ட திருவசனப்படி மன்னிக்கப் போகிறீர்களா இல்லை இன்னும் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறப்போகிறீர்களா\nதினமும் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா சிந்தியுங்கள் சகோதரர்களே... நாம் ஒருவரை மன்னிக்காமல் நம்மை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா\nஆகவே சகோதரார்களே அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். நாம் அனைவரும் பகைமையை மறந்து அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்வோமாக.\n-A.K.B.முஹம்மது ஆரிஃப் - சிங்கப்பூர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற���றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\nபாத்திமா நாயகியின்(ரழியல்லாஹூ அன்ஹா )\nஉங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா\nஇறைவன் நம்மை சோதிப்பது ஏன்\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/07/blog-post_7317.html", "date_download": "2018-07-22T08:33:16Z", "digest": "sha1:7P6WRK4VHEA2CXULR6XUZA4SXTNADUMG", "length": 22973, "nlines": 314, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: அந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீதை", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஅந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீதை\nமூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது.\nஅவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்�� நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.\nதுறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.\n\"உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்க்ளுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...\nகேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார்.\n\"நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன்.\nஅதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..\nமுகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார்.\n\"என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..\nஇந்துத் துறவியோ,\"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..\nகேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம திருப்தி.\nஎன்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது...\nகடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக் கேட்டார் அவர்.\nகடவுளை மறுக்கும் அந்தக் கருப்புச் சட்டைக்காரர், சிரித்தபடியே அதற்கு பதில் சொன்னார்.\n\"அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..\nஉன்மைதான் மதங்கள் நம் மூளையை, மனதை, சலவைசெய்து ஒற்றுமையை குலைத்துவிடுகிறது. அந்த ஒற்றுமை குலையும் சமுதாயத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்வது என்பது இயலாதகாரியம்.\nசமயங்களும், சமயம்சார்ந்த பற்றுகளும் மனிதனை பக்குவப்படுத்தாத‌வரை அந்த சமயம் உண்மையானதாக இருந்துவிடாது.\nமனிதனுக்கு வாழ்க்கையில் எந்த நேரத்திலும் தேவை தன்னம்பிக்கைதான் மதங்களில்லை...\nLabels: அனுபவம், கட்டுரை, சமூகம், நகைச்சுவை, புனைவு, ரசித்தது, ஜென் கதைகள்\nநான் ஐம்பது வருடங்கள் மு��்னே\nஎன் அன்றைய காதலி, இன்றைய கிழவிக்கு\nஎன்னுடன் எடுத்துச் சென்று இருப்பேன்.\nஎதையும் துறக்கலாம். தன்னை நேசித்தவர்களின் அன்பு இதயங்களைத் துறக்க இயலுமோ \nஎதையும் துறக்கலாம். தன்னை நேசித்தவர்களின் அன்பு இதயங்களைத் துறக்க இயலுமோ \nஅன்பிற்கு இணை உலகில் ஏதும் இல்லை.\nதிண்டுக்கல் தனபாலன் July 20, 2013 at 7:24 PM\nஅட்ரா சக்க... அட்ரா சக்க... (ஐயா கருத்து சூப்பர்...\nஉண்மைதான்... மதங்கள் மனிதர்களை பண்படுத்துவது இல்லை என்பதே தற்போதைய உணமை.\nஉண்மைக்கு மாறாகத்தான் நடக்கிறது உலகம்....\nநம்ம பகுத்தறிவாளர்கள் என்னென்ன அப்படி கண்டுபுடிச்சாங்களோ தெரியலையே\nஎதையும் கண்டுபிக்காமத்தாங்க இன்னும் இருந்துக்கிட்டு இருக்கோம்...\nஅது வெறியாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...\nமதங்கள் நம் மூளையை, மனதை, சலவைசெய்து ஒற்றுமையை குலைத்துவிடுகிறது.//உண்மைதான்\nமதமும் சாதியும் உள்ளவரை மனிதம் வேற்றி பெற இயலாது\nபகுத்தறிவை பயன்படுத்தினால் மதம், சாதி எல்லாம் வீண்மாயை என்பதை உணரலாம். இன்றை மதங்கள் எதாவது நன்மையுண்டா தினம் தினம் மரணங்கள், பிரச்சனைகள், கற்பழிப்புகள், அடக்குமுறைகள், இது தான் மதங்கள் செய்த சாதனைகள்.\nஇன்றைய நேரத்திற்கு சரியான பதிவு... பகுதரிவுன் முக்கியதுவத்தை உணர்த்தி செல்லும் விதமாய்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.* *தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது..... ந...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்���ொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nபேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கே...\nஇது எல்லாமே வேஷம் தானே...\nஇந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..\nசிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + ம...\nஇதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...\n அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்ய...\nவிஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி...\nஇப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...\nஇதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...\nஇதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...\nஅந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீ...\nதேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை\nஇதை விட்டுவிட்டால் பிறகு வாழ்க்கை எப்படி..\nகணினியில் இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு வந்திர...\nகாதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...\nசிம்பு-ஹன்சிகா விவகாரம்... டி.ஆர். எடுத்த அதிரடி ...\nஉடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\n34 சம்மன்கள் வாங்கிய மருத்துவர் ஐயாவும்..\nமனிதர்கள் இப்படி கூடவா இருப்பார்கள்...\nசூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சன...\nஸ்டாலின் திமுக -வில் இருந்து விலக்கப்படுவாரா..\n இதுமாதிரி பதிவைதாங்க மக்கள் அதிகம் ...\nபள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....\nஅது என்ன இந்த ஒருத்தருக்கு மட்டும் தனி சிறப்பு......\nபெண்களுக்காக இப்படியும் ஒரு குழப்பமா...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lancelot-oneofakind.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-22T08:51:18Z", "digest": "sha1:T7GIRN5BZIF7CPKLXENDUBJEBLXM2OZE", "length": 17015, "nlines": 131, "source_domain": "lancelot-oneofakind.blogspot.com", "title": "one of a kind ! ! !: யாசகம் ! ! !", "raw_content": "\nஆ ஆ மணல் இப்படி கொதிக்குது, ராத்திரி எப்படி கடல் காத்து அடிச்சிது, ஹ்ம்ம்ம் ராத்திரி மட்டுமே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும். ஆ பசிக்குதே, பைல நாலணா கூட இல்ல, காலைல எவன் பிச்சை போடுவான் நமக்கு பீச்க்கு ஓட வரவன் கைல காசு இல்லன்பான். அரசியல்வாதி பொழப்புடா சாமி. என்னடா பிச்சைக்காரன் அரசியல் பேசுறான்னு பார்க்குர���ங்களா, இந்த பீச்ல வர காதல் ஜோடி தங்க குடும்ப மானம், இந்திய நாடோட கலாசாரம் இதோட டேய்லி பேப்பரையும் அனாதையா விட்டுட்டு போயிடுறாங்க. என்னடா பெரிய பேச்சு எல்லாம் பேசுறானு பார்க்குரீங்களா நானும் படிச்சி இருக்கேன்ங்க, அப்புறம் என் பிச்சை எடுகுற பீச்க்கு ஓட வரவன் கைல காசு இல்லன்பான். அரசியல்வாதி பொழப்புடா சாமி. என்னடா பிச்சைக்காரன் அரசியல் பேசுறான்னு பார்க்குரீங்களா, இந்த பீச்ல வர காதல் ஜோடி தங்க குடும்ப மானம், இந்திய நாடோட கலாசாரம் இதோட டேய்லி பேப்பரையும் அனாதையா விட்டுட்டு போயிடுறாங்க. என்னடா பெரிய பேச்சு எல்லாம் பேசுறானு பார்க்குரீங்களா நானும் படிச்சி இருக்கேன்ங்க, அப்புறம் என் பிச்சை எடுகுற நல்ல கேள்விங்க..எனக்கு வேண்டுதல் எதுவும் இல்லங்க பிச்சை எடுக்கணும்னு, என் விதி அப்படி. என்ன விதினு கேட்கிறீங்களா. அது என்னனா...இருங்க அங்க ஒருத்தர் கொழந்தைக்கு சூப் வாங்கி கொடுக்குறாரு அவர் கிட்ட போய் காசு வாங்கிட்டு வந்து கதைய தொடர்றேன்.\n\"ஏன்யா மாடு மாதிரி வளர்ந்து இருக்க, உழைச்சி திங்க தெரியாது, இப்படி மானங்கெட்டு போய் பிச்சை எடுக்கிரியே, போ போ காசு எல்லாம் தர முடியாது\"\nஎன்னங்க பாக்குறீங்க ஒண்ணும் பேசாம வந்துட்டேன்னா, நானும் பேசி இருப்பேன்ங்க ஆனா அந்த குட்டி பையன் இருந்தான் பாருங்க அவன் அவங்க அப்பாவ ஹீரொவா பாக்குரான், அவனுக்கு முன்னாடி அவர திட்டகூடாது. அவர் சொன்னது நியாயம் தானே, ஆனா அவரு நான் ஏன் என் வெட்கத்த விட்டு பிச்சை கேட்குறேனு யோசிச்சாரா இல்ல நீங்கதான் முன்ன யோசிச்சி இருக்கீங்களா இல்ல நீங்கதான் முன்ன யோசிச்சி இருக்கீங்களா எனக்கும் அப்பா அம்மா எல்லாம் இருந்தாங்க ஒரு காலத்துல, இதோ இந்த ஆள விட நல்லாவே எங்க அப்பா வாங்கி கொடுப்பாறு. அம்மா என்ன ராஜா மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அந்த லாரிக்காரன் மட்டும் ப்ரேக் போட்டு இருந்தானா என் அம்மா இருந்து இருப்பா நானும் இப்படி பிச்சை எடுக்க வேண்டி வந்துருக்காது. அப்பா அம்மா போனத்துக்கு அப்புறம் நல்ல பார்த்துகிட்டாரு, ஆனா அவருக்கும் உடல் சுகம் தேவை பட்டுச்சி, அப்பதான் அந்த சண்டாளிய வீட்டுக்கு அழச்சிட்டு வந்தாரு. நானும் சித்தினு பாசமாதான் கூப்பிட்டேன், அப்பா முன்னாடி நல்லாதான் தலய வருடுனா. அப்பா அடிக்கடி வெளியூர் போயிடுவாரு, அப்போ எல்ல���ம் எவனோ ஒருத்தன் வீட்டுக்கு வருவான், வந்து சித்தி கூட ரூம்ல போய் கதவ சாதிக்குவான், அப்புறம் கட்டில் ஆடுற சத்தம் மட்டும் கேட்கும், அப்போ புரியல ஆனா லேட்டா புரிஞ்ச்சி. ஒரு நாளு நான் ஸ்கூல்ல இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன் அப்பா வழக்கம் போல வெளியூர் போயிருந்தாரு, நான் வந்தப்ப அந்த ஆளு வெளிய போனான், ரூம்குள்ள நுலஞ்ச போ, சித்தி புடவை கட்டிக்கிட்டு இருந்தா, என்ன பார்த்த சித்தி உதட்ட கடிச்சாங்க, \"கதவ சாத்து\" , சாத்தினேன். கைய புடிச்சி கிட்ட இழுத்தா, போனேன். அப்புறம் என்ன அப்படியே அவங்க மேல படுக்க வெச்சி... \"சித்தி வலிக்குது சித்தி, விட்டுடுங்க....ஐயோ\" கண்ல இருந்து தண்ணி தண்ணியா வந்துச்சி, சித்தி பக்கத்துல இருந்த தண்ணிய எடுத்து வேக வீகமா குடிச்சா...\"அப்பாக்கிட்ட சொன்ன உங்க மிஸ் கிட்ட சொல்லிடுவேன்\", பயந்துகிட்டு சொல்லலை. அன்னைக்கு நைட் தூக்கத்துள்ள கெட்ட கெட்ட கனவா வந்துச்சு. ஒண்ணுக்கு போகும்போது ரத்தமா போச்சி, செம வலி .. இப்படியே டேய்லி நடந்துச்சு ஒரு வாரத்துல என்னால பேனாவ பிடிச்சி எழுத முடியல, ஒழுங்கா படிக்க முடியல, அடுத்த பரிட்சையில பாஸ் பண்ணல, டீச்சர் எனக்கு உடம்பு சரி இல்லனு என் சித்தி கிட்ட சொல்லி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க சித்தி அப்பாகிட்ட புள்ளை வீட்டுலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டா. டேய்லி அவ ரூம்‌ல அது நடக்கும். அந்த ஆளும் வருவான்.இப்படியே 3 மாசம் ஓடி போச்சு, என் கைய தூக்க முடியல, நின்னா கீழ விழுந்துடுவேன். ஒரு நாள் அப்பா திடீர்னு வீட்டுக்கு வந்துட்டாரு, அந்த ஆளு ரூம்‌ல இருக்கறத பார்த்துட்டாரு கட்டைய எடுத்து ரெண்டு பேரயும் போட்டு தள்ளிட்டாரு. அப்புறம் அவரும் தூக்கில தொங்கிட்டாரு என்ன நெனச்சி பார்க்காமலேயே. அப்புறம் போலீஸ் வந்தாங்க போனாங்க, ஒறவினருங்க வந்தாங்க போனாங்க ஆனா யாரும் என்ன எடுத்துக்கல. பசினால பக்கத்து டீ கடைல வேலை கேட்டேன், டீ க்லாஸ் எடுக்க சொன்னான் ஆனா கை ஆடுனதுனால, க்ளாஸ் கீழ விழுந்து ஓடஞ்சி போச்சி, \"ஐயோ அம்மா எறியுதே\" \"தூதேறி வெண்ணிய ஊத்துனா எரியாமா சோகமாவா இருக்கும்\", அழுதுக்கிட்டே ஓடினேன் கடைசியா நின்னது இந்த மெரினா தான் அப்படியே அதோ அந்த பெஞ்ச்ல படுத்துட்டேன், எழுந்து பார்த்தா சுத்தி சில்லரையா இருக்கு. இப்படி தாங்க நான் பிச்சைகாரன் ஆனேன்.\nவாழ்க்கைல தோ���்தவங்க ஒண்ணு திரும்ப தயிரியமா எதிர்த்து நின்னு போராடுவங்க, இல்லாக்காட்டி தற்கொலை பண்ணிக்குவாங்க..ஆனா இந்த மூணாவது வகை இருக்காங்க பாருங்க என்ன மாதிரி, போராடவும் முடியாம, தற்கொலை பண்ணிக்கவும் தைரியம் இல்லாம, தங்க நிலைலேர்ந்து தாழ்ந்து கைநீட்டி பிச்சை எடுக்குரான் பாருங்க அவன் பொழப்பு கேடு கெட்ட பொழப்புங்க... இப்போ எங்கேயாவது ஒரு குழந்தய யாராவது கொஞ்சுனாலே பயமா இருக்குங்க...நாளைக்கு அந்த குழந்தயும் என்ன மாதிரி யாசகம் தேடி வருமோனு...\n//ஆ ஆ மணல் இப்படி கொதிக்குது, ராத்திரி எப்படி கடல் காத்து அடிச்சிது, ஹ்ம்ம்ம் ராத்திரி மட்டுமே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்//\n//ஒறவினருங்க வந்தாங்க போனாங்க ஆனா யாரும் என்ன எடுத்துக்கல//\n//ஆனா யாரும் என்ன எடுத்துக்கல//\nநல்ல கதை, நல்ல நடை...\nஇது எந்த வருஷம் எழுதிய கதை\nTrisha : கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால் களங்கம் உள்ளவன் எச்சரிக்கை உடனே கையுடன் கைகோர்த்தானா ஒழுக்கங் கெட்டவள் எச்சரிக்கை ஆடை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ninaivellam.blogspot.com/2008/01/2.html", "date_download": "2018-07-22T08:51:27Z", "digest": "sha1:F3HT34UEB54L4OATLCJQHNNZ7PWIORFW", "length": 12009, "nlines": 174, "source_domain": "ninaivellam.blogspot.com", "title": "உனது விழியில் எனது பயணம்: யாதுமாகி நின்றாய்... பகுதி 2", "raw_content": "உனது விழியில் எனது பயணம்\nஉன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது\nயாதுமாகி நின்றாய்... பகுதி 2\n“என்கிட்ட மறைக்காம சொல்லு அருணா… யாரது\n“நிஜமாகவே உனக்குத் தெரியலயா…இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா” என்று சீறினாள் அனு.\n“முதலில் புரியர மாதிரி சொல்லு”\n“சரி, புரியர மாதிரியே கேட்கிறேன்… இன்னிக்கு வேலை முடிஞ்சு வரும்போது யாரோட காரில் வந்து இறங்கின”\n“ஓ அதுவா கூட வேலை செய்யுற”\n“பொய் சொல்லாதே அருணா…. கேட்கவே பிடிக்கல…உன்ன அந்த ஆளோட பல தடவை வெளியில பார்த்ததா என்கூட படிக்கிற கவிதாகூட சொல்லியிருக்கா… இன்னிக்கு என் கண்ணாலேயே பார்த்துட்டேன், இதுக்கு மேலேயும் பொய் சொல்லாதே”\n“சரி என்னோட ஃப்ரண்டு போதுமா\n“உனக்கு இப்ப என்ன பிரச்சினை எதுக்கு இந்த குறுக்கு விசாரணை எதுக்கு இந்த குறுக்கு விசாரணை\n நான் உனக்கு அக்காவா…நீ எனக்கு அக்காவா\n“இது இப்ப பிரச்சினை கிடையாது… உனக்கு என்ன அந்த ஆளோட பேச்சு, இரு அம்மாகிட்ட...”அனு எதிர்பாராத பொழுது சட்டென்று கன்னத்தில் அற���ந்துவிட்டாள் அருணா.\nஇதை சற்றும் எதிர்பார்த்திராத அனு தடுமாறிவிட்டாள்.\n“பாரு அனு…இது என்னோட சொந்த விசயம்…இதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது..புரிஞ்சதா…உன் வேலை என்னவோ அதை மட்டும் நீ பாரு”என்று கோபமாய் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் அருணா.\nஅருணா கொடுத்த அறையைவிட அவளுடைய வார்த்தைகள் அனுவை வெகுவாய் காயப்படுத்திவிட்டது. தன்னிடம் எப்பொழுதும் தோழியைப் போல் பழகும் தன் தமக்கை இப்பொழுது அடித்தது மட்டுமில்லாமல் தன்னை வேறுப்படுத்தி பார்த்தது மிகவும் வலிக்கவே இனி இவள் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.\n“என்னாச்சு ரெண்டு பேருக்கும்” என்ற வளர்மதியின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாய் கிடைக்க பொறுமையிழந்து அனுவிடம் கேட்க அருணாவை காட்டிக் கொடுக்க மனமில்லாமல்\n\"ஒன்னுமில்லம்மா\" என்று சாதித்தாள் அனு.\n\"ரெண்டு பேருக்கும் இதே வேலையாகிவிட்டது\" என்று அப்போதைக்கு விட்டுவிட்டார் வளர்மதி. ஆனால் அருணாவின் காதல் விவகாரம் அனு சொல்லாமலேயே வளர்மதியின் காதுக்கெட்ட, வீட்டில் பூகம்பம் ஆரம்பமானது.\nமுதலில் அருணாவின் காதல் விவகாரம் அனுவிற்கு பிடிக்கவில்லையென்றாலும், அன்றாட நடைமுறையை கருத்தில் கொண்டு அவளுக்காக வளர்மதியிடம் பேசிப் பார்த்தாள் அனு,\n“ஏன் நீ அவளுக்காக பரிந்துப் பேசுற... அவள போல நீயும் எவன் பின்னாலயாவது சுத்துறீயா”\n“ஐயோ அம்மா, நான் சத்தியமா அப்படியேதும் செய்யல நம்புங்க, ஆனா அருணாவுக்கும் வயசாகுதில்லையா\n“அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கனுமுன்னு எனக்குத் தெரியும், நீ உன் படிப்பை மட்டும் பார்த்தால் போதும். தேவையில்லாம இந்த விஷயத்தில் தலையிடாத”\n“போதும், பரிட்சைன்னுத்தானே சொன்ன...போய் படி” என்று வளர்மதி அனுவிடம் எரிந்து விழ, இப்போதைக்கு இது பற்றி பேசி எந்தவித பயனுமில்லையென்று விட்டு விட்டாள்.\nவகைகள் புதினம், யாதுமாகி நின்றாய்\nபகுதி 1 மாதிரி இல்ல.. இன்னும் கொஞ்சம் தூக்கலா எழுதுங்க. ஆனாலும்,, அடுத்து என்ன என்னன்னு யோசிக்க வைக்குது...\nமூனு கேரக்டாருக்குள்ளேயே கதை நகர்த்துவது ரொம்ப விருவிருப்பா இருக்கு. :-)\nநல்லா போயிக்கிட்டு இருக்கு..அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ஆவல் :)\nயாதுமாகி நின்றாய்... பகுதி 2\nயாதுமாகி நின்றாய்... பகுத��� 1\n'கால்' மேல 'கால்' போட்டு பேசுற காலமிது....\nகண் களவு கொள்ளும் சிறு நோக்கம்..\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2010/05/parody.html", "date_download": "2018-07-22T08:56:41Z", "digest": "sha1:DMEWAFRJI5IQKZHUWSG2BWUG6NM2INES", "length": 21705, "nlines": 226, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "Parody திரைப்படங்கள் : தமிழில் காலூன்றுமா", "raw_content": "\nParody திரைப்படங்கள் : தமிழில் காலூன்றுமா\nParody films அல்லது Spoof எனப்படும் திரைப்பட வகை ஒன்று ஹாலிவூட்டில் உண்டு. இது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கான தமிழ்ப்படுத்தல் எப்படி இருக்கும் என்று நான் அறிய மாட்டேன். தெரிந்தவர்கள் கூறலாம்.\nஇது வேறொன்றுமில்லை. மிக அண்மையில் தமிழ் சினிமாவின் போலித்தனங்கள் , ஹீரோயிசம் என்பவற்றினை கேலி செய்து வெளிவந்த – “தமிழ்ப்பட”த்தின் வகையே இது. ஆனாலும் தமிழ் சினிமாவுக்கு இவ்வகைப்படங்கள் மிக மிக அரிது அல்லது புதிது. இவ்வகையான திரைப்படங்களினை தமிழில் எடுப்பதற்கான ஜனநாயக சூழல் தமிழ் சினிமாவில் உள்ளதா என்ற சந்தேகத்தின் காரணமாக இவ்வகை திரைப்படங்கள் வராமல் விட்டிருக்கலாம் ( விரும்பும் அனைவரும் ஆட்சியாளர்களின் உறவினராக இருக்க வேண்டுமோ\nஆனால், ஹாலிவூட்டில் இவ்வகை திரைப்படங்களுக்கு எந்த தடையும் இல்லை. அவர்கள் பிரபலமான திரைப்படங்களினை அப்படியே மாற்றி கேலியும் கிண்டலுமாக எடுத்துவிடுவர். இவ்வகைத்திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பும் மக்களிடையே காணக்கிடைக்கின்றது. அது மட்டுமன்றி , கேலிக்குள்ளாகும் மூலத்திரைப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே இவ்வகைத்திரைப்படங்களினை வரவேற்கும் நிகழ்வுகளும் அங்கு நடைபெறுகின்றதாம் என்ற தகவல் இன்னும் நம்மை திகைக்க வைக்கின்றது.\nதமிழில் முற்றுமுழுதாக பிற சினிமாக்களினை கேலி பண்ணி வந்த இரண்டாவது திரைப்படம் தமிழ்ப்படம் என அறியக்கிடைக்கின்றாது ( முதல் படம் எஸ்.வீ, சேகரின் திரைப்படம். பெயர் நினைவில்லை ) ஆனாலும் இது முற்று முழுதாக Parody வகைத்திரைப்படம் என சொல்ல முடியாது. ஏனெனில். இவகைத்திரைப்படங்கள் முற்று முழுதாக ஒரு திரைப்படத்தினை மாற்றி மூலக்கதை சிதையாமல் கேலியுடனும் நடைமுறை விடயங்களினை கிண்டல் செய்தும் எடுக்கப்படுகின்றன. தமிழ்ப்படம் இப்படி இல்லை, அது சினிமாத்தனங்களினை கிண்டல் செய்யும் ஒரு தொகுப்பு போல காணப்பட்டது. எனினும் இவ்வாறன திரப்படங்கள் தமிழில் வருவதற்கான பிள்ளையார் சுழியாக தமிழ்ப்படம் அமையுமா எனபதற்கு இனிவருகின்ற நாட்கள் பதில் சொல்லும்,\nஹாலிவுட்டில் இவ்வகைத் திரைப்படங்கள் 40 களில் இருந்தே வெளிவரத் தொடங்கிவிட்டன. இன்றுவரை அதற்கென ஒரு ரசிகர் கூட்டமும், அவ்வாறான திரைப்படங்களினை எடுப்பதற்கென படைப்பாளிகளும் இருக்கின்றனர். இதற்கு காரணம் என நான் கருதுவது – அவர்கள் அதனை ஒரு திரப்படமாக மட்டும் பார்த்து ரசித்துவிட்டுச்செல்வதுதான். ஆனால் எமது சினிமாச்சூழல் வேறு. இங்கு ரசிகர்கள் சினிமா நாயகர்களை கடவுளாக கொண்டாடுகின்றனர். அக்கடவுளர்களின் திரைப்படங்கள் கேலியாக்கபடும் போது அதை ஜீரணிக்கும் மனநிலை எமது ரசிக மகா ஜங்களுக்கு இருக்குமா என்பது பாரிய கேள்விக்குறி. அதோடு, கெமரா முன் நின்றவுடன் முதல்வர் கனவுகளுடன் வளைய வரும் நம் நடிகர்கள் ( ) இதனை அங்கீகரிப்பார்களா என்பதும் சந்தேகமே. எனவே இவ்வகையான திரைப்படங்களுக்கு தமிழில் எதிர்காலம் என்பது \nநான் பார்த்து ரசித்த சில Parody கள் :\nMeet the Spartans ( இது 300 என்ற ஹாலிவூட் திரைப்படத்தின் Spoof)\nSuper hero ( Spider Man திரைப்படங்களினை கேலி செய்து..)\nஇன்னும் தெரிந்து கொள்ள கூகுளினை நாடுங்கள்.\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )\n( இன்றைய புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு இதனை பதிகின்றேன். மின்னஞ்சலில் இதனை அனுப்பிய நண்பருக்கும் , இவ்வாக்கத்தினை எழுதிய அம்முகமறியா நண்பருக்கும் என் நன்றிகள்..)\nபுகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.\n1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.\n2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.\n3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி …\nலைசன்ஸ் எடுப்பதற்கான முஸ்தீபுகள் அமீரகத்தை பொறுத்த வரை ராணுவ நடவடிக்கை போல. நிறைய தடைதாண்டல்கள் உண்டு. ஒரு வழியாக தப்பிப் பிழைத்து, இறுதிப் படிக்கு வந்துவிட்டேன். அடுத்தது, குறைந்தது 10 மணித்தியாலங்கள் , வீதியில் ஒரு ட்ரைனர் உதவியுடன் ஓடிப் பழகிய பின்னர், இறுதிச் சோதனை.\nஎனது துரதிஷ்டம் , எனது பயிற்றுவிப்பாளர் மலையாளி வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு அதிகாலையும் 2 மணித்தியாலங்கள் ஓடிப் பழகுவது என தீர்மானித்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கினேன். மலையாளிகள் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றும் எந்த ஒரு வாய்ப்பையும் அவன் வழங்கவே இல்லை.\n என்னை எப்போதும் அதைரியப்படுத்துவதிலேயே அவன் குறியாகவிருந்தான். எதற்கு இதைச் செய்கின்றான் என குழம்பிய எனக்கு விடை அடுத்த கிழமை கிடைத்தது.\nபாஸாக பொலிஸ் இருக்கு 4000 திர்ஹம் குடுத்தா கன்பர்ம் பாஸ் என்றவாறு தொடங்கினான். அது சரி, என்றவாறு ஆர்வமில்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தேன்.\nஅவன் விடுவதாய் இல்லை. ரீ.வி விளம்பரம் போல 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான். பொறுக்காமல், சரி லைசன்ஸ் கிடைக்காதுவிட்டால் அந்த 4000 திர்ஹம் என்ன ஆகும…\nமான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம்.\nஅதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,\n1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள்\n2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு\n3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்...\nகை கொடுங்கள்... மான் கராத்த�� வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்\nபின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கரா…\nஅரசியலாகிப்போன இந்திய திரைப்பட விழா அல்லது அரசியல...\nபுகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்ப...\nஇந்தியா வென்று விட்டது : இனி ரெண்டு நாளைக்கு – முட...\nஎப்படி என்றாலும் - நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனா...\n4 வருடங்களில் 50 வது பதிவு\nParody திரைப்படங்கள் : தமிழில் காலூன்றுமா\nதொழிலதிபராக நடித்த நிருபரிடம் ரூ.3 கோடி லஞ்சம் கேட...\nமரணம் : வலியுடன் தனிமையையும் தரும் சாத்தான்\nதமிழ வளர்க்கிற எண்டா என்ன : நானும் டவுட்டு சிங்கா...\nவிதி ஒன்றும் வேண்டாமென்று…. இனி ஒரு விதி செய்வோம்…...\nவாழ்க தமிழ்மொழி and டமில் மக்கள்\nதென்னிந்தியாவின் மங்களூர் நகரில் விமானவிபத்து\nவாழ்க்கை : கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்\nஇந்திய கிரிக்கட் : வினையாகிப்போன விளையாட்டு.\nகொஞ்சும் குரலில் ஒரு “குட்டிப்பிசாசு\nஇங்கிலாந்து : இறுதியில் கனவு பலித்தது.\nஎன் இயலாமையின் மீது ஓர் வீடு பயணிக்கிறது\nஇன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை\nஓர் பார்வையும் பல கனவுகளும்\nநேற்றைய உன் இனிமைகளுக்கு நன்றி,\nஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2007/12/52_7757.html", "date_download": "2018-07-22T08:39:30Z", "digest": "sha1:MDNSLPUCYOIMJBXIRROWOZQYGIQHD4BD", "length": 36855, "nlines": 1070, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: 53. கனவு கானும் வாழ்க்கை யாவும்", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\n53. கனவு கானும் வாழ்க்கை யாவும்\nகனவு காணும் வாழ்க்கை யாவும்\nகலைந்து போகும் கோலங்கள் (2)\nதுடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்\nபிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி\nஆசைகள் என்ன ஆணவம் என்ன\nஉறவுகள் என்பதும் பொய் தானே\nஉடம்பு என்பது உண்மையில் என்ன\nகனவுகள் வாங்கும் பை தானே\nகாலங்கள் மாறும் கோலங்கள் மாறும்\nவாலிபம் என்பது பொய் வேஷம்\nதூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி\nபோனது போக எது மீதம்\nபேதை மனிதனே கடமை இன்றே\nபடம் : நீங்கள் கேட்டவை\nகுரல் : KJ யேசுதாஸ்\nபதிந்தவர் நாகை சிவா @ 12:20 PM\nவகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா\nஎனக்கு ஒரு புள்ளி எடுத்துக்கவா\n//எனக்கு ஒரு புள்ளி எடுத்துக்கவா\nநல்ல அர்த்த பொதிந்த வரிகள் சுமக்கும் பாட்டு. எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும் , ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சொல்ல முடியா ஒரு உணர்வு தோன்றும். யார் எழுதினது தான் தெரியல.\nகனவு 'காணும்' வாழ்க்கைன்னு வரணும் 'கானும்' இல்லை :) இங்கேயும் வந்து தப்பு கண்டுப்பிடிக்கறாளான்னு டென்சன் ஆகாதீங்க :)\nஒரே படத்தில் ஊக்கப்படுத்தும் 'தோல்வி நிலையென நினைத்தாலும்', துவள வைக்கும் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்'... நல்ல முரண் :)\nசாரி... வேலை கலக்கத்தில் தப்பா அடிச்சுட்டேன் :(\nசொல்ல வந்த பாட்டு 'நிலை மாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்'... மன்னிக்க :)\nஎன் வேண்டுகோளுக்கிணங்க கானக்கந்தர்வனின் பாடல்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\n163. இளமை இதோ இதோ\n162. உன்னைத் தொட்ட தென்றல்\n160. உயிரிலே எனது உயிரிலே\n158. பூங்காற்றிலே உன் சுவாசத்தை...\n157. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...\n156. வா வா காதல் துஷ்யந்தா...\n155. முதல் நாள் இன்று\n154. செந்தாழம் பூவில் வந்தாடும்\n153. பன்னீரில் நனைந்த பூக்கள்\n152. ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ\n151. காதல் வந்தால் சொல்லி அனுப்பு...\n150. பில்லா - சேவல் கொடி பறக்குதடா\n148. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா...\n147. மழை தருமோ என் மேகம்...\n146. தங்கச் சங்கிலி மின்னும்...\n145. அன்பே அன்பே என் கண்ணே நீதானே...\n143. கடவுள் தந்த அழகிய வாழ்வு\n142. முத்து மணி சுடரே...\n141. யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ...\n140. நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு\n139. மழையின் துளியில் லயம் இருக்குது\n138. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்\n136. அருவா மினு மினுங்க\n134. இரவா பகலா குளிரா வெயிலா...\n133. புத்தம் புது காலை\n132. மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்...\n131. முதல் முதலாக காதல் டூயட்...\n130. என் உயிர் நீதானே...\n128. இரு விழிகளும் விழிகளும் இணைந்தன\n127. என் கண்மணி என் காதலி...\n126. பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...\n125. காதோடுதான் நான் பாடுவேன்\n124.பாட்டு சொல்லி பாட சொல்லி\n123.காதலே காதலே சுவாசம் - காதலே சுவாசம்\n120. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே\n118. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்\n117. உந்தன் தேசத்தின் குரல்...\n116. சுற்றும் பூமி சுற்றும\n114. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...\n113. என்னை தாலாட்ட வருவாளோ...\n112. சின்ன சின்ன ஆசை\n110. எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று\n108. சொன்னது நீ தானா\n107. பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்\n104. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\n103. ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்\n102. நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்\n101. ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\n100. வெற்றி கொடி கட்டு...\n99. தென்மதுரை வைகை நதி\n98. ஆடல் கலையே தேவன் தந்தது..\n97. என்னம்மா கண்ணு சௌக்கியமா...\n96. உன்னைதானே.. - நல்லவனுக்கு நல்லவன்\n95. நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு\n94.சுந்தரி கண்ணால் ஒரு சேதி\n93. நெஞ்சே உன் ஆசை என்ன...\n92. ஆசை நூறு வகை\n91. ஜகமே தந்திரம் சுகமே மந்திரம\n89. காதலின் தீபம் ஒன்று\n88. பொதுவாக என் மனசு தங்கம்\n87. விரும்புதே மனசு விரும்புதே - பாண்டவர் பூமி\n86. ஒரு கடிதம் எழுதினேன்...\n85. என் மேல் விழுந்த மழைத் துளியே...\n84. சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு...\n83. சின்னச் சின்ன தூறல் என்ன...\n82. காற்றே என் வாசல் வந்தாய்...\n80. பச்சைக் கிளிகள் தோளோடு...\n79. ஒரு நண்பன் இருந்தால்...\n78. அச்சம் அச்சம் இல்லை...\n77. ஏதோ ஒரு பாட்டு...\n76. நாடோடி பாட்டு பாட...\n74. புது வெள்ளை மழை\n73. நிறம் பிரித்து பார்த்தேன்...\n72. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி...\n70. காலங்களில் அவள் வசந்தம்...\n69. எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ...\n68. சக்கரை நிலவே பெண் நிலவே\n67. எங்கே எனது கவிதை\n66. தாய் சொல்லும் உறவை வைத்தே...\n65. தெய்வம் தந்த வீடு\n64. என் நிழலாய் வந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/26/86296.html", "date_download": "2018-07-22T09:06:10Z", "digest": "sha1:NRCIC5EBQ6HWMYVNSTGMH72VBKZPTXAK", "length": 10110, "nlines": 162, "source_domain": "thinaboomi.com", "title": "பெங்களூரு திரைப்பட விழாவில் இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nபெங்களூரு திரைப்பட விழாவில் இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது\nதிங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018 சினிமா\nபெங்களூரு : பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்பட பிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பெங்களூருவில் கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திர சிங் பாபு கூறியதாவது,\nபெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில்திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக 13 பேர் கொண்ட நடுவர் குழு தேசிய அளவில் திரை ஆளுமைகளை ஆராய்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இயக்குனர் மணிரத்னத்தை தேர்வு செய்துள்ளது. மார்ச் 1-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், மணிரத்னத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா விருது வழங்கி கவுரவிக்கிறார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, கேடயமும் வழங்கப்பட உள்ளது. மணிரத்னம் முதன்முதலில் கன்னடத்தில்தான் பல்லவி அனு பல்லவி என்ற படத்தை இயக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/13/87223.html", "date_download": "2018-07-22T08:45:09Z", "digest": "sha1:XXC53IBUK5BYS3TIQTPQ2LFYKIC6ST4L", "length": 7691, "nlines": 158, "source_domain": "thinaboomi.com", "title": "வீடியோ: ஆன்மீக சாமியார் மலையேறிட்டார்: அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nவீடியோ: ஆன்மீக சாமியார் மலையேறிட்டார்: அமைச்சர் ஜெயக்குமார்\nசெவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018 இந்தியா\nஆன்மீக சாமியார் மலையேறிட்டார்: அமைச்சர் ஜெயக்குமார்\nMinister Jayakumar ஆன்மீக சாமியார் ஜெயக்குமார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/03/usb-stick-can-sequence-dna-in-seconds.html", "date_download": "2018-07-22T08:53:22Z", "digest": "sha1:H4FDJE4VEBTIFPM3XKKVXBZVNJSDK2DB", "length": 9498, "nlines": 107, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "USB STICK CAN SEQUENCE DNA IN SECONDS ~ வெங்காயம்", "raw_content": "\nஇது பார்பதற்கு USB stick மாதிரி காணப்பட்டாலும் ஆனாலும் அதை விட கூடுதலான காரியங்களை செய்யக்கூடியது இது ஒரு dna sequencer இது USB இனால் வழங்கப���படும் பவர்ரினாலேயே இயங்கக் கூடியது இது 150 மில்லியன் DNA இன் அடிப்படி ஒழுங்குகளை 6 மணித்தியாலங்களில் கணிக்கக்கூடியது\nஇதன் பெயர் \"minION\" இதன் பெறுமதி 900 டாலர்ஸ்\nஇது சாதாரண கம்புடேரின் USB இல் இணைத்தே பயன்படுத்தலாம்\nஇதற்கு சாம்பிளாக blood பிளாஸ்மா போன்றவை வழங்க முடியும்\nஇது uk வைச் சேர்ந்த firm oxford nanopore ஆல் உருவாக்கப்பட்டது\nஇது எதிர்வரும் 6 -9 மாதங்களில் அனைவரினது பாவனைக்கு விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது ...\nminION dna இன் ஒழுங்கைக் கணிப்பதற்கு சில வேலையாட்களை வைத்துள்ளது\nஅவற்றின் பெயர் \"nanopores\" இவை மென்சவ்வுகளிநூடக செல்லக்கூடியவை\nஇது மேன்சவ்விடைவெளிகளில் தங்கி இடைவேளிகளிநூடக செல்லும் ஏற்றம் பெற்ற அயன்களையும் செல்லும் dna களையும் அறிந்து அடையாளப் படுத்துகின்றது\nஇது எவ்வாறு செயற்படுகின்றது என பின்வரும் வீடியோவில் அவதானியுங்கள்\nஇது 150 மில்லியன் அடிப்படை dna களின் ஒழுங்குகளை அறிந்தாலும் மனிதனின் அடிப்படை dna இன் ஒழுங்குகளை கணிக்கமுடியாது காரணம் மனிதனின் அடிப்படை dna ஒழுங்குகளின் எண்ணிக்கை 250 மில்லியன் அனால்\noxford nanopor இத்துடன் விடவில்லை gridION என்ற அடுத்த வேர்சனயும் அருமுகப்படுத்த உள்ளதாம் இது மனிதனின் அடிப்படை dna ஒழுங்குகளை வெறும் 15 நிமிடத்தில் கணித்துவிடும் என கூறி உள்ளனர்\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரி���...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்\n(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில் தல பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/01/blog-post_7.html", "date_download": "2018-07-22T08:33:22Z", "digest": "sha1:SC7MKH2VLEDYMZCVQX7QANXU4KCED5FK", "length": 33250, "nlines": 1472, "source_domain": "www.kalviseithi.net", "title": "சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nசட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு\nதமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு,\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nநீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுகொள்வது என்று தெரியவில்லை. புதிதாக படித்துவிட்டு வந்தவர்கள் திறமையை வளர்த்து கொள்ள 5 ஆயிரம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால் நீங்கள் அதை கெட்டியாக பிடித்து கொண்டு வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமலும், உங்களுடைய திறமையை வளர்த்து கொள்ளாமல் பல ஆண்டுகள் ஓட்டிவிட்டு புலம்புவதில் என்ன நியாயம். நீங்கள் உங்கள் திறமையையே வளர்க்காத பட்சத்தில் மணவர்களின் எதிர்காலம் நாங்களும் வாழ்க்கையை தொலைக்கிரோம் எங்களுக்கும் அரசு பணி வேண்டும் கொடுங்கள் என்று நாங்களும் கேட்கலாமா\nபகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்த ஒரே காரணத்தினால் எங்களுக்கு பணிநிரந்தரம் வேண்டும் என கேட்��ிறீர்கள். TET தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணிகேட்க வேண்டியது தானே.. கடந்த இரண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்று பணி இல்லாமல் இருப்பவற்கே என்ன செய்வது என்று தெரியவில்லை இதில் பகுதிநேர ஆசிரியர்கள் வேறு.இனி வரும் எந்த காலத்திலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் என்பதே கிடையாது. ஏனெனில் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கே பணி இல்லை என்று நிலைமை இருக்க பகுதிநேர ஆசிரியருக்கு எங்கு பணி வழங்குவது நண்பர்களே........\nஎங்களுக்கு சரியான வயதில் பணியிடங்களை நிரப்பாமலேயே அரசு வைத்திருந்து விட்டு இப்பொழுதாவது நமக்கு பணி கிடைக்கிறதே என்று பகுதி நேர ஆசிரியர்கள் எத்தனையோ பேர் இந்த 5000 த்துக்காகவும் இறங்கினோம். எங்களுக்கு 2 அல்லது 3 பள்ளிகள் என்று கூறிவிட்டு இந்த அரசு ஏமாற்றிவிட்டது. சம்பளமும் கால் வயிற்றுக்கு கூட போதாத நிலையில் வயது அதிகமாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சரிவர திட்டமிட முடியாமலும் நாங்கள் நொந்து செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தனியாரைவிட எங்களை ஸ்கீம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எங்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால் ஆசிரியர்களின் போராட்ட காலங்களில் மட்டும் நாங்கள் இருப்பது தெரிகிறது இவர்களுக்கு. மாணவர்களின் நலன் கருதி என்று பல்வேறு வேலைகளை வாங்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் நாங்கள் சொற்ப சம்பளத்தில் படும் துயரம் எங்கே தெரியப்போகிறது பள்ளி வேலைகளை திறமையாக செய்கிறோமா இல்லையா என்பதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். எமிஸ் வேலை முதல் லேப்டாப் என்ட்ரி உதவித்தொகை என்று பல்வேறு வேலைகள் பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் மட்டுமின்றி இரவிலும் செய்து முடித்துக் கொடுக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே பள்ளி வேலைகளை திறமையாக செய்கிறோமா இல்லையா என்பதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். எமிஸ் வேலை முதல் லேப்டாப் என்ட்ரி உதவித்தொகை என்று பல்வேறு வேலைகள் பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் மட்டுமின்றி இரவிலும் செய்து முடித்துக் கொடுக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே தயவு செய்து எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் தயவு செய்து எங்கள் வயிற்றில் அடிக்காத���ர்கள் ஆண்டுகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சம்பளம் எங்களுக்கு ஏற்றப்பட்டதும் வெறும் 700 தான்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து ��ெய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார்\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை போலவே தற்போது முதுநிலை ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப்...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Fila-whitesport-shoes.html", "date_download": "2018-07-22T09:04:30Z", "digest": "sha1:OTFU7KS7JWTCVSFDZTMSCQNH6US3TUTT", "length": 4459, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 38% சலுகையில் Fila White Sport Shoes", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் Fila White Sport Shoes 38% சலுகை + 40% Cashback சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SHOE40 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 40% Cashback பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,399 , சலுகை விலை ரூ 899\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_169.html", "date_download": "2018-07-22T08:58:33Z", "digest": "sha1:VU6Q24DIPOIHYX3NSWUXONOIHPAKFXNM", "length": 8599, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – ஐ.நாவுக்கு கூறிவிட்டோம் என்கிறார் மைத்திரி\nகாவியா ஜெகதீஸ்வரன் April 07, 2018 இலங்கை\nபோர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இதனைக் கூறியுள்ளார். கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் குடாநாட்டில் 147 படைமுகாம்கள்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவடக்கு அபிவிருத்தியடைந்து விடக்கூடாதென்பதில் தெற்கு ஆட்சியாளர்கள் முனைப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் முன்னதாக முதலமைசச்ர் பகிரங்கமாக கு...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_542.html", "date_download": "2018-07-22T08:58:58Z", "digest": "sha1:OJCESSRYF6OCJUSEERAF24CCXE6KCORN", "length": 10045, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு சந்திரகுமாரும் அஞ்சலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு சந்திரகுமாரும் அஞ்சலி\nஇனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு சந்திரகுமாரும் அஞ்சலி\nடாம்போ May 17, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்காலில் மக்களே கொல்லப்படவில்லையென மஹிந்த அரசிற்கு குடைபிடித்த முன்னாள் நாடாளுமன்ற சந்திரகுமார் உயிரிழந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வொன்றை கிளிநொச்சியில் நடத்தியுள்ளார்.\nஇறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.\nநேற்று புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.\nஒருவொரு வருடமும் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது வழக்கமாகுமென தெரிவிக்கப்பட்டுமுள்ளது.\nமுன்னதாக முள்ளிவாய்க்காலில் எவரும் கொல்லப்படவில்லையென கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பேரணிகளில் முன்னின்று சந்திரகுமார் குரல் கொடுத்து வந்திருந்தார்.\nஆனால் தற்போது அவரும் நினைவேந்தல் நடத்தினால் தான் மக்கள் அங்கீகாரத்தை பெறலாமென்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nயாழ் குடாநாட்டில் 147 படைமுகாம்கள்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவடக்கு அபிவிருத்தியடைந்து விடக்கூடாதென்பதில் தெற்கு ஆட்சியாளர்கள் முனைப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் முன்னதாக முதலமைசச்ர் பகிரங்கமாக கு...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngsamyresidency.com/tamil/tariff.php", "date_download": "2018-07-22T08:41:55Z", "digest": "sha1:XFJN7BEOGQGXJBB77TCPOKHL4GCKIH66", "length": 2806, "nlines": 44, "source_domain": "www.tngsamyresidency.com", "title": "விடுதி அறை கட்டணம், ஹோட்டல் அறை கட்டணம் - வல்லம், தஞ்சாவூர்,", "raw_content": "\nT.N.G சாமி ரெசிடென்சில் 12 தின வாடகை மற்றும் 6 மாத வாடகை அறைகள் குளியல் அறைகளுடன் அமைந்துள்ளது. திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஒரு கண்கொள்ளா காட்சி ஆகம்.\n24 மணி நேரம் சேவை.\nதயவுசெய்து எங்கள் அறை முன்பதிவு மற்றும் ரத்து - நடைமுறைகளை கவனமாக படிக்கவும்.\nமுன்பதிவு / ரத்து - நடைமுறை\nகூடுதல் படுக்கை - ரூ. 150 / -\nதொலைக்காட்சி & கேபிள் இணைப்பு.\nசூடான தண்ணீர் / குளிர் நீர்..\nT.N.G. சாமி ரெசிடென்சி - வரைபடம்\nகீழே உங்கள் மின்னஞ்சலை தட்டச்சு செய்க\nஉங்கள் தகவல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. நீங்கள் எந்த நேரத்திலும் விலக முடியும்.\nசமூக இணையதளம் மூலம் தொடர்பு கொள்ள\nT.N.G. சாமி ரெசிடென்சி © 2015.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2009/10/", "date_download": "2018-07-22T08:45:15Z", "digest": "sha1:MDB6GHH6AT35MS4NKZTMR4YRUN5QNIZY", "length": 13034, "nlines": 156, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2009 | மு.வி.நந்தினி", "raw_content": "\nஎழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. காட்சி ஊடகப்பணி எனக்கு சரிவரவில்லை. மீண்டும் பத்திரிகைக்கே திரும்பியிருக்கிறேன். இது புதிய இதழ்… சூரிய கதிர் எனக்கான வெளியும் சுதந்திரமும் நிரம்பவே கிடைக்கும் என நம்புகிறேன். நண்பர்களின் வாழ்த்துகளுக்காக காத்திருக்கிறேன்.\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\nமனுஷ்ய புத்திரன் அந்தக் கேள்வியை மற்றொரு முறை அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள் தினமும் இதுதான் நடக���கிறது தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள் பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன குழந்தைகளின் மாமிசங்களை வேட்டையாடுபவர்கள் யார் அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறவர்கள் குழந்தைகளின் விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர […]\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nகவிதா சொர்ணவல்லி: குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே. என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு கார […]\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nசின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர். தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவ […]\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nநந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். […]\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nசேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும்பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக��கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 month ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 1 month ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2011/11/", "date_download": "2018-07-22T08:22:49Z", "digest": "sha1:SB4V6HLOFHCTDFNJ2JMY3FQNB6NNZAKM", "length": 64910, "nlines": 215, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2011 நவம்பர் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« அக் டிசம்பர் »\nசில்ல​ரை வர்த்தகம்: அந்நிய நிறுவனங்களின் ப​டை​​யெடுப்பும் கிராமப்புற இந்தியாவின் த​லை​யெழுத்தும்\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 28, 2011\nசில்ல​ரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நு​ழைவதற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கவிருப்ப​தை எதிர்த்து முதல் குரல் ​கொடுத்த உத்திரபிர​தேச மாநில முதல்வர் மாயாவதி, அது பற்றி குறிப்பிடும் ​​பொழுது “கிழக்கிந்திய கம்​பெனி” என்ற ​சொல்​லை பயன்படுத்தினார். மத்திய அரசும் அதன் ஆதரவாளர்களும் கடும் பிரயத்தனப்பட்டு மக்க​ளை சமாளிக்க ​போடும் அ​னைத்து சதித்திட்டங்க​ளையும் ஒரு ​நொடியில், ஒரு நுட்பமான எளிய வடிவில், ​போகிற​போக்கில் உ​டைத்​தெறியும் வலி​மையான ​சொல். அது இந்திய மக்களுக்கு தங்களின் வரலாற்​றை ஞாபகப்படுத்தும் ​சொல். தங்களின் இரத்தத்தில் கலந்துள்ள தங்கள் மூதா​தையரின் வீரம்​செறிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்​வை கிளறி விடும் ஆற்றல் நி​றைந்த ​சொல். இன்​றைய இந்திய அரசி��ல் சூழலில் ஆளும் வர்க்கத்​தை ​சேர்ந்த யார் ஒருவரும் விரும்பத்தகாத ​சொல். ஒரு ​வே​ளை மாயாவதியிடமிருந்து அச்​சொல் அவருடைய அரசியல் பாலபாடம் பயின்ற ப​ழைய ஞாபகங்களில் தன்​னையறியாமல் ​​வெளிப்பட்டிருக்கலாம். ​தொடர்ந்து அச்​சொல்லின் அரசியலின் மீது அவரு​டைய இன்​றைய பலஹீனங்களால் அவரால் நிச்சயமாக பயணிக்க முடியாது.\n​தமிழ்நாட்டில் ​ஜெயலலிதாவும் தமிழகத்தில் சில்ல​ரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்க​ளை அனுமதிக்கப் ​போவதில்​லை என அறிவித்திருக்கிறார். ஆனால் அவரால் மாயாவதியின் ​மொழியில் ​பேசமுடியாது. ஒரு விசயம் நிச்சயம், மத்திய ​அரசு இம்ம​சோதா​வை அமுல்படுத்தும் ​நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இவ்விசயத்​தை எதிர்ப்ப​தையும், மாநிலங்கள் ​விரும்பினால் அத​னை அம்மாநிலங்களில் ந​டைமு​றைப் படுத்திக் ​கொள்ளலாம் என்ற சுதந்திரமும், எதிர்ப்புக​ளை குவிமயமாக விடாமல் கட்டம் கட்டமாக பிரித்துக் ​கையாள்வதற்கான ஒரு வழிமு​றையாக​வே ​தோன்றுகிறது. மத்திய அரசு இ​தை அமுல்படுத்திய பிறகு எதிர்ப்புகளின் தன்​மை​யைப் ​பொறுத்து படிப்படியாக மாநிலவாரியாக இ​வை ந​டைமு​றைப் படுத்தப்படும் என நம்புவதற்​கே சாத்தியங்கள் அதிகம் உள்ளன.\nசில்ல​ரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்க​ளை அனுமதிப்பதில் என்ன சிக்கல்கள் உள்ளன என பலரும் விவாதிக்கத் துவங்கிவிட்டனர். இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு சனிக்கிழ​மை தினமணியில் எஸ். குருமூர்த்தி முழுப்பக்க கட்டு​ரை ஒன்றும் எழுதியிருக்கிறார். மத்திய திட்டக்குழுவும், நாடாளுமன்ற நி​லைக்குழுவும் அரசுக்கு அளித்த அறிக்​கைகளில் குறிப்பிட்டுள்ள விசயங்க​ளை ஒட்டி கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற சுருக்கமான ஒரு சித்திரத்​தை உருவாக்கி காட்டுகிறார். இ​தைத் ​தொடர்ந்த பயணமும், இ​தைக் குறித்த விவாதமும் நம் காலகட்டத்தின் மிக முக்கியமான ​தே​வை என்பதாக​வே உணர ​வேண்டியுள்ளது.\nஇன்​றைய நகர மக்களுக்கு, ஏன் இந்தியாவின் ​பொருளாதாரம், விவசாயப் பிரச்சி​னைகள், இந்திய புரட்சி பற்றி​யெல்லாம் ​பேசக்கூடிய பலருக்குக் கூட இவ்விசயங்கள் ​தெரியுமா என்ற சந்​தேகத்​தை ஏற்படுத்தும் பல அதிர்ச்சிகர உண்​மைக​ளை இவ்வறிக்​கைகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.\nஇந்திய கிராமங்களில் உற்பத்தியாகும் 60 சதவீத ​வேளாண் ​பொருட்கள் அவர்களு​டைய ​சொந்த உப​யோகங்களுக்காக அவர்களுக்குள்​ளே​யே பகிர்ந்து ​கொள்ளப் படுகிறதாம். மீதமுள்ள 40 சதவீதத்தில் 35 சதவீதம் பாரம்பரிய சந்​தை மு​றைகளின் மூலம் தான் விற்ப​னை ​செய்யப்படுகிறதாம். மீதமுள்ள 5 சதவீத உணவு தாணியங்கள் தான் அரசின் கண்காணிப்பில் ​செயல்படும் ​மொத்தவி​லை மண்டிகளுக்கு விற்ப​னைக்கு வருகின்றனவாம்.\n“இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.\nவெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.\nஅமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்\n“நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.\nமொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.\nசிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும் உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nகிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அ��ிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: “”சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் – அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்”.”\n“கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.”\nஇத்தகவல்களின் அடிப்ப​டையில் வால்மார்ட் ​போன்ற அந்நிய ஏக​போக நிறுவனங்கள் இந்திய சந்​தைக்குள் ​நேரடியாக நு​ழைந்தால் என்னவாகும் என்ற கருத்​தையும் கூறுகிறார்.\n“வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் “கொள்முதல் பாணி’ ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.\nவிவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.\nநமக்​கென்ன​வோ இன்​றைய உலகப் ​பொருளாதார ​நெருக்கடி​யையும், ஏக​போக நிறுவனங்களுக்குள்ள சிக்கல்க​ளையும் பார்க்கும் ​பொழுது ​மே​லே ​சொன்ன அத்த​னை தீவிர உற்பத்தி மற்றும் பரிவர்த்த​னை மு​றைகளிலான மாற்றங்க​ளை இந்திய விவசாயத்தில் ​கொண்டு வருவார்களா என்பது சந்​தேகமாக​வே உள்ளது.\nஅதிகபட்சம் இங்குள்ள இ​டைத்தரகர்க​ளையும், சிறு வணிகர்க​ளையும் முழு​மையாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் ​கொண்டு வந்​தோ அல்லது படிப்படியாக அவர்க​ளை ஒழித்துக் கட்டி​யோ இன்​றைய இந்திய ​பெரு நகர மற்றும் சிறு ���கர வாணிகத்​தை முழு​மையாக ஆக்கிரமிப்ப​தே அவர்களின் ​நோக்கமாக இருக்க முடியும் என்ப​தே ​பெரும்பா​​லோ​னோர் கருதுவதாக எண்ண இடமுள்ளது.\nஇது குறித்து ந​டை​பெறும் வாதப் பிரதிவாதங்களில், அந்நிய நிறுவனங்களுக்கு ஆதரவாக குரல் ​கொடுப்பவர்கள் வழக்கம்​போல தற்​பொழு​தைய சிறுவணிக ​கொள்முதல் மற்றும் விற்ப​னை மு​றைகளில் உள்ள எல்லா அராஜகங்க​ளையும், ஏமாற்றுக்க​ளையும், ​நேர்​மையற்ற தன்​மைக​ளையும் விவாதத்திற்கு ​கொண்டு வரத் துவங்குகிறார்கள்.\nஇது அந்நிய நாடுகளுக்கு சாதகமாக மாற்றம் ​கொண்டு வரும் ஒவ்​வொரு து​றைகளிலும் வழக்கமாக க​டைபிடிக்கும் ஒரு உத்தியாக​வே உள்ளது. அரசுத் து​றை நிறுவனங்க​ளை தனியார்மயமாக்க முயன்ற ​போது அரசுத்து​றை நிறுவனங்களின் ஊழியர்களின் ஒழுக்கமின்​மைக​ளையும், அரசின் ​கையாளாகத்தனத்​தையும், தகுதியின்​மைக​ளையும் தீவிரமாக பிரச்சாரம் ​செய்தனர்.\nஇப்​பொழுது விவசாயி உற்பத்திச் ​செலவுகூட கி​டைக்காமல் ​பொருள் விற்கும் நி​லை​யையும், மற்​றொரு புறம் நுகர்​வோர் மிக அதிகமாக விவசாயிகள் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாத வி​லை ​கொடுத்து அப்​பொருட்க​ளை சில்ல​ரைச சந்​தையில் வாங்குவ​தையும், இதற்கு நடு​வே இ​டைத்தரகர்கள் ​கொள்​ளை லாபம் அடிப்ப​தையும், சிறு வணிக நிறுவனங்கள் அதன் ​தொழிலாளிக​ளையும், மக்க​ளையும் எத்த​னை ​மோசமாக நடத்துகிறார்கள் என்ப​தையும் முன்​வைத்து பிரச்சாரம் ​செய்து ஒழித்துக் கட்டத் துவங்கியுள்ளனர்.\nஆளும் வர்க்கங்கள் எப்​பொழுதும் தனிமனிதர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மு​றை​கேடுகள், லஞ்ம், ஊழல், ஒழுக்கமீறல்க​ளை ஆதரிப்பவர்களாக​வே இருக்கிறார்கள். அந்த பலஹீனங்க​ளே அவர்க​ளை என்​றென்​றைக்குமாக தங்கள் கட்டுப்பாட்டில் ​வைத்திருக்கவும் ​தே​வைப்பட்டால் எதிர்ப்பின்றி ஒழித்துக்கட்டவுமான சரியான வழிமு​றையாக பின்பற்றுகிறார்கள்.\nஇந்தியா விவசாயத்து​றையில் மிகவும் பின்தங்கியுள்ளது என்ப​தையும், உலகின் மிகப்​பெரும் நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயத்து​றை சம்பந்தப்பட்ட விசயங்களில் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றங்க​ள் இந்தியாவில் ந​டை​பெறவில்​லை என்ப​தையும், அது​வே இந்தியா எதிர்​கொள்ளும் தற்காலத்தின் பல பிரச்சி​னைகளுக்கும் அடிப்ப​டைய��க உள்ளது என்ப​தையும் யார் ஒருவராலும் மறுக்க முடியாது.\nவிவசாயத்து​றையில் உற்பத்தி, பரிவர்த்த​னை மற்றும் விநி​யோகத்தில் உள்ள மிகப்​பெரும் சிக்கல் நீண்ட காலமாக தீர்க்கப்படாம​லே உள்ளது. அவற்றின் ​வெளிப்பாட்​டைத்தான், விவசாயிகள் தற்​கொ​லை, உலக நாடுக​ளோடு ஒப்பிடும் ​பொழுது இந்திய விவசாய உற்பத்தித் திறண் வளர்ச்சிய​டையா​மை, விவசாயிகள் ​பெருமளவில் விவசாயத்​தை விட்டு ​வெளி​யேறல், சாதி ​வேறுபாடுகள், சாதிய ஒடுக்குமு​றைகள் ஆகியவற்றின் தீர்க்கமுடியா பிரச்சி​னைகள், நிலவுட​மை கலாச்சார சீரழிவுகள் ஆகிய​வை உணர்த்துகின்றன. அவற்றின் பின்புலத்தில்தான் நகரம் சார்ந்த இ​டைத்தரகர்கள் இந்திய கிராமங்க​ளை ​கொள்​ளையடிப்ப​தையும் புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.\nஅவற்றிற்கு மாற்று என்று இன்​றைக்கு இவர்கள் ​சொல்லும் மு​றையானது, இந்திய நகர மற்றும் கிராமங்களுக்கி​டை​யேயான இப்பிரச்சி​னை​யை இந்தியாவிற்கும் அந்நிய ஏக​போகங்களுக்கும் இ​டையிலான முரண்பாடாக மாற்ற நி​னைப்பதில் ​கொண்டு முடிப்பதுதான். அதாவது இந்திய கிராமங்க​ளை ​கொள்​ளையடிக்கும் உள்நாட்டு சக்திகளுக்கு மாற்றாக ​வெளிநாட்டு சக்திகளின் ​கைகளில் ​கொண்டு ​சேர்ப்பதுதான்.\n​மேலும் அந்நிய நிறுவனங்க​ளை ஆதரிப்பவர்கள் முன்​வைக்கும அடுத்த வாதம் சீனா கூட வால்மார்​டை தங்கள் நாட்டில் அனுமதித்துள்ளது. சீனா கூட 1981கள் வ​ரை இந்தியா அளவிற்குத்தான் ​பொருளாதார நி​லையில் இருந்தது. அது இன்​றைக்கு அந்நிய மூலதனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் தங்கள் நாட்டில் அனுமதி வழங்கியுள்ளது. இத்த​கைய வாதங்க​ளை முன்​வைப்பவர்கள் ஒன்று இந்திய சீன வரலாற்​றை ஆழமாக கற்றவர்க்ள இல்​லை அல்லது மக்க​ளை ஏமாற்றப் பார்க்கிறாரகள் என்பது தான்.\nஇந்தியா ​வெள்​ளையர்களிடம் அடி​மைப்பட்டிருந்த​தைப் ​போல சீனாவும் பிரிட்டனிடமும் ஜப்பானிடமும் அடி​மைப்பட்டிருந்த நாடுதான். ஏறக்கு​றைய இந்தியா விடுத​லை ​பெற்ற காலத்தில்தான் சீனாவும் விடுத​லை ​பெற்றது. ஆனால் விடுத​லை ​பெற்ற விதத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மிகப்​பெரிய ​வேறுபாடு உண்டு. சீனா அரசியல், ​பொருளாதார மற்றும் சமூக அளவில் முழு​மையான விடுத​லை​யை அ​டைந்தது. அதன் பிறகு அதன் ​சொந்த நாட்டின் வளர���ச்சிக்கு ​தே​வையான மூலதனத்​தை அது அதன் ​சொந்த நாட்டிலிருந்து திரட்டிக் ​கொண்டது, இத்த​கைய வழியில் தன் வளர்ச்சிக்குத் ​தே​வையான மூலதனத்​தை திரட்டிக் ​கொள்வதற்காக அது அதன் அடிப்ப​டையான விவசாய உற்பத்திமு​றையில் மிகப் ​பெரிய புரட்சி​யை சாதித்தது. அதன் நகரங்க​ளையும், ​தொழிற்சா​லைக​ளையும் அது முழுக்க முழுக்க தன் ​சொந்த பலத்தில் கட்டியது. இன்​றைக்கு சீனாவுக்கு மிக வலி​மையான ​பொருளாதார அடித்தளம் உள்ளது. அது முதல் உல​கைச் ​சேர்ந்த பணக்கார நாடுக​ளோடு ஒப்பிடும் ​செல்வவளத்​தை ​கொண்ட நாடாக உள்ளது.\nஅந்நிய மூலதனம் மற்றும் நிறுவனங்க​ளை அனுமதிக்கும் விசயத்தில் அது அதன் ​தே​வைகளிலிருந்தும் முழு​மையான கட்டுப்பாட்டிலிருந்தும் மிகுந்த விழிப்புடன் ​செயல்படுத்துகிறது. ஒரு வளர்ச்சிய​டைந்த ​பொருளாதார நி​லையில் உள்ள நாட்டிற்குள் ​செல்லும் அந்நிய மூலதனமும் நிறுவனங்களும் ​செயல்படும் விதத்திற்கும் லாபத்திற்கும் அது அங்கு அ​டையும் அதிகாரபலத்திற்கும் இந்தியா​வோடு ஒப்பிடும் ​பொழுது மிகப்​பெரிய வித்தியாசம் உள்ளது. கூகுள் சீனாவின் பல்​வேறு கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக் ​கொண்டுதான் அங்கு வியாபாரம் ​செய்ய முடிகிறது. சீனா அந்நிறுவனத்திற்கு விதித்த கட்டுப்பாடுகளில் ஒன்​றைக்கூட இந்தியாவால் அதனிடம் ​கெஞ்சிக்கூட ​பெற முடியாது. ஒரு கட்டத்தில் சீனா எங்களு​டைய கட்டுப்பாடுகளுக்கு உடண்பட முடியவில்​லை என்றால் மூட்​டை கட்டிக் ​கொண்டு கிளம்பி விடு என உறுதியாகக் கூறமுடிந்தது.\nஆனால் இந்தியா அத்த​கைய ஒரு விடுத​லை​யை அ​டையவில்​லை. இந்திய ஆளும் வர்க்கங்களும் அதன் அரசியல்வாதிகளும் பிரிட்டன் அர​​சோடு ஒரு சமரச ஒப்பந்தம் ​செய்து ​கொண்டு ​பெற்ற ​வெறும் அரசியல் விடுத​லைதான் இந்திய விடுத​லை. இந்தியா சுதந்திரம் ​பெற்ற காலம் ​தொட்​டே சர்வ​தேச மற்றும் அந்நிய நாடுகளின் மூலதனத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்பட்​டே வளரும் நாடு. அது அதன் வளர்ச்சிக்கான மூலதனத்திற்கு அந்நிய ஏகாதிபத்தியங்க​ளைச் சார்ந்தும், ​சோவியத் யூனியன் மற்றும் அ​மெரிக்காவிற்கி​டை​யேயான முரண்பாட்டில் ​பேரம் ​பேசி அவர்க​ளைச் சார்ந்​தே வளர்ந்தது. அது ஒரு முழு​மையான சுயசார்பு ​பொருளாதாரத்​தை கட்ட​மைக்கும எந்தத் திட��டமும் இல்லாதிருந்ததால், அதனால் விவசாயம், ​தொழில்து​றை ​போன்றவற்றில் எந்த​வொரு மிகப்​பெரிய புரட்சிக​ளையும் ​செய்ய முடியவில்​லை. ​சோவியத் யூனியனின் தகர்விற்கு பிறகு அதன் ​பேரம்​பேசும் அரசியலுக்கும் எந்த வாய்ப்பும் இல்லாது ​போனதால், அதனால் அ​மெரிக்கா சார்பின்றி ​சொந்தக் காலில் நிற்க முடியவில்​லை.\nஇன்​றைக்கு இந்தியாவில் ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்கும் ​பொருளாதார மற்றும் ​கொள்​கைரீதியான மாற்றங்கள் எதுவும் இந்தியா தன் ​சொந்த நலனிலிருந்து உருவாக்கிக் ​கொண்டு ​செய்யும் மாற்றங்கள் இல்​லை. அது அதன் சர்வ​தேச நிர்ப்பந்தங்களின் மூலம் கட்டாயப்படுத்தி ​செய்ய ​வைக்கப்படும் மாற்றங்கள். இம்மாற்றங்கள் இந்திய மக்களின் நலன்க​ளை கணக்கி​லெடுத்துக் ​கொள்ளும் என நம்புவதற்கு எந்த ஆதாரமும் அடிப்ப​டையும் இல்​லை.\nஅ​மெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், சில்ல​ரை வணிகத்திற்கு இந்தியா​வை திறந்து விடுவது, ​போன்ற பல்​வேறு விசயங்களின் வரலாறு மற்றும் ஒப்பந்த சரத்துக்க​ளை ​கொஞ்சம் கவனமாக பின்​தொடர்ந்தா​லே நம்மால் புரிந்து ​கொள்ள முடியும். அணுசக்தி ஒப்பந்தத்தில் பல வருடங்களாக இந்தியா வலியுறுத்தி வந்த பல விசயங்க​ளை​யே ​தொடர்ச்சியான ஏகாதிபத்திய நாடுகளின் நிர்பந்தங்களால் அது விட்டுக்​கொடுக்கத் தயாராகிவிட்டது.\nஇந்திய மக்களுக்கு உண்​மையான வளர்ச்சியும் ஏற்றமும் ​வேண்டுமானால், அவர்கள் மிகக் கடினமான வழிக​ளைத் ​தேர்ந்​தெடுப்ப​தைத் தவிர ​வேறு எந்த உபாயங்களும் இல்​லை என்ப​தைத்தான் சர்வ​தேச மற்றும் ​தேச நி​லை​மைகள் உணர்த்துகின்றன.\nமுன்​னெப்​போ​தையும் விட மக்களின் இ​ளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகப்பட்டுக் ​கொண்டிருப்ப​தை பல்​வேறு நிகழ்வுகள் நமக்குத் ​தெரியப்படுத்துகின்றன. மிகப்​பெரும் விவாதங்கள் மிகக் கூர்​மையாக நம்​மைச்சுற்றி எங்கும் நிகழ்வ​தைப் பார்க்கி​றோம். இந்திய மக்களின் அடுத்த த​லைமு​றைகள் தங்கள் த​லை​யெழுத்​தை தீர்மானித்துக் ​கொள்ள எழுவார்கள் என்ற நம்பிக்​கை​யை இந்நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.\nஇந்த உலகம் முழுவதும் உள்ள அ​னைத்து நாடுகளும் அங்கு வாழும் எல்லா மக்களுக்கும் சம உரி​மையு​டையது. ஒரு நாட்டின் ஒவ்​வொரு சிறு முடிவுகளும் கூட ஒட்டு​மொத��த அம்மக்களின் வாக்​கெடுப்பால் மட்டு​மே ​கொண்டுவர ​வேண்டும். ஒரு விசயத்தில் அது எத்த​னை சிற்ப்பானதாக அவசியமானதாக இருந்தாலும் ​பெரும்பான்​மையான மக்கள் ​வேண்டாம் என தீர்ப்பு வழங்கினார்கள் என்றால் அ​வை எந்த சக்தியாலும் நி​றை​வேற்ற முடியாத ஒரு உலக​மே ​பெரும்பான்​மையானவரின் கனவாக மாறிக் ​கொண்டிருக்கிறது. அத்த​கைய ஒரு உலகத்​தை ப​டைப்ப​தே நம்மு​டைய விருப்பமாகவும் லட்சியமாகவும் அ​மைய ​வேண்டும்.\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 28, 2011\nநான் வழக்கமாக ​போகும் சா​லையில்\nநீ கற்க​ளைப் ​போட்டு ​வைத்த ​பொழுது மட்டுமல்ல\nபூக்க​ளை ​போட்டு ​வைத்த ​பொழுதுகளிலும்\nநான் உன் கதவுக​ளைத் தட்டு​வேன்\n​டேம் 999 – முன்​வைத்து தமிழினம் ஒரு விவாதம்\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 25, 2011\nவி​லைவாசி உயர்வு, ஊழல் பிரச்சி​னை, ​லோக்பால் ம​சோதா, சில்ல​ரை விற்ப​னையில் அந்நிய முதலீடு, அ​மெரிக்காவிலிருந்து அணுமின் கருவிகள் வாங்கும் ஒப்பந்தங்களில் மாற்றம், இப்படியாக பல்​வேறு பிரச்சி​னைகளால் பாராளுமன்றத்​தை ஸ்தம்பிக்கச் ​செய்ய எதிர்கட்சிகள் திட்டம் வகுத்திருந்தன. இவற்​றை எதிர்​கொள்வது எப்படி என ஆளும் காங்கிரஸ் திட்டம் தீட்டிக்​கொண்டிருந்தன. தமிழ்நாட்​டைச் ​சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இ​வை எல்லாவற்​றையும் ஓரம்கட்டி அ​னைவ​ரையு​மே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய​தைக் காணமுடிந்தது. தமிழ்நாட்​டைச் ​சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அ​னைவரும் கட்சி ​பேதமின்றி “​டேம் 999” தி​ரைப்படத்திற்கு வழங்கிய சான்றித​ழை மறுபரிசீல​னை ​செய்ய ​வேண்டும், அத்தி​ரைப்படத்​தை இந்தியாவில் தி​ரையிட அனுமதிக்கக் கூடாது என எழுப்பிய முழக்கங்கள்.\nஆளும் காங்கிர​சைச் ​சேர்ந்த பல அ​மைச்சர்கள் ஆச்சரியப்பட்டனர். ஒரு தி​ரைப்படத்​தை ​டேம் பற்றி ​பேசுவதா​லே​யே இது எப்படி இப்பிரச்சி​னை​யோடு சம்பந்தமு​டையது என நீங்கள் நி​னைக்கிறீர்கள் இத்த​கைய காரணங்க​ளைக் கூறி ஒரு தி​ரைப்படத்​தை த​டை​செய்வது எப்படி சரியாக இருக்கும் இத்த​கைய காரணங்க​ளைக் கூறி ஒரு தி​ரைப்படத்​தை த​டை​செய்வது எப்படி சரியாக இருக்கும் எனக் ​கேள்விகள் எழுப்பினர். தி​ரைப்படத்​தை த​டை ​செய்வது என்பது சாத்தியமில்லாத காரியம் என்றனர். அது ஜனநாயக உரி​மை​யை மறுப்பதாகும் என்ற எல்​லைவ​ரைக் கூட ​சென்றனர். அப்படியானால் இந்தியாவில் இது வ​ரை எந்தத் தி​ரைப்படங்களும் த​டை​செய்யப்பட்ட​தே இல்​லையா\nஇத்த​கைய பிரச்சி​னைகள் ஒரு சில விசயங்க​ளை ​தெளிவாக புரிய ​வைக்கின்றன. தமிழ்நாட்டிற்கு எப்​பொழுதும் தனக்​கென ஒரு தனி அ​​​​​ஜென்டா இருக்கிறது. தமிழகத்​தை இந்தியாவின் ஒட்டு​மொத்த மனநி​லையிலிருந்து பிரிக்கும் வலுவான காரணங்களும், ​போக்குகளும், சிந்தனா மு​றைகளும், பாரம்பரியமும், வரலாறும் இருக்கின்றன. இத​னை பலர் தமிழர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள், உணர்ச்சிகரமான விசயங்களில் எளிதில் மயங்கி விடுபவர்கள் என ​மே​லோட்டமான பார்​வையில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அத்த​கைய மனநி​லைக்கு பின்பு ஒரு வலுவான அறிவுப்புல ​செயல்பாடு இருப்பதாக​வே படுகிறது.\nதமிழர்களுக்கு தங்கள் ​மொழி, வரலாறு, கலாச்சாரம் குறித்த ஒரு ​பெருமித உணர்வு எப்​பொழுதும் இருக்கிறது. இதற்கான வலுவான காரணங்கள் இருக்க​வே ​செய்கின்றன அல்லது இருப்பதாக தமிழர்கள் முழு​மையாக நம்புகிறார்கள். அது வரலாற்று, பண்பாட்டு, கலாச்சார அடிப்ப​டைகளில் தனித்தன்​மைகள் வாய்ந்த வளர்ச்சிய​டைந்த ஒரு ​தேசியயினம். வரலாறு ​நெடுகிலும் ஒட்டு​மொத்த இந்திய வரலாற்​றோடு தமிழக வரலாற்​றை இ​ணைக்கும் கூறுகள் இன்​றைய பிற மாநிலங்களுக்கு இருந்தளவிற்கு வலுவாக இல்லாம​​லே இருந்திருக்கிறது. இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பு இருந்த சாம்ராஜ்யங்கள் பலவற்றின் வ​ரைபடத்தில் தமிழகம் இ​ணைந்திருப்பதாகத் ​தெரியவில்​லை. இந்திய வரலாறு குறித்த எல்லா நூல்களிலும் தமிழக வரலாறு ஒரு பிற்​சேர்க்​கை ​போல​வோ, தனி அத்தியாயங்களாக​வோ தான் எழுதப்படுகின்றன.\nதமிழ் ​மொழியின் ​தொன்​மை, தமிழர்களின் தனித்தன்​மையான வரலாறு ஆகிய​வை குறித்த இந்த நீண்ட காலத்தில் ​போதுமான ஆதாரங்கள் கி​டைத்திருக்க​வே ​செய்கின்றன. இன்​றைக்கு தமிழ்ப்​பெரு​மை ​பேசுவ​தை நாம் ஏ​தோ திராவிட இயக்கங்களின் அரசியல் ​நோக்கங்களின் பின்னணியில் மட்டு​மே ​பொருள் புரிந்து ​கொள்ள ​வேண்டிய ஒன்றாகக் கருதமுடியாது. திராவிட அரசியல் ​தோன்றாத காலத்​தே அல்லது அதற்கான வி​தைகள் உருவான காலகட்டத்​தைச் ​சேர்ந்த பாரதி ​போன்றவர்களிடம் கூட இத்த​கைய பண்​பைக் காணமுடி��ிறது. இன்​றைக்கு சிலர் இப்பண்​பை திராவிட இயக்கங்களின் அரசியல் ​நோக்கங்களால் வலிந்து உருவாக்கப்பட்ட​வை என்பது ​போன்ற மாயத்​தோற்றத்​தை உண்டாக்கி அத்த​கைய ஆதாரங்க​ளை இல்லாமலாக்கச் ​செய்ய முயல்கின்றனர்.\nதமிழ் மனம் என்பது எப்​பொழுதும் இந்திய மனத்திற்கு எதிராக ​செயல்படுவதாக​வே இருக்கிறது அல்லது அதன் இருத்த​லை ​கேள்விக்குட்படுத்திக் ​கொண்​டே, சந்​தேகித்துக் ​கொண்​டே இருக்கிறது. தமிழில் ​பெரும் ஆளு​மைகள் அ​னைவரிடமும் அவர்களுக்குள்ளான இந்த உள் முரண்பாட்​டை அவர்களின் ​செயல்பாடுகளில் காண முடிகிறது. இந்திய விடுத​லைப் ​போராட்ட காலத்தின் தமிழ் ஆளு​மைகளின் ​செயல்பாடுகள் என்பது தங்களு​டைய தமிழ் மனத்​தை விட்டுக் ​கொடுக்காமல் முழுச் சுதந்திரம் ​பெறும் இந்தியாவுடன் இ​ணைந்து வாழ்வதற்கான ஒரு சுயமரியா​தையுடனான வாழ்​வை​யே எதிர்​நோக்கி இருந்திருக்கிறது.\nஒரு முழு​மையான சமூக, ​பொருளாதார, அரசியல் விடுத​லை சாத்தியமற்றுப் ​போன சுதந்திர இந்தியாவில், உடனடியாக தனது அடுத்த நி​லைப்பாடுக​ளை அ​வை துரிதகதியில் உருவாக்கிக் ​கொள்ள முயன்றது. ​மொழிவழி மாநில ​கோரிக்​கை​யை உரத்து ஒலித்த ​தேசமாக தமிழ்நாடு இருந்திருக்கிறது. உலகத்திடமிருந்து ​பொருளாதார, அரசியல் ரீதியாக இனி ஒரு நாடு முழு​மையாக சுதந்திரம் ​பெற முடியாது எனத் ​தெளிந்தவுடன், தமிழ்மனமானது இ​டையீட்டாளர்கள் இல்லாமல் தன்​னை ​நேரடியாக உலகத்​தோடு இ​ணைத்துக் ​கொள்ளும் வழிக​கைக​ளை ​யோசிக்கத் துவங்கியது என்ப​தை​யே இந்தி எதிர்ப்புப் ​போராட்டங்களின் நீண்ட கால சமூக அரசியல் ​நோக்கங்களாகப் புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.\nஇந்திதான் ​தேசிய ​மொழி என்ப​தையும், ரூபாய் தாள்களில் எங்​கோ ஒரு மூ​லையில் கண்ணுக்குப்புலப்படாத எழுத்தளவுகளில் தங்கள் ​மொழி​யை ஒப்புக் ஏற்றுக்​கொண்டிருப்ப​தையும், தன் ​மொழிக்கில்லாத முக்கியத்துவம் இந்தி ​போன்ற ​மொழிகளுக்கு ​கொடுக்கப்படுவ​தையும், தன் இனம் தன் ஒவ்​வொரு ​தே​வைகளுக்கும் மத்திய இந்தி ஆதிக்க பிரிவினரிடம் இ​றைஞ்சி நி​ற்ப​தையும் தன் இன வரலாற்றிற்கு இழுக்கு என்பதாக​வே தமிழ்மனம் எண்ணிப் ​பொருமுகிறது.\nமாறும் சர்வ​தேச சூழல்களுக்கு தக்கவாறு தன் ​மொழி​யையும் தன்​னையும் மாற்றிக் ​கொள��வதில் இந்திய ​மொழிகளி​லே​யே முதலிடம் வகிப்பது தமிழ் என்றுதான் ​சொல்ல​வேண்டும். இந்திய ​மொழிகளி​லே​யே கணினியில் பயன்படுத்துவதில் அதிக சிக்கல் இல்லாததும் இலகுவானதுமான ​மொழி தமிழ் ​மொழிதான்.\nநீண்ட தன் வரலாற்றில் காலந்​தோறும் அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து தன்​னையும் தன் தனித்தன்​மை வாய்ந்த கலாச்சாரத்​தையும், ​மொழி​யையும், பண்பாட்​டையும், வரலா​றையும் காப்பாற்றிக் ​கொள்ள பல மாற்றங்களுக்கும், வளர்ச்சிக்கும், பல விட்டுக்​கொடுத்தல்கள் மற்றும் சமரசங்க​ளக்கும் இடம் ​கொடுத்து ​வெற்றி ​பெற்​றே வந்திருக்கிறது. சுதந்திரம் ​பெற்ற காலகட்டத்தில் இந்தியாவுடன் முழு​மையாக இரண்டறக் கலந்து இ​ணைந்து ​போவதற்கான பல வலுவான காரணங்கள் இருந்த காலகட்டத்திலும் விழிப்புணர்வுட​னே​யே இருந்த தமிழ் மனம், சந்திக்கும் அடுத்த மிகப்​பெரிய தாக்குதல் காலகட்டம் இன்​றைய உலகமயமாக்கல் மற்றும் ஒற்​றைத் துருவ சர்வ​தேசிய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ளது.\nசுதந்திரம் அ​டைந்த இந்தியா ​தேசிய இனங்களின் கூட்ட​மைப்பாக உருவாகும் என்ற கனவுக​ளைத் தகர்த்​​தெறிந்து அது ஒரு ​தேசிய இனங்களின் சி​றைக்கூடமாக மாறிய சூழலில். தமிழ்மனமானது அச்சி​றைசா​லைகயிலும் தங்கள் பாரம்பரிய பாணியிலான சி​றை உ​டைகளுக்காகவும், சி​றை உணவுகளுக்காகவும், சி​றை வாழ்க்​கை மு​றைக்காகவும் ​போராடிக் ​கொண்​டே இருக்கிறது. அது பிற ​தேசிய இனங்க​ளைப் ​போல ​மேலிருந்து திணிக்கப்படும் ஒரு ​மொழி, ஒரு கலாச்சாரம், ஆகியவற்​றை ஏற்றுக் ​கொள்ள அதன் இரத்தத்தில் உள்ள வலுவான ஒரு பாரம்பரியத்தின் கூறுகள் அனுமதிக்கவில்​லை.\nஅது அதன் தி​ரைப்படங்களில் கூட, ​​சேட், மார்வாடி, பனியா கலாச்சாரத்​தையும், அது ​பேசும் தமிழ் ​மொழி​யையும், அதன் ​தொழில்க​ளையும் கிண்டல் ​செய்கிறது. அவர்களின் பணத்தி​லே​யே எடுக்கப்படும் தமிழ் தி​ரைப்படங்கள், ஏன் சில ​வே​ளை அவர்க​ளே நடிக்கும் தமிழ்த் தி​ரைப்படங்களிலும் கூட\nகாவிரி நதி நீர் பிரச்சி​னை, முல்​லைப் ​பெரியார் பிரச்சி​னை, ஈழப்பிரச்சி​னை, தமிழக மீனவர்கள் பிரச்சி​னை என ​தொடர்ந்து இந்தியச் சி​றைக்கூடத்தில் மதிப்பிழந்த, தன் ​வாழ்விற்கான பாதுகாப்​போ, உரிய அங்கீகார​மோ இல்லாத​தை உணர்ந்து குமுறும் இனமாக​வே தமிழ் மனம் உ���்ளது.\nஇன்று கா​லை முதல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் “​டேம் 999” தி​ரையிடப்பட்டிருக்கும் ஆனால் தமிழ்நாட்​டைத் தவிர, இது தமிழ்மனம் தன்​னை ​பொது​போக்கிலிருந்து தனி​மைப்படுத்திக் ​கொண்டிருப்பதற்கும், தனித்து உணர்ந்து ​கொண்டிருப்பதற்கான வலுவான கலாச்சாரக் குறியீடு\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 20, 2011\nஎன்​னை நா​னே ​கேட்டுக் ​கொள்கி​றேன்\nநம்​மோடு வாதம் புரிய முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/06/20/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2018-07-22T08:10:43Z", "digest": "sha1:U5RVM5JPVH7EXBI36IZJHJ2WDJY7BMF4", "length": 23851, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "சோம பானம் பருகுவோம் வாரீர்! (Post No.4018) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசோம பானம் பருகுவோம் வாரீர்\nஇந்துக்கள் இழந்த சொத்துகள், பொக்கிஷங்கள் ஏராளம்.\nகொலைகார சியமந்தக மணி அமெரீக்காவுக்குப் போச்சு;\nஇதை எல்லாம் விட அரிய, பெரிய பொக்கிஷம் சோம லதை என்பட்டும் அரிய அதிசய மூலிகை.\nஇந்துக்கள் மனது வைத்தால் இப்பொழுதும் அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடலாம்.\nஇதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது இந்துக்களின் கடமை. ஏனெனில் இந்த மூலிகைக்கு அபூர்வ சக்தி உண்டு. இதைப் பற்றிய ரிக் வேதப் பாடல்களின் முக்கிய அம்சங்களை மட்டும் சொல்கிறேன்.\nஉலகின் பழமையான நூல் ரிக் வேதம்; சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்த நூல் 6000 ஆண்டுகளுக்கு (கி.மு.4500) முந்தையது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்ட நட்சத்திரங்களின் நிலையை வைத்து புத்தகம் வெளியிட்டுள்ளனர். விட்னி (Whitney) போன்ற அறிஞர்கள் கி.மு 2000 க்கு முந்தையது என்பர். மாக்ஸ்முல்லர் இந்த வேதத்தை கி.மு.1200-க்கும், கி.மு 3000 க்கும் இடையே வைப்பர். எப்படியாகிலும் எகிப்திலோ, பாபிலோனியாவிலோ, சீனாவிலோ இதையும் விட பழைய புத்தகம் இல்லை. கிரேக்கத்தில் கி.மு 800 முதல் ஹோமர் முதலானோர் எழுதிய நூல்கள் உண்டு. லத்தீனிலும் தமிழிலும் கி.மு. 200 முதல் நூல்கள் உண்டு.\nஇவ்வளவு பழமையான ரிக்வேதத்தில் ஒரு மண்டலம் முழுதும் சோமபானம், சோம ரஸம் பற்றிப் பாடியுள்ளனர்.\nசோமம் என்னும் மூலிகை குறித்து வெளிநாட்டினர் நிறையவே பிதற்றி உள்ளனர். கார���ம் என்னவெனில் இதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்திருந்தால் அதைப் பயிரிட்டு, சோம ரசத்தைப் புட்டியில் அடைத்து கோடி கோடியாகச் சம்பாதித்திருப்பர். ஆகையால் காளான் என்பர்; கொடி என்பர்; இல்லை செடி என்பர்; உளறலுக்கு அளவே இல்லை.\nஒரு மண்டலம் முழுதும் ரிக் வேதம் பாடியும் , வேதத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் வெள்ளைக்கார்கள் வெட்டி முழக்கியுள்ளனர்.\nஇந்தியாவில் இருந்து ஈரானுக்குச் சென்று பார்ஸி மாதத்தை ஸ்தாபித்த ஜொராஸ்தரும் இதைப் புகழ்ந்து பேசியுள்ளார் பழங்கால உலகில் இவ்வளவு கீர்த்தி பெற்ற செடி கொடி வேறு எதுவும் இல்லை. தென் புற ஆந்திரம், தமிழ் நாடு, கீழ்ப்புற கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை இதன் புகழ் பரவியது\nசோம பானத்தின் நன்மைகளை தமிழ்க் கல்வெட்டிலும் காணலாம். ஒருவரை “மனோ சுத்த சோம யாஜி” என்று அழைக்கிறது.\nஇதன் பொருள் மனதைச் சுத்தப்படுத்தும் சோம யாகம் செய்தவர்.\nசோம பானம் ஆயுளைக் கூட்டும்\n4.இது ஒரு தெய்வீக மூலிகை\nஇதைக் கருடன் கொண்டு வந்து கொடுக்கும்\nஇது முஜாவத் பர்வதத்தில் விளையும்\nசோம பானம் பற்றிய 114 துதிகளையும் படித்தவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்; இது போதைப் பொருள் அல்ல என்பது விளங்கும்\nஉலகில் போதைப் பொருளைப் போற்றி ஆயிரம் ஆண்டுகள் குடித்து/ சாப்பிட்டு வளர்ந்த எந்த இனமும் கிடையாது. இது போதை தரும் குடியாக இருந்தால் இந்துக்களும் அவர்கள் பாடிய வேதமும் அழிந்து போய் இருக்கும். மேலும் கள் போன்ற சுரா பானத்தையும் சோம ரசத்தையும் ஒரு பாடல் ஒப்பிட்டுவேறு காட்டுகிறது.\n((சோம பானமும் சுரா பானமும் | Tamil and Vedas\n10 May 2013 – குடிகாரர்கள் அருந்துவது சுரா பானம், அதாவது, கள் மது பான வகைகள். வேதத்தை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டு “அறிஞர்கள்” இவ் …))\nதேனுக்கும் மது என்று பெயர்; மது பானத்துக்கும் மது என்று பெயர்; ஆயினும் இந்தச் சொற்கள் சம்ஸ்கிருத அறிஞர்களையோ தமிழ் அறிஞர்களையோ குழப்பாது.\n“மது நமக்கு, மது நமக்கு\nமதுரம் மிக்க தமிழ் நமக்கு”– என்று பாரதியார் பாடிக் கூத்தாடுவார்\nவெள்ளையர்களோவெனில் பரம்பரைக் குடிகாரர்கள்; போதை மருந்து மன்னர்கள் அடிமைகள்; பாவம் அவர்களுக்கு வேறு பொருள் தெரியவில்லை.அவ்வளவு துதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு அவர்களே வேண்டிய ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்வர்.\nசோமம் என்பது சந்திரனையும் குறிக்கும். காலையில் சூரியன் உதவுவது போலத் தாவரங்களுக்கு இரவில் சந்திரன் உதவுகிறான் என்று வேதம் பாடுகிறது. இது வெள்ளைக்காரர்களுக்கு விளங்கவில்லை.. ஏன் ஒரே சொல் ஒரு மூலிகையையும் நிலவையும் குறிக்கிறது என்பது விளங்காததால் அதைத் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் விட்டு விடுவர். நிலவுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பை இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.\n7.சோம லதை களைப்பை நீக்கும்\n9.இது சாவின்மையை—மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும்\nஇதை மூன்று காலங்களில் மந்திரம் சொல்லிப் பிழிய வேண்டும்\nமந்திரம் சொல்லி யாகத்தில் விட வேண்டும்; மந்திரம் சொல்லி சாப்பிடவேண்டும்\nஇதெல்லாம் குடிகாரர்களோ, போதை மருந்து அடிமைகளோ செய்வதில்லை.\n10.சோம மந்திரம் ஒன்று சொல்கிறது:\nநிர்வாணமாக உள்ளோருக்கு ஆடை அணிவிப்பான்\nகண் பார்வையற்றோருக்கு கண் பார்வை அளிப்பான்\nஆண்மை குறைந்தோருக்கு ஆண்மை தருவான்\nதேவர்களுக்கும் மனிதர்களுக்கும் முக்தி தருவான்”\n11.”ஓ, பவமான, அழியாத, என்றுமுள உலகில் என்னை வைப்பாயாக. எந்த இடத்தில் அழியாத ஒளியும், புகழும் உள்ளதோ அந்த இடத்தில் என்னை வைப்பாயக.”\nபிரார்த்தனை முழுதும் பாஸிட்டிவ் எண்ணங்களுடன் கூடியது.\nலண்டனிலும் நியூயார்க்கிலும் ரோடுகளில் புரளும் போதை அடிமைகளும், பெரிய பணக்கார நடிகர் நடிகையர், பாடகர்கள் ஆகீயோரும் மாட மாளிகைகளில் கூட கோபுரங்களில் வாயில் நுரைகக்கி இறக்கும் செய்திகளை நாம் வாரம் தோறும் படிக்கிறோம். வேதத்திலோ, வேறு எந்த இந்து மத நூல்களிலோ இப்படி ஒரு இழிவுதரும் பரிதாபக் காட்சி இல்லை. ஆக வெள்ளையர்கள் சொல்லுவது வெள்ளைப் பொய் என்பதும் நமக்கு விளங்குகிறது.\nசோம லதை பற்றி பல “மறை” பொருளுடைய கதைகளும் உள. இதுவும் வெள்ளைகளுக்கு விளங்காமல் பேந்தப் பேந்த முழிக்கின்றன.\nபிரம்மாவின் மனைவியான காயத்ரீ ஒரு பறவை வடிவத்தில் சென்று அதைக் கொண்டுவரச் சென்றாள். ஆனால் அதைக் காக்கும் கந்தர்வர்கள் தடுத்து விட்டனர். பின்னர் “வாக்” தேவதை சென்றாள் கந்தர்வர்களுக்கு பெண்கள் மீது ஆசை உண்டென்பதால் தாம் செல்வதாக வாக்கு தேவதை சொன���னாள். நீ எப்படி திரும்பி வருவாய் என்று தேவர்கள் கேட்டதற்கு நீங்கள் அழைத்தால் நான் வருவேன் என்றாள் வாக் (சொல்) தேவதை.\nஇதெல்லாம் அடையா பூர்வ கதைகள்\nசோமக் கொடியை முதலில் பார்த்தபோது யார் முதலில் சாப்பிடலாம் என்று போட்டி ஏற்பட்டது. ஒரு பந்தயம் வைப்போம்; முதலில் யார் ஓடிச் செல்கிறார்களோ அவருக்கே என்று முடிவு செய்தனர். வாயுதேவன் முதலிலும் இந்திரன் இரண்டாவதாகவும் வந்தான். முதலில் இந்திரன், நிறைய பங்கு கேட்டான். வாயு மூன்றில் இரண்டு பங்கைச் சாப்பிட்டது. இந்திரனுக்கு நாலில் ஒரு பங்கு கிடைத்தது.\nஇப்படிப் பல அடையாள பூர்வ கதைகள்.\nஎங்கு எங்கு விளங்கவில்லையோ அங்கு எல்லாம் விநோத வியாக்கியானம் செய்வர் வெள்ளையர்.\nசங்கத் தமிழ் நூல்களில் அமிர்தம் பல இடங்களில் வருகிறது. அருந்ததி, இந்திரன், வருணன் முதலியோரைக் குறிப்பிடுகிறது. ஆனால் சோம லதை பற்றிய பேச்சே இல்லை. ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதற்குப் பின் எழுந்த சங்கத் தமிழ் நூல்களில் சோம லதை பற்றி எதுவும் சொல்லவில்லை. வேள்வி தொடர்பான வேறு பல சொற்கள் காணப்படுகின்றன.\nஇந்து இளைஞர்கள் இந்த சோம லதையைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்; இதன் மூலம் உய்வும் பெறலாம்; பணமும் கிடைக்கும்.\nTagged அதிசய மூலிகை, சோம பானம், சோம லதை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usnetpark.blogspot.com/2015/11/blog-post_27.html", "date_download": "2018-07-22T08:51:09Z", "digest": "sha1:SJ6F45OZM6EWLS32Q7ZLX37LKUBB3E5J", "length": 15706, "nlines": 179, "source_domain": "usnetpark.blogspot.com", "title": "சித்த மருத்துவம் (நொச்சி இலையின் மருத்துவ பயன்கள் ) ~ US netpark", "raw_content": "\nசித்த மருத்துவம் (நொச்சி இலையின் மருத்து��� பயன்கள் )\nநொச்சியானது இந்தியா முழுவதும் பரவலாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும். வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனமூவகை நொச்சிகளை மருத்துவ நூல் உரைக்கிறது. அதிகமாகக் காணப்படுவது வெண்நொச்சியாகும். நீர் நிலைகளுக்கு அருகில் முக்கியமாக ஆற்றங்கரையோரம் நீர்நொச்சி வளர்கிறது. கருநொச்சி அதிகமாகக் காணப்படுவதில்லை. இங்கு வெண்நொச்சி பற்றிக் காணலாம்.\nநொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.\nநொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.\nநொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.\nசாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இலைகள் பல நோய்களை விரட்டும் திறன் கொண்டது.\nஇந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என முழுத்தாவரமும் பயன்படுபவை.\nகிராமப் புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித் தழைகளை உடன் வைத்து விடுவர்.\nமேலும் இது பூச்சிகள் வருவதை தடுக்கும்.\nமூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம்.\nநொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும்.\nநொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும்.\nசீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம்.\nதீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம்.\nஇந்த இலை���ளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.\nஇந்த நொச்சி பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.\nமுதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு போட்டு நொச்சி இலையை லேசாக வறுக்கவும்.\nபிறகு இதனுடன் வெற்றிலை மிளகு மற்றும் மிளகாய் செடியின் இலையை அரைத்தால், நொச்சி இலை துவையல் ரெடி.\nஇந்த துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமடையும்.\nஇதை முதுகில் பூசிக்கொண்டால், முதுகு வலி பறந்துவிடும்.\nமேலும் சுவாஸ கோளாருகள் நீங்கி நல்ல அரோக்கியத்துடன் இருக்கலாம்.\nநொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் வாணலியல் வைத்து சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் நொச்சி கஷாயம் ரெடி.\nஇந்த கஷாயம் மலேரியா நோயை விரட்டும் சக்தி வாய்ந்தது.\nநாக்குப்பூச்சி வாத நோய்கள் மற்றும் வயிற்றுவலி நீங்கும்.\nதிண்டுக்கல் தனபாலன் 27 November 2015 at 14:17\nநன்றி நன்றி தோழர் ........\nசித்த மருத்துவம் (நொச்சி இலையின் மருத்துவ பயன்கள் )\nநொச்சியானது இந்தியா முழுவதும் பரவலாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும் . வெண்நொச்சி , கருநொச்சி , நீர்நொச்சி எனமூவகை ...\nTNPSC GROUP-II (மாதிரி வினா விடைகள் -தமிழ் இலக்கிய வரலாறு -1.12.2015)\nTNPSC GROUP-II (மாதிரி வினா விடைகள் -தமிழ் இலக்கிய வரலாறு -1.12.2015) பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ் பத்துப்பாட்டு ...\nநில அளவை பட்டா வாங்குவது எதற்காக \nசொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம...\nதமிழ் இலக்கிய வரலாறு (TNPSC தேர்விற்கு பயன்படும் )\n கந்தர் கலிவெண்பா குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது இலக்கண விளக்கம் குட்டித் திரு...\nமழை நீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள்\nமழை நீர் பிராணன்- ( சக்தி ) :சமஸ்கிருதம் வார்த்தை (பிராணன் ) பிராணன் என்பது வாழ்க்கைக்கு தேவையான சக்தி ஆகும் பிராணன் ஐந்து வக...\nஇந்தியாவில் இதுபோன்று எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் வரலாறு கூறுகிறது இதை ஆய்வு செய்யவேண்டும்\nநார்த்தாமலை நார்த்தாமலை புதுக்கோட்டை – திருச்சி பேருந்துத் தடத்தில் புதுக்கோட்டையில��ருந்து ...\nஇந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவான வரலாறு : INDIAN POLITY\nவணக்கம் நண்பர்களே : TNPSC GROUP-I ,TNPSC GROUP- II,TNPSC GROUP-IV & VAO தேர்விற்கு பயனுள்ளதாக அமையும் அனைத்து நண்பர்களும் படித்து பகிரு...\nTNPSC ONLINE TEST -தமிழ் இலக்கிய வரலாறு\nTNPSC ONLINE MOCK TEST :தமிழ் இலக்கிய வரலாறு ஐஞ்சிறுகாப்பியம் ஐஞ்சிறு காப்பியத்தில் பொருந்தா ஓன்று நீலகேசி சூளாமணி உதய கு...\nஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு (தமிழ் ஹிந்துவில் வெளியான செய்தி )\nஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு * தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம் பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோ...\nவெளி நாட்டு வினோதம் (12 வயது பெண் தாயானாள் )\n12 வயதில் குழைந்தை பெற்ற சிறுமி உலகிலேயே மிக இளம் வயதில் குழந்தை பெற்றவர் தெரசா மிடில்டன் என்பவர் ஆவர் .இங்கிலாந்து நாட்டை சே...\nஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு (தமிழ் ஹிந்த...\nசித்த மருத்துவம் (நொச்சி இலையின் மருத்துவ பயன்கள்...\nவெளி நாட்டு வினோதம் (12 வயது பெண் தாயானாள் )\nமழை நீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள்\nகணிணி தமிழ் சொல் அறிவோம்\nTNPSC ONLINE TEST -தமிழ் இலக்கிய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-nadakkudhu-naattula-song-lyrics/", "date_download": "2018-07-22T08:42:14Z", "digest": "sha1:63R6VWOAQ7K5PFSMPYXI7PLJAAXTGDHF", "length": 12120, "nlines": 393, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Nadakkudhu Naattula Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி\nஆண் : என்ன நடக்குது\nஆண் : என்ன நடக்குது\nகூட்டுல நம்ம குடும்பம் நிக்குது\nஆண் : என்ன நடக்குது\nஆண் : எதையும் நாம\nஆண் : அடங்கி ஒடுங்கி\nஆண் : ஐயா என்ன நடக்குது\nஆண் : எத்தன எத்தன\nஆண் : ஊரு முக்கிலும்\nஆண் : சின்ன புள்ளையும்\nஆண் : எத்தன எத்தன\nஆண் : எத்தன எத்தன\nஆண் : மேல யாரு கீழ\nநாம நாலு பேரு ஒன்னா\nஆண் : மேல யாரு கீழ\nநாம நாலு பேரு ஒன்னா\nஆண் : இங்க உள்ளது\nஆண் : லஞ்சமும் ஊழலும்\nஆண் : வேஷம் போடுற\nஆண் : நல்லத செஞ்சிட\nஆண் : நல்லத செஞ்சிட\nஆண் : மோசமான பேயும்\nஆண் : என்ன நடக்குது\nஆண் : என்ன நடக்குது\nகூட்டுல நம்ம குடும்பம் நிக்குது\nஆண் : என்ன நடக்குது\nஆண் : என்ன நடக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/07/blog-post_8257.html", "date_download": "2018-07-22T08:43:15Z", "digest": "sha1:JS4TDNUA7KL4SV5P6VUHGAA4ZOSUKHWA", "length": 25169, "nlines": 178, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: மூலதனத்தைப் படிக்க - புரிய எளித��ன வரைபடம்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஅடங்க மறுக்கும் காசநோய் - ஆராய்ச்சி மறந்த ஆட்சியா...\nஓசோன் படலத்தில் மட்டுமா ஓட்டை\nஊடக பூதமும் நம் கை ஆயுதமும்\nமூலதனத்தைப் படிக்க - புரிய எளிதான வரைபடம்\nவீழ்ச்சியை எழுச்சியை விளங்கிக் கொள்ள...\nமூலதனத்தைப் படிக்க - புரிய எளிதான வரைபடம்\nமூலதனத்தைப் படிக்க - புரிய எளிதான வரைபடம்\nவெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை,\nமூலதனம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட் டது. முன்பு அதை படிக்காமல் இருந்ததற்கு தமிழில் மூலதனம் இல் லையே என்று கூறி தப்பித்துவிடலாம். ஆனால் தமிழில் மொழி பெயர்க் கப்பட்ட பின்பு அதை முழுமையாகப் படித்தவர் எத்தனைபேர் புத்தக அலமாரியில் தூசு படிந்து கம்பீரமாய் மூலதனத் தொகுப்புகள் இருப்பது பெருமை அல்ல, அதைப் படிப்பது எப்போது புத்தக அலமாரியில் தூசு படிந்து கம்பீரமாய் மூலதனத் தொகுப்புகள் இருப்பது பெருமை அல்ல, அதைப் படிப்பது எப்போது படித்தால் புரியவில்லை என்று பொதுவாக கூறும் காரணம். அதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது, ஆயினும் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு அது மூடுதிரையாக அமைந்தது படித்தால் புரியவில்லை என்று பொதுவாக கூறும் காரணம். அதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது, ஆயினும் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு அது மூடுதிரையாக அமைந்தது இனி அப்படியும் தப்பிக்க முடியாது. ஆம், நம் கையைப் பிடித்து மூலதனத்திற்குள் அத்தியாயம் அத்தி யாயமாய் அழைத்துச் சென்று படிக்கவைக்க ஒரு வழிகாட்டி கிடைத்துவிட்டது. இது வரை மேற்கத்திய உலகில் மட்டும் பல நூற்றுக்கணக்கானோரை மூலதனம் எனும் அறிவுப் பொக்கிஷத்திற்கு அழைத்துச் சென்ற அந்த வழிகாட்டி நூலை தமிழில் வெளியிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளது பாரதி புத்தகாலயம் . இலக்குவன் மொழி பெயர்ப்பு வாசிப்பை மேலும் எளிதாக்குகிறது.இந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இனியும் வாய்ச்சவடால் பேசித் திரிவது சரியாகுமோ\nடேவிட் ஹார்வி மூன்று வகையில் வழிகாட்டுகிறார். முதலாவதாக மார்க்சின் வழி முறைப்படியே மூலதனத்தை எப்படி வாசிக்க வேண்டுமென அங்குல அங்குல மாக பாட���் நடத்துகிறார்.இரண்டாவதாக, இன்றைய உலகமயச் சூழல், மார்க்ஸ் காலாவதியாகிவிட்டார் என் கிற வாதத்தை தவிடுபொடியாக்கி மார்க்ஸின் மூலத்தத்துவத்தை உரக்க ஒலிக்கிறார். அதே சமயம் ஆங்காங்கு பொருத்தமான விமர்சனங்களையும் மறுப்புகளையும் முன் வைக்கிறார். இது மார்க்ஸை இன்றைய சூழலில் சரியாக புரிந்து கொள்ள வழி செய்கிறது. மூன்றாவதாக, மூலதனம் பயிலும் செயல்பாடே ஒரு சமூகமாற்றச் செயல் பாடுதான். களப்போராட்டத்தை மேலும் கூர்மையாக நடத்திட வழிகாட்டும் என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியவைக்கிறார்.\nமார்க்ஸ் ஏன் வர்க்கப் போராட்ட வரலாற்றுடன் மூலதனத்தைத் தொடங்க வில்லை பணம் பற்றிய கோட்பாட்டுடன் தொடங்கவில்லை பணம் பற்றிய கோட்பாட்டுடன் தொடங்கவில்லை அறிமுகப்பகுதியில் இந்த கேள்விகளை எழுப்பி ஒரு மர்மக்கதை படிக்கும் பரபரப்பை விதைக்கிறார். இந்த அத்தியாயம் நீளமானது, வாசிக்க சலிப்பூட்டுகிறது. இந்த அத்தியாயம் இலக் கியச்சுவை ஊட்டுவதாக உள்ளது என ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் ஒரு முன் னோட்டத்தை நம் முன் இந்நூல் வைத்துவிடுகிறது. இந்த மலையை ஏறிக்கடந்தால் தான் அந்த ஆற்றை கடக்கும் படகு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் வழிகாட்டலும் நிச்சயம் மூலதனத்தை முழுதாய் படிக்கச் செய்திடும் சீரிய முயற்சியே. இதற்காக ஹார்வியை பாராட்டித் தான் ஆகவேண்டும் பலரும் மூன்றாவது அத்தியாயத்துடன் மூலதனம் படிப்பதை நிறுத்திவிடுவார்கள் என முதலிலேயே பீடிகைபோடும் ஹார்வி அதிலிருந்து வாசகர்களை மீட்டு தொடர்ந்து படிக்க ஆசையைக் கிளறி விட்டுள்ளார். இந்நூலின் முதல் வெற்றியே அது தான்.\nபடித்தவற்றை எளிதாக மனதில் பதிய வைத்து அடுத்துச் செல்ல உதவும் வகை யில் சில வரைபடங்களைப் பயன்படுத்தியுள்ளார். நான்காவது அத்தியாயம் தொடங் கும் போது முந்தைய அத்தியாயச் சுருக்கங்களை வரைபடமாகத் தந்து விட்டு ஹார்வி எழுதுகிறார்., மார்க்சின் வாதங்கள் இதுவரை பயணித்துள்ள திசை வழியின் மீது எனது பார்வையைச் செலுத்த விரும்புகிறேன். ஒரு சங்கிலி இணைப்பு போல அமைத்து அவர் முன்வைத்துள்ள அடிப்படை வாதங்களை ஒரு வரைபடச் சித் தரிப்புடன் விளக்கி உள்ளேன். மார்க்சின் வாதங்களை இத்தகைய வடிவத்தில் சுருக்குவது அவரது வளமான சிந்தனைக்கு தவிர்க்க முடியாதபடி அநீதி இழைப்ப தாகவே இருக்கும். ஆனால் அவரது வாதங்களை ஏதோ ஒரு விதத்தில் உய்த்துணரக் கூடிய ஒரு வரைபடமாகத் தயாரிப்பதன் மூலம் சுழித்தோடும் நீரோட்டத்தில் எளிதாக நீங்கள் உங்களுடைய கலத்தைச் செலுத்த முடியும்.\nஇந்த வரிகள் ஹார்வியின் நேர்மையையும், தாம் எடுத்துக் கொண்ட பணியை நிறைவேற்ற வேண்டும் என்கிற அக்கறையையும் ஒருங்கே புலப்படுத்துகின்றது.\nதனது முந்தைய பொருளாதார நிபுணர்களிடமிருந்து மார்க்ஸ் எதனை எடுத்துக் கொண்டார் எதனை விமர்சித்தார் என்பதை இந்நூல் நெடுக ஹார்வி சுட்டிச் செல்கிறார். டார்வினைக் கூட விமர்சனம் இன்றி மார்க்ஸ் ஏற்கவில்லை என்பதையும் அதே சமயம் அவரது பரிணாம ஆய்வைப் பாராட்ட வேண்டிய அளவு பாராட்டியிருக்கிறார், பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் ஹார்வி பதிவு செய்கிறார்.\nஎட்டாவது அத்தியாயத்தைப் பற்றி வழிகாட்டும் போது கூறுகிறார், இந்த மிகப் பெரிய அத்தியாயத்தை வாசிக்கும் போது (அதிலேயே மூழ்கப்போவதும் கூட நடை பெறலாம்) அதில் இடம்பெற்றுள்ள ஒட்டு மொத்த வாதத்தின் ஆற்றலைப்பற்றி உணர் வைப் பெறுவதற்கு அதன் பிரிவுத் தலைப்புகளின் மீது கவனம் செலுத்துவது உதவி யாக இருக்கும் என்று கூறுவதுடன் அவ்வாறு நினைவூட்டவும் செய்கிறார். மூலதன நூலை வாசிக்க இப்படி ஒவ்வொரு கூறாக பயிற்சி யளித்திருப்பது மிக முக்கியமானது.\n16- ஆம்அத்தியாயத்தில் காணப்படும் புதிய பார்வை சர்ச்சைக்கிடமானது என்பதையும் விட சற்றுக் கூடுதலானது. எனவே அதனைக் கவனமுடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது என ஹார்வி பீடிகைபோட்டே தொடங்குகிறார். மார்க்ஸை ஆராதிப் பவராக தொண்டரடிப்பொடியாக நின்று விதந்தோதாமல், மார்க்ஸ்சை சரியாக புரிந்து கொள்ளவும் விமர்சனப் பார்வையோடு அணுகவும் ஹார்வி முயற்சித்துள்ளார். மார்க் சின் முடிவுகள் எல்லாம் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய கூற்றுகள் அல்ல. அவரது அனுமானங்களின் அடிப்படையிலும் அவற்றின் வரம்புக்குள்ளும் அமைந்த நிச்சயமற்ற ஆய்வு முடிவுகள். இதனை மறந்தோம் எனில் அது நமக்கு பாதகமாக முடியும். என்கிறார் ஹார்வி ஓரிடத்தில். இதன் பொருள் ஹார்வி மார்க்ஸ்சை நிராகரிக்கிறார் என்பதல்ல.\nமார்க்சின் சில அனுமானங்கள் மாறியுள்ளதை மறுக்கக் கூடாது: என்கிறார் அவ்வளவே. பிறிதொரு இடத்தில் ஹார்வி கூறுகிறார். நெருக்கடிகளைத் தோற்றுவி���்கும் அளவில் அமைந்த தொழில் நுட்ப மற்ற வடிவங்கள் குறித்த அவரது (மார்க்சின்) உள்ளுணர்வு சரியானதே என்பதும் என் (ஹார்வி) கருத்து. (ஆனால் பலரும் என் கருத்துடன் உடன்பட மாட்டார்கள்) இப்படி பகிரங்கமாக சில விமர்சனங்களையும் மாறுபாடுகளையும் சுட்டிச்செல்கிற ஹார்வி ஒட்டு மொத்தத்தில் மார்க்ஸ் வழியே இன்றும் சரியானது என்பதில் அசைக்க முடியா பற்றுறுதியை வெறும் வறட்டு நம்பிக்கையாக அல்ல அறிவியல் பூர்வமான தெளிவோடு பிரகடனம் செய்கிறார்.\nகடந்த கால் நூற்றாண்டுகாலமாக நம்மில் பலர் ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வர்க்கம் என்பது முக்கியமானதல்ல, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தே பத்தாம் பசலித்தனமானது, நடைமுறை உலகுடன் ஒட்டாத அறிவார்ந்த டைனோசர்களின் தீவனம் அது என்றெல்லாம் நம்மிடம் மீண்டும் மீண்டும் கூறப் படுகிறது. ஆனால் வர்க்கப்போராட்டம் என்பதை நமது அரசியல் பதாகையில் பொறிக் காமல் அதன் பேரிகை முழக்கங்களுக்கு ஏற்ப அணிவகுக்காமல் நாம் முன்னேற முடியாது என்பதைத் தான் மூலதனம் நூலின் வாசிப்பு மறுக்க முடியாத வகையில் நமக்கு உணர்த்துகிறது.\nமேலும் ஹார்வி அவரே கூறுவது போல உரையாடல் மற்றும் விவாதத்துக்கான பரப்பைத் திறந்துவிட்டு அதன் மூலம் உலகத்தைப் பற்றிய மார்க்சின் மனக் காட்சியை அறிவுத்தளத்தில் அரசியல் ரீதியிலும் மீண்டும் அரங்கின் மையப் பகுதிக்கு கொண்டுவருவது என்கிற தனது கடமையை இந்நூல் மூலம் மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்.\nஇந்த நூலை படித்து முடித்த போது (படிப்பதற்கு மொத்தமாக 9 மணி நேரம் ஆனது எனக்கு) எனக்குள் மூலதனம் படிக்கும் ஆவல் பீறிட்டது. அதை எப்படிப் படிக்க வேண்டும் என்கிற திட்டமும் உருவானது.\nமுதலில் ஹார்வியின் இந்த வழிகாட்டும் நூலை தோழர்களுடன் கூட்டாக அமர்ந்து வாசிக்க வேண்டும். அதனையே ஹார்வியும் வலியுறுத்துகிறார்.\nஇரண்டாவதாக, அந்த வெளிச்சத்தில் சிரமம்பாராமல் புரிந்தாலும் புரியாவிட்டா லும் மூலதனத்தை முதலில் முழுதாக மொத்தமாக ஒரு முறை வாசித்துவிட வேண்டும்.\nமூன்றாவதாக, மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் புதியவெளிச்சத்தில் மூலதனத்தைப் புரிய முடியும் என் கிறார் ஹார்வி. மெய்தான்.. ஆம் அப்போதுதான் அவர் விரும்பியது போல் நாம் சொந்தமாகப��படித்து சொந்த மான கருத்துக்கு வர இயலும். அதற்கு வழிகாட்டுவது தான் இந்நூல்.\nஉலகம் இடைவிடாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்ப தால் அறுதியான, முழுநிறைவான, துல்லியமான புரிதல் என்பது இருக்கவே முடியாது. எனவே மீண்டும் மீண்டும் மூலதனம் நூலை வாசிப்பதன் மூலமே புத்தொளி பெற முடியும்.\nகுறிப்பு: அருஞ்சொல் பொருள் விளக்கத்தை - ஆங்கில மூலத்துடன் பின் இணைப்பாக அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். அது புரிதலை மேலும் எளிதாக் கும். வருங்காலத்தில் மொழிபெயர்ப் பாளர்கள் ஒரே மாதிரி சொற்களைப் பயன்படுத்த வசதி ஏற்படுத்தித்தரும்.\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யவும்\nஆவலைத் தூண்டும் சுவையான நூல்-அறிமுகம். \"மூலதனம் \" நூலை வாங்கிக்கொலு வைத்தால் மட்டும் போதாது. உள்வாங்கியபின், கூட்டாக அலச வேண்டும் என்ற அழுத்தமான பதிவை முன்வைக்கிறார் தோழர் சு பொ அகத்தியலிங்கம்...நூலைச் சுவைப்போம்; விவாதிப்போம் வாருங்கள்.-இரா. குமரகுருபரன், சென்னை-47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2017/08/blog-post_8.html?showComment=1502254584754", "date_download": "2018-07-22T08:55:43Z", "digest": "sha1:Y3NZFFRVCX4LP7S6QGLZYSMG75Y7MHRF", "length": 14860, "nlines": 164, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: நாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க…", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nபுரட்சியின் ரத்தமும் சதையுமான பெண்கள்\nயுத்தம் மூண்டது: அகிலம் தகர்ந்தது\nயுத்த எதிர்ப்பில் தன்னை பலிதந்தார்\nதொழிலாளர் பத்திரிகைக்கு ஒரு கோபெக்\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nசு .பொ . அகத்தியலிங்கம்.\n“மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக்கூடியவை .அதுபோல் அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும்காலத்திற்குத் தகுந்தாற் போல மாறிக்கொண்டே வரும்.ஆனால் கேமராமூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண்முன் நிறுத்தும் .இப்போது நாம்`ஹிரோஷிமா ,நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடு இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலம் அந்த கொடூரங்களைப் பார்க்க முடியும் .”யோசுக்கோ யம்ஹட்டா சொன்னவையே மேலே உள்ளவை . இவர் 1945 ஆம் ஆண்டு ���கஸ்ட் 10 ஆம் நாள் அதாவது - நாகசாகியில் அணுகுண்டு வெடித்த இரண்டாம் நாள் படங்கள் எடுத்தவர் .\nஅப்போது அவர் உடலின் மீது தாக்கிய கதிர்வீச்சால் புற்று நோய்ஏற்பட்டு 1965 ல் 48 வயதில் மரணமடைந்தார் .இந்த நூல் நெடுக அவர் எடுத்த படங்கள் நம் மனச்சாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கின்றன .\n‘ஹிபாகுஷா’ என்போர் அணுகுண்டு வீச்சில் உயிர்தப்பிய ஆனால் கதிர்வீச்சின்கொடூரதாக்குதலுக்கு ஆளாகி கடும்நோயையும் சொல்லொணா வேதனையையும் தாங்கித் திரியும் நடமாடும் சாட்சிகள்.இப்படி உயிர்தப்பிய ‘ஹிபாகுஷா’வான ஒரு பெண் அண்மையில் ஸ்கைப் மூலம் தன் துயர நினைவுகளை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டார் . இன்னும் சில `ஹிபாகுஷா’க்கள் ஜப்பான் தொண்டு நிறுவனக் கப்பலான பீஸ் போட்டில் 24 நாடுகளுக்கு அமைதிப் பயணம் மேற்கொண்டனர். `ஹிரோகோ ஹடாகேயமாவுக்கு அணுகுண்டு வீச்சின் போது வயது ஆறு.அவர் சொல்லுகிறார் , “நான் போராட்டத்தைத் தொடர என்னிடம் சக்தியில்லை .சாவுக்குப் பயப்படவில்லை . ஆனால் , அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் என்கிற முறையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றிய நினைவுகளை முன்னெடுத்துச் செல்வது என் கடமை.”\n அதையும் பார்ப்போம்...அணுகுண்டு விழுந்த 1000 அடி ஆரத்தினுள் இருந்த அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்; வலியை அறியும் முன்னே உயிர் போய்விடும். 2000 அடி ஆரத்தினுள் இருந்தவரோ துள்ளத்துடிக்க கருகி இறப்பர் . 2000 அடி ஆரத்திற்கு அப்பால் இருப்போர் 80 முதல் 95 சதம் வரை தீக்காயங்களோடு குத்துயிரும் குலையுயிருமாய் துடிதுடிப்பர் ; மருத்துவ உதவியும் உடனே நெருங்க வாய்ப்பு இருக்காது ;பெரும்பாலோர் இறந்து போவர் ; மீதமிருப்போர் `ஹிபாகுஷா எனப்படுவோர் - கதிரியிக்க பாதிப்பு , புற்று நோய் உட்பட நடமாடும் நோய்க்கிடங்காய் வதைபடுவர் .\nசென்னை சென்ட்ரலில் ஒரு அணுகுண்டு வெடித்தால் அதன் பாதிப்பு பக்கத்து எழும்பூரோடு நிற்காது வியாசர்பாடி வண்ணாரப்பேட்டை ,கே கே நகர் வரை மட்டுமா இருக்கும் திருவான்மியூர் தாம்பரம் என புறநகர் வரை அதாவது சென்னை பெருநகருக்கு அப்பாலும் அதன் கொடுங்கரம் நீளும்.யோசிக்கவே நெஞ்சு பதறும்\nஇந்த அணுகுண்டு எப்போது யாரால் எப்படி உருவாக்கப்பட்டது எப்படிச் செயல்படுகிறது என்கிற கேள்விகளுக்கு இந்நூலில் விடையுண்���ு . வரலாறும் விஞ்ஞானமுமாய் இந்நூல் நம்முள் அதிர்வுகளை ஏற்படுத்தும் .\nகிட்டத்தட்ட இரண்டாம் உலகயுத்தம் முடிந்துவிட்டது; ஜெர்மன் வீழ்ந்துவிட்டது .`ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் . அப்படியிருக்க அமெரிக்கா திடீரென ஜப்பானின் `ஹிரோஷிமா ,நாகசாகியில் அணுகுண்டு வீசவேண்டிய அவசியம் என்ன பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதற்கு பதிலடி என்று சொன்னால் சரியாகிவிடுமா \nபோரில் இரண்டு கோடி மனிதஉயிர்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களையும் முற்றாய் பறிகொடுத்தே ரஷ்யா பாசிஸ்ட்டுகளை முறியடித்தது. அதற்குப் பழிவாங்குவதென ரஷ்யா புறப்பட்டிருந்தால் ஜெர்மன் தாங்கியிருக்குமா ஏனெனில் முதல் அத்தியாயத்திலும் சரி ஆங்காங்கு ஊடுபாவாய் சொல்லும் அரசியல் செய்திகளிலும் பார்வையிலும் ஏதோ போதாமையும் குறைபாடும் இருப்பதை இந்நூல் படித்தபோது எனக்குப் பட்டது . எனினும் அதற்கும் மேல் அணுயுத்தத்துக்கு எதிரான கோபத்தை ஊட்டுவதில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது .\nஅதுவும் மூன்றாம் உலக யுத்தம் மூளுமோ எனும் அச்சம் சூழும் சூழலில் ;இங்கே சங்பரிவார் அணுகுண்டு யுத்தத்தை ஏதோ சோளப்பொரி சாப்பிடுவதுபோல் சொல்லித் திரியும் சூழலில் உரக்கப் பேசவேண்டிய செய்தியே இந்நூல்.\nநாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க ….. படிப்போம் . தெளிவோம்.\nவிழிப்போம்.அணுவுலைக்கு எதிராகவும் இந்நூலில் ஒரு அத்தியாயம் சேர்க்கப் பட்டிருக்கலாமோ \nஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்னதை நினைவுகூர்வோம், “ அணுசக்தியை அதன் சமுதாயப் பாதிப்புகளைப் பற்றிய புரிதலை நம்சக குடிமக்களுக்கு எடுத்துச் சொல்லும் தவிர்க்க முடியாத பொறுப்பை விஞ்ஞானிகளாகிய நாம் உணர்ந்திருக்கிறோம். நம் பாதுகாப்பும் நம்பிக்கையும் இது ஒன்றில்தான் அடங்கியுள்ளது. விவரம் அறிந்த குடிமக்கள் வாழ்வுக் காகச் செயல்படுவார்களே அன்றி சாவுக் காக அல்ல என்று நம்புகிறோம்.”\nஹிபாகுஷா : அணுகுண்டு - மரணம் -கதிர்வீச்சு\nஆசிரியர் : ம . ஜெகதீஸ்வரன் .\nவெளியீடு : ஜெ எஸ் ஆர் பதிப்பகம் ,\nகியூ 191 ,தொல்காப்பியர் தெரு , எம் எம் டி ஏ காலனி ,\nஅரும்பாக்கம் , சென்னை - 600 106.\nநன்றி : தீக்கதிர் , 06/08/2017 . புத்தகமேசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t19461-topic", "date_download": "2018-07-22T09:10:24Z", "digest": "sha1:SH7OZEYIFXX3KSW5MI7TSOLGZF2TV4TU", "length": 15051, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி", "raw_content": "\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nநல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nநல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி\nநல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி\nகேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம்.\nஅந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்\nஅறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து\nஇருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின்\nதுல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில்\nஎடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக்\nஅவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல\nகாமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும்\nகமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம்.\nஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா\nமாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.\nகூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும்\nசேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே\nஉள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது\nவசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை\nசென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை\nதேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா\nபுகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து\nகொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள்.\nநீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.\nSony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே.\nமொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல்\nகொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம்\nஇவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை\nஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக்\nகொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10637", "date_download": "2018-07-22T08:56:42Z", "digest": "sha1:5RYE7BRJSWTBAKRBEDWQOQ3TYA3OAFQT", "length": 5890, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Hindko, Southern: Rural Peshawar Hindko மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10637\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11528", "date_download": "2018-07-22T08:56:17Z", "digest": "sha1:5Z4G3RBY7SV2TCNMG4G67TKS65MWCT6N", "length": 5622, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Kankanaey: Mankayan-buguias மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11528\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kankanaey: Mankayan-buguias\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKankanaey: Mankayan-buguias க்கான மாற்றுப் பெயர்கள்\nKankanaey: Mankayan-buguias எங்கே பேசப்படுகின்றது\nKankanaey: Mankayan-buguias க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kankanaey: Mankayan-buguias\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12419", "date_download": "2018-07-22T08:57:49Z", "digest": "sha1:BAL6J6WZATWWG6N5SOO6CRXWO34NCIVI", "length": 8617, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Kui: Kui மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவால���ங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kui: Kui\nISO மொழி குறியீடு: kvd\nGRN மொழியின் எண்: 12419\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kui: Kui\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kiraman)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C23801).\nKui: Kui க்கான மாற்றுப் பெயர்கள்\nKui: Kui எங்கே பேசப்படுகின்றது\nKui: Kui க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kui: Kui\nKui: Kui பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20438", "date_download": "2018-07-22T08:59:38Z", "digest": "sha1:WXB5SM3TUANU5CUI5KXWNBF37HXVQWDK", "length": 4867, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Nanubae மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: afk\nGRN மொழியின் எண்: 20438\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNanubae க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nanubae\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி ப���்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9996", "date_download": "2018-07-22T08:57:05Z", "digest": "sha1:6IVLTPAEN6PQRH46DAJVTTF6Z77N2JAE", "length": 8689, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Galeya: Sebutuia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Galeya: Sebutuia\nISO மொழியின் பெயர்: Galeya [gar]\nGRN மொழியின் எண்: 9996\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Galeya: Sebutuia\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Garea & Gameta)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C21310).\nGaleya: Sebutuia க்கான மாற்றுப் பெயர்கள்\nGaleya: Sebutuia எங்கே பேசப்படுகின்றது\nGaleya: Sebutuia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Galeya: Sebutuia\nGaleya: Sebutuia பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள��ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூ���ம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kural.blogspot.com/2010/07/blog-post_18.html", "date_download": "2018-07-22T08:54:57Z", "digest": "sha1:LPRPS57J66UN36S2DWP2OW7KRUR7MNKL", "length": 11600, "nlines": 106, "source_domain": "kural.blogspot.com", "title": "புழைக்கடைப் பக்கம்: செந்தமிழும் தொல்பண்பாடும் - நீசமொழியுமில்லை, தேவ மொழியுமில்லை, மாந்தர் மொழி", "raw_content": "\nஒரு புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழனின் எண்ணங்கள்\nசெந்தமிழும் தொல்பண்பாடும் - நீசமொழியுமில்லை, தேவ மொழியுமில்லை, மாந்தர் மொழி\nமுதலில் நாம் ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டும்.\nஅறிவியல் முறையாக நிறுவி உலக அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட செய்திகளைத்தான் நம்புவோம் என்போம்.\nதமிழ் ஞாலத்தின் முதல் மொழி என்பது வெறும் நம்பிக்கை. இதற்கு அடிப்படை ஏதும் இல்லை.\nதமிழனின் பண்பாடு உலகின் முதல் பண்பாடு இல்லை.\nசிந்து சமவெளிப்பண்பாடு தமிழ்ப்பண்பாடு இல்லை. அப்படியே இருந்திருந்தாலும், அதற்கும் முந்தைய பண்பாடுகள் உலகில் இருந்திருக்கின்றன.\nஏனைய திராவிட மொழிகள் தமிழிலிருந்து கிளைத்தவை அல்ல. மலையாளம் மட்டுமே தமிழிலிருந்து அண்மைக்காலத்தில் பிரிந்தது.\nதெலுங்கும் கன்னடமும் தமிழிலிருந்து பிரிந்தவை அல்ல. அல்லவே அல்ல.\nகன்னடமும் தமிழும் மிக நெருங்கிய மொழிகள். இரண்டும் தென் திராவிட மொழிகள்.\nதெலுங்கு நடு திராவிட மொழி..\nலெமூரியா என்பது கட்டுக்கதை. அதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை. அறவே இல்லை.\nலெமூரியா வேறு, குமரி நாடு வேறு.\nகுமரி நாடு என்பதைக் கடல்கோளால் நாம் இழந்திருக்கலாம். ஆனால் அப்படி இழந்திருந்தாலும் கூட, குமரி நாடு என்பதன் பரப்பளவு இன்றைய தென் தமிழ்நாட்டையும் விடச் சிறிதாகத்தான் இருந்திருக்கும்.\nஇலங்கையும் தமிழகமும் ஒட்டியிருந்த காலம் உண்டு. அதனாலும் நாம் நிலத்தை இழந்திருக்கலாம்.\nஆனால், உயர்மொழிகள், கலைகள், நுட்பங்கள், என்பவை தான் தோன்றிகளாக இருக்கவே முடியாது. அவை மக்களின் ஊடாட்டத்தில் பிறப்பவை.\nஇவை எவையுமே தெற்கில் தோன்றி வடக்குக்குச் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.\nதிராவிட இனமும் மொழிகளும் வடமேற்கிலிருந்து தெற்குப் பெயர்ந்ததற்கான செய்திகள் உள்ளன. ஆனால், இவை மேலும் உறுதி செய்ய வேண்டியவை.\nதிராவிட மொழிகள���க்கும் சிந்து சமவெளிப் பண்பாட்டு மொழிக்கும் நெருங்கிய உறவுகள் இருந்திருக்கலாம். ஆனால் இவையும் உறுதி செய்ய வேண்டியவை.\nநாம் நேரடியாக ஹரப்பா மொகஞ்சதாரோவிலிருந்து செந்தமிழ்ப் பேசிக் கொண்டு தென்னகத்துக்கு வந்ததாக நினைப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.\nகுரங்கிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்ற தொல்மாந்தர்கள் தமிழ் பேசியதாகச் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.\nஎகிப்தின் பிரமிடுகளையும், சீனர்களின் உயர் பண்பாட்டையும், நடு கிழக்கு நாடுகளின் பண்பாடுகளையும் ஒப்பிடும்போது, அவர்கள் சமகாலத்தில் தமிழர்கள் உயர் பண்பாட்டை அடைந்திருந்தால் அதற்கான எந்த விதத் தடயங்களும் நம்மிடம் இல்லை.\nஇவை ஏதும் இல்லாமல், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்று நாம் சொன்னால், மற்றவர்கள் அப்படியா என்று கேட்டுக் கொண்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுவார்கள்.\nதமிழ் நீச மொழியும் இல்லை. வடமொழி தேவ மொழியும் இல்லை.\nவேதங்கள் மனிதர்களால் இயற்றப் பட்டவை. இராமாயண மகாபாரதக் காப்பியங்களும் மனிதர்களால் இயற்றப் பட்டவை. அவை சொல்லும் கதைகள் மனிதர்களைப் பற்றிய கதைகளாகத்தான் இருக்க வேண்டும்.\nதமிழின் ஒப்பற்ற படைப்புகளான சங்கப் பாடல்கள் ஐயம் ஏதும் இல்லாமல் மனிதர்களைப் பற்றியே இருக்கின்றன.\nசங்கப் பாடல்கள் உலக இலக்கியங்களின் வரிசையில் ஒப்பிட்டுப் போற்றத் தக்கவை.\nஅதனால் மட்டும் தமிழ்க்குடி உலகின் ஏனைய குடிகளை விட எட்டாத உயரத்துக்குப் போய் விட முடியாது.\nதமிழ் தன் சுற்றத்தில் உள்ள மக்களோடு, மொழிகளோடு, கருத்துகளோடு உறவாடாமல் சங்க இலக்கியமும் எழுந்திருக்க முடியாது.\nஇவற்றை நாம் உணர்ச்சி வழியாக இல்லாமல் அறிவு வழியாகப் பார்த்தல் நமக்கும் நம் மொழிக்கும் நலம் தரும்.\nLabels: செந்தமிழ் தொல்பண்பாடு நீசமொழி தேவமொழி மாந்தர்மொழி\nபுலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழன். கணிஞன். கணித்தமிழ் ஆர்வலன். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற உறுப்பினன். முன்னாள் இதழாசிரியன். பாரதியின் \"பாஞ்சாலி சபதம்\" - கவிதை நாடகம், இந்திரா பார்த்தசாரதியின் \"இராமானுஜன்\", மற்றும் \"அக்கினிக்குஞ்சு - பாரதி வரலாறு\" நாடகங்களை தமிழ்மன்ற மேடையில் அரங்கேற்றியவன். கடந்த ஆறு ஆண்டுகளாய்ச் சென்னையில் வாழ்கிறேன்.\nஅழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி (முகநூல் பதிவு)\nசெந்தமிழும் தொல்பண்பாடும் - நீசமொழியுமில்லை, தேவ ம...\nதமிழ் இணைய மாநாட்டில் நான் தலைமை தாங்கிய அமர்வு\nசான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-22T08:47:55Z", "digest": "sha1:ZYVA7JQBSNBRZQNU4XJBFGWQVIYT2BBC", "length": 1322, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "mkkl meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. children மாக்கள், மகார், புத்திராதிகள், புத்திரதாராதிகள், பாலர், சிறார் sons and daughters men வள்ளியோர், வல்லார், முல்லைக்கருப்பொருள், மானிடர், மானவர், மாக்கள் human beings மானிடர், மனுவர், மனுமக்கள், மனுப்பூடுகள், மனுப்புத்திரர், மனிதர் Online English to Tamil Dictionary : சில்லந்தட்டிப்போக - to be extremely reduced முட்டுப்பாடு - . dilemma வான்மிகம் - rain bow அணைசொல் - word spoken to assist another அடங்காவாரிதி - urine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2013/02/blog-post_15.html", "date_download": "2018-07-22T08:42:12Z", "digest": "sha1:ABHMIDXNMUEDBKZFPXZTDHD4XFDL5TKB", "length": 63076, "nlines": 250, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nநான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன். கல்வியாண்டு 1990 - 1997 வரை. திருவாரூரில் கமலாலயம் தென்கரையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் ஆண்டுகாலம் நூறாண்டுக்கும் மேல். பள்ளி துவங்கிய போது பள்ளியின் பெயர் போர்டு ஹை ஸ்கூல். எனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், முரசொலி மாறன், எழுத்தாளர் சின்னக்குத்தூசி, தோழர் தியாகு ஆகியோர். மற்றபடி சொல்லிக்கொள்வது போல் நான் தான் (போதும்டா உன் சுயபுராணம், ஸ்கூலைப் பத்தி மட்டும் சொல்லு).\nஎனக்கு வீடு வடக்கு வீதியில் இருந்தது. அங்கிருந்து வெட்டவாசப்படி வழியாக பெரிய கோயிலின் உள் நுழைந்து கமலாம்பாள் சன்னதி வழியாக மேலவீதி நுழைவாயிலின் வழியாக வெளி வந்���ு கமலாலய படிக்கட்டின் வழியாக நடந்து சென்று முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் மேல் ஏறி பள்ளிக்கு செல்வோம். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் இது நடந்தது. எட்டாம் வகுப்பு தொடங்கியதும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அதன் பள்ளி இறுதி வகுப்பு முடியும் வரை சைக்கிள் பயணம் தான்.\nஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியர் திரு. மகாதேவன் அவர்கள். அவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு அது மணியடிக்கும் முன் வரும் மகாதேவன். அதாவது பள்ளி துவங்கும் நேரம் காலை மணி 10, ஆனால் அவர் 9.30 மணிக்கே வகுப்புக்கு வந்து பாடம் எடுப்பார். பள்ளி மைதானத்தில் பே பே, கிரிக்கெட் மட்டும் தான் விளையாட முடியும். மற்ற பள்ளிகளுக்குரிய எந்த விளையாட்டுகளும் அதாவது வாலிபால், பேஸ்கட் பால் மற்றும் எந்த விளையாட்டுகளும் எங்களுக்கு கி்டையாது. பெரிய கோயிலின் வெளி பிரகாரத்தில் தான் பள்ளி இல்லாத நாட்களில் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த வயதிற்குரிய குறும்பு அவ்வளவே.\nஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் P.G. சுப்பிரமணியன், அந்த காலக்கட்டம் தான் பெண்கள் பற்றிய ஈர்ப்புகளும் அவர்களைப் பற்றிய ரகசிய பேச்சுகளும் துவங்கிய காலம், சைட் அடிப்பதில் துவங்கி பலான புத்தகம் படிப்பது வரை அறிந்து கொண்ட காலம். அப்பொழுது செங்கம் தியேட்டரில் ஜாக்கிசானின் ஆபரேசன் காண்டர் என்றொரு படம் வந்தது. அந்தப்படத்தில் ஒரு நொடிக்காட்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் காண்பிக்கிறார்கள் என்று முதல் நாள் தனது அண்ணனுடன் சென்று பார்த்து வந்த சேத்தமடையான் சொன்னான். பிறகென்ன வகுப்பில் இருந்த தினேஷ், பிரகாஷ் மற்றும் நான் ஆகியோர் ஒரு திட்டமிட்டோம்.\nமுதல் முறையாக ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் திரையில் பார்க்க ஆசைப்பட்டதால் வந்த வினை இது. அப்பொழுது 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்ததால் காலையில் பள்ளி விடுமுறை, மதியம் மட்டுமே பள்ளி உண்டு. மறுநாள் வீட்டில் காலை எங்கள் டியூசன் ஆசிரியரின் வீட்டில் ஆண்டு விழாவுக்காக பெஞ்சு நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனால் நான் டியூசன் சென்று அதனை முடித்து விட்டு 1மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்கிறேன் என்று என் அம்மாவிடம் கூறி விட்டு நாங்கள் மூவரும் சினிமாவுக்கு 11மணி காட்சிக்கு சென்று விட்டோம். படம் துவங்கியவுடன் கரண்ட் போய் விட்டது.\nஅந்த தியேட்டரில் ஜெனரேட்டர் கிடையாது. வேறு வழி அந்த சீனை பார்த்தே ஆக வேண்டுமென்று தியேட்டரிலேயே அமர்ந்திருந்தோம். 12.30 க்கு தான் கரண்ட் வந்தது. அந்த சீன் வரும் வரை போக கூடாது என்று முடிவு செய்து அமர்ந்து விட்டோம். படம் முடியும் போது மணி 2. வீட்டிற்கு வந்தால் அம்மா மட்டும் தான் இருந்தார். உள்ளே சென்றதும் முதல் பளார் விழுந்தது, எங்க பொறுக்கிட்டு வந்த என்றார். என்னம்மா ஆச்சு என்றேன். இரண்டாவது பளார். ரைட்டு எஸ்கேப்பாகனும் என்று நினைத்து பள்ளிக்கு நேரமாகி விட்டது கிளம்பனும் என்று கிளம்பி விட்டேன்.\nபள்ளிக்கு சென்றால் என் வகுப்பாசிரியர் வகுப்பில் அழுது கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றதும் நான் உன்னை என் வீட்டிற்கு வர சொன்னேனா என்றார். இல்லை என்று சொல்வதற்கு முன் அவரிமிருந்து பளார் விழுந்தது. அவ்வளவு தான் அரைமணிநேரத்திற்கு என்னை சாத்திவிட்டார். எனது பெஞ்ச்சை பார்த்தேன் என்னுடன் படம் பார்த்த தினேஷூம் பிரகாஷூம் சிரித்து கொண்டிருந்தனர். அன்று முழுவதும் என்னை முட்டி போட சொல்லி விட்டார். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. என் அம்மா எதற்கு அடித்தார். வகுப்பாசிரியர் எதற்கு அடித்தார். என்னுடன் படம் பார்தத இருவரும் எப்படி தப்பித்தனர்.\nமாலை வரை முட்டி போட்டு அமர்ந்திருந்தேன். மண்டைக்குள் குடைந்தது காரணம் என்ன என்று. பள்ளி முடிந்ததும் வெளியில் வந்து வகுப்பாசிரியரின் பக்கத்து வீட்டுக்காரனும் என் வகுப்பு தோழனுமான ராமலிங்கத்திடம் கேட்டேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. நான் அம்மாவிடம் 1மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தியேட்டரில் அமர்ந்திருந்ததால் போகவில்லை.\n01.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து சாப்பிட வந்த என் அப்பாவிடம் அம்மா என்னைக் காணும் என்று சொல்லி அழ அப்பா என் ஆசிரியரின் வீட்டிற்கு 10 பேருடன் சென்று என் செய்தாய் என் மகனை என்று மிரட்டியிருக்கிறார். பயந்து போன ஆசிரியர் தான் அழைக்கவேயில்லை என்பதை சொல்லியிருக்கிறார். அத்துடன் என் அப்பா அலுவலகம் சென்று விட்டிருக்கிறார். இதுவரை இருவரிடம் வாங��கியாகிவிட்டது. அடுத்தது அப்பா தான். ஆனால் அவர் காட்டுத்தனமாக அடிப்பாரே என்று பயம் வேறு. சாயந்திரம் முழுவதும் பயந்து கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். என் அப்பா வந்தார்...\nஎங்கள் வீ்ட்டில் ஒரு மரக்கட்டில் உண்டு. வீட்டின் கூடத்தின் மூலையில் அது இருக்கும். என்னை தரதரவென்று இழுத்து கட்டிலின் கீழ் தள்ளி விட்டார். அவர் கையில் கிரிக்கெட் பேட். கட்டிலின் கீழிருந்து வெளியேற அனைத்து பக்கமும் அடைபட்டிருந்தது. கட்டிலின் கீழ் என்னை குறி வைக்காமல் அவர் பாட்டுக்கு பேட்டை வீசுகிறார். நான் எந்த பக்கம் சென்றாலும் அடி விழுகிறது. அரைமணிநேரம் அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். பாவம் அவருக்கு கை வலித்திருக்கும் போல.\nஉடம்பு முழுக்க காயம் வீட்டிலும் யாரும் மருந்து போடக்கூட தயாரில்லை. இரவெல்லாம் அழுது கொண்டே யோசித்தேன். எப்படிடா அப்பாவுக்கு கட்டிலின் அடியில் விட்டு விளாச யோசனை வந்தது. நாமோ அவர் எப்படி அடித்தாலும் இரண்டாவது அடிக்குள் வீட்டை விட்டு வெளியில் ஒடி விடலாம் யோசித்து வைத்திருந்தோமே. கரெக்டாக கட்டிலின் கீழ் லாக் ஆகி விட்டோமே என்று. வீட்டில் அனைவரும் என்னுடன் சரியாக பேச 15 நாட்கள் ஆனது.\nஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் நான் தான் வகுப்புத் தலைவன். அது வரை எங்கள் பள்ளியில் Sports Activities என்பதே இல்லாமல் இருந்தது. திரு. இளங்கோவன் அவர்கள் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வந்து சேர்ந்தார். அதன் பிறகு தான் முதல்முறையாக பள்ளிக்கென ஹாக்கி டீம் உருவாக்கப்பட்டது. நான் தான் ஜூனியர், சீனீயர் இரண்டு டீம்களிலும் கோல் கீப்பர். ஏனென்றால் வயது இரண்டுக்கும் சரியாக இருந்தது, உருவமும் கடாமுடாவாக இருந்தது. அது வரை ஹாக்கியை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம்.\nடீமில் இருந்த அனைவரும் புதியவர்கள். அதுவரை விடிந்தே எழுந்த நான் ஆசிரியரின் கண்டிப்பால் காலை 4 மணிக்கே எழுந்து திருவாரூர் தெப்பக்குளமான கமலாலயத்தை சுற்றி ஒட ஆரம்பித்தேன். குழுவில் இருந்த அனைவரும் தான். ஒரு முறை சுற்றவே 1.5 கி.மீ வரும். ஆறு ரவுண்டு கண்டிப்பாக ஒடவேண்டும். அதன் பிறகு அங்கிருந்து நேராக திரு.வி.க கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்று பயிற்சி. 11 மணி வரை விளையாடி விட்டு வீட்டுக��கு வந்தால் சராசரியாக நான் முப்பது இட்லி தின்பேன். இப்பொழுதெல்லாம் நாலுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. எல்லாம் காலம்.\nநாங்கள் விளையாட்டு குழுவில் இருந்ததால் பள்ளிக்கு மதியம் அரை நாள் சென்றால் போதும். மூன்று மாதம் பயிற்சிக்கு பிறகு டிவிசனல் லெவல் போட்டிகள் துவங்கியது. ஜூனியர் அணிக்கான போட்டி எங்கள் பள்ளி அணிக்கு எதிராக மன்னார்குடி பின்லே பள்ளி அணி களமிறங்கியது. 0-1 என்று தோல்வி. சில நாட்களுக்கு பிறகு சீனியர் அணிக்கான போட்டி எதிரணி மன்னார்குடி நேஷனல் பள்ளி அணி. அதில் குறிப்பிட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்டில் எனக்கு அடிபட்டதால் எனக்கு பதில் கணேஷ் என்ற நண்பன் கோல் கீப்பராக இருந்தான். அதிலும் 0-1 என்ற கணக்கில் தோல்வி. அத்துடன் பள்ளி விளையாட்டு முடிவுக்கு வந்தது.\nஅதிலும் ஒரு கலாட்டா நடந்தது. எங்கள் பள்ளிக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரே மேனேஜ்மென்ட் தான். அந்த பள்ளியில் உள்ள ஹாக்கி டீம் தமிழ்நாடு லெவலில் சாம்பியன். நாங்களோ முதல் முதலாக விளையாடுபவர்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் ஒரு யோசனை சொன்னார். இந்த பசங்களுக்கு பெண்கள் அணியுடன் விளையாட வைத்தால் நல்ல பயிற்சி கிடைக்கும் என்று. பசங்களுக்கோ ஒரு பக்கம் பெண்களுடன் விளையாடுவதனால் கடுப்பும் அதே சமயம் கிளுகிளுப்புமாக இருந்தது. போட்டி கல்லூரி மைதானத்தில் துவங்கியது. அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.\nநேரே என்னிடம் வந்த கோச் எப்படி நீ இவ்வாறு பேசலாம் என்று கேட்டார் அவ்வளவு தான். அவருக்கு தபதப வென அடி விழுந்தது. அவர் என்னை நோக்கி வந்ததும் ஆட்டக்களத்தில் இருந்த மற்ற நண்பர்கள் எப்படி அந்த கோச் என்னிடம் வந்து பேசலாம் என்று கோபப்பட்டு என்ன ஏதுவென்று விசாரிக்காமல் அவரை பின்பக்கத்திலிருந்து அடி வெளுத்து விட்டார்கள். பிறகு பள்ளித் தாளாளர் வரை பிரச்சனை சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகே பிரச்சனை முடிந்தது.\nபத்தாவது தான், நான் என் நண்பர்களுடன் பிட்டு படங்களுக்கு செல்ல ஆரம்பித்தக் கால���். திருவாரூரில் செங்கம் மற்றும் பேபி ஆகிய தியேட்டர்களில் பிட்டு படங்கள் போடுவார்கள். டிக்கெட் 4 ரூபாய் தான் இருக்கும். முக்கால்வாசி மதிய நேரங்களில் தியேட்டரில் தான் இருப்போம். சில நாட்களில் எங்கள் பள்ளியின் உதவி தலைமையாசிரியாராக இருந்த ராஜமாணிக்கம் வாத்தியாரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்து விடுவார். அவரைப் பார்த்தவுடன் மறைவாக போய் பால்கனியில் அமர்ந்தெல்லாம் படம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அந்த இரண்டு தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன.\nஅப்பொழுது தான் சிராக்கோ என்ற உலகப்புகழ் பெற்ற ஆங்கில பிட்டுப் படம் வந்தது. திருவாரூரிலேயே 80 நாட்களுக்கு மேலாக ஓடிய படம் அது. கிட்டத்தட்ட அந்தப்படத்தை 40 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். போதும், இதற்கு மேல் அசைவமாக வேண்டாம்.\nஅதே போல் பெண் பிள்ளைகளை சைட் அடிக்க ஆரம்பித்த நேரமும் இது தான். முதல் பெண்ணின் பெயர் புவனி*. திருவாரூரில் புதுத்தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் அவர்கள் வீடு இருந்தது. அவள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோகோ விளையாட்டில் வீராங்கனையாக இருந்தாள். அவர்கள் தினமும் பயிற்சி செய்யும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு நானும் என் நண்பன் கணேசும் சைக்கிளில் செல்வோம். அங்கு அவள் பயிற்சி முடியும் வரை காத்திருந்து அவளுக்கு பின்னாலேயே வீடு வரை வருவோம். ஏன் அவனுடன் என்றால் அவனும் அவளை சைட் அடித்தான். எங்களுக்குள் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. அவள் யாரை நோக்குகிறாளோ மற்றவர் விலகி விடுவது என்று. ஆனால் நடந்ததே வேறு. அவள் வேறு ஒருவனை காதலித்து அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஒடி விட்டாள்.\nசில நாட்கள் நாங்கள் விரக்தியுடன் திரிந்தோம். இந்த பெண் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. என்று முழுதாக முளைக்காத தாடியை வைத்துக் கொண்டு சோகமாக திரிந்தோம். பிறகு ஒரு நாள் மடப்புரம் தெட்சணாமூர்த்தி மடத்தில் புவனி1*ஐப் பார்த்தோம். பிறகென்ன மீண்டும் ஷேவிங் செய்து கொண்டு மனதில் கனவுகளுடன் வியாழக்கிழமை தோறும் மடத்திற்கு சென்றோம் அவளுக்காக. இந்த கணேஷ் பயலும் என்னுடனே சேர்ந்து அவளுக்காக மடத்திற்கு வந்தான். பிறகு அந்த பிகரும் ஊத்திக் கொண்டது வேறு ஒரு சோகக்கதை.\nபத்தாம் வகுப்பில் ஒரு வழியாக ��ுதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பதினொன்றாம் வகுப்பு அதே பள்ளியில் முதல் குரூப்பில் சேர்ந்தேன். ஏற்கனவே இருந்த நண்பர்கள் குழாம் பிரிந்து புதிய நண்பர்கள் குழாம் அமைக்கப்பட்டது. தினேஷூம் மஞ்ச ரொட்டி விஜயனும் என்னுடன் நெருங்கிய சினேகிதர்களானார்கள். தியேட்டரில் பிட்டு படம் பார்த்த காலம் முடிந்து எவன் வீட்டில் உறவினர்களெல்லாம் ஊருக்கு போகிறார்களோ அடுத்த சிலமணிநேரத்திலேயே விசிஆர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த இரவு முழுவதும் பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் அதிலும் எசகு பிசகாக மாட்டிக் கொள்ள இருந்ததை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன்.\nபதினொன்றாம் வகுப்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு சிறப்பு இருந்தது. ஆமாம் அந்த வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பத்தாம் வகுப்பு படித்தாராம். நாங்கள் கூட அதே கடைசி பெஞ்ச்சில் தான் அமர்ந்திருப்போம். பதினொன்றாம் வகுப்பில் காலாண்டுக்கு பிறகு சுத்தமாக மதியம் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டு ஊர் முழுவதும் சுற்ற ஆரம்பித்து வீணாய் போக ஆரம்பித்தேன்.\nபதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நண்பர்கள் குழு புதியதாக தோன்றியது. அதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் குரூப் மாறி வேறு வகுப்புகளுக்கு சென்றார்கள். நான் படித்த பயாலஜி தமிழ் வகுப்புக்கு அது வரை சற்று தூரத்தில் இருந்த நண்பர்கள் நெருக்கமானார்கள். கிரிக்கெட் வெறித்தனமாக மாறியது. புதுப்புது பெண்களை சைட் அடிக்க முயற்சிகள் துவங்கின.\nஅந்த நண்பர்கள் குழுவை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்களில் சிலரை குறிப்பிடுகிறேன். இதனை நண்பர்களில் யாராவது படித்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தினேஷ் தற்போது சீனாவில் பிஸினஸ் செய்கிறான். மஞ்ச ரொட்டி விஜயன் திருவாரூரிலேயே ஸ்டீல் ஆர்டர்கள் எடுத்து செய்து கொண்டுள்ளான். சீனிவாசலு இன்று வரை நெருக்கமாக என்னுடன் தொடர்பில் இருப்பவன். சிங்கப்பூருக்கு செல்ல ஆட்கள் ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டுள்ளான். தொளுத்தி அந்தோணிராஜ் திருவாரூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுள்ளான். காட்டான் அருண் சிங்கப்பூரில் பெரிய பணியில் இருக்கிறான்.\nபாக்கியுள்ள பச்�� மொளகா நாகேஸ்வரன், தொப்பை ரமேஷ், அப்துல் மாலிக், பாரதிராஜா, முருகானந்த ராஜா அம்மையப்பன் பாலாஜி, மாட்டு பாலாஜி, ஸ்ரீதர், அமாவாசை சரவணன் மற்றும் பலர். இவர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. என் மிகச்சிறந்த நண்பனாக இருந்த சுதாகர்ராஜ் திருவாரூரில் சிவில் இஞ்சினியராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டான். அப்புறம் இப்பொழுதும் தொடர்பில் உள்ள ராஜேஷ், அருண் பி.எஸ் (வாத்துன்னு சொன்னா அடிப்பான்), நரேந்திரன், சுரேன் ஆகியோர் படிக்கும் போது சரியான செட்டாக இருந்தது.\nஅப்பொழுதெல்லாம் மதிய வேளைகளில் கட் அடித்து விட்டு சிங்களாஞ்சேரி கேட் அருகில் உள்ள ஒரு கால்வாய் மதகுக்கு குளிக்க சென்று விடுவோம். 5 மணி வரை குளித்து விட்டு பிறகு கிரவுண்டிற்கு வந்து இருட்டும் வரை கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டிற்கு செல்வோம். இது வழக்கமான செயல். வாரத்தில் மூன்று நாட்கள் கண்டிப்பாக சினிமா. ஒரு சமயம் செங்கம் தியேட்டரில் டிக்கெட்டுக்கு கொடுக்க பணம் பத்தாமல் சிலர் மட்டும் காம்பவுண்டு ஏறிக்குதித்தெல்லாம் சினிமாவுக்கு சென்றதுண்டு.\nஒரு சம்பவம் சரியாக 1995 டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டம், அது வரை எந்த பகுதியிலும் போலீஸ் காவல் குறைவாக இருந்த காலக்கட்டம். ஏனென்றால் 1996 ஜனவரி 1லிருந்து தான் திருவாரூர் தனி மாவட்டமாகிறது. இரவு முழுவதும் நண்பர்கள் குடித்து விட்டு விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தத்தில் கூத்தடித்துக் கொண்டு அந்த வழியாக வந்து போகும் வண்டியையெல்லாம் நிறுத்தி ஹாப்பி நியூ இயர் என்று கத்தி கலாட்டா செய்வதுமாக இருந்தோம். எங்களில் அருண் என்ற நண்பன் சரக்கடித்து மட்டையாகி அங்கு படுத்திருந்தான். நாங்கள் இருபது பேர் ரோட்டில் கத்திக் கொண்டு இருந்தோம். ஒரு கார் வந்தது. நாங்கள் நிறுத்தச் சொல்லி கூச்சலிட வண்டி நிற்கவில்லை. நண்பர்கள் கல்லெடுத்து எறிந்து சத்தம் போடவே வண்டி சரக்கென்று நின்றது. ரிவர்ஸில் வந்தது. சற்று வெளிச்சத்துக்கு வந்ததும் தான் தெரிந்தது. அது புதிய எஸ்பியின் கார்.\nடேய் போலீஸ் என்று சத்தம் மட்டும் தான் கேட்டது. கார் வந்து நிற்பதற்குள் அந்த இடத்தில் ஒருத்தனையும் காணும் என்னையும் சேர்த்து. காரிலிருந்து எஸ்பி உட்பட நான்கு பேர் இறங்கி இட���்தை சல்லடை போட்டு தேடுகிறார்கள். ஒருவனும் சிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து கார் சென்றது. அதன் பிறகு ஒருத்தன் ஒருத்தனாக தலையை வெளிக்காட்டுகின்றனர். அது மிகப்புதிதாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி. இருவர் ஒரு வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். ஒரு வேலிப்பகுதியிலிருந்து இருவர் வருகின்றனர். எதிர்பக்கம் இருந்த வயல் முழுவதும் மழைத்தண்ணீர் நிரம்பியிருந்தது. அதில் மூழ்கிப்படுத்திருந்த பலர் எழுந்து வந்தனர். நான் எங்கிருந்தேன் என்று கேட்கிறீர்களா, அதற்கடுத்த பிளாட்டில் கட்டுவதற்காக மணல் கொட்டியிருந்தது. அதனுள் நுழைந்து கொண்டிருந்தேன். எல்லோருக்கும் வந்தபின்பு ஒருவனை பற்றி சந்தேகம் இருந்தது.\nமட்டையாகி படுத்திருந்த அருண் எங்கே அவன் சைக்கிள் எங்கே என்று. பிறகு கேசவன் தான் சொன்னான், அவன் ஒடும் முன்பு அருணையும் அவன் சைக்கிளையும் பேருந்து நிறுத்தத்தின் மேலே ரூப்பில் தூக்கி போட்டு விட்டு சென்றாக. இன்று வரை எத்தனையோ புத்தாண்டு கொண்டாட்டத்தை பாரத்து விட்டேன். அது போல ஒரு திரில் கிடைக்கவேயில்லை. அன்று யாராவது ஒருவர் மாட்டியிருந்தால் போதும் அத்தனை பேரின் ஜாதகமும் போலீஸ் கையில் போயிருக்கும்.\nஅதன்பிறகு பள்ளிப்படிப்பை முடிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர்களுக்கும் வந்து விட்டது. எனவே பள்ளிப்படிப்புடன் திருவாரூரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று சென்னைக்கு மூட்டை கட்டி விட்டார்கள். அதன் பிறகு சென்னை வந்து ஐசிஎப்பில் படித்து இன்று வேலைக்கு செல்வது வரை அதிசய வரலாறு தான்.\nடிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. தம்பி தியாகேசன் திருவாரூரிலிருந்து பள்ளியைப் பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டான். ஏற்கனவே எழுதியதை சொன்னதும், மீள்பதிவு செய்து தரும்படி கேட்டான். தம்பி தியாகேசனுக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே மூன்று நான்கு பதிவாக போட்டதை ஒன்றாக இணைத்ததால் கொஞ்சம் பெரிய பதிவாக ஆகி விட்டது, நண்பர்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nஅரிசி விலை ஏற்றத்திற்கு நீங்களே காரணம்\nஇதை வன்மையாக கண்டிக்கிறோம் thala\nஹி ஹி நன்றி ஷெரீப்\nரொம்ப நீளமான பதிவுதான்... இருந்தாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யம்...\nஉங்கள் பள்ளிக்கால அனுபவங்கள் அசத்தல் செ���்தில்/ அப்பாவிடம் கட்டிலின் கீழே அடிவாங்கியது - படிக்கும் போது நமக்கும் வலிப்பது போல இருக்கு\nஆனாலும் அவையெல்லாம் வாழ்க்கையின் அனுபவங்களே\nவழக்கம் போல் லக லக. . .\nஎனக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு மச்சி...\nகாதல், விளையாட்டு, கிடாவெட்டு என்று....\nஆமாம் மச்சி, சேம் பிஞ்ச்.\nபடம்பார்த்து செம உதையா :)) அய்யோ பாவம் என்று இருந்தது.\nநன்றி மாதேவி. பால்ய வயதில் இதெல்லாம் சகஜம் தானே.\n1966-1972 நான் படித்த பள்ளியைப் பற்றி படித்ததும் என நினைவுகள் இனிமையான அந்த நாட்களைத் தேடின. ராஜமாணிக்கம் என்பவர் நான் படிக்கும்போது Drawing Master ஆக இருந்தார். அழகிய மீசை வைத்திருப்பார். அவர்தான் இவரா மற்றும் நான் படிக்கும் காலத்தில்தான் சிறந்த தமிழாசிரியர்களான ஞானச்செல்வன், சண்முகவடிவேல்,சுப்புரத்தினம், உத்தமசீலன், சுந்தரராசன், தியாகராஜன் போன்றோர் இருந்தனர். மணிவாசகம், காட்டூர் மாணிக்கம், சங்கரநாராயணன், ஜம்பு சார், இவர்களைத் தெரியுமா மற்றும் நான் படிக்கும் காலத்தில்தான் சிறந்த தமிழாசிரியர்களான ஞானச்செல்வன், சண்முகவடிவேல்,சுப்புரத்தினம், உத்தமசீலன், சுந்தரராசன், தியாகராஜன் போன்றோர் இருந்தனர். மணிவாசகம், காட்டூர் மாணிக்கம், சங்கரநாராயணன், ஜம்பு சார், இவர்களைத் தெரியுமா 1994ல் நான் திருவாரூர் சென்று பார்த்தேன். நான் படித்த வகுப்பறைகள் அப்படியே இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பள்ளியின் தரையைத் தொட்டு வணங்கினேன். பள்ளியில் என்னுடன் பயின்றோர் ஒருவரோடும் இன்று தொடர்பில் இல்லை. அந்த வகையில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி\nமிக்க நன்றி அய்யா, ராஜமாணிக்கம் சார் நான் படிக்கும் போது உதவி தலைமையாசிரியராக இருந்து ஒய்வு பெற்று விட்டார். சுப்புரத்தினம் நான் படிக்கும் போது தலைமையாசிரியராக இருந்தார். உத்தமசீலன் அவர்கள் எனக்கும் தமிழாசிரியராக இருந்தார். 10 வதுக்கு சண்முகவடிவேல் அய்யா அவர்கள் எனக்கு தமிழாசிரியராக இருந்தார், அதே ஆண்டே ஒய்வு பெற்று விட்டார். ஜம்பு உடற்கல்வியாசிரியராக இருந்து ஒய்வு பெற்று விட்டார்.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nபஞ்சேந்திரியா - திருச்சி சிவாவின் பேச்சும், என் எழ...\nஆதிபகவன் - சினிமா விமர்சனம்\nபிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி.\nஇஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு சிங்கப்பூர��� வேலை வா...\nபஞ்சேந்திரியா - அபிஅப்பாவும், காதலில் ஊடலும்\nதிருவாரூர் பயணக் கட்டுரை - அறியாத தகவல்கள் - அரிய ...\nபுதிய பதிவர் பிரபலமாக என்ன செய்ய வேண்டும்\nஇஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வா...\nகடல் - சினிமா விமர்சனம்\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்கள���ல் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nதிரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம் . என்னா பொழப்புடா இது , நம்ம கே...\n7ம் அறிவு - திரை விமர்சனம்\nதீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்...\nபஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்\n2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nகாலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என ம...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக. அப...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2011/01/3.html", "date_download": "2018-07-22T08:42:03Z", "digest": "sha1:ATVRD63DCKMM2JVZX5ICRPKEB4E34ZYB", "length": 17380, "nlines": 119, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 3", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nஎனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 3\nஇரவு 9 மணி ஆகியிருந்தது. ஷட்டில் வசதி 8 மணி வரை தான். அது எங்களுக்கு முன்பே தெரியும். நடந்து திரும்புவோம் என்று நான் சொன்னதை புனே நண்பன் ஏற்றிருந்தான். ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தோம்.சாலையோரம் ப்ளாட்ஃபார்ம்கள் வெள்ளையாகப் பனியால் மூடப்பட்டிருந்தன.\nகோல மாவை ஒரு சீராகக் கொட்டி வைத்தது போலிருந்தது பனி. பொமரேனியன் போலச் சாதுவாகப் படுத்திருந்தது.கொஞ்சத்தைக் கையிலெடுத்தேன்.வெறுங்கையில்.சிறு வயதில் விளக்கு தீபத்தைத் தொட்டு, பாடம் கற்றுக் கொண்டது போன்ற அனுபவம் மீண்டும் அதற்கு எதிர்மாறான வெப்பத்தில் கிடைக்கப் போகிறதென்று தெரியாமல்..\nபனி எடை குறைவாக இருந்தது.கோல மாவின் எடையை எதிர்பார்த்தால் ரவையின் எடை மாதிரி இருந்தது. ஆச்சரியமாகக் குளிர்ச்சியே இல்லை.”என்னாங்கடா”.மேலும் வைத்திருப்பதில் ஆர்வம் இல்லாததால் கீழே உதிர்த்தேன்.உதிர்த்த பின்னும் பனி விரல்களில் பட்ட இடங்களில் ஈரம் இருந்தது. அந்த ஈரத்தின் குளிர்ச்சி விர்ர்ர்ரென்று இழுத்தது. என் மொத்த உருவத்தையும் என் விரல்களுக்குள் இழுக்கப் பார்க்கும் முயற்சி மாதிரி.”அடப் பாவிகளா” என்று விவேக் பாணியில் சொல்லி வடிவேல் பாணியில் “வ்வுவுவுவூவூ....” என்று கத்துவது போன்ற நிலைமை. தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகளில் கதாநாயகனும் நாயகியும் பனியில் பாடி,ஆடி,ஓடி..பனியை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடுவர். (உ-ம் வா வா வா கண்ணா வா பாடல், ரஜினி அமலா நடித்தது)அவர்கள் அக்காட்சியில் க்ளௌஸ் அணிந்திருப்பதை நான் கவனிக்காதது அவர்கள் தவறல்ல.\nவரும் வழியில் ஸ்டார் பக்ஸில் காஃபி மோக்கா குடித்தோம்.அன்று நான் ஸ்டார் பக்ஸில் நுழைந்தது காஃபி மோக்காவிற்காக என்பதைவிட குளிரிலிருந்து கொஞ்ச நேரம் தப்புவதற்காக..\nஹோட்டல் எதிரில் வந்து விட்டோம். சாலையில் சில வண்டிகள் பாறிச் சீய்ந்து கொண்டிருந்தன.இல்லை சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.மன்னிக்கவும்.குளிரின் நடுக்கத்தால் வார்த்தைகள் குளறி விட்டன. சாலையைக் கடப்பது சிறிது சிரமமாக இருந்தது. ஒரு கார்\nவந்து கொண்டிருக்கும் போதே புனே நண்பன் குறுக்கே ஓடலாம் என்றான். நான் அவனிடம் எனது கொள்கையைச் சொன்னேன். ”நான் செய்தியில் வருகிறேனென்றால் அதை நான் பார்க்க வேண்டும்”. ஒரு வழியாக சாலையைச் சமயம் பார்த்து ஓடிக் கடந்தோம். இருவரும் அந்த அல்ப வீரச் செயலைச் செய்து முடித்தற்கு “We are daring Indians\" என்று பாராட்டிக் கொண்டோம்.\nஹோட்டலின் பக்கத்துக் கடையில் இருவரும் சாப்பிடும் போது புனே நண்பன் மிகவும் சந்தோசமாக இருந்தான். தான் வந்து இரண்டு வாரத்தில் இன்று தான் இரவில் நடந்திருக்கிறேனென்றும், இது ஒரு அட்வென்ச்சர் இரவென்றும் சொன்னான். நான் அவனின் இமெயில் விலாசத்தை வாங்கிக் கொண்டு எங்கள் அறைகளுக்குச் சென்றோம். மறு நாள் காலை அவன் செக் அவுட் செய்து வேறு பகுதிக்குச் செல்ல வேண்டும்.\nநான் இரண்டு மணி நேரம் தான் தூங்கியிருப்பேன்.சென்னை போய்ச் சேர்ந்தபின் இரவில் தூக்கம் வராமல் முழித்திருப்பதைவிட ட்ராயில் முழித்திருப்பது என்று முடிவு செய்தேன்.கீழே வந்து ரிசப்சன் பக்கத்தில் காபி எடுத்துக் கொண்டேன். அதிகாலை 4 மணிக்குக் காபி கிடைக்கும் அமெரிக்க ஹோட்டல் வாழ்க. கத்திச் சொல்லவில்லை.நினைத்துக் கொண்டேன்.அந்த நேரத்திலும் ரிசப்சனிஷ்ட் பரப்பரப்பாகக் காலை உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.கிச்சனிலும் ஆள் இருப்பது தெரிந்தது. ரிசப்சனிஷ்ட் என்றவுடன் கொடியிடையாளைக் கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். அவள் ஒருத்தியே இரண்டு சுமோ பயில்வான்களை,நம் கிராமத்துத் திருவிழாக்களில் சிலர் சிறுவர்களைத் தூக்கிச் செல்வது போலத் தோளுக்கொருவராகத் தூக்க முடியும்.துளிக்கூட அசராமல் இரவு முழுதும் வேலை பார்க்கும் அவர்களிடம் “Don't you know Bongu\" என்று கேட்கலாம் போல் இருந்தது.\nஇன்டெர்நெட் வசதியைப் பயன்படுத்தி இப்பயணக் கட்டுரையின் ஒரு பகுதியைத் தட்டச்சு செய்தேன். அந்த இன்டெர்நெட் வசதி இலவசம் என்பது என்னை அதனைப் பயன்படுத்தத் தூண்டியது. இலவசம் என்றதும் பரவசம். மூச்சு விட அரசாங்கம் காசு கேட்டால் நாம் தம் கட்டியே வாழப்பழகி விடுவோம்.இலவசம் என்பதால் ஆழ இழுத்து மூச்சு விடாமல் மேலோட்டமாக வேக வேகமாகப் விட்டுக்கொண்டிருக்கிறோம்.அன்று நான் 6 மணிக்கே பஃபே ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வந்து விட்டேன். கா��ணம் அந்த நேரத்தில் அமெரிக்க மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம். (அட,உண்மை தாங்க நம்பாமல் மானிட்டரிலிருந்து பின் வாங்கிய தலையை திரும்ப முன்னே கொண்டு வரவும்.நன்றி நம்பாமல் மானிட்டரிலிருந்து பின் வாங்கிய தலையை திரும்ப முன்னே கொண்டு வரவும்.நன்றி\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\nஆட்டோ பெயரும் வரிகளும்..& சிறுமியும் கொண்டைக்காரரு...\nஎனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து சென்னைக்கு - ...\nஎனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து சென்னைக்கு - ...\nஎனது அமெரிக்கப் பயணம்-டல்லாஸிலிருந்து லண்டனுக்கு\nஎனது அமெரிக்கப் பயணம்-டெட்ராய்ட்டிலிருந்து டல்லாஸி...\nஎனது அமெரிக்கப் பயணம்-டெட்ராய்ட்டிலிருந்து டல்லாஸி...\nஎனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது ....\nஎனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது.....\nஎனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது.....\nஎனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது.....\nஎனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது.....\nஎனது அமெரிக்கப் பயணம்-டல்லாஸிலிருந்து டெட்ராய்ட்டு...\nஎனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து டல்லாஸ் - பகு...\nஎனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து டல்லாஸ் - பகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/03/blog-post_73.html", "date_download": "2018-07-22T09:01:49Z", "digest": "sha1:I73F4ANIQ4ZOSIORQAIEJDC47B26DHUK", "length": 15612, "nlines": 174, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பெண் என்பது...", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபெண்ணையை வாழ்க்கை சார்ந்தும், உலகம் சார்ந்தும் ஆண்களின் முதுகில் சவாரி செய்யும் சுயநலவாதிகள் என்றும், அந்த சுயநலத்திற்காக அவர்கள் பால் உணர்வு ஊக்கிகளாக இருக்கிறார்கள் அல்லது ஆசைவயப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று பொதுபார்வைக்கு தெரிந்தாலும் அவர்கள் வேறு ஒரு உயர்ந்த தளத்தில் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.\nஉயிருக்கு உயிராக காதலர்களாக இருந்தாலும் பெற்றவர்கள் ஆனபின்பு குழந்தை பிறந்தபின்பு ஒரு குழந்தையை உடலாலும் உள்ளத்தாலும் ஆணால் ஒரு குழந்தையை நீண்ட நேரம் சுமக்கமுடியவில்லை. ஆண் மிக அதிக பாசம் உடையவனாக இருந்தாலும் ஆணக்கு சுமையாகத்தான் சுகம் இருக்கிறது. பெண்ணுக்கு சுமை சுகமாக இருக்கிறது அல்லது அவர்கள் அது முடிகின்றது. இதுதான் பெண்களின் தாய்மையின் உச்சம் என்று நினைக்கின்றேன். இந்த தியாக தளத்தை நம்முன்னோர்கள் உணர்ந்ததால்தான் பெண்ணை உடல் என்ற நிலையில் வைக்காமல் பெண்கள் அனைவரும் அன்னை என்ற இடத்தில் கொண்டு வைத்திருக்கிறார்கள்.\nஆண் என்னதான் தவமாய் தவம் செய்து சாதுவானாலும் கொல்லாமை நோன்பு கொண்டாலும் ஆணுக்குள் தாய்மையின் சாயல் வந்துப்போகலாம் ஆனால் அவனால் அன்னை என்னும் அனுபூதிக்குள் இருக்கமுடியவில்லை. ஏன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த முரண்பாடு என்று நினைக்கும்போது இப்படி தோன்றுகின்றது.\nபெண்ணால்தான் மண் நிறைகின்றது. பெண்ணால்தான் உயிர்குலம் முழுவதும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. பிறப்பித்தல் மூலமாகமே பெண் வாழ்க்கையை வெல்கின்றாள்.\nஆண் இந்த செயலுக்கு எதிர் திசையில் இருக்கின்றான். மண்ணிலிருந்து வெளியேறவே அவன் நினைக்கின்றான். அந்த வாழ்க்கையை அவன் துறவு என்கின்றான். துறவின் மூலமே அவன் பூமியை வெல்கின்றான். துறவு பெண்ணுக்கு எதிராக இருக்கும் ஒன்று. பெண் துறவை எதிர்கின்றாள். தனது கணவனோ மகனோ தன்னைவிட்டு போய்விட்டால் தனக்கு சோறு கிடைக்காது என்று அவள் ஆண்களை மயக்கி மண்ணில் வைக்கவில்லை மாறாக பெண்ணில் மனம் சூனியத்தை விரும்பவில்லை. சூனியத்தை உருவாக்கும் துறவை எதிர்க்கிறாள். துறவை நாடும் தன் கணவனை மகனை தனது ஈர்ப்பின் மூலம் தன்னோடு இணைப்பில் வைத்து உள்ளால் இதை வயிற்றுக்காக என்றும் உடலுக்காக என்றும் எண்ணிவிடக்கூடாது என்பது என் எண்ணம். பெண்ணின் படைப்பின் மூலமே அப்படி உள்ளது. அந்த மூலம்தான் பெண்ணை மகளாக, மனைவியாக, அன்னையாக ஆக்குகின்றது அந்த மூலத்தின் ஆதியாகிய பிரபஞ்ச அன்னையின் இடத்தை பூமியை நிறைப்பதன் மூலமே பெண்பெறுகின்றாள். காதலியாக கள்ளக்காதலியாக. அன்னையாக அல்லது சேவகியாக அவளே போடும் வேடம் எல்லாம் அந்த இடத்திற்காகத்தான் வெறும் உடலுக்கும் வயிற்றுக்காகவும் இல்லை. அறிவியல் அந்த ஈர்ப்பை பெண்ணின் சுயதேவைகளின் ஈர்ப்பாக பாலின கவற்சியாக காட்டி செல்கின்றது அறிவியலால் அதற்குமேல் ஏறமுடியவில்லை என்பதுதான் உண்மை. மெய்யியல் அதை அடைய காண முயற்சி செய்கிறது.\nபாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே என்று சிவபுரணத்தில் சொல்லும் மாணிக்கவாசகர் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே என்று முன்னால் சொல்கின்றார். பாசத்தை அறுக்கும் ஆண் கடவுளாகிய சிவபெருமானும் தயவைக்காட்ட தாயாகித்தான் வரவேண்டி இருக்கிறது. திருவிளையாடல் புராணத்தில் பன்றிக்குட்டியின் தாய்பாசத்திற்கு கட்டுப்பட்டு சிவபெருமான் தாய்பன்றியாகி பால்கொடுத்து அந்த நிலையில் தாய்பன்றியாகவே கிடக்கிறார். இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைக்கலாம். பன்றிக்குட்டிகளுக்கு அம்மா தேவையா பால் தேவையா வயிற்றுப்பசி நீங்கியபின்பும் அவைகளுக்கு அம்மா தேவையாக இருக்கமுடியுமா பால் கொடுத்த பின்பும் சிவனை பன்றியாகவே இருக்க வைத்தது தாய்மை அன்றி வேறு எதுவாக இருக்கமுடியும். இந்த ஒன்றுக்காகத்தான் இந்த தாய்மையைக்காட்டிதான் பெண் ஆணை கட்டிப்போடுகின்றாள் என்று சொல்கின்றோம். அதுகூட அவளுக்காக இல்லை. அவளின் சுயநலத்தில் ஏதோ ஒரு பொது நலம் இருக்கத்தான் செய்கிறது. பெரியமகளின் உழைப்பை பிடுங்கி மற்ற சிறுமகள்களின் நலம் செய்யும் பொது நலம் என்றும் சொல்லலாம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபுத்தனெனும் விளையாட்டுப்பாவை(வெண்முகில் நகரம் அத்த...\nமகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”\nஒரு அன்னையும் அவள் மகனும்\nவாழ்தலெனும் பகடை உருட்டல்(வெண்முகில் நகரம் அத்தியா...\nநச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/02/blog-post_97.html", "date_download": "2018-07-22T08:29:22Z", "digest": "sha1:Z3S6NT62EDMYMWK6JQX2BFGJCDWKNCIZ", "length": 20846, "nlines": 158, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: கடும் பின்னடைவை நோக்கி ஆதிதிராவிடர் நலத்துற�� தொடக்கப் பள்ளிகள்", "raw_content": "\nகடும் பின்னடைவை நோக்கி ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளிகள்\nஆதிதிராவிடர் நலத்துறையின், 25 தொடக்கப் பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. பிற பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 60 தொடக்கப் பள்ளிகள்; 15 நடுநிலைப் பள்ளிகள்; ஒன்பது மேல்நிலைப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள், இயங்கி வருகின்றன. இவற்றில், 25 தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாகவும்; ஏழு நடுநிலைப் பள்ளி கள், தலைமை ஆசிரியர்கள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன.\nஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி, தரம் குறைந்து வருகிறது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கிராமவாசிகள், தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து, தனியார் பள்ளிகளை நாடத் துவங்கி உள்ளனர். இதனால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.\nஇந்த தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் உள்ளூர் ஆசிரியர்கள், பெற்றோரை சமாதானப்படுத்தி, தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என, அறிவுரை கூறி வருகின்றனர். எனினும், பொருளாதார நிலையில் கடுமையாக பின் தங்கியுள்ள குழந்தைகளே தற்போது, அதிக அளவில் இங்கு படித்து வருகின்றனர்.\nகிராமப்புறங்களில் குறைந்தபட்ச வருவாய் உள்ள பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப துவங்கிவிட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெளிவாக தெரியும்.\nஇருந்தாலும், காலி பணியிடங்களை நிரப்ப, எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என, கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப, ஆதிதிராவிடர் நல ஆசிரியர் சங்கம் போராடி வருகிறது.\nஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரையில், மொத்தம், 210 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; ஆனால் 140 ஆசிரியர்களே இருக்கின்றனர். நடுநிலைப் பள்ளிகளில், 15 தலைமை ஆசிரியர்களுக்கு, எட்டு பேர்தான் உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள், 270க்கு, 258 பேர் உள்ளன��்.\nமாவட்டத்தில் அதிகபட்சமாக, மதுராந்தகம் தாலுகாவில் மட்டும், 15 ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால், ஓராசிரியர் பள்ளிகள் விரைவில் மூடு விழா காணப்படும் என, ஆசிரியர் சிலர் கருதுகின்றனர். இருக்கின்ற பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் ஆறு தொடக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டதோடு, ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.\nஇதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், &'&'மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை சுட்டி காட்டி, துறைச் செயலர் மற்றும் இயக்குனரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது; அரசு, செவி சாய்ப்பதாக தெரியவில்லை.\nஇதனால், மாணவர்களின் தொடக்கக் கல்வி தரமாக அமையவில்லை எனில், அவர்களின் எதிர்காலம் இருண்டகாலமாகி விடும் என்ற கவலை அரசுக்கு இல்லை,&'&' என்றார்.\nஆசிரியர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ஒருவர் கூறுகையில், &'&'மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, ஆதிதிராவிடர் நல செயலர், இயக்குனருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். வரும் கல்வியாண்டில், புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பதில் வந்துள்ளது. அதுவரை, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம்,&'&' என்றார்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nகேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2\nகேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இரு��்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nஇடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்\nசிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தா...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nWELCOME TO KALVIYE SELVAM: ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -... : ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூ���் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_88.html", "date_download": "2018-07-22T08:45:39Z", "digest": "sha1:WJZUQL4JN6E5FE7MLLTFWDVJQBWF4CBS", "length": 40054, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கணனி ஹெக்கர் இலங்கையிலிருந்து மாயம் - அமெரிக்க, ரஷ்யாவினால் தேடப்பட்டவராம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகணனி ஹெக்கர் இலங்கையிலிருந்து மாயம் - அமெரிக்க, ரஷ்யாவினால் தேடப்பட்டவராம்..\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யாவினால் தேடப்படும் முக்கிய குற்றவாளி இலங்கையிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நேரடி அழுத்தத்திற்கு இலங்கை முகங்கொடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த வாரத்தில் இலங்க��� தேயிலைக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் ஆபத்தாக மாறியிருந்தது.\nரஷ்யாவுடன் தொடர்புடைய கணனி ஹெக்கர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டமையே, இந்த தடைக்கு பிரதான காரணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நபர் அவ்வளவு முக்கியமானவர் என ஆரம்பத்தில் இலங்கை பொலிஸார் அறிந்திராத நிலையில் பணம் தூய்மையாக்கல் தொடர்பில் அவர் வெலிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nமனோக்ஹின் ரவுபோச்சி என்ற ரஷ்ய நாட்டு ஹெக்கர் இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு ரஷ்யாவும் அமெரிக்காவும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.\nரஷ்யாவுடன் தொடர்புடைய பிரதான கணனி ஹெக்கர் என கூறப்படுகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை மாற்றுவதற்கும் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nஎப்படியிருப்பினும் இலங்கையில் கைது செய்யப்பட்ட குறித்த ரஷ்ய நாட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் தனது குடும்பத்துடன் காணாமல் போயுள்ளார். அவரது கடவுச்சீட்டு இலங்கை நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள நிலையில் அவர் ரஷ்ய விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரஷ்ய நாட்டவரை ரஷ்யாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த வருடம் ஜுலை மாதம் கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கை சட்டமா அதிபர் தாமதப்படுத்தி விட்டதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய விமானத்தில் அவர் தப்பி சென்றதாக கூறப்படும் கருத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.\nஎனினும் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதியின் பின்னர் அவருக்கு என்ன நடந்ததென தகவல் இல்லை என இலங்கை சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nரஷ்யாவினால் இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்ட தேயிலைத் தடை, உயர்ந்தமட்ட ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக இல்லாமல் செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் ம���லம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nபகலில் தானம், இரவில் கொள்ளை - அதிர்ந்துபோன பௌத்த பிக்குகள்\nபலாங்கொட பிரதேசத்தில் பகலில் தானம் செய்து இரவில் திருட்டில் ஈடுபடும் நபர்கள் இருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பகல் நேரங்களில...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போ���்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2980300829863006299729953007/diwali-2015", "date_download": "2018-07-22T08:19:11Z", "digest": "sha1:G2IFW65SMM5Z2WJGV7OTOPH5AUS6GJZD", "length": 17277, "nlines": 390, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தீபாவளி வாழ்த்துக்கள்!, த��ரு. கருணாநிதி குடும்பத்தினர், Dr. ஜேர்மன் குடும்பத்தினர்! - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n, திரு. கருணாநிதி குடும்பத்தினர், Dr. ஜேர்மன் குடும்பத்தினர்\nஇன்பங்கள் நிலைக்கட்டும். துன்பங்கள் ஒதுங்கட்டும்.\nஇல்லத்தில் ஒலியும் ஒளியும் பரப்பட்டும்.\nஇதயத்தில் எதிர் ஒளி பிறக்கட்டும்.\nஇனிப்போடு கசப்பும் புளியும் பரிமாறட்டும்.\nஇவை போதும் போதும் என்னும் வரை உவசரிக்கட்டும்.\nதீபத் திருநான் இன்று தீய வழி அடைக்கட்டும்.\nதீபம் போல் ஒளி வீச சிறந்த வழி திறக்கட்டும்.\nஇந்த நாளிலே பகைமை மறந்து அனைவரையும்\nஅணைத்து வாழ்த்து உரைக்கும் மனம் கிடைக்கட்டும்.\nஅன்பு உறவுகள் அனைவருக்கும் தீப ஒளிபோல்\nஎன் வாழ்த்து ஒளியும் வந்து அடையட்டும்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/nivaranam2", "date_download": "2018-07-22T08:40:21Z", "digest": "sha1:HWTG3VMOV264R6FD4FI5MSUGR635XQOR", "length": 19594, "nlines": 372, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நலன்புரி முகாம் மக்களுக்கு இரண்டாவது நிவாரணம் வழங்கும் நிகழ்வு படங்களுடன்! - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்ப��க்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநலன்புரி முகாம் மக்களுக்கு இரண்டாவது நிவாரணம் வழங்கும் நிகழ்வு படங்களுடன்\nபாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவண்பவன் ஐயா அவர்கள் மூலம் சுவிற்சர்லாந்த் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரால் வழங்கிய பங்களிப்பின்பேரில் நலன்புரி முகாம்களில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு இரண்டாவது உலர் உணவு நிவாரணம் 26/06/2014 அன்று வழங்கப்பட்டது.\nகடந்தமாதம் அகில இலங்கை இந்துமாமன்றமும் மனிதநேய அமைப்பும் சேர்ந்து முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா ஊடாக வலி வடக்கு இடம்பெயர்ந்து சபாபதி, கண்ணகி, கோட்ஸ், ஊரனி, நீதவான் ஆகிய 5 முகாம்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் உடுவில் கிளையில் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.\n26/06/2014 அன்று யாழ் பாராளுமன்ற உறுப்பினரும், உதயன் நிறுவனருமாகிய திரு.சரவணபவன் ஐயா அவர்களினால் சுவிற்சர்லாந்தில் சென் மாக்கிறேத்தன் சென்கானில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகம் வழங்கிய நிதி உதவி கொண்டு வலி வடக்கு இடம்பெயர்ந்து கேணப்புலம், காரைக்கால், குட்டியப்புலம், ஆகிய நலன்புரி நிலையங்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு இரண்டாம் மாத உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் துர்க்கை அம்மன் கிளையில் திரு.சரவணபன் ஐயா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மீள் குடியேற்றத் தலைவர் திரு.அ.குணபாலசிங்கம் அவர்களின் வேண்டுதலுக்கு அமைய வழங்கினார். திரு.சரவணபவன் ஐயா அவர்களுக்கு மீள் குடியேற்றச் சங்கம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n(தலைவர் வலி வடக்கு மீள் குடியேற்றச் சங்கம்)\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம��\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/28_17.html", "date_download": "2018-07-22T09:03:01Z", "digest": "sha1:V5IF4YKUYIH4P2EYAUH26O2ICPQEV3GH", "length": 9901, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட் - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\nதமிழ்நாடன் April 17, 2018 புலம்பெயர் வாழ்வு\n14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா\n120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர்.\nயாழ் குடாநாட்டில் 147 படைமுகாம்கள்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவடக்கு அபிவிருத்தியடைந்து விடக்கூடாதென்பதில் தெற்கு ஆட்சியாளர்கள் முனைப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் முன்னதாக முதலமைசச்ர் பகிரங்கமாக கு...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aadi-maatha-palan/", "date_download": "2018-07-22T08:56:36Z", "digest": "sha1:3QDV3BLFPJO3CB44XQHGIA3EYQCFETCV", "length": 12449, "nlines": 142, "source_domain": "dheivegam.com", "title": "ஆட�� மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.\nஇவர்களை ஓர் அனுபவச் சுரங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மனம் ஓர் ஆழ்கடலுக்கு ஒப்பாகும். எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.\nகடிந்து பேசினாலும், தூற்றினாலும், வசை பாடினாலும் எதற்கும் உடனுக்குடன், நேரடியாக ரியாக்ட் செய்யமாட்டார்கள்.\nஆனால் சமய சந்தர்ப்பம் வாய்க்கும்போது எல்லாவற்றிற்கும் சேர்த்து பழி தீர்த்துக் கொள்வார்கள். நண்டைப் போல் பிடித்த பிடியாக இருந்து காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.\nஎங்கு பதுங்க வேண்டுமோ அங்கு பதுங்கி, எங்கு பாய வேண்டுமோ அங்கு பாய்வார்கள். ஞாபக சக்தி அதிகம் உடையவர்கள் யானையைப்போல் நினைவாற்றல் மிக்கவர்கள்.\nயானைக்கு சாந்தமும், மூர்க்கமும் கலந்த இயல்பு உண்டு. இவர்களும் யானையைப் போலவே செயல்படுவார்கள். இவர்களில் பலருக்கு உடல்வாகு சற்று கனத்த சரீரமாகவே இருக்கும்.\nதங்களின் வயதை விட வயோதிகராக காட்சியளிக்கும் தன்மையுடையவர்கள். சோதனை காலங்களில் வேதனை அடைய மாட்டார்கள். மனச்சஞ்சலம், சலனம் ஏற்பட்டாலும் எப்பாடுபட்டாவது தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.\nகற்பனை வளம் ஊற்றெடுக்கும். கதை, கவிதை, காவியம், பாடல்கள் புனைவதில் இயற்கையான ஞானம் பெற்றிருப்பார்கள். எல்லாமே அதீதமாக இருக்கும். மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாத விவகாரங்களை மிகச் சாதுர்யமாக சாதித்துக் காட்டுவார்கள்.\nஎப்பொழுதும் சிந்தனை வயப்பட்டவர்களாகவும், சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள். இவர்களை பற்றி உயர்வாக, மதிப்பாக பேசினால் எந்த சலுகையையும் சுலபமாக பெற்று விடலாம்.\nசிறுவயதில் தகாத நட்பினால் சில இடையூறுகள் வர வாய்ப்புள்ளது. தீய பழக்கவழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றும்.\nஎந்த ஒரு விஷயத்தையும் பார்த்தவுடனே கிரகித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். சிலநேரங்களில் பிடிவாத குணம் காரணமாக சொந்தபந்தங்கள், நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.\nஅடிக்கடி குணத்தையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்வார்கள். சந்தேகமும் இவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும். பிடிவாதமும் கலந்திருக்கும். சாப்பாட்டு பிரியர்கள். சுவையான, சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள். தங்கள் சொந்த லாபத்துக்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.\nகுடும்பம், சொந்தபந்தங்களிடையே அதிக ஈடுபாடும், அக்கறையும் இருக்கும். தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் தன் நிலை இழக்காமல் இருப்பார்கள்.\nகோபம் இருந்தாலும் அதை அதிகமாக வெளிக்காட்ட மாட்டார்கள். பண விஷயங்களில் கறாராக இருப்பார்கள். ஏதாவது ஒரு வகையில் கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும். பொய்யைச் சொன்னாலும், பொருந்தச் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அதை இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். தாயார் மூலம் நன்மை உண்டு. வருத்தங்கள், கருத்து வேறுபாடுகள், மனக்குறைகள் வந்தாலும் தன் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள்.\nஆடி வெள்ளியில் இறைவனை வணங்குவதால் எத்தனை பலன்கள் தெரியுமா \nஆடி மாதத்தில் வாகனம் வாங்கலாமா \nதண்ணீருக்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்ப்பு தெரியுமா \nகாளியை நேரில் கண்ட சித்தரை பற்றி தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் ராகு முதலாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்\nதோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-to-remove-abstracles/", "date_download": "2018-07-22T08:42:06Z", "digest": "sha1:BV7B2HWEA2Z2BQDVDR2GHH4XWERMSMOO", "length": 7740, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "நரசிம்மர் மந்திரம் | Narasimha mantra in Tamil | Narasimhar manthiram", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் எப்பேற்பட்டதையும் நடத்திக்காட்ட உதவும் நரசிம்மர் மந்திரம்\nஎப்பேற்பட்டதையும் நடத்திக்காட்ட உதவும் நரசிம்மர் மந்திரம்\nசி���ர் பல காலமாக ஒரு வேலையை முடிக்க முயற்சித்து வந்தாலும் அதில் எப்போதும் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருக்கும். தொழிலில் தடை, வேலையில் தடை இப்படி பலருக்கு பல விதமான தடைகள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, இதுவரை நம்மால் முடியாத அனைத்து காரியங்களையும் செய்து முடிக்க உதவும் ஒரு அற்புதமான நரசிம்மர் மந்திரம் உள்ளது. இதோ அந்த மந்திரம்.\nயஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்\nஅவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி\nஎந்த நட்சத்திரக்காரர்கள் எந்த காயத்திரி மந்திரம் சொன்னால் முன்னேற்றம் அடையலாம்\nதாயின் வயிற்றில் கருவாகி உருவாகி வர பல காலம் அங்கும் என்று தூணை பிளந்து பக்தனை காக்க வந்தவனே. நரசிம்மரே என்று மனமுருகி வேண்டிய மாத்திரத்தில் பக்தர்களின் துயர் துடைக்க ஓடோடி வருபவனே. உன்னை வணங்குகிறேன்.\nமந்திரத்தை ஜபிக்க முடியாதவர்கள் அதன் பொருளை கூறி நரசிம்மரை வணங்கினாலும் பலன் உண்டு.\nதோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்\nஇந்த மந்திரத்தை சொன்னால் மழை பொழியும் தெரியுமா \nஏழ்மை நிலை மாறி செல்வம் சேர மந்திரம்\nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்\nதோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 21-07-2018\nஇந்து கோவிலில் அப்துல் கலாமின் சிலை – வியக்கவைக்கும் பக்தி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/reason-behind-ladies-having-flower-in-head/", "date_download": "2018-07-22T08:33:24Z", "digest": "sha1:IQ5JU4QGMQ3SCYZTPJC4NG3HPYXTZJNF", "length": 9814, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "பெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை பெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை\nபெண்கள் தலையில் பூ சுடுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை\nதமிழக பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் சூடுவது வழக்கம். இது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நம் முன்னோர்களில் ஒவ்வொரு ச���யலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்களை பூச்சூட சொன்னதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.\nஉலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nபூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:\nபூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.\nஇந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.\nதலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவுகிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதோடு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.\nநம்மைச் சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கும் சக்தியை (observation) அதிகரிக்கச்செய்கிறது.\nமணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.\nஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.\nமந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றை கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.\nமல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.\nமுல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.\nஉடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.\nகாளியை நேரில் கண்ட சித்தரை பற்றி தெரியுமா\nஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்\nரைட் சகோதரர்களுக்கு முன்பே விமானத்தை கண்டுபிடித்தார்களா சித்தர்கள் \nகாளியை நேரில் கண்ட சித்தரை பற்றி தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் ராகு முதலாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்\nதோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன ���ந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/things-to-do-while-praying-god/", "date_download": "2018-07-22T09:01:00Z", "digest": "sha1:XVDQIAX6NQ5XF4GETOVQMKV6IYPZAFOA", "length": 21677, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "இவைகளை கடைபிடித்தால் 100% உங்கள் வேண்டுதல் நிறைவேறும். - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இவைகளை கடைபிடித்தால் 100% உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.\nஇவைகளை கடைபிடித்தால் 100% உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.\nபரிகார பூஜை செய்வதற்காக நவகிரககோயில்களுக்குச் செல்கிறோம் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள். எல்லா கோயில்களுக்குமே இவை பொருந்துபவை. கோயில் நுழைவாயிலில் கை- கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.\nமுதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற தலங்களுக்குச் செல்லவேண்டாம். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப் பாடு தேவை.\nபெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்குச் கென்று சொல்லி வாங்காதீர். போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.\nபரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும். பொழுதுபோவதற்காக (சுற்றுலா) கோயில் செல்லாதீர். தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது; எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாகச் செய்ய வேண்டாம். பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி, தங்கள் பிறந்தநாள், சித்திரை 1 போன்றவை உகந்தவை.\nதலங்களுக்குச் செல்வதற்கு முன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டிற்குச் செல்லாதீர். நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர் அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம். மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர். பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார தலத்���ில் வாங்குவது சிறந்தது. முதலில் விநாயருக்கு அறுகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதட்சணம் வந்து, பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறுகாயை உடையுங்கள்.\nகோயிலுக்குள் யாருடனும் பேசவேண்டாம், செல்போன்களைத் தவிர்க்கவும். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்கவேண்டும். சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள். மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்ககூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை எவர்சில்வர் தாம்பாளம் கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.\nபால்கோவா, இனிப்புகள் அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம். திரைபோட்டபின் பிரதட்சிணம் வர வேண்டாம். விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பிரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி பின் அடுத்ததைத் துவங்கவும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது.\nபிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்ற வேண்டாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும். பரிகாரம் செய்தபின் பூஜைப்பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.\nபிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. வேகமாக பிரதட்சிணம் வராமல் பொறுமையாக வருவது நல்லது. பலனை முழுமையாகப் பெற ஒரு வருட காலம் வரை ஆகலாம். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். ஒவ்வொரு கோயிலிலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும் சிலைகள் அருகில் ஏற்றக���கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்துவிடக்கூடாது.\nநீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்ற வேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும் தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது. பெற்ற விபூதி, குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ, போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது.\nகாளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள். சுவாமி சன்னிதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.\nகஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சிணை தருவது போன்றவை பூஜையின் பலனை அதிகரிக்கும் ஜீவகாருண்யம் உயர்வு தரும். பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம். தல வரலாறு புத்தகம் வாங்கி தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும். விபூதி, குங்குமம் வாங்கும் முன்பே அர்ச்சகருக்கு தட்சிணை கொடுத்துவிட வேண்டும்.\nசங்கல்பம் மிக முக்கியம். கோபுர தரிசனம் கோடி நன்மை. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிராகாரத்தில் தீபமேற்றி வழிபடுங்கள். சொடுக்கு போடாதீர் . கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து சற்று நேரம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவு செய்யவும். ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதிவரை இருக்கவேண்டும்; மாறக்கூடாது. பிரார்த்தனைகள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள்தானே தவிர, கர்மவினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும். பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை முறையே பித்ருக்கள், குலதெய்வம், விநாயகர், தசாநாதன், பிரச்சினை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.\nநவகிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமன், பசு, யானைக்கு உண்டு. தோஷ நிவர்த்திப் பூஜைகளை 30 வயதிற்குள் செய்துவிடுங்கள். இயல்பான – முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சின்னச்சின்ன பூஜைகளைவிட அனைத்தும் அடங்கிய முறையான பிரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும். ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.\nஆடி வெள்ளியில் இறைவனை வணங்குவதால் எத்தனை பலன்கள் தெரியுமா \nஆடி மாதத்தில் வாகனம் வாங்கலாமா \nதண்ணீருக்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்ப்பு தெரியுமா \nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nஒரே சிலையை சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்\nதோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 21-07-2018\nஇந்து கோவிலில் அப்துல் கலாமின் சிலை – வியக்கவைக்கும் பக்தி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2012/11/", "date_download": "2018-07-22T08:17:07Z", "digest": "sha1:XSV43FUDUWQORGCWEFAFETYFBQ7Z6276", "length": 25518, "nlines": 133, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2012 நவம்பர் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« அக் டிசம்பர் »\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 26, 2012\n​நேற்று மா​லைக் காட்சி s2வில் நான்கு ​பேர் ​கொண்ட என் குடும்பத்துடன் துப்பாக்கி படத்திற்குச் ​சென்றிருந்​தோம். ரூபாய் 1000ம் ​செலவு. 20 வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படித்துக் ​கொண்டிருந்த ​பொழுது என் அம்மா அ​தே ​போன்ற நான்கு ​பேர் ​கொண்ட என் குடும்பத்​தை ரூபாய் 500 பணத்தில் ஒட்டு​மொத்த மாதத்​தையும் ஓட்ட��னாள். நி​னைத்துப் பார்த்தால் ​நெஞ்சம் கணக்கிறது.\nநானா ​கை​யைப் பிடித்து இழுத்​தேன் என எந்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும் ​கேட்க முடியாது. தீபாவளிக்கு முதல் நாள் புதிய த​லைமு​றை ​தொ​லைக்காட்சியின் கலந்து​ரையாடலில் தி​ரையரங்க உரி​மையாளர்கள் சங்கத் த​லைவர் குறிப்பிட்ட​தைப் ​போல, அ​னைத்து ​தொ​லைக்காட்சிகளிலும் நாள் முழுவதும் இத்த​கைய படங்களுக்கு விளம்பரம் ஓடிக் ​கொண்​டே இருக்கிறது. மக்க​ளை ​கை​யைப் பிடித்தல்ல மூ​ளை​யைப் பிடித்து இழுத்துக் ​கொண்டிருக்கிறார்கள்.\nகுழந்​தைகளுக்குக் கூட தான் இப்படத்​தை பார்க்கா விட்டால் தங்கள் வட்டங்களில் தனக்கு அவமானம் என்று நி​னைக்கும் நி​லை உள்ளது. அதிலும் “நான் ஐநாக்சில் துப்பாக்கி பார்த்துவிட்​டேன், நீ பார்க்க​லையா” என் சக நண்பர்கள் குழந்​தைகளிடம் ​கேட்கிறார்கள். அதாவது இத்த​கை​யை படங்க​ளை பார்ப்பது மட்டுமல்ல பார்த்த தி​யேட்டர்களும் உங்களுக்கான தகுதியாகிறது.\nதி​ரைப்படம் என்பது ஒரு க​லையாகிறது. ஆனால் க​லையின் ​தொழில்நுட்பங்க​ளை பற்றி ​பேசுவதற்கான தகுதி நமக்கு இருக்கிற​தோ இல்​லை​யோ அதன் அரசிய​லைப் பற்றி ​பேசுவதற்கான முழுத்தகுதி நமக்கு இருக்கிறது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்​வொரு மனிதனுக்கும் தன்​னைச் சுற்றி நிகழும் ஒவ்​வொன்றின் உள்​ளேயும் உள்ள அரசிய​லைப் பற்றி ​பேசுவதற்கான முழுச்சுதந்திரம் இருக்கிறது. இந்தியாவில் ஓட்டுப் ​போடுவதற்கான வயது தான் 18​யே தவிர, அரசியல் ​பேசுவதற்கான வயதல்ல அது. யாரும் ​பேசலாம்.\nவியாபாரரீதியான படங்க​ளைப் ​போய் ஏன் மூச்​சைப்பிடித்துக் ​கொண்டு ​தொண்​டை வரண்டு​போக அரசியல் ​பேசுகிறீர்கள் என சில நண்பர்கள் ​கேட்கிறார்கள். முதலில் தி​ரைப்படங்களில் commercial சினிமா, serious சினிமா, Art சினிமா என்ற பாகுபாடுக​ளே அ​யோக்கியத்தனமானது. அ​தைவிட அ​யோக்கியத்தனமானது ஒவ்​வொன்றுக்கும் ஒவ்​வொரு வித அளவு​கோள்க​ளை பயன்படுத்த ​வேண்டும் என்று கூறுவது. உண்​மையில் மக்க​ளை எ​வை​யெல்லாம் பாதிக்கிற​தோ, எ​வை​யெல்லாம் மக்களின் ​பொருளாதார வாழ்​வையும், சிந்தனாமு​றை​யையும் தீர்மானிக்கிற​தோ அ​வை அ​னைத்தும் குறித்து ​பேச எனக்குள்ள உரி​மை​யே ஜனநாயகம்.\nமுருகதாஸ் என்ற இயக்குநர் ​வெறும் தி​ரைப்பட இயக்குநராகத் ​தெரியவில்​லை. அவர் மத்திய அரசிற்கான தி​ரைப்படத் து​றையில் அதன் ​கோட்ப்பாட்டு பிரச்சாரகராக மாறி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சி​னைகளில் இராணுவத்​தை பயன்படுத்த ​வேண்டியதன் அவசியத்​தை வலியுறுத்தும் ஒரு படமாக ​வெளிவந்திருக்கிறது. இது மத்திய அ​மைச்சர் பா. சிதம்பரம் ​போன்றவர்களின் ​நேரடி கருத்தியல் நீட்சியாக பார்க்கப்பட ​வேண்டியிருக்கிறது.\n​பொதுவாக இராணுவம் என்பது ஒரு நாட்டின் ​வெளிநாட்டுப் பாதுகாப்​பை உறுதி​செய்வதற்கான ஒரு ப​​டை. காவல்து​றை என்பது உள்நாட்டில் அதன் சிவில் மற்றும் கிரிமனல் சட்டங்க​ளை ந​டைமு​றைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான ஒரு ப​டை. இராணுவத்தின் இயங்குமு​றை ​வேறு காவல்து​றையின் இயங்குமு​றை ​வேறு. ஒரு நாட்டின் எல்​லைகளுக்கு ​வெளியிலிருந்து வரும் ஆயுதத்தாக்குதல் சார்ந்த அச்சுறுத்தல் விசயத்தில் ​செயல்படுவது மட்டு​மே அதன் ​வே​லை. அதன் அடிப்ப​டையி​லே​யே அது பிரச்சி​னைக​ளை ஆயுதரீதியாக மட்டு​மே எதிர்​கொள்ளக்கூடியது. ​மேலும் எல்​லைகளில் இராணுவத்தின் நடவடிக்​கைகள் குறித்து உள்நாட்டில் அதன் எந்த ​செய்தித் ​தொடர்பு சாதனங்களும் சந்​தேகங்க​ளை​யோ ​கேள்விக​ளை​யோ எழுப்பக்கூடாது, விவாதங்க​ளை நடத்தக் கூடாது.\nஆனால் இத்த​கைய ​போக்குக​ளை உள்நாட்டுப் பிரச்சி​னைகளில் எப்படி க​டைபிடிப்பது இதற்கான ஒரு உபாயமாக திட்டமிட்டு முன்​னெடுக்கப்படுவதுதான் இசுலாமிய பயங்கரவாதம். ​நேற்று காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு இன்​றைக்கு மத்திய இந்தியா முழுவதும் ​போராட்டங்கள் தீவிரமாக பரவிவருகிறது மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ​கொள்​கைக​ளே இதற்குக் காரணம். இவற்​​றை ​வெறும் வன்மு​றை நிகழ்வுகளாக எதிர்​கொள்ளக் கூடாது, இவற்​றை ​வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சி​னைகளாக எதிர்​கொள்ளக்கூடாது என்கிற கருத்து அப்பகுதிகளின் அறிவுஜீவிகள் மத்தியிலிருந்து மிக வலுவாக ​வெளிப்படுகிறது. அவற்​றை சமூகப் ​பொருளியல் பிரச்சி​னைகளாக, தனியார்மயம். தாராளமயம், உலகமயத்தின் வி​ளைவாக கருத ​வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இவற்​றிற்கான நியாயங்க​ளை நீர்த்துப் ​போகச் ​செய்யவும், தங்களின் இராணுவவாத அணுகுமு​றைக்கு நியாயம் கற்பிக்கவு​மே இசுலாமி�� பயங்கரவாதம் கட்ட​மைக்கப்படுகிறது.\n​பொதுவாக ஒரு க​லைப்ப​டைப்பு என்பது சமூக வாழ்வின் ​தொடர்ச்சியாக இருந்த ​போதிலும், அது அதன் அளவில் முழு​மை ​பெற்றதாக​வே இருக்கும் இருக்க ​வேண்டும். ஆனால் இசுலாமிய பயங்கரவாதத்​தை அடிப்ப​டையாக ​வைத்து எடுக்கப்படும் படங்கள் பிற படங்களிலிருந்து முற்றிலும் ​வேறுபட்ட​வை. எல்லா தி​ரைப்படங்களின் வில்லன்களுக்கும் அவர்களின் ​செய்​கைகளுக்கான ஒரு அடிப்ப​டைக் காரணம் அப்படத்தில் சுட்டிக் காட்டப்படும். அவர்கள் பணம், பதவி மற்றும் ​பெண் ஆகியவற்றிற்காக எத்த​கைய சமூக வி​​ரோத காரியங்க​ளையும் ​செய்யத் துணிவார்கள். அவர்க​ளை இறுதியில் கதாநாயகன் திருத்துவான் அல்லது திருந்த பல சந்தர்ப்பங்கள் ​கொடுத்தும் திருந்தாததால் அவன் இறுதியில் ​கொ​லை ​செய்யப்படுவான். கதாநாயகன் ​செய்தது சமூகத்திற்கு நல்ல காரிய​மே ஆனாலும் சட்டத்தின் படி தவறு என்பதால் அவன் மு​றைப்படி தண்ட​னை ​பெற்று ​சி​றை ​செல்வான்.\nஇந்த அடிப்ப​டை இலக்கணங்களுக்கு முற்றிலும் எதிரானது இசுலாமிய பயங்கரவாதத்​தை அடிப்ப​டையாக ​வைத்து ​வெளிவரும் தி​ரைப்படங்கள். இசுலாமிய பயங்கரவாதத்திற்கு காரணங்களாக படம் தன்னளவில் எந்த காரணங்க​ளையும் கூற ​மெனக்​கெடுவதில்​லை. ஆளும் வர்க்கங்களின் ​நேரடி ​பொறுப்பாளனாகிய மத்திய அரசின் காரணங்களிலிருந்​தே அ​வை ​தொடங்குகின்றன. இசுலாமிய தீவிரவாத அ​மைப்புகள் எந்த நன்​மை​யைக் எதிர்பார்த்து இந்தியாவின் பலபகுதிகளில் ​பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு ​வெடிக்கச் ​செய்கின்றன என்ற ​கேள்வி ஒவ்​வொரு இந்தியனின் மனதிலும் இருக்க​வே ​செய்கின்றன. இதற்கு மத்திய மாநில அரசுகள் கூறும் காரணங்கள் மக்களுக்கு ஏற்பு​டைய​வையாக இல்​லை.\nஇந்தியாவில் குண்டு ​வைப்பதால் நன்​மை அ​டையப் ​போகிறவர்கள் யார் பாகிஸ்தானா அல்லது ​வேறு ஏ​தேனும் இசுலாமிய நாடா அப்பாவி மக்க​ளை ​கொ​லை ​செய்வதால் இந்தியாவின் ஸ்திரத்தன்​மை​யை கு​லைப்பதால் எத்த​கைய நன்​மை​யை அவர்கள் அ​டைவார்கள் அப்பாவி மக்க​ளை ​கொ​லை ​செய்வதால் இந்தியாவின் ஸ்திரத்தன்​மை​யை கு​லைப்பதால் எத்த​கைய நன்​மை​யை அவர்கள் அ​டைவார்கள் அதிலும் அவர்கள் குண்டு ​வைக்கும் இடங்கள் ஒன்றும் அந்தளவிற்கு ​பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல்ரீதியான ​கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அல்ல. அப்படி இல்​லை​யென்றால் இந்திய இசுலாமியர்கள் பயன​டைவார்களா அல்லது பாதுகாப்பு உத்திரவாதம் ​பெறுவார்களா என்றால் அதுவும் இல்​லை. இத்த​கைய நடவடிக்​கைகளால் இந்திய இசுலாமியர்கள் ​மேலும் ​மேலும் ​நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும், தனி​மைப்படுதலுக்கு​​மே ஆளாகிறார்கள்.\nஇதற்கான வி​டை என்ன​வோ உலகமுழுவதும் இசுலாமிய பயங்கரவாதத்​தை உருவாக்கி வளர்த்த அ​மெரிக்க நலனின் பின்னணியில் மட்டு​மே வி​டைகாணக்கூடியதாக இருக்கும் என்​றே நம்பத் ​தோன்றுகிறது. ஆனால் இந்திய அர​சோ அ​மெரிக்காவின் ​நெருக்கமான கூட்டாளி. அ​னைத்துத் து​றைகளிலும் இருவரும் பரஸ்பரம் முழு​மையாக ஒத்து​ழைத்துக் ​கொள்ளக் கூடியவர்கள்.\nஒரு க​லைப்ப​டைப்பிற்கு இருக்க ​வேண்டிய காரண காரிய மற்றும் தர்க்க நியாயங்கள் எதுவு​மே இத்த​கைய படங்களுக்கு ​தே​வைப்படுவதில்​​லை. தி​ரைக்க​தையில் உள்​ளே உள்ள பல ஓட்​டைகளில் உள்ள தர்க்க நியாய மீறல்க​ளை நாம் கவனமாக குறிப்பிடுகி​றோம் ஆனால் அதன் கருவி​லே​யே உள்ள தர்க்க நியாய மீறல்க​ளை ​பேச மறுக்கி​றோம் அல்லது ​பேசுபவர்க​ளை கிண்டல் ​செய்கி​றோம்.\nயாரு​மே பார்க்காத படங்களில் அல்லது க​லைப்படங்களில்() உள்ள அரசிய​லைப் ​பேசுவ​தைவிட முக்கியமானது இத்த​கைய ​பெரும்பாலான மக்கள் பார்க்கும் படங்களில் உள்ள அரசிய​லை ​பேசுவதுதான். ஓடாத படங்களின் அரசிய​லைப் ​பேசுவது ஒரு ​வே​ளை அப்படத்தின் விளம்பரத்திற்குவேண்டுமானால் உதவலாம். ஆனால் இத்த​கைய படங்க​ளை பார்ப்பவர்களுக்கு இதில் உள்ள பிரச்சி​னைக​ளை புரிந்து ​கொள்ள உதவுவது மிக மிக அவசியத் ​தே​வை என்​றே கருதுகி​றேன்.\nநண்பர்கள் கூறுகிறார்கள் லாஜிக்​கெல்லாம் பார்க்காதீர்கள் படம் விறுவிறுப்பாக ​போகிறதா இல்​லையா பாடல்கள் ​வேண்டுமானால் அவ்வளவு நன்றாக இல்​லை மற்றபடி என்ன கு​றைச்சல்\nநானும் கூடச் ​சொல்​வேன். விஜய் ​ரொம்ப ​மெனக்​கெட்டு புதுப்புது ​மேனரிசங்கள், எக்ஸ்பிரசன்ஸ் எல்லாம் முயற்சிக்கிறார். வழக்கமான பாணியிலிருந்து தன்​னை மாற்றிக் காட்ட முயற்சிக்கிறார். சில காட்சிகளில் அர்னால்ட் ஸ்வஸ்​நேக்க​ரை இமி​டேட் பண்ணி காட்டுகிறார். ஒரு சண்​டையில் சில்வர்ஸ்டர் ஸ்டா​​லோ​னை இமி​டேட் பண்ணி காட்டுகிறார் இப்படி​யே ​சொல்லிக் ​​கொண்​டே ​போகலாம். எல்லாவற்​றையும் தாண்டி நம் மனதில் எஞ்சி நிற்ப​தே மிக முக்கியமானது. அது இப்படம் இராணுவத்திற்கு சமர்ப்பணம் ​செய்யப்படுகிறது அதாவது இராணுவ அணுகுமு​றை​யே மத்திய அரசிற்கு வரும் எல்லா பிரச்சி​னைகளுக்குமான தீர்வு என்று நம்​மை ஏற்றுக் ​கொள்ளச் ​செய்ய முயற்சிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2017/07/01/nehrus-faith-3/", "date_download": "2018-07-22T09:07:07Z", "digest": "sha1:242MY7GJWL7KF7OUBJCLEMXDJBESDUPR", "length": 29956, "nlines": 200, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "நேருவின் நம்பிக்கை-பகுதி 3 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஜூலை 1, 2017 ஜூன் 26, 2017 பூ.கொ.சரவணன்\nபகுத்தறிவுக்கு பல்வேறு பக்கங்கள் உண்டு என்பதை நேரு உணர்ந்து இருந்தார். மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பகுத்தறிவு சூழ்ந்து இருக்கிறது என்றும் அவர் அறிந்திருந்தார். எனினும், தன் வாழ்நாள் முழுக்க பகுத்தறிவையே நேரு சார்ந்திருந்தார். பகுத்தறிவின் போதாமைகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டார். பகுத்தறிவைக் கொண்டு இயங்கும் அறிவியல், அரசியல், சமூக செயல்பாடுகள் எப்படி அறத்தோடு இயங்குவது என்கிற புரிதல் இல்லாமல் செயல்படும்போது அவற்றின் அடித்தளம் அசைகின்றன.\nஅறிவியல் தேடலின் எல்லைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனினும், நிஜத்தில் அறிவியலுக்கு எல்லைகள் இருந்தன. அறிவியலுக்கு “எது இறுதி நோக்கம் என்பது குறித்த புரிதல் இல்லை. அதற்கு எது வாழ்க்கையின் அவசரமான நோக்கம் என்கிற புரிதல்கூட இல்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று அறிவியல் நமக்கு சொல்லித்தரவே இல்லை. அறிவியலை முன்னேற அனுமதித்தால் அதன் அசுரப்பாய்ச்சலுக்கு முடிவே இல்லை. ஆனால், அறிவியல் கூர்மையான ஆய்வுப்பார்வை எல்லா சமயங்களிலும் உதவாது. அந்த ஆய்வுப்பார்வை பலதரப்பட்ட மானுட அனுபவங்கள் அனைத்துக்கும் பொருந்தாது. அறிவியலால் நம்மைச் சூழ்ந்திருக்கும் அளக்க முடியாத பெருங்கடல்களை கடந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு பகுத்தறிவு என நாம் அழைக்கும் அறிவால் பயணிக்க முடியாது” என்று நேரு எழுதினார். (கண்டடைந்த இந்தியா, பக்கம் 452). அறிவியல் “நீதிநெறி சார்ந்த ஒழுங்கு, அறம் சார்ந்த பார்வையை கொண்டிருக்காமல், கண்டுகொள்ளாமல் இருக���கும் என்றால் அதிகார குவிப்பு நிகழும். மேலும், பிறரை அடக்கி ஆள வெறி கொண்டிருக்கும் மோசமான, சுயநலமிக்க மனிதர்களின் கையில் அறிவியல் மிக ஆபத்தான அழிவுக் கருவியாக மாறும். இதனால், அதன் மகத்தான சாதனைகள் மண்ணோடு, மண்ணாக போகும்” என்று நேரு சரியான பார்வையைக் கொண்டிருந்தார்.(கண்டடைந்த இந்தியா பக்கம்:16).\nஅரசியல் பகுத்தறிவுக்கும், அதிகாரக் கனவுகளை அடைவதற்கான தேடலுக்கும் இடையே மூழ்கிப்போகும் வாழ்க்கை, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தது. அதிகாரக் கனவுகளை நோக்கிய இந்தப் பயணம் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடியது. இந்தத் தேடலில் அது ஊழல்மயமாகும் ஆபத்துகள் அதிகம். 1937-ல் ‘சாணக்கியா’ என்கிற புனைபெயரில் ‘மாடர்ன் ரீவியூ’ இதழில் ஒரு கட்டுரையை நேரு எழுதினார். மக்களின் தலைவராக கோலோச்சிக் கொண்டிருந்த நேரு, தன்னுடைய அரசியல் கனவுகளை, தானே கடுமையாக விமர்சித்துக் கொண்ட கட்டுரை அது. அக்கட்டுரையை வேறு யாரும் தன்னை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவும், தனக்கு மேலும் புகழ் தேடிக் கொள்வதற்காகவும், நேரு எழுதிக்கொண்ட கட்டுரை எனக் கருத இடமுண்டு. எனினும், அரசியல் வாழ்க்கையில் ஓயாமல் இயங்கிக்கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி, தன்னைத்தானே சீர்தூக்கிப் பார்த்து விமர்சித்துக் கொள்ளும் அரிய தருணம் அது.\n‘சாணக்கியா’ மக்கள் திரளின் பேராதரவை அள்ள முடிகிற நேருவின் திறன், அவரின் அரசியல் சாதுர்யம் குறித்து எழுதினார். அதற்குப் பிறகு, நேருவுக்கு ஒரு தெளிவான இலக்கு, உற்சாகம், பெருமிதம், நிர்வாகத்திறன், கடுமை எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பேரன்பு ஆகியவை வாய்த்திருக்கின்றன. மேலும், அவருக்கு மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பண்பு இல்லை. பலவீனமானவர்களை, செயல்திறன் குறைந்தவர்களைக் கேவலமாகப் பார்க்கும் குணமும் நேருவுக்கு உள்ளது. இவை அவரை சர்வாதிகாரியாகக் காலப்போக்கில் மாற்றிவிடக்கூடும். எப்படியேனும் காரியத்தை முடித்து விடவேண்டும் என்று வேட்கைகொண்டு அலைகிறார் நேரு. தனக்கு பிடிக்காதவற்றைத் துடைத்து, அழித்துவிட்டுப் புதியவற்றைக் கட்டியெழுப்பும் வேட்கை மிகுந்திருக்கும் நபராக நேரு திகழ்கிறார். அவரால் அன்னநடை போட்டபடி நகரும் ஜனநாயகத்தின் நடைமுறைகளை நீண்ட காலத்துக்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை…நேரு தன்னை சீஸரைப் போன்று சர்வவல்லமை மிக்க சர்வாதிகாரியாகக் கனவு காண்கிறார் என்று சந்தேகிக்கலாம்.\nநேரு தனக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருப்பதையும், அதிகாரத்தின் கருவிகளை, அரசியல் பகுத்தறிவைக் கையாளும் திறன் தனக்கு இருப்பதையும் உணர்ந்திருந்தார். மேலே குறிப்பிட்ட கட்டுரையிலும், பிரதமரான பின்னும் அதிகார வேட்கையின் ஆபத்துகள் பற்றி, தான் கொண்டிருக்கும் அச்சத்தையும், அரசியல் செயல்படும் விதங்களைக் குறித்து, தான் கொண்டிருக்கும் வெறுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அது ‘நான் அற உணர்வு மிக்கவன்’ என்று காட்டிக்கொள்ளும் ஒரு நாடகம் அல்ல; அவை அரசியலை வாழ்க்கையாகக் கொண்டதால் நேருவுக்கு ஏற்பட்ட அறம்சார்ந்த பதற்றத்தின் வெளிப்பாடு. அரசியலில் தனிப்பட்ட நபராக, கட்சியில், மாநில அளவில் தான் பெறுகிற வெற்றிகள் தலைக்கேறும் ஆபத்தை நேரு உணர்ந்திருந்தார். கண்டடைந்த இந்தியா நூலில் நேரு, “இன்றைக்குப் பொருளாதார, அரசியல் உலகில் அதிகாரத்திற்காக அலைகிறார்கள். அதிகாரம் கிட்டியதும் அறம் என்பது அரிதாகி விடுகிறது… அதிகாரத்திற்கு என்று போதாமைகள் உண்டு. அதிகாரம் தன்னைத் தானே பின்னோக்கி இழுத்துக் கொள்கிறது”, என்று எழுதினார் (பக்கம் 495). ஒரு அரசியல்வாதியின் உண்மையான வெற்றி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமில்லை; அதை எப்படி அறவழியில் செலுத்துவது என்பதில்தான் அது அடங்கி இருக்கிறது. அதை சாதிக்காவிட்டால் அரசியல் வெற்றி அறத்தின் தோல்வியாகி விடும்.\nநேருவுக்குப் பகுத்தறிவின் போதாமைகள் புரிந்திருந்தாலும், அவர் அதைக் கைவிடவில்லை. அதற்குப் பதிலாக, நேரு பகுத்தறிவின் எல்லைகளை விரிவுபடுத்தினார். அறம் சார்ந்த பிரச்னைகளை அவர் பகுத்தறிவைக் கொண்டு அணுகினார். பகுத்தறிவைப் பயன்படுத்தும் அணுகுமுறையை அவர், ‘அறிவின் செயல்பாடுகள்’ எழுத்துகளின் மூலம் நடைமுறையில் அமல்படுத்தினார்.\nஅக வாழ்க்கையில் நேருவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, பாதுகாப்பு தேவைப்பட்டது. தன்னுடைய வாழ்க்கையின் பத்தாண்டுகளை சிறைச்சாலைகளில் செலவிட்ட ஒருவருக்கு மனதளவிலும், உளவியல் ரீதியாகவும் ஏதோ ஒரு நம்பிக்கை நிச்சயம் தேவைப்படும். 1930-களில்டேராடூன், அல்மோரா சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த நேரு, மனச்சிதைவ���க்கு அடிக்கடி ஆளானார். அவருடைய மனைவி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரும் நோயுற்று இருந்தார். துயரம் மிகுந்த அந்தக் காலங்களில், நேருவின் மனைவி மதப்பற்று மிக்கவராக மாறினார். நேருவின் மகள் வேறெங்கோ படித்துக் கொண்டிருந்தார். அம்மாவோ பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த காலங்களில் நேருவுக்கு உற்ற பாதுகாவலனாக இருந்த அப்பா மோதிலால் நேரு, உயிரோடு இல்லை. உண்ணாவிரதம், சட்டத்தை ரத்து செய்தது என்று இயங்கிக்கொண்டு இருந்த காந்தியின் செயல்முறைகள் அவருக்குக் கடும் கோபத்தைக் கிளப்பின. காங்கிரஸ் தலைமை மீது கடுமையான விமர்சனங்கள் நேருவுக்கு இருந்தன. அவருடைய தனிமையும், எதுவும் செய்ய முடியாத வெம்மையும் முழுமையடைந்து விட்டதாக அவருக்குத் தோன்றியது. தன்னுடைய நாட்குறிப்பில் நேரு, “நான் முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தனிமையாக உணர்கிறேன். என் அப்பா, ஆசை ஆசையாகக் கட்டிய வீடு இடிந்துக் கொண்டிருக்கிறது… இதுவரை என்னைத் தாங்கிக் கொண்டிருந்த தோள்களை இழந்து கொண்டே இருக்கிறேன்” என எழுதினார்.\n1930-களில் அகமதுநகர் கோட்டையில் வெகுகாலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிட்டபோதும் நேரு நம்பிக்கை இழந்தவராக உணர்ந்தார். ஐரோப்பாவில் குண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. விடுதலைப் போராட்டம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை புதைகுழியில் சிக்கிக்கொண்டதாகத் தோன்றியது. அவரின் குடும்ப வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டிருந்தது. நேருவால் ஆற்றாமையை மறைக்க முடியவில்லை. “இப்படித்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என உறுதியாக தெரியும் போது, சந்தேகம் குடிபுகுந்து விடுகிறது” என எழுதினார் (கண்டடைந்த இந்தியா பக்கம்:7). இப்படிப்பட்ட அகவாழ்க்கை, உளவியல் சிக்கல்கள் மிகுந்த காலங்களிலும் நேரு மத நம்பிக்கை கொண்டவராக மாறவில்லை. “நான் உனக்குத் தலைவணங்க மாட்டேன்” என்று மதத்தின் முன் அடிபணிய மறுத்து, நேரு நிமிர்ந்து நின்றார். வாழ்வின் துயரங்களை மறக்க எழுத்துப்பணியில் அவர்தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1930-களில் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில், சுயசரிதையை எழுதினார். 1940-களில் கண்டடைந்த இந்தியா நூலை எழுதி முடித்தார்.\nநேரு மனதளவில் திக்கற்று நிற்கையில், சந்தேகம் சூழ்கையில், குழப்பங்கள் திகைக்��� வைக்கையில் தன்னுடைய குழப்பங்களைத் தெளிவாக வெளிப்படுத்தினார். அதன்மூலம் அவர் தெளிவடைந்தார். பல வருடங்கள் நேரு குழப்பங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளக் கடிதங்கள், கட்டுரைகள், நாட்குறிப்புகளைத் தொடர்ந்து எழுதினார். பிற்காலத்தில், அவருக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் போனபோது அவர் மேடைகளில் பேசுவது, முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதுவது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்தினார். நேருவும், காந்தியும் பக்கம் பக்கமாகப் பேசினார்கள், எழுதினார்கள். இதற்கு என்ன காரணம் என்று தேடினால் தங்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து விளக்கவும், அந்தக் கருத்துக்களின் பின்னுள்ள தர்க்கத்தை மக்களுக்குப் புலப்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து முயன்றார்கள் என்று புரியும்.\nநேருவின் எழுத்துகளும், பேச்சுகளும் அவர் தொடர்ந்து அகவாழ்விலும், பொதுவாழ்விலும் பகுத்தறிவோடு இயங்கியதற்கான சாட்சியங்கள். இந்தியாவின் பொதுவாழ்க்கையில், பகுத்தறிவை தாகூர், நேரு, காந்தி என்கிற மூன்று ஆளுமைகளும் கட்டமைத்தார்கள். இவர்கள் அனைவரும் மிகச்சிறந்த கடித எழுத்தாளர்கள் என்பது ஒன்றும் எதேச்சையானது இல்லை. இவர்கள் தொடர்ந்து உரையாடலிலும், விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். தாகூர், காந்தி ஆகியோரின் மரணத்துக்குப் பிறகு நேருவோடு உரையாடி அவரின் மையமான நம்பிக்கைகளுக்குச் சவால் விடக்கூடிய சிறந்த ஆளுமைகள், அறிவுஜீவிகள் இல்லாமல் போனது சோகமான ஒன்று.\nபேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்தி பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.\nஅன்பு, அரசியல், இந்தியா, இந்து, இந்துக்கள், இந்துத்வா, கல்வி, காங்கிரஸ், காந்தி, நூல் அறிமுகம், நேரு, மக்கள் சேவகர்கள், வரலாறுஎழுத்து, நம்பிக்கை, நேரு, பகுத்தறிவு, மதம், மொழிபெயர்ப்பு, வரலாறு, INDIA\nPrevious Article மருத்துவராக மிளிர விரும்புகிறீர்களா\nNext Article ஒரு மாநகர் விட்டு நீங்குதல்\n���றுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/indian-politicians-their-favorite-suv-models-011813.html", "date_download": "2018-07-22T08:25:54Z", "digest": "sha1:QOC7VJXGT25NWLXQEZYDWX7HVPP7EUTL", "length": 18050, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்!! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்\nபிரபல இந்திய தலைவர்களும், அவர்களுக்கு பிரியமான எஸ்யூவி வாகனங்களும்\nஅரசியல்வாதிகளுக்கு கம்பீரமும், ஆளுமையும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. அவர்களது நடை, உடை, பாவனைகள் மட்டுமில்லாமல், அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களும் அவர்களது ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டி உள்ளது.\nஅதன்படியே, இந்தியாவின் பல பிரபல அரசியல் தலைவர்கள் எஸ்யூவி வகை வாகனங்களையே தங்களது ஆஸ்தான வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, பிரபல அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் எஸ்யூவி வாகனங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இப்போது அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார். ஜெயலலிதா பயன்படுத்திய ஆஸ்தான டொயோட்டா எல்சி200 எஸ்யூவியை இப்போது சசிகலா பயன்படுத்தி வருகிறார்.\nமிக கம்பீரமான தோற்றம், வசதிகள் என டொயோட்டா எல்சி200 எஸ்யூவி ஜெயலலிதாவின் மிக விருப்பமான மாடலாக இருந்தது. இப்போது சசிகலாவும் அந்த வாகனம்தான் தன் அரசியல் பயணத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்பி பயன்படுத்தி வருகிறார்.\nகுஜராத் முதல்வராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்தான வாகனமாக விரும்பி பயன்படுத்தியது மஹிந்திரா ஸ்கார்ப்பியோவைத்தான். முரட்டுத் தனமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவை நரேந்திர மோடியை கவர காரணமாக சொல்லப்படுகின்றன.\nபிரதமராக பதவியேற்ற பிறகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை நரேந்திர மோடி பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனமும் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை மேம்படுத்தி தருவதாக உறுதி அளித்தது. ஆனால், பாதுகாப்பு காரண��்களுக்காக இப்போது அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார்.\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் விருப்பமான மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி. ஆஜானுபாகுவான தோற்றமும், சக்திவாய்ந்த எஞ்சினும் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் அமைச்சர் அருண் ஜெட்லியை மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் விருப்பமான வாகனமாக மாறி உள்ளது.\nதொடர்ந்து பயணங்களில் இருக்க வேண்டிய தேவை உள்ள அரசியல்வாதிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு அம்சங்களும் தேவைப்படுகிறது. அதற்காக, இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்று இருக்கின்றன.\nரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மாடல்கள் சோனியா காந்திக்கு மிகவும் பிடித்தமான வாகனமாக இருக்கிறது. அஸ்தஸ்து, பாதுகாப்பு, வசதிகளில் ரேஞ்ச்ரோவருக்கு இணை வேறு மாடல்கள் இல்லை என்ற நிலை உள்ளது.\nடெல்லியில் இருக்கும்போது அரசியல் பணிகள் மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்காக தினசரி பயன்பாட்டுக்கு சோனியா காந்தி அதிகம் பயன்படுத்துவது இந்த எஸ்யூவி மாடல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅர்விந்த் கேஜ்ரிவால் மாருதி வேகன் ஆர் காரை வைத்திருந்தாலும், அவருக்கு மிகவும் பிடித்தமான வாகனம் மஹிந்திரா தார் எஸ்யூவிதான். தேர்தல் பிரச்சாரங்கள், போராட்டங்களின்போது ஆதரவாளர்களுடன் இந்த எஸ்யூவியில் பவனி வருவதை கண்டிருக்க முடியும்.\nஇந்தியாவின் மிகச் சிறந்த ஆஃப்ரோடு வாகனமாக மஹிந்திரா தார் எஸ்யூவி விளங்குகிறது. மேலும், மிக குறைவான விலையில் ஆஃப்ரோடு பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்களை கொண்ட மாடலாகவும் வலம் வருகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் விருப்பமான எஸ்யூவி வாகனம் டாடா சஃபாரி. பல ஆண்டுகளாக டாடா சஃபாரி எஸ்யூவியை ராகுல் காந்தி பயன்படுத்தி வருகிறார். டெல்லியில் மட்டுமில்லாமல், தேர்தல் பிரச்சாரங்களின்போதும் அதிகம் பயன்படுத்துவது டாடா சஃபாரிதான். அது வெளி மாநிலங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும் டாடா சஃபாரிக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.\nகம்பீரமான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின் ராகுல் காந்தியை கவர்ந்துள்ளது. பல சமயங்களில் டாடா சஃபாரியின் மேற்கூரையில் அமர்ந்து ரா��ுல் காந்தி சென்றிப்பதையும் பார்க்க வேண்டும். செயல்திறன் மிக்க எஸ்யூவி வாகனமாகவும், ஆஃப்ரோடு தகவமைப்புகள் பெற்ற வாகனமாகவும் டாடா சஃபாரி விளங்குகிறது. இதுதவிர்த்து, மிட்சுபிஷி பஜேரோ எஸ்யூவியும் ராகுல் காந்திக்கு பிடித்த எஸ்யூவி மாடல்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா எஸ்யூவி வாகனங்களின் காதலர். ஏனெனில், அவர் கடைசியாக பயன்படுத்திய டொயோட்டா எல்சி200 எஸ்யூவிகள்தான் பலருக்கு தெரியும். ஆனால், அவரிடம் மஹிந்திரா தார், மஹிந்திரா பொலிரோ, டொயோட்டா பிராடோ, டெம்போ ட்ராக்ஸ் போன்ற வாகனங்களை அவர் பயன்படுத்தியதுடன், அவற்றை தூக்கிப் போடாமல் தன் வீட்டு கராஜில் நிறுத்தி வைத்து அழகு பார்த்தார். மேலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியை கூட வாங்குவதற்கு விருப்பம் கொண்டிருந்தார். அந்த வாகனத்தை கொடநாடு எஸ்டேட்டுக்கு வரவழைத்து அதில் பயணித்து மகிழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய டாடா ஹெக்ஸா காரின் ஆல்பம்\nஇன்று விற்பனைக்கு வரும் புதிய டாடா ஹெக்ஸா காரின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/10/blog-post_16.html", "date_download": "2018-07-22T08:39:05Z", "digest": "sha1:TI6ZQ4F4FDEST3CUH5ZJGIYCR5M3K4DC", "length": 15633, "nlines": 239, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அழகான பொண்ணுங்க நம்மை அறிவில்லாதவனே னு திட்டுனா", "raw_content": "\nஅழகான பொண்ணுங்க நம்மை அறிவில்லாதவனே னு திட்டுனா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 முன்ன பின்ன அறிமுகமே இல்லாத பொண்ணை டார்லிங்,செல்லம்,புஜ்ஜி னு கூப்ட்டுட்டிருந்த நெட் தமிழன் இப்போ டெவலப் ஆகி டார்லிங்ஜி,டார்ஜிலிங் காலிங்\n2 பழைய வரலாறு கி மு ,கி பி என பிரிக்கப்பட்டது போல் தமிழக அரசியல் வரலாறு க மு ,க பி என பிரிக்கப்படும் .( கமலுக்கு முன் ,கமலுக்கு பின்)\n3 கமல் அரசியல் பேச்சுகளால் மறைமுகமாக ரஜினி யின் மாஸ் ,நேரடியாக ஸ்டாலின் கனவு பாதிக்கப்படும்\n4 சமீப காலத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட தோல்விகள் டாப் 3\n5 தன் பெற்றோர் ,குரு,பெரியோர் தவிர வேறு யார் காலில் விழுபவரையும் நம்பாதீர்சமயம் கிடைத்தால் காலை வாரிவிடவும் ,முதுகில் குத்தவும் தயங்கமாட்டார்\n6 பிக்பாஸ் 100 வது நாள் வெற்றி விழாவில் டிஆர்பி அள்ளனும்னா ஓவியா வரனும்.அதுக்கு ஆரவ் வின்னர் ஆகனும்\n7 பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான்...\nபல் இளிக்கறவன் (அரசியல்வாதி) மக்கள் சொத்தை சாப்பிடறான்\nசில பொண்ணுங்க உப்புமாவ கூட சகிக்கலாம் ஆனா கோதுமை தோசை கொடூரம் கறாங்களே\n9 சாலை வழி பயணத்தை விட ரயில் வழிப்பயணம் நம் உடல் நலனுக்கு ,மனநலனுக்கு,பொருளாதாரத்துக்கு நல்லது\n10எதிரியை வீழ்த்த எளிய வழி எதிரியின் எதிரியிடம் ஆலோசனை பெறுவதே\n11 புறா பறந்த சீன் ஹிட் படங்கள்\n1 மின்சாரக்கண்ணா( புறாவுக்கே பெல் அடிச்சவர்)\n12 மெர்சல் டீசர் நல்லாருக்கு,அட்லி நல்லா டெவலப் ஆகி AR முருகதாஸ்க்கு கிட்டே வந்துட்டாரு,விஷுவல்ஸ் பக்கா,ஆல் செண்ட்டர் ஆடியன்சை கவர் பண்ணீடும்\n13 அப்போலோ டாக்டர் = ஜெ வை நாங்கள் பார்க்கவே இல்லை,பார்க்க அனுமதி தரலை,சசி க்கு பயந்துதான் சிகிச்சை அளித்ததாக சொன்னோம் (இப்டி சொல்லல,நல்லவேளை)\nபிபிக்கே என யாராவது கிண்டல் அடித்தால் பொருட்படுத்தாதீர்,நடப்பதெல்லாம் ஆரோக்ய வாழவிற்கே\n15 ட்விட்டர்/FB ல பலர் தங்கள் ஹேண்டிலுக்கு முன் ஆக்டர்,ரைட்டர் னு அவங்களா போட்டுக்கறாங்களே எதுக்கு அது\n16 ஜெ கொலை − பிளானிங் −சசி + தினகரன் ,உடந்தை −OPS & EPS ,வெளில இருந்து ஆதரவு −கவர்னர் ,பிரதமர் என ஒரு யூகம் உலா வருது\n17 அன்பு எனும் பெயரில் ஒரு அடக்குமுறை நடந்தால் அது அன்பல்ல.ஆனால் அடங்கிப்போவது அதீத அன்பின் வெளிப்பாடே\n18 ஜெ வை பார்க்க அப்போலோக்கு மோடி ஏன் வரவில்லை\nதுக்ளக் சோ அதே அப்போலோவில் அட்மிட் ஆன விஷயம் அவர் இறக்கும்வரை/கொல்லப்படும் வரை ஏன் அறிவிக்கலை\n19 அழகான பொண்ணுங்க நம்மை அறிவில்லாதவனே னு திட்டுனாக்கூட நாம அறிவில் ஆதவனே னு சொன்னதா மனசை தேத்திக்கனும்\n20 ஆரம்ப கட்ட பிரமிப்புகள் நீண்ட நாட்கள் நிலைக்காது,சமீபத்திய உதா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nநண���பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஈரோடு மகேஷ் ,மதுரை முத்து , அட்லி\nஒரு நாளைக்கு ஒரு GB பத்த மாட்டிங்குது\nகமல்ஹாசனும் ,சிம்பு வும் கலந்த கலவை தான் எங்க ஆளு\nபொங்கச்சோறும் வேணாம்,உங்க பூசாரித்தனமும் வேணாம்பா\nநாம எடுக்கற படங்கள்தான் டூப்ளிகேட்னு பாத்தா..\nபிக்பாசால் நமக்கு ஏற்பட்ட எண்ட்டர்டெயின்மெண்ட்டில்...\nநம்ம ஸ்லீப்பிங் பார்ட்னரே ஸ்லீப்பr செல்லா இருந்தார...\nடாக்டர்,மருதாணி போட்டுக்கிட்டா எனக்கு ஒத்துக்கறதில...\nசேலம் சித்த வைத்தியத்துக்கும் கோட்டைதான்\nபடிச்சவன் எதுக்கு அரசியலுக்கு வர்றான்\nபவர்ஸ்டார் சீனிவாசன் கூட இந்த அளவு காமெடி பண்ணலை\nசந்து மக்கள் சந்தி சிரிக்க வெச்சிடுவா ங்க\nதனுஷை இனி \"வண்டு \"னு பட்டப்பேர் வெச்சு கூப்பிடுவாங...\nதமிழக முதல்வர் ஆக தகுதியானவர்கள்\nஇந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் அத்வானி, முதல...\nஅழகான பொண்ணுங்க நம்மை அறிவில்லாதவனே னு திட்டுனா\nசார்,அதிரடித் திருப்பத்துடன் னு advt வருதே,இன்னா அ...\nஇந்தி தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் ஆதார் கார்டு வ...\nஎல்லா டாஸ்க்லயும் சினேகனுக்கே மெயின் ரோல். அது ஏன்...\nபொங்கலுக்கு மாற்றாக ராமராஜன்(பசு நேசன்) விழா\nரிலீசே ஆக முடியாத படத்துக்கு விமர்சனம் எதுக்கு\nதாமரையை\"வளர விட்டா நமக்கு ஆபத்து தான்\nஜனங்க லூஸ்ங்களையே ஏத்துக்கும்போது பிக்பாஸை ஏத்துக...\nகுஷ்பூதான் ஜனாதிபதி,நக்மா தான் கவர்னர்\nஇப்டி பிட்டை போட்டுத்தான் சினேகன்கள் டிஎம் வர்றீங்...\nஎன்னய்யா,அந்த ரசிகர் மன்றம் எப்பவும் உள்பக்கமா தாழ...\nஆன் லைன் ஆப்பு- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல...\nவர்றவன் ,போறவன் எல்லா\"ரூம்\" போட்டு அடிக்கறாங்க\nஎழுப்பி விட 70,000 சம்பளத்துக்கு\"ஒரு போஸ்ட்\nமணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவும் இணைந்தார்...\nஸ்டார் வேல்யூவை திரைக்கதை முந்தியது\nBSNL லவ்வர்ஸ் ஸ்பெஷல் திட்டம்\nநடிகை நதியா வுக்கு டெய்லி ஏன் மிஸ்டு கால் கொடுத்தே...\nப்ளூவேல் உண்டு வினை உண்டு\nபொண்ணு பார்க்க வரும்போதே தாலி வாங்கிட்டு\"வந்துடனும...\nசினேகனால் கூட தொட முடியாத.....\nபந்திக்கு முந்து படைக்கு பிந்து\nசினேகன் அவ்ளோ நல்ல கேரக்டர்\"கிடையாதா\nவாய்க்கொழுப்பு வாங்கி கட்டிக்கோ- மாம்ஸ் இது மீம்ஸ...\nநாட்டுக்கு சேவை செய்ய நாகரீகக்கோமாளி வந்தாரய்யா\nசாமியாரை நம்பாதே- news ( ஆகஸ்ட் 21 , 2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-07-22T08:53:53Z", "digest": "sha1:4BN33V7VZZ3NF4IZSXXTXI4AOG6MYENH", "length": 21532, "nlines": 319, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: யப்பா..சாமி..போதுமடா..சாமி..", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nஇப்படி குடும்பமே அலறின விஷயம் கேள்வி பட்டிருக்கிங்களா நாங்க அலறிருக்கோம்..இதோ ஸ்டார்ட் மியூசிக்..\nஎங்க வீட்டு பொடியன் ஆங்கில திறனாய்வு தேர்வில் மதுரையில் இருந்து கலந்து கிட்டான் ஜூனியர் கேட்டகிரி இல் ..சும்மா இல்லாமல் தேசிய அளவில் ஜெயிச்சுட்டு வந்துட்டான் ..ஜெயிச்ச சந்தோசம் கொஞ்ச நேரம் கூட தாங்க முடியலை..ஆமாங்க..என் கணவர் ஆபீஸ் இல் பையனுக்கு பரிசு தரோம் னு மூணு டிக்கெட் குடுத்தாங்க..சோதனைக்குன்னு அவங்களும் சேர்ந்து வந்தாங்க..அப்போ தான் சுறா ரிலீஸ் டைம்..என் பையன் சரியான விஜய் விசிறி..போனோமா...போனோமா....போனோமா...அட என்னங்க டைப் அடிக்கவே வரமாட்டேன்கு...இம்..அப்புறம் கேளுங்க...\nபோயி உட்கார்ந்தோம் தியேடேர் இல் படம் ஆரம்பிச்சது..ஒபேனிங் சாங் ம் வந்தது...நிமிந்து உட்கார்ந்தோம்..அப்புறம்..விஜய் அண்ணன் ஆரம்பிச்சார் வசனம் பேச...லேசா என் பையன் என்னை பார்த்தான்..நான் ஒரு முறை முறைச்சேன்..\nஅப்புறம்...யாரோ வந்தாங்க..பேசினாங்க..போனாங்க..சண்டை போட்டாங்க...பக்கத்து சீட் இல் ஒரே நாய்ஸ்..படத்துக்கு இந்த சத்தமாவது நல்லா இருக்கேன்னு..திரும்பி பார்த்தால் அங்கே ஒரு ஆளு செம தூக்கம்...கொர்று..கொர்று..ற்று...விட்டுட்டு இருந்தார்..அட டா...நாமளும் செட்டில் ஆய்டலாம் போலவே னு யோசிச்சுட்டே இருந்தேன்..என் பையன் விவரமா என் மன ஓட்டம் புரிஞ்சமாதிரி என்கிட்டே இருந்து விலகி அவன் அப்பா கிட்டே போயி எஸ்கேப்..ஐயோ..எப்படா வெளிய போவோம்னு வாட்ச் பார்க்கிறேன்..அந்த ஆளு தூங்கிட்டு இருந்ததை பொறாமையா பார்க்கிறேன்..ஓ..கடவுளே..ப்ளீஸ்...காப்பாத்து..காப்பாத்து னு கதறுகிறேன்...என் பையன் விவரமா பாத்ரூம் வருதுன்னு அவன் அப்பாவை கூப்பிட்டு கொஞ்ச நேரம் படம் பார்க்காமல் மீண்டும் எஸ்கேப்..என் கணவர் அதுக்கு மேலே விவரம்..தியேடேர் கான்டீன் ல யே செட்டில் ஆய்��்டார் உள்ளே வராமல்..வீட்டுக்கு ஓடி போயடலம்னால் கூட வந்த கும்பல் தப்பா நினைசுருவாங்கனு வேற உறுத்தல்..படமும் புரில..ஒரு எழவும் புரில..இடையில் தோழியின் குறுஞ்செய்தி..\"da..where r u now\" நான் வெறுப்புடன் \"shit\" நான் வெறுப்புடன் \"shit..in hell nowdi வெளக்கென்ன .\"..னு அனுப்ப..பொறுத்து பொறுத்து பார்த்தேன்..என் கணவர் வந்தவுடனே,அப்படிக்கா தோளில் சாஞ்சு தூங்க ஆரம்பிச்சுட்டேன்..படம் முடிஞ்சுருச்சு போலே..என்னை தட்டி எழுப்பி விட..அவரின் உன்னொரு பக்கம் விஜய் ரசிகன் செம தூக்கத்தில்(அதாங்க என் பையன்)..ஒரு வழியா எல்லாரும் வெளிய வந்தோம்...பொய்யா(மனசுக்குள் \"அடுத்த விஜய் படத்துக்கு உங்களை தியேட்டர் குள்ளே அனுப்பிட்டு..வெளி கதவை பூட்டி வச்சுட்டு வரல னு எல்லாம் சபதம் போட்டுகிட்டு)நன்றி..எல்லாம் சொல்லிட்டு..வீட்டுக்குள் வந்துட்டு நாங்க எல்லாரும் சொன்ன வார்த்தை தாங்க இந்த புலம்பலின் தலைப்பு...அதே தான்...அதே தான்..\"யப்பா..சாமி..போதுமடா..சாமி..\"\nகவி..நம்ம வூட்டு பக்கம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் பா..நீங்க சொன்ன டிப்ஸ் உடனே follow பண்ணிட்டேன் பா..உங்க வூட்டு பக்கமும் அப்போ அப்போ வந்துட்டு போயிட்டு தான் இருக்கேன்..\nமாமி..விட்டு கலக்கிட்டு இருக்கீங்க போங்க...\nஓசில கெடச்சுதேன்னு ஓடி வந்து பாத்தேளோ\nகாசிக்கு போலம்னு பாத்தவுடன் தோணினதா\nகுடும்பதுடன் பார்பதற்கே குரும்படமோ அதுவேதான்\nஅட நீங்க வேற மாமி...கூட்டி போனவங்க இவரோட அலுவலக டீம் மெம்பெர்ஸ்..இவர் தான் பாஸ்..ஒரு வேலை ஏதாவது உள்குத்து வச்சு பாஸ் ஐ பழி வாங்கிட்டாங்கலன்னு தெரியலே..வீ ஆர் பாவம் மாமி..\nஅட..உங்களுக்கும் சுறா அனுபவம் இருக்கும்போலே..சூப்பர்ரூபா...\nவேணும் நல்லா வேணும் - இது மாதிரி தண்டனை வேணும்\nஆமா 4 மறுமிழ்ய காணோம் - அதுக்கு பதில் மட்டும் இருக்கு - எப்பூடி ....\nதேசிய அளவில் வெற்றி பெற்ற பொடியன் விஜய் இரசிகனுக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்\nகூவி விற்கும் கல்விச் சந்தை..\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-07-22T08:50:30Z", "digest": "sha1:BKJ6PUC6ZI6JNF7H2AKYQ3BPXOQGDT2I", "length": 18874, "nlines": 153, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: சிலையை ரசித்தோம்... ஆனால்... ?", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமார்க்ஸை பயில்வது என்பதன் பொருள்\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nகோயில��க்கு ஆத்திகர்களும் போவார்கள். நாத்திகர்களும் போவார்கள். ஆத்திகர்கள் அங்குள்ள சாமி சிலைகளை பக்தி சிரத்தையோடு கும்பிடுவார்கள். ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். நாத்திகர்கள் புராணங்களைக் கிண்டல் அடிப்பார்கள், வேறு சிலர் அங்குள்ள சிற்பங்களை கலைக்கண்ணோடு பார்த்து ரசிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து கூட சுற்றுலாப் பயணிகள் வந்து கோயில் சிற்பங்களில் அழகில் சொக்கி நிற்பதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் எப்போதாவது ஒவ்வொரு சிற்பத்திற்கும் பின்னால் ஒரு பெரிய சமூக கண்ணோட்டம் ஒளிந்து கொண்டிருப்பதை யோசித்து பார்த்திருக்கிறோமா அதிலும், பொதுவாக பெண் சிற்பங்கள் எப்படி செதுக்கப்படுகிறது அதிலும், பொதுவாக பெண் சிற்பங்கள் எப்படி செதுக்கப்படுகிறது ஆணின் எந்த பக்கம் வைக்கப்படுகிறது ஆணின் எந்த பக்கம் வைக்கப்படுகிறது எவ்வளவு உயரத்தில் வைக்கப்படுகிறது என்பதை எல்லாம் நாம் கூர்ந்து பார்த்ததில்லை. முனைவர் பெ. நிர்மலா ஒவ்வொரு சிற்பத்தையும் கூர்ந்து பார்த்திருக்கிறார். ஆழ்ந்து பயின்றிருக்கிறார். பெண் சிற்பங்களுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனை வலுவாக இருப்பதை; புராணக்கட்டுக்கதைகள் மூலம் பெண் அடிமைத்தனம் வலுவாக வேருன்றப்பட்டிருப்பதை; மூடநம்பிக்கைகள் விரவப்பட்டிருப்பதை ஆசிரியர் அலசி நமக்கு எடுத்து காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது.\n\"மநு கூறும் ஆதிக்க மரபினரின் குறியீடுகளே கோயில்கள். இக்கோயில்களை உருவாக்கிய ஆதிக்க சக்திகள் இயற்கை மரபு மற்றும் உலோகாயத மரபுகளை அழித்து , அந்த இடத்தில் வைதீக மரபை, கட்டமைத்தார்கள். இதற்கான காட்சி வழித்தரவுகளே கோயில்கள். இக்கோயில்கள் சார்ந்த கலை ஆய்வுள் முன்னேடுக்கப்படும் அளவுக்கு அவற்றிலிருக்கும் கருத்துநிலை சார் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. சிற்பங்களின் கலை நுணுக்கம் குறித்து பேசும், வல்லுநர்கள், அவற்றிலிருக்கும் பெண் அடிமை கருத்துநிலை குறித்து அக்கறை கொள்வதில்லை; ஏனெனில் இவ்வகையான கலை வல்லுநர்கள் அடிப்படையில் ஆணாதிக்க மன நிலையினராகவே உள்ளனர். சிற்பக்கலையின் அழகியல் என்பது பெண்களை கட்மைப்பதில் செய்திருக்கும் தில்லு முல்லுகளை வக்கரங்களை அதிகாரங்களை இனங்காண்பதில்லை. சிற்பங்களின் கோணங்களில் சொக்கிப்போகும் வல்லுநர்பெருமக்கள் பெண் தொடர்பான கேவலங்களை அவை காட்சிப்படுத்தப்படுவதைக் கவனத்தில் எடுத்தார்களா என்பது சந்தேகம். நிர்மலாவின் இந்நூல் மேல் குறித்த அவலங்களை மிகவும் நுணுக்கமாக அம்பலப்படுத்தும் பணியை செய்கிறது. ஆணாதிக்க மரபில் உறுவான இன்னொரு காமசூத்திரங்களாகவே கோயில் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது\"என்று முன்னுரையில் அரசு கூறுவது மிகையல்ல.\nபொதுவாக பெண் சிற்பங்கள் எல்லாம் இடது பக்கமாகவே அமைக்கப்படுவது ஏன் சில சிற்பங்களில் வலது பக்கமாகவும் அமைந்தது எதனால் சில சிற்பங்களில் வலது பக்கமாகவும் அமைந்தது எதனால் வெளிப்பார்வைக்கு மிக எளிதாக தோன்றும் இக்கேள்வி இந்து மதத்தில் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிற அடிமை நிலையின் வெளிப்பாடே என்பதை தக்க சான்றாதாரங்களுடன் நிர்மலா நிறுவுகிறார்.\nபெண் ஆணுக்கு அடங்கிய மனைவியாக - மதம் பாராட்டும் பத்தினியாக பெண்ணை காட்டுகிற போது இடது பக்கம் பெண்ணை நிறுத்துவதும், ஆணுக்கு அடங்காமல் திமிறுகிற பெண்ணை அல்லது எதிர்த்து போராடுகிற பெண்ணை அல்லது காமநுகர்ச்சியை சித்தரிக்கும் வேளையில் பெண்களை வலது பக்கம் சித்தரிக்கிறார்கள் என்பது இந்நூலில் வலுவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல மேல் கீழ் என சிற்பங்களை செதுக்குவதும், இவ்வாறு உயர்வு தாழ்வு அடிப்படையில் தான் என்பதையும்; துய்மை புனிதம் என்பன போன்ற எதிர் நிலை கருத்தாக்கங்களும் ஆணாதிக்க மனோநிலையின் அடிப்படையில் சிற்பங்களை செதுக்குவதிலும் எப்படி எல்லாம் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்நூல் நெத்தியடியாக உரைக்கிறது.\nசிற்பங்களைப் பற்றி கூறுகிற போது அதனோடு இணைந்த பல்வேறு புராணகதைகளின் வக்கிரமான ஆதிக்க மனோபாவத்தை மிக நுட்பமாக நிர்மலா நூல் நெடுக அம்பலப்படுத்தி கொண்டே செல்கிறார். சிலை செய்கிற கல்லைத் தெர்ந்தெடுக்கிற போது கூட மணியோசை போன்ற நாதம் என்றால் அக்கல்லில் ஆண்சிலை வடிப்பதையும் தாளம் போன்ற ஓசையிருந்தால் அதில் பெண் சிலை வடிப்பதையும்; இவர் சுட்டிக்காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது . சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கிற ஆதிக்க கருத்தோட்டத்தின் குரூரம் பளிச் என புலப்படுகிறது. அதேபோல ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் தொன்மங்களையும் , பெண் கடவுள்களையும் அது தொடர்பான சிற்பங்களையு���் எடுத்துக் காட்டி சமூகத்திற்குள் பெண் விடுதலை சாம்பல் பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பதை தக்க உதாரணங்களோடும் புராண கதைககளோடும் சொல்லி சென்றிருப்பது பாராட்டுக்குரியது. சூரிய சந்திர பற்றி கருத்தோட்டம் கூட எப்படி ஆண் பெண்ணாக கையாலப்பட்டிருப்பது என்பதை - ராசிகள் வர்னாசரம அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பது என்பதை அந்த கருத்துக்கேற்பவே செதுக்குகிற சிற்பங்களும் அதற்குரிய இடம் வழங்கப்படகிறது என்பதை, பெண்களை வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அடக்கியே வைத்திருக்கிற சமூக இழிவு சிற்பக்கலையிலும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை இந்நூலில் பரவலாக எடுத்துக் காட்டுகிறார்.\nவரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், முத்தேஸ்வரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில், கைலாச நாதர்கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என பத்து கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அதே சமயம் இந்த சிற்பங்களுக்குள் மட்டும் நின்று விடாமல் பொதுவாக பெண் பற்றிய பார்வை இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து வர்ணாஸ்சரம அமைப்பில் எவ்வளவு கீழானதாக இருந்தது என்பதை சிற்பங்கள் மூலம் ஆணித்தரமாக நிறுவுகிறார்.\nஇந்நூலினுடைய மொழி நடை மிகவும் நுட்பமானது. மொழி பிறந்தது பெண் கடவுளர்களிடமிருந்து என்று பொதுவாக கதைகள் புனையப்பட்டதை ; வாழ்க்கை அனுபவத்தில் தாய்வழியாகவே குழந்தை பேசக்கற்று கொள்கிறது என்பதை; சொல்லுவதோடு நின்றுவிடாமல்; தற்போது சொல்லாடல் (மொழி) பெண்ணின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் சிக்குண்டு கிடக்கிறது என்பதை நிர்மலா உதாரணங்களோடு எடுத்து காட்டுகிறார். ஆணுக்கும் , பெண்ணுக்கும் இறுதியான பண்புகளை ஏற்றிச் சித்தரிக்கும போக்கு அறிவியல் சார்ந்ததாக இல்லை என்பதை ஏங்கெல்ஸ் மேற்கோளோடு எடுத்து காட்டுகிறார். இந்த நூல் ஒருவகையில், சிற்பக்கலையில் ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துகிறது. இன்னொரு வகையில் நமது புராண மரபில் வேரோடி இருக்கிற ஆணாதிக்கம் மற்றும் சாதி ஆதிக்கம் இவற்றின் கோர முகத்தை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. நூலை படித்து முடித்த பிறகு சிற்பம் ஓவியம் எதைப் பா��்த்தாலும் அதற்குள் பொதிந்து கிடக்கும் கருத்தாதிக்கத்தைப் பற்றி கொஞ்சநேரமாவது மனதிற்குள் ஒரு உறுத்தல் ஏற்படத்தான் செய்யும்.\nதமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்\n97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம் , சென்னை - 600 024\nவிரிவான பதிவு; படித்தேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-22T09:03:03Z", "digest": "sha1:J4QO7JSEQB2BEMFSILCFPJHANQKYGTBQ", "length": 7224, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவம் ஆரம்பம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nபா.ஜ.கவின் கோரிக்கைக்கு அமையவே ஆதரவாக வாக்களித்தோம்: தமிழக அரசு\nஇஸ்ரேலிலிருந்து நூற்றுக்கணக்கான சிரியா்கள் வெளியேற்றம்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nகொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவம் ஆரம்பம்\nகொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவம் ஆரம்பம்\nமட்டக்களப்பு, தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிவுள்ளது.\nகுறித்த ஆலயத்தின் மஹோற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் மஹோற்சவம் பத்து தினங்கள் நடைபெறும்.\nமேலும் இந்நாட்களில் தினமும் மாலை விசேட யாகாரம்பம், மூலமூர்த்தி அலங்காரபூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப அலங்கார பூஜை, சுவாமி உள்வீதி வெளி வீதி வருதல் ஆகியனவும் நடைபெறும்.\nநேற்று ஆரம்பமான மகோற்சவம் எதிர்வரும் 29 ஆம் திகதி தீர்த்த உற்சவம் மற்றும் திருபொன்னூஞ்சல் ஆகியவை இடம்பெற்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள\nபெரியகல்லாறு ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் கொடியேற்றம்\nமட்டக்களப்பு, பெரியகல்லாறு ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்ப\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பு மாநகரசபையின் நடவடிக்கைகளில் ஈடுபட���வதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nமட்டக்களப்பில் சுகாதாரத் துறைச் செயற்றிட்டத்தின் அடிப்படையில் 3400 கழிவறைகள் நிர்மாணிக்கும் திட்டத்த\nகிழக்கின் காணிகளை சீனாவிற்கு தாரைவாக்க அனுமதியோம்: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு குடும்பிமலையிலுள்ள காணிகளை சீன அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0/", "date_download": "2018-07-22T09:17:15Z", "digest": "sha1:AWX7Z65FKLJ5CW2NSXVRRHXL2CZDGRLM", "length": 7634, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "ஸ்பெய்ன் மகாராணியின் வைரக்கல் நாளை ஏலம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nஸ்பெய்ன் மகாராணியின் வைரக்கல் நாளை ஏலம்\nஸ்பெய்ன் மகாராணியின் வைரக்கல் நாளை ஏலம்\nஸ்பெய்ன் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஃபர்னீஸ் நீல வைரக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஏலத்துக்கு வருகின்றது.\nஸ்பெய்னைச் சேர்ந்த மகாராணியான எலிஸபெத் ஃபர்னீஸ் (Elisabeth Farnese) அந்நாட்டு மன்னர் பிலிப்பை (v) 1715ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி மணம் புரிந்தபோது, கரு நீல நிறத்தையுடைய இவ்வைரக்கல் மகாராணிக்���ு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், இவ்வைரக்கல்லை மகாராணியின் 7 தலைமுறையினர் பயன்படுத்திய நிலையில், முதன்முறையாக ஏல விற்பனைக்கு விடப்படுவதாக சொதேபி ( Sotheby) ஏல விற்பனை நிலையத்தின் ஏல விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.\nதென் மத்திய இந்தியாவின் கோல்கொண்டா வைரச் சுரங்கத்திலிருந்து பெறப்பட்ட கரு நீல நிறமானதும் 6.16 கரட்டைக் கொண்டதுமான இவ்வைரக்கல், 3.7 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 5.3 மில்லியன் அமெரிக்க டொலர்வரை விற்பனையாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஸ்பெயினில் மேலும் 340 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்பு\nஸ்பெயின் கரையோரப் பாதுகாப்புப் படையினரால், மேலும் 340 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.\nஸ்பெயினின், மட்ரிட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆடல், பாடல் நிறைந்த பெருமையான அணிவகுப்பு ஒன்றினை மேற்\nமூன்று நாட்களில் நூற்றுக்கணக்கான அகதிகள் மீட்பு\nஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரிச் சென்று நடுக்கடலில் தத்தளித்த நூற்றுக்கணக்கானோர் ஸ்பெயின் கடலோர பா\nபிரான்ஸ் ஜனாதிபதிக்கும் ஸ்பெயின் பிரதமருக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nபிரான்ஸிற்கு வருகை தந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ ஷான்செஸ் இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி பிரான்ஸ் ஜன\nநடுக்கடலில் தத்தளித்த 629 அகதிகளும் ஸ்பெயினில் அடைக்கலம்\nகுடியேற்றவாசிகளை ஏற்றிய மூன்று கப்பல்களும் ஸ்பெயின் வெலென்சியா துறைமுகத்தை சென்றடைந்துள்ளதை அந்நாட்ட\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://julykaatril.blogspot.com/2009/10/1.html", "date_download": "2018-07-22T08:54:45Z", "digest": "sha1:VJLGOEJEHGHWUGEYN6FNGIJ7E5NY5HUI", "length": 33150, "nlines": 362, "source_domain": "julykaatril.blogspot.com", "title": "ஜூலை காற்றில்..: ��ிங்கள் இனிதே-1", "raw_content": "\nஅடியேனும் இனிமேல் திங்கள்கிழமை திங்கள்கிழமை போன வார நியாபகங்களை 'நான் தூசி தட்டி உங்களை தும்ம விடலாம்னு' இருக்கேன் எதாச்சும் ஒரு பெயர் அதற்கு பொருத்தமா வைக்கனுமே..என்ன வைக்கிறது..'காபி வித் வினு' எப்படி இருக்கு..கொஞ்சம் ஓவரா இருக்கு இல்ல..சரி 'மொக்க முருகேசு' ..ம்ம்ம்..இதுக்கு மட்டும் எல்லாம் கோரசா ஓகே சொல்லுவிங்களே..அதுவும் இல்லை..திங்கள் இனிதே..இதான் சரி..இனி இனிதே ஆரம்பிப்போம்...\nதீபாவளி போன வாரமே முடிஞ்சு போனாலும் அதை பற்றி போன வாரம் எழுத முடியவில்லை..சரி அதனால என்ன இப்ப பார்க்கலாம்..பொதுவா தீபாவளினா எல்லாம் பொதுவா நம்ம ஊருல தீபாவளி கொண்டாடுற சுகமே தனின்னு சொல்லுவாங்க..யாரு சொன்னது..இல்ல யாரு சொன்னதுன்னு தான் கேக்குறேன்..நான் இங்க(அமிரகம்) வந்து இது இரண்டாவது தீபாவளி..துபாய்ல தீபாவளி கொண்டடங்களை பார்க்க வேண்டும்..அது போதுங்க..அதுக்கு அப்புறம் தீபாவளி ஆச்சுனா நீங்க இங்க வந்து தீபாவளி கொண்டாடுவிங்க வருஷா வருஷம்..அவ்வளவு கொண்டாட்டங்கள்..அஞ்சு நாள் விடுமுறை எப்படி போனது என்றே தெரியவில்லை..பட்டாசுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக சப்ளை செய்யப்படும் நாம் வெடிக்கிறமோ இல்லையோ..ஒரு பெரிய திடலில் பந்தல் அமைத்து வருகிறவர் போகிறவர்களை எல்லாம் கூப்பிட்டு கறிசோறு பரிமாறுவார்கள்..தீபாவளி அன்று மட்டும் எல்லாருடய வீடு தண்ணீர் குழாய்களிலும் காலையில் இருந்து எண்ணெய் தேய்த்து குளிக்க எதுவாக எண்ணையும் தண்ணீரும் மாற்றி மாற்றி வர ஆரம்பித்து விடும்..அன்னிக்கு மட்டும் எல்லா திரை அரங்குகளிலும் ரசிகர் மன்றகாட்சிகள் இலவசம் தான்..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இதுபோதும் என்று நினைக்கிறேன்.\n------------------------------------------------------------------------------------------------- பேராண்மை படம் பார்த்தேன்..சத்தியமாக தியேட்டரில் இல்லை.எதோ ரஷ்ய மொழியோ இல்லை ஜெர்மனி மொழி தழுவல் என்கிறார்கள்..எனக்கு என்ன தெரியும்..தமிழில் இதுப்போல் ஒரு படத்தை இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்..திரைக்கதையில் பெரிய தொய்வு என்றாலும் மிக வித்தியாசமான முயற்சி..இயக்குனர் முதல் அனைவரும் கடுமையாக உழைத்து இருப்பார்கள்..ஏன் என்றால் படம் முழுவதும் மலையும் அதை சார்ந்த இடங்களில் மட்டுமே எடுத்து உள்ளனர்..அயங்காரின் முதல் உருப்படியான படம்.ஜெயம் ரவிக்கும் இப்படம் ஒரு மைல்கல். அவரும் கடுமையாக ஹோம் வொர்க் செய்து இருப்பார்.வாய்ஸ் மாடுலேஷன் முதற்கொண்டு கவனம் செலுத்தி இருக்கிறார்..வித்யாசாகர் பாடல்களை 'இயற்கை' அளவிற்கு போட்டு கொடுத்து இருந்தால் கூட படம் இன்னும் பெரிய அளவில் பிக்-அப் ஆகி இருக்கும்..ஜனநாதன் தான் சொல்ல வந்த 'கருத்து' ஓவர் டோசாக போகாமல் பார்த்துக்கொண்டு மற்ற ரசிக்கும் அம்சங்களையும் சேர்த்து படத்தை தருவார்..(உதா - ஈ )..இந்த படத்திலும் அதே மாதரியே முயற்சி செய்து எங்கயோ கோட்டை விட்டு இருக்கிறார்..இருந்தாலும் ரசிக்கலாம்..\nஒரு வெள்ளைக்கார சுற்றுலாப்பயணி டெல்லியை சுற்றிப்பார்க்க வருகின்றார்.\nஒரு 'கைட்'டை அழைத்துக்கொண்டு முதலில் தாஜ்மஹால் செல்லும் அவர்..\nஅந்த கைட்க்கிட்ட \"இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆச்சு\" என்று கேக்க..\n\"சுமார் 200 ஆண்டுகள் ஆனது\".. கைட்\n\"எங்க ஊரா இருந்தா இதை 40 வருடத்திலேயே கட்டி முடித்து இருப்போம் என்ன ஊரோ இது\"..வெள்ளைக்காரர்.\nஅதன்ப்பிறகு இருவரும் செங்கோட்டை செல்ல அங்கயும் அந்த வெள்ளைக்காரர் இதே கேள்வியை அந்த கைட்க்கிட்ட கேக்க..\n\"50 ஆண்டுகள் ஆனது\" என்று கைட் சொல்ல..\nமறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் \"எங்க ஊரா இருந்தா இதை ஐந்து வருடத்தில் முடித்து இருப்போம் என்ன சோம்பேறி மக்களோ நீங்கள்\"..என்கிறார்.\nகடைசியாக இருவரும் குதூப் மினார் செல்கின்றனர்.\nமறுப்படியும் அந்த வெள்ளைக்காரர் \"இதை முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது\".\n\"நேத்து நான் இந்த இடத்துக்கு வந்தப்ப கூட இந்த இடம் காலியா தான் இருந்தச்சு..இன்னிக்கு தான் இது இந்த இடத்துல இருக்கு\"..கைட்.\nடேய் உனக்கு திங்கட்கிழமை ஜுரம் இப்போ திங்கள் புலம்பலா மாறிடிச்சா\n//துபாய்ல தீபாவளி கொண்டடங்களை பார்க்க வேண்டும்..அது போதுங்க..அதுக்கு அப்புறம் தீபாவளி ஆச்சுனா நீங்க இங்க வந்து தீபாவளி கொண்டாடுவிங்க வருஷா வருஷம்..அவ்வளவு கொண்டாட்டங்கள்..அஞ்சு நாள் விடுமுறை எப்படி போனது என்றே தெரியவில்லை..//\nஎன்ன மச்சான் பிரிவோம் சிந்திப்போம் சினேகா மாதிரி ஆகிட்டியா\nநடக்காதது எல்லாம் நடக்குற மாதிரி பேசிக்கிற தனிமை ஒருத்தன இப்படி கூட மாத்திடுமா\n- வடிவேலு காமெடி மாதிரி இருக்குதே.. :)\nநானும் பேராண்மை பார்த்தேன்.. எங்கயோ ஏதோ மிஸ் ஆகுது.. ஆனா கண்டிப்பா ஆதவனுக்கு எவ்வளவோ பரவாயில்ல..\nசார்.. திங்கள் கிழமை.. தவறாம.. புலம்பியே ஆகனுமா\nஜோக் நல்லா இருந்தது. :)\nகர்மம்.. ஒரு நிமிஷம்.. அந்த அமீரக தீபாவளி மேட்டரை உண்மைன்னே நினைச்சிட்டேன்\nநான் சொல்லுறது உங்க பின்னூட்டத்தை..\nஅப்போ இனிமே திங்க திங்க புலம்பல்கள் தானா..\nநல்லா நிறைய தின்னுங்க ;)\n@ புலவன் புலிகேசி ..\nஆதவன் இன்னும் பார்க்கவில்லை நண்பா..\nதல கண்டிப்பா திங்கள் திங்கள் இருக்கு..:)\n//கர்மம்.. ஒரு நிமிஷம்.. அந்த அமீரக தீபாவளி மேட்டரை உண்மைன்னே நினைச்சிட்டேன்\nநான் சொல்லுறது உங்க பின்னூட்டத்தை..//\nஆமாம் கணேஷ் அவ்வளவு சுலபத்துல தப்பிக்க முடியாது நீங்க எல்லாம்..:)\n//ஆதவன் இன்னும் பார்க்கவில்லை நண்பா..//\n- பார்க்காம இருக்குற வரைக்கும் உங்களுக்கு நல்லது :)\n ரெண்டு பேரும் காமெடி பண்ண கமெண்ட்ஸ்தான் கிடைச்சதா.\nஅபூர்வ ச்கோதரர்கள்ல வர்ற மாதிரி,\nசம்பவம் நடந்தன்னைக்கு சம்பவம் நடந்தப்போ சம்பவம் நீ என்ன பண்ணிகிட்டிருந்த\nஇந்த சம்பவம் சம்ப்வம்னு சொல்லுறீங்களே என்ன சம்பவம் சார் அது, மாதிரியா காமெடி பண்ணுறீங்க\nஇன்னா கிஷோர் ஆரம்பிச்சுடலாமா நம்ம புலம்பல்களை...\nமச்சி என்டா ஆச்சு...நல்லா தானே இருக்கே\nம்ம்ம் புலம்பலும் நல்லாதான் இருக்கு..\n ரெண்டு பேரும் காமெடி பண்ண கமெண்ட்ஸ்தான் கிடைச்சதா.அபூர்வ ச்கோதரர்கள்ல வர்ற மாதிரி,சம்பவம் நடந்தன்னைக்கு சம்பவம் நடந்தப்போ சம்பவம் நீ என்ன பண்ணிகிட்டிருந்த\nஇந்த சம்பவம் சம்ப்வம்னு சொல்லுறீங்களே என்ன சம்பவம் சார் அது, மாதிரியா காமெடி பண்ணுறீங்க, மாதிரியா காமெடி பண்ணுறீங்க\nLOL..:-)))))இன்னும் கொஞ்சம் அழுத்தி புலம்புப்பா..\nவாங்க ப்ரதீப்..எங்க ஆளை காணோம்..\nபோவ போவ இன்னும் அதிகமா புலம்புறேன்..:)\n//பார்க்காம இருக்குற வரைக்கும் உங்களுக்கு நல்லது :)//\nஆமாம் அப்படியும் சொல்லாம் ஆனா அப்படி இல்லை..:))\n//இன்னா கிஷோர் ஆரம்பிச்சுடலாமா நம்ம புலம்பல்களை...//\nஆளு ஆளுக்கு புலம்புங்க..நொம்பா நன்னா இருக்கும்..:)\n//மச்சி என்டா ஆச்சு...நல்லா தானே இருக்கே\nஏன் இந்த சந்தேகம் மச்சி..\n//இன்னும் கொஞ்சம் அழுத்தி புலம்புப்பா..//\nபோக போக அழுத்துவோம் நண்பா..:)\nமுதல்வரியில நீங்க புலம்பியிருக்கீங்க. கடைசி வரியில யாரோ ஒரு வெள்ளைக்காரர் புலம்ப ஆரம்பிச்சிருக்கார்.\nஉங்கள் புலம்ப்லே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தால்,உங்கள் மகிழ்ச்சி இன்னும் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்,வினோத்.\nஇன்னும் கொஞ்சம் மேட்டர் சேர்த்து புலம்பியிருக்கலாம்.\nதீபாவளி புலம்பல் தான் மனதின் அடி ஆழத்திலிருந்து வந்த புலம்பல் :)))\nஆமாம் தல..கரெக்ட் தான் ..:)\n//தீபாவளி புலம்பல் தான் மனதின் அடி ஆழத்திலிருந்து வந்த புலம்பல் //\nஹ ஹ ஹா ஹா..ரொம்ப கரெக்ட்..:)\nபுலம்பறதுக்குன்னே ஒரு கிழமை வச்சிருக்காரே நம்ம வினு\nவிஸ்கி வித் வினு-ன்னு கூட பேர் வைங்க.. ச்ச்சீயர்ஸ் ​சொல்லி நாம ஐக்கியமாவோம்..\nநான் ​சோடா (மட்டும்) ​கொண்டு வர்றேன்.. நீங்க விஸ்கி எடுத்துட்டு வாங்க... மிக்ஸ் பண்ணி மிக்ஸ் பண்ணி அடிக்கலாம். சரியா\n//விஸ்கி வித் வினு-ன்னு கூட பேர் வைங்க.. //\nஇது கூட நாளா தாங்க இருக்கு..:)\n//நான் ​சோடா (மட்டும்) ​கொண்டு வர்றேன்.. நீங்க விஸ்கி எடுத்துட்டு வாங்க...//\nநல்ல வேளை கிளாஸ் மட்டும் எடுத்துட்டு வரேன்னு சொல்லாம விட்டிங்களே..:))\nஉங்கள் புலம்ப்லே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தால்,உங்கள் மகிழ்ச்சி இன்னும் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்,வினோத்.\nஐயா சொன்னது போல உங்கள் புலம்பலில் நல்ல கலகலப்பு கைகூடியுள்ளது.\nஅது உங்களுக்கே தெரியாமல் எட்டிப்பார்க்கிறது.\nஎன் பதிவை பார்த்து ஏதாவது சொல்லுங்க குருவே\nபுலம்பறதுக்குன்னே ஒரு கிழமை வச்சிருக்காரே நம்ம வினு\nவிஸ்கி வித் வினு-ன்னு கூட பேர் வைங்க.. ச்ச்சீயர்ஸ் ​சொல்லி நாம ஐக்கியமாவோம்..\nநான் ​சோடா (மட்டும்) ​கொண்டு வர்றேன்.. நீங்க விஸ்கி எடுத்துட்டு வாங்க... மிக்ஸ் பண்ணி மிக்ஸ் பண்ணி அடிக்கலாம். சரியா\nமூத்த அண்ணன் ஜெகநாதன் கருத்தை மிகவும் ரசித்தேன்.\nகுரு உன் Speciallity என்ன தெரியுமா சீரியஸா கருத்து சொல்ற மாதிரியே காமெடி பண்ணிட்டு போறப்பாரு அதான்..:)\nவினோத் உங்க மனைவி வந்தப்புறம் காபி வித் வினு என்று வச்சுக்கலாம்..\nஅதுக்குள்ள தலை தீபவளி முடிஞ்சுருச்சா அமீரகத்துல...\nநாமளும் தானே அங்கே இருந்தோம்.. அப்பிடி எதுவும் வெடிச் சத்தம் கேட்கலியேன்னு நினேச்சேன் ..\nநாம இந்தியன்களாச்சே விட்டுக்கொடுக்க முடியுமா......\n//அதுக்குள்ள தலை தீபவளி முடிஞ்சுருச்சா அமீரகத்துல...//\n அதுக்கு இன்னும் ஒரு தீபாவளி ஆகும்னு நினைக்குறேன்..:)\n\"திங்க‌ள் திங்க்க‌ர்\"‍னு உங்க‌ளுக்கு ப‌ட்ட‌மே கொடுக்க‌லாம்.\nஉங்களை ஒரு தொடர் இடுகைக்கு அழைச்சு இருக்கேன்\nஉங்க ஹியுமரஸ் எழுத்து எனக்குப் பிடிக்கும்...\nஇன்னும் சிறப்பாக எதிர்பார்க்கின���றேன் ..\nஅட இந்த டைட்டில் நல்லா இருக்கே..\nகண்டிப்பா வாங்க சார்..அதுவும் தீபாவளி கலை கட்டும்..:))\nஎன் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு நன்றிங்க..\nசாரி..அனானி( PS ) அந்த கமெண்ட் Delete பண்ணிட்டேன்..\nஏனோ அது கொஞ்சம் பொதுவுல இருக்கற மாதிரி நான் feel பண்ணதால..\nகலாய்க்கிறதுக்கெல்லாம் உங்க கிட்ட நாங்க கத்துக்கணும்\nவரதட்சணை.. வாங்காத.. அண்ணாத்த.. அடுத்த திங்கள் புலம்பலுக்கு.. ரெடியாகிட்டீங்களா\nநானும்தான்.. வரதட்சணை வாங்கலை. யாராவது... அதுக்கு பாராட்டு விழா எடுங்கப்பா\nதல நீங்களுமா நான் அதை விளம்பரப்படுத்த கொடுக்கவில்லை ..ஆனால் அது விளம்பர பாணியில் அமைந்து விட்டது.. :(\nஎன்னோட எல்லா விஷயங்களும் ரொம்ப வெளிப்படையா இருக்கு..\nமெயில் வேற சம்பந்தேமே இல்லாம வந்துக்கிட்டு இருக்கு..\nநான் சற்றும் இதை எதிர்ப்பர்கவிலை..:(\nஎனக்கு அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது. திங்கள் புலம்பல் எங்கேன்னு கேட்க வந்து... அந்த மேட்டரையும் (அப்பதான் அதை பார்த்தேன்) ஜாய்ன் பண்ணிட்டேன்.\nஎனக்கு என்ன பிரச்சனைன்னு புரியலை. ஆனா.. உங்க மனம் வருத்தப் பட்டிருந்தா... மீ ரியல்லி ஸாரி\n@ அன்புடன் மலிக்கா ..\n//எனக்கு என்ன பிரச்சனைன்னு புரியலை. ஆனா.. உங்க மனம் வருத்தப் பட்டிருந்தா... மீ ரியல்லி ஸாரி\nதல நான் உங்கள் மேல் வருத்தத்தை சொல்லவில்லை..\nஇது எல்லாம் ஒரு பதிவு..த்தூ.. (2)\nஇதுக்கு எழுதாமலே இருந்திருக்கலாம் (1)\nகொஞ்சம் கவிதை சினிமா சீரியஸ் (1)\nகொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் சினிமா, கொஞ்சம் கவிதை-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-22T08:34:27Z", "digest": "sha1:6S7R6F2XGDMZ3ORV7XHWTWJ6PDUDWLAA", "length": 1070, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "tkl meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. fitness வாய்ப்பு, லாயக்கு, யோக்கியம், யுத்தி, யுத்தம், பாத்திரம், பரிபக்குவம் n. desert வெட்டவெளி, விபினம், வல்லுரம், வனாந்தரம், வனசுரம், பேறு, துற Online English to Tamil Dictionary : இராக்கதர் - one of the two classes of foes to the devas or genii சத்தித்தல் - sounding கவனி - to be attentive நுண்பிண்டி - fine meal திண்டு - semicircular pillow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/13/87243.html", "date_download": "2018-07-22T09:11:50Z", "digest": "sha1:KNF45LSBPSEVXNFQFGKRV5PBGHCRLH6R", "length": 12108, "nlines": 163, "source_domain": "thinaboomi.com", "title": "கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி��் செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய மசோதா தாக்கல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nகடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய மசோதா தாக்கல்\nசெவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018 இந்தியா\nபுது டெல்லி, இந்தியாவில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் செல்பவர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nமத்திய நிதித் துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018-ஐ மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் நோக்கம் குறித்த அறிக்கையில், “வங்கிகளில் பெற்ற கடனை முறையாக திருப்பிச் செலுத்தாதது உட்பட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட சிலர் நாட்டை விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பது என்பது இந்திய நீதிமன்றங்களுக்கு சிக்கலானதாக உள்ளது. இதனால் நீதித் துறையின் நேரம் வீணாவதுடன் நம் நாட்டின் சட்டத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க இப்போது உள்ள சட்டங்களில் வழி இல்லை.\nஇந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும் பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச் செல்வதன் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பதைத் தடுக்கவும் புதிதாக ஒரு சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவின்படி, ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமாக கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றவர்கள் அல்லது வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக நாடு திரும்ப மறுப்பவர்கள் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் என வரையறுக்கப்படுவர். இவர்கள் நாடு திரும்பி வழக்கை எதிர்கொள்ளவ��ம் அவர்களுடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nbill property கடன் சொத்து பறிமுதல் மசோதா தாக்கல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-22T09:04:37Z", "digest": "sha1:5RDODTN3DFH45WBOFOU2RA6QQUZ6RKLE", "length": 16933, "nlines": 124, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: August 2011", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nமங்காத்தா விமர்சனம் சுட சுட\nஉண்மையில் இது போல்முதல் நாள் திரைப்படத்தில் இவ்வளவு ஆர்வம் கூட்டம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்று காலை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் எட்டரை மணி ஷோவுக்கு சென்றேன். என்ன ஒரு கூட்டம். ஆவடி - அம்பத்தூர் ரோடு புல் டிராபிக் இல் மாட்டிக்கொண்டது. இத்தனைக்கும் அவரது ரசிகர் மன்றங்களை அவரே கலைத்து விட்டார். ஆனாலும் ரசிகர் கூட்டம். அப்பப்பா. நானும் விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர்களின் படங்களுக்கு முதல் நாள் சென்றிருக்கிறேஇன். ஆனால் இது போல் ஒரு ரசிகர்களின் அன்பு வெறி வேறு எந்த ஹீரோவிடமும் இல்லை. இத்தனைக்கும் இவர் அதிகமான தோல்வி படங்களை கொடுத்தவர்.\nசரி படத்தின் கதைக்கு வருவோம். நான் சினிமாவுக்கு எல்லாம் விமர்சனம் எழுதுபவன் அல்ல. கேபிள் சங்கர் போல் டெக்னிகலாக எல்லாம் எழுத தெரியாது.\nஅஜித் ஒரு பணிநீக்கம் செய்யப்பட காவல் அதிகாரி. அவரின் காதலி த்ரிஷா. அவரது தந்தை ஜெயப்ரகாஷ் மும்பையில் ஒரு தாதா. சூதாட்ட க்ளப் வைத்துள்ளவர். அவர் கிரிக்கெட் சூதாட்டம் நடத்துகிறார். அதில் வரும் 500 கோடி பணத்தை அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு உதவி கமிசனர், ஒரு பார் ஓனர் அவரது நண்பர் IIT Gold medalist பிரேம்ஜி ஆகியோர் கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்.\nஇவர்களுக்கு தெரியாமல் இவர்களது நடவடிக்கை மூலம் அஜித் அவர்களின் திட்டத்தை கண்டு பிடிக்கிறார். பிறகு அவர்களை மிரட்டி அவர்களுடன் திட்டத்தில் தானும் சேர்ந்து கொள்கிறார். இவர்கள் ஐவரும் மிக திறமையாக திட்டமிட்டு பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். பணத்தை ஒரு பாதுகாப்பான இடத்தில வைத்து விட்டு பிறகு எடுத்து கொள்ளலாம் என பிரிகின்றனர்.\nஇந்த சம்பவத்தை கண்டு பிடிக்கிறார். போலிஸ் அதிகாரியான அர்ஜுன். உண்மையில் அஜித் யார், அவரின் திட்டம் என்ன ஐவர என்னவாகிறார்கள். என்பதை சொனால் நன்றாக இருக்காது. நீங்கள் thiraiyil காண்க .\nஅஜித் பார்க்கஅழகாக இருக்கிறார். படம் பக்கா ஆக்சன் மூவி\nபடம் சூப்பர் ஹிட். பார்க்க அருமையாக இருக்கிறது . கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை . கண்டிப்பாக பாருங்கள்.\nஇன்னும் படம் பற்றி சொல்லலாம் என்று ஆசை தான். படம் பார்த்தவுடன் விமர்சனம் எழுதலாம் என்று ஒரு ப்ரௌசிங் சென்டரில் அமர்ந்தேன் பாடாவதி கம்ப்யூட்டர் படுத்துகிறது . இதை முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nமங்காத்தா விமர்சனம் சுட சுட\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான�� வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nதிரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம் . என்னா பொழப்புடா இது , நம்ம கே...\n7ம் அறிவு - திரை விமர்சனம்\nதீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்...\nபஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்\n2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nகாலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என ம...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக. அப...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2012/03/photo-album-variety-march-2012.html", "date_download": "2018-07-22T08:32:48Z", "digest": "sha1:AXU33K7FZHPPJSV2N7V4ZOWBMWY4FXCW", "length": 6108, "nlines": 117, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: Photo Album - Variety March 2012", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்���் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\nஇவர்கள் ஒரே மாதிரி இருக்கிறார்களா\nஇவர்கள் ஒரே மாதிரி இருக்கிறார்களா\nவிஞ்ஞானக் கதை - சோன்பப்டி வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://vijaykavithaikal.blogspot.com/2010/02/my-wife_7097.html", "date_download": "2018-07-22T08:23:28Z", "digest": "sha1:MTDDPYMEYF3EGRQF2PQUB3IOHGBRP7RR", "length": 2930, "nlines": 62, "source_domain": "vijaykavithaikal.blogspot.com", "title": "விஜய் கவிதைகள் ....: உன் ஸ்பரிசம்.....", "raw_content": "\nநான் ஊருக்கு சென்றிருந்த நாட்களை எப்படி சமாளித்தாய் என்றாய்\nநீ அருந்திய தேனிர் கோப்பை, நீ உண்ணும் தட்டு, நீ உடுத்திய ஆடை, நீ குளிக்கும் சோப்பு, நீ கட்டியணைத்து தூங்கிய தலையணை,இவை அணைத்தும் என்னுடையதாய் மாறின என்றேன்.\nஓடி வந்து கட்டியணைத்து கொண்டாய்.........\nநீ எப்படி சமாளித்தாய் என்றேன்\nவார்த்தை பேசாமல் அழுதாய், புரிந்தது எனக்கு.\nஅம்மா நீயே என் உலகம்......\nஉன்னை நேசிக்கிறேன் என் உயிர் மணைவியே (I Love u D...\nபெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என நினைக்கிறேன் ...\n----- என்னையும் நம்பி ஏமாந்தவங்க ------", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/40204-obrador-becomes-new-mexican-president-by-landslide-victory.html", "date_download": "2018-07-22T08:20:10Z", "digest": "sha1:UYUZKR3I2BUDUF6HZ6277K55XS3C4V4N", "length": 9732, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "மாபெரும் வெற்றியோடு மெக்சிகோ அதிபரானார் இடதுசாரி வேட்பாளர் ஓப்ரடோர்! | Obrador becomes New Mexican President by Landslide Victory", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nமாபெரும் வெற்றியோடு மெக்சிகோ அதிபரானார் இடதுசாரி வேட்பாளர் ஓப்ரடோர்\nமெக்சிகோ நாட்டின் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இடதுசாரி வேட்பாளர் மானுவேல் லோபெஸ் ஓப்ரடோர் மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nநாடு முழுவதும் அதிகரித்து வரும் வறுமை, ஊழல், அரசின் மீது பொதுமக்களுக்கு இருந்த கடும் கோபத்துக்கு இடையே, ஓப்ரடோருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. நடுநிலையான கொள்கைகளை கடைபிடித்து வந்த முந்தைய அரசுகளால் மெக்சிகோ நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை கண்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இரண்டாவது பெரிய பொருளாதாரமான மெக்சிகோவை தனது மக்கள் நல கொள்கைகள் மூலம் மீட்க வாக்குறுதிகள் அளித்தார் ஓப்ரடோர்.\nஅரசில் உள்ள ஊழல்வாதிகளை விரட்டி, பொதுமக்களுக்கு உதவும் பல நலத்திட்டங்களை கொண்டு வரவும் உறுதியளித்தார். இதனால், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அவருக்கு பெரும் ஆதரவு கிளம்பியது. நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னர் வெளியான எக்சிட் போல் கருத்துக்கணிப்புகளில், ஓப்ரடோர் மாபெரும் வெற்றி பெறுவார் என தெரிய வந்தது.\nஅதன்பின், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்ததில், ஆரம்பம் முதலே அவர் கணிசமான முன்னிலை பெற்றார். சிறிது நேரத்திலேயே, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ரிக்கார்டோ அனயா மற்றும் ஜோஸே ஆண்டோனியோ மெயேட் ஆகியோர் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு, ஓப்ரடோருக்கு வாழ்த்துக்கள் கூறி அறிக்கை வெளியிட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், புதிய மெக்சிகோ அதிபர் ஓப்ரடோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nகாஷ்மீர்: கல் எரிதலை தடுக்க 800 பெண் சிஆர்பிஎஃப் கமேண்டோக்கள்\n02-07-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nட்ராவிட்டுக்கு ஹால் ஆஃப் பேம் வழங்கி கவுரவித்த ஐசிசி\n40% கமிஷன்காகவா 10,000 கோடி செலவில் பசுமை வழி சாலை\nஎனக்கு 40 சதவீத சம்பளம் போதும்: மெக்சிகோ அதிபராகும் லோபஸ்\nமெக்சிகோ பட்டாசு ஆலையில் கொடூரம்; 19 பேர் பலி\nமெக்சிகோவை பிரித்து மேய்ந்த நெய்மார்: பிரேசில் சூப்பர் வெற்றி\nமீண்டும் அசத்திய குட்டினோ; பிரேசில் 2-0 வெற்றி\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூன���க்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nகச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரியுங்கள்: ஈரானுக்கு எதிராக சவுதியை தூண்டும் ட்ரம்ப்\nஇந்திய அணியில் க்ருனால் பாண்டியா, தீபக் சாஹர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_18.html", "date_download": "2018-07-22T09:01:45Z", "digest": "sha1:7VE2BCSXDGOXMSYSVDJOPPOFK44NVLF3", "length": 9813, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 04, 2018 இலங்கை\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று காலை 4.15 மணிக்கு ஜித்தாவில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 282 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இன்று பகல் 01.25 மணி ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 04.50 மணிக்கு சென்னையில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 127 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய சுமார் 2 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளன. இன்று காலை 06.10 மணிக்கு பாகிஸ்தானின் லாஹுரில் இருந்து வருகை தர இருந்த விமானம் காலை 9.45 மணிக்கும், அந்த நேரத்திற்கு க்வன்சுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த விமானம் இன்று பகல் 01.20 மணி ஆகும் என்று கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை இன்று காலை 07.35 மணிக்கு கொச்சி நோக்கி புறப்பட இருந்த விமானம் இன்று பகல் 12.30 மணி வரை தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 08.36 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட இருந்த விமானம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்களில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் காரணமாக நேற்றைய தினம் முதல் விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nயாழ் குடாநாட்டில் 147 படைமுகாம்கள்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவடக்கு அபிவிருத்தியடைந்து விடக்கூடாதென்பதில் தெற்கு ஆட்சியாளர்கள் முனைப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் முன்னதாக முதலமைசச்ர் பகிரங்கமாக கு...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2013/11/", "date_download": "2018-07-22T08:18:20Z", "digest": "sha1:SBXZJWLWX7T2IP2ZZFN2EJES27WHX2IR", "length": 24647, "nlines": 136, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2013 நவம்பர் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« ஜூலை டிசம்பர் »\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 14, 2013\nஇன்​றைய “தி இந்து” தமிழ் நாளிதழில��� திரு. ஜவஹர்லால் ​நேரு பற்றி திரு. பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய “நேரு: இந்திய வசந்தத்தின் இளவரசன்” என்ற கட்டு​ரையும் 1948ல் ஆந்திர அலிகார் பல்க​லைக்கழகத்தில் ​நேரு அவர்கள் ஆற்றிய மிக முக்கிய உ​ரை ஒன்றும் பிரசுரமாகியுள்ளது.\nஇன்​றைக்கு, குறிப்பாக வரும் பாராளுமன்ற ​தேர்த​லை முன்​வைத்து ​நேரு​வைத் தாக்கி பாஜகவின் ​திரு. ந​​​ரேந்திர ​மோடி முன் ​வைத்த கருத்துக்க​ளைத் ​தொடர்ந்து ​நேரு குறித்த விவாதங்கள், விளக்கங்கள் நாடு முழுவதும் தீவிரமாக முன்​னெடுக்கப்படுகின்றன.\n​நேருவுக்கு எதிராக ப​டே​லை முன்னிறுத்தும் பாஜகவின் ​செயல்கள், ஒரு புறம் ​நேரு–பட்​டேல் உறவு குறித்த அலசல்க​ளையும். மற்​றொருபுறம் ​நேருவின் வரலாற்று முக்கியத்துவம், ​நேரு எடுத்த மிக முக்கிய முடிவுகளுக்கு பின்னுள்ள ​தேச மற்றும் சர்வ​தேச வரலாறு ஆகிய​வை விரிவாக விவாதிக்கப்படுகிறது. எந்த ​நோக்கிற்காக யாரால் முன்​னெடுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நாடும் அதன் இ​ளைய த​லைமு​றையும் தங்கள் நாட்டின் வரலாற்​றையும் அது வரலாற்றில் எடுத்த முக்கிய முடிவுக​ளையும் தொடர்ச்சியாக ​தெரிந்து ​கொள்வதும் பல்மு​​னை விவாதமு​றைகளின் மூலம் கற்றுத் ​தேர்வதும் தற்காலச் சூழ​லையும், தங்களு​டைய வருங்காலத்​தை திட்டமிடுவதற்காகவும் ​அவசியமாகிறது. அந்த அடிப்ப​டையில் ந​டை​பெறுப​வை யாவும் நல்லதற்​கே என்று எடுத்துக் ​கொள்ள ​வேண்டியதுதான்.\nஆனால் இது எதன் சாக்கிட்டும் இன்​றைய காங்கிரஸ் அன்​றைய ​நேரு த​லை​மையிலான காங்கிரசின் ​செயல்களுக்கும், சாத​னைகளுக்கும் ​சொந்தம் ​கொண்டாட முடியாது. ​நேருவின் வழி​யை விட்டு முற்றிலுமாக தங்க​ளை இன்​றைய காங்கிரஸ் முறித்துக் ​கொண்டு ​வெகுகாலமாகிவிட்டது. மன்​மோகன்சிங் நிதி அ​மைச்சராக முன்னாள் பிரதமர் திரு. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பதவி​யேற்று புதிய ​பொருளாதாரக் ​கொள்​கைக​ளை, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகியவற்​றை அமுல்படுத்தத் துவங்கிய​பொழு​தே காங்கிரஸ் ​கொள்​கைரீதியாக உறுதியாகவும் இறுதியாகவும் ​நேருவின் காங்கிரசிடமிருந்து தன்​னை முறித்துக் ​கொண்டுவிட்டது.\nஇன்​றைக்கு ​நேருவுக்காகவும் அவர் ​கொள்​கைகளுக்காகவும், அவர் எடுத்த முடிவுகளுக்காகவும் வாதாடும் அ​னைத்து தா���்மீக அடிப்ப​டைக​ளையும் அக்கட்சி இழந்துவிட்டது. ஆனால் ஜனநாயக சக்திகளுக்கு, கம்யூனிஸ்ட்களுக்கு, இந்த ​தேசத்தின் ​கோடானு​கோடி மக்களின் இன்​றைக்கும் என்​றைக்குமான நல்வாழ்வின் மீது அக்க​றை உள்ளவர்களுக்கு அந்தக் கட​மை உள்ளது.\nவரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் அவர் எடுத்த பல்​வேறு முடிவுகள் அவர் மனம்​போன ​போக்கிலோ, கதாநாயகத்தன்​​மையில் மிக எளிதாக​வோ எடுத்த​வை அல்ல. கடும் ​​போராட்டங்களுக்கும், ​தொடர்ச்சியான விடாப்பிடியான ​​செயல்பாடுகளின் மூலமாக இந்தியாவின் ​பெரும்பான்​மையான மக்களின் ஆதர​வோடு எடுக்கப்பட்ட​வை.\n​நேருவின் மதச்சார்பின்​மை, இந்துமதத் திருமணச்சட்டம், பஞ்சசீலக் ​கொள்​கை, அணி​சேராக் ​கொள்​கை, இயந்திரமயமாக்கல், கல்விக் ​கொள்​கை, ​பொதுத்து​றை நிறுவனக் ​கொள்​கை, ஐந்தாண்டுத் திட்டங்கள் ​போன்​ற​வைதான் இன்​றைக்கும் – சர்வ​தேச ​நெருக்கடிகள் பல்​வேறு தளங்களிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ள சூழலில் – இந்தியா​வை காத்துக் ​கொண்டிருப்ப​வை என்றால் அது மி​கையாகாது.\nவரலாறு என்பது எப்படி நடந்த​தோ அது அப்படித்தான் நடந்திருக்க முடியும். வரலாறு இப்படி ​போயிருந்தால் நன்றாக இருக்கும். இவருக்கு பதிலாக இவர் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக அ​​மைந்திருக்கும் என்ப​தெல்லாம் ​பைத்தியக்காரத்தனமான அணுகுமு​​​றைகள். வரலாற்​றை ஆய்வது என்பது ப​ழையனவற்றிற்கு பழிதீர்த்துக் ​கொள்வதற்காக​வோ, திருப்பி நிகழ்த்துவதற்காக​வோ, வரலாற்​றை சரி​செய்வதற்காக​வோ அல்ல. மாறாக நிகழ்காலத்​தையும் வருங்காலத்​தையும் புரிந்து​கொள்வதற்காகவும் இன்னும் ​மேம்பட்டதாகவும், இன்னும் அதிகமான மக்கள்திரளுக்கு சமஉரி​மைக​ளையும் வாய்ப்புக​ளையும் வழங்குவதற்காகவும், ​மேலும் ​மேலும் முழு​மையாக மக்களின் ​கைகளில் அதிகாரம் ​போய்ச் ​​சேருவதற்காகவும்தான் இருக்க முடியும், இருக்க ​வேண்டும்.\nஅலிகார் பல்க​லைக்கழகத்தில் ​நேரு ஆற்றிய உ​ரை நம் காலத்திற்கு ​தே​வையான மிக முக்கிய உ​ரையாக இருக்கிறது. மதக்கலவரங்கள் நிகழ்த்தப்பட்டுக் ​கொண்டுள்ள நம் காலகட்டத்தில், இசுலாமியர்கள் இந்நாட்டில் தாங்கள் தனி​மைப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பற்று இருப்பதாகவ��ம் உணருகின்ற சூழலில் காந்தியும் ​நேருவும் மிக அவசியமானவர்களாக நம்மால் உணரப்படுபவர்களாக இருக்கிறார்கள். மதக்கலவரங்கள் நடந்த ​பொழுது காந்தியும் ​நேருவும் நடந்து ​கொண்ட மு​றைகளிலா இன்​றைய மத்திய காங்கிரஸ் அரசு பாபர் மசூதி இடிக்கபட்ட ​பொழுதும், நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட பல்​வேறு மதக் கலவரங்களின் ​போதும் நடந்து ​கொண்டு வருகிறது என்ப​து ​வெட்கப்பட ​வேண்டிய வரலாற்றின் த​லைகுணிவு.\n​நேரு குறித்து​ பாடத்திட்டத்திற்கு ​வெளி​யே, இ​ளைய த​லைமு​றையினருக்கு அறிமுகப்படுத்தப்படும் விதம் உண்​மையில் ​வெட்கப்படும் அளவிற்கு உள்ளது. ​”பெண்கள் விசயத்தில் ​நேரு அப்படி ஒன்றும் ​யோக்கியமானவர் அல்​ல. அவருக்கும் மவுன்​​பேட்டனின் து​னைவியாருக்கும் உறவு இருந்தது ​போன்ற​வை அ​வை.” இதுவா நாம் நம் இ​ளையத​லைமு​றையினருக்குச் ​சொல்லிக் ​கொடுக்க ​வேண்டிய​வை ​நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் இன்​றைய இ​ளைய த​லைமு​றையினருக்கு விட்டுச் ​சென்ற அறிவுச் ​செல்வம். ​நேருவின் The Discovery of India, Glimpses of World History, இந்திய இ​ளைஞர்கள் ஒவ்​வொருவரும் கண்டிப்பாக படித்தறிய ​வேண்டிய​வை அநாகரீகமாக அவர் குறித்த கிசுகிசுக்க​ளை பரப்புபவர்கள் யா​ரேனும் இவற்​றையும் படித்திருப்பார்களா ​நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் இன்​றைய இ​ளைய த​லைமு​றையினருக்கு விட்டுச் ​சென்ற அறிவுச் ​செல்வம். ​நேருவின் The Discovery of India, Glimpses of World History, இந்திய இ​ளைஞர்கள் ஒவ்​வொருவரும் கண்டிப்பாக படித்தறிய ​வேண்டிய​வை அநாகரீகமாக அவர் குறித்த கிசுகிசுக்க​ளை பரப்புபவர்கள் யா​ரேனும் இவற்​றையும் படித்திருப்பார்களா ​நேரு குறித்த ஆக்கப்பூர்வமான, காத்திரமான விமர்சனங்கள் நம் சமூகத்திற்கு அவசியம் அ​​வை ​மேல்குறிப்பிட்ட ​நோக்கங்கள் ​கொண்டதாக இருக்க ​வேண்டும். அ​வை அவரது பிம்பத்​தைச் சி​தைப்ப​தோடு ​சேர்த்து இந்தியாவின் வலி​மை​யையும், மக்களின் நல்வாழ்​வையும், அதிகாரத்​தையும், தர்க்க அறி​வையும், உண்​மைக​ளை அறிந்து ​கொள்ளும் வாய்ப்புக​ளையும், இ​றையாண்​மை​யையும், சுயாதிபத்தியத்​தையும் குழி​​தோண்டிப் பு​தைப்பதாக அ​மையக்கூடாது.\nஅலிகார் பல்க​லைக்கழகத்தில் ​நேரு ஆற்றிய உ​ரையில் உள்ள அவரு​டைய தீர்க்க தரிசனங்கள் மிகத் ​தெளிவாக ��ருக்கிறது. அதில் மதக்கலவரங்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் உள்ளன. இசுலாமியர்கள் யார் என்பது குறித்து இ​ளையத​லைமு​றையினர் புரிந்து ​கொள்வதற்கான அடிப்ப​டைகள் உள்ளன. அவர் குறிப்பிடுகிறார், நான் கம்யூனிஸ்ட்க​ளை நா​ளைய இந்தியாவிற்கான அச்சுறுத்தலாகக் கருதவில்​லை ஆனால் இந்துமத ​வெறி அ​மைப்புக​ளை, வலதுசாரிக​ளை நான் அத்த​கைய அபாயமாகக் கருதுகி​றேன். எத்த​னை ​தெளிவான தீர்க்கதரிசனம் இ​ப்​​பொழுது நமக்குப் புரிகிறதல்லவா திரு. ந​ரேந்திர ​மோடிக்கும், திரு. அத்வானிக்கும், சங் பரிவார் அ​மைப்புகளுக்கும் ஏன் திரு. ஜவஹர்லால் ​நேரு​​வை பிடிக்கவில்​லை என்பது\nஇந்திய வரலாற்றில் ​இ​ளைய த​லைமு​றையினருக்காக நேரு விட்டுச் ​​சென்ற​வைகள் ஏராளம் உள்ளன. தவறவிட்ட​வைகளும் உள்ளன. வரலாற்​றை யா​ரும் ​வெகுதூரம் குறுக்​கே கடந்து ​சென்றுவிடமுடியாது. வரலாற்றின் ​வேகத்​தை சற்று ​வேண்டுமானால் துரிதப்படுத்தலாம். ​நேரு இந்திய வரலாற்றின் ​வேகத்​தை முடிந்தமட்டிலும் துரிதப்படுத்தியவ​ரே.\nமார்க்சிய ஆய்வாளர் ​தோழர் ​தேவ. ​பேரின்பன் நி​னை​வேந்தல் கூட்டம்\nPosted by ம​கேஷ் மேல் நவம்பர் 11, 2013\n10.11.2013 மா​லை ​தேனாம்​பேட்​டையில் உள்ள வங்கி ஊழியர் சங்க அரங்கத்தில் மார்க்சிய ஆய்வாளர் ​தோழர் ​தேவ. ​பேரின்பனின் நி​னை​வேந்தல் கூட்டம் ந​டை​​பெற்றது. 1952ல் பிறந்து தனது 62வது வயதில் 2013ல் இயற்​கை எய்தியுள்ளார் ​தேவ. ​பேரின்பன்.\nசமூக விஞ்ஞானம் என்னும் மார்க்சிய ஆய்விதழின் ஆசியராக இருந்த ​தேவ. ​பேரின்ப​னோடு அப்பத்திரி​கையில் அவ​ரோடு ​நெருக்கமாக இருந்து பணியாற்றியவர்களும், ஆய்வாளராக அவ​ரோடு ​நெருங்கிப் பழகிய பல்​வேறு ​பேராசிரியர்களும் கலந்து ​கொண்டு தமிழக அறிவுலகில் அவரு​டைய பங்களிப்புகள் குறித்து விரிவாகப் ​பேசினர்.\nதமிழகத்தில் தத்துவ வளர்ச்சி மற்றும் வரலாறு குறித்து அவர் பல முக்கியமான நூல்களும், கட்டு​ரைகளும் எழுதியுள்ள​தையும். தமிழக தத்துவங்களில் உள்ள ​பொருள்முதல்வாத அடிப்ப​டைகள் குறித்து அவர் எழுதியுள்ள​​தையும் குறிப்பிட்டனர். ​​தமிழக தொல்லியல்து​றை ஆய்வுக​ளை ​​வெளியிட்ட பல ஆய்வாளர்களிடமிருந்த விஞ்ஞானப்பூர்வமற்ற முடிவுக​ளை அவர் ஆதாரப்பூர்வமாக மறுத்து எழுதிய கட்டு​ரைக​ளையும், அவற்றில் அவரது முக்கியத்துவத்​தையும் குறிப்பிட்டனர். குறிப்பாக அ​சோக மன்னன் ​பெளத்தத்​தை பின்பற்ற​வோ வளர்க்க​​வோ இல்​லை என்ற கருத்​தை முன்​வைத்த ஒரு முக்கியமான ஆய்வாளரின் கருத்​தை மறுத்து அவர் ​வெளியிட்ட கட்டு​ரைக​ளை குறிப்பிட்டனர்.\nஅங்கங்​கே அவரு​டைய சமூக விஞ்ஞான இதழ்களில் ​வெளிவந்த சில கட்டு​ரைக​ளை மட்டு​மே படித்துள்ள என் ​போன்றவர்களுக்கு அவரு​டைய முழு​மையான ப​டைப்புக​ளையும் படிக்க ​வேண்டும் என்ற ஆர்வத்​தையும் அக்க​றை​யையும தூண்டுவதாக இந்த நி​னை​வேந்தல் கூட்டம் அ​மைந்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-22T08:20:36Z", "digest": "sha1:ZZYIMQFSJ4RGXLCNYSTZCZG3LB3PEGWF", "length": 7556, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகக் கணிதவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 21 துணைப்பகுப்புகளில் பின்வரும் 21 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அங்கேரியக் கணிதவியலாளர்கள்‎ (3 பக்.)\n► அமெரிக்கக் கணிதவியலாளர்கள்‎ (12 பக்.)\n► ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள்‎ (1 பகு, 26 பக்.)\n► ஆசுத்திரிய கணிதவியலாளர்கள்‎ (3 பக்.)\n► இசுரேலியக் கணிதவியலாளர்கள்‎ (1 பக்.)\n► இத்தாலியக் கணிதவியலாளர்கள்‎ (9 பக்.)\n► இந்தியக் கணிதவியலாளர்கள்‎ (2 பகு, 40 பக்.)\n► இலங்கைக் கணிதவியலாளர்கள்‎ (1 பகு)\n► உருசியக் கணிதவியலாளர்கள்‎ (7 பக்.)\n► எகிப்திய கணிதவியலாளர்கள்‎ (1 பக்.)\n► எசுப்பானியக் கணிதவியலாளர்கள்‎ (1 பக்.)\n► கிரேக்க கணிதவியலாளர்கள்‎ (10 பக்.)\n► சீனக் கணிதவியலாளர்கள்‎ (5 பக்.)\n► சுவீடிய கணிதவியலாளர்கள்‎ (2 பக்.)\n► செருமானியக் கணிதவியலாளர்கள்‎ (18 பக்.)\n► சோவியத் கணிதவியலாளர்கள்‎ (4 பக்.)\n► டச்சு கணிதவியலாளர்கள்‎ (3 பக்.)\n► பிரித்தானியக் கணிதவியலாளர்கள்‎ (6 பக்.)\n► பிரெஞ்சு கணிதவியலாளர்கள்‎ (10 பக்.)\n► பெல்ஜியக் கணிதவியலாளர்கள்‎ (1 பக்.)\n► உக்ரைனியக் கணிதவியலாளர்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2011, 23:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ��கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-22T09:24:29Z", "digest": "sha1:6GOPUAKPAEUNGBLKAG6TAN3HRZXXGJ43", "length": 10788, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கருணாவிற்கு கொலை அச்சுறுத்தல் என்பது புரளி: கமலதாஸ் (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறைத்தண்டனைக்கு பதிலாக 16.8 மில்லியன் பவுன்ஸ்களை அபராதமாக செலுத்த தயாராகும் ரொனால்டோ\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்திரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nகருணாவிற்கு கொலை அச்சுறுத்தல் என்பது புரளி: கமலதாஸ் (2ஆம் இணைப்பு)\nகருணாவிற்கு கொலை அச்சுறுத்தல் என்பது புரளி: கமலதாஸ் (2ஆம் இணைப்பு)\nமஹிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை எவரும் கொலை செய்ய முயற்சிக்கவில்லை. எமது புதிய வரவை சகித்துக் கொள்ள முடியாத சிலரினால் இவ்வாறான புரளிகள் எழுப்பப்பட்டுள்ளன என தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் த.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.\nகருணா அம்மானை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. இது தொடர்பில் ஆதவன் செய்திச் சேவை சார்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகள் கொலை செய்ய முயற்சிப்பதாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவ்வாறு எமது தலைவர் குறிவைக்கப்படுவதற்கான எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகருணாவை கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர் கைது\nமஹிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சக��தர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது.\nகுறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் எனவும், மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு கருணா கடந்த மாதம் சென்றிருந்த வேளையில், பலவந்தமாக அவர் மீது மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nரொறன்ரோ வான் தாக்குதல்: அதிர்ச்சிதரும் காணொளி வெளியீடு\nரொறன்ரோவில் பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையி\nதமிழ்க் கட்சிகள் தனித்து ஆட்சியமைப்பதற்காகவே ஆதரவு: கருணா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக தமது கட்சி ஆதரவின\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து வெற்றிபெறுவோம் -வி.முரளிதரன்\nஎதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இனத்திற்கான இ\nகிழக்கிற்கு தமிழ் முதலமைச்சர் வேண்டும்: கருணா\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கான அடித்தளமாகவே, தமிழர் ஐக்கிய முன்னணி களமி\nசுமந்திரனுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை: கருணா அம்மான்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லையென தமி\nசிறைத்தண்டனைக்கு பதிலாக 16.8 மில்லியன் பவுன்ஸ்களை அபராதமாக செலுத்த தயாராகும் ரொனால்டோ\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்திரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசர்வதேச குற்றவாளி���ளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-22T08:37:55Z", "digest": "sha1:ZQIZ42GMTYTOEW4VQZRZOAG42LHCTVTB", "length": 7830, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியில் நாளை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇஸ்ரேலிலிருந்து நூற்றுக்கணக்கான சிரியா்கள் வெளியேற்றம்\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் நாளை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் நாளை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சியில் நாளையதினம் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சேவைச்சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளதுடன், கிளிநொச்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும், உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் இணையுமாறு கிளிநொச்சி வர்த்தக சங்கமும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.\nஇதேவேளை இன்று தனியார் பேருந்து சங்கத்தினர் தமது சேவைகளை நிறுத்தியும், சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபடாமலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபொலிஸ் அதிகாரியை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர், குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் க\nகிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்\nகிளிநொச்சி விவசாயிகளுக்கான தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை இன்று(சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவ\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவ\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக பிர\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டுக்கமைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்\nஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ்\nNAFTA பேச்சுக்களை அடுத்த வாரத்தில் நடத்த தயார் கனடா\nஅமெரிக்காவில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் நாடுகடத்தல்\nஇளவரசர் ஜோர்ஜின் புதிய ஒளிப்படம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t46407-30", "date_download": "2018-07-22T08:52:13Z", "digest": "sha1:BCXLDPWRBZESZK36OMAZQVGQGBUB643A", "length": 9699, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "30 அலைபேசி சுவர்படங்கள்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல���களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\n30 இலவச அசைவூட்டப்பட்ட சுவர்படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2016/01/blog-post_13.html", "date_download": "2018-07-22T08:53:56Z", "digest": "sha1:JIKGD7X4F6T4JTU33ZVGSCQTAW2SJDF7", "length": 17866, "nlines": 213, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "ஊருக்கு உபதேசம்!", "raw_content": "\nபுதன், 13 ஜனவரி, 2016\nகாதிர் மஸ்லஹி → Stories → ஊருக்கு உபதேசம்\nகாதிர் மீரான்.மஸ்லஹி புதன், 13 ஜனவரி, 2016 முற்பகல் 1:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதான் குருவே என்றவள் தண்ணீரில்\nகுரு அசந்து விட்டார். இது\nஇந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டாஅவ்வாறு வருமாயின் அதற்கு பதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான். உபதேசம் என்பது இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல. உபதேசம் செய்வது மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற ம��ஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும் தவறு.மார்க்க அறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு எத்திவைப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகிவிடுகிறது.குறிப்பாக நம் மனைவி நம் பிள்ளைகள் நம் உறவினர் அனைவருக்கும் எத்திவைக்க வேண்டும்.இப்படி தான் மார்க்கம் வளர்ந்தது.\nமார்க்கமே உபதேசம்தான்.என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அருளினார்கள்.அல்லாஹ்வின் தூதரே யாருக்காக(உபதேசம் செய்யவேண்டும்)என நாங்கள் வினவினோம்.அல்லாஹ்விற்காக மேலும்அவனின் வேதத்திற்காக மேலும் அவனின் தூதருக்காக மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்காக மேலும் அனைவருக்காகவும்.என நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள்.(அறிவிப்பாளர்அபூருகைய்யா,நூல்முஸ்லிம்)\nஎன்னைப் பற்றி ஒரு வசனமாக இருந்தாலும்(பிறருக்கு)எத்திவைத்து விடுங்கள்.என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.(புகாரி) குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் அடிப்படைக் கடமைகளைக் கூட கல்லாமலிருப்பது இம்மார்க்கத்தையே தகர்ப்பதற்குச் சமம். எனவே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் பொன்மொழியையும் அனைத்து முஸ்லிம்களும் கற்றுப் பிற முஸ்லிம்களுக்கும் கற்பிக்க வேண்டியது கட்டாயக் கடமை. கற்றதையும் செவியுற்றதையும் பிறருக்குக் கூறும்முன்: படித்தவை மற்றும் செவிமடுத்தவை இவற்றின் நம்பகத் தன்மையை முதலில் நன்கு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மாற்றப்பட்ட சட்டங்கள் சில உண்டு. அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முதலில் ஒன்றையும் பிறகு ஒன்றையும் நபி(ஸல்)சொல்லியுள்ளார்கள். மேலும் செய்து காண்பித்துள்ளார்கள்.\nஆதலால்(மாறியவை,மாற்றியவை)இரண்டையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.மேலும் தம்மை அதற்குத் தகுதியுடையவராக முதலில் தயாராக்கிக்கொள்ள வேண்டும். தன்குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் உபதேசம் செய்யும்முன் தம் வாழ்வில் முதலில் அதை அமல் செய்ய உறுதி ஏற்க வேண்டும்.தான் செய்யாததை பிறருக்கு உபதேசிப்பது நம்மை நரகில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.இவ்வாறு செய்வது பனூ இஸ்ராயீல்களின் தன்மையாகும்.\nநீங்களோ வேதத்தைப் படிப்பவர்களாக இருக்கும் நிலையில் உங்களை மறந்துவிட்டு மக்களுக்கு மட்டும் நல்லவற்றைக் கொண்டு ஏவுகின்றீர்களாநீங்கள் விளங்கமாட்டீர்களா(அல்பகரா-44) என பனூ இஸ்ராயீல்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்தான்.அவர்கள் அதை பொற்படுத்தவில்லை. எனவே பேரழிவிற்கு ஆளானார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/07/", "date_download": "2018-07-22T08:56:51Z", "digest": "sha1:PXN3UYCVCL3GZPS2GD5R76JR44OAZ3MF", "length": 157760, "nlines": 937, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: July 2018", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nபம்பாய்க் கலகங்கள் மகாத்மாவுக்கு ஆத்ம வேதனையை உண்டு பண்ணியிருந்தன. ஆனால் அந்தக் கலகங்கள் நிறுத்தப் பட்ட விதம் அவருக்குத் திருப்தியை அளித்தது. போலீஸ் முயற்சியினாலும் இராணுவ நடவடிக்கைகளினாலும் கலகம் அடக்கப்பட்டிருந்தால் அதில் மகாத்மாவுக்குச் சிறிதும் திருப்தி ஏற்பட்டிராது. ஆனால் சமூகத் தலைவர்களின் முயற்சிகளினாலேயே கலகங்கள் நின்று அமைதி ஏற்பட்ட படியால் மகாத்மாவுக்கு மீண்டும் சாத்வீகச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் அதற்கு முன்னால் சில முன் ஜாக்கிரதையான ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம் என்பதைக் கண்டார். நவம்பர் 23-ஆம் தேதி பம்பாயிலே கூடிய காரியக் கமிட்டியாரிடம் அந்த ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார்.\nமுந்தைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மாகாணங்களுக்குப் பொதுஜனச் சட்ட மறுப்புத் தொடங்கும் உரிமை கொடுத்திருந்தது அல்லவா அந்த உரிமையை எந்த மாகாணமும் உபயோகிக்க வேண்டாம் என்று காரியக் கமிட்டி தீர்மானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பர்தோலியில் தாம் இயக்கம் தொடங்கும்போது தேசத்தில் மற்ற இடங்களில் எல்லாம் அமைதியைப் பாதுகாத்து வந்தால் அதுவே தமக்குப் பெரிய உதவியாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇன்னொரு முக்கியமான திட்டத்தையும் காரியக் கமிட்டியின் முன்பு மகாத்மா பிரேரேபித்தார். அதாவது தேசமெங்கும் பல தொண்டர்படை ஸ்தாபனங்கள் அப்போது இருந்தன. அந்த ஸ்தாபனங்களை யெல்லாம் ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வரவேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள், கிலாபத் தொண்டர்கள், கால்ஸா (சீக்கியத்) தொண்டர்கள் என்று தனித்தனி அமைப்பாயிராமல் ஒரே அகில இந்தியத் தேசீய தொண்டர் படை ஸ்தாபனம் ஆக்க வேண்டும். இதில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு தொண்டரிடமும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளில் முக்கியமானவை :\n1. \"தொண்டர் படைத் தலைவர்களின் கட்டளைக்குத் தயங்காமல் கீழ்ப்படிந்து நடப்பேன்.\n2. சொல்லிலும் செயலிலும் அஹிம்சா தர்மத்தைப் பாது காப்பேன்.\n3. அமைதியைப் பாதுகாக்கும் கடமையைச் செய்வதில் ஏற்படும் அபாயங்களுக்குத் தயங்காமல் உட்படுவேன்.\"\nஇந்தமாதிரி வாக்குறுதி கொடுத்த தொண்டர்களைக் கொண்ட படைகளை நாடெங்கும் அமைத்து விட்டால், பம்பாயில் நடந்தது போன்ற கலவரம் வேறெங்கும் உண்டாகாமல் தடுக்கலாம் என்றும், அப்படி ஏற்பட்டாலும் உயிர்ச் சேதமில்லாமல் உடனே அமைதியை நிலை நாட்டி விடலாம் என்றும் மகாத்மா தெரிவித்தார். இதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் அவ்விதமே தீர்மானம் செய்தார்கள்.\nஇந்தக் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் சிலருக்குப் பொது ஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடுவதில் அதிருப்தி இருந்தது. முக்கியமாக, தேசபந்து தாஸும், ஸ்ரீ வி ஜே. படேலும் பொதுஜனச் சட்ட மறுப்பைத் தள்ளிப் போடுவதை ஆட்சேபித்தார்கள். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவுங் கூடத் தங்கள் கட்சியை எடுத்துச் சொன்னதின் பேரில் ஸ்ரீ வி. ஜே. படேலைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள்.\nபம்பாயில் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆசிரமத்திலும் அதிருப்தி கொண்ட ஒரு கூட்டத்தார் மகாத்மாவின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் சூரத் ஜில்லாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களுந்தான். அந்த ஜில்லாவில் பர்தோலி ஆனந்த் தாலூகாக்களில் நவம்பர் 23-ஆம் தேதியன்று பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. பம்பாய்க் கலவரம் காரணமாக மகாத்மா அதை ஒத்திப் போட்டுவிட்டார். \"பம்பாயின் குற்றம் காரணமாக எங்களைத் தண்டிப்பானேன்\" என்று சூரத் ஜில்லாக்காரர்கள் கேட்டார்கள். மகாத்மா பழையபடி அவர்களுக்குத் தம் கொள்கைகளை விளக்கிச் சொன்னார்.\n\"சுயராஜ்யம் சூரத் ஜில்லாவுக்கு மட்டும் நாம் கோர வில்லையே இந்தியா தேசத்துக்கே கேட்கிறோமல்லவா ஆகையால் இந்தியா தேசமெங்கும் அஹிம்சை பாதுகாக்கப் பட்டால்தான் பர்தோலியில் நான் இயக்கம் நடத்த முடியும்\" என்றார். அவ்விதம் இந்தியா தேச மெங்கும் அமைதியை நிலை நாட்டுவதற்காகத் தேசீயத் தொண்டர் படை திரட்டும் திட்டம் போட்டிருப்பதைப் பற்றியும் கூறினார். \"அந்த வேலை நடக்கிறபடி நடக்கட்டும். அதற்கிடையில் பர்தோலி தாலூக்காவுக்கு நான் வந்து சுற்றிப் பார்க்கிறேன். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக் கிறார்களா என்று தெரிந்து கொள்கிறேன்\" என்றார்.\nமகாத்மா வருவதாகச் சொன்னதே சூரத் ஜில்லாக்காரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மகாத்மாவும் பர்தோலிக்குச் சென்று சில தினங்கள் சுற்றுப் பிரயாணம் செய்தார். கிராமம் கிராமமாகப் போய்ப் பார்த்தார். அங்கங்கே பார்த்ததும் கேட்டதும் மகாத்மாவுக்குத் திருப்தி அளித்தது. சட்ட மறுப்புப் போருக்கு அவர் கூறிய நிபந்தனைகள் பெரும்பாலும் நிறைவேறி யிருந்தன.\nபர்தோலி தாலூகாவில் சகல ஜனங்களும் கதர் உடுத்தியிருப்பதை மகாத்மா கண்டு மகிழ்ந்தார். ஒரு கிராமத்திலாவது சர்க்கார் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை யென்றும், தேசீய பாடசாலைகளுக்கே எல்லாப் பிள்ளைகளும் போகிறார்கள் என்றும் அறிந்தார். தாலூகாவில் ஒரு கள்ளுக்கடை கூடக் கிடையாது. எல்லாவற்றையும் அடியோடு மூடியாகி விட்டது. சர்க்கார் கோர்ட்டுகளுக்கு யாருமே போவதில்லை. தகராறுகளைப் பஞ்சாயத்துக்களின் மூலமாகவே தீர்த்துக்கொண்டார்கள். இவையெல்லாம் காந்திஜிக்கு மிக்க உற்சாகத்தை அளித்தது. பிரயாணத்தின் போது அங்கங்கே கண்ட சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்பாடி மகாத்மா எச்சரித்தார்.\nஉதாரணமாக ஒரு கிராமத்தில் சாதி ஹிந்துக்கள் ஒரு பக்கமாகவும் தீண்டாதார் இன்னொரு பக்கமாகவும் நின்றிருந்தார்கள். மகாத்மா இதைக்குறிப்பிட்டுக் காட்டியதும் எல்லாரும் ஒரே இடத்தில் கலந்து உட்கார்ந்து கொண்டார்கள்.\nபர்தோலி சுற்றுப் பிராயணத்தினால் மொத்தத்தில் மிகவும் உற்சாகத்தை அடைந்து மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்கு திரும்பி வந்தார். தேசமெங்கும் அமைதி காக்கத் தகுந்த தேசீயத் தொண்டர் படைகள் அமைக்கப் பட்டவுடனே பர்தோலியில் இயக்கம் ஆரம்பித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது.\nஆனால் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி திரும்பி வந்தாரோ இல்லையோ, தேசமெங்கும் சிறிதும் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. அந்த நிலைமையும் மகி���்ச்சி தரத்தக்க நிலைமைதான். தேசமெங்கும் தொண்டர் படை அமைப்பதற்குச் செய்த ஏற்பாட்டின் காரணமாக அந்த விசே ஷ நிலைமை உண்டாயிற்று. லார்ட் ரெடிங் சர்காரின் ஆத்திர புத்தியினாலும் அந்தப் புதிய நிலைமை ஏற்பட்டது. பம்பாயில் வேல்ஸ் இளவரசர் வந்து இறங்கிய அன்றைக்கு ஆரம்பித்த கலவரம் மகாத்மாவின் மனதைப் புண்பாடுத்தியதல்லவா அதைக் காட்டிலும் அதிகமாக அந்தக் கலவரத்தின் பூர்வாங்கமான பாரிபூரண ஹர்த்தால் லார்ட் ரெடிங்கின் மனதைப் புண்பாடுத்தியது. பம்பாயில் மட்டுமல்ல; அதற்குப் பிறகு வேல்ஸ் இளவரசர் சென்ற பெரிய நகரங்களில் எல்லாம் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. நல்ல வேளையாக அங்கெல்லாம் கலவரங்கள் ஒன்றும் விளயவில்லை. மகாத்மாவின் உண்ணாவிரதமே எச்சரிக்கையா யிருந்து மற்ற இடங்களில் கலவரம் நடைபெறாமல் காப்பாற்றியது.\nஆனால் பம்பாய்க் கலவரத்தைப் பற்றி லார்ட் ரெடிங் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. பம்பாயில் ஹர்த்தால் பரிபூரணமாக நடந்ததையும் இன்னும் மற்ற இடங்களில் நடந்து வருவதைப் பற்றியுந்தான் அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. \"வேல்ஸ் இளவரசரை இப்போது வரவழைக்க வேண்டாம்\" என்று சிலர் யோசனை கூறியதற்கு மாறாக, லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசரைப் பிடிவாதமாக வரச் செய்திருந்தார். வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்யும்போது இந்தியப் பொதுமக்களிடையே அமுங்கியுள்ள இராஜ பக்தி பொங்கி எழுந்து ததும்பும் என்றும், அதன் பயனாக மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் பறந்து போய்விடும் என்றும் அப்பாவி லார்ட் ரெடிங் நம்பியிருந்தார்\" என்று சிலர் யோசனை கூறியதற்கு மாறாக, லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசரைப் பிடிவாதமாக வரச் செய்திருந்தார். வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்யும்போது இந்தியப் பொதுமக்களிடையே அமுங்கியுள்ள இராஜ பக்தி பொங்கி எழுந்து ததும்பும் என்றும், அதன் பயனாக மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் பறந்து போய்விடும் என்றும் அப்பாவி லார்ட் ரெடிங் நம்பியிருந்தார் அந்த நம்பிக்கை அடியோடு பொய்த்துப் போகும்படி தேசத்தில் காரியங்கள் நடந்து வந்தபடியால் லார்ட் ரெடிங்கின் ஆத்திரம் பொங்கிற்று. அந்த ஆத்திரத்தை எப்படிக் காட்டுவது, மகாத்மாவின் வளர்ந்து வரும் சக்தியை எந்த இடத்திலே தாக்குவது என்று லார்ட் ரெடிங் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு வா��்ப்பு அவருக்குக் கிடைத்தது.\nபம்பாயில் நடந்தது போல் நடந்து விடாமல் தேசமெங்கும் அமைதியைப் பாதுகாப்பதற்காகத் தேசீயத் தொண்டர் படைகளை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்த தல்லவா அதன்படி தேசத்தின் பல பாகங்களிலும் தொண்டர் படைகள் அமைக்கத் தொடங்கினார்கள்.\n\"தொண்டர் படைகளை அமைப்பது சட்ட விரோதமான காரியம்\" என்று லார்ட் ரெடிங்கின் சர்க்கார் ஒரு பெரிய வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அமைதியைக் காப்பதற்காகத் தொண்டர் படைகள் ஏற்படுகின்றன என்பதை அதிகார வர்க்கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. சர்க்காரை எதிர்க்கவும் சட்ட மறுப்பு இயக்கத்தைப் பலப் படுத்தவுமே தொண்டர் படைகள் அமைக்கப்படுவதாக அதிகார வர்க்கத்தார் சொல்லி, தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் ஆக்கினர்.\nஅதே சமயத்தில் வேறு சில அடக்குமுறை பாணங்களும் அதிகார வர்க்கத்தின் தூணியிலே யிருந்து வெளிவந்தன. 'இராஜத்வே ஷக் கூட்டச் சட்டம்' என்று ஒரு சட்டம் இருந்தது. அதன்படி இராஜாங்கத்துக்கு விரோதமான பொதுக் கூட்டங்களைக் கூட்டக் கூடாதென்று தடுக்கலாம்.. மீறிக் கூட்டம் போட்டால் பலாத்தாரமாய்க் கலைக்கலாம். அல்லது கைது செய்யலாம். இதைத் தவிர, பழைய 144-வது பிரிவும் இருந்தது. தனிப்பட்ட தலைவர்கள் மீது வாய்ப்பூட்டு உத்திரவு போட இது உதவிற்று. இவ்விதமாக அந்தப் பிரசித்தி பெற்ற 1921-ஆம் வருஷத்து டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியா தேசமெங்கும் எல்லாவித அடக்குமுறைச் சட்டங்களையும் அதிகார வர்க்கம் பிரயோகித்தது. இவ்விதம் ஏற்பட்டுள்ள புதிய நிலைமையில் என்ன செய்வது என்று நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் யோசனை கோரி மகாத்மாவுக்குத் தந்திகள் வந்தன.\nஅதிகார வர்க்கத்தாரின் அடக்குமுறையை எதிர்க்க வேண்டியதுதான் என்று காந்திஜி யோசனை கூறினார். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்கும் விஷயம் வேறு; அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் விஷயம் வேறு. முன்னது இந்தியா தேசத்தின் சுதந்திரத்துக்காக; இரண்டாவது ஜீவாதார உரிமையை நிலைநாட்டுவதற்காக. அங்கங்கே அமைதிக்குப் பங்கம் நேரும் என்ற பயம் இல்லாவிட்டால் தனிப் பட்ட தலைவர்களும் தொண்டர்களும் அநியாய உத்தரவுகளை மீறலாம் என்று மகாத்மா தெரிவித்தார். அவ்வளவுதான். தேசமெங்கும் ஒரு புத்துணர்ச்சி ���ற்பட்டது. சில நாளைக்குள் அந்தப் புத்துணர்ச்சி பொங்கிப் பெருகி அலைமோதிப் பரவியது.\nபம்பாய்க் கலவரம் காரணமாகப் பர்தோலி இயக்கத்தை மகாத்மா நிறுத்தி வைத்ததால் தேசத்தில் உண்டான மனத் தளர்ச்சி பறந்து போய்விட்டது.\nடிசம்பர் மாதம் 6-ஆம் தேதி காந்தி மகாத்மா பர்தோலியிலிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் லாகூரில் டிசம்பர் 4-ஆம் தேதி லாலா லஜபதி ராய் கைது செய்யப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. லாலாஜியுடன் பண்டித சந்தானம், டாக்டர் கோபிசந்த் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிந்தது. லாலாஜிக்குப் பதிலாக ஜனாப் ஆகா ஸப்தார் பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் லாகூரிலிருந்து வந்த செய்தி கூறியது. எல்லாவற்றிலும் முக்கியமாக லாகூரில் ஒருவித கலவரமோ, குழப்பமோ ஏற்படவில்லை.\nஇதைப்பற்றி மகாத்மா தமது சகாக்களிடம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, லக்ஷ்மணபுரியிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கே பண்டித ஹரகர்நாத மிஸ்ரா, மௌலானா ஸலாமதுல்லா, சௌதரி கலிகுஸூமான் ஆகியவர்கள் கைதியானார்கள். லக்ஷ்மணபுரியிலும் அமைதி நிலவியது.\nமறுநாள் 7-ஆம் தேதியன்று கல்கத்தாவில் ஸ்ரீ ஜிஜேந்திர லால் பானர்ஜியும், அஸ்ஸாமில் ஸ்ரீ பூக்கர்ன, ஸ்ரீ பர்தொலாய் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி கிடைத்தது. 7-ஆம் தேதி இரவு மகாத்மா ஆசிரமவாசிகளுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். பர்தோலியில் பிரயாணம் செய்தது போல் ஆனந்த் தாலுகாவில் 12-ஆம் தேதி பிரயாணம் தொடங்கப் போவதாகத் தெரிவித்தார். பிறகு எல்லாரும் தூங்கப் போனார்கள்.\nஇரவு 11 மணிக்கு \"தந்தி\" \"தந்தி\" என்ற கூக்குரல் எல்லாரையும் எழுப்பிவிட்டது. காந்தி மகானும் விழித்துக் கொண்டார். இரண்டு தந்திகள் அலகாபாத்திலிருந்து வந்திருந்தன. பண்டித மோதிலால் நேரு, பண்டித ஜவாஹர்லால் நேரு, பண்டித சாமலால் நேரு, ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் ஆகியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், உடனே மகாத்மாவின் குமாரர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அனுப்பவேண்டுமென்றும் ஸ்ரீ மகா தேவதேஸாய் தந்தி அடித்திருந்தார்.\nஇந்த முக்கியமான செய்திக்குப் பிறகு தூக்கம் ஏது பண்டித மோதிலால் ஐக்கிய மாகாணத்தில் இணையில்லாத செல்வாக்கு வாய்த்திருந்தவர். அதிகார வர்க்கத்தாரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆகவே பண்டித மோதிலால் நேருவைக் கைது செய்தது சாதாரண விஷயம் அல்ல.பண்டித மோதிலாலைக் கைது செய்தார்கள் என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் தீவிர அடக்குமுறையைக் கையாளத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம். ஆகையால், அடுத்தாற்போல் தேசபந்து தாஸையும் கைது செய்யலாம். ஏன் பண்டித மோதிலால் ஐக்கிய மாகாணத்தில் இணையில்லாத செல்வாக்கு வாய்த்திருந்தவர். அதிகார வர்க்கத்தாரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆகவே பண்டித மோதிலால் நேருவைக் கைது செய்தது சாதாரண விஷயம் அல்ல.பண்டித மோதிலாலைக் கைது செய்தார்கள் என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் தீவிர அடக்குமுறையைக் கையாளத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம். ஆகையால், அடுத்தாற்போல் தேசபந்து தாஸையும் கைது செய்யலாம். ஏன் மகாத்மா காந்தியைக் கைது செய்வதும் சாத்தியமேயாகும்.\nஇந்த எண்ணங்கள் எல்லாம் மகாத்மாவின் மனதில் மின்னல்போலத் தோன்றின. உடனே காந்திஜி என்ன செய்தார் தெரியுமா ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அழைத்து உடனே அலகாபாத்துக்குப் புறப்படச் சொன்னார். பிறகு \"எங் இந்தியா\" வுக்குக் கட்டுரை எழுத உட்கார்ந்தார். அந்த கட்டுரையின் தலைப்பு \"அன்பு-பகைமை அல்ல\" என்பது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதத்துக்கு நம்முடைய பதில் ஆயுதம் அன்புதானே தவிர, பகைமை அல்ல என்ற கருத்துடன் மகாத்மா \"எங் இந்தியா\" வுக்குக் கட்டுரை எழுதினார். ஒருவேளை, தம்மைக் கைது செய்துவிட்டாலும் இந்தியப் பொது மக்கள் அன்பு நெறியையே கடைப்பிடிக்கவேண்டும் என்று அதில் குறிப்பாகத் தெரிவித்தார்.\nவெள்ளி, 20 ஜூலை, 2018\n1122. எலிப் பந்தயம் : கவிதை\nவாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா\n. . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nசூழ்ந்திருக்கும் உன்குடும்பம் அன்புக் குருகி — உன்னைச்\n. . . சுற்றிவந்து ஏங்குவதைப் பாரு துரையே\nஎரிச்சலுடன் எழுந்திருந்து காபி குடித்து — மனையை\n. . . ஏறெடுத்தும் பார்த்திடாது போகும் மனிதா\nகரிசனத்தைக் காபியுடன் சேர்த்துக் கொடுக்கும் — வண்ணக்\n. . . கைவளைகள் கொஞ்சுவதைப் பாரு கணவா \nகாலையிதழ் வாரவிதழ் தேடிப் பிடித்தே — அதில்\n. . . கண்புதைத்துக் காலமதைப் போக்கும் மனிதா\nகாலருகே சுற்றிவரும் சின்னக் குழந���தை — அந்தக்\n. . . கண்சிரிப்பில் கொஞ்சநேரம் மூழ்கி எழய்யா\nசந்தையிலே பங்குகளின் புள்ளி விவரம் — போன்ற\n. . . சங்கதிகள் நாளுமுருப் போடும் மனிதா\nசந்ததமுன் துக்கசுகம் பங்கு பெறுவாள் — அவள்\n. . . சந்தையில்காய் வாங்கப்பை தூக்கு தலைவா\nநள்ளிரவில் கண்விழித்துக் கணினி வழியாய்த் — தொலை\n. . . நாட்டிலுள்ள நண்பனுடன் பேசும் மனிதா\nபள்ளிதந்த வேலையதில் மூச்சுத் திணறும் — உன்றன்\n. . . பையனுக்கும் கொஞ்சம்வழி காட்டி விடய்யா\nசாலையோரம் தள்ளிநின்று வாழ்வைச் சுவைப்பாய் \n. . . சம்பளமே சாரமென்று நம்பி விடாதே \nகாலைமுதல் மாலைவரை ஓடும் மனிதா\n. . . காலத்தேர் கருணையின்றிச் சுற்றும் விரைவாய்\n[ ‘திண்ணை’ இதழில் 2001-இல் வெளியானது ]\nபுதன், 18 ஜூலை, 2018\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை.\nசெவ்வாய், 17 ஜூலை, 2018\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\n‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை.\nஞாயிறு, 15 ஜூலை, 2018\n1119. பாடலும் படமும் - 38\nசுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.\nபை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து\nமெய்யுறவெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை\nஐயனுக்கு, அங்கி,முன்னர், அங்கையால் பற்றும்\nகை எனல் ஆயிற்றுஅன்றே-கை புக்க மணியின்\n[ கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச்\nசூடாமணியின் தோற்றம்; ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த\nஇராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்;\nஅம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால்\nபிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்) பயந்த\nகாமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி - (அதனால்) உண்டான\nஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; மெய் உற\nவெதும்பி - உடல் நன்றாய் வெப்பமுற்று; உள்ளம் மெலிவுறும் நிலையை\nவிட்டான் - மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான் ]\nLabels: இராமாயணம், கோபுலு, பாடலும் படமும்\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 29-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nமகாத்மா காந்தி \"எங் இந்தியா\"வுக்குக் கட்டுரை எழுதி முடித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் மௌலானா ஆஸாத் ஸோபானி திரும்பி வந்து சேர்ந்தார். தாம் காந்தி குல்லா அணியாததால் விபத்து ஒன்றுமில்லாமல் தப்பிப் பிழைத்து வந்ததாக அவர் சொன்னார். பார்ஸிகளும் கிறிஸ்துவர்களும் காந்தி குல்லா அணிந்தவர்களைக் குறிப்பிட்டுத் தாக்கி அடிப்பதாகத் தெரிவித்தார்.\nமற்றொரு பக்கத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு பார்ஸிகளையும் கிறிஸ்துவர்களையும் தாக்குவதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் சர்க்காருடைய அநுமதி பெற்றுத் துப்பாக்கிகளும் ரிவால்வர்களும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். ஹிந்துக்கள்-முஸ்லிம்களிடம் தடிகள்தான் ஆயுதங்களாக இருந்தன. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக யிருந்தனர். இவ்விதமாக இருதரப்பிலும் பலாத்காரச் செயல்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகமாகி வந்தன.\nசில பார்ஸி இளைஞர்கள் துப்பாக்கி சகிதமாக ஸ்ரீ கோவிந்த வஸந்த் என்னும் மிட்டாய்க் கடைக்காரரின் வீட்டுக்குள் பலாத்காரமாகப் புகுந்து அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் செய்தி மகாத்மாவின் ஜாகையை எட்டியபோது அந்த ஜாகையில் வசித்த மகாத்மாவின் சகாக்கள் பெருங் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த மாதிரி முரட்டுப் பார்ஸி இளைஞர்கள் சிலர் மகாத்மாவின் ஜாகைக்குள்ளும் புகுந்து அவரைத் துன்புறுத்த முற்பட்டால் என்ன செய்கிறது மகாத்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் பிறகு பம்பாயில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்து-முஸ்லிம்கள் அப்போது பார்ஸிகளின்மீது பழிவாங்கத் தொடங்குவதை யாராலும் நிறுத்த முடியாது.\nஇப்படிக் காந்தியின் சகாக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ தன்னைப் பற்றிச் சிந்திக்கவே யில்லை. இந்தப் பலாத்காரப் பிசாசின் தாண்டவத்தை நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியே சிந்தனை செய்தார். அவர் வெளியேறிச் சென்று ஜனங்களுக்கு நற்போதனை செய்வதால் பலன் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றவில்லை. முதல் நாள் அவ்விதம் செய்து பார்த்ததில் பலன் ஏற்படவில்லையல்லவா\nமகாத்மாவின் அநுதாபமெல்லாம் பார்ஸிகள் பக்கத்திலேயே இருந்தது. ஏனெனில் முதலில் அவர்களைப் பலாத்காரமாகத் தாக்கத் தொடங்கியவர்கள் ஹிந்து-முஸ்லிம்கள்தான். முதலில் தாக்கியது மட்டும் அல்ல; செய்யத் தகாத மதத் துவேஷக் காரியம் ஒன்றையும் செய்து விட்டார்கள். பார்ஸிகள் தங்களுடைய மதத்தைத் தொந்தரவின்றிக் கடைப்பிடிப்பதற்காக ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் இந்தியாவைத் தேடி வந்தவர்கள். அராபிய முஸ்லிம்கள் பாரஸீகத்தை வென்றபோது, முஸ்லிம் ஆட்சியில் மத சுதந்திரம் இராது என்று இந்தியாவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் கோரிய மத சுதந்திரம் கிடைத்தது. பார்ஸிகள் அக்னி தேவனைக் கடவுள்என்று பூஜிப்பவர்கள். ஆகையால் என்றும் அணையாத தீயை அவர்கள் தங்கள் கோயிலில் வைத்து வளர்த்துப் பூஜித்து வந்தார்கள். வேல்ஸ் இளவரசர் விஜயத்தன்று நடந்த களேபரத்தில் ஹிந்து முஸ்லிம்கள் அந்தப் பார்ஸிக் கோயிலில் புகுந்து அணையா நெருப்பை அணைத்து விட்டார்கள். இதுதான் பார்ஸி சமூகத்தினருக்கு என்றுமில்லாத ஆத்திரத்தை மூட்டிவிட்டது. தங்கள் மத சுதந்திரத்துக்குப் பங்கம் நேரிடுவதைப் பொறுப்பதைக் காட்டிலும், பம்பாயிலுள்ள பார்ஸிகள் அனைவரும் உயிரை இழக்கத் தயாராகக் கிளம்பி விட்டார்கள். இந்த விவரங்களை அறிந்த காந்திஜி பார்ஸிகள்மீது குற்றம் இருப்பதாக எண்ணவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் ஹிந்து-முஸ்லிம்கள் என்றே கருதினார்.\nஅன்று இரவு வெகு நேரம் வரையில் பம்பாய்ப் பிரமுகர் அடிக்கடி வந்து மகாத்மாவிடம் கலவர நிலைமையைப் பற்றிச் சொல்லி வந்தார்கள். இரவு வந்த பிறகும் கலவரங்கள் அடங்கின வென்று தெரியவில்லை. பார்ஸி-கிறிஸ்துவ சமூகத்தினரிடமிருந்து மகாத்மாவுக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அவரால் தங்கள் சமூகத்துக்கு நேர்ந்த இன்னல்களைப் பற்றி அக்கடிதங்களில் எழுதியிருந்ததுடன் மகாத்மாவை வெகுவாக நொந்திருந்தார்கள். சிலர் வசைமாரியும் பொழிந்திருந்தார்கள். சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களும் அடிபட்டவர்களும் உறவினர்களை இழந்தவர்களும் வேதனைப்பட்டு எழுதியிருந்தார்கள். இதெல்லாம் மகாத்மாவின் மனவேதனையை அதிகமாக்கி விட்டன.\nஅன்றிரவு கடைசியாக வந்த ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் காந்திஜியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். இரவு பத்தரை மணிக்கு மகாத்மா படுத்தார். ஆனால் அவர் தூங்கவில்லை. தூக்கம் எப்படி வரும் அதே அறையில் மகாத்மாவின் காரியதரிசியான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரும் படுத்திருந்தார். அவர் சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.\nஇரவு மணி 3-30 இருக்கும். மகாத்மா எழுந்து மின்சா��� விளக்கைப் போட்டார். உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸும் விழித்துக் கொண்டார். \"பென்ஸிலும் காகிதமும் கொண்டு வாரும்\" என்றார் மகாத்மா. உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கொண்டு வந்தார். மகாத்மா விரைவாக ஏதோ எழுதினார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணதாஸிடம் கொடுத்து அதன் பிரதிகள் மூன்று எடுக்கச் சொன்னார். மகாத்மா எழுதியது பம்பாய் வாசிகளுக்கு ஒரு விண்ணப்பம். அதில் மிகக் கடுமையான ஒரு விரதத்தைத் தாம் எடுத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். பம்பாயில் கலவரம் நிற்கும் வரையில் தாம் உணவருந்தா விரதம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். விண்ணப்பத்தின் முழு விவரம் பின்வருமாறு:-\n சென்ற இரண்டு தினங்களாக என் மனம் படும் வேதனையை நான் வார்த்தைகளால் உங்களுக்கு விவரிக்க முடியாது. இரவு 3-30-க்கு அமைதியான மன நிலையில் நான் இதை எழுதுகிறேன். இரண்டு மணி நேரம் தியானமும் பிரார்த்தனையும் செய்த பிறகு நான் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். அதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.\nபம்பாயில் உள்ள ஹிந்து-முஸ்லிம்கள் பார்ஸிகளுடனும் கிறிஸ்துவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுகிற வரையில் நான் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளப் போவதில்லை.\nசென்ற இரண்டு தினங்களில் பம்பாயில் நான் பார்த்த சுயராஜ்யம் நாற்றம் எடுத்து என் மூக்கைத் துளைக்கிறது. பம்பாயில் கிறிஸ்தவர்கள், பார்ஸிகள்-யூதர்கள் சிறு தொகையினர். பெரும்பாலானோரான ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமை மேற் கண்டவர்களுக்குப் பெரும் அபாயமாய் முடிந்திருக்கிறது. ஒத்துழையாதாரின் அஹிம்சையைவிட மோசமாகிவிட்டது. அஹிம்சை என்று வாயால் சொல்லிக்கொண்டு நம்முடன் மாறுபட்டவர்களை நாம் துன்புறுத்தி யிருக்கிறோம். இது கடவுளுக்குத் துரோகமாகும். கடவுள் ஒருவரே. சிலர் வேதத்தின் வாயிலாகவும் சிலர் குர்-ஆன் மூலமாகவும் வேறு சிலர் (பார்ஸிகள்) ஸெண்டவஸ்தா மூலமாகவும் கடவுளை அறியப் பார்க்கிறார்கள். ஆனால் எல்லாரும் அறியப் பார்க்கும் கடவுள் ஒருவரேதான். அவர் சத்தியத்தின் வடிவம்; அன்பின் உருவம். இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கவே நான் உயிர் வாழ்கிறேன். இல்லாவிட்டால் உயிர் வாழ்வதிலேயே எனக்கு விருப்பமில்லை. நான் எந்த இங்கிலீஷ்காரனையும் வெறுக்க முடியாது; வேறு எந்த மனிதனையும் வெறுக்க முடியாது. இங்கிலீஷ்காரன் இந்தியாவில் அமைத்திருக்கும் ஸ்தாபனங்களை எதிர்த்து நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் அமைப்பை நான் கண்டிக்கும்போது அந்த அமைப்பை நடத்தும் மனிதர்களை வெறுக்கிறேனென்று தப்பாக நீங்கள் உணரக்கூடாது. நான் என்னை நேசிப்பது போலவே இங்கிலீஷ்காரனையும் நேசிக்கிறேன். இதுதான் என் மதம். இதை நான் இந்தச் சமயத்தில் நிரூபிக்கா விட்டால் கடவுளுக்குத் துரோகம் செய்தவனாவேன்.\nபார்ஸிகளைப் பற்றி நான் என்ன சொல்ல பார்ஸிகளின் கௌரவத்தையும் உயிர்களையும் ஹிந்து-முஸ்லிம்கள் பாதுகாக்கா விடில், சுதந்திரத்துக்குச் சிறிதும் தகுதியற்றவர்களாவோம். சமீபத்திலேதான் அவர்கள் தங்களுடைய தாராள குணத்தையும் சிநேகப் பான்மையையும் நிரூபித்தார்கள். பார்ஸிகளுக்கு முஸ்லிம்கள் முக்கியமாகக் கடமைப் பட்டிருக்கிறார்கள். கிலாபத் நிதிக்குப் பார்ஸிகள் ஏராளமாய்ப் பணம் உதவியிருக்கிறார்கள். ஆகையால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு பூரண பச்சாதாபம் காட்டினாலன்றி பார்ஸிகளின் முகத்தில் என்னால் விழிக்க முடியாது. இந்தியக் கிறிஸ்துவர்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்தாலன்றி கிழக்காப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் முகத்தை என்னால் பார்க்க முடியாது. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் தற்காப்புக்காகவோ, பழிவாங்குவதற்காகவோ செய்திருக்கும் காரியங்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.\nஎன் நிமித்தமாகவே பம்பாயிலுள்ள இந்தச் சிறுபான்மைச் சகோதர சகோதரிகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டங்கள் நேர்ந்து விட்டன. அவர்களுக்குப் பூரண பரிகாரம் செய்து கொடுப்பது என் கடமை. ஒவ்வொரு ஹிந்து முஸ்லிமின் கடமையும் ஆகும். ஆனால் என்னைப் பின்பற்றி வேறு யாரும் பட்டினி விரதம் தொடங்க வேண்டாம். இதய பூர்வமான பிரார்த்தனையின் காரணமாக உபவாசம் இருக்கத் தோன்றினால்தான் உபவாசம் இருக்கலாம். அதற்கு அந்தராத்மாவின் தூண்டுதல் அவசியம். ஆகையால் ஹிந்து முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம். அவரவர்கள் வீட்டிலிருந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்கட்டும்.\nஎன்னுடைய சகாக்கள் என்பேரில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அது வீண்வேலை. அதற்குப் பதிலாக நகரெங்கும் சென்று கலகம் செய்பவர்களைக் கட்டுக்குள் கொண்��ுவர முயலவேண்டும். நம்முடைய போராட்டத்தில் நாம் முன்னேறி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நம்முடைய இருதயங்களைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.\nஎன் முஸ்லிம் சகோதரர்களுக்கு விசே ஷமாக ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நான் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பரிபூரணமாகப் பாடுபட்டு வருகிறேன். கிலாபத் இயக்கத்தை ஒரு பரிசுத்த இயக்கமாகக் கருதி அதில் ஈடுபட்டிருக்கிறேன். அலி சகோதரர்களிடம் என்னைப் பூரணமாக ஒப்புவித்திருக்கிறேன். பம்பாயில் நடந்த இந்த நாள் இரத்தக்களரியில் முஸ்லிம்கள் அதிகப் பங்கு எடுத்திருப்பதாக அறிந்து என் மனம் வருந்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமையும் நான் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன். இந்த இரத்தக் களரியைத் தடுத்து நிறுத்த அவர்கள் முழு முயற்சியும் செய்யவேண்டும்.\nகடவுள் நமக்கு நல்லறிவையும் நல்ல காரியத்தைச் செய்வதற்கு வேண்டிய தைரியத்தையும் அளிப்பாராக.\nஇங்ஙனம், உங்கள் ஊழியன், 'எம். கே. காந்தி'\nமேற்கண்ட விண்ணப்பத்தை மகாத்மா காந்தி எழுதிக்கொடுத்தார். அதை இங்கிலீஷ், குஜராத்தி, மராத்தி. உருது ஆகிய நாலு பாஷைகளிலும் அச்சிட்டுப் பம்பாய் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார்கள். இந்த முயற்சிக்கு ஒரு நாள் முழுதும் ஆகி விட்டது. பலன் இன்னும் தெரிந்தபாடில்லை. மகாத்மாவோ தண்ணீரைத் தவிர வேறொன்றும் அருந்த வில்லை. ஒரு நிமிடங்கூடச் சும்மா இருக்கவும் இல்லை. ஊழியர்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். தாங்கள் செய்த காரியங்களைச் சொல்லி விட்டு, செய்ய வேண்டியதற்கு யோசனை கேட்டுக் கொண்டு போனார்கள். \"உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அமைதி யடைந்திருக்கிறது. களைப்பே தெரியயவில்லை\" என்று மகாத்மா அடிக்கடி தம் சகாக்களிடம் உண்ணாவிரதம் ஆரம்பித்ததோடு மகாத்மா நிற்கவில்லை. ஸ்ரீ தேவதாஸ் காந்திக்குத் தந்தி கொடுத்து வரவழைத்தார். தம்முடைய உண்ணாவிரதத்தினாலும் பம்பாய்க் கலகம் நிற்காமற் போனால் அஹிம்சையை நிலை நாட்டுவதற்காகத் தமது குமாரனைப் பலியாக அனுப்பப் போவதாகச் சொன்னார்.\nஇதைக் கேட்ட மகாத்மாவின் சகாக்கள் பெரிதும் வருத்த மடைந்தார்கள். அமைதியை நிலை நாட்டுவதற்காகப் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள். ஸ்ரீமதி சரோஜினி நாயுடு, மௌலானா ஆஸாத் ஸோபானி, ஸ்ரீ சங்க���்லால் பாங்கர், ஸ்ரீ பரூச்சா ஆகியவர்கள் பம்பாய் நகரமெல்லாம் பம்பரம் போலச் சுழன்றார்கள். ஜனங்களின் பலாத்காரம் காரணமாக மகாத்மா பட்டினி கிடப்பதை எடுத்துரைத்தார்கள். எங்கேயாவது கலகம் நடக்கும் போலிருப்பதாகச் செய்தி வந்தால் அந்த இடத்துக்குப் பறந்து ஓடினார்கள். ஜனங்களிடம் பேசிக் கலகம் நேராமல் தடுத்து அமைதியை நிலை நாட்டினார்கள்.\nமறுநாள் 20-ஆம் தேதி மகாத்மாவின் ஜாகையில் பம்பாய்ப் பிரமுகர்களின் கூட்டம் ஒன்று நடந்தது. ஹிந்து, முஸ்லிம், பார்ஸி பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அமைதி நிலைநாட்டும் வழிகளைப் பற்றி விவாதங்கள் நடந்தன. பார்ஸிகள் சிறு பான்மையாரானபடியாலும், முதலில் தாக்கப்பட்டவர்களான படியாலும், சமாதானத்துக்குப் பார்ஸிகள் சொல்லும் நிபந்தனை களை மற்ற வகுப்பார் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி சொன்னார். அதை முதலில் மற்றவர்கள் மறுத்தார்கள். மகாத்மா வற்புறுத்தியதால் இணங்கினார்கள். பார்ஸிகளிடம் சமாதானம் ஏற்படுத்தும் பொறுப்பை ஒப்புவித்ததும் அவர்களும் நியாயமான நிபந்தனைகளையே சொன்னார்கள். மற்றவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.\nஅன்று சாயங்காலம் மோட்டார் லாரிகளில் ஹிந்து- முஸ்லிம்-பார்ஸி பிரமுகர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஏறிக்கொண்டு நகரெங்கும் சுற்றினார்கள். சமூகங்களுக்குள் நல்லபடியான சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்துக் கொண்டே போனார்கள். இவ்விதம் எல்லாப் பிரமுகர்களும் தீவிர முயற்சி செய்ததின் பயனாக, இரண்டு நாளில் பம்பாய் நகரமெங்கும் பூரண அமைதி ஏற்பட்டு விட்டது.\n21-ஆம் தேதி இரவு பம்பாயில் பலாத்கார நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. 22-ஆம் தேதி காலையில் மகாத்மாவின் ஜாகையில் மறுபடியும் எல்லா சமூகப் பிரதிநிதிகளும்கூடி மகாத்மாவை உணவு அருந்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.\n\"இந்த அமைதி நீடித்திருப்பதற்குப் பிரயத்தனம் செய்வதாக நீங்கள் அனைவரும் சேர்ந்து வாக்குறுதி கொடுத்தால் என் விரதத்தை முடிவு செய்கிறேன்\" என்று மகாத்மா கூறினார். அவ்வாறே பிரமுகர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அதன் பேரில் சில திராட்சைப் பழங்களையும் ஒரு ஆரஞ்சுப் பழத்தையும் அருந்தி மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை முடிவுசெய்தார் பம்பாய் மக்கள் அனைவரும் அந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்டுப் பெர��மூச்சு விட்டு மகிழ்ந்தார்கள்.\nவெள்ளி, 13 ஜூலை, 2018\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\nஆகஸ்ட் 30, 1942-இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடரில் இது 4-ஆவது கதை. கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.\n[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ]\nதுப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்\nLabels: கோபுலு, துப்பறியும் சாம்பு, தேவன்\nவியாழன், 12 ஜூலை, 2018\n‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ‘தீபன்’ அவர்களின் ஒரு கவிதை.\nபுதன், 11 ஜூலை, 2018\n1115. சங்கீத சங்கதிகள் - 157\nபல்லடம் ஸ்ரீ ஸஞ்சீவ ராவ்\nஜூலை 11. பல்லடம் சஞ்சீவ ராவ் அவர்களின் நினைவு தினம்.\n‘சுதேசமித்திரனில்’ 1943-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், பல்லடம் சஞ்சீவ ராவ்\nசெவ்வாய், 10 ஜூலை, 2018\n1114. சி.சு.செல்லப்பா - 3\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 2\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1\nசி.சு. செல்லப்பாவை நான் முதன் முதலாகப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 1945ஆம் வருடம். அப்போது திருச்சியில் இருந்து 28 மைல்கள் தள்ளி உள்ள துறையூர் என்கிற சிற்றுரரில், கிராம ஊழியன்' என்னும் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இரு முறை இதழ்நடந்து கொண்டிருந்தது. அதில் நான் பணியாற்றி வந்தேன். அதே சமயம் என்னுடைய இதயஒலி எனும் கையெழுத்துப் பத்திரிகையும் வளர்த்து வந்தேன். திருச்சி மாவட்ட கையெழுத்துப் பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்த 'முதலாவது மாநாடு ' நடத்தினார்கள். அதற்கு வரவேற்புக்குழுத்தலைவராக எனக்குபொறுப்பளித்தார்கள்.\nஸ்ரீரங்கம் ஊரில் நடைபெற்ற அம் மாநாட்டுக்கு 'ஆனந்தவிகடன் உதவிஆசிரியர் நாடோடி, 'பாரததேவி நாளிதழ் ஆசிரியர் கே. அருணாசலம், மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் முதலியவர்கள் வந்திருந்தார்கள். சிட்டியுடன் அவர் நண்பர் செல்லப்பாவும் வந்தார். அப்போதுதான் முதன்முறையாக நான் அவரைப் பார்த்தேன். சிட்டி அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தான். செல்லப்பா அம்முறை என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகவில்லை.\nஅக்காலக்கட்டத்தில் சி.சு.செல்லப்பா வத்தலக்குண்டு ஊரில் வசித்து வந்தார். கையால்காகிதம்செய்து, தக்ளி'யில் நூல் நூற்பது போன்ற காந்தி வழிக்குடிசைத் தொழில் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயல்புகளில் இதுவும் சேரும். படிப்பு, எழுதுவது, இலக்கியம் பற���றிப் பேசுவது, பத்திரிகைகளில் வேலை பார்ப்பது என்பனவற்றில் அவர்காட்டி வந்த உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் கைத்தொழில் போன்ற இதர முயற்சிகளிலும் ஈடுபடுத்தி மகிழ்ந்தார்.\nபஞ்சினால் அழகு அழகான சிறுபொம்மைகள், பறவைகள், முயல்குட்டி, நாய் போன்றவை செய்வதில் கைதேர்ந்தவர் அவர். நவராத்திரி சமயத்தில் பொம்மைக் கொலு வைத்து, வயர் மாட்டி சின்னச் சின்ன பல்புகள் கொண்டு அலங்காரம் செய்து ஒளியேற்றுவதில் அவர் அதிகமான உழைப்பையும் நேரத்தையும் செலவிடுவது உண்டு.\nவத்தலக்குண்டில் அவர் வீட்டின் பின்பக்கம் காலிஇடம் அதிகம் இருந்தது. அதைப் பண்படுத்தி காய்கறிப் பயிர்கள் வளர்ப்பதிலும், முருங்கை தென்னை கொய்யா வாழை முதலிய மரங்கள் வளர்ப்பதிலும், அவற்றிலிருந்து பலன்கள் பெறுவதிலும் அவர் தீவிர முனைப்புக் காட்டி உழைத்திருக்கிறார்.\n'வாடிவாசல் என்ற அவருடைய சிறப்பான நெடுங்கதையை அவர் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதில் மாட்டுச் சண்டை சம்பந்தமான படங்கள்சேர்க்க ஆசைப்பட்டார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சி விரட்டு (ஜல்லிக்கட்டு) - மாடுகளுக்கும் மனிதருக்கும் நிகழும் சண்டை- காட்சிகளை படம் பிடிக்கத் தீர்மானித்தார். அவரேகாமிராவை கையாண்டு, விரும்பிய கோணங்களில் எல்லாம் போட்டோ எடுத்தார். அவற்றை அவரே தன் வீட்டில் இருட்டறை அமைத்து, கழுவி, பிரிண்ட் போட்டு, படங்களாக்கினார். அதற்குத் தேவையான பயிற்சிகள் பெறுவதில் அவர் சலிப்பில்லாமல் காலம் செலவிட்டிருந்தார்.\nஇப்படி புதுமைகள் பண்ணுவதிலும், புதியன கற்றுக் கொள்வதிலும் செல்லப்பா தனது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.\nசிறுகதைகளையே எழுதிக் கொண்டிருந்த செல்லப்பா இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட நாட்டம் கொண்டார். அதற்காக அமெரிக்க, ஐரோப்பிய இலக்கிய விமர்சன நூல்களைப் படிப்பதில் தீவிரமாக முனைந்தார். அமெரிக்கன் லைபிரரி, பிரிட்டிஷ் லைபிரரிகளிலிருந்து பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து, வீட்டில் உட்கார்ந்து விடாமுயற்சியோடு படித்தார். ஐந்தாறு நாட்கள் சேர்ந்தாற்போல வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாமல் விமர்சன நூல்களைப் படிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். அவர் இந்தச் சமயத்தில் திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெரு வீட்டில் மாடியில��� வசித்தார். மாடியை விட்டுக் கீழே இறங்காமல் இப்படி அநேக நாட்கள் படிப்பில் கழித்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.\nஒரு கால கட்டத்தில், பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஒரு ஆய்வு மாணவனின் ஊக்கத் தோடு படித்தறிவதில் உற்சாகம் காட்டினார் செல்லப்பா.\nசெல்லப்பாவின் மனஉறுதி, வைராக்கியத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கும் குணம், எண்ணியதைச்செய்து தீர்க்கும் விடாப்படியான தன்மை, கொள்கைப் பிடிப்பு, நட்பு உணர்வு முதலிய பண்புகள் வியந்து போற்றப்பட வேண்டியன ஆகும்.\nசெல்லப்பா தானே சொந்தமாக இலக்கிய விமர்சனத்துக்கு என்று ஒரு பத்திரிகை நடத்தத் துணிந்தார். அதற்கு வித்தியாசமாக - அதுவரை எவரும் எண்ணாத விதத்தில் - எழுத்து என்று பெயர் வைத்தார். இதற்காகப் பலரும் அவரைக் கேலி செய்தார்கள்.\n இங்கிலீஷில் ரைட்டிங், நியூரைட்டிங் என்றெல்லாம் பெயர்வைத்து இதழ் நடத்தவில்லையா அதே மாதிரிதான் இதுவும் என்று செல்லப்பா பதிலளித்தார்.\nஅவர் காட்டிய வழியில் பின்னர் பலரும் பத்திரிகைகளுக்கு வித்தியாசமான பெயரை வைக்கத்துணிந்தார்கள். நடை, கசடதபற, ங், ஐ, அஃ என்றெல்லாம்.\nஉண்மையான சிறுபத்திரிகை (லிட்டில் மேகசின்) நடத்துவதிலும் செல்லப்பாதான் முன்னோடியாய், வழிகாட்டியாய் செயல்பட்டிருக்கிறார். \"எழுத்து பத்திரிகை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது. சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையில் தான் பிரதிகள் அச்சிடப்படும் என்று அறிவித்துக் கொண்டு, அவ்விதமே செயலாற்றினார். பன்னிரண்டு வருட காலம் அப்படி, தனித்தன்மை உடைய ஒரு பத்திரிகையை நடத்தியது மாபெரும் சாதனையாகும்.\nஅதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும் நஷ்டங் களும் அதிகமாகும். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக அவர் ஊர்ஊராக அலைந்து திரிந்தார். ரயிலிலும், பஸ்ஸிலும், நண்பர்களின் சைக்கிள் பின்னால் அமர்ந்தும், நடந்தும் போய், படிப்பில் ஈடுபாடு உடைய அன்பர்களை அணுகி, எழுத்து பத்திரிகை பற்றி எடுத்துச் சொல்லி செல்லப்பா இதழை வளர்க்கப் பாடுபட்டார். அது இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுவதாகும். அந்தப்பத்திரிகையே தனி இலக்கிய வரலாறு ஆகத் திகழ்வதும் ஒரு விசேஷம் ஆகும்.\nஅதே போல் தான் அவர் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டதும். வணிகப் பிரசுரகர்கள் த���து எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன்வரவில்லை என்றதும், தானே தன்னுடைய எழுத்துக்களை நூல்களாக்குவது என்று செல்லப்பாதீர்மானித்தார். அதற்காக எழுத்து பிரசுரம் ஆரம்பித்தார். குறிப்பிடத் தகுந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.\nஅவர் தன்னுடைய நூல்களை வெளியிட்டதுடன் நில்லாது, தான்மதிப்பும் மரியாதையும், அன்பும்நட்பும் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களையும் புத்தகமாக்க முன்வந்தார். வ.ரா. ந. பிச்சமூர்த்தி, சிட்டி எழுத்துக்களை புத்தகங்களாக்கினார். எனது சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டது அவருடைய விசால மனப்பண்பை வெளிப்படுத்தியது.\nபின்னர், 'தீபம்’ இதழில் நான் தொடர்ந்து எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைகளை நானே தான் புத்தகமாக வெளியிடுவேன் என்று அவராகவே கூறி, 1977ல் எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்தார்.\nஅதனால் அது 1978ல் சாகித்ய அகாடமிப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.\n'அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டின. பணத்தை நான் வேறு வகைகளில் செலவிட்டு விட்டேன். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது என் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது” என்று செல்லப்பா சொன்னார்.\n'நீங்கள் எனக்கு பணம் தரவேண்டாம் என்றேன்.\n”அது முறையாகாது. நான் எப்படியும் தந்து விடுவேன்' என்று அவர் தெரிவித்தார்.\nசில வருடங்களுக்குப் பிறகு செல்லப்பாஎன்னைத் தேடிவந்து ஆயிரம் ரூபாய் தந்தார். இது ஒரு பகுதி தான். பாக்கியை பிறகு தருவேன்’ என்றார்.\n'இதுவே போதும்” என்று சொன்னேன்.\n”அது நியாயமில்லை” என்று கூறிச் சென்றார். அநேக வருடங்களுக்குப் பிறகு செல்லப்பா ஒருநாள் எதிர்பாராத விதமாக, தன் மனவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். ”அதை இவரிடம் கொடு’ என்றார்.\nஅம்மா ஆயிரம் ரூபாய் கட்டை அளித்தார்.\n”இப்பதான் என்மனச்சுமை தீர்ந்தது. புத்தகம் முழுதும் விற்று, வந்த பணத்தை நானே செலவுபண்ணிவிட்டேன். உங்களுக்கு பணம் தரவில்லையே என்று உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. முன்பு ஒரு பகுதி கொடுத்தேன். மேலும் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனை. நீங்கள் ஒரு தடவை கூட பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதனாலேயே என் மன உறுத்தல் அதிகமாயிற்று. இப்பதான் என்மனசுக்கு சமாதானமாயிற்று, “ என்று செல்லப்பா சொன்னார்.\nஅவரது அன்பும் நட்பு உணர்வும் என் உள்ளத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்தின.\nதிங்கள், 9 ஜூலை, 2018\n1113. பாடலும் படமும் - 37\nசுந்தர காண்டம், காட்சிப் படலம்\n[ ஓவியம்: கோபுலு ]\nஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு\nதூவி அன்னம்மென் புனலிடைத் தோய்கிலா\nதேவுதெண் கடல்அமிழ்து கொண்டு அனங்கவேள்\n[ புனைவது ஒன்றுஅன்றி - உடுத்துக் கொண்டிருக்கும் ஓராடையைத்\nதவிர; வேறு - வேறு ஒரு; அம் ஆவி துகில் அறியாள் - அழகிய பால்\nஆவி ஒத்த ஆடையை அறியாது; தூவி அன்ன - மயிலின் தோகை போன்ற\n(நீலநிறமுடைய); மென் புனலிடை - தெளிந்த நீரில்; தோய்கிலா மெய்யாள்\n- குளிக்காத மேனியை உடையவளாய்; தேவு - தெய்வத் தன்மை பெற்ற;\nதெண்கடல் அமிழ்து கொண்டு - தெளிந்த பாற்கடலில் தோன்றிய\nஅமுதத்தை மூலப் பொருளாகக் கொண்டு; அனங்கவேள் செய்த -\nமன்மதனால் செய்யப்பெற்ற; ஓவியம் - விக்கிரகம்; புகை உண்டதே\nஒக்கின்ற - புகையால் விழுங்கப் பெற்றதை ஒத்திருக்கின்ற; உருவாள் -\nLabels: இராமாயணம், கோபுலு, பாடலும் படமும்\nஞாயிறு, 8 ஜூலை, 2018\n1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2\nகங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்பம்\nஜூலை 8. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நினைவு தினம்\nசனி, 7 ஜூலை, 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 28-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nநவம்பர் மாதம் 17-ஆம் தேதி காலையில் வேல்ஸ் இளவரசர் 'இந்தியாவின் வாசல்' என்று சொல்லப்படும் பம்பாய்க் கடற் கரை மண்டபத்தில் வந்து இறங்கினார். அதிகார வர்க்கத்தார் பிரமாத வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஏற்பாடுகள் குறிப்பிட்ட திட்டத்தின்படி நடைபெற்றன. பம்பாய்ப் பொதுமக்களில் மிகப் பெரும்பாலோர் அந்த வைபவங்களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு சாரார் கலந்துகொண்டனர். பம்பாய் மிகப்பெரிய நகரம். பார்ஸிகளும், ஆங்கிலோ இந்தியர்களும், கிறிஸ்துவர்களும் லட்சக்கணக்காக அந் நகரில் வசித்தனர். பம்பாயில் இருந்த சாராயக் கடைகள் பெரும்பாலும் பார்ஸிகளால் நடத்தப் பட்டன. மேலும் பார்ஸி வகுப்பினர் ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியவர்கள். ஆகையால் சில மகத்தான தேசீயத் தலைவர்கள் பார்ஸி வகுப்பினராயிருந்த போதிலும், அவர்களில் பெரும்பாலோர் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற இரு வகுப்பாரிலும் எப்போதும் அரசாங்க பக்தர்கள் அதிகம்.\nஎனவே, இளவரசர் விஜயத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இட்டிருந்த கட்டளையை மீறிப் பம்பாயிலிருந்த பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கிறிஸ்துவர்களும் வரவேற்பு வைபவங்களில் கலந்துகொண்டார்கள். வேல்ஸ் இளவரசரை வரவேற்று விட்டுத் திரும்பி வந்தவர்களும் அதே சமயத்தில் பம்பாய் நகரின் மற்றொரு மூலையில் நடந்த மகாத்மாவின் பொதுக்கூட்டத்திலிருந்து திரும்பியவர்களும் சாலைகளில் பல விடங்களில் எதிரிட்டுக்கொள்ள நேர்ந்தது. அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது.\nஇளவரசரை வரவேற்றுவிட்டு வந்த பார்ஸிகளின் தலைகளிலிருந்த விதேசிக் குல்லாய்களையும் அவர்களுடைய உடம்பின் மீதிருந்த விதேசித் துணிகளையும் சிலர் பலவந்தமாக நீக்கித் தீயிலே போட்டார்கள். அதற்கு எதிர்ப்புச் செய்தவர்களை மக்கள் அடிக்கவும் செய்தார்கள். சாலைகளில் போன மோட்டார் வண்டிகளின்மீது கற்கள் எறியப்பட்டன. பொதுவாக, மோட்டாரில் வருகிறவர்கள் எல்லாரும் இளவரசர் வரவேற்பிலிருந்து திரும்புகிறார்கள் என்ற எண்ணத்தின் பேரில் மக்கள் மோட்டார்களைத் தாக்கினார்கள். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இத்தகைய சம்பவங்கள் வரவரக் கடுமையாகின. ஆத்திரங்கொண்டிருந்த ஜனங்களைச் சில விஷமிகள் தூண்டிவிடவும் ஆரம்பித்தார்கள். சாராயக் கடைகளுக்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தீ வைத்தார்கள். மோட்டார்களும் டிராம்களும் எரிக்கப்பட்டன. சில பார்ஸி பெண்மணிகளும் தாக்கப் பட்டனர்.\nஇம்மாதிரி செய்திகளைக் கேள்விப்பட்டதும் மகாத்மாவின் மனம் துடிதுடித்தது. தாம் எடுத்துக்கொண்ட ஜாக்கிரதை யெல்லாம் வீணாகி விட்டதே. செய்த எச்சரிக்கையெல்லாம் பயனின்றிப் போய்விட்டதே என்று அவர் உள்ளம் பதைத்தது. உடனே மோட்டாரில் வெளிக்கிளம்பினார். பலாத்காரச் செயல்கள் நடப்பதாகத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் பறந்து சென்றார். அங்கங்கே ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகும்படி சொன்னார். இப்படி நகரைச் சுற்றிக்கொண்டு வருகையில் ஓரிடத்தில் ஆறு போலீஸ்காரர்கள் தடியால் அடிபட்டுத் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார். உடனே காரை நிறுத்திவிட்டு அருகில் போய்ப் பார்த்தார். நாலுபேர் செத்துக் கிடந்தார்கள். இரண்டு பேர் குற்றுயிராய்க் கிடந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டதும் மகாத்மாவின் இருதயம் பிளந்து விடும்போலாகி விட்டது. அந்தச் சமயத்தில் சுற்றிலும் நின்ற ஜனங்கள் வந்திருப்பவர் மகாத்மா என்று அறிந்ததும் \"மகாத்மா காந்திக்கு ஜே\" என்று கோஷமிட்டார்கள். மகாத்மாவுக்கு அந்தக் கோஷம் கர்ணகடூரமாயிருந்தது\" என்று கோஷமிட்டார்கள். மகாத்மாவுக்கு அந்தக் கோஷம் கர்ணகடூரமாயிருந்தது அஹிம்சையைப் பற்றித் தாம் மக்களுக்குச் செய்த உபதேசமெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகி விட்டதே என்று எண்ணி வேதனைப் பட்டார். கோஷம் செய்தவர்களைக் கடும் சொற்களால் கண்டித்தார். குற்றுயிராயிருந்த இரண்டு போலீஸ் காரர்களையும் எடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.\nஇவ்விதம் பல இடங்களிலும் சுற்றி ஜனங்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு இரவு வீடு திரும்பினார். ஆனால் பம்பாய் நகரமெங்கும் கலகமும் கொலையும் தீ வைத்தலும் நடப்பதாக மேலும் மேலும் செய்திகள் வந்துகொண்டே யிருந்தன. காந்தி மகான் பக்கத்திலிருந்த துணைவர்களிடம் \"நான் கட்டிய ஆக்யக் கோட்டை யெல்லாம் தகர்ந்துவிட்டதே\" என்று வாய்விட்டுப் புலம்பினார். மேலும், மகாத்மா கூறியதாவது:--\n\"நான் பம்பாய்க்கு இச்சமயம் வந்து சேர்ந்ததும் கடவுளுடைய ஏற்பாடுதான். பம்பாய்க்கு வருவதற்கு எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. பர்தோலிக்கு நேரே போக விரும்பினேன். பம்பாய் நண்பர்கள் வற்புறுத்தியபடியால் வந்தேன். அப்படி வந்து இதையெல்லாம் நேரில் பார்த்திராவிட்டால் ஜனங்கள் இவ்வளவு பயங்கரமாக நடந்துகொள்வார்கள் என்று நம்பியிருக்கமாட்டேன். எல்லாம் போலீஸாரின் பொய் அறிக்கைகள் என்று எண்ணியிருப்பேன். அந்த மட்டும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நல்ல சமயத்தில் எனக்கு எச்சரிக்கை செய்தார். பொது மக்கள் இன்னும் அஹிம்சையை நன்றாக உணரவில்லையென்பதையும் ஆகையால் பொது ஜனச் சட்ட மறுப்புக்கு அவர்கள் தயாராகவில்லையென்பதையும் எனக்குக் கண்முன்னே கடவுள் காட்டிவிட்டார்\nஇவ்வாறு சொல்லி மகாத்மா காந்தி தமது புதல்வர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை உடனே சூரத்துக்குப் புறப்பட்டுப்போகச் சொன்னார். பம்பாயில் இப்படிப்பட்ட விபத்து நேர்ந்து விட்டபடியால் தமது பர்தோலி பிரயாணத்தை ஒத்திப்போட்டிருப்ப தாகவும், பொதுஜனச் சட்ட மறுப���பு ஆரம்பிப்பதற்குரிய ஆயத்தங்களை யெல்லாம் நிறுத்தி வைக்கும்படியும் ஸ்ரீ தேவதாஸிடம் சொல்லி அனுப்பினார். அன்றிரவெல்லாம் மகாத்மா காந்தியும் அவருடைய துணைவர்களும் ஒரு கண நேரங்கூடக் கண்ணயரவில்லை.\n- மறுநாள் 18ம் பொழுது விடிந்தது. முதல் நாள் இரவு 11 மணிக்குப் பிறகு பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லையென்று செய்தி வந்தது. அன்று காலை 10 மணி வரைக்குங்கூட பம்பாய் நகரமெங்கும் அமைதி நிலவி வருவதாகப் பல இடங்களிலிருந்தும் செய்தி வந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி, முதல் நாள் சம்பவங்களைபப்பற்றி \"எங் இந்தியா\" வுக்குக் கட்டுரை எழுத ஆரம்பித்தார். \"ஒரு பெருங் கறை\" என்பதாக அக்கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்தார். பம்பாய்ச் சம்பவங்கள் தமது மனதைப் புண்படுத்திவிட்டது பற்றியும் அவை காரணமாகப் பொதஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடவேண்டி நேர்ந்தது பற்றியும் எழுதினார். இந்தக் கட்டுரையைப் பாதி எழுதிக்கொண்டிருக்கையில் பரேல் என்னுமிடத்திலிருந்து அவசர டெலிபோன் செய்தி ஒன்று வந்தது. அங்கேயுள்ள ஆலைத் தொழிலாளர்கள் அக்கம் பக்கத்திலுள்ள பார்ஸி சமூகத்தாரைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து வருவதாகவும் மகாத்மா உடனே வந்து அவர்களைத் தடுக்கவேண்டும் என்றும் சொன்னார்கள். மகாத்மா தாம் எழுத ஆதம்பித்த கட்டுரையை முடித்து விட்டுக் கிளம்ப எண்ணி, முதலில் மௌலானா ஆஸாத் ஸோபானியையும், மௌலானா முகம்மது அலியின் மைத்துனரான ஜனாப் மோஸம் அலியையும் பரேலுக்குப் போகும்படி சொன்னார்.\nபரேல் தொழிலாளர்கள் அன்றைக்குப் பார்ஸிகளைத் தாக்கயத்தனித்ததற்குக் காரணம் ஒன்று இருந்தது. அன்று காலையில் பம்பாயில் அமைதி குடிகொண்டிருந்ததல்லவா அது புயலுக்கு முந்தைய அமைதியைப் போன்றதேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் ஆங்காங்கு கலகங்கள் ஆரம்பித்தன. இந்தத் தடவை ஆரம்பித்தவர்கள் பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களுமாவர். முதல் நாள் அவர்களைத் திடீரென்று ஹிந்து-முஸ்லிம்கள் தாக்கினார்கள். ஆனால் இராத்திரிக்கு இராத்திரியே அவர்கள் மறுநாள் பழி வாங்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் உபயோகிக்கவும் சர்க்காரிடம் அநுமதி பெற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்; காலை ஒன்பது மணிக்கு மேலே பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கு��்பல் கும்பலாகக் கிளம்பி ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். ஹிந்து முஸ்லிம்களில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன.\nஇதை யறிந்ததும் ஹிந்து முஸ்லிம்கள் பழையபடி தடிகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். கண்ட இடங்களிலெல்லாம் பார்ஸிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள். பார்ஸிகள் வசிக்கும் இடங்களைத் தேடிப் போகவும் தொடங்கினார்கள். \"அடியைப் பிடியடா பாரத பட்டா\" என்று நேற்று நடந்த பயங்கரமான சம்பவங்கள் இன்றும் ஆரம்பமாயின.\nமௌலானா ஆஸாத் ஸோபானியும் ஜனாப் மோஸம் அலியும் காந்திஜியின் விருப்பத்தின்படி பரேல் பகுதிக்கு மக்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சென்றார்கள் அல்லவா அவர்களில் ஜனாப் மோஸம் அலியும் அவருடன் சென்றவர்களில் இருவரும் அரைமணி நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். அவர்கள் உடம்பெல்லாம் காயமாகி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றி அவர்கள் மகாத்மாவிடம் சொன்னார்கள். பார்ஸிகளும் ஆங்கிலோ-இந்தியர்களும் யூதர்களும் அடங்கிய ஒரு கூட்டத்தார் அவர்களை வழியில் வளைத்துக் கொண்டு தாக்கினார்களாம். அவர்கள் ஏறிச் சென்ற மோட்டார் வண்டி சுக்கு நூறாகி விட்டதாம் அவர்களில் ஜனாப் மோஸம் அலியும் அவருடன் சென்றவர்களில் இருவரும் அரைமணி நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். அவர்கள் உடம்பெல்லாம் காயமாகி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றி அவர்கள் மகாத்மாவிடம் சொன்னார்கள். பார்ஸிகளும் ஆங்கிலோ-இந்தியர்களும் யூதர்களும் அடங்கிய ஒரு கூட்டத்தார் அவர்களை வழியில் வளைத்துக் கொண்டு தாக்கினார்களாம். அவர்கள் ஏறிச் சென்ற மோட்டார் வண்டி சுக்கு நூறாகி விட்டதாம் உயிரோடு திரும்பி வருவதே பெரிய காரியம் ஆகிவிட்டதாம் உயிரோடு திரும்பி வருவதே பெரிய காரியம் ஆகிவிட்டதாம் மௌலானா ஆஸாத் ஸோபானி வேறொரு வண்டியில் போனபடியால் அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். அடுத்தாற்போல் இன்னும் சில கிலாபத் இயக்கத் தொண்டர்கள் அதேமாதிரி அடிபட்டு மேலெல்லாம் இரத்தம் ஒழுகத் திரும்பி வந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு மண்டையில் பட்ட அடியினால் மூளை கலங்கிப் போயிருந்தது. \"நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம் மௌ���ானா ஆஸாத் ஸோபானி வேறொரு வண்டியில் போனபடியால் அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். அடுத்தாற்போல் இன்னும் சில கிலாபத் இயக்கத் தொண்டர்கள் அதேமாதிரி அடிபட்டு மேலெல்லாம் இரத்தம் ஒழுகத் திரும்பி வந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு மண்டையில் பட்ட அடியினால் மூளை கலங்கிப் போயிருந்தது. \"நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம்\" \"நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம்\" என்று அவர் இடைவிடாமல் கூச்சல் போட்டார்.\nமகாத்மா அச்சமயம் \"ஒரு பெருங்கறை\" என்ற கட்டுரையை \"எங் இந்தியா\" வுக்கு எழுதிக் கொண்டிருந்தார். பின்வருமாறு அவர் எழுதினார்:-\n”இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே ஆறு ஹிந்து முஸ்லிம் தொண்டர்கள் மண்டைஉடைபட்டு இரத்தக் காயங்களுடன் திரும்பி வந்திருக்கிறார்கள். ஒருவர் மூக்கு எலும்பு உடைந்து உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் வந்திருக்கிறார். இவர்கள் பரேலில் தொழிலாளிகளின் டிராம் வண்டிகளைத் தடை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைச் சாந்தப்படுத்துவதற்காகச் சென்றார்கள். ஆனால் பரேலுக்கு அவர்களால் போய்ச்சேர முடியவில்லை; அவர்களுக்கு நேர்ந்தது என்ன வென்பதை அவர்களுடைய காயங்களே சொல்லுகின்றன.\n“ஆகவே, பொதுஜனச்சட்டமறுப்பை ஆரம்பிக்கலாம் என்னும் என் நம்மிக்கை மண்ணோடு மண்ணாகி விட்டது. சட்டமறுப்புக்கு வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை, அத்தகைய நிலைமை பர்தோலியில் குடிகொண்டிருப்பது மட்டும் போதாது. பம்பாயில் பலாத்காரம் தலை விரித்தாடும்போது பர்தோலியையும் பம்பாயையும் தனித் தனிப் பிரிவுகளாகக் கருதமுடியாது.\n“ஒத்துழையாமைத் தலைவர்கள் பம்பாய்ச் சம்பவங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அவர்கள் நகரத்தில் பல பகுதிகளிலும் சென்று ஜனங்களைச் சாந்தப்படுத்த முயற்சி செய்தது உண்மைதான்; பல உயிர்களைக் காப்பாற்றி யிருப்பதும் உண்மைதான். ஆனால் இதைக்கொண்டு நாம் திருப்தியடைவதற் கில்லை. இதைக் காரணமாய்ச் சொல்லி வேறிடத்தில் சட்ட மறுப்பை நடத்தவும் முடியாது. நேற்று நமக்கு ஒரு சோதனை நாள். அந்த சோதனையில் நாம் தவறி விட்டோம். வேல்ஸ் இளவரசருக்கு எந்த விதமான தீங்கும் நேராமல் பாதுகாப்பதாக நாம் சபதம் செய்தோம். இளவரசரை வரவேற்பதற்காகப் போயிருந்த ஒரு தனி ��னிதருக்கு அவமானமோ, பலாத்காரமோ நேர்ந்தாலும், நம்முடைய சபததில் நாம் தவறியதேயாகும். இளவரசரின் வரவேற்புக்கு போகாமலிருக்க நமக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை வரவேற்புக்குப் போக மற்றவர்களுக்கு உண்டு.மற்றவர்களின் உரிமைக்குப் பங்கம் செய்தது நம்முடைய விரத பங்கமே யாகும். என்னுடைய சொந்தப் பொறுப்பையும் நான் தட்டிக் கழிக்க முடியாது. புரட்சி ஆவேசத்தை உண்டாக்கியதில் மற்றவர்களைக் காட்டிலும் நான் அதிகமாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அந்த ஆவேசத்தை நான் கட்டுக்குள் நிலை நிறுத்திவைக்க இயலாதவனாகி விட்டேன். அதற்கு நான் பிராயச் சித்தம் செய்தாக வேண்டும். இந்தப் போராட்டத்தைத் தார்மீக அடிப்படையிலேயே நான் தொடங்கி யிருக்கிறேன். உபவாச விரத்திலும் பிரார்த்தனையிலும் நான் பூரண நம்பிக்கை உள்ளவன். ஆகவே, இனிமேல் சுயராஜ்யம் சித்தியாகும் வரையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இருபத்திநாலு மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது என்று சங்கல்பம் செய்து கொள்கிறேன்.\n\"பம்பாய்ச் சம்பவங்களினால் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் சீர்தூக்கிப் பார்த்து பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கலாமா என்று முடிவு செய்யவேண்டும். பொது மக்களிடையில் பரிபூரண அஹிம்சை நிலவினாலன்றி என்னால் சட்ட மறுப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்னும் முடிவு எனக்கு மிக்க வருத்தமளிக்கிறது. இது என்னுடைய சக்தியின்மைக்கு அத்தாட்சிதான். ஆனால் நாளைக்கு என்னை ஆளும் இறைவன் முன்னால் நிற்கும்போது, என்னுடைய உண்மையான யோக்யதையுடன் நிற்க விரும்புகிறேனே யல்லாமல் உள்ளதைக் காட்டிலும் அதிக சக்திமானாக வேஷம் போட்டுக்கொண்டு நிற்க விரும்பவில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாடான பலாத்காரத்தை நான் எதிர்ப்பது போலவேபொது மக்களின் கட்டுப்பாடற்ற பலாத்காரத்தையும் எதிர்க்கிறேன். இந்த இருவகை பலாத்காரங்களுக்கு மிடையில் நசுக்கப்பட்டு உயிர் துறக்க நேர்ந்தால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை\nமேற்கண்டவாறு மகாத்மா காந்தி எழுதிய கட்டுரையில் வாரா வாரம் அவர் திங்கட்கிழமை உபவாசம் இருக்க நேர்ந்த காரணம் இன்னதென்பதைக் காணலாம். ஆனால் இவ்விதம் வாரத்துக்கு ஒரு நாள் உபவாச விரதம் மகாத்மாவின் ஆத்ம சோதனைக்கு மட்டுமே பயன்படுவ��ாயிற்று. மக்களைத் தூய்மைப் படுத்துவதற்காக அவர் இன்னும் நீண்டகால உபவாச விரதங்கள் இருக்கும்படி நேர்ந்தது. ஏன் பம்பாய் நிலைமை காரணமாகவே அவர் நீடித்த உண்ணாவிரதம் இருக்கும்படி ஆயிற்று. அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.\nவியாழன், 5 ஜூலை, 2018\n1110. சங்கீத சங்கதிகள் - 156\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 9\nமேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில் வெளியானவை.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், தியாகராஜர், ஸி.ஆர்.ஸ்ரீனிவாசய்யங்கார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1122. எலிப் பந்தயம் : கவிதை\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\n1119. பாடலும் படமும் - 38\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n1115. சங்கீத சங்கதிகள் - 157\n1114. சி.சு.செல்லப்பா - 3\n1113. பாடலும் படமும் - 37\n1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2\n1110. சங்கீத சங்கதிகள் - 156\n1109. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 8\n1108. ந.சுப்பு ரெட்டியார் - 3\n1107. பாடலும் படமும் - 36\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n பசுபதி ‘ மாலை மாற்று’ என்பது ஒரு மிகப் பழைய தமிழ்ச் சொல். ஆங்கிலத்தில் உள்ள ‘பாலிண்ட்ரோம்’ ( Palindrome)...\n1122. எலிப் பந்தயம் : கவிதை\nஎலிப் பந்தயம் பசுபதி வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\n772. அநுத்தமா - 2\nசர்க்கஸ் சபலம் அநுத்தமா கோவில்பட்டிக்கு சர்க்கஸ் வந்திருப்பதே எங்கும் பேச்சாக இருந்தது. திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஓடிவிட்டு ...\nசந்தத்துள் அடங்கிய கந்தன் குருஜி ஏ.எஸ்.ராகவன் ’போகாத ஊரில்லை, போற்றாத தெய்வமில்லை’ என்று சொல்லும்படி பாடிய அருணகிரிநாதர் பல ஊர்களில் உள்...\nசங்கீத சங்கதிகள் - 18\nஇசை - போட்டேன் அசை வாலி ஜூலை 18, 2013 அன்று காலமான ‘காவியக் கவிஞர்’ வாலிக்கொரு நினவாஞ்சலியாக அவர் கர்நாடக சங்கீத வித்வான்கள் ப...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...\n’தேவன்' : தினமணிக் கட்டுரை\n பரிபூர்ணா [ நன்றி: தினமணி, 26 Jun 2011 ] உலகில் உள்ள அனைவரையும் அழவைப்பது என்பது எல்லோராலும் முடியும் என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-22T09:00:03Z", "digest": "sha1:4MQEI6QJCE5PPNMKQ2BMJGLHFNMFZIDD", "length": 6185, "nlines": 163, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும் சொல்வேன்...............", "raw_content": "\n7500 ரூபாய்களில் குடும்பம் நடத்த அமைச்சரின் வழியில் ஒரு டிப்ஸ்\nகல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள், 3 பேர் குடும்பம் ஒன்றுக்கு மாசத்திற்கான செலவுகளை மேற்கொள்ள 7500.00 இலங்கை ரூபாய்கள் போதும் என தெரிவித்த கருத்து இப்போது இலங்கையின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.\nவிலைவாசி கிடு கிடு என ஏறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் 7500.00 ரூபாய்கள் மூன்று பேர் உள்ள குடும்பத்துக்கு போதும் என ஒரு கல்வி அமைச்சர். முன்னாள் பொருளியல் ஆசிரியர் கூறுகின்றார் என்றால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கத்தான் செய்யும் என அனைவரும் புரிந்து கொள்ள் வேண்டும். அதை விட்டு அவரை கேலி செய்வது, 7500 க்கு அவரை குடும்பம் நடத்த சொல்றது எல்லாம் நாகரீகம் அல்ல.\n7500 ரூபாய்க்கு மாசத்தினை ஒட்ட அவர் என்ன நம்மை போல சாதாரண, வேலையற்ற நாட்டுக் குடிமகனா இலங்கையின் அரச எந்திரத்தின் முக்கிய கடையாணி அவர். அதோடு அவருக்கு எத்தனையோ ராச காரியங்கள் இருக்கும்…\n அமைச்சர் சொன்ன 7500 ரூபாய��க்குள் எப்படி ஒரு மாத்தத்தினை ஓட்டுவது எனப்பார்ப்போம். குடும்ப உறுப்பினர்கள் : 3 பேர்மூன்று வேளை உணவாக பாண் ( Bread ) மாத்திரம் உண்ண வேண்டும். பாண் தொண்டைக்குள் சிக்கினால் தண்ணி குடிக்கலாம் அது…\n7500 ரூபாய்களில் குடும்பம் நடத்த அமைச்சரின் வழியில...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/11/blog-post_4195.html", "date_download": "2018-07-22T08:39:26Z", "digest": "sha1:3ZXUFYXQ43MGL6XTX4FFVDH332OHUJ7H", "length": 8680, "nlines": 189, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை\n''நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nநாக‌ப்ப‌ட்டினம் மாவ‌ட்ட‌ம், ம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள‌ ஒரு அமைதியான‌ கிராம‌ம்தான் வடகரை அறங்கக்குடி . அல்லாஹவின் கிருபையால் இந்த வருடம் (2010) 20 பள்ளி மாணவர்களுக்கும் 2 கல்லூரி மாணவர்களுக்கும் உதவி செய்துள்ளார்கள் . எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.\nதொன்மைமிக்க இந்த ஊரில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும், கூட்டமைப்பை கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயல்படுவார்கள். நம்மூரைப்போல் இன்னோர் ஊர் ஆகுமா என்று திருப்தி அடைவார்கள் இந்த ஊர் மக்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர் .சிங்கப்பூரில் அதிகமாக உள்ளனர் .\nLabels: ஊர், வடகரை அறங்கை\n\"இன்ஷா அல்லாஹ்\" (இறைவன் \"அல்லாஹ்\" நாடினால்\" )\nபெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு ...\nஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை\nகடன் வாங்கலாம் வாங்க - 8\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nஉலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமி...\n2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு த...\nபக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்ற...\nஅநீதியின் ஆக்கிரமிப்பில் கழியும் நாட்கள்\nமுஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் - கருண...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nயாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண���டும் \nகடன் வாங்கலாம் வாங்க - 7\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும்\nஇந்திய ஹஜ் பயணிகளுக்கான 24 மணி நேர தொடர்பு எண்கள்\nஎல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்\nஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி\nஅறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின...\nஜிஹாத் பற்றிய கேள்விக்கு ஒபாமா பதில்\nம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை\nஇறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப் ப...\nஎல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா...\nகடன் வாங்கலாம் வாங்க - 6\nஇஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srithartamilan.blogspot.com/2009/04/blog-post_08.html", "date_download": "2018-07-22T08:50:39Z", "digest": "sha1:SKJ2G4F25VNMQ3PGK2LUKO7IAMRO2RBQ", "length": 11909, "nlines": 72, "source_domain": "srithartamilan.blogspot.com", "title": "NELLAI.D.S.SRITHAR: சமத்துவ பொங்கலோ! பொங்கல்!!", "raw_content": "\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாநிலை போராட்டம்.\nஈழத்தமிழர்களுக்காக கோரிக்கைகள் ஏற்காவிடில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் அறிவித்திருக்கும் அண்ணன் திருமாவிற்கு ஆதரவாக மும்பை தாராவி பகுதியில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்.\nநாள்: காவல் துறை அனுமதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்\nசிந்தனைக்கான செய்திகளை மக்கள் மனதில் ஊன்ற அமைக்கப்பட்ட கருங்கல்\nஎன்னுடைய சமூக பணிக்கு முழு விடுதலை உணர்வளித்திருக்கும் என் தாய்\nபகுத்தறிவு கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் களமாக உள்ள கதிர் வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர், மாணவர்கள் மற்றும் தோழர்கள்\nசமூக ஆர்வலர், சீரிய பகுத்தறிவுவாதி சு.குமணராசனின் லெமூரியா இதழின் வாழ்த்து செய்தி\nதமிழர்கள் ஓர் இனம் அதை சாதியோ, மதமோ பிரிக்க அனுமதிக்க இயலாது, பிரிந்த இனச் சகோதரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி\nஇஸ்லாமிய தமிழ்ச்சகோதரியின் தமிழ் பொங்கல்\nபகுத்தறிவை வாழ்வியலாகக் கொண்ட தோழரின் இனிய பொங்கல்\nசமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வனின் தமிழார்வ ஆதரவுள்ள உறுதுணை\nஅய்யா சாகுல் அமீதுவின் வாழ்த்துரை\nஎங்கள் இயக்கத்தின் முதலாமாண்டு பொங்கல் நிகழ்வுக்கு முழு உறுதுணையாக இயக்க தலைவரின் சகோதரி\nஎங்களோடு விழித்திருந்து உறுதுணையாக பணிகள் சிறப்பாக அமைய ஆலோசனைகளை வழங்கிய விழித்தெழு இயக்கத்தின் ஒரு குடும்பம்\nவிழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சமத்துவ பொங்கல் திருவிழா மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.\nமும்பை தாராவி குறுக்கு சாலைப் பகுதியில் புதிதாக இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள விழித்தெழு இளைஞர் இயக்கம் தம் இனவுணர்வினை வெளிப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் நிகழ்வை தமிழ் புத்தாண்டு முதல் நாளன்று சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.இதன் விபரம் மேலும் வருமாறு, தமிழர்களின் ஒற்றுமையாக இருக்கும் ஒற்றுமையின்மையை களையும் நோக்கோடும், பொங்கல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உரியது என்பதை நிறுவும் பொருட்டும் இவ்வியக்க இளைஞர்களால் சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 5:30 மணியளவிலேயே மக்கள் திரளாக கூடிவிட்டனர். ஆதி திராவிட மகாசன் சங்க தலைவர் திரு. அசோக்குமார் அவர்களும், திரு. சாகுல் அமீது அவர்களும் தொடங்கி வைக்க நிகழ்வு 6 மணிக்கு தொடங்கியது.நிகழ்வின் சிறப்பாக தமிழர்களின் ஒற்றுமையை கண்கூடாக பார்க்க முடிந்தது. சாதி, மத வேறுபாடின்றி மக்கள் மகிழ்ச்சியோடு பொங்கல் சமைக்க தொடங்கினர். இனவுணர்வாளர்களும், கதிர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும், திராவிடர் கழக தோழர்களும் தன்னார்வத்தோடு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற சேர்ந்து பணியாற்றினர். ஜேபிஆர் ஸ்போர்ட்ஸ் க்ளப், சன் இளைஞர் அணி, மனித உரிமைக் கழகம், கருஞ்சிறுத்தைகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், தமிழ் லெமூரியா திங்களிதழ், திமுக ஆகியோர் இயக்கத்தை பாராட்டி விளம்பர பதாகைகள் வைத்திருந்தினர். குறுக்குசாலை மெய்யாகவே சமஎண்ணம் கொண்ட குட்டித்தமிழ்நாடு போல் காட்சியளித்தது. நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் தோழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் இயக்கத்தோழர்களின் இனவுணர்வை வெகுவாக பாராட்டினார், மேலும் இப்படிப்பட்ட தோழர்களை ஊக்குவிப்பது தம் கடமையென்றும், அதை தன் உயிருள்ளுவரை செய்யப் போவதாகவும் கூறினார்.தாராவியில் வெகுவாக அறியப்பட்ட சமூகத்தொண்டர் சந்திரசேகர் அவர்களும் தோழர்களை வியந்து பாராட்டினார். திராவிடர் கழகத்தலைவர் தோழர் கணேசன் அவர்கள் கொள்கை நழுவாது, பகுத்தறிவோடு, தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பிக்கையோடு கூறினார்.திராவிடர் கழகத்���ோழர்கள், பகுசன் சமாஜ் கட்சி தோழர் இராமகிருஷ்ணன், திருவள்ளுவர் நற்பணி இயக்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், தேசியவாத காங்கிரஸ் தோழர் முருகேஸ், தமிழ் ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் தம்பிராஜ், மும்பை தேமுதிக செயலாளர் கதிர், வழக்கறிஞர் முருகசீலன், மற்றும் சித்தார்த் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி தோழர்கள், கதிர் வகுப்பு மாணவர்கள் என பல்வேறு அமைப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வு முடிந்த பின், பலர் வெகுவாக பாராட்டினாலும், பாராட்டுதலின் மைய்யப்புள்ளி தமிழர்கள் சாதி, வேற்றுமையை கடக்க ஆவலோடு இருக்கிறார்கள், ஆனால், சமூக அமைப்புதான் கட்டுக்குள் சிறை வைத்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது.\n1947'' -இந்திய விடுதலை மட்டுமல்ல., துயரங்கள் அவலங்...\nசாலவும் நன்று ஆலயம் தொழுவதா நூலகம் செல்வதா\nஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்\nபிரபாகரன் இல்லாத தீர்வு : சோனியா அரசின் சதித்திட்ட...\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்க்கீடிட்டை மறுக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2013/08/blog-post_6211.html", "date_download": "2018-07-22T08:25:01Z", "digest": "sha1:HUKM67K6JZZJ6AQHMYUSOWT6RZI77KEL", "length": 19137, "nlines": 57, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் - இந்திக ஹேவாவிதாரண", "raw_content": "\nஇலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் - இந்திக ஹேவாவிதாரண\nசித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான செயல்களிலொன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இலங்கை கூட அதனை ஏற்றுக் கொண்டு '1994ம் ஆண்டின் 22ம் இலக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அச் சட்டத்தின் மூலம் குரூர, மனிதாபிமானமற்ற மற்றும் அவமரியாதையான சித்திரவதைகளுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு நடந்துகொள்வதற்காக காவல்துறையினருக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் சாதாரண பொதுமக்கள் எந்தவிதமான சித்திரவதைகளுமற்று வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தப்படுவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பிறகு, சித்திரவதையைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினராலேயே அதிகளவில் மக்க���் சித்திரவதைகளுக்கும், குரூரமான நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.\nசட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த 17 வருட காலத்துக்குள் நாட்டின் மிகப் பரந்தளவிலான மக்கள் தொகையினர் மீது காவல்துறையினரால் பல்வேறு விதமான சித்திரவதைகளும், குரூர நடவடிக்கைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி நடத்தப்படும் இச் சித்திரவதைகளினதும் குரூர நடவடிக்கைகளினதும் காரணத்தால் பொதுமக்கள் இறந்துபோன, ஊனமான நிலைக்கு ஆளாகிய மற்றும் நிகழ்ந்த அவமானத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அனேகம்.\nஇங்கு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மிகவும் வருந்தத்தக்கதாக 2002 ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது, ஹினிதும எனும் பிரதேசத்தில் 10, 12 வயதுகளையுடைய பாடசாலை மாணவர்கள் இருவரை, திருட்டொன்றை நடத்தியதாகக் குறிப்பிட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகும். தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் முழங்காலில் இருக்கப் பணித்தல், காதுகளிரண்டையும் பிடித்துக் கொண்டு உயரப் பாய்தல், கால்களைக் கம்புகளால் தாக்குதல், நகங்களுக்குள் பல்வேறு விதமான பொருட்களை உட்செலுத்துதல், அந்தரங்க உறுப்புக்களை இழுப்பறையொன்றுக்குள் தள்ளிப் பூட்டுதல் போன்ற குரூரமான சித்திரவதைகள் காவல்நிலையத்துக்குள் வைத்து இச் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளன.\nஅன்றிலிருந்து காவல்துறையினரால் பிரயோகிக்கப்பட்ட பல்வேறு விதமான சித்திரவதைகளும் மிக வருந்தத்தக்கதான சம்பவங்களாக மக்கள் மத்தியில் சென்றடைந்தபோதும், பாரிய அளவிலான சித்திரவதைகளும் குரூரமான நடவடிக்கைகளும் சம்பந்தமான நிலைப்பாடு இன்னும் இரகசியமான முறையிலேயே இருக்கிறது.\nஅண்மையில் மிகப் பெரியளவில் பிரசித்தமான சம்பவமாக அங்குலானை காவல்துறையினரால் இளைஞர்கள் இருவர் பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் பிற்பாடு சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறிப்பிடலாம். அப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கிண்டல் செய்ததே, 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நடைபெற்ற இச் சம்பவத்தின் பின்னணியாக அமைந்திருந்தது. கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கிணங்கி சட்டத்தைக் கையிலெடுத்த காவல்துறையினர், இளைஞர��கள் இருவரையும் பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாக்கிய பின்னர் சுட்டுக் கொன்றிருந்தனர்.\n2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்று வந்த நிபுன ராமநாயக்க எனும் மாணவனைத் தாக்கியதற்கு எதிராக இன்னும் ஒழுங்கான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் காவல்துறை அதிகாரியொருவரின் மகனுடன் ஏற்பட்ட சிறு தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் சிலரால் கடத்திச் செல்லப்பட்ட இம் மாணவன் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். பிறகு இம் மாணவன் தாக்கப்பட்டது சம்பந்தமாக மாணவனின் தாயாரினால் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இம் முறைப்பாட்டைப் பதிவு செய்த குறிப்புப் புத்தகம் கூட தற்பொழுது காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இது நம் நாட்டுக் காவல்துறையினர், மாணவனொருவனை மிக மோசமான முறையில் தாக்கி, பிரசித்தமான இரண்டாவது சம்பவமாகும்.\nஇதற்கு மேலதிகமாக கல்கிஸ்ஸ பிரதேசத்தில், இரயிலொன்றுக்கு கல்லெறிந்ததாகக் குறிப்பிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனொருவரை கடற்கரையில் வைத்துத் தாக்கி, அவரைக் கடலில் மூழ்கி இறக்கும்படி செய்ததுவும், தெமட்டகொட பிரதேசத்தில் ஹோட்டலொன்றில் கடமை புரிந்த இந்திய சமையல்காரரொருவரைக் கொல்லத் திட்டமிட்டதுவும் இந் நாட்டில் குரூர சித்திரவதைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரே. கொட்டாவ பிரதேசத்து காவல்நிலையத்துக்குள் வைத்து இளைஞரொருவரைத் தாக்கி, கை விலங்குடனேயே இறப்பை எய்தச் செய்ததுவும், சிறையறைக்குள் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் கையளித்ததுவும் கொட்டாவ காவல்துறையினராலேயே நடைபெற்றது.\nதலங்கம பிரதேசத்தில் ஒருவர் திருடனொருவனைப் பிடித்துக் கைவிட்டதால், அந் நபரைத் திருடனெனக் கூறிக் கைது செய்ததில் மனமுடைந்து, காவல்துறையினரின் சித்திரவதைகளைத் தாங்க முடியாததன் காரணத்தால்தான் இறந்துபோனார்.\nஇவ்வாறாக பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் குரூர சித்திரவதைகளுக்கு மேலதிகமாக பாதாள உலகோடு சம்பந்தப்பட���ட நபர்கள் சிக்கும்போது எந்தவொரு சட்டத்தையும் பின்பற்றாது அவர்களைச் சுட்டுக் கொல்வதுவும் இந்நாட்டில் அமைதியைக் காப்பதற்காக இருக்கும் காவல்துறையினரே. காவல்துறை மீது வெடிகுண்டெறிய முயற்சித்தல், துப்பாக்கியால் சுட முயற்சித்தல் மற்றும் தப்பிச் செல்ல முயற்சித்தல் ஆகிய காரணங்களைக் காட்டி இவ்வாறான நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு சட்டத்தைத் தமது கையிலெடுத்து செயலாற்றி வரும் காவல்துறையினருக்கு எதிராக இன்றும் கூட நீதி நிலைநாட்டப்படவில்லை. இதில் கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி புதன்கிழமையன்று கிரிந்திவலை காவல்நிலையத்தில் நடைபெற்றதை மிகவும் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாகக் குறிப்பிடலாம்.\nரதாவான பிரதேசத்தில் இடம்பெற்ற சிறிய சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு 38 வயதேயான சமிந்த சனத்குமார எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எந்தவொரு சுகவீனமுமற்ற நிலையிலிருந்த இந் நபர் காவல்நிலையத்துக்குள் வைத்து மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் சுகவீனமுற்ற இந் நபர் காவல்துறையினரால் ரதாவான ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிறகு இந் நபரின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் இந் நபர் சுகவீனமுற்ற காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை வீட்டினராலேயே அனுமதிக்கப்பட்டதாகச் செய்து தரும்படியும் வீட்டினரிடம் கேட்டுள்ளனர். வீட்டினரால் அவ் வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர், ரதாவான வைத்தியசாலைக்குச் சென்று வீட்டினராலேயே இந் நோயாளி அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிடும்படி வைத்தியசாலை அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளனர். எனினும் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.\nபிற்பாடு, சம்பந்தப்பட்ட நபர் மிகக் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து வத்துபிடிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் கதைக்க முடியாத நிலையில் மிக மோசமான உடல்நிலையோடு இருக்கும் இந் நபரின் முடிவு என்னவாகும் என்பதை எம்மால் கூற இயலாது. இலங்கை காவல்துறையானது, சித்திரவதைக்கு எதிராக நடந்துகொள்வது இவ்வாறுதானா\nதமிழில் - எம்.ரிஷான் ஷெர��ப்\nPosted by பாரம்பரிய மீனவன் at 04:08\nஅன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம் - காஞ்சா அய்லைய்யா\nஇலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் - இந்திக ஹேவாவித...\nடக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு\nஅன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி\n'கவலை (இல்லாத) மனிதன்' J.P.சந்திரபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2012/11/blog-post_5.html", "date_download": "2018-07-22T08:59:59Z", "digest": "sha1:DCNVEZRSA4K7SFWMRWCYLMVICD6GG4RD", "length": 73620, "nlines": 500, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: கும்பகோணம் டிகிரி காபியின் தில்லுமுல்லு", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nகும்பகோணம் டிகிரி காபியின் தில்லுமுல்லு\nசென்ற வாரம் காரில் திருவாரூரிலிருந்து சென்னைக்கு வந்தேன். வரும் வழியில் திண்டிவனத்தை தாண்டியதும் செங்கல்பட்டு வரை 8க்கும் மேற்பட்ட கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயரில் கடைகள் இருந்தன. ஒரு கடையில் காபி குடித்துப் பார்த்தால் கன்றாவியாக இருந்தது. கும்பகோணத்திலேயே டிகிரி காபி பல இடங்களில் வாயில வைக்க சகிக்காது. கும்பகோணம் டிகிரி காபி என்று பெயர் வைத்தால் என்று வியாபாரம் நன்றாக நடக்கும் என்று எவன் கண்டுபிடித்தானோ அவனை கல்லால் தான் அடிக்க வேண்டும். டீக்கடையின் பரப்பளவை விட பெயர்ப்பலகையின் பரப்பளவு பெரியதாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒரு செட்டிநாட்டு கடையின் வாசலிலும் கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயர்ப்பலகை இருந்தது. என்ன கொடுமைடா சாமி.\nஇவ்வளவு தான் விஷயம், இதனை பஞ்சேந்திரியாவில் ஒரு பகுதியாக போட தட்டச்சு செய்தேன். என் நண்பன் ஒருவன் சீனாவிலிருந்து போன் செய்தான். நான் எழுதும் பதிவுகள் ராவாக இருப்பதாகவும், அதனை சற்று கற்பனை கலந்து எழுதிப் பார் என்று சொன்னான். அதற்கான முயற்சி தான். இது சற்று நீட்டி முழக்கி ஒரு பதிவாக தயார் செய்து விட்டேன். நன்றாக இருந்தால் ரசியுங்கள். மொக்கையாக இருந்தால் காறித்துப்புங்கள். நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.\nஎங்கள் வீட்டில் நடந்த விசேசத்திற்காக வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கடும் மழைக்கிடையே ஊருக்கு திரும்பிக் கொண்ட���ருந்தனர். நானும் சென்னை திரும்ப பேருந்து இருக்கையை முன்பதிவு செய்ய பேருந்து நிலையம் வந்தேன். நான் பார்த்த நாள் முதலே தைலம்மை திரையரங்கின் எதிர்புறம் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவனை காணும். அடுத்த வாரிசு வரும் வரை இடம் காலியாக இருக்கும் என நினைக்கிறேன். நல்ல வியாபார இடம். எவனுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ.\nபேருந்து நுழையும் இடத்தில் அதே பழைய மூத்திர வாசனை. அதை தாண்டி வந்து முன்பதிவு கவுண்ட்டருக்கு முன் நின்றேன். ஆள் அரவமின்றி இருந்த கவுண்ட்டரில் ஓட்டை ஃபேனுக்கு முன்னாடி அமர்ந்திருந்தவன் சுகமாக காது குடைந்து கொண்டிருந்தான். நான் வந்து அவன் சுகத்தை கெடுத்த கடுப்பில் முன்பதிவு செய்ததும் பத்து ரூபாய் குறைந்ததற்கு டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு என்னை சில்லறை வாங்கி வரச் சொன்னான். பத்து ரூபாய்க்காக ஒரு குங்குமம் புத்தகத்தை வாங்க வைத்து புண்ணியம் தேடிக் கொண்டான்.\nடிக்கெட்டை பெற்றுக் கொண்டதும் மீண்டும் அதே மூத்திர வாசனை இடத்தை கடந்து தைலம்மை திரையரங்கின் முன் காலியாக இருந்த இடத்தை பெருமூச்சு விட்டு பொறாமையாக பார்த்துக் கொண்டே வண்டியை கிளப்பி வீடு வந்தடைந்தேன்.\nவீட்டுக்கு வந்ததும் மாமா ஒருவர் அப்பாவுக்கு போன் செய்து நான் சென்னை செல்கிறேன், என்னுடன் வரச் சொல்லுங்கள் என்று சொல்லவே மீண்டும் அதே வழிப் பயணத்தில் சென்று காது குடைந்த புண்ணியவானிடம் டிக்கெட் கான்சல் என்று சொல்லவே முணுமுணுத்துக் கொண்டே பணத்தை திருப்பிக் கொடுத்தான்.\nமதியம் வீட்டுக்கு கார் வந்தது.\nநிற்க. . இந்த இடத்திலிருந்து திண்டிவனம் வந்தது வரை நான் சொல்ல வேண்டுமானால் நாவல் தான் போட வேண்டும். எனவே கார் திண்டிவனம் வரும் வரை படிக்கும் அனைவரும் தூங்கி விடவும்.\nஎழுந்திருக. வண்டி பாண்டி வழியாக திண்டிவனத்தை வந்தடைந்தது. கண்ணாடி முழுவதும் ஏற்றி விட்டிருந்தாலும் காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. எப்படி என விழிக்க கூடாது. ஏசி ஓடிக் கொண்டிருந்தது. திண்டிவனத்தை கடந்து ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது.\nமேல்மருவத்தூர் வந்தது. ஊரில் ஒரே சிவப்பு உடை தரித்து மக்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஏதோ கம்யூனிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டம் போல. மாநாடு நடக்கும் பகுதியை தாண்டியதும் ஒர�� இருட்டு காரின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம் எதிரில் வந்த வண்டிகளும் விளக்கை எரியவிட்டுக் கொண்டே சென்றன. மின்சார தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் இந்த மாநிலத்தில் இதெல்லாம் தேவையா.\nஒரு மேம்பாலத்தில் ஏறிய போது மதுராந்தகம் ஏரி இடது பக்கம் வந்தது. ஏரியில் தண்ணியே இல்லை. வலது பக்கம் ஊர் இருந்தது, அதுதான் மதுராந்தகம். ஆனால் அந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. பின்னே கார்களில் செல்பவர்கள் விளக்கை எரிய விட்டுக் கொண்டிருந்தால் எப்படி நகருக்கு மின்சாரம் கிடைக்கும். அவர்களை விட்டுவிடுவோம். பாவம் அவர்கள் விபரமில்லாதவர்கள்.\nமதுராந்தகம் தாண்டியதும் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஏற்கனவே இரண்டு கும்பகோணம் டிகிரி காபி கடையை தவற விட்டு வந்த அடுத்த கடையில் கண்டிப்பாக குடித்து விட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். அதன்படி அடுத்ததாக மிகப்பெரிய பெயர்ப்பலகையை உடைய கும்பகோணம் டிகிரி காப்பி கடையை கண்டோம்.\nவண்டியை இடம் பக்கம் ஒடித்து திருப்பி வண்டியை நிப்பாட்டினால் அடப்பாவிகளா அது டீக்கடை. பெயர்ப்பலகையை பாதியாக உடைத்து வைத்தால் கூட உள்ளே வைக்கமுடியாது. அந்த கடையில் பாதி பங்க்கு கடை.\nடீக்கிளாஸில் காபியை கொடுத்தார்கள். கருமம் நாலாவது முறை வடிகட்டிய டிக்காசனாக இருக்கும் போல இருக்கிறது. அதற்கு மேல் கசப்புக்கு ஏதோ புளியங்கொட்டையை அரைத்து போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். பாதி குடித்து விட்டு கிளாஸை அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.\nநானெல்லாம் குடித்து மட்டையானாலும் மிச்சமிருக்கும் சரக்கை குடிப்பதற்காக வாந்தியெடுத்து விட்டு வந்து முழுவதும் சரக்கடித்து விட்டு மட்டையாகும் ஆள். நானே பாதி கிளாஸ் காபியை வைத்து விட்டு வந்து விட்டேன் என்றால் அது எந்த அளவுக்கு கன்றாவியாக இருக்கும் என்பதை நீங்களே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகும்பகோணம் காபி கடை என்று பெயர் போட்டால் காபி விற்கும் என்ற ட்ரிக்கை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. மவனே அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் மூஞ்ச தார்ரோட்டில் வச்சி தேய்ச்சிப்புட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.\nஅதற்கு அப்புறம் வண்டி கிளம்பியது. சென்னை வரும் வரை நடந்தை சொல்ல வேண்டுமென்றால் நான் நாவலின் இரண்டாம் பாகம் போட வேண்டி வரும் எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்\nஇது அந்த சீனா காரனுக்கு..............\nமுதல்ல செந்திலுக்கு ஒரு போன்-ஐ போடணும்.......\nதெய்வமே, நானே ஊருக்குள்ள நக்கீரன் ப்ரெண்டு நானுன்னு சொல்லி தாதா போல் வலம் வந்துகிட்டு இருக்கேன். என்னையே சோதிக்கலாமா நீங்க.\nகண்டிப்பாக முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி அழகன்\nஅதிகமா சொந்த கதைய தான் போடுவீங்க போல..தேங்காயை ஏற்றுமதி செய்ததில் பத்து லட்சம் தரவில்லை என்று உங்கள் பதிவில் படித்ததாக நினைவு....பணம் கிடைத்து விட்டதா..\nஇல்லீங்க பாஸ். ஒரு டாக்குமெண்ட்டில் தவறு செய்து விட்டதால் இன்னும் கேஸ் இழுத்துக் கொண்டு தான் இருக்கிறது.\n//எப்படி என விழிக்க கூடாது. ஏசி ஓடிக் கொண்டிருந்தது. //\nஹா ஹா ஹா நாலா தான் எழுதி இருக்கீங்க .. காறித் தப்ப வேண்டியத் அந்த காப்பி கட காரணத் தான்\nநானும் திருவாரூர் காரன் தான், தைலம்மை தியேட்டருக்கு எதிர்புறம் என்றால் எந்த இட்முனு சொன்னிங்கனா உங்க பேர சொல்லி நான் பிழைச்சுப்பேன்.\nதைலம்மை தியேட்டருக்கு எதிரில் SVT புக்கிங் ஆபீஸ் பக்கத்தில ஒரு சந்து போகுமே. ஆங் எனக்கு போட்டி வேறயா, போங்க பாஸ் இதுக்கு மேல தேடிக் கண்டுபிடிச்சிக்கங்க.\nஇந்தமாதிரி ஒன்லைனை பதிவாக தேற்றுவதற்கு சொல்லிக்கொடுத்தது சீனா நண்பரா அல்லது ஏழு வருட பாரம்பரிய பதிவரா \nஆனாலும் நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு செந்திலு... கற்பனைன்னு நீங்களே சொல்லிட்டீங்க பார்த்தீங்களா...\n// மேல்மருவத்தூர் வந்தது. ஊரில் ஒரே சிவப்பு உடை தரித்து மக்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஏதோ கம்யூனிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டம் போல. //\nஒரு காப்பி குடிச்ச கதையை ஒரு தமிழ் \"காப்பி\"யம் ஆக்கிட்டீரே :-))\nநல்ல டிகிரி காபி கடையும் இருக்கு. திண்டிவனத்துக்கு முன்னரே வீடூர் அணைனு போர்ட் வச்சிருக்கும் இடத்திற்கு எதிரில் ஒரு டிகிரி காபி கடையில் காபி நல்லா இருக்கு, பித்தளை தபரா செட்டில் காபி கொடுக்கிறாங்க. 20 ரூ முழு காபி,மினி 15 ரூ.\nநானும் தான் டிகிரி காபி குடிச்சேன் ,ஆனால் பதிவா போட்டு தேத்த தோனலையே அவ்வ் :-((\nநன்றி வவ்வால். நீங்கள் சொன்ன இடத்தில் காபி குடித்து பார்த்து விட்டு அடுத்த பதிவை போடுகிறேன்.\nஉங்க காப்பி புராணம் அருமை\nநானும் மேல்மருவத்தூர் பக்கம் வந்தபோது நாலைஞ்சு கும்ப���ோணம் காப்பி பார்த்தும் பரிட்சை செய்ய தில் வரலை:(\nசென்னையிலேயே பில்ராத் ஹாஸ்பிடல் பக்கம் ஒரு சங்கீதா இருக்கு பாருங்க அதைத் தொட்டடுத்து கும்பகோணம் டிகிரி காப்பி ஒன்னு இருக்கு. அங்கே குடிச்சுப் பார்த்தேன். ஓரளவு சுமாராய், பரவாயில்லாம இருக்கு.\nவணக்கம் துளசி கோபால் அம்மா. உங்கள் தில் சூப்பர். நானும் சென்னையில் உள்ள கும்பகோணம் டிகிரி காபி கடையில் குடித்துப் பார்க்கிறேன்.\nநன்றி பழனி கந்தசாமி அய்யா.\nகாப்பி (செய்யப்படாத)பதிவு நல்லா இருக்கு.\nபெரும்பாலும் கடைகளில் டீ குடிப்பதே நல்லது.\nநன்றி முரளிதரன். அதென்னவோ காபியை கண்டால் நாக்கு ஊற ஆரம்பித்து விடுகிறது.\nஎன்ன ஒரு ஆச்சரியம் எதிரில் வந்த வண்டிகளும் விளக்கை எரியவிட்டுக் கொண்டே சென்றன. மின்சார தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் இந்த மாநிலத்தில் இதெல்லாம் தேவையா.\nவிவரம் இல்லாத பசங்க... கரண்ட் எப்படி மிச்சப்படுத்தனும் அப்படின்னு ஒரு பதிவு போடுங்க...\nஅடுத்த பதிவுக்கு தலைப்பை தேத்திக்கொடுத்தாச்சி. நன்றி மாப்ள\nஎன் நண்பன் ஒருவன் சீனாவிலிருந்து போன் செய்தான். நான் எழுதும் பதிவுகள் ராவாக இருப்பதாகவும், அதனை சற்று கற்பனை கலந்து எழுதிப் பார் என்று சொன்னான். அதற்கான முயற்சி தான்\nஇன்னும் மிக்ஸிங்கில் சரியான அளவு தேவை...\nசரக்கை சர்வ சாதாரணமாக மிக்ஸ் செய்யிறோம். இதுல கதைக்காக மாட்டேங்குதே.\nஎன்ற பெயர்களிலும் இதே கண்ராவிதான் நடந்துக்கொணடிருக்கிறது...\nபேச்சு நடையில் இருந்திருந்தா செம பதிவாயிருந்திருக்கும்...\nநன்றி தலைவரே. இன்னும் கொஞ்சம் வீங்குற மாதிரி கூட கொட்டலாம் தப்பேயில்லை.\nநிஜ சம்பவங்கள் பற்றிய பதிவுகளில் மட்டும் கற்பனை வேண்டாம் செந்தில். அது நம்ம ஸ்டைலுக்கு ஒத்தே வராது.\n//இந்தமாதிரி ஒன்லைனை பதிவாக தேற்றுவதற்கு சொல்லிக்கொடுத்தது சீனா நண்பரா அல்லது ஏழு வருட பாரம்பரிய பதிவரா \nபின்ன அவரு தமிழ் கம்ப்யூட்டர் டைப்பிங் காலத்திலேர்ந்து பிளாக்கு எழுதிக்கிட்டு இருக்காரு.\nஅந்த கன்றாவி காபிய குடிச்சிப் பாத்தாதாங்க கஷ்டம் தெரியும்.\nசென்னை - திண்டிவனம் சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள ‘ஹை வே இன்’ ஹோட்டலுக்கு எதிரே உள்ளதுதான் முதலில் ஆரம்பித்த ‘கும்பகோணம் டிகிரி காப்பி’ கடை. இங்கு பித்தளை டம்பளரிலும்(வட்டா) காப்பி தருகிறார்கள். கார் நிறுத்த இடம் இல்லை என்பதால் சாலையின் ஒரத்திலேயே நிறைய கார்கள் நிற்பதைப் பார்க்கலாம். இப்போது சிறிது தூரம் தள்ளி தெற்கே அதே வரிசையில் இன்னொரு கிளை திறந்துள்ளார்கள். இங்கு கார்கள் நிறுத்த வசதி உண்டு,அடுத்த தடவை ஊருக்கு செல்லும்போது, முயற்சித்துப் பாருங்கள்.\nதங்களின் தகவலுக்கு நன்றி நடன சபாபதி அய்யா, அடுத்தமுறை கண்டிப்பாக சென்று சுவைக்கிறேன்.\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nகாபிக்கடைக்கு ரெண்டு லட்சம் எல்லாம் ஓவருங்க. இப்ப நடத்துறங்க எல்லாம் பர்மிசன் வாங்கிட்டா செய்யறானுங்க.\nகண்டிப்பாக, விவரங்கள் கொடுத்தால் எழுதுகிறேன்.\nமுதல் டிகிரி காப்பி என்றால் என்ன என விளக்கம் தரவும். நான் இலங்கையன் அங்கு இப்படி ஒன்று கேள்விப்படவில்லை.\nடிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால். இதை லேக்டோ மீட்டர்\nபோட்டு டிகிரி உறுதிப்படுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான், அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும் சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட\nவேண்டும். ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள் கிளர்ந்து எழும்.\nநீங்களே அப்படியொரு உண்மையான கும்பகோணம் டிகிரி காப்பிக்கடையைத் திறக்கக்கூடாது உங்களுக்குத்தான் டிகிரி காப்பி என்றால் என்னவென்று தெரிகிறதே \nபதிவில் மூத்திர வாசனையென்று எழுதியிருக்கிறீர்கள். இப்படி எழுதும் உங்களுக்கு ஒரு ஞானியின் மனது. முற்றும் துறந்த முனிவருக்கு, அதாவது, ஞானிக்கு உலகத்தில் எல்லாமே வாசனையாகத்தான் இருக்குமில்லையா\nமுற்றும் துறந்தவருக்குத்தான் முனிவர் என்று பெயர். எனக்குத்தான் எல்லையில்லா ஆசையிருக்கிறதே. வாரம் இருமுறை ஆப் அடிக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் அசைவத்தை முழுங்க வேண்டும். இத்யாதி, இத்யாதி இன்னும் பல. நம்மளை போய் முனிவரு, கினிவருன்னுகிட்டு.\nஆனா மூத்திர வாசனை என்றெழுதுவதை நிறுத்தி மூத்திர நாற்றமெனலாம். (தற்காலத் தமிழில் நாற்றமென்றால் துர்நாற்றம்தான்). சும்மா சொன்னேன்.\nதங்கள் வர்ணிப்பும், விளக்கமும் அருமை இப்படித் தயாரித்தால் அது சிறப்பாகவே\nகறந்த சூடு ஆறாத பால், காப்பிக் கடைகளில் சாத்தியமா\nஉங்களைப் போன்ற ரசிகர்களை அவர்கள் ஏமாற்றக் கூடாது. இதை காப்பிக்கடை நடத்துவோர்\nஅன்றைய மணியனின் கதைகளில் \"அந்த மாமியின் காப்பியை மறக்கவே முடியாது\" இப்படி ஒரு வரியிருக்கும்.அனுபவமின்மையால் என்னால் அதை உணரமுடியவில்லை.\nஅது போன்ற காபி வீடுகளில் மட்டும் தான் கிடைக்கும். வணிகநோக்கத்துடன் நடத்தப்படும் கடைகளில் எதிர்ப்பார்ப்பது நியாயமில்லைதான். ஆனால் சில கடைகளில் பால் எப்படியிருந்தாலும் முதல் தர டிகாஷனை எடுத்து காபி போட்டு தருகிறார்கள். அது கூட டிகிரி காபிக்கு நிகராகத்தான் இருக்கிறது.\nநான் திண்டுகல்லுக்கு பக்கம் பாஸ்.. டிகிரி காபிங்கர சமாச்சாரமே எனக்கு இப்பதான் தெரியும்.. // பின்னே கார்களில் செல்பவர்கள் விளக்கை எரிய விட்டுக் கொண்டிருந்தால் எப்படி நகருக்கு மின்சாரம் கிடைக்கும். அவர்களை விட்டுவிடுவோம். பாவம் அவர்கள் விபரமில்லாதவர்கள். // என்னமா கரரணம் கண்டுபிடிகிரிங்க பாஸ்... சூப்பர்..\nடிகிரி காப்பிக்கு விளக்கம் அருமை செந்தில்.. உங்களுக்கு சொந்த அனுபவமே அதிகம் அதையே பதிவாக போடுங்கள். கற்பனை உங்களுக்கு தேவயில்லைன்னு நினைக்கிறேன்.\nஆலோசனைக்கு நன்றி காட்டான். சிறுசிறு தவறுகளில் இருந்து தான் நம்முடைய குறையை உணர முடியும். உணர்ந்து கொள்கிறேன்.\nஇப்படித்தான் நிறைய பேரு ஏமாத்தறானுங்க நாமதான் உசாரா இருக்கணும் ஆமாம் கும்ப கோணம் டிகிரி காபின்னா என்ன\nசாரி செந்தில் உங்கவிளக்கத்தை படிக்காம கமெண்ட் போட்டுட்டேன் இப்ப படிச்சிட்டேன்\nடிகிரி காப்பி அனுபவம் சுவைக்கின்றது.\nதிரு. ஆனா மூனா செனா,\nடிகிரி காபி போலவே மீட்டர் காபி ன்னு ஒன்னும் இருக்கு. (லாக்டோ மீட்டர் ல வர மீட்டர்தானா இதுவும்னு தெரியல).\nஆனா இதுக்கு தஞ்சாவூர் விளக்கம் என்னன்னா குவளையையும் வட்டாவையும் நல்லா ரெண்டு முழு கை உயர வித்தியாசத்துல* வச்சிக்கிட்டு பால்+சர்க்கரை கரைசலைஅங்கிருந்து(குவளைலலேர்ந்து) குறி பார்த்து (காபி டிகாஷன் இருக்குற) வட்டாவுக்கு இடப்���ெயர்ச்சி செய்தால் அதோட பேர்தான் மீட்டர் காபி.\nஇது தஞ்சாவூர் அய்யங்கடைத்தெரு காஃபி பேலஸ் - மேத்தா கடை - ஓட்டலிலும் அவர்களது எல்லை அம்மன் கோவில் தெரு கிளையிலையும் கிடைத்துக்கொண்டிருந்தது. நேரம் அமைந்தால் முயற்சிக்கவும்.\n*ரெண்டு முழு கை உயர வித்தியாசத்துல* = ஏறக்குறைய ஒரு மீட்டர் உயரம்.\nஒன்லி காபி-உழைப்புக்குக் கிடைத்த வெற்றி\nபலரும் சொன்னார்கள். நான் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஓரு நாள் காண நேர்ந்தபோது ஆச்சரியப்பட்டுப்போனேன்.\nஅந்தக் கடையில் காபி அருந்துவதில் அப்படி ஒரு ஆனந்தம் பெறுகிறார்கள், பயணிகள். சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகப் பகுதியில் வலதுபுறம் அமைந்துள்ளது, ஒன்லி காபி. (only coffee)\nகார்கள் வந்து ஓரம்கட்டியபடியே உள்ளன. காபிக்கு டோக்கன் வாங்க வேண்டும். சில நிமிடங்கள் காக்க வேண்டும். தயாரானதும் நம்பர் சொல்லி கூப்பிடுகிறார்கள். நாம்தான் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு காபியின் விலை 22/-ரூபாய். நன்கு தேய்த்து துலக்கப்பட்ட பித்தளை டபராசெட்டில், காபி தருகிறார்கள். சீனியா, சுகர் பிரீயா எனக் கேட்டுப் போடுகிறார்கள். பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், கும்பகோணம் டிகிரி காபி. அங்கு அதை அருந்தலாம். ஒரு காபி, அருந்தினால் மினிடிபன் சாப்பிட்ட திருப்தி.\nகடையின் வாசலில் இயற்கையாய் அமைந்த கிணறு, ஒரு அழகு. அதைச்சுற்றி அழகிய கோலங்கள். அருகில் ஒரு துளசி மாடம். குழந்தைகள் விளையாட ஊஞ்சல். ஒரு அண்டாவில்….நன்னாரி சுவை, தாழம்பூ மணம் கலந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். பின்பக்கம் உயர்தரமான கழிவறைகள். அங்கே என்னை கவர்ந்த விஷயம்…இங்கு தண்ணீர் சிக்கனம் தேவையில்லை என்ற குறிப்பு. நீண்டதூரம் காரில் பயணிக்கும் பெண்கள் தூய்மையான கழிவறை வசதியைக்கண்டு மகிழ்கிறார்கள். குழந்தைகள் சற்றே ஓடியாடி விளையாடுகிறார்கள்.\nகடையின் உள்ளே…விற்பனைக்கு நூல்கள், நொறுக்குத்தீனிகள் உண்டு. வெறும் காபியை வைத்து ஒரு கடை. அதற்கெனத் தனி அடையாளம். அபாரமான வெற்றி. எப்படி சாத்தியமானது…\nஅதன் நிறுவனர்கள் டி.ஆர்.ஸ்ரீவட்சன், மற்றும் அனிதாவை ஒரு நிகழ்வில் சந்தித்தபோது சொன்னார்கள். நாங்கள் இருவரும் ஒரு தனியார் வங்கி ஒன்றில் பணிசெய்துகொண்டிருந்தோம். அங்கே ஆட்குறைப்பு நடவடிக்கை���ின் போது பணி இழக்க நேர்ந்தது. திரும்பவும், வேறு பணி தேடுவதா தொழில் செய்வதா என யோசித்தபோது.. சென்னையில் இருந்து காரில் பயணிக்கும் போது, அல்லது தொலைவில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு சற்றே ஒரு ரிலாக்ஸ் தரும் வகையில் மதுராந்தகத்தில் ஒரு தரமான காபி ஷாப் வைத்தால் என்ன என முடிவு செய்தோம். எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் என்பதால், பில்டர் காபி குறித்த நுட்பங்களை எங்கள் குடும்பங்களில் இருந்து ஓரளவு முன்னரே அறிந்திருந்ததாலும், அனிதாவும் எனது முடிவை சரி என ஏற்றுக்கொண்டார்.\nமுதலில் ஐம்பது சதுர அடியில் (7-9-2009) நான்கு ஆண்டுகளுக்கு முன் சின்னதாய் ஒரு கடை ஆரம்பித்தோம். முதல் பதினைந்து நாட்கள் ஒரு கார் கூட, எங்கள் கடையின் முன்னால் நிற்கவில்லை. இருந்தாலும் எங்கள் காபியின் மீது நம்பிக்கை இருந்தது. பின்னர் ஒரு கார், இரண்டு கார்கள் நின்றன. இப்போது மூன்று கிளைகளாக விரிந்து வளர்ந்திருக்கிறது ஒன்லி காபி. பலர் பணி செய்கிறார்கள். எனச் சின்னதாய் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.\nஇப்போது மதுராந்தகத்துக்கு அருகில் சென்னையில் இருந்து செல்லும் போது இடதுபுறம் கார் நிறுத்தி காபி அருந்துவதற்கு வசதியாய் ஒரு கடை திறந்துள்ளார்கள். அது கேரள பாணி கலைநயத்தோடு அமைந்துள்ளது. ஒன்லி காபிக்கு, வாடிக்கையாளர்களாக பல வி.ஐ.பிகளும் சில வி.வி.ஐ.பிக்களும் உண்டாம்.\nஒன்லி காபியின் வெற்றிக்குபின்… இப்போது என் ஹச் 45 தேசிய நெடுஞ்சாலையில் காளானைப்போல் நூற்றுக்கும் மேலான காபி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்லி காபி போலவே இங்கு கும்பகோணம் பில்டர் காபி கிடைக்கும் என நீல வண்ணத்தில் பலகையும் பளிச்சிடுகின்றன என்பது கூடுதல் சுவரஸ்சியம்.\nPhoto: ஒன்லி காபி-உழைப்புக்குக் கிடைத்த வெற்றி\nபலரும் சொன்னார்கள். நான் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஓரு நாள் காண நேர்ந்தபோது ஆச்சரியப்பட்டுப்போனேன்.\nஅந்தக் கடையில் காபி அருந்துவதில் அப்படி ஒரு ஆனந்தம் பெறுகிறார்கள், பயணிகள். சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகப் பகுதியில் வலதுபுறம் அமைந்துள்ளது, ஒன்லி காபி. (only coffee)\nகார்கள் வந்து ஓரம்கட்டியபடியே உள்ளன. காபிக்கு டோக்கன் வாங்க வேண்டும். சில நிமிடங்கள் காக்க வேண்டும். தயாரானதும் நம்பர் சொல்லி கூப்பிடுகிறார்கள். நாம்தான் போய் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு காபியின் விலை 22/-ரூபாய். நன்கு தேய்த்து துலக்கப்பட்ட பித்தளை டபராசெட்டில், காபி தருகிறார்கள். சீனியா, சுகர் பிரீயா எனக் கேட்டுப் போடுகிறார்கள். பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், கும்பகோணம் டிகிரி காபி. அங்கு அதை அருந்தலாம். ஒரு காபி, அருந்தினால் மினிடிபன் சாப்பிட்ட திருப்தி.\nகடையின் வாசலில் இயற்கையாய் அமைந்த கிணறு, ஒரு அழகு. அதைச்சுற்றி அழகிய கோலங்கள். அருகில் ஒரு துளசி மாடம். குழந்தைகள் விளையாட ஊஞ்சல். ஒரு அண்டாவில்….நன்னாரி சுவை, தாழம்பூ மணம் கலந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். பின்பக்கம் உயர்தரமான கழிவறைகள். அங்கே என்னை கவர்ந்த விஷயம்…இங்கு தண்ணீர் சிக்கனம் தேவையில்லை என்ற குறிப்பு. நீண்டதூரம் காரில் பயணிக்கும் பெண்கள் தூய்மையான கழிவறை வசதியைக்கண்டு மகிழ்கிறார்கள். குழந்தைகள் சற்றே ஓடியாடி விளையாடுகிறார்கள்.\nகடையின் உள்ளே…விற்பனைக்கு நூல்கள், நொறுக்குத்தீனிகள் உண்டு. வெறும் காபியை வைத்து ஒரு கடை. அதற்கெனத் தனி அடையாளம். அபாரமான வெற்றி. எப்படி சாத்தியமானது…\nஅதன் நிறுவனர்கள் டி.ஆர்.ஸ்ரீவட்சன், மற்றும் அனிதாவை ஒரு நிகழ்வில் சந்தித்தபோது சொன்னார்கள். நாங்கள் இருவரும் ஒரு தனியார் வங்கி ஒன்றில் பணிசெய்துகொண்டிருந்தோம். அங்கே ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது பணி இழக்க நேர்ந்தது. திரும்பவும், வேறு பணி தேடுவதா தொழில் செய்வதா என யோசித்தபோது.. சென்னையில் இருந்து காரில் பயணிக்கும் போது, அல்லது தொலைவில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு சற்றே ஒரு ரிலாக்ஸ் தரும் வகையில் மதுராந்தகத்தில் ஒரு தரமான காபி ஷாப் வைத்தால் என்ன என முடிவு செய்தோம். எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் என்பதால், பில்டர் காபி குறித்த நுட்பங்களை எங்கள் குடும்பங்களில் இருந்து ஓரளவு முன்னரே அறிந்திருந்ததாலும், அனிதாவும் எனது முடிவை சரி என ஏற்றுக்கொண்டார்.\nமுதலில் ஐம்பது சதுர அடியில் (7-9-2009) நான்கு ஆண்டுகளுக்கு முன் சின்னதாய் ஒரு கடை ஆரம்பித்தோம். முதல் பதினைந்து நாட்கள் ஒரு கார் கூட, எங்கள் கடையின் முன்னால் நிற்கவில்லை. இருந்தாலும் எங்கள் காபியின் மீது நம்பிக்கை இருந்தது. பின்னர் ஒரு கார், இரண்டு கார்கள் நின்றன. இப்போது மூன்று கிளைகளா�� விரிந்து வளர்ந்திருக்கிறது ஒன்லி காபி. பலர் பணி செய்கிறார்கள். எனச் சின்னதாய் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.\nஇப்போது மதுராந்தகத்துக்கு அருகில் சென்னையில் இருந்து செல்லும் போது இடதுபுறம் கார் நிறுத்தி காபி அருந்துவதற்கு வசதியாய் ஒரு கடை திறந்துள்ளார்கள். அது கேரள பாணி கலைநயத்தோடு அமைந்துள்ளது. ஒன்லி காபிக்கு, வாடிக்கையாளர்களாக பல வி.ஐ.பிகளும் சில வி.வி.ஐ.பிக்களும் உண்டாம்.\nஒன்லி காபியின் வெற்றிக்குபின்… இப்போது என் ஹச் 45 தேசிய நெடுஞ்சாலையில் காளானைப்போல் நூற்றுக்கும் மேலான காபி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்லி காபி போலவே இங்கு கும்பகோணம் பில்டர் காபி கிடைக்கும் என நீல வண்ணத்தில் பலகையும் பளிச்சிடுகின்றன என்பது கூடுதல் சுவரஸ்சியம்.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nமும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா\nமலேசியா மற்றும் சவுதி அரேபியாவில் பணிபுரிய வேலை வா...\nதமருகம் - என்னை புடிச்ச கெரகம்\nதுப்பாக்கி - சினிமா விமர்சனம்\nஸ்பானிய பெண்ணுடன் 15 நாட்கள் நான்...\nசிங்கப்பூர் வேலை வாய்ப்பு விவரங்கள்\nசட்டையில்லாமல் கடுப்புடன் பார்த்த முகமூடி\nகும்பகோணம் டிகிரி காபியின் தில்லுமுல்லு\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nதிரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம் . என்னா பொழப்புடா இது , நம்ம கே...\n7ம் அறிவு - திரை விமர்சனம்\nதீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்...\nபஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்\n2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nகாலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என ம...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக. அப...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/football/40031-maradona-s-craziness-during-argentina-victory-due-to-white-wine.html", "date_download": "2018-07-22T08:28:01Z", "digest": "sha1:LL6A4I3B5BMDYCBFZSIFRNQ7F6C6WBH2", "length": 12110, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "போதையில் அட்டகாசம் செய்தாரா மாரடோனா? | Maradona's Craziness during Argentina victory due to White wine", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nபோதையில் அட்டகாசம் செய்தாரா மாரடோனா\nஇரு தினங்களுக்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையின் முக்கிய ஆட்டத்தில், கடும் நெருக்கடியில் இருந்த அர்ஜென்டினா, 2-1 என நைஜீரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஅர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவன் டியேகோ மாரடோனா, இந்த போட்டியை காண நேரில் வந்திருந்தார். தனது கால்பந்து வாழ்வின் உச்சத்தில், மிகவும் சர்ச்சைக்குரிய வீரராக பார்க்கப்பட்டாலும், சரித்திரத்திலேயே சிறந்த கால்பந்து வீரராக பலரால் கருதப்படுகிறார். அர்ஜென்டினா மிகவும் மோசமாக விளையாடிய போது, அணியின் தோல்விக்கு பயிற்சியாளர் சாம்பவோலி தான் காரணம் என கூறி, வீரர்கள் மீதிருந்த நெருக்கடியை குறைத்தார்.\n3வது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் அர்ஜென்டினா விளையாட, மாரடோனா மீது கேமராக்கள் பார்வை இருந்து. போட்டியின் 14வது நிமிடத்தில், மெஸ்ஸி கோல் அடிக்க, மாரடோனா எழுந்து நின்று வானத்தை நோக்கி வினோதமாக பிரார்த்தனை செய்தார். மேலும், பல வித்தியாசமான ரியாக்ஷன்களை அவர் கொடுத்தார். ம��தல் பாதி முடியும் போது, மீண்டும் மாரடோனா பக்கம் கேமரா திரும்பியது. அப்போது அவர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.\nநைஜீரியா கோல் அடித்து, அர்ஜென்டினா வெளியேறும் நிலையில், இருந்த போது,கடைசி நிமிடத்தில் அர்ஜென்டினாவில் ரோஹா கோல் அடித்தார். இந்த முறை, மாரடோனா தனது அருகில் இருந்த நபரை கட்டி பிடித்து கொண்டாடியது மட்டுமல்லாமல், நைஜீரியா ரசிகர்களை பார்த்து, மோசமான கை ஜாடைகளை காட்டினார். போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளில் இவை அனைத்தும் பதிவாகியிருந்தன.\nமேலும், ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ ஒன்றில், மாரடோனாவை பார்த்து உலக சாம்பியன் என அந்த ரசிகர் சொல்கிறார். அதற்கு சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் யோசித்து, பின்னர் மெதுவாக சிரித்து கை அசைக்கிறார் மாரடோனா. மற்றொரு வீடியோவில், கைத்தாங்கலாக மாரடோனாவை அவரது பாதுகாவலர்கள் அழைத்து சென்றது தெரிந்தது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டதாகவும், பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஅவர் அர்ஜென்டினாவுக்காக விளையாடும் காலத்திலேயே, கோக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கியவர். கோக்கைன் மற்றும் மதுவுக்கு அடிமையான அவர், போட்டிகளில் இருந்து தடை, அபராதம், கைது என போகாத எல்லையில்லை. 2004 உலகக் கோப்பையில் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு மாரடோனா தடை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், அவர் அர்ஜென்டினா வெற்றி பெற்ற போட்டியின் போது, \"கோக்கைன் பயன்படுத்தியதால் தான் இப்படி இருந்தார்\" என நெட்டிசன்கள் மத்தியில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால், மாரடோனா தரப்பில், அவர் அதிக அளவு 'வைட் வைன்' அருந்தியதால் தான் அப்படி நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n28-06-2018 பங்குச்சந்தைகள் தொடர் சரிவு\n42 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்\nநித்யாவை டார்கெட் செய்யும் மற்ற பெண்கள் - பிக்பாஸ் ப்ரோமோ 3\nராகுல்காந்தி போதைப்பொருளுக்கு அடிமையானவர்- சுப்ரமணியன் சுவாமி\nமெஸ்ஸி - ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது\nநைஜீரியா டேங்கர் லாரி விபத்தில் 50 வாகனங்கள் சேதம் 9 பேர் பலி\nஅர்ஜென்டினா vs பிரான்ஸ் - ஜெயிக்கப்போவது யாரு\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nசிம்ஹாவுடன் இணையும் மணிரத்னம் - ஷங்கர் நாயகி\n’கியாரே செட்டிங்கா’ ரஜினி அரசியல்... ஏமாற்றப்படுகிறார்களா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=219", "date_download": "2018-07-22T08:56:26Z", "digest": "sha1:2KBQSDYWQ55N24GKPPMDDSNWKRDHXOGM", "length": 1980, "nlines": 16, "source_domain": "www.viruba.com", "title": "அநீதி : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅநீதி என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 278 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 4 : 39 : 01 தலைச் சொல்\nஅநீதி என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. துராயுதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 278 : 03 : 01\n2. முறைகேடு வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 4 : 39 : 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/author/muvinandhini/", "date_download": "2018-07-22T08:38:23Z", "digest": "sha1:FEGP72FHTAIKIERXRLEWHY365URSY37Q", "length": 27921, "nlines": 238, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "மு.வி.நந்தினி | மு.வி.நந்தினி", "raw_content": "\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊடகங்கள் சமூகத்தின் நாடி. இங்கே நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது. நமக்குத் தேவை மேற்குவங்கத்தின் டெலிகிராப் போல துணிச்சலான வெகுஜென ஊடகம். உ.பி. தேர்தலில் தோல்வியடைந்த பாஜக குறித்த தலைப்பு செய்தி இப்படி சொல்கிறது, ‘லெனினுக்கு பிறகு, நகரத்தில் புதிய சிலை’. இந்தத் தோல்வி குறித்து கருத்து சொல்லாத மோடியின் மவுனம் குறித்து பேசுகிறது இந்த தலைப்பு டெலிகிராப்பின் முகப்பு பக்க தலைப்புகளை தொகுத்து கட்டுரை எழுதலாம். அடுத்து வருகிற ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரியாக இப்படி ஊடகம் இருக்கும் என காட்டுவதற்கு உதவும்.\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டமோ, காவிரிக்கான போராட்டமோ நீர்த்துப் போகிறது, உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது எனில் அதற்கான முதன்மையான காரணமாக நான்காவது தூண் சாய்ந்து கிடப்பதே. ஸ்டெர்லைட்டின் விளம்பரத்துக்காக மக்களை விற்றவர்கள் அல்லவா இவர்கள்\nஎந்தவொரு நாகரிக சமூகமும் ‘தற்கொலை’யை ஆயுதமாக எடுக்காது. தலைவனின் கட்டளைக்காக கண்மூடித்தனமாக கழுத்தறுக்கொள்ளும் காட்டுமிராண்டியின் செயல் ‘தற்கொலை’. வாழ்க்கையை நேர்கொள்ளும் திராணியற்றவர்கள் தற்கொலையை புனிதப்படுத்தும், கொண்டாடும் வேலையை செய்துவருகிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு, அதிமுக எம்பிக்கள் ‘தற்கொலை’ நாடகம் ஆடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்த தற்கொலை நாடகம், நிஜமாகப்போவதில்லை. உணர்வுகளைத் தூண்டி அப்பாவிகள் எவராவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும், அதை வைத்து பிண அரசியல் நடத்தக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன். அப்பட்டமான திசைதிருப்பல் இது.\nபோதாக்குறைக்கு அய்யாக்கண்ணு, தற்கொலை செய்வோம் என்கிறார். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். கடந்தகால தற்கொலைகளால் எதுவும் நடந்துவிடவில்லை, தற்கொலையைத் தவிர, பிற அத்தனை வழிகளையும் சிந்தியுங்கள்.\nஅரசுகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஏமாற்றுகிறவர்களிடம் தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்த முடியுமா அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைத்துவிட்டதா\nPosted in அரசியல், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், சமூகம், தற்கொலை அரசியல்\nஹிஸ்டரி சேனலில் ‘ஏன்சியன்ட் ஏலியன்ஸ்’ என்றொரு இலுமினாட்டி நிகழ்ச்சி. மனிதர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை, எல்லாவற்றையும் ஏலியன்கள்தான் கண்டுப��டித்தார்கள் என்பதை நிறுவுவதே நிகழ்ச்சியின் நோக்கம்.\nநம்மவூர் பாரிசாலன் டைப் ஆட்கள் வளர்ந்த நாடுகளில், பெஸ்ட் செல்லர் புத்தகம் எழுதி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பேச விட்டு, 20 நிமிட நிகழ்ச்சி ‘சுவாரஸ்யமாக’ போகும். அத்தனை எபிஸோடுகளையும் பார்த்திருக்கிறேன். எனது பகுத்தறிவை சோதிக்க கிடைத்த நிகழ்ச்சி அது.\nஇலுமினாட்டிகள் எப்படி உருவாகிறார் என இங்கே படிக்கலாம்…\nகுறிச்சொல்லிடப்பட்டது இலுமினாட்டி, சமூகம், பாரிசாலன்\nதமிழ் நாவல்கள் பெரும்பாலும் எடிட் செய்யப்படாமல்தான் வெளியாகின்றன. (சில சமயம் எழுத்துப் பிழைகளைக்கூட பதிப்பகங்கள் திருத்துவதில்லை. 🙂 ) என்னைக் கேட்டால் நிச்சயம் நாவல் எடிட் செய்யப்பட வேண்டும். எழுத்தாளரின் ‘சுயம்’ எப்படி வெளியே வரும் என்பதெல்லாம் வாசகருக்கு ஒரு பொருட்டே அல்ல. வாசகருக்கு என்ன வேண்டும் என்பதெல்லாம் வாசகருக்கு ஒரு பொருட்டே அல்ல. வாசகருக்கு என்ன வேண்டும் நிச்சயம் நல்லதொரு வாசிப்பனுபவத்தை பெற வேண்டும். அந்த வகையில் எழுத்தாளர் இரா. முருகவேளின் நாவல்களை வாசகர்கள் வரவேற்கிறார்கள் என நினைக்கிறேன். நாவல் மொழி, அவருக்கு சிறப்பாக கைவந்திருக்கிறது என்பதற்கு ‘செம்புலம்’ மீண்டுமொரு உதாரணம். அவர் ஒரு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்.\nசெம்புலம்’ நாவலை கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் வாங்கலாம்.\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\n‘த பியானோ டீச்சர்’ குறித்து ஒரு பிரபல(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) எழுத்தாளர் எழுதிய கட்டுரை ஒன்றை சிறுபத்திரிகையில் படித்திருக்கிறேன். ஒரு ஆண், ஒரு பெண்ணிய படைப்பு குறித்து எழுதினால் எப்படியிருக்கும் பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா அதுவும் இந்திய ஆண்களால் ஃபெனிமிஸ்ட் ஆண்கள் என எவரும் இங்கே இல்லை… என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது, ஃபெனிஸ்ட் என சொல்லிக்கொள்கிறவர்கள் தங்களை தாங்களே சீர்தூக்கிப் பார்க்கலாம். விஷயத்திற்கு வருகிறேன். பாலியலை கொண்டாடக்கூடிய படமாக ‘பியானோ டீச்சர்’ குறித்து அந்த எழுத்தாளர் எழுதியிருந்தார். போர்னோகிராபியை கொண்டாடுகிற தாராளவாத பார்வை முற்போக்காளர்கள் பலருக்கும் உண்டு.\nஆனால், இது போர்னோகிராபி அல்ல, அதற்கு எதிரானது என்கிறார் இந்தப் பிரதியை எழுதிய எல்ஃபிரீட் ஜெனிலிக். 2004-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. எனக்கு கூட்டத்தைப் பார்த்தால் பேச்சுவராது(அது ஒரு போபியா) என செய்தி அனுப்பினார். ஆனால் அது மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது. எல்ஃபிரீட் தீவிர இடதுசாரி ஆதரவாளர். ஆஸ்திரிய இடதுசாரி கட்சியில் இணைந்து செயல்பட்டவர். அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளின் படையெடுப்புகளை கடுமையாக விமர்சித்தவர். இவருடைய எழுத்து போர்னோகிராபி என சொல்லி நோபல் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nமேற்குலகின் ஊடகங்கள், தாராளவாத அறிவுஜீவிகள் எல்ஃபிரீட்டை அதிகமாக விமர்சித்திருக்கின்றனர். இவர்கள் சொல்லும் இதே காரணங்கள் தாராளவாத பெண்ணிய எழுத்தாளர்களுக்கு மாறுபடும். இடதுசாரி என்ற காரணத்துக்காகவே எல்ஃபிரீட் விமர்சிக்கப்படுகிறார். பெண்களை முதலாளித்துவ சமூகம், நிலவுடைமை சமூகத்திலிருந்ததைக் காட்டிலும் அதிகமாக சுரண்டிக்கொண்டிருக்கிறது என்பதும் அதற்காக எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன என்பதுமே எல்ஃபிரீட் எழுத்து.\nசிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என பலவடிங்களில் எழுதிவரும் எல்ஃபிரிட்டை நேர்மறையான முறையில் புரிந்துகொள்ள இந்த நேர்காணல் உதவும் என நினைக்கிறேன்.\n”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்\nகுறிச்சொல்லிடப்பட்டது த பியானோ டீச்சர், பெண்கள்\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\nமனுஷ்ய புத்திரன் அந்தக் கேள்வியை மற்றொரு முறை அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள் தினமும் இதுதான் நடக்கிறது தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள் பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன குழந்தைகளின் மாமிசங்களை வேட்டையாடுபவர்கள் யார் அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறவர்கள் குழந்தைகளின் விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர […]\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nகவிதா சொர்ணவல்லி: குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவ��ல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே. என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு கார […]\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nசின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர். தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவ […]\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nநந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். […]\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nசேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும்பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 month ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 1 month ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-07-22T08:34:16Z", "digest": "sha1:5TRAOTBGBOPGGIRVKQLMUNXLFWBU4YEI", "length": 11016, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையை தாக்கும் நத்தை புழு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையை தாக்கும் நத்தை புழு\nகிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தென்னையை தாக்கி வரும் நத்தை புழுக்களை விவசாயிகள் உழவியல் முறை மற்றும் வேதியியல் முறைகளை கையாண்டு அழிக்கலாம்.\nவேளாண் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:\nகிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி, பெண்டரஅள்ளி, புலியூர், மஞ்சமேடு, பாரூர், கீழ்குப்பம், துரைப்பட்டி, பாப்பானூர், மோட்டுக்கரை , ஆட்டுகாரனூர் ஆகிய கிராமங்களில் உள்ள தென்னை மரங்களில் நத்தை புழுக்கள் எனப்படும் எரி பூச்சி தாக்குதல் தற்போது பரவலாக காணப்படுகிறது.\nதமிழகத்தில் முதன் முறையாக இந்த பகுதியில் நத்தை புழுக்களின் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநத்தை புழுக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறம் வெள்ளை கோடுகளுடன், நான்கு வரிசை ரோமங்களுடன் காணப்படும்.\nஇது மனித உடலில் பட்டால் அரிக்கும் தன்மை கொண்டது.\nஇந்த புழுக்கள் தென்னை ஓலைகளை சுரண்டியும், கடித்தும் சாப்பிட்டு மிகப்பெரிய சேதத்தை உருவாக்கி இதன் மூலம் ஓலைகள் காய்ந்து காணப்படும்.\nஇதனால், பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்டு மரத்தின் வளர்ச்சி குன்றி விளைச்சல் முழுவதும் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்படும்.\nஇந்த புழுக்களை விவசாயிகள் விளக்கு பொறி, உழவியல் முறை மற்றும் வேதியியல் முறையில் அழிக்கலாம்.\nவிளக்கு பொறிகளை வைத்து தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்த இரவு, 7 மணி முதல், 11 மணிவரை தென்னந்தோப்புகளில் ஏக்கருக்கு மூன்றிலிருந்து ஐந்து பொறிகள் வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம. இதனால், இனப்பெருக்கம் முழுவதும் குறைந்துவிடும்.\nஉழவியல் முறையில் நிலங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nகாய்ந்த ஓலைகள், மட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். நிலங்களை உழவு செய்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nவேதியியல் முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் டைகுளோர்வாஸ் இரண்டு மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி கலந்து அத்துடன் பூஞ்சான கொல்லி மருந்து காப்பர் ஆக்சி குளோரைடு, 2.5 கிராம் கரைத்து ஒட்டும் திரவத்துடன் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nஇந்த மருந்துகள் அனைத்தும் தனியார் உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் மற்றும் களப்பணியாளர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள...\nதென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ\nதென்னையை தாக்கும் கொண்டை வளைதல் நோய்...\nபெரியார் மணியம்மை பல்கலை.யில் வேளாண் தொழில்நுட்ப விழா →\n← மானிய விலையில் ஒட்டு ரக மா கன்றுகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2015/08/blog-post_83.html", "date_download": "2018-07-22T08:40:53Z", "digest": "sha1:LAJSVZQQHYSZYDT3QHTKAPN7EYPYLYO3", "length": 22377, "nlines": 209, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்", "raw_content": "\nஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்\nநாம் நமது இரு கண்களாலும் பி���த்தியட்சகமாகக் காண்பது சூரியனையேயாகும். சிவாலயங்களில் சூரிய பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார். ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம் காண முடியும்.\nஎன்னும் மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும் மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, 108 முறை சொல்லி சூரிய பகவானை வணங்க வேண்டும்\nஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்\nஆவணி மாதத்தில் சூரியன் சிங்க ராசியில் பிரவேசிக்கின்றார்.\nஆவணி ஞாயிறு சூரியனுக்கான விரத நாளாகின்றது.\nஆவணி என்றால் ‘மாதங்களுக்கு எல்லாம் அரசன்’என்று பொருள்.‘சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’என்கிறார்\nஆதவனை வணங்குபவர்களுக்கு சுடர் மிகும்\nஅறிவுடன் சுட்டும் விழிச்சுடராய் கண்பார்வையும் கிட்டும்.\nமாறுபட்ட குணாதிசயங்கள் உள்ள பலபேரை ஒரே திசையில் வழி நடத்தி செல்லக் கூடிய தலைமை குணம் கிடைக்கும்,\nநேர்மையான வழியை மட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்,புவியில் யாருக்கும் அஞ்சாத வைர நெஞ்சமும் கிட்டும்,\nஎடுத்த காரியத்திலிருந்து சற்றும் மாறாத மன உறுதி கிட்டும்.\nசொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கு உண்டு என்பதால் நாராயணனைச் சூரியநாராயணன் என்று வணங்குகிறோம்..\nவேத சொரூபமான சூரியன் காலையில் ரிக் வேதமாகவும்,\nமாலையில் சாம வேதமாகவும் ஒளிர்கின்றார் சூரிய நாராயணர்.\nசூரியன் வெளிச்சம், வெப்பம், சூடு, உஷ்ணம் ஆகியனவற்றைத் தருகின்றார். சூரிய வெப்பத்தால் கடல், ஆறு, குளம் முதலானவற்றின் நீர் ஆவியாக மேலெழுந்து பின்னர் மழையாகப் பொழிவதனால் விவசாயம் மேம்படுகின்றது. நீர் விசையால் மின்சாரம் கிடைக்கின்றது. எனவே வாழ்வுக்கு நன்மைகள் பல கிடைக்கின்றன.\nநாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்கின்றது. எனவே தான் நமது முன்னோர் சூரியனை வழிபட்டு வருகிறோம்..\n.சிவசூரியன். சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களில் ஒருவர் சிவபெருமானின் முக்கண்களில் ஞானக் கண்ணாக உள்ளவர்.\nஇதனால் சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில் தனிச் சந்நிதி உள்ள சிவசூரியனுக்குப் பூஜைகள் செய்த பின்னரே ஏனைய பூஜைகள் செய்யப்படுகின்றன.\nஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதானத்தில் நடுநாயகனாக\nசிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில் வெண் தாமரையை வைத்திருக்கின்றார். ஏனைய இரு கரங்களும் அபய, வரத ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய குதிரை வண்டியில் சஞ்சாரம்செய்வார் என்பது வேதவாக்கு. அவர் மாதுளம் பழ நிறத்தவர்.\nவிக்கிரக வடிவில் சூரியனை வழிபடும் நாம் தினமும் இரு கண்களாலும் பார்க்கும் சூரியனை விரதம அனுட்டானங்களுடன் வழிபடுவது வழக்கம்.\nவேதியர்கள் காலை, மத்தியானம், மாலை வேளைகளில் சந்தியாகாலமான காலங்களில் சந்தியா வந்தனம் செய்வர்.\nசூரிய தர்ப்பணம் சிறப்பம்சம் கொண்டது.\nபெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறுவிரத நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம். அனந்தன், வாசுகி,குஷகாயன், அப்ஜன், மகரி அப் ஜன், கங்குபாலன்,கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படிவேண்டிக்கொள்ளலாம்.\nஆண்கள் வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில்விரதம் மேற்கொள்வர்.\nபாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து,செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும்.\nஅன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். நாகர்கோவில் நாகராஜா கோவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் மற்றும் கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வணங்கி வரலாம். அரசமரத்தடியிலுள்ள நாகர் சிலைகளைத் தரிசிக்கலாம்.\nஆவணி மாதத்தில்தான் இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nசாதுர்மாஸ்ய விரதம் - சன்யாசிகள் நான்கு மாதங்கள் தொடர்ந்து ஓரிடத்தில் . நதிதீரமாகவோ, புண்ணியத் தலமாகவோ முகாமிடுவார்கள்.\nகோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அ���்த்த ராத்திரியிலே பிறந்தாலும் அஞ்ஞான இருளை அகற்றும் கீதையை உலகுக்கு வழங்கிய கிருஷ்ணபரமாத்மா . ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் .\nகதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.\n, காலை எழுந்தவுடன் குளித்து கிழக்கு நோக்கி ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று கூறி மூன்று முறை வணங்கினால் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித் தருவான்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஅழகிய படங்களுடன் பதிவு சுவாரஸ்யம்.\nசூரியனைப் பற்றி அரிய தகவல்கள். பிரமிப்பாக உள்ளது. நன்றி.\nஞாயிறைப் போற்றிய பதிவும் படங்களும் அருமை\nஅருள் பொங்கும் முகத்தைக் காட்டி\nஇருள் நீக்கும் தந்தாய் போற்றி\nகாசினி யிருளை நீக்கும் கதிரொளி வீசி எங்கும்\nபூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்\nவாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த\nதேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி\nஞாயிறு பற்றிய சிறப்பான தகவல்கள்\nஉயிர்களை உய்விக்கும் உஜ்ஜீவநாதர் கோவில்\nஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்\nஉத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்\nமங்களங்கள் மலரும் தட்சிணாமூர்த்தி வழிபாடு\nவெற்றி வரம் அருளும் யோக கணபதி\nவளம் வழங்கும் திருநாள் -ஆடிக்கிருத்திகை\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். திகிலான த...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parameswarin.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2018-07-22T09:01:04Z", "digest": "sha1:45K3PG65SGTIKNHSEVNTCOKVU2XEXCEL", "length": 15495, "nlines": 67, "source_domain": "parameswarin.blogspot.com", "title": "பரமேஸ்வரியின் பக்கம்", "raw_content": "\n\"அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்\", சின்னஞ்சிறு வாண்டு ஒன்று தனது அம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டு சிணுங்கி அழுதுக் கொண்டிருந்தான். அவனது குட்டி உடம்பிற்கு ஒரு குட்டி டீசெர்ட்டும் ஜீன்ஸும் அளவு எடுத்து தைத்தது போல இருந்தது.\nதனது அம்மாவிடம் போலியாக சிணுங்கிக் கொண்டு அவன் அழுதது சற்று வேடிக்கையாக இருந்தது. தனது அம்மாவுக்கு பிள்ளைகள் அழுவது பிடிக்காது என்று அந்த வயதிலேயே நன்றாக தெரிந்து வைத்திருந்தான் தருண்.\n இப்போ தானே டாக்டர் மாமா கிட்ட போயிட்டு வந்தோம். இன்னும் ஊசி போடணுமா \"என்று தனது அம்மா கேட்டவுடன் அவசரமாக வேண்டாமம்மா என்று மறுதளித்தான். அவன் கண்கள் குளமாகியதைப் பார்த்து பதறினாள் மாதவி.\n\"சரிடா கண்ணா, ஊசி வேண்டாம். இப்போ ஐஸ்கிரீமும் வேண்டாம். நான் உனக்கு இரண்டு வாரம் கழிச்சி வாங்கித்தர்றேன்\" என்று தனது சுட்டிப் பிள்ளையை சமாளித்தாள் மாதவி.\n அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்��� அப்பாவை நோக்கி ஓடினான் தருண். \"அப்பா..அப்பா, அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றதா சொல்லி இருக்காங்க. நீங்களும் ஒண்ணு வாங்கித்தரணும்\" என்று அன்பு கட்டளையிட்டான். அந்த அன்புக் கட்டளைக்கு தலையை ஆட்டினார் ராகவன்.\nராகவனுக்கும் மாதவிக்கும் கல்யாணம் ஆகி பன்னிரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. மணவாழ்க்கை நன்றாக இருந்தாலும் நீண்ட காலம் பிள்ளையில்லாமல் அவர்கள் ஏங்கி வந்தார்கள். அவர்களின் அந்த ஏக்கத்தை தீர்த்தவன் தருண். பன்னிரண்டு வருடங்கள் குழந்தைப் பிறக்காமல் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. மாதவியை உற்றார் உறவினர்கள் அவதூறு பேசியும் தூற்றியும் கேவலப்படுத்தியது எல்லாம் இன்னும் ராகவன் நினைவில் மாறாத வடுக்களாக இருக்கின்றது.\nமருத்துவர் சான்றிதழ் வைத்து இருந்தாலும் மாதவியை மட்டுமே குறைக் கூறியது உறவினர்கள் கூட்டம். இவர்களுக்கு நூறு சதவிதம் பிள்ளைகள் பெற தகுதியும், வாய்ப்பும் இருக்கிறது என்று மருத்துவர்கள் பலமுறை கூறி இருந்தாலும் அதை பற்றி சிறிதும் சிந்திக்காமல் மனசாட்சியே இல்லாமல் பலமுறை இவர்களின் நிம்மதியை குலைக்கும் வண்ணம் பேசியும், ஏசியும் வந்தார்கள். ஆனால் யார் எப்படி பேசினாலும் தனது மனவியை எந்தக் காரணம் கொண்டும் ராகவன் விட்டுக் கொடுக்கவில்லை. ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று மாதவி பலமுறை எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அப்படி எடுத்தால் அது நமக்கு இரண்டாவது பிள்ளையாக மட்டும் தான் இருக்கவேண்டும். மேலும் இப்பொழுது தத்து எடுத்தால் அது நமக்குள் ஒரு குறை இருப்பதை ஒத்துக் கொள்வதற்கு சமம் என்று பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து விட்டான்.\nஇறைவன் அவர்களை ஏமாற்றவில்லை. தாமதமாக இருந்தாலும் தருண் வடிவில் அவர்களின் வேண்டுதலை இறைவன் நீண்ட காலம் கழித்து நிறைவேற்றினான். தருண் அவர்கள் வாழ்க்கையில் வந்ததில் இருந்து இது வரைக்கும் ஒரு துளி துன்பத்தைக்கூட அவர்கள் உணர்ந்தது இல்லை.\nவாகனத்தை ஓட்டிக்கொண்டு பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்த ராகவன் மனைவியின் குரலை கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தார். பன்னிரெண்டு வருடம் காத்திருந்தாலும் அந்த காத்தல் வீண்போகவில்லை என்று மனம் மகிழ்ந்தது. .\nமாதவியிடம் பேசிக் கொண்டே தனது வாகனத்தை செலுத்தினார். திடீர் என்று அவரின் ��ைதொலைபேசி அலறும் சத்தம் கேட்டது. அவரோ தன்னிடம் இருக்கும் காது இணைப்பானை பயன்படுத்தாமல் ஒரு கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே மறுகையால் கைப்பேசியில் உரையாடினார். அழைத்தது யாருமில்லை அவரது அம்மாதான்.\nஅந்த அழைப்பு அவரின் கவனத்தை சிறிது சிதற வைத்தது. அவருக்கு முன்னால் மிகவும் மெதுவாக ஒரு சரக்கு வாகனம் ஆமை போல நகர்ந்துக்கொண்டிருந்தது. அதை தாண்டுவதற்காக அடுத்தப் பாதைக்கு மாறினார். அப்பொழுது மிகவும் வேகமான அடுத்த பாதையில் வந்துக் கொண்டிருந்த ஒரு வேனை கண்டதும் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறினார். அந்த கணத்தில் அவருக்கு கேட்டதெல்லாம் ஒரு பயங்கரமான க்ரீச்...சத்தம் மட்டுமே.\nமீண்டும் ராகவனுக்கு நினைவு திரும்பும்பொழுது அவர் படுக்கையை சுற்றி அவனது பெற்றோர்களும் அவனது ஒரே தங்கையும் அழுதுக்கொண்டிருந்தனர். ராகவனால் தலையை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. மிகவும் பாரமாக இருந்தது. அதை விட அவனது நெஞ்சு மிக பயங்கரமாக வலித்தது. அவனால் அந்த வலியை கொஞ்சம்கூட தாங்க முடியவில்லை. ஏதேதோ நினைவுகள் வந்து வந்து போயின. எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை.\nதிடீரென்று ஒரு குழந்தையின் அழுக்குரல் எங்கேயோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. ஆஹா... நினைவுக்கு வந்து விட்டது \"தருண்... மாதவி\" அவர்கள் எங்கே அவர்களும் என்னுடன் தானே இருந்தார்கள் அவர்களுக்கு என்ன ஆயிற்று ஒன்றும் புரியவில்லை, பேசவும் முடியவில்லை. மூளை மரத்தது போல இருந்தது. தலையில் ஆணியால் அடிப்பது போல ஒரு உணர்வு. மிகவும் கஸ்டப்பட்டு அந்த வலியையும் பொருட்படுத்தாமல் மாதவி தருண் என்று முனகினான்.\nஅவனை சுற்றி இருந்தவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தார்கள். உண்மை சம்பவத்தை எப்படி சொல்வது சொல்லாமல் எப்படி இருப்பது என்றும் யாருக்கும் தெரியவில்லை.\nஅவர்களின் முகவாட்டம் இன்னும் மனதில் பயத்தை உண்டாக்கியது. ராகவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் உடலை அசைக்கும் பொழுது மரண வலிதான் அவனுக்கு ஏற்பட்டது.\nஎழவும் முடியாமல் பேசவுல் முடியாமல் அவன் பட்ட வேதனையை தாங்காமல் உண்மையை போட்டு உடைத்தாள் அவனது தங்கை. \"அண்ணியும் தருணும் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துட்டாங்க அண்ணா\" என்று கூறி ஓவென்று அழுதாள்.\nஅதைக் கேட்ட மறுகணம் ராகவன் ���னது சுயநினைவை இழந்தார். அவனுக்கு எல்லாமே இருட்டாக தெரிந்தது. மீண்டும் நினைவு திரும்பும் பொழுது ராகவன் விபத்துக்குள்ளாகி ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.\nஇப்பொழுது அவனது நிலை சற்றே தேறி இருந்தது. மனைவி மகனை இறுதியாக கூட ஒருமுறையேனும் தனக்கு பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற தாங்க முடியாத வேதனையில் கண்கள் நீர்கோத்து நின்றது. அன்று மட்டும் தான் கவனமாக ஓட்டிச் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா கடவுளே எனக்கு தயவு செய்து இன்னுமொரு வாய்ப்பை தா. என்னை மறுபடியும் அந்த விபத்து நடப்பதற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல். இந்த கொடூரம் நிகழாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அன்று மட்டும் நான் வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசாமல் சிறிது கவனமாக இருந்திருந்தால்........\nகனவே கலைந்து விடு \"சார் .. சார் ..\", யாரோ தன்னை அ...\nமறு வாய்ப்பு \"அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/medicine/siddha/20-0020.html", "date_download": "2018-07-22T08:40:27Z", "digest": "sha1:NHMTUAH6W4ICOSRAOINU6JEZWYM7UC7V", "length": 9117, "nlines": 179, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - வைட்டமின் குறைபாடு நீங்க...", "raw_content": "\nகறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.\n: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும்.\n< பொடுகை விரட்ட வேப்பம்பூ\nஅருமையான தளம், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தயவு செய்து அந்த nalugu mapu குறித்து மேல்விவரம் அனுப்பித் தரவும்\nஅருமையான தளம், மிகவும் பயனுள்ளதாக இருந்தது\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nமனைவியான தாய் பட்டால் வுழு முறியுமா\nபோப் ��ர்பன் 2 சிலுவை யுத்தத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருக் கும் நிலையில்.. இஸ்லாமிய அரசுகளின் அன்றைய ...\nஇன்றைய ஆட்சியாளன் நினைவிற்கு வருகிறான் வாய்சவடால் என்று நினைத்தால் நாம் சிந்தையற்றவர்கள ்\nஅழகான கவி விளக்கம் சபீர் காக்கா.\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2009/07/blog-post_20.html", "date_download": "2018-07-22T08:52:15Z", "digest": "sha1:GBHABURYIFYFXRDVHUYFSMTGOQ3XFEDF", "length": 22638, "nlines": 504, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: ந்யாஸதசகம்", "raw_content": "\nபந்தல்குடி திருமலை அய்யங்கார் விரிவுரை\n ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித: நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய: ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி, ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத: பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய பகவாநிதி, பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித: சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:\" (விஷ்ணுபுராணம் 6-5-72)\n 'பகவான்' என்னும் சப்தம் ஸர்வகாரணங்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரன் விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. '(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன், 'ஸ்வாமி' என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே அவ்வாறே 'ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்' என்பது ககாரத்தின் அர்த்தம். ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் 'பக' என்னும் பதம் வாசகமாயிருக்கிறது. பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான். கீழானவையான முக்��ுணங்கள் முதலியவற்றுடன் சேராத 'ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும் 'பகவாந்' என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே அவ்வாறே 'ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்' என்பது ககாரத்தின் அர்த்தம். ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் 'பக' என்னும் பதம் வாசகமாயிருக்கிறது. பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான். கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத 'ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும் 'பகவாந்' என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது. 'பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது' என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில் ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]\n\"பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன் அந்தமிலாதி யம்பகவன்\" (திருவாய்மொழி 1-3-5){(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறேஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது; இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது. (அம்பகவன்) -- ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ; \"அந்யத்ரஹ்யுபசாரத:\" பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம். (அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) -- \"நமஸ்யந்தச்சமாம் பக்த்யா\" என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தானிறே. அங்கநாபரிஷ்வங்கம்போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது--- ஈடு\"}\n\"இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம் ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும். இவ்வர்த்தத்தை 'நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும் 'உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும், 'சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்' (திருவாய்மொழி 10-10-10) என்றும், 'அமலன்' ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள். மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக் கும். இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும். ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும். இக்குணங்கள் எல்லாம் ஸர்வகாலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும். பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள்தோறும் அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும் குண விசேஷங்கள் நியதங்கள். அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்\" [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]\n\"வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க வ்யூஹவாஸுதேவ ரூபத்திற்கு பரரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது. இப்பக்ஷத்தை 'குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ, ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:' (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள். இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள் 'ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந் சக்தி தேஜோ நிருத்த: பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.' (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம் 'ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந் சக்தி தேஜோ நிருத்த: பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.' (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்���ப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம் 'ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந் தத்தத் ஸஹ பரிபர்ஹ; சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா' (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று. [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரயசிந்த நாதிகாரம்.]\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2011/01/blog-post_24.html", "date_download": "2018-07-22T08:58:20Z", "digest": "sha1:DL4EQPUGQPOWJIDELPXD53Y2XULUMJCX", "length": 39748, "nlines": 395, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: சில ஆச்சரியங்கள்", "raw_content": "\nஎனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி அவளை மாதிரி.....\nநான், எனக்கொரு தோழி. அவர் எதித்ரியா நாட்டைச் சேர்ந்தவர். மிகவும் அப்பாவி ( என்னைப் போல. ஒகே நோ டென்ஷன் ). ஒரு நாள் ஈமெயில் ஐடி பற்றி பேச்சு வந்தது. அப்படின்னா என்னப்பா என்று அப்பாவியா கேட்டார். நானும் விளக்கம் சொன்னேன். எனக்கு ஒன்று வேணும் என்று கேட்டாள். சரி வாப்பா, நான் ஹெல்ப் பண்றேன் என்று சொல்லி, அவருக்கு யூஸர் நேம், கடவுச் சொல் ( இது அவரை டைப் பண்ணச் சொல்லிட்டு, நான் வேறு பக்கம் பராக்குப் பார்த்தேன்.) எல்லாம் என்டர் செய்தேன். கடவுச் சொல்லினை நான் கேட்காமலே எனக்குச் சொன்னார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லி வேறு காட்டினார். யாராவது மெயில் ஐடி கேட்டா கடவுச் சொல் மட்டும் கொடுத்து தொலைக்காதே என்று பல தடவை சொன்னேன். சரி என்று தலையாட்டி விட்டுப் போனார்.\nவேறு ஒரு நாள் வகுப்பில் பிஸியாக பாடம் நடந்து கொண்டிருந்த போது, என்னைக் கூப்பிட்டு மெதுவான குரலில் சொன்னார், \" என் நண்பன் இன்று என் மெயில் ஐடி கேட்டான். நான் குடுத்தேன். கடவுச் சொல்லையும் குடுத்தேன்....\" இதன் பிறகு எனக்கு வேறு எதுவுமே காதில் விழவில்லை. உடனடியாக அவரைக் கூட்டிச் சென்று புது கடவுச் சொல் மாற்றி அமைக்கச் சொன்னேன். இப்படி கூட அப்பாவியா என்று எனக்கு இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை.\nஎன் மகனை என் உறவினர் ஒருவர் போட்டோ பிடிக்க காமராவினைத் தூக்கினார். சிறிது நேரத்தில் இந்த காமரா சரியில்லை, படமே தெரிய மாட்டேன் என்கிறது, என்று அவர் முணுமுணுத்தது காதில் விழுந்தது. நான் இந்த டெக்னிக்கல் விஷயத்தில் எல்லாம் வீக் என்றபடியால் பேசாமல் இருந்தேன். ஆனால், 3 வயசான என் மகன் அவங்க அப்பா போல ரொம்ப ஷார்ப். \" மாமா, லென்ஸ் கவரை கழட்டிட்டு பாருங்க நல்ல தெளிவா தெரியும்\" , என்று சொல்ல நான் அசந்து போனேன். அடச் சே இப்படி அடிப்படை அறிவு கூட இல்லைன்னா எப்படின்னு நானும் கொஞ்சம் டெக்னிக்கல் விடயங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஈன்ற பொழுதினிலும்...\nஎன் கணவரும் கத்தரிக்காயும் என்ற தலைப்பில் உங்களிடம் பேசினேன். ஆனால், நீங்கள் ஒரு தீர்வும் சொல்லவில்லை. சரி அதை விடுங்க. இப்ப என் மகனும் கத்தரிக்காய் பிரியராக மாறிவிட்டார் என்பது தான் லேட்டஸ்ட் நியூஸ். கத்தரிக்காய் குழம்பும், சப்பாத்தியும் என்றால் ஒரு பிடி பிடிப்பார். சில நேரம் பள்ளிக்கு போகும் முன்பு, \" அம்மா, இன்று கத்தரிக்காய் குழம்பு வைங்க \" என்று உத்தரவு போட்டு விட்டு செல்கிறார் நாட்டாமை. இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை.\nஎன் மகளுக்கு இப்ப தான் நாலு வயசு. ஆனால், எல்லாவற்றையும் உற்று நோக்குவதில், அதை அப்படியே காப்பி பண்ணுவதில் கெட்டிக்காரி. நான் இன்று பாயாசம் செய்யப் போகிறேன் என்று சொன்னால் போதும், ஜவ்வரிசி, சேமியா, ஏலக்காய், முந்திரி வற்றல், சீனி என்று தேவையான எல்லா பொருட்களையும் கிச்சன் கவுண்டரில் எடுத்து வைத்து விடுவார். இன்னும் கொஞ்ச ��ாட்களில் பாயாசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாயாசம் மட்டும் அல்ல பொங்கல் அல்லது வேறு சமையலுக்கும் தேவையான பொருட்கள் எடுத்துக் கொடுப்பதில் சமர்த்து.\nஎன் கணவருடன் முன்பு வேலை பார்த்த ஒரு சைனீஸ் பெரியவர் நிறையப் படித்தவர். இவர் இன்று வேறு ஒரு கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறார். என் கணவருக்கு சமீபத்தில் ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அவர் நன்றாக பாடுவாராம். அதை Youtube இல் யாரோ அப்லோட் செய்திருந்தார்கள் ( அந்தக் கொடுமையை அவரைத் தவிர யாரும் செய்திருக்க மாட்டார்கள் ) . கேட்கவே சகிக்கவில்லை. ஆனால், ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் பாட, சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். என் கணவரும் நல்லா இருக்கு, இன்னும் நிறையப் பாடுங்கள் என்று மெயில் அனுப்பியது தான் இன்னும் கொடுமை.\nஆஹா ரொமப் ஸ்வராஸ்யமா இருந்துச்சு.\nஅவருக்கு யூஸர் நேம், கடவுச் சொல் ( இது அவரை டைப் பண்ணச் சொல்லிட்டு, நான் வேறு பக்கம் பராக்குப் பார்த்தேன்.) /// வான்ஸ்ஸ்... இதை நான் நம்புவேனாக்கும்:):)... அப்படிச் சொல்லமாட்டேன் நம்புவேன் எனச் சொல்ல வந்தேன்.\n//என் மகளுக்கு இப்ப தான் நாலு வயசு. ஆனால், எல்லாவற்றையும் உற்று நோக்குவதில், அதை அப்படியே காப்பி பண்ணுவதில் கெட்டிக்காரி. // அம்மா 8 அடி பாய்ந்தால் மகள் 16 அடி எனச் சொல்வார்கள்... என்னதான் இருந்தாலும் பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அனைத்திலும் ஷார்ப்தான் வான்ஸ்...(இந்த இடத்தைவிட்டால் எங்கட பெருமையைப் பேச ஒரு புளொக்கும் கிடைக்காதே....:))\nசின்னச் சின்ன விஷயங்கள்தான் ஆயினும்\nஅதை ரசிக்கச் சொல்வதிலும் ,படிப்பதிலும்தான்\nஅருமையான பகிர்வு.அனைத்தும் ரசித்தேன்.அதிராவின் பின்னூட்டத்தையும் ரசித்தேன்..\nஇதைமாதிரி சின்னச்சின்ன நிகழ்வுகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குதுங்க :-))))\nஇன்னும் கொஞ்ச நாட்களில் பாயாசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n....போற போக்கில, உங்களை சூப்பரா சமைப்பாங்க போல..... சீக்கிரம் ப்லாக் எழுத வர சொல்லுங்க\n//என்னதான் இருந்தாலும் பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அனைத்திலும் ஷார்ப்தான் வான்ஸ்...//\nஇதனாலதான் உலகத்துல எங்கே புயல் அடிச்சாலும் அதுக்கு பெண் பெயரையே வைக்கிறாங்க ... (( சுனாமி--இதுக்கூட பெண் பேர் மாதிரிதான் இருக்கு ))\n(இந்த இடத்தைவிட்டால் எங்கட பெருமையைப�� பேச ஒரு புளொக்கும் கிடைக்காதே....:)) //\nஜெய்லானி said......இதனாலதான் உலகத்துல எங்கே புயல் அடிச்சாலும் அதுக்கு பெண் பெயரையே வைக்கிறாங்க ... (( சுனாமி--இதுக்கூட பெண் பேர் மாதிரிதான் இருக்கு ))\n/// மாதிரி என்ன பெண்ணேதான்:)..... புயலாப் பொங்குவமில்ல:)... இது..இது இந்தப்பயம் எப்பவும் இருக்கோணும் எனச் சொல்லிடுங்க வான்ஸ்ஸ்... சொல்லிட்டு ஓடிப்போய் புகைக்கூட்டுக்குள்ள ஒளிஞ்சிடுங்க... நான் கட்டிலுக்குக் கீழ பத்திரமா இருக்கிறேன்... என்னைப்பற்றி டோண்ட் வொரியா.... இல்ஸ்ஸ் தாங்கிக்கொள்வா:).. எதையெனக் கேய்க்கப்பூடாதூஊஊஊஊஊ:)..\nவான்ஸ்ஸ்.... அவரிட்ட சொல்லி வையுங்க தண்ணிக்குள்ளயே இருக்கட்டாம் என.. ஒன்றுமில்லை வெளியில கடும் வெயில்.. அதனால ஒரு அக்கறையிலதான்...\nகுடும்ப அனுபவங்களில் இருந்து நிறைய சுவாரசியம் மாடுமல்ல கற்றுக்கொள்ளவும் முடிகிறது விசேடமாக பிள்ளைகளிடம் இருந்து ,இதை நகைச்சுவை பதிவு என்ற வகைக்குள் போட்டது கொடுமையு கொடுமை , உங்கள் பதிவில் இருந்து சிந்திக்க நிறைய விடயங்களை தந்துள்ளீர்கள்\nசின்ன சின்ன சம்பவங்கள் எப்போ நினைத்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் தான்\n//இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை. ///\nநாங்க கேட்ட கிடைக்காது. இப்ப பசங்க சொன்ன நடக்குது. இந்த தங்கமணிகளே இப்படிதான்\n//மிகவும் அப்பாவி ( என்னைப் போல. ஒகே நோ டென்ஷன் )/// இதுக்கு வேறப் பெயரும் இருக்கு ஹிஹி\nஅதீஸ், நம்பியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.\nநல்லாப் பேசுங்க, அதீஸ். ஜெய் மாதிரி ஆட்களுக்கு காது குளிர, புகை வர நல்லாச் சொல்லுங்க ஹிஹி...\nரமணி, ஊக்கத்திற்கு மிக்க நன்றி.\nநச் என்று இருக்கு உங்கள் பின்னூட்டம்.\nஆசியா அக்கா, மிக்க நன்றி.\nஅதீஸ் வந்தாலே கலக்கல் தானே, அக்கா.\nஅமைதி அக்கா, மிக்க நன்றி.\nசித்ரா, நீங்க என்னைப் புகழ்றீங்களா இல்லையான்னு விளங்கவில்லை.\nசுனாமி - பெண் பெயரே தான். சுனாமிக்கு ஆண்பால் என்ன \nபெண் பெயர் வைக்க காரணம் - அதைக் கண்டு பிடிப்பது ஆண்கள் தான். கண்டு பிடிக்கிறவங்களுக்கு வீட்டில் என்ன பிர்ச்சனையோ தெரியவில்லை உடனே மனைவியின்/காதலியின் பெயரை சூட்டி, கோபத்தை தணிச்சுக் கொள்றாங்க போல. பாவம் இந்த உரிமை கூட இல்லைன்னா ....ஆண்கள் நிலைமையை நினைக்கவே பரிதாபமா இருக்கு.\nஅதீஸ், நல்லா விளக்கமா சொல்லிப் ��ோட்டன் அல்லவா\nயாதவன், சோகம் என்று லேபிள் போட்டா யாரும் படிக்க மாட்டாங்க. அதான் இப்படி ஒரு டெக்னிக்.\nஎல்கே, ஏதோ கிடைக்குதுன்னு நினைச்சு சந்தோஷமா சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தானே ஹா..\nநீங்கள் அப்பாவி அக்காவை சொல்றீகளா\nஹ ஹ...எல்லாமே சுவாரஸ்யமான அனுபவங்களா சொல்லி இருக்கீங்க வாணி...பையன்,பொண்ணு செம சூப்பர் ஆ வருங்க பாருங்க...ஆனாலும் அந்த chinesh பெரியவரை ஓவர் ஆ கலாய்ச்சிருக்கிங்க...கொஞ்சம் அந்த லிங்க் ஐ அனுப்புங்க...எதாவது எதிரிக்கு அனுப்ப யோசிக்கலாம் இல்லையா...ஹ ஹ...சூப்பர் வாணி படிக்க நல்லா இருந்தது...\n//கண்டு பிடிக்கிறவங்களுக்கு வீட்டில் என்ன பிர்ச்சனையோ தெரியவில்லை உடனே மனைவியின்/காதலியின் பெயரை சூட்டி, கோபத்தை தணிச்சுக் கொள்றாங்க போல.//\nகன்டுபிடிச்சவன் கூட கொடுக்க முடியாத விளக்கம் வானதி\nகணவருக்கு கத்திரிக்காய் பிடித்த போது பொலம்பி ஒரு பதிவு. பிள்ளைக்குப் பிடிக்கும் போது சந்தோஷப் பகிர்வு... ம்....\nஆமா சந்தேகமே இல்லை இதுபோல சின்னச்சின்ன மலரும் நினைவுகள்தான் வாழ்க்கையை சுவாரசியமாகக்கொண்டு செல்கிரது.\nசின்னச்சின்ன சம்பவங்கள் எப்போது நினைத்தாலும் சுகம்தான்.\n//இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை. //\nவாணி தனி தனியா எதை ரசித்தேன் என்று சொல்ல முடியலப்பா... இயல்பா சொல்லி இருக்கிற அனைத்தையும் மிக ரசித்து படித்தேன், படித்து ரசித்தேன்.\nபெண் குழந்தைகள் என்றாலே பொறுப்புகள் கூடவே வந்துவிடுகிறது போலும்...\n//என்னதான் இருந்தாலும் பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அனைத்திலும் ஷார்ப்தான் /\nஅது எப்படிங்க........ம் எல்லாம் நேரம்.\nசுவையான பதிவு,பதிவின் ஸ்வாரஸ்யத்தை அதிகமாக்கும் பின்னூட்டங்கள் நல்லா இருக்கு வானதி\n கச்சேரி கல கட்டிடிச்சு ம்ம்ம்...\nமகருக்கும், மகளுக்கும் என் அன்புகளை சொல்லுங்கள்...\n// ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் பாட, சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். என் கணவரும் நல்லா இருக்கு, இன்னும் நிறையப் பாடுங்கள் என்று மெயில் அனுப்பியது தான் இன்னும் கொடுமை\nபாவம் ரங்கஸ். இதிலாவது சந்தோஷமாக இருக்க விடுங்களேன்னு சொல்லமாட்டேன்னு சொல்லமாட்டேன்..க்கி..க்கி நீங்க இதில் கண் (காது)மூக்கை ஏன் நுழைக்கிறீர்கள் வான்ஸ் அவ்வ்வ்வவ்\nமே��ே போட்டோவில் ஒரு கை உடைந்து போய் கிடக்க, அந்த கை மேலே ஒரு புல்லாங்ககுழல் மீட்டாமல் கிடக்க, இருவர் சோகமே முகம் புதைத்துக் கிடக்க ... என்ன நடக்கு அங்கே வான்ஸ்... எனக்கு எதை எதையோ நினைவூட்டுகிறதே அந்த அசையாப் படம்\n//இப்படி கூட அப்பாவியா என்று எனக்கு இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை.//\nஅதானே என்னை விட பெரிய அப்பாவி போல இருக்கே...\n//மாமா, லென்ஸ் கவரை கழட்டிட்டு பாருங்க நல்ல தெளிவா தெரியும்//\nசூப்பர் சுட்டி பையன்... (அப்பாவ போலனு நீங்களே சொல்லிட்டீங்க... ஹா ஹா)\n//இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை.//\n//இன்னும் கொஞ்ச நாட்களில் பாயாசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை//\nஉங்க பொண்ணுகிட்ட நல்லா இட்லி ரெசிபி இருந்தா வாங்கி குடுங்க... :)))\n//என் கணவரும் நல்லா இருக்கு, இன்னும் நிறையப் பாடுங்கள் என்று மெயில் அனுப்பியது தான் இன்னும் கொடுமை.//\nநீங்க எனக்கு கமெண்ட் எல்லாம் இதே ரகம் தானோ\nமகன்,மகளின் அறிவார்ந்த செயலை அறிந்து மகிழ்வாக இருந்தது,இது போன்ற சுவாரஸ்யமான பகிர்வுகளை அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள் வானதி.\nகடைசி பகுதி அருமை.சுவாரஸ்யமான பகிர்வு\nயதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் சொல்லியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள் சகோ...\nதொடர்ந்து இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்\nம்,முன்பு சில அயிட்டத்துக்கு தான் கத்திரிகா\nனிரைய இருந்தால், ஸ்கின் அலரிஜி என்று யாரொ சொன்னத கேட்டுட்டு பயன் படுத்தாமல் இருந்தேன்\nஅப்பரம் இப்ப பயன் படுத்த ஆரம்பிச்சாச்சு அலர்ஜி ஒரு சில பேருக்கு தானாம்,\nமட்டனும் கத்திரிககய் போட்டு செய்யும் போது வாசனை பிச்சி கொண்டுவரும் அதே ப்போல் சாம்பாரில் கத்திரிக்காய் இல்லாத சாம்பார் கிடையாது\nஉங்கள் மகன் மகள் , ம்ம் படு சுட்ட்டிகல் தான்\n//அதீஸ், நம்பியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.\nநல்லாப் பேசுங்க, அதீஸ். ஜெய் மாதிரி ஆட்களுக்கு காது குளிர, புகை வர நல்லாச் சொல்லுங்க ஹிஹி...//\nஅடடா இவ்வளவு நடந்திருக்கா ..வந்துட்டோமில்ல ..இனி இங்கேயும் நமது அட்டகசங்கள் பழைய படி தொடங்கும் :-))))))))))0\nஓவரா கலாய்க்க இல்லை. எல்லாம் வயித்தெரிச்சல் தான். நான் கழுதையா கத்தினாலும் வாய் திறந்து நல்லா இருக்குன்னு சொல்லாத என் ஆ.காரர் இந்த பெரியவரை இப்படி.... சரி விடுங்க. எ��் பிரச்சினையை உங்களுக்கு சொல்லி என் ஆவப் போவுது\nபகைவனுக்கு அருள்வாய்.... என்று மன்னிச்சு விட்டுடுங்கோ, ஆனந்தி.\nஆமி, இதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியுமா அவங்க. இப்படி யாராச்சும் கண்டு பிடிச்சு சொன்னாதான் உண்டு.\nகுமார், இதெல்லாம் கண்டுக்க கூடாது. ஓக்கை. ஹாஹா...\nலஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.\nஹூசைனம்மா, உங்களுக்கு விளங்குது. மற்றவங்க போல கேள்விகள் கேட்காமல் பாயின்டை பிடிச்சிட்டீங்க.\nஇளம் தூயவன், ஆண்கள் என்று சொல்லவில்லை. ஆண் குழந்தைகள் என்று சொல்லி இருக்கிறாங்க. நோ டென்ஷன் ஹாஹா.\nநாட்டாமை, உங்கள் அன்புக்கு நன்றி.\nதல வந்திடுச்சு ஆனா மீண்டும் காணாம போயிடும்.\nசந்தோஷம் எல்லாம் இல்லை. அவர் மூகம் கடு கடுன்னு தான் இருந்திச்சு.\nஆனா சும்மா ரசிக்கிறாப் போல பில்டப் பண்ணினார்.\n அது என் ஆ.காரர் எடுத்தது.\nஅப்பாவி, நீங்க அப்பாவின்னு பெயரை இணைச்சுட்டா போதுமா அதை நிரூபிக்கணும். அதை என் தோழி செஞ்சுட்டா ஹிஹி.\n அப்பா போலன்னு சொன்னதும் இங்கே நிறையப் பேருக்கு என்னா ஒரு சந்தோஷம்.\n அவ கொஞ்சம் பிஸியா இருக்கா பிறகு கேட்டு சொல்றேன்.\nஇப்படி பப்ளிக்ல எல்லாம் வைச்சு கேள்விகள் கேட்கப் படாது.\nஸாதிகா அக்கா, மிக்க நன்றி.\nஜலீலா அக்கா, கத்தரிக்காய் சிலருக்கு அலர்ஜி தான்.\nவெண்டைக்காய், தக்காளி, சிலவகை மீன்களும் இந்த லிஸ்டில் வரும்.\nஅது நீங்க இல்லை வேறு ஒரு ஜெய் ( சமாளிப்பதில் நான் பெரிய ஆள் தான் ).\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-22T08:47:25Z", "digest": "sha1:KZNTPOQO2NKMPRRTKSOOPBI7E4B7R4F5", "length": 2904, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "குதிரைவாலி | பசுமைகுடில்", "raw_content": "\nஆர்கானிக் சிறுதானியங்கள் செய்யும் அற்புதங்கள்\nஉணவே மருந்து என்றும் மருந்தே உணவு என்றும் வாழ்வியல் வகுத்த பாரம்பர்யம் நமது. சத்துள்ள சிறுதானியங்கள் நம் உணவாக இருந்தன. அவற்றை உண்டு ஆரோக்கியம் காத்து அழகான வாழ்க்கை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறைய���ல் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2014/04/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2018-07-22T08:42:47Z", "digest": "sha1:MKCDNWCZLELAFSPNKZI3RFTD57Z7F4N5", "length": 22129, "nlines": 198, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "முதல் வாசக கடிதம்! | மு.வி.நந்தினி", "raw_content": "\nமின்னஞ்சலில் இப்படியொரு கடிதத்தைப் பார்த்தேன். என் புத்தகத்துக்கு வந்த முதல் வாசகக் கடிதம்…\n//இன்று நூலகத்திற்குச் சென்றிருந்த நான், எனக்கான ஒரு நூலைத் தேர்ந்தெடுக்க என்னற்ற புத்தகங்களைக் கையில் தாங்கியபடி நின்றிருந்தேன். அவ்வேளையில் சட்டென உங்களின் ”நான்” என்ற புத்தகம் என் கண்ணில் பட்டது. உங்களின் வகையே மற்ற எல்லா நூலின் வகைகளிலும் மாறுபட்டு இருந்ததே காரணம். பிறகு வீட்டில் நுழைந்த உடனே வாசிக்கத் தொடங்கி சில மணி நேரங்களிலேயே வாசித்து முடித்து விட்டேன்.\nபதிப்புரையில் குறிப்பிடப் பட்டிருந்ததைப் போன்று படைப்பாளியின் மொழியிலேயே அவர்களைப் புரிந்து கொள்ள பெரு வாய்ப்பாக இந்நூல் எனக்கு அமைந்திருந்தது. நாம் இன்று பார்க்கும் பரவலான பரிச்சமிக்க எழுத்தாளர்கள் கூட தங்களின் தொடக்க காலத்தில் மிக எளிமையாகவே பங்களின் படைப்பு உலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர் என்பது என்னைப் போன்ற எழுத்தார்வம் மிக்கனுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக பிரளயன் அவர்கள் வெற்றி குறித்த கருத்து என் மனதில் உள்ள கருத்தை அப்படியே பிரதியெடுத்தது போன்று இருந்தது.\nஆக உங்களின் இம்முயற்சி நல்ல பலனைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்\nநான் தொடராக வந்தபோது நிறைய பேர் வாழ்த்து சொன்னார்கள், நன்றாக இருக்கிறது என்றார்கள். இந்தத் தொடரை புத்தகமாகக் கொண்டு வரலாம் என திரு. காவ்யா சண்முகசுந்தரம் கேட்டார். மிகுந்த தயக்கத்துடனே ஒத்துக்கொண்டேன். அட்டை வடிவமைப்பு,உள்ளடக்க வடிவமைப்பை கார்ட்டூனிஸ்ட் முருகு செய்துகொடுத்தார். பிழைகள்கூட சரிபார்க்கப்படாமல் அவசர அவசரமாக 2008 புத்தக சந்தைக்கு தயாரானது. புத்தகம் அச்சாக�� 10 பிரதிகள் கொடுத்தார்கள். பிறகு மீண்டும் 10 பிரதிகள் வேண்டும் என்று பெற்றுக்கொண்டதோடு சரி. பிறகு எத்தனை புத்தகங்கள் விற்பனையானது, புத்தகத்தைப் படித்த வாசகர் யாராவது தொடர்பு கொண்டார்களா என்பது பற்றித் தெரிந்து கொள்ள பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவேயில்லை. எழுத்தாளர்கள் பேசியதை வெட்டி, ஒட்டுதலுடன் கட்டுரையாக்கியது மட்டுமே என் பணியாக இருந்தது என்பதால் இந்தப் புத்தகம் குறித்து பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லை. என் எழுத்தாக்கத்தில் வெளிவந்த கட்டுரைகள் புத்தகமாகியிருக்கிறது என்றுதான் இதைப் பற்றி நினைத்திருந்தேன். மேலே உள்ள கடிதம் அந்த எண்ணத்தை சற்று அசைத்திருக்கிறது. ஏதோ ஒரு வாசகனை, இந்தப் புத்தகத்தில் உள்ள எழுத்தாளர்கள் வாசிக்கத் தூண்டியிருக்கிறார்கள் என்பதை அறிய உற்சாகம் அடைந்தேன்.\nPosted by மு.வி.நந்தினி in ஊடகம், என் அனுபவம், குங்குமம், தன் அறிமுகம், நான், புத்தகம்\nTagged: அனுபவம், ஊடகம், காவ்யா சண்முகசுந்தரம், குங்குமம், புத்தகம்\nஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை… →\n8 thoughts on “முதல் வாசக கடிதம்\nஒரு எழுத்தாளருக்கு தனது எழுத்துக்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தவிர வேறென்ன வேண்டும் உங்கள் எழுத்துக்கள் தன்னை எப்படி கவர்ந்தன என்று சிறப்பாகச் சொல்லியிருக்கிறார், திரு சம்பத் குமார்.\nமனதில் பட்டதை தைரியமாகச் சொல்லும் உங்கள் எழுத்துக்களின் விசிறி நானும். இந்தக் கட்டுரைகளை scribe தளத்தில் படித்திருக்கிறேன்.\nஇந்தக் கடிதம் படித்த பின் மீண்டும் படிக்க ஆவலாக இருக்கிறது.\nமேலும் மேலும் எழுத்துலகில் சாதிக்க வாழ்த்துக்கள்\n🙂 நன்றி ரஞ்சனி. நான் உங்கள் விசிறி\nஅருமையான வாசகர் கடிதம் மற்றவர்களின் விமர்சனமும் பாராட்டுக்களும்தான் நம்மை மேலும் மேலும் எழுதத் தூண்டும் வாழ்த்துக்கள் நந்தினி நிறைய எழுதுங்கள்\nஉங்களைப் போன்றோரின் வாழ்த்துகள்தான் எனக்குத் தேவை. நன்றி விஜிகுமாரி.\nதாங்கள் இதைப்போலவே பலப் படைப்புகளைப் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்.\nஇந்த வேலைக்காரனையும் நினைவில் வைத்து குறிப்பிட்டமைக்கு.\nஇந்த வேலைக்காரனையும் நினைவில் வைத்து குறிப்பிட்டமைக்கு.\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\nமனுஷ்ய புத்திரன் அந்தக் கேள்வியை மற்றொரு முறை அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள் தினமும் இதுதான் நடக்கிறது தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள் பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன குழந்தைகளின் மாமிசங்களை வேட்டையாடுபவர்கள் யார் அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறவர்கள் குழந்தைகளின் விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர […]\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nகவிதா சொர்ணவல்லி: குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே. என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு கார […]\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nசின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர். தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவ […]\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nநந்தன் நீலகேணி பெரிய தொழில்நுட்ப வல்லுநர் அல்ல; மாறாக அவர் ஒரு மார்கெடிங் மனிதர். மன்மோகன்சிங் அரசிடம் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை பெருமளவில் குறைக்கலாம் என்று அவரிடம் சொல்லி, UPA -2 அரசை இந்த திட்டத்தை ஏற்க வைத்தார்கள். மக்களை கண்காணிக்கலாம் என்று சொல்லி மோடி அரசிடம் சொல்லி இதனை தொடர வைத்தார்கள். […]\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nசேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும்பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்க���டக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 month ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 1 month ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2013/12/blog-post_31.html", "date_download": "2018-07-22T08:38:07Z", "digest": "sha1:YDVQALPV65OBVXWFCJUBTIGVJDUJKLH6", "length": 66395, "nlines": 600, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: திரும்பிப் பார்க்கிறேன்.......", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசமீபத்தில் திருப்பாவை பற்றிய ஒரு பிரசங்கம் நண்பரது வீட்டில் இருந்தது. தில்லியில் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஒரு பேராசிரியர் திருப்பாவையின் பாசுரங்களில் பொதிந்திருந்த அர்த்தங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலான அவரது பிரசங்கத்தில் சொன்ன விஷயங்கள் நிறையவே. அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் என்னுடைய இப்பகிர்வுக்கு பயன்படுத்த நினைத்திருக்கிறேன்.\nகடந்த சில வாரங்களாகவே சில வலைப்பூக்களில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் இந்த வருடத்தில் தாங்கள் கடந்த பாதையை சற்றே திரும்பிப் பார்த்து அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாது, அதை தொடர் பதிவாகவும் ஆக்க முடிவு செய்து ஐந்து ஐந்து பேராய் அழைத்து இருந்தார்கள்.\nமுந்தைய தொடர் பதிவுகள் போல ஏனோ இத் தொடர் பதிவுக்கு அத்தனை ஆதரவு இல்லாதது போலத் தோன்றுகிறது. த��டர்ந்து எழுதிய பதிவர்கள் மிக மிகக் குறைவே என்பது எனது எண்ணம். வலைப்பூவில் எழுதும் பலருக்கும் தொடர்ந்து எழுதும் ஆர்வம் சற்றே குறைந்து விட்டது போலத் தோன்றுகிறது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சில பதிவர்கள் இப்போதெல்லாம் மாதத்திற்கு இரண்டு மூன்று பதிவுகள் எழுதுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.\nஇப்படி இருக்க, நான் கடந்த இரண்டு மாதமாக, அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் தினம் ஒரு பதிவு எழுதி வந்திருக்கிறேன். இது எனக்கே கொஞ்சம் அதிகமாகத் தான் தோன்றுகிறது. எழுத வேண்டிய, எழுத நினைத்திருக்கும் பதிவுகள் நிறையவே இருக்கின்றன, என்றாலும், இந்த புத்தாண்டு முதல், தினம் தினம் பதிவுகள் எழுதுவதை குறைத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன்.\nதற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓவியக் கவிதைகள் முடிந்த பின் தினம் ஒரு பதிவுகள் வெளிவருவதைக் குறைத்துக் கொண்டு, முன் போலவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு பதிவுகள் மட்டுமே எழுத நினைத்திருக்கிறேன். எழுதுவதிலும், வலைப்பூக்களைப் படிப்பதிலும் அதிகமாக நேரம் போவது போல தெரிகிறது. செய்ய வேண்டிய வேலைகள் சில செய்ய முடிவதில்லை.\nசற்றே திரும்பிப் பார்த்தால், இந்த வருடத்தில் மட்டும் நான் எழுதிய பதிவுகள் 245 – இப்பதிவு உட்பட. அதாவது வருடத்தின் 365 நாட்களில் 120 நாட்கள் மட்டுமே பதிவுகள் எழுதாது விட்டிருக்கிறேன். இத்தனை பதிவுகள் எழுதி விட்டது மலைப்பாக இருந்தாலும், இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது.\nசரி திரும்பிப் பார்க்கிறேன் எனச் சொன்னதும், முதல் பத்தியில் சொன்ன திருப்பாவை விளக்கம் மனதுக்குள் வந்து அதைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது.\nவிலங்குகளில் ஒரே ஒரு விலங்குக்கு மட்டும் தான் இப்படி திரும்பிப் பார்க்கும் வழக்கம் உண்டாம். ஒவ்வொரு பத்து அடி நடந்ததும் சற்றே நின்று அப்படியே திரும்பிப் பார்க்குமாம் அவ்விலங்கு. எதற்கு என்றால் தன்னை யாராவது பின்புறத்திலிருந்து தாக்க வருகிறார்களா என்பதைப் பார்க்கவும், தான் பயணித்து வந்த பாதை சரியானதுதானா என்பதைத் தெரிந்து கொள்ளவும் திரும்பிப் பார்க்குமாம் அந்த விலங்கு அந்த விலங்கு என்ன என்று தானே கேட்கப் போகிறீர்கள்....... அவ்விலங்கு காட்டின் ராஜா சிங்கம்.\nஅந்தச் சிங்கத்தினைப் போல நான் திரும���பிப் பார்ப்பதாகவோ, என்னை பதிவுலக சிங்கம் என்றோ யாரும் நினைத்து விடவேண்டாம் எனக்குத் தெரிந்து சிங்கம் தவிர வேறு சில மிருகங்களும் திரும்பிப் பார்ப்பதுண்டு...... :)\nதிரும்பிப் பார்த்தபோது இவ்வருடத்தில் மட்டுமே முன் பத்தியில் சொன்னது போல வெளியிட்ட பதிவுகள் 245, அதில் ”கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்ற தலைப்பில் வெளியிட்ட சபரிமலைப் பயணம் பற்றிய பதிவுகள் – 13, ”ரத்த பூமி” என்ற தலைப்பில் வெளியிட்ட குருக்ஷேத்திரப் பயணம் பற்றிய பதிவுகள் – 10, அலஹாபாத் நகரில் நடைபெற்ற மஹா கும்பமேளா போது அங்கே சென்று வந்த நினைவுகள் பற்றிய பயணக் கட்டுரைகள் – 8 என பயணக் கட்டுரைகள் வெளியிட்டது தவிர சென்ற பயணங்கள் இன்னும் உண்டு.\nஎனது பதிவுகளில் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட் பதிவுகள், அவ்வப்போது வெளியிடும் மனச் சுரங்கத்திலிருந்து, தலைநகரிலிருந்து தொடர்கள், குறும்படங்கள், ”படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில் எழுதிய புத்தக வாசிப்பு அனுபவங்கள், சாலைக் காட்சிகள் என சில பகுதிகள் இவ்வருடத்திலும் தொடர்ந்து வரும்.\nவருடத்தில் சந்தித்த மனிதர்களும் கிடைத்த அனுபவங்களும் என்னை நிறையவே பாதித்த சில விஷயங்களும் என நிறையவே இருக்கிறது. நல்லதை மட்டும் நினைவில் வைத்திருப்போம் என்ற எண்ணத்துடன் அவ்வப்போது கெட்ட விஷயங்களை மறந்து விடுவது நல்லது. அதனால் அவற்றை அங்கங்கே விட்டு விடுகிறேன்.\nசெப்டம்பர் மாதத்தில் சென்னை பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த்தில் மகிழ்ச்சி. என்ன ஒரு வருத்தம் – நிறைய பேருடன் பேச முடியவில்லை – கேமரா கையோடு அலைந்ததில் அடுத்த சந்திப்பின் போது படங்கள் எடுப்பதை விட்டு, எல்லோருடனும் பேச வேண்டும்\nவருடம் முழுவதும் எனது பதிவுகளைப் படித்து கருத்திட்ட அனைவருக்கும் அவ்வப்போது நன்றி சொல்லி இருந்தாலும், மீண்டும் ஒரு முறை இங்கே வருடத்தின் முடிவில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇவ்வருடம் முழுவதும் எனைத் தொடர்ந்து படித்து, பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. புத்தாண்டில் புத்துணர்வோடு சந்திப்போம்......\nதொடர்ந்து தினம் ஒரு பதிவு தருவதும் ஒரு சாதனைதான் வெங்கட். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நம் சக வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்......\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.\nஒரே செயலை தொடர்ந்து செய்வது சில சமயங்களில் சலிப்பைதரும் . அது போல ஒரே மாதிரி பதிவை தருவதும் சலிப்பைதரும். அதனால் நாம் என்ன செய்தோம் என்று நின்று திரும்பி பார்த்தால் நிறைய புதிய அனுபவங்கள் ஐடியா கிடைக்கும் அதன் பின் சலிப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும்.. எனக்கு உங்கள் பதிவுகளில் பரு சாலட்டும் சபரி மலை அனுபவங்களும் மிகவும் பிடித்தவை அது போல வாரம் ஒன்றாவது எழுதி வாருங்கள்\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டு வருகிறது ஏதோ பேருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு செல்வோம் என்று சொல்லாமல் உண்மையில் மனமாற வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்...வரும் ஆண்டு உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் வாழ்வில் மிக பிரகாச ஒளி வீசி செல்ல வாழ்த்துகிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.\n மலைப்பாக இருக்கிறது (என்னைப் பொருத்தவரை) பாராட்டுக்கள்...\nவரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\n// என்னை பதிவுலக சிங்கம் என்றோ யாரும் நினைத்து விடவேண்டாம் // அதான் சூட்சுமமாக சொல்ல வைத்து விட்டீர்களே ஹா ஹா ஹா\nபதிவு எழுதுவதை வெகுவாய் குறைத்து விடாதீர்கள்... தலைநகர் மற்றும் பல பயணக் கட்டுரைகள் அடங்கிய பொக்கிஷம் உங்கள் வலைப்பூ.. நான் வடநாடு சுற்றுப் பயணம் செல்வதாய் இருந்தால் கையேடு உங்கள் வலை தான் என்று என்றோ முடிவு செய்து விட்டேன்\n��ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு.\nதிரும்பிப் பார்க்கும் சிங்கம் பற்றிய தகவலுக்கும், தங்கள் மீளபார்வை பதிவுக்கும் நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nஆஹா ஒரு வருடத்தில் இத்தனை பதிவுகளா ஆச்சர்யமாக இருக்கிறது... வாழ்த்துகளும் புத்தாண்டு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ.\nநீங்கள் சொல்வது உண்மைதான். பதிவுலகில் ஆரம்பத்தில் தினம் பதிவிட்டு வந்த வலைப்பதிவர்கள் இப்போது அதை குறைத்துக்கொண்டார்கள். சிலர் முகநூல் பக்கத்திற்கும் சென்றுவிட்டார்கள். வலையில் இருப்பதால் மற்ற முக்கியமான பணிகளைக்கூட கவனிக்க முடியாமல் போகிறது என்பதால் நான் கூட வாரம் ஒன்றுதான் பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன்.\nதங்களது பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன. தங்களது பணிக்கு இடையூறு வராத பட்சத்தில் தினம் ஒரு பதிவிடலாம்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nதங்களுக்கும் தங்கள்குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.\nநீங்கள் சிங்கம் போல் திரும்பிப்பார்ப்பதில் அர்த்தம் கண்டிப்பாக உள்ளது.... அத்தனைப் பதிவுகள்..பிரமிப்புதான்... உங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி எழில்.\nநீங்கள் திரும்பிப் பார்த்ததா, அல்லது நான் திரும்பிப் பார்ப்பதா என்று சொல்லும் அளவிற்கு நான் மனதில் நினைத்ததை சொல்லியிருக்கிறீர்கள்.\nவாரத்திற்கு இரண்டோ, மூன்றோ எழுதுங��கள் - எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள், ப்ளீஸ்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\n2014ல் புத்துணர்வோடு நிறைய எழுதுங்கள்.\nஉங்களுக்கும், ஆதிலக்ஷமி, ரோசணிக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதிரும்பி பார்க்கிறேன் பகிர்வு நன்றாக இருக்கிறது.\n245 பதிவுகள் மலைப்பாய் இருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.\nஎழுதுவதில் இரண்டு வகை உண்டு. தனக்குப் பிடித்ததை எழுதுவது. தனக்குப் பிடித்தது பிறருக்கும் பிடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு எழுதுவது. நீங்கள் இரண்டாம் வகை என்று நினைக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.\n2013ம் ஆண்டு சாதனைகளுக்கு வாழ்த்துகள் வெங்கட்ஜி.\nநாளை பிறக்க உள்ள 2014ம் ஆண்டும் அனைவருக்கும் இனிமையாக அமையட்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nசிங்கம் பற்றிய செய்தி எனக்குப் புதிது.இத்தனைப் பதிவுகளா\nஇது மென்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nமுதலில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்படி தான் உங்களால் தினம் ஒரு பதிவை பதியமுடிகிறது என்று என்று எண்ணி ஆச்சிரியப்பட்டிருக்கிறேன். வாரத்திற்கு மூன்று நான்கு பதிவுகளவாது கண்டிப்பாக எழுதுங்கள். தொடரட்டும் தங்களது பதிவுலகப்பணி .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்த��க்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.\n/நிறைய பேருடன் பேச முடியவில்லை – கேமரா கையோடு அலைந்ததில்\nஅப்படி இருந்தாலும் தங்கள் புகைப்படங்கள் மிக முக்கியமாய் அமைந்தன. நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவகுமார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண��ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்ட��ங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள���முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்��ர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்��ார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்\nஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்\nஃப்ரூட் சாலட் – 73 – செவிலித்தாய் – முயற்சி – சிசு...\nஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம...\nஓவியக் கவிதை – 3 – திரு ரா.ஈ. பத்மநாபன்\nகல்லணை - சில காட்சிகள்\nஓவியக் கவிதை – 2 – திரு காரஞ்சன் [சேஷ்]\nஃப்ரூட் சாலட் – 72 – நால்வர் அணி – மார்கழி திங்கள்...\nஓவியக் கவிதை – 1 – திரு இ.சே. இராமன்\nபழம் போண்டாவும் பயணத்தின் முடிவும்\nபதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ\nஃப்ரூட் சாலட் – 71 – காய்கறி வியாபாரம் – தேங்காய் ...\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே\nஃப்ரூட் சாலட் – 70 – தண்ணீர் தரும் ATM - பொய் - சொ...\nதில்லி பேருந்தும் அருகில் அமர்ந்த பெண்ணும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadalvallan.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-22T09:02:31Z", "digest": "sha1:MEZFSTQITJGD4WKZS6JKSNWJ7FMV2UC4", "length": 8674, "nlines": 142, "source_domain": "aadalvallan.blogspot.com", "title": "ஆடல்வல்லான் : July 2009", "raw_content": "\nஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு வாகனம் இருப்பது எல்லோருக்கும் தெரியும் . பிள்ளையாருக்கு மூஷிகமும் முருகனுக்கு மயிலும் விஷ்ணுவுக்கு கருடனும் அம்பாளுக்கு அன்னபக்ஷியும் இருப்பதைப் பார்த்து பலருக்கு இவை எப்படி சுவாமியை தாங்க முடியும் என்ற சந்தேகமும் கூடவே வருகிறது. தத்துவ ரீதியில் இதற்குவிளக்கம் சொன்னாலும் நடைமுறையில் விளக்கம் சொல்லுவது பலருக்கும் பலன் அளிக்கும் என்று தோன்றுகிறது.\nவெளி நாட்டு நபர் ஒருவர் பல வருஷங்களுக்கு முன் காஞ்சிபெரியவரை தரிசிக்க போனபோது பெரியவர் பல்லக்கில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தார். பல்லக்கு தூக்கிய ஆட்களிடம் அவர் பேசியபோது ஆச்சர்யமான விஷயம் தெரியவந்தது. பெரியவாள் பல்லக்கில் இருந்தால் தூக்குவதற்கு மிகவும் சுலபமாகவும் தனி பல்லக்கை தூக்கும் போது மிகவும் கனமாகவும் இருப்பதாக அவர்கள் சொன்னார்களாம். தன்னைத் தூக்குபவர்களுக்கும் சிரமம் தரக்கூடாது என்று பெரியவாள் மனதில் தோன்றிஇருக்கலாம்.\nஅஷ்டமா சித்திகள் எட்டில் உடம்பை அணு அளவில் ஆக்கிக் கொள்வதுஒரு சித்தி. மகான்கள் இந்த சித்தியை மற்ற��ர்களுக்கு அருள் செய்யும் போது உபயோகிப்பார்கள். இப்போது பிள்ளையார் விஷயத்திற்கு வருவோம். சுவாமி அணுவாகவும் அதற்கு அப்பால் பட்டவராகவும் இருக்கிறார் என்று அவ்வை பாட்டி சொல்கிறார் இல்லையா அசுரனை சம்காரம் செய்த பிறகும் அவனுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டி தன்னை அவன் தூக்கும் அளவுக்கு மெல்லிசாக ஆக்கிக் கொள்கிறார் சுவாமி. இப்போது சொல்லுங்கள். ஒரு நெட்டி பிள்ளையாரை மூஷிகம் தூக்குவது சாத்தியம் ஆகி விடுகிறது அல்லவா\nஇன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சுவாமியை தூக்குவது அந்த வாகனத்திற்குப் பாக்கியமே தவிர சுவாமிக்கு அதனால் பெருமை இல்லை. உத்தர மாயூர ஸ்தல புராணத்தில் பரமேஸ்வரனுக்கு வாகனமானதில் நந்திதேவர் கர்வம் கொண்டவுடன் ஈஸ்வர ஆக்யையால் மாயூர க்ஷேத்ரத்திற்கு வந்து தவம் செய்த பிறகு ஈஸ்வரனே அவருக்கு உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ மேதா தக்ஷிணா மூர்த்திக்கு எதிரில் நந்தி இருப்பதை இன்றும் அங்கு பார்க்கலாம்.\nமதுரையில் சுவாமி செய்த 64 திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடலில் பல சித்திகளை செய்து காட்டுவதை அறியலாம். எனவே இந்த வாகன விஷயம் ஒன்றும் சுவாமிக்குப் பெரியது இல்லை. நம்மால் முடியாததையும் கண்ணால் காணாததையும் வைத்துக்கொண்டு இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று விடை தெரியாமல் குழம்பிப்போய் பதில் தெரியாமலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலும் நாளைக் கழிக்கிறோம்.\nஈஸ்வரனுக்குத் தனது ஸ்ருஷ்டியில் எல்லாம் சமமே. தேவர்கள் முதல் எறும்பு வரை எல்லா ஜீவ ராசிகளுக்கும் அனுக்ரகம் செயவதால் தான் சுவாமியை விஸ்வநாதன் என்றும் அம்பாளை அகிலாண்டேஸ்வரி என்றும் சொல்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gramathan.blogspot.com/2009/06/blog-post_22.html", "date_download": "2018-07-22T08:43:18Z", "digest": "sha1:SMG2SXD5OR6WYW5MQM5YR63M3PCEOEXI", "length": 7800, "nlines": 124, "source_domain": "gramathan.blogspot.com", "title": "கிராமத்து பையன்: Firefox - ல் புக்மார்குகளை சேமிப்பது எப்படி?", "raw_content": "\nFirefox - ல் புக்மார்குகளை சேமிப்பது எப்படி\nநம் எல்லோருக்கும் firefox- இன் BookMark பற்றி தெரியும்.\nஇதை தெரிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம்\nநாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய\nவேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை\nஇழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore\nசெய்வது எப்படி என்று பார்ப்போம்.\nFirefox - ல் புக்மார்குகளை சேமிப்பது எப்படி\nஉங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி\n12:34 PM பதிவு செய்தவர் ரெட்மகி Download As PDF\nபதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS\nமகி's கார்னர் வாருங்கள் வாழ்த்துங்கள்...\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nஎன்ன சொல்ல ...நான் ரெட்மகி.முழு விவரம் காண்க...\nநீங்கள் எதாவது நிகழ்ச்சியோ (அ) விசேடமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் சொல்லுங்கள்.\nபதிவுகள் அனைத்தும் இணையத்தில் பார்த்து\nரசித்த அல்லது தினசரிகளில் படித்த அல்லது\nநான் பயன்படுத்திய பயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளே.மேற்கூறிய தகவல்களை படங்களோடு மற்றும் மேலதிக தகவலோடு இங்கு பதிவிடுகிறேன்.பிடித்திருந்தால் தட்டி கொடுத்து உற்சாகபடுத்துங்கள்.\nFree Hide Folder மூலம் உங்கள் கோப்புகளை பாதுகாப்பத...\nYahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி \nFirefox - ல் புக்மார்குகளை சேமிப்பது எப்படி\nவிஸ்டாவின் வேகத்தை அதிகப்படுத்த மேலும் ஒரு வழி\nவிஸ்டாவின் வேகத்தை USB மூலம் அதிகபடுத்துவது எப்படி...\nவலை பக்கங்களில் தமிழில் டைப் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-22T08:29:50Z", "digest": "sha1:RDYPCE7CQAZH3NDB7A6LUA34NJATTPUL", "length": 17514, "nlines": 207, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஆபரணத் தாவரங்கள்", "raw_content": "\nநாம் புனிதமான செடியாக துளசியை கருதுகிறோம்.\nஆபரணச் செடிகளையும் .இல்லங்களில் வளர்த்து அழகு செய்கிறோம்..\nவீடுகளின் அழகை அதிகரித்துக் காட்டுபவை பசுமையான தாவரங்கள் .. அழகிய இலை மற்றும் பூக்களைக் கொண்ட தன்மை உடையவை.\nசிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற���றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன.\nகுரோட்டன்ஸ் செடிகள் மிதமான உயரத்தில் பல இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது.\nபவுடர் பப் சற்றே குட்டையான இச்செடிகளின் கிளைகள் அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்கும் பூக்கள் அடர்சிவப்பு நிறத்தில் பூக்கும் தன்மையுடையது.\nவாஸ்து சாஸ்திரப்படி, வீடுகளில், சீன மூங்கில் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன\nமூங்கில் செடி நம் வீட்டை அலங்கரிக்கவும் பயன்படுகிறது\nவீட்டில் வைத்தால் அதிர்க்ஷ்டம் என்று நினைப்பதால் மூங்கில் செடியை ஒரு கண்ணாடி பௌலில் வளர்ப்பார்கள்.\nபரிசாகப்பெற்றுக்கொண்டால் கொண்டால் எங்கும், எதிலும் வெற்றி என்ற நம்பிக்கையால் மூங்கில் செடியை ஒருவருக்கு பரிசாகக் கொடுத்தால், பெறுபவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவர். .\nஅதிர்க்ஷ்ட மூங்கில் செடியை எப்போதும் தண்ணீரிலேயே வைத்து,. தினமும் அதற்கு தண்ணீர் மாற்றுவது அவசியம்..\nமூங்கில் செடி நன்கு செழிப்போடு நீண்ட நாட்கள் இருக்கும்.\nஇந்தியாவில் கூறப்படும் வாஸ்து சாஸ்திரத்திற்கும், சைனாவின் பெங்சூயி சாஸ்திரத்திற்கும் தொடர்பிருப்பதாக நம்பிக்கை உண்டு..\nஜேட் ( jad )எனப்படும்செடி வகை சீன வாஸ்து சாஸ்திரத்தில் ஐஸ்வர்யம் வழங்கும் செடியாக வளர்க்கப்படுகிறது..\nஜேட்' செடியை வீட்டில் வளர்ப்பது நல்லது. முக்கியமாக செல்வத்தின் பகுதியான தென்மேற்கு திசையில் வைப்பது மிகவும் மங்களகரமானது. வீட்டின் செல்வ அதிர்ஷ்டத்திற்கு இது சக்தியை ஊட்டுகிறது.\nஇல்லத்தின் முன்புறம் வைத்தால் வாசல் வழியாக செல்வத்தை அழைத்துவரும் என்று நம்பிக்கை நிலவுகிறது..\nவீட்டின் பின் வாசலிம் ஒன்று வைத்து வளர்த்தால் செல்வம் வெளியேறாமல் பாதுகாக்குமாம்.\nபோன்சாய் முறையில் தொட்டியிலும் வைத்து வளர்க்கப்பட்டு\nவீட்டு அறைகளிலும் செல்வம் நிலைக்க வளர்க்கிறார்கள்.\nஇதன் இலைகள் நாணயங்களைப்போல் இருப்பதால் டாலர் செடி\nஇதன் இலைசாறுகளை இலைகளில் உண்ண குளவிகள் கூடு கட்டுகின்றன..\nஇந்தச்செடிக்கு வாரம் ஒருமுறை குறைந்த அளவு தண்ணீர் ஊற்றினால் போதும்..\nபல வண்ணங்களில் பூக்களைச்சொரிந்து ஆபரணமாகத்தான திகழ்கிறது இந்தச்செடி..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஆபரணத் தாவரங்கள் அழகு சகோதரியாரே\n��ருமையான படங்களுடன் சிறப்பான தகவல்கள் அம்மா...\nஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nஅரிய செய்திகள்.. அழகிய படங்கள்..\nதங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்\nஆன்மீக பதிவுகள் மட்டுமில்லாமல் இது போல இயற்கை பதிவுகளும் அழகிய புகைப்படங்களுடன் போட்டு அசத்துகிறீர்கள். பாராட்டுக்கள்\n(எனது புதிய படைப்பு \"இறைவனைத் தேடி\"\nநேரமிருப்பின் வாரூங்கள் பதிவினை நோக்கி)\nபெயர் தெரியாதபல செடிகளை என் மனைவி வைத்திருக்கிறாள் என் வீட்டில் இப்போது ஒரு வெற்றிலைக் கொடி வெகு வேகமாய் வளருகிறது. நாங்கள் வெற்றிலை போடும் பழக்கமில்லாதவர்கள். மனி ப்லாண்ட் என்னும் ஒரு வகைச்செடி. கேட்காமல் எடுதுப் போய் ( திருடிப் போய்) வளர்க்க வேண்டுமாம். பசுமையான செடி வகைகள் கண்ணுக்கு இதமானவை பூச்செடியாகவும் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. மற்றபடி இந்த வாஸ்து சமாச்சாரங்களில் நம்பிக்கை இல்லை. என் மூத்த மருமகள் பெங் சூயி யில்கொஞ்சம் நாட்டம் கொண்டவள். பதிவில் காணும் படங்களில் உள்ள செடிகளை அதிகம் கண்டதில்லை. வாழ்த்துக்கள்.\nசெடிகளின் கதை மனதைத் தொடுகிறது.\nஎங்கள் வீட்டிலும் இது உள்ளது\nஆனால் பூக்களை இது வரை காணவேயில்லை.\nகாணும் பொங்கல் விழாக் கொண்டாட்டங்கள்..\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப...\nஅ��்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். திகிலான த...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal/860-why-a-popular-dalit-leader-in-tamil-nadu-is-backing-the-bjp-on-neet", "date_download": "2018-07-22T08:45:34Z", "digest": "sha1:RJIADBWZEXXSWAS7URRVT2KCCKBSSXE2", "length": 9239, "nlines": 66, "source_domain": "makkalurimai.com", "title": "கிருஷ்ணசாமி பாஜக உறவால் அதிக நன்மை யாருக்கு கிட்டுவுக்கா, டவுசர் பார்ட்டிக்கா ?", "raw_content": "\nகிருஷ்ணசாமி பாஜக உறவால் அதிக நன்மை யாருக்கு கிட்டுவுக்கா, டவுசர் பார்ட்டிக்கா \nPrevious Article திருச்சி பாஜக கூட்டத்தில் ‘நீட்’டாக இருந்த நாற்காலிகள் குறித்து... வடமரைக்காயர் குபிர் பதில்\nNext Article ஜெயலலிதா மீண்டும் உயிரோடு வந்துவிட்டால் (ஒரு கற்பனைக்காக) என்னவாகும்\nகிருஷ்ணசாமி பாஜக உறவால் அதிக நன்மை யாருக்கு கிட்டுவுக்கா, டவுசர் பார்ட்டிக்கா \nஉடனடி பலன் மருத்துவருக்கு, நீண்டகால லாபம் பாஜகவுக்கு, பின்னடைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலுக்கு.\nதிமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் அனிதா மறைவையட்டி வெறும் பொதுக் கூட்டத்துடன் முடித்துக் கொண்டுவிட்டதே இது சரியா\nநீட் என்னும் சமூக அநீத அரக்கனுக்கு எதிராக பல்வேறு வடிவிலான போராட்டங்களை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நடத்தி விட்டன. அனிதாவின் உயிரிழப்பை தொடர்ந்து திமுக செயல்தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனிதாவின் உயிரிழப���பிற்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அனிதாவின் உயிரிழப்பிற்கு பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடியுமே பொறுப்பு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சாதாரண நிகழ்வாக கருதக் கூடாது.\nமேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அனிதா உயிரிழப்பிற்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசுகளை கண்டித்தும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரியும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும் தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் முதல் படியாக தான் திருச்சியில் மாநில தழுவிய அளவிலான பொதுக் கூட்டத்தை திருச்சியில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. திருச்சி பொதுக் கூட்டம் ஒரு தொடக்கம் தான். நிரந்தர விலக்கு வரும் வரையில் அடுத்தடுத்து போராட்டங்கள். மோடி எடப்பாடி அரசுகளை சூழும்.\nநீட் உள்ளிட்ட இம்சை களுக்கு நிரந்தர தீர்வு என்ன\nகல்வியை மத்தியபட்டியலில் இருந்து நீக்கி மாநில பட்டியலில் சேர்ப்பது மட்டுமே நிரந்தர தீர்வு. நீட் மட்டுமல்ல அது போன்ற எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்தும் விடுபட அதுதான் ஒரே வழி.\nஅனிதா தற்கொலை உடனடி விளைவு\nபாஜக அரசியல் எதிர்காலத்துக்கு வெட்டப்பட்ட சவக்குழி\nஆத்திரமடைய செய்த நிகழ்ச்சியாக எதனை குறிப்பிடுவீர்கள்\nபாலியல் குற்றங்கள் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாஜகவினருக்கு தான் முதலிடம் இரண்டாவது இடம் சிவசேனாவுக்கு ஒழுக்க மாண்புகளில் இவர்களது லட்சணம் சந்திசிரிக்க வைக்கிறது ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஒன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்கள். பாலியல் குற்றங்களில் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டால் சாதாரண தொண்டர்கள் என்ன செய்வார்கள் வன்முறைகள் வரம்பற்ற முறையில் ஈடுபடுகிறார்கள் இவர்கள் சாலைகளில் நடந்து சென்றாலே பிரியாணி அண்டாக்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை தொடர்ந்து ஒலிக்கிறது.\nPrevious Article திருச்சி பாஜக கூட்டத்தில் ��நீட்’டாக இருந்த நாற்காலிகள் குறித்து... வடமரைக்காயர் குபிர் பதில்\nNext Article ஜெயலலிதா மீண்டும் உயிரோடு வந்துவிட்டால் (ஒரு கற்பனைக்காக) என்னவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/video/73-ramalan-speech", "date_download": "2018-07-22T08:24:38Z", "digest": "sha1:33O4QK7HWRNU5WJFVU3BMRLZRIWQ3M7L", "length": 20436, "nlines": 337, "source_domain": "makkalurimai.com", "title": "ரமலான் வசந்தம்", "raw_content": "\nசங்பரிவார் ஆட்சியை அம்பலப்படுத்தும் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின் ஆவணப்படம்: அலறும் தணிக்கைத்துறை\nமுத்தலாக் தவறாக பயன்படுத்தினால் சமூக புறக்கணிப்பு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை\nவறுமையிலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மோர் வியாபாரி மகள் ஆசிகா\n''சங்பரிவார பெண்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும்'' - வே.மதிமாறன்\n15வது ஆண்டில் குவாண்டனாமோ பே சித்ரவதை சிறை\n16 ஆண்டுகள் சிறை... 10 வழக்குகளில் விடுதலை...உச்ச நீதிமன்றம் கண்டனம்\n50 முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்.சில் தேர்வு \nRSS சித்தாந்தங்களை அம்பேத்கர், பெரியார் ஏற்றுக் கொண்டிருப்பார்களா கிருஷ்ணசாமிக்கு ஜவாஹிருல்லா சாட்டையடி பதில்\nஅகதிகள் நிலமை எப்படி இருக்கிறது\nஅபுதாபியில் தமுமுகவின் இரத்ததான முகாம்\nகாஜிகளின் திருமண பதிவுகளை கணிணிப்படுத்த வேண்டும் புதுச்சேரி மாநில வக்ப் வாரியத்திற்கு தமுமுக கோரிக்கை\nகொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்கொள்ள இறைத்தூதர்கள் இப்ராஹீம், இஸ்மாயீல் காட்டிய பண்பாட்டை பின்பற்றுவோமாக\nசத்தியப் பாதையில் ஒன்றாகவே பயணித்து லட்சியத்தை அடைவோம் (சமுதாயக் கண்மணிகளே)\nசமூக வலைதளங்களும், சமூக கடமைகளும்\nசவுதியில் சிக்கி தவித்த தமிழக பெண்னை தாயகத்திற்கு அனுப்பி வைத்த தமுமுக\nசெங்கத்தில் 132வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு\nசென்னை மெரினாவில் தமுமுக ஆம்புலன்ஸ்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மனிதநேய மக்கள் கட்சி கருத்து\nஅங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஇலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரஙகம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு கண்டனம��\nஈகையால் இதய மலர்கள் பூக்கட்டும், இந்திய தேசம் ஓங்கட்டும்\n மமக மே தின வாழ்த்துச் செய்தி\nஎங்கள் தாமிரபரணி எங்கள் உரிமை- நெல்லையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-1\nஇந்தியாவில் இஸ்லாம் வரலாற்றுத் தொடர்-2\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 01\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 02\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 03\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 04\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 06\nஇந்துத்துவமும், சியோனிசமும் இரண்டும் ஒண்ணுதான்\nஇந்துத்துவமும், சியோனிசமும் \"இரண்டும் ஒண்ணுதான்’’ பாகம் 07\nபிரதமர் மோடி இது வரை 65 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார் அத்தகை பயணம் நாட்டிற்கு பயனுள்ளதாக அமைந்துருக்கிறதா...\nமுஸ்லிம்களுக்கும், தலித், பழங்குடி மக்களுக்குமான சமூக -நீதியை தொலைத் தொழிக்க பாஜக செய்யும் சூழ்ச்சிகள்\n7 முஸ்லிம் நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதியில்லை என்ற ட்ரம்பின் உத்தரவிற்கு அரபு நாடுகள் மவுனம் சாதிப்பது ஏன்\n70வது இந்திய சுதந்திரதினம் - கருத்துச் சித்திரம்\nஃபாசிசப் பொய்மை வீழட்டும்... இந்திய தேசம் மீளட்டும்...\nஅந்த ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த இழிவுக்கு காரணம் ஒன்றுதான்:\nஅமைதியான மனிதர், அடாவடித்தன செய்திகளில் அடிபடாதவர் என்றால் நல்லவர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும் அவர்களைபோன்றவர்கள் முன்னணிக்கு வருவதில் என்ன தவறு இருக்கமுடியும்\nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nஅண்ணல் நபிகளாரின் அறியப்படாத ஆளுமைத் திறன்\nஅர்ப்பணிப்பான ஆசிரியர்களை அழகியலோடு காட்சிப்படுத்தும் நாவல்:\nஅல்லாஹ்வின் உயர்வான பண்புகளை அறிவோம்\nஇந்துத்துவாவும் மண்டலும் ஒரு வரலாற்றுப் பார்வை\nகவர்னர் பெத்தா (புத்தக விமர்சனம்)\nகாவிரி விடயத்தில் கை விரித்த மத்திய அரசின் மோசடி\nரமலான் வசந்தம் 01.06.2017 நிகழ்ச்சியில் இஸ்லாம் கூறும் \"வீதி\" ஒழுங்குகள் எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, குகைவாசிகள் தரும் படிப்பினை என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, குழந்தைகளின் உரிமைகளும் கடமைகளும் எனும் தலைப்பில் ஆலிமா ஸபானா சித்திக்கியா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nஸலாம் சொல்வதன் சிறப்பு எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, ஈமானை அதிகரிக்கும் காரியங்கள் என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, குழந்தைகளின் உரிமைகளும் கடமைகளும் எனும் தலைப்பில் ஆலிமா ஸபானா சித்திக்கியா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nரமலான் வசந்தம் 04.06.2017 நிகழ்ச்சியில் \"சமூக வலைத்தளங்களும் இன்றைய சமுதாயமும்\"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனிஷேக் முபாரக் மதனி, \"நட்பால் சிறப்போம்\" என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரானதா எனும் தலைப்பில் ஆலிமா சித்தி லரிஃபா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nரமலான் வசந்தம் 06.06.2017 நிகழ்ச்சியில் \"மஷூரா-திட்டமிடுதல்\"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரானதா எனும் தலைப்பில் ஆலிமா சித்தி லரிஃபா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nதொலை தொடர்புகளும் இன்றைய நிலையும்எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, இணைந்து செயல்பட வேண்டும் என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, குழந்தைகளின் உரிமைகளும் கடமைகளும் எனும் தலைப்பில் ஆலிமா ஸபானா சித்திக்கியா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nரமலான் வசந்தம் 05.06.2017 நிகழ்ச்சியில் \"மன்னிப்பும் சகிப்புத் தன்மையும்\"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனிஷேக் முபாரக் மதனி, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரானதா எனும் தலைப்பில் ஆலிமா சித்தி லரிஃபா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\nரமலான் வசந்தம் 07.06.2017 நிகழ்ச்சியில் \"இன உறவுகளை பேனுதல்\"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, எண்ணிக்கைகள் பற்றிய இஸ்லாமிய பார்வை எனும் தலைப்பில் முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2010/01/blog-post_7182.html", "date_download": "2018-07-22T08:42:52Z", "digest": "sha1:NY42FIZKEDJ3EFWM45V4IBFMHBOJH7OP", "length": 12225, "nlines": 255, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: பதிவர் தருமிக்கு உதவி தேவை.", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nபதிவர் தருமிக்கு உதவி தேவை.\nநேற்று எங்கள் பதிவில் ஏற்பட்ட குளறுபடிகள் உங்களுக்கு நன்றே தெரியும், எந்த ஒரு Link Click செய்தாலும் அது எங்கயோ சென்றது. பிறகு அதை ஒரு மாதிரியாக சரி செய்தோம். இன்று பதிவர் தருமி (http://www.dharumi.blogspot.com/) அவர்களின் பதிவும் hack செய்யப்பட்டுள்ளது,\nஆனால் இது நேற்றை விட ரொம்ப மெருகேறி Sophisticated-a இருக்கு. நான் ஒரு சிறு முயற்சி செய்து பார்த்தேன் அவருக்கு உதவ ஆனால் எனக்கு இந்த அளவுக்கு Technical Brain இல்லை அதனால் விஷயம் தெரிந்த Computer சூறாவளிகள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவரை நீங்கள் dharumi2@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். இரண்டாவது நாளாக இது நடப்பதால் வயிற்றில் புளியை கரைக்கிறது அதனால் Template Backup எடுத்துவிட்டோம் நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள். யாராவது பதிவுகளின் (Posts Backup) எடுப்பது எப்படி என்று சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்.\nஇடுகையிட்டது சித்து நேரம் 3:15 PM\nஉண்மைத்தமிழன் சாரைக் கேளுங்க...சமீபத்தில் ரொம்ப பாதிக்கப் பட்டவர் அவர்தான்...\nஎன் கீதப்ப்ரியன் பதிவும் 2தினங்களாக ரீடைரெக்ட் ஆகிறது,டெம்ப்லெட் பேக்கப் எடுத்து விட்டேன், விட்ஜெட்டையெல்லாம் தூக்கிவிட்டேன்.\nஎன்ன செய்தாலும் என் பதிவை க்ளிக்கினால் விசோம்.னெட் டுக்கு தான் போகிறது.\nஸ்கிரிப்ட் வேலையாக இருக்கலாம். உங்களது பதிவின் template டிபால்டிற்கு மாற்றவும்\nபதிவர் தருமிக்கு உதவி தேவை.\nதமிழ் படம் - பார்வை\nகோவா - பால்கோவா வா\nஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்\nபுத்தக வாசனை - கானல் தெரு\nபொங்கல் டாப் படம் எது\nபோர்க்களம் vs நாணயம் - விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்\nபுத்தகக்காட்சி நாள் 12 - (மன) நிறைவு - பதிவர்களின...\nமுன்னாள் அஜித் ரசிகனின் டைரியிலிருந்து\nபுத்தகத்திருவிழா - நாள் 6, 10, 11 மற்றும் பதிவர் ...\nபுத்தகக் காட்சியில் பதிவர் சந்திப்பு - ஓர் அறிவிப்...\nஇதுவும் ஒரு காதல் கதை\nசுஜாதா சந்தோஷப்படுவார் (என்று நம்புகிறேன்)\nபோர்க்களம் - ஒரு பார்வை.\nபுத்தகத்திருவிழா 2010 - நாள் 5 (மீண்டும், கொஞ்சம் ...\nபுத்தகத்திருவிழா 2010 - நாள் 4\nபுத்தகத்திருவிழா 2010 - நாள் 2 & 3 (கொஞ்சம் ந��ளமா...\nகில்மானந்தாவின் புது வருட சிந்தனைகள்\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2014/02/blog-post_6240.html", "date_download": "2018-07-22T08:59:56Z", "digest": "sha1:FZTGC77FAGXKVD2OVLO72R4DLW3U3NM6", "length": 59975, "nlines": 607, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக ...\n* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.\n* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.\n* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.\n* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.\n* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.\n* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.\n* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.\n* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.\nவிருந்தாளிகளுக்கு டீ, காபியை மொத்தமாக ட்ரேயில் வைத்துப் பரிமாறும்போது, ���ப்புகளுக்குள் ஒரு ஸ்பூனைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள். டீ, காபி தளும்பி சிந்தாது.\nமெழுகுவர்த்தியை ஒரு அகல் விளக்கிலோ, குழிவான தட்டிலோ ஏற்றி வைத்துவிட்டு, உடனே அதில் ஒரு திரியையும் போட்டு வையுங்கள். மெழுகுவர்த்தி எரியும்போது, உருகி வழியும் மெழுகு அனைத்தும் அகலில் நிறைந்துவிடும். மெழுகுவர்த்தி முழுவதும் கரைந்த பிறகு அகலில் உள்ள திரியை ஏற்றினால் அகல் விளக்கைப் போல பிரகாசமாக எரியும். மெழுகும் வீணாகாது.\nஇட்லி, தோசைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, இந்த மாவில் சேர்த்துப் பிசைந்தால், இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ரெடி இதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசைந்து, பக்கோடாக்களாகவும் பொரிக்கலாம்.\nதேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்துவிட்டதா ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டுவேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.\nபட்டு, காட்டன் புடவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைப்பதால்தான், அவை சிக்கிரத்தில் நைந்து விடுகின்றன. அவற்றைத் துவைத்ததும் சிராக மடித்து உள்ளே வைத்து விட்டு, உடுத்தும்போது அயர்ன் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்\nஅப்ளிகேஷன் ஃபார்ம், முக்கியமான டாக்குமென்ட் போன்றவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன், இரு நகல்கள் எடுத்து, ஒன்றில் பூர்த்தி செய்து, அதைப் பார்த்து ஒரிஜினலில் பூர்த்தி செய்யுங்கள். இதனால், அடித்தல் திருத்தல், பிழை ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், இன்னொரு ஃபார்முக்காகக் காத்திருப்பதையும் தவிர்க்கலாம்.\nகிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போது, அதில் இஞ்சி, மிளகாய் சரியாக அரைபடவில்லையா அரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம்.\nவாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.\nவளையல்கள் குவிந்து கிடக்கின்றன… அவற்றை அடுக்கி வைக்க “ஸ்டாண்ட்” இல்லையே என்ற கவலையா வீட்டில் இருக்���ும் பழைய வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுருட்டி வைத்தால், செலவே இல்லாமல் நிமிடங்களில் ஸ்டாண்ட் ரெடி\nகட்டிலின் கீழே எப்போதும் ஒரு மிதியடியை போட்டு வைத்திருங்கள். படுக்கப் போகும் முன், கால்களை அதில் நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டால் மெத்தையும் படுக்கை விரிப்புகளும் அழுக்காகாது. அடிக்கடி படுக்கை விரிப்புகளை துவைப்பதை விட மிதியடியை உதறி விடுவது சுலபம்தானே\nஇட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள் அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.\nபால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம்.\nஉங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்\nகாலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.\nமுட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்… அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.\nஅசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்…\nவிளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்���்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.\nவாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.\nசமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.\nபனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.\nதினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.\nஉங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியா… உங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.\nஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் “பிளீச்சிங் பவுடரை” கரைத்து, அதில், கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.\nஅதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.\nபிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.\nஎலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், சோப்பு பவுடருடனோ, சபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்���லாம். கடலை மாவுடன் கலந்து வைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.\nடீ, காபி கரை உள்ள பாத்திரங்களில், சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.\nமுட்டை, வெங்காயம், பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்க, பாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஎண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவி, பிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால், வாடை நீங்கி, பாத்திரம் பளபளக்கும்.\nபிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, கடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவி, வழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின், சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.\nஉருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.\nஅரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.\nவெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.\nரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.\nதயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.\nகாய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.\nகாய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.\nபச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.\nநெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ��ஷாக இருக்கும்.\nகாபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.\nசீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.\nசப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு\nஅதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.\nஇது இப்படி இருந்தால் புரிவது சுலபம் எனவே திருத்துகிறேன் - க்ருஷ்ணாம்மா \nசப்பாத்தி இடும்போது சப்பாத்தியை முதலில் வட்டமாக இட்டுவிட்டு\nபின்பு அதனை நாலாக மடித்து மிண்டும் முக்கோணமாக தேய்த்து போட்டால்\nமுட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\nகொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.\nஎண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.\nஇட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.\nசமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.\nதோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்ப�� தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nவயிற்று கொழுப்பைக் குறைக்க பயிற்சிகள்\nசைனசைட்டிஸ் தும்மல் மூக்கடைப்பு கட்டுப்படும்\nஅல்சர் - அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nநோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்\nவீட்டிலேயே செய்துகொள்ள ஹெர்பல் பிளீச்சிங்\n உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nஇடுப்பு வலி குறைய உடற்பயிற்சி\nகால் முட்டிக்கு வலிமை தரும் பயிற்சி உடற்பயிற்சி\n30 வகை மில்க் ரெசிபி 30 நாள் 30 வகை சமையல்\nகம்பு ஆலு சப்பாத்தி--சமையல் குறிப்புகள்\nமாதுளை சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nஇஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் முதுமையை நீ...\nபிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஆசனம்\nஆதார் அட்டையில் பெயர் தவறாக அச்சாகி வந்துள்ளது--உப...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆ���னம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பச���ந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-22T08:31:36Z", "digest": "sha1:QD3NR5BPQBHTFD2YNWN5CA56T7NY5SZW", "length": 16362, "nlines": 381, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: மௌன மொழி", "raw_content": "\nநேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nதெரிந்து விட்டது போல ..\nஇடுகையிட்டது gayathri நேரம் 4:15 PM\nஉன்னை காணும் போது இமைப்பதால்'\nஉன்னை காணும் போது இமைப்பதால்'\nநன்றிங்க viyaa முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்\n\\\\எத்தனையோ நாட்கள் கழித்து உன்னிடம்\nஎதை எதையோ பேச வந்த உதடுகள்\nஉன்னை பார்த்ததும் மொளனம் பழக ஆரம்பித்து விட்டது \\\\\n\\\\எத்தனையோ நாட்கள் கழித்து உன்னிடம்\nஎதை எதையோ பேச வந்த உதடுகள்\nஉன்னை பார்த்ததும் மொளனம் பழக ஆரம்பித்து விட்டது \\\\\nநன்றிங்க logu வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nகாதலர்களை மேலும் மேலும் காதல் செய்ய வைக்கும் மொழி ...\nகண்கள் பேசுகையில் வார்த்தைகள் எதற்கு ...\nகண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் ...\nகாயத்ரி, உங்கள் வரிகள் ரொம்ப அழகு\nஅதிலும் கடைசி வரிகள் ரொம்ப அழகு...\nஎப்படிங்க இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுது\nநன்றிங்க saravana வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nகாதலர்களை மேலும் மேலும் காதல் செய்ய வைக்கும் மொழி ...\nநன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nகண்கள் பேசுகையில் வார்த்தைகள் எதற்கு ...\nநன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nகண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் ...\nநன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nகாயத்ரி, உங்கள் வரிகள் ரொம்ப அழகு\nநன்றிங்க அபுஅஃப்ஸர் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nஅதிலும் கடைசி வரிகள் ரொம்ப அழகு...\nரொம்ப நன்றிங்க புதியவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nஎப்படிங்க இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுது\nநன்றிங்க விஜய் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nநன்றிங்க இனியவள் புனிதா வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nஉன்னை காணும் போது இமைப்பதால்//\nஎப்புடி எல்லாம் யோசிக்கறிங்க பாருங்க.. இமைக்காமலே பார்த்திங்கன்னா அப்புறம் கண்ணு என்ன ஆவறது \nஉங்களுக்கு ஒரு விருது என் பதிவில் இருக்கிறது.. பொங்கல் பரிசாக வந்து பெற்று கொள்ளவும்.. ;)\nஉன்னை காணும் போது இமைப்பதால்//\nஎப்புடி எல்லாம் யோசிக்கறிங்க பாருங்க.. இமைக்காமலே பார்த்திங்கன்னா அப்புறம் கண்ணு என்ன ஆவறது \nஅதெல்லாம் ஒன்னும் ஆகாது பா.\nஉங்களுக்கு ஒரு விருது என் பதிவில் இருக்கிறது.. பொங்கல் பரிசாக வந்து பெற்று கொள்ளவும்.. ;)\nநன்றிங்கsaravana kumar வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nஅழகான வரிகள் அழகு வாழ்த்துகள்\nஅழகான வரிகள் அழகு வாழ்த்துகள்\nநன்றிங்க நான் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nதெரிந்து விட்டது போல ..\nமௌனமும் அர்த்த படாமல் பார்ப்பதும் அருமை\nதெரிந்து விட்டது போல ..\nமௌனமும் அர்த்த படாமல் பார்ப்பதும் அருமை\nநன்றிங்க இவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nரொம்ப நல்ல கவிதைங்க இது போல நிறையா எழுதுங்க.\nஉங்களை http://mahawebsite.blogspot.com/ இந்த வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்\nரொம்ப நல்ல கவிதைங்க இது போல நிறையா எழுதுங்க\nநன்றிங்க மகா வாழ்த்திற்க்கும் வருகைக்கும்\nஉங்களை http://mahawebsite.blogspot.com/ இந்த வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்\nஉங்க ப்ளாக் வந்து கமண்ட் கூட போட்டு இருக்கேன் பாருங்க.\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழர��ி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=f2d53550b6ba7b22f1d8cfd6f4c9eb00", "date_download": "2018-07-22T08:33:02Z", "digest": "sha1:ZZ2CEXPXYTECP5B43KL47MVWGEGTNQEE", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத���தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெ���்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல��� தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2014/04/", "date_download": "2018-07-22T09:01:10Z", "digest": "sha1:JT43VK5ATCI6PKSJNE2XWDSMBCEZKI65", "length": 8930, "nlines": 181, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும��� சொல்வேன்...............", "raw_content": "\nஅலுத்துக் களைத்து அறை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.. இருப்பது 6 வது மாடியில் என்பதால், படிக்கட்டுகளைப் பற்றி எப்போதும் எண்ணிப்பார்ப்பதில்லை. (உடம்பு இளைத்தால் என்ன ஆவது ) பல நேரங்களில் லிப்டிற்குள் இடம் பிடிப்பதென்பது அக்கரைப்பற்று கல்முனை பஸ்ஸில் சீட் கிடைப்பது போல ரொம்ப அபூர்வம். ஆனால், இன்று ஏனோ யாரும் இல்லை. தனியனாக லிப்டினை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தேன்.\nவாய் பிளந்து நின்ற லிப்டில் ஏறி, கதவை மூட முயலும் போது, மூச்சிரைக்க இரைக்க ஒரு நடுவயது மதிக்கத்தக்க நபர், கைகளை ஆட்டியவாறு வாயில் பக்கம் இருந்து லிப்டினை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். பார்க்கும் போது, பாவமாக இருந்ததால், லிப்டினை மூடாமல் அதன் விசையினை அவருக்காக அழுத்திக் கொண்டிருந்தேன். அடடா நமக்கும் ஒரு பொதுச்சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே என்ற எண்ணம் இன்னும் நெஞ்சை விம்மச் செய்திருந்தது.\nஅருகில் வந்தவர், கைகளில் வைத்திருந்த பொதி ஒன்றினை அவசரத்தில் தவறவிட்டார். உள்ளிருந்த ஐந்தாறு ஆப்பிள்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதற, அதைப் பொறுக்கி எடுப்பதில் மும்மூரமாக இருந்தார். உண்மையில் அவருக்காக காத்திருந்த அந்த ந…\nமான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம்.\nஅதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,\n1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள்\n2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு\n3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்...\nகை கொடுங்கள்... மான் கராத்தே வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்\nபின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கரா…\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devimudaliyar.com/fe_mbbs.php", "date_download": "2018-07-22T08:20:08Z", "digest": "sha1:SXMCD4HVUT4PQGEOFLF4345FBPASNL2R", "length": 4083, "nlines": 56, "source_domain": "www.devimudaliyar.com", "title": "Mudaliyar Matrimony Mudaliyar Brides Grooms Senguntha Mudaliyar Matrimony Senguntha Mudaliyar Brides Grooms Agamudaya Mudaliyar Matrimony Agamudaya Mudaliyar Brides Grooms Thuluva Vellala Mudaliyar Matrimony Thuluva Vellala Mudaliyar Brides Grooms Poonamallee Mudaliyar Matrimony Poonamallee Mudaliyar Brides Grooms Arcot Mudaliyar Matrimony Arcot Mudaliyar Brides Grooms", "raw_content": "தேவி முதலியார் திருமண தகவல் மையம் - DeviMudaliyar.com\nமுதலியார் - MBBS படித்த பெண்களின் விபரம்\nமுதலியார் - பெண் - MBBS படித்தவர்கள் மொத்தம் 40\nD420269 முதலியார் - அகமுடையார் பெண் 23 MBBS (Doing) -- கும்பம்\nD443245 முதலியார் - செங்குந்தர் பெண் 23 BDS டாக்டர் துலாம்\nD517150 முதலியார் - செங்குந்தர் பெண் 23 BPharm மகரம்\nD517607 முதலியார் - செங்குந்தர் பெண் 23 MBBS ரிஷபம்\nD519882 முதலியார் - அகமுடையார் பெண் 23 BDS தனியார் பணி மகரம்\nDA363711 முதலியார் - செங்குந்தர் பெண் 24 B.Pharam,(MCOM) --- விருச்சிகம்\nD397616 முதலியார் - செங்குந்தர் பெண் 24 BPT பிசியோதெரபிஸ்ட் மேஷம்\nD451881 முதலியார் - அகமுடையார் பெண் 24 BHMS தனியார் பணி கன்னி\nD459400 முதலியார் - செங்குந்தர் பெண் 24 MBBS டாக்டர் மேஷம்\nமுதலியார் - பெண் - MBBS படித்தவர்கள் மொத்தம் 40\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nமுதலியார் - செங்குந்தர் முதலியார் - அகமுடையார் முதலியார் - துளுவ வேளாளர் முதலியார் - பூவிருந்தவல்லி முதலியார் - ஆற்காடு முதலியார்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2014/11/blog-post_405.html", "date_download": "2018-07-22T08:33:44Z", "digest": "sha1:M5PPQ5MNU7DYH4FMH6AR4YE2Y6PJCJOP", "length": 17870, "nlines": 151, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம்", "raw_content": "\nமுதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன - அறிவிப்பு இல்லாததால் குழப்பம்\nமுதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில், காலியாக உள்ள 1,807 முதுநி���ை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாதம் 7ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஜன., 10ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, இம்மாதம் 10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\n26ம் தேதி மாலை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பங்களை ஆயிரக்கணக்கானோர் பெற்று, பூர்த்திசெய்து சமர்ப்பித்து வருகின்றனர்.\nஇந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதுநிலை பட்ட மேற்படிப்புடன், பி.எட்., படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், முதுநிலை படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, இணையான கல்வித் தகுதிகள் எவை எவை என்ற தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக தெரிவிக்கவில்லை என, முதுநிலை கல்வி படித்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: இணையான கல்வித்தகுதி உள்ள பட்டப் படிப்பு என்ன என்பதே, எங்களுக்கு தெரியாமல் உள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடவில்லை. அதனால், குழப்பம் நீடிக்கிறது. நாங்கள் பல்வேறு நிலையில் குழம்பி, முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகும்போது, சரியான பதில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்வுக்கு, கல்வித்தகுதி பெற்றிருக்கிறோமா என தெரியாமலேயே, விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளித்து வருகிறோம்.\nஅறிவிப்பு வெளியிடும்போதே, தேர்வுக்கு இணையான படிப்புகள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், எங்களுக்கு விண்ணப்ப படிவத்திற்கான பணம் வீணாகுமோ என்ற கவலையுடனே விண்ணப்பித்துள்ளோம். எனவே, உடனடியாக முதுநிலை ஆசிரியர் தேர்விற்கு, இணையான கல்வி தகுதி என்ன என்ற அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதி��ேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nகேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2\nகேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nஇடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்\nசிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தா...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nWELCOME TO KALVIYE SELVAM: ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -... : ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிற��கதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Plantronics-headphone-Off.html", "date_download": "2018-07-22T09:01:32Z", "digest": "sha1:QMB6WSVZGDQ225KBPYCYK32ZXXPXVL2Q", "length": 4207, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Plantronics HeadPhoneக்கான சலுகை", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக��கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,890 , சலுகை விலை ரூ 4,149\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178758/news/178758.html", "date_download": "2018-07-22T09:03:26Z", "digest": "sha1:WEGISTE4KCWJXCXEQCSDNRNXT3UP3JIQ", "length": 5486, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளம் டிவி நடிகர் மர்மமான முறையில் மரணம் !! : நிதர்சனம்", "raw_content": "\nஇளம் டிவி நடிகர் மர்மமான முறையில் மரணம் \nஇந்தியில் ‘தில் மில் கயி’ என்ற டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இளம் நடிகர் கரண் பரஞ்பே(வயது 26). இதில் ஜிக்னேஷ் என்ற ஆண் நர்சாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ரசிகர்கள் அவரை ஜிக்னேஷ் என்றே அழைத்து வந்தனர்.\nமேலும் பல டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் படுக்கை அறையில் கரண் பரஞ்பே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nசாந்தி உள்பட பல டி.வி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் நரேந்திர ஜா கடந்த மாதம் புனேயில் மரணம் அடைந்தார். அடுத்தடுத்து இரண்டு நடிகர்கள் மரணம் அடைந்து இருப்பது டெவிவிஷன் நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178835/news/178835.html", "date_download": "2018-07-22T09:03:20Z", "digest": "sha1:IPPDCEW4XO7QIRDXFZENTQUO56VA4KA2", "length": 7203, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிபர் டிரம்ப் அறிவிப்பு சிரியாவில் இருந்து விரைவில் அமெரிக்க ராணுவம் வாபஸ்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅதிபர் டிரம்ப் அறிவிப்பு சிரியாவில் இருந்து விரைவில் அமெரிக்க ராணுவம் வாபஸ்\n‘‘சிரியாவில் இருந்து மிக விரைவில் அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் அந்நாட்டின் முயற்சிக்கு அமெரிக்க ராணுவம் உதவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிபர் டிரம்ப் பேசியதாவது: சிரியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க, அமெரிக்க ராணுவம் தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை மரணத்தின் கதவை நாம் தட்ட வைத்துள்ளோம். இதையடுத்து, நம்முடைய ராணுவம் வெகு விரைவிலேயே சிரியாவில் இருந்து வெளியேற உள்ளது. மற்றவர்கள் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளட்டும். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டு போரிட்டு வருகிறது. இதனால், நாம் ரூ.455 லட்சம் கோடியை வீணாக செலவழித்துள்ளோம்.\nஅங்கு நாம் ஒரு பள்ளியை கட்டுவோம். அவர்கள் அதை அழிப்பார்கள். நாம் மீண்டும் கட்டுவோம். அவர்கள் மீண்டும் அழிப்பார்கள். இப்படியேதான் நடந்து வருகிறது. நம்முடைய ஓஹியோவின் பள்ளியில் ஒரு ஜன்னலை அமைப்பதற்குகூட நம்மால் நிதியை திரட்ட முடியவில்லை. இதேபோல் பென்சில்வேனியா மற்றும் ஐயோவாவில் பள்ளியை அமைக்க நிதி கிடைப்பதில்லை. மத்திய கிழக்கில் ரூ.455 லட்சம் கோடியை செலவழித்துள்ளோம். அதற்கு நமக்கு என்ன கிடைத்துள்ளது ஒன்றுமில்லை. எண்ெணய் கூட கிடைக்கவில்லை. மாறாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்குதான் அதிகமாக எண்ணெய் மூலம் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/Words/Word.aspx?ID=3986", "date_download": "2018-07-22T08:58:38Z", "digest": "sha1:BBZKQISDPP67WLVBMWWTN7ZH4KYMAE63", "length": 2754, "nlines": 20, "source_domain": "www.viruba.com", "title": "பெருச்சாளி : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபெருச்சாளி என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 156 : 03 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 340 : 03 : 02 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 22 : 41 : 02 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 22 : 42 : 02 பொருள் விளக்கச் சொல்\nபெருச்சாளி என்ற சொல்லிற்கு நிகரான 4 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. இந்துரு சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 156 : 03 : 03\n2. களதம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 340 : 03 : 01\n3. மூடிகம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 22 : 41 : 01\n4. மூஷிகம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 22 : 42 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93283", "date_download": "2018-07-22T09:01:18Z", "digest": "sha1:55FMY4K7AKPUMDZTFUGARYKNWM35UBGF", "length": 4672, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "கடந்த அரசுக்கு நடந்தவற்றை படிப்பினையாகக் கொண்டு எஞ்சிய ஆட்சிக்காலத்தையாவது முறையாகப் பயன்படுத்துங்கள் - Zajil News", "raw_content": "\nHome Video கடந்த அரசுக்கு நடந்தவற்றை படிப்பினையாகக் கொண்டு எஞ்சிய ஆட்சிக்காலத்தையாவது முறையாகப் பயன்படுத்துங்கள்\nகடந்த அரசுக்கு நடந்தவற்றை படிப்பினையாகக் கொண்டு எஞ்சிய ஆட்சிக்காலத்தையாவது முறையாகப் பயன்படுத்துங்கள்\n-ஜனாதிபதி, பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் இடித்துரைப்பு-\nPrevious articleமக்களுக்கு சேவை செய்வதற்கு பட்டம் பதவிகள் தேவையில்லை: வௌ்ளத்தம்பி சுரேஷ்குமார்\nNext articleஇலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமை���ிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-22T08:44:18Z", "digest": "sha1:NEXCUIIOSUA2W65HRCIZKE4PZFVOTKOQ", "length": 20138, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்மாத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகி மு 10–9வது நூற்றாண்டு\nஅல்மாத்தி (Almaty) மத்திய ஆசியாவின் நாடுகளில் ஒன்றான கசக்ஸ்தான் நாட்டின் மிகப் பெரிய நகராகும்.[3] கசக்ஸ்தானின் அல்மாத்தி நகரம் மிகப்பெரிய வணிகம் மற்றும் பண்பாட்டு மையமாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். தெற்கு கசக்ஸ்தானில் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. 1997க்கு முன்னர் கசக்ஸ்தான் நாட்டின் தலைநகராக் விளங்கியது அல்மாத்தி நகரம். பட்டுப் பாதையில் அமைந்த பெரிய நகரமாகும்.\n1 அல்மாத்தி பெயர்க் காரணம்\nஅல்மாத்தி நகரத்திற்கு அருகில், மத்திய காலத்தில் அல்மாட்டு எனும் குடியிருப்பு பகுதியின் பெயரே தற்போதைய அல்மாத்தி நகரத்தின் பெயராயிற்று.\n1929 முதல் 1991 முடிய, அல்மாத்தி நகரம் சோவியத் ஒன்றியத்தின் தன்னாட்சி நாடான கசக்ஸ்தானின் தலைநகராக விளங்கியது. 1991இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனி இறையாண்மை கொண்ட நாடாக மாறிய பின்னரும் கசக்ஸ்தானின் தலைநகராக அல்மாத்தி விளங்கியது.\n1997ஆம் ஆண்டில் கசக்ஸ்தானின் தலைநகரம் அல்மாத்தியிலிருந்து, அஸ்தானா நகரத்திற்கு மாறியது. இருப்பினும் அல்மாத்தி நகரம் தெற்கு கசக்ஸ்தானின் தலைநகராக கசக்ஸ்தான் மக்கள் கருதுகிறார்கள்.\nஅல்மாத்தி நகரத்தில் கசக்ஸ்தானியர்கள் தவிர ருசியா, உய்குர், கொரியா, தார்த்தர் மற்றும் உக்ரே���ிய இனக் குழுக்கள் வாழ்கின்றனர்; (2010)[4]\n1989ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அல்மாத்தி நகர மக்கட்தொகை 10,71,900 ஆகும். சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிந்த பின், 1999ஆம் ஆண்டு கசக்ஸ்தான் நாட்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அல்மாத்தியின் மக்கட்தொகை 11,29,400 ஆகும்.[5]\nஅல்மாத்தி நகரில் பெருமளவு இசுலாமியர்களும், கிறித்தவர்களும் வாழ்கிறார்கள்.\nகசக்ஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%விழுக்காடு (36 பில்லியன் அமெரிக்க டாலர்) அல்மாத்தி நகரம் பங்களிக்கிறது.[6] அல்மாத்தி நகரம் ஒரு நிதித் துறையில் மிகச்சிறந்து விளங்குகிறது.\nஅல்மாத்தி நகரத்தில் பன்னாட்டுப் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளும், ஆய்வுக் கழகங்களும் அமைந்துள்ளன.:\nதியான் ஷான் பன்னாட்டு பள்ளி.\nகசக்ஸ்தான் பன்னாட்டுப் பள்ளி, அல்மாத்தி.\nமிராஸ் பன்னாட்டுப் பள்ளி, அல்மாத்தி.\nகுடியரசின் இயற்பியல் மற்றும் கணித சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளி.\nகியுஎஸ்ஐ அல்மாத்தி பன்னாட்டுப் பள்ளி.\nபன்னாட்டு தொடர் கல்வி கல்லூரி.\nபன்னாட்டு தகவல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம்.\nகசக் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம்.\nஅல்மாத்தி ஆற்றல் சார் பொறியியல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனம்.\nகசக்ஸ்தான் தேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகம்.\nஅல்-ஃபராபி கசக் தேசிய பல்கலைக்கழகம்.\nகசக்ஸ்தான் மேலாண்மை, பொருளாதார மற்றும் போர்த்திறஞ் சார்ந்த ஆய்வுக் கழகம்.\nகசக் தேசிய கலைகள் கழகம்.\nகசக் தொழிலாளர் மற்றும் சமூகத் தொடர்பான கழகம்.\nகசக் தேசிய ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்.\nகசக் பன்னாட்டு உறவுகள் மற்றும் உலக மொழிகளுக்கான பல்கலைக்கழகம்.\nகசக் கட்டிடம் மற்றும் கட்டிடக் கலைக் கழகம்\nகசக் தேசிய வேளாண்மைப் பல்கலைக்கழகம்.\nஅல்மாத்தி நகரம் கோடையில் அதிக வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரையும் கொண்டுள்ளது.\nதட்பவெப்ப நிலை தகவல், Almaty\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\n19வது நூற்றாண்டு ரஷ்யன் ஆர்தடாக்ஸ் தேவாலயம்\nதுருக்கிஸ்தான் - சைபீரியாவை இணைக்கும், டிரான்ஸ் சைபீரியன் இரயில்வே\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Almaty என்னும் தலைப்புடன் ���ொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Almaty\nதிருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-07-22T09:12:58Z", "digest": "sha1:HXGQ5AMIKCCWF2ZXMIIR4Y5OHUWRDDCJ", "length": 8967, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "விஷால் விடயத்தில் சதி நடந்துள்ளது: தொல்.திருமாவளவனின் குற்றச்சாட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nவிஷால் விடயத்தில் சதி நடந்துள்ளது: தொல்.திருமாவளவனின் குற்றச்சாட்டு\nவிஷால் விடயத்தில் சதி நடந்துள்ளது: தொல்.திருமாவளவனின் குற்றச்சாட்டு\nஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான சதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nவிஷாலின் இடைத்தேர்தல் வேட்பாளர் மனு நிராகரிக்கப்ப விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவிஷாலின் வேட்புமனு விடயத்தில் விதிமுறைகளுக்கு மாறாக தேர்தல் ஆணையகம் நடந்துகொண்டுள்ளதால் அதன் நம்பிக்கைத் தன்மையானது கேள்விக்குறியாகிவிட்டது. எனவே ஆர்,கே.நகரில் உள்ள தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும்.\nவிஷாலின் வேட்புமனு ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. எனவே இந்த விடயத்தில் தலைமைத் தேர்தல் ஆ���ையாளர் உடனடியாக தலையிட வேண்டும்.\nஇந்த விடயமானது ஆபத்தான முன்னுதாரமாக அமைந்து விடக்கூடும். விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள் எனக் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎனவே ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி சட்டத்தை மீறியுள்ளார், அவர் தேர்தலை நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை அதனால் அவரை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் திருமாமாவளவன் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க- தி.மு.கவுடன் ஒருபோதும் இணைய மாட்டோம்: தினகரன்\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் தி.மு.க.வுடன் ஒருபோதும் இணைந்து செயற்படமாட்டோமென அம\nபசுமைச் சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைம\nமாகாணசபை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்\nநடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளத\nஆயுத பூஜை தினத்தில் தனது படத்தை வெளியிடும் விஷால்\nநடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், தனது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.எல்.\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\nஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nஒன்றிணைந்த எதிரணியே பொறுப்புக் கூற வேண்டும்: ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2011_12_04_archive.html", "date_download": "2018-07-22T08:52:00Z", "digest": "sha1:7E7VPRQ3QFUMMWOGOUHAU7YEPZM5NKV7", "length": 43195, "nlines": 640, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: 12/4/11 - 12/11/11", "raw_content": "\nநாசா உறுதிப்படுத்திய பூமியைப் போன்ற மற்றொரு கிரக��்\nஅண்டவெளியில் , பூமியைப் போன்று உயிரினங்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்புடையதாக வேறு ஏதும் கிரகங்கள் உள்ளதா என்பதனை அறியும் விதமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் விண்கலம் ஆய்வு செய்து கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு விஞ்ஞானிகளால் பூமியைப் போன்ற கிரகம் ஒன்று வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெப்ளர் விண்கலம் மூலம் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதில் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .கெப்ளர் விண்கலத்தில் உள்ள அதி நவீன புகைப்படக்கருவிகள் சுமார் 600 இலட்சம் கோடி கி.மீ தூரத்தில் பூமி போன்றதொரு கிரகம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பூமிக்குக் கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால் அங்கு மென்மையான வெப்பநிலை நிலவுகிறதாம்.இதனால் திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nகெப்ளர் 22பி என்று பெயரிடப்பட்ட அந்த கிரகம் பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், அதன் வெப்ப நிலைகள் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பானதொரு தொலைவிலிருந்து சுற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.\n2005 ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட இந்த கெப்ளர் விண்கலம் சுமார் 155,000 நட்சத்திரங்களைக் கண்கானித்து வருகிறது. இத்தொலைக்காட்டி மூலம் இதுவரை கிரகங்கள் என்று அங்கீகாரம் பெறத்தக்கவைகள் என 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: - வல்லமை பிரசுரம்.\nஇன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வாரமாக பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் கண்ணில் கட்டியது போல் உள்ளது… மகளைஅடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் உள்ளூரிலேயே தேடிப்பிடித்து இந்த மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தும் வாரம் ஒரு முறைதான் பேரக்குழந்தை���ளையும்,மகளையும் பார்க்க முடியும்.\nஅப்படித்தான் மகள் மகிழ்ச்சியாகவா வருகிறாள் வரும்போதெல்லாம், என் கணவர் இதை வாங்கிவரச் சொன்னார்… அதை வாங்கி வரச்சொன்னார் என்ற புலம்பல் வேறு. இவ்வளவு நாட்கள் மனைவி சமாளித்திருப்பாள் போல. ஒரு முறை கூடைதுபற்றி புகார் கொடுத்ததில்லை மகராசி…\nமகள் வரும்போதே , “ அப்பா இந்த மாதம் இன்கம்டேக்ஸ்ல பணம் பிடிச்சிட்டான். செலவுக்குப் பணம் போதவில்லைப்பா.. கிரண்டர் ரிப்பேர் ஆயிடிச்சி, என்று இப்படி எதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டுதான் வருவாள். மகள் வரும்போதே இப்படி ஏதும் பிரச்சனையோடு வருவாள் என்று தெரிந்தே கையில் தயாராக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருப்பது வழமையாகிவிட்டது. இதில் மாப்பிள்ளைக்கு நேரில் வந்து கேட்பதற்கு கௌரவக் குறைச்சல் என்ற நினைப்பு வேறு…\nமாப்பிள்ளையைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது. மகள் மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போவாளே தவிர மாப்பிள்ளை இந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப்படுப்பதில்லை ஏன் என்றுதான் புரியவில்லை. மனைவியை இழந்து தன்னந்தனி மரமாக மனம் நொந்து நின்ற பொழுது, ஆதரவாக தோளை அணைத்துக் கொண்டு, நாங்கள் இருக்கிறோம் மாமா மனம் தளராதீர்கள் என்று சொன்ன சமயம் எவ்வளவு தெம்பாக இருந்தது மனதிற்கு. ஆனால் அதோடு சரி , இந்த முதுமைக் காலத்தில் தனிமைக் கோலத்தில் நரகமாய்ப் போன வாழ்க்கையில் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே புதிதாய்ப் பிறந்தது போன்று ஒரு உற்சாகம் வரும். அன்றுதானே மகளும் பேரக் குழந்தைகளும் தன்னைப் பார்க்க வருவார்கள். இப்படியே ஆறு மாதம் ஓடி விட்டதே… இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஓட்டமுடியும் தெரியவில்லை.மகள் வீட்டில் போய் அவளுடம் தங்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனது ஆகட்டும் பார்ப்போம் என்று அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.\nஏனோ அன்று ஒரே சூனியமாக இருந்தது மனதிற்கு. மகள் விட்டிற்குப் போய் குழந்தைகளுடன் சற்று நேரம் கழித்தால் தேவலாம் போல் இருந்ததோடு, மாப்பிள்ளையையும் பார்த்துவிட்டு, ஏன் தன்னைப்பார்க்க வருவதில்லை என்று கேட்டு விட்டும்வந்து விடலாம் என்று கிளம்பியாகிவிட்டது. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கும் நேரம் , பஸ் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தாகிவிட்டது. மகள் சற்றும் எதிர்பார்த்தி���ுக்கமாட்டாள். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்துவிட வேண்டும் என்ற முடிவோடு கதவை நெருங்கி , அழைப்புமணியை அடிக்கப் போனவர், மாப்பிள்ளையின் குரல் உரக்கக் கேட்கவும், அதுவும் தன் பெயர் அடிபடவும், தூக்கிய கையை அப்படியே நிறுத்திவிட்டு, அமைதியாக நின்று கொண்டார்.\n“ ஏய், மதி, நாளைக்காவது மாமாவைப் பார்க்க நானும் வறேனே.. அவரைப்பார்த்து மூன்று மாதம் ஆகிவிட்டதே. என்னை மட்டும் ஏன் வரவிடமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறாய்.. ஒன்னுமே புரியல எனக்கு. பாவம் மனிதர் தனியா இருந்துகிட்டு எவ்வளவு நொந்து போயிருப்பார். ஆதரவா போய் நாலு வார்த்தை பேசக்கூட விடமாட்டேங்கற.. அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு\nஇதைக்கேட்டவுடன் அப்படியே தூக்கி வாரிப்போட்டு விட்டது. என் மகளா இப்படி.. ஏன் இப்படி செய்கிறாள்\n“ ஏங்க , நீங்க கூடவா என்னைப் புரிஞ்சிக்கல..\n“ அம்மா இறந்த பிறகு பல முறை நானும் அவரிடம் , நம்முடனேயே வந்து தங்கிவிடும்படி சொல்லியும் அவர், பெண் வீட்டில் வந்து தங்குவது தன் தன்மானத்திற்கு இடம் கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டது உங்களுக்கும் தெரியுமில்லையா அவருக்கு உங்க மேல உள்ள அதிகமான பாசமும் எனக்குத் தெரியும். உங்களைப் பார்க்காமல் ரொம்ப நாளைக்கு அவரால இருக்க முடியாது.\nஅது மட்டுமில்லை, அவர்கிட்ட போய் எப்பப் பார்த்தாலும் அது வேணும், இது வேணுமின்னு தொந்திரவு செய்யிறதுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. வாழ்க்கையில் தனிமை மட்டும் ஒரு சோகமில்லை, அதைவிட சோகம் தன்னால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுதான். அப்படி ஒரு நிலை வந்தால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் போயிடும். இது அவருடைய ஆயுளைக்கூட குறைக்க வாய்ப்பிருக்கு இல்லையா. அதனால்தான் என் மனதை கல்லாக்கிக் கொண்டு நான் இப்படி நடந்துக்கறேன்” என்றாள் கண்ணீர்மல்க..\nஇதைக்கேட்ட தந்தையின் மனம் பாகாய் உறுகித்தான் போனது. உடனே ஓடிச்சென்று தன் மகளை அள்ளி அணைத்துக் கொள்ள இதயம் துடித்தாலும், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, எதையும் கேட்காதது போன்று வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டார் ஒரு முடிவோடு\nஆம் , மறுநாள் மகள் மதிவதனி வந்து தன்னை உடன் வந்துவிடும்படி அழைக்கும் போது, தன்மானத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவளுடன் சென்று கொஞ்ச நாட்களாவது தங்கி வர வேண்டும்…..\nசெவ்வி - கலீல் ஜிப்ரான்\nசெவ்வியைப்பற்றித் தங்கள் கருத்தைக் கூற வேண்டும் என்று வேண்டிய ஒரு கவிஞனுக்கு கிப்ரானின் மறுமொழி:\nஎழிலை நீ எங்கே தேடுவாய், அவளே உன் பாதையாகவும், உன் வழிகாட்டியாகவும் இல்லாதவரை எவ்வாறு அவளை அடையாளம் காணப்போகிறாய்\nஉம் பேச்சுக்களை நெய்பவளாக அவள் இல்லாதவரை எப்படி அவளைப்பற்றி பேசப்போகிறீர் நீவிர் \nசஞ்சலம் கொண்டவரும், புண்பட்டவரும், “ அழகு அன்பானதும், சாந்தமானதும்” என்பார்கள்.\n“ தம்பேழ் கண்டு அரை - நாணம் கொள்ளும் இளம் தாயைப் போன்று அவள் நடக்கிறாள் நம்மிடையே”\nஉணர்ச்சிவயப்பட்டவரோ, ”அழகு என்பது வல்லமையும், அசங்கியமுமான பொருள் என்பர்.\nஅவள் கொந்தளிப்போடு பூமியையே நமக்குக் கீழேயும், வானத்தை நமக்கு மேலேயும் புரட்டிப் போடுபவள்”\nகளைப்புற்றவரும், சோர்வுற்றவரும், ” செவ்வி என்பது அமைதியான முனகல்கள். அவள் நம் ஆன்மாவினுள் பேசுபவள், என்பர்.\nநிழலின் அச்சத்தால் நடுக்கம் கொண்ட மெல்லொளி போன்று அவள் குரல் நம் மோனத்தை வளமாக்குகிறது.\nஆயினும், அமைதியற்ற ஒருவர் ,” மலைகளினூடே அவள் அலறிக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்பார்.\n” அவளுடைய கதறலுடன், குளம்பொலியும், அத்தோடு சிறகுகளின் படபடப்பும், சிம்மத்தின் கர்சனையும் சேர்ந்தே வந்ததாம்”\nஇரவில் நகரத்துக் காவலாளியோ ,” செவ்வி கிழக்குப்புறத்திலிருந்து, உதயத்துடன் எழலாம் “ என்பார்.\nஉச்சிவேளை அலைக்கழிப்பில் உழைப்பாளிகளும், கால்நடைப்பயணிகளும், “ நாங்கள் அவளை ஆதவன் மயங்கும் சாளரத்திலிருந்து, தாரிணியின் மீது சாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டோம்” என்கின்றனர்.\nகுளிர்காலப்பனியில் கட்டுண்டு கிடந்தவரோ, “ அவள் குன்றுகளின் மீது குதியாட்டம் போடும் இளவேனிற்பருவத்துடன் சேர்ந்து வரலாம்,” என்பார்.\nகோடையின் தகிப்பில் தவிக்கும் அறுவடைக்காரரோ, “ நாங்கள் , அவள் இலையுதிர் காலத்தின் இலைகளுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பதையும் , அவள் கேசத்தில் பனித்துளியையும் கண்டோம்”, என்கிறார்.\nஇவையெல்லாம் எழிலைப்பற்றி நீங்கள் சொல்வது.\nஇருப்பினும் , உண்மையில் நீங்கள் அவளைப்பற்றிப் பேசவில்லை. மாறாக உங்கள் நிறைவேறாத தேவைகளைப் பற்றியே பேசியிருக்கிறீர்கள்.\nசெவ்வி என்பது ஒரு தேவை என்பதில்லை ஆனால் அ���ு ஒரு பேரானந்தம். ( மெய்மறந்த தெய்வீக இன்பம்)\nஅது வாய் வேட்கையுமன்று , முன் விரிந்த வெற்றுக்கரமுமன்று,\nஆயினும் ஒரு அழற்சியுற்ற இதயமும் , பரவசமான ஆன்மாவுமாகுமது.\nஅது நீங்கள் காணக்கூடியதாக உள்ள பிம்பம் அன்று, மற்றும் கேட்கக்கூடிய இசையுமன்று,\nஆயினும் அது நீங்கள் கண்களை மூடிக்கொண்டு காணக்கூடிய பிம்பமாகவும் , காதுகளை மூடிக்கொண்டு கேட்கக்கூடிய இசையுமாகவும் இருக்கும்.\nஅது குடையப்பட்ட மரப்பட்டையின் பலமற்ற பகுதியுமன்று, வளைநகத்தில் இணைந்த சிறகுமன்று.\nஆயினும் அது நித்தியம் மலர்ந்திருக்கும் சோலை மற்றும் நிதமும் பறந்து கொண்டிருக்கும் தேவதைகளின் கூட்டம்.\nஆர்பலீசு மக்களே, வாழ்க்கை தன்னுடைய புனிதமான முகத்தை வெளிப்படுத்தும் போது அந்த வாழ்க்கைதான் அழகு.\nஆனால் நீங்களே வாழ்க்கை மற்றும் நீங்களே அந்த திரை\nகண்ணாடியில் தன்னையே வியப்புடன் உற்று நோக்கும் அமரத்துவம்தான் அழகு.\nஆனால் நீங்கள்தான் அமரத்துவமானவர்கள் மற்றும் நீங்கள்தான் அந்தக் கண்ணாடி.\nகதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி\nஅறம் பார்க்கும், ஆற்றின் நுழைந்து. -குறள் (130)\nஉருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து\nசொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை\nசொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு\nஉருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. - தந்தை பெரியார்\nLabels: மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nஅமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு\nஅன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ்...\nபாட்டி சொன்ன கதைகள் - 24\nமனு நீதிச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘ம...\nஉதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...\nசெவ்வி - கலீல் ஜிப்ரான்\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்ன�� பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/yaazh-movie-review/", "date_download": "2018-07-22T08:50:58Z", "digest": "sha1:NQ7NVJCJGTITHLJP5JTV7KTFHE75YFYD", "length": 23622, "nlines": 140, "source_domain": "nammatamilcinema.in", "title": "யாழ் @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n2D ENTERTAINMENT சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13 முதல் \n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க,\nடேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க,\nகுழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர்,\nஇசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ்\nபிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் ததுவமாக்கி ,\nஅதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கருவியை இசைத்துப் பாடிப் பரப்பியவர்கள் பாணர்கள் என்னும் தமிழ் இசை மரபினர் .\nஅவர்களின் பெயராலே யாழ்ப்பாணம் என்று பெயர் வந்தது .\nசங்க காலம் தொட்டே தமிழர்கள் வாழ்ந்த ஆதி நிலமாகவும் தமிழர்களின் ஒரு பிரிவினரின் பூர்வீகமாகவும் இலங்கையும் முக்கியமாக ஈழமும் இருந்தது .\nஅப்படி அவர்களுக்கு உரிமைப்பட்ட நிலத்தை உரிமையை சிங்களப் பேரினவாதத்தின் பெயரால் ,\nமிருக வெறியோடும் காட்டுமிராண்டித் தனத்தோடும் சிறியோர் பெரியோர் முதியோர் , மகளிர் என்று பாராமல் ,\nஇந்தியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட ஏழெட்டு நாடுகளின் கூட்டுச் சதியால் சிங்களர்கள் அழித்தனர் .\nகுண்டுகளால் தமிழர்கள் அதிர அதிர அலற அலற பதறப்பதற கதறக் கதற கொன்று சிதறடிக்கப்பட்ட அந்த காலகட்டத்தை –\nநம் வாழ்நாளில் நம்மால் துடைக்க முடியாத சோகத்தை ,\nமூன்று சம்பவங்களின் மூலமாக அற்புதமாக படமாக்கிக் கலங்கடிக்கிறார், எழுதி இயக்கி உள்ள ஆனந்த் .\nதமிழ்ச் செல்வி என்ற பெண் புலியை தேடிவந்த சிங்கள சிப்பாய் ஒருவன்(டேனியல் பாலாஜி ) ,\nஅதே பெயர் கொண்ட ஓர் அப்பாவிப் பெண்ணை (நீலிமா ராணி) துப்பாக்கி முனையில் நிறுத்தும்போது கண்ணி வெடியில் கால் வைத்து விடுகிறான் .\nகதறும் ஒரு கைக் குழந்தை , பதறும் ஒரு முதியவர் அங்கே உடன் \nகாலை எடுத்தால் சிப்பாய் செத்து விடுவான் . அதற்கு முன்பே அப்பாவி இளம் பெண் தமிழ்ச் செல்வியை துப்பாக்கி முனையில் நிறுத்தி இருக்கிறான் அவன் .\nதான் விரும்பும் பெண்ணின் (லீமா பாபு ) காதலைப் பெற்ற நிலையில்குண்டு வீச்சால் அந்தப் பெண் மக்கள் கூட்டத்தோடு இடம் பெயர, அவளைப் பின் தொடரும் காதலன் (வினோத்) ,\nவழியில் இன்னொரு மக்கள் கூட்டத்தில் இருந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிதறி வழி மாறிய சிறுமியை ( லக்ஷனா) காண்கிறான் .\nகாதலியைத் தேடிப் போகும் அதே நேரம் அந்த சிறுமியை அம்மாவிடம் சேர்க்கும் பொறுப்பும் அவனுக்கு \nகாதலித்த நிலையில் சண்டையின் போது தப்பி அயல்நாடு போய்விட்ட ஒரு காதலி ( மிஷா) , சண்டை அதிகமான நிலையில் தன் காதலனையும் மீட்டுப் போக ஈழம் வருகிறாள் .\nநிலத்தில் காலகாலமாக விவசாயம் செய்ய ஆசைப்பட்ட அவனது அம்மா கண்ணி வெடியில் சிக்கி உயிர் துறக்க,\nகாதலியின் விருப்பத்தை மீறி அங்கே உள்ள கண்ணி வெடிகளை எல்லாம் அகற்றி , விவசாயம் செய்யும் நோக்கில்,\nஅங்கேயே சாத்தியப் படும் வரை வாழ முடிவு செய்கிறான் அவன் . அவளும் அவனின்றி போக மறுக்கிறாள் .\nபிரபஞ்சம் உருவான விஞ்ஞானத்தை அன்றே உணர்ந்து யாழ் பாடல்கள் மூலம் அதைப் பரப்பிய கதையை,\nஇளம் தலைமுறைக்கு சொல்லும் பணியை வாழும்வரை செய்து கொண்டு இருக்கி��ார் ஒரு பூசாரி ( ஓவியர் வீர சந்தானம்)\nசிங்களவனின் அடக்குமுறை, துப்பாக்கியில் சுட்டுத் துளைக்கும் வேகம் , வானில் இருந்து எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விழுந்து கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொல்லும் கொடூரம்,\nஇவைகளுக்கு இடையே மேற் சொன்ன கதாபாத்திரங்களுக்கு நடக்கும் நிகழ்வுகளை முடிவுகளை இரண்டே மணி நேரத்தில் நிகழும் படமாக சொல்கிறது யாழ் .\nநம் தலைமுறையில் நாம் சந்தித்த மாபெரும் கையாலாகாத்தனமும் அவலமும் அவமானமுமான ஈழ இன அழிப்பு எனும் ஆறாத காயத்தை,\nமீண்டும் ஒரு பெருவலியாக உணரும் வகையில் நெஞ்சை நெக்குருக்கும் படமாக படத்தை உருவாக்கி இருக்கிறார் ஆனந்த் .\nபடத்தின் துவக்கத்தில் ஓவியக் கதையாக சொல்லப் படும் யாழ் வரலாறும் பின்னணியில் ஒலிக்கும் ”வாள் கண்டு ஆடாத தலை எங்கள் தலை என்றும் யாழ் கண்டு ஆடுமே சிவசங்கரா” பாடலும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.\nமுழுக்க ஈழத்தமிழிலேயே அமைந்த வசனங்களைக் கொண்ட படம் .\nஅந்த சூழ்நிலையிலும் காதல் வீரம் தாய்மை , பாசம் நட்பு என்று மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அந்த மக்களை கண் முன் நிறுத்துகின்றன காட்சிகள் .\n“ஒரு காலத்தில் நெல் அறுவடை செய்த வயலில் இப்போது கண்ணி வெடி அறுவடை செய்கிறோம்” என்ற வசனம் கலங்க வைக்கிறது .\n“என்னடா கண்ணி வெடியை செயலிழக்க வைக்க முடியலையா என்று , சிக்கிய ராணுவ வீரன் கேட்க\n” இது புலிகள் வச்சது இல்லை சார் . நம்ம ராணுவம் வச்சது . சக்தி வாய்ந்தது ” என்ற வசனத்தின் கருத்து நேர்மைக்கு ஒரு வீர வணக்கம் .\n“நமக்கு புலிகள் என்றால் என்ன சாதாரண பொது ஜனம் என்றால் என்ன சாதாரண பொது ஜனம் என்றால் என்ன எல்லோரையும் கொல்ல வேண்டியதுதான் .\nஅதுதான் நம்ம நோக்கம் ” என்ற சிங்கள சிப்பாய் சொல்லும் வசனம் , நடந்த உண்மைக்கு கட்டியம் கூறுகிறது .\n”நல்லூர் நான் என்றால் தேர் நீயடா” என்ற பாடல் வரிகள் நல்லூர் கந்தசாமிக் கோவிலின் தேரோட்டத்தை கண் முன் கொண்டு வருகிறது .\nபனை மரத்தின் விரிந்த தோற்றம் உறவுகளை இழந்து கண்ணீர் விட்டு அழும் எம் தமிழ்ப் பெண்களை நினைவு படுத்துகிறது என்ற அர்த்தத்தில் வரும் பாடலும் அப்படியே .\nபோர் விமானங்கள் பறக்கும் சத்தமும் அதில் இருந்து விழும் குண்டுகள், குழநதைகள் குடிசைகள் பூக்கள் புற்கள் என்ற பேதம் பார்க்காமல்,\nசிதறடித்துப் பொசுக���கி கரிகட்டை ஆக்குவதையும் படத்தில் பார்க்கும் போதே பதறுகிறதே…… நேரில் அனுபவித்த நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு எப்படி இருக்கும் என்ற எண்ணமே துடிதுடிக்க வைக்கிறது\nபக்கத்தில் குண்டு விழும்போது கூட , பதறாமல் அசையாமல் ‘நமக்கான குண்டு வரட்டும் ‘ என்று மரத்துப் போன மக்களின் மன நிலையைப் பார்க்கும் போது மனசுக்குள் ரத்தம் வருகிறது .\nபடத்தில் வரும் ஒவ்வொரு கதைப் பாதையையும் முடித்து வைக்கும் முன்பு இயக்குனர் தரும் பரபரப்பும் விதிர் விதிர்ப்பும் நடுங்க வைக்கிறது என்றால்,\nமுக்கியக் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவுகளும் , எஞ்சி உள்ளோர் எடுக்கும் முடிவுகளும் கண்ணீர்க் காவியமாக வியாபிக்கின்றன .\nபடத்தில் நடித்துள்ள எல்லா நடிக நடிகையரும் சிரத்தை எடுத்து நடித்து இதயத்தில் இடம் பிடிக்கிறார்கள் எனில் அதில் குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ஒரு படி மேலே நிற்கிறாள் . வாழ்த்துகள் \nஈழ இன அழிப்பின் ரத்த சாட்சியாக இப்படி ஓர் அற்புதமான படத்தைக் கொடுத்த எம் ஆனந்த் ஈழத் தமிழர் அல்ல . இப்போது ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிற, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது நமக்கெல்லாம் கண்ணீர் கலந்த ஒரு கவுரவம் .\nஇன உணர்வுள்ள ஒவ்வொரு தம்ழனும் , மனிதாபிமானம் உள்ள ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம் யாழ் \nயாழ் …. ஆழ் மனதில் என்றும் நிலைக்கும் \nஎம் எஸ் ஆனந்த், லக்ஷனா , நீலிமா ராணி, சசி , வினோத் , மற்றும் பாடலாசிரியர்கள் அனைவரும் .\nபிரபு சாலமன் துவக்கி வைத்த , கரிகாலனின் ‘ காமராஜர் கனவுக் கூடம்’\nமோடியின் சதியை விளக்கும் ”காட்டுப் பய சார் இந்த காளி ”\nடிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் ”#பேய்பசி “\nPrevious Article இந்திரஜித் @ விமர்சனம்\nNext Article தீர(னி)ன் (வெற்றி) அதிகாரம் நன்று \nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்ப���சிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபிரபு சாலமன் துவக்கி வைத்த , கரிகாலனின் ‘ காமராஜர் கனவுக் கூடம்’\nமோடியின் சதியை விளக்கும் ”காட்டுப் பய சார் இந்த காளி ”\nடிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் ”#பேய்பசி “\nரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளுக்கு 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nகடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 @ விமர்சனம்\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nநல்ல சக்தி- தீய சக்திகளின் ‘ சந்தோஷத்தில் கலவரம்’\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nமிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்\nமுழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’\nபுதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2012/08/blog-post_28.html", "date_download": "2018-07-22T08:57:16Z", "digest": "sha1:QVWXGU4AIVP4JXM3LIYLJ4FG7SSWXZVJ", "length": 51840, "nlines": 456, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: பதிவர் சந்திப்பும் வெள்ளைச் சட்டையும்", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nபதிவர் சந்திப்பும் வெள்ளைச் சட்டையும்\nபதிவர் சந்திப்பு பற்றி அனைவரும் பதிவெழுதி பொங்கலிட்டு விட்டார்கள். நாம் இனிமேல் சொல்ல புதுசா என்ன இருக்கு. ஆனா ஒன்னு இருக்கு. யாருக்கும் தெரியாமல் என் பொருளை காப்பாற்ற நான் செய்த தில்லாலங்கடி தான்.\nபதிவர் சந்திப்புக்கு என்னிடமிருந்த கதர் வெள்ளைச் சட்டையை போட்டுக் கொண்டு போவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் பாருங்க, முதல் நாள் இரவு முழுவதும் கடும் மழை பெய்து சென்னையில் எங்கும் சேறும் சகதியுமாகி விட்டது.\nசட்டையை போட்டுக் கொண்டு அம்பத்தூர் எஸ்டேட் வழியாக லூகாஸ் செல்லும் சாலையில் நாம் என்னதான் பிரயத்தனப்பட்டாலும் எவனாவது டபக்கென்று சாலையில் இருக்கும் சேற்றை எடுத்து சட்டையில் கோலம் போட்டு விடுவான்.\nஎன் வீட்டம்மா வெள்ளைச் சட்டை வேணாம் என்று கண்டிப்பாக கூறினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வெள்ளைச் சட்டையை போட்டு செல்வது போலவே திரும்ப வருவேன் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தினேன். ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.\nகாலையில் 8 மணிக்கு மழை வேறு பெய்து கொண்டிருந்தது. கதர் கலர் வேஷ்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் பட்டை, கூலிங்கிளாஸ், ஹெல்மெட்டுடன் ரெயின் கோட்டையும் போட்டுக் கொண்டு மேல் பாதியில் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கைப் போலவும், கீழ்ப்பாதியில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தனைப் போலவும் காட்சியளித்தேன்.\nதஞ்சை குமணன் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு ஜெமினி சர்க்கஸ்ஸில் சாகசம் செய்யும் பைக்காரனைப் போல சாகசங்கள் செய்து ஒரு வழியாக பதிவர் சந்திப்பு திருவிழா நடக்கும் மண்டபத்தை அடைந்தேன்.\nஅப்பாடா ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்ற இறுமாப்பை அடைந்தேன். வெளியிலேயே வேஷத்தை கலைத்து விட்டு காவி உடை தரித்த நல்லவனைப் போல மண்டபத்தில் உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் அமரும் போது கூட பார்த்து பார்த்து அமர வேண்டியதாயிற்று. என்னா கஷ்டம்டா.\nபதிவர் சந்திப்பு சிறப்பாக துவங்கி நடைபெற்று மதிய இடைவேளை வந்தது. மற்றவர்கள் உணவருந்திய பின்பே விழா ஏற்பாட்டாளார்கள் சாப்பிட வேண்டுமென கலந்தாய்வில் கேட்டுக் கொண்டதால் கடைசி பந்தியில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம்.\nஇலை வந்தவுடன் தண்ணீர் தெளிக்க வந்தவர் தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது. விதி விளையாட துவங்குகிறதோ என்ற பதைபதைப்புடன் லேசாக முறைத்தேன். ஹி ஹி ஹி சாரி என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்.\nபறிமாறியவர்களில் ஒருவர் ஐஸ்கிரீம் டம்ளரில் கிரேப் ஜூஸை வைத்து விட்டு சென்றார். பின்னாடியே சாம்பார் சாதம் பரிமாறியவர் என் இலைக்கு பரிமாறும் போது சிறிது சாதம் டம்பளரில் உள்ள கிரேப் ஜூஸில் விழுந்தது. கிரேப் ஜூஸ் சில்லென்று சட்டையில் தெளித்தது. விதி மீண்டும் சிரித்தது.\nஅதன் பிறகு பரிமாற வந்தவர்களை முன்பே மெதுவாக பறிமாறும்படி எச்சரித்து அரைகுறையுடனே சாப்பிட்டு எழுந்தேன். சட்டையை சுத்தம் செய்து காய்ந்ததும் கறை தெரியவில்லை. நிம்மதியாக இருந்தது. இடைவேளைக்கு பின் மீண்டும் துவங்கியது திருவிழா.\nபட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் விழா களை கட்ட துவங்கியது. கடைசி நேரத்தில் போண்டா வந்தது. நான் இப்பொழுது பரிமாற துவங்க வேண்டாம். பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பேசி முடித்ததும் போண்டாவை கொடுக்கலாம் என்று கூறினேன். அதற்கு மறுத்த பதிவு நண்பர் ஒருவர் போண்டா சூடு ஆறிவிடும். நாம் தட்டில் வைத்து அனைவரிடமும் சென்று கொடுப்போம் என்றார்.\nநானே சட்டையில் சட்னி பட்டு விடும் என்று பயந்து போண்டாவை வேண்டாம் என்று ஒதுக்கினால் விதி தேடி வந்து தள்ளுதே என்று புலம்பியபடியே தட்டில் வைத்து கொடுக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் போண்டா கொடுக்கும் இடத்தில் கூட்டம் சேர ஆரம்பிக்கவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சுரேகா அவர்கள் அனைவரையும் அமரும்படியும் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசியதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அழைக்க அனைவருக்கும் கொடுத்து மட்டுமே கொண்டிருந்த நான் வழிந்து கொண்டே அமர வந்தேன்.\nஎன்னை போண்டா கொடுக்கும்படி பணித்த நண்பர் பக்கத்தில் அமர்ந்து சிரித்துக் கொண்டே போண்டா தின்று கொண்டிருந்தார். என் கெரகம் அப்படினு நினைத்துக் கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தேன்.\nவிழா இனிதே நிறைவடைந்தது. வெற்றிகரமாக நடந்ததில் அனைவருக��கும் மகிழ்ச்சி. முடிந்து செல்லும் போது முக்கால்வாசி நண்பர்கள் நடத்திக் காட்டியதற்கு நன்றி தெரிவித்து சென்றனர். நக்கீரனும் கிளம்பி விட்டார். அப்பாடா என்று அகமகிழ்ந்தேன்.\nநிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை நடத்திய நண்பர்கள் மற்றும் சில சீனியர் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி சிறு மீட்டிங் போட்டோம். அதுவும் முடிந்து 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். வரும்வழியெங்கும் சட்டையில் எதுவும் படக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒட்டி வந்தேன்.\nவீட்டின் அருகில் வந்ததும் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்தேன். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது பாழாய்ப்போன ஆப்பாயில் வரும் வரை. ஆர்வத்தில் ஆப்பாயிலை எடுத்து வாயில் போட முயற்சிக்கும் போது வழியில் உடைந்து சட்டையில் மஞ்சள் கரு கொட்டியது.\nஇதன் பிறகு வீட்டில் நடந்ததை சொன்னால் உலகம் என்னை வெளியில புலி வீட்ல எலி என்று பரிகாசம் செய்து கைகொட்டி சிரிக்கும். தலையில் வாங்கிய அடி புடைத்துக் கொண்டு வலித்தது. சத்தியமாக விதி வலியது.\nஹா... ஹா... நன்றி சார்...\nதொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 2)\nநன்றி தனபாலன். நல்லபடியாக ஊர் போய்ச் சேர்ந்தீர்களா\nஅருமை...இதுக்கு இப்படி ஒரு விளக்கமா\nஏங்க, சந்திப்புல நடந்ததைத்தான் எல்லோரும் பிரித்து பிரித்து சொல்லி விட்டார்கள். நாம வேற இறங்கி குட்டைய குழப்புறத விட நாம தனி ரூட்ல போயிடுவோம்னு தான். இப்பல்லாம் யாரையும் வம்பிழுக்கனும்னு நினைக்கிறதே இல்லை.\n/// நக்கீரனும் கிளம்பி விட்டார். அப்பாடா என்று அகமகிழ்ந்தேன். ///\nஅட ஆமாங்க, சைவமாவே கிளம்பி விட்டார்.\nதண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது. விதி விளையாட துவங்குகிறதோ என்ற பதைபதைப்புடன் லேசாக முறைத்தேன்.// சோறு போட வேண்டிய நேரத்துல தண்ணிய தெளிச்சுக்கிட்டு...\nஅட ஆமாங்க. அதுவும் பசி நேரத்துல.\nநாய் நக்ஸ் -இலையையும் தின்பவன் August 28, 2012 at 5:57 PM\nஇன்னும் கொஞ்சம் விளக்கமா சிரிச்சிருக்கலாம். நீங்க சும்மா ஊர் போய் சேர்ந்ததை சங்கமே பெருமையா பேசிக்கிட்டு இருந்தது.\n\"குத்து வாங்கினவன்\" -னு Profile ல போட்டுருக்கீங்களே\nஎங்க வாங்கினீங்க ,இந்த பதிவுலதானே தெரியுது..\nவாழ்த்துக்கள்.... (இது விழாவிற்கு ., விழுந்ததிற்கு அல்ல)\nஅட லோகோவுல குத்���ு வாங்கிக்கிடக்கிறது நான்தான்னு சிம்பாலிக்கா சொல்ல முயற்சித்தேனுங்க. அதப்பாருங்க, இந்தப் பதிவுக்கு பொருத்தமா அமைச்சிட்டது போல.\nமச்சி உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...\nஅதிகம் பேச இயலவில்லை பரவாயில்லை போனில் பேசுவோம்...\nகட்டி அணைத்து வாங்க என்றது இன்னும் என் நினைவில் இருந்து அகலவில்லை..\nஅட எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்க மச்சி. முதல்நாள் இரவுல உங்களை சந்திக்க முடியல. மறுநாள் பதிவர் திருவிழாவில் நாம் பேசிக்கொண்டிருந்தோமானால் விழாவை கவனிக்க முடியாமல் போயிருக்கும். பரவாயில்லை. நாட்கள் இன்னும் இருக்கின்றன. நிதானமாக அளவளாவுவோம்.\nதம்பி இப்போ நான் போட்ட பதிவிலிருந்து கூட, சுட சுட போட்டோ உருவியிருக்கே \nஇது மாநாட்டு கதை இல்லை. கதர் சட்டை கதை\nநாய் நக்ஸ் நைட் கூட தீர்த்தம் சாப்பிடலையா \nநாளை அசத்தலா காரியத்தை முடிங்க. அப்புறம் அந்த அனுபவத்தை எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்\nஅண்ணே, என் கிட்ட கேமராவும் இல்ல, நான் புகைப்படம் எடுக்கவும் இல்லை. நண்பர்கள் எடுத்த படங்கள் எனக்கானவையும் கூட தானே, அதான் எடுத்துக் கொண்டேன்.\nமறுநாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி விரைவாக கிளம்பி சென்று விட்டார்.\n// மேல் பாதியில் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கைப் போலவும், கீழ்ப்பாதியில் சபரிமலைக்கு மாலை போட்ட பக்தனைப் போலவும் காட்சியளித்தேன்.//\nஹி ஹி... நல்லா இருக்கு கதை... தெரிஞ்சா நான் வந்து சாஷ்டாங்கமா சாம்பார் ஊத்திருப்பேனே....:)\nதெரிஞ்சு தான் யாருகிட்டயுமே சொல்லலை மயிலன். ஆனாலும் உங்கள் கவிதை சூப்பர். எதிர்பாராத தருணத்தில் நீங்கள் அரங்கின் ஹீரோவானது தான் ஹைலைட்.\nவெள்ளை சட்டையில சும்மா ஜம்முன்னு இருந்திங்க செந்தில்....\nஆனா இம்புட்டு அவஸ்தை பட்டும் எங்க முன்னாடி சிரிச்சு பேசிட்டு இருந்திங்களே.... செம செம செம....\nஅது என் ராசி பிரகாஷ். எப்ப வெள்ளை சட்டை புதுசா போட்டாலும் ஒன்னு எதிலயாவது மாட்டி கிழிஞ்சு போகும். அல்லது நீக்கவே முடியாத கறைபடும். எப்பவுமே வெள்ளை சட்டை போடாமல் மிக முக்கிய இடங்களுக்கு போகும் போது மட்டும் தான் போடுவேன்.\nசெந்தில்,நான் கூட அன்று வெள்ளைச் சட்டைதான்\nஅய்யா நீங்கள் வெள்ளை சட்டையை மிக லாவகமாக கையாளத்தெரிந்தவர்கள். எனக்கு வெள்ளை கலர் சட்டை போட்டால் கறைபடுவது தான் ராசி.\n��ீங்க சந்திப்புக்கு முன்னாடி சூடா போண்டா சுட்டுகிட்டிருந்ததால் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தேன்.பதிவர் குழும விழா சிறப்பாக இருந்ததை நேரலையில் காண முடிந்தது.\nமோகன்குமார் படங்கள் வெளியிட்டதில் உங்களை கோடம்பாக்கத்துக்கு விஜயகாந்துக்கு பதிலாக சிபாரிசு செய்திருந்தேன்.முதலில் சினிமா முயற்சி செய்யுங்க.கொஞ்சம் காசு சேர்த்துட்டு அப்புறம் விஜயகாந்துக்கு போட்டியா கட்சி ஒன்னு ஆரம்பித்து விடலாம்:)\nஇருக்குற வேட்டியே போதும்ணே, பெரிசா ஆசப்பட்டு கோவணத்தை உருவிட்டானுங்கன்னா.\nஇந்த சட்டைக்கு பின்னாடி இம்புட்டு சங்கதி இருந்துச்சா ...\nதெரியாமே போச்சே ,,, ம்ம்ம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம் ...\nஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.\nதுணி துவைப்பது யாருன்னு எங்களுக்கு தெரியாதா...\nயோவ். போது இடத்துல உண்மைய சொல்லிப்புட்டு மாட்டி விடுறீங்களே.\nரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம பக்கம் பின்னூட்டமா\nஇதுக்குத்தான் எப்பவும் வீட்டு அம்மா சொல்ரதக் கேக்கனுங்க நகைச்சுவை நல்லாவே பின்னீட்டிங்க போங்க நகைச்சுவை நல்லாவே பின்னீட்டிங்க போங்க\nahhahaaha அடிவாங்குறதுல என் இனம்டா......\nஅதெல்லாம் போகட்டும் விடுங்க மனிதாபிமானி ஆஷிக் என்ன சொன்னார், அதை சொல்லுங்கள் முதலில் நக்ஸ் & ஆஷிக்கும் கட்டி பிடித்து நட்பு பாராட்டினார்கள் என்று ஒரு பதிவில் படித்தேன் உண்மையா\nஆமாங்க பாஷா, முதல் நாள் இரவே அலைபேசியில் பேசி சமாதானமாகி விட்டோம். விழாவில் நேரிலும் சந்தித்துக் கொண்டோம்.\nநக்கீரனும் ஆஷிக்கும் கூட சமாதானமாகி விட்டார்கள்.\nவிதி ஆப்பாயில் ருபத்துல வந்து விளையாடிவிட்டது பாருங்க....உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லவது என்பதே தெரியவில்லை\n***என் வீட்டம்மா வெள்ளைச் சட்டை வேணாம் என்று கண்டிப்பாக கூறினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி வெள்ளைச் சட்டையை போட்டு செல்வது போலவே திரும்ப வருவேன் என்று உறுதியளித்து சமாதானப்படுத்தினேன். ஏனென்றால் துணி துவைப்பது அவர் தானே.***\nதம்பி தம்பினு மோஹன் குமார் விளிப்பதால் நீங்க இன்னும் திருமணம் ஆகாதவர்னுதான் நெனச்சேன். நீங்க திருமணம் ஆனவர்னு இப்போத்தான் தெரியுது. போன பதிவுல நீங்க திருமணம் ஆகாதவர் என்று நினைத்து ஒரு \"வெட்டி காமெண்ட்\" போட்டேன். எல்லாம் இந்த மலராலதான். அந்தாளை அடிக்கனும். :) My apologies for that mistake. Anyway, it was not that offensive, so I let it go as it is.\nநன்றி கருண். அதெல்லாம் விடுங்க. நட்புடனே இருப்போம்.\nபதிவர் விழாவிற்கு வரமுடியல வருந்துகிறேன். இன்றும் அதே டிரெஸ் போட்டுனு வாங்க மாலை விட்டுக்கு போனதும் இராஜமரியாதை கிடைக்கும் ஏதோ என்னால முடிஞ்சத செய்வேன் கறை படுறதால நல்லது நடந்தா கறை நல்லது தானே.\nபடிக்கிற உங்களுக்கு நல்ல பொழுது போக்கா இருக்குது. வாங்குன எனக்கு தானே வலிக்குது.\nஎங்க வீட்ல சர்ஃப் எக்சல் வாங்குறது இல்லீங்கண்ணா,\nநல்ல நகைச்சுவை பதிவு. காமெடி த்ரில்லர் போல இருந்தது. என்னமோ ஆகப்போகுதுன்னு தெரிந்தது. ஆனாலும் கிளைமாக்ஸ் சூப்பர்\nஹி ஹி... ஹி ஹி...\nவழக்கம்போல் உங்க ஸ்டைல்ல சொல்லி இருக்கேங்க. செம.\nவீட்டு அம்மா கிட்ட \"கறை நல்லதுன்னு\" சொல்லி தப்பிச்சு இருக்கலாம்ல..\nநன்றி ராஜ். நான் சொன்னா கேக்க அவங்க என் டீச்சரோ அம்மாவோ கிடையாதுங்க, என் மனைவி, அவங்க சொன்னா நான் கேக்கணும்.\nதண்ணீர் தெளிக்க வந்தவர் தண்ணியை சற்று வேகமாக தெளிக்க பாதி தண்ணீர் பளிச்சென்று சட்டையில் விழுந்தது.\nஅடி ரொம்ப பலமோ. சாரி சாரி\nஏன்க்கா, தண்ணிய தெளிச்சது யாரோ ஒரு பதிவர்னு சொல்லி உங்களை தப்பிக்க வைக்கலாம்னு பாத்தா ஸாரி சொல்லி நீங்களே மாட்டிக்கிட்டீங்களே\nஆஃபாயில் ஆர்வக்கோளாறுனால வெள்ளை சட்டை மஞ்சள் சட்டையாயிடுச்சு போல. வீட்ல சொல்ற பேச்சைக் கேட்கணும்னு இதுக்கு தான் சொல்றது.\nபட்ட பிறகு தான் தெரியுதுங்க.\nநல்ல ஒரு திரில் + நகைச்சுவை தொடர் ....\nஓ...அந்த போண்டா வாய்க்காத புண்ணியவான் நீங்கதானா அப்ப நான் உங்களை சட்னிக்கறையிலிருந்து காப்பாற்றி இருக்கேன்....\nஇன்று முதல் \"சட்னிக்கறையிலிருந்து காப்பாற்றிய சிரோன்மணி\" என்று சுரேகா அழைக்கப்படுவாராக.\nபோண்டாவை // வேண்டா என்று மறுத்த சிங்கம் அரூர் மூணா வாழ்க வாழ்க\nதங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி தோழரே..\nவிரைவில் உங்கள் அறிமுக புகைப்படத்தை அனுப்பி வைக்கிறோம்.. மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்\nதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி\nஅருமையான நட்புகள். சிறப்பான விழா. ஒன்றுபட்டு சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் செந்தில். சந்தித்ததில் மகிழ்ச்சி\nஎவ்வளவோ சீனியர் பதிவர்கள் தங்களை கூப்பிட்டால் தான் வருவோம் என்று மற்றவர்களிடம் பதிவர் சந்திப்பைப் பற்றி மட்டம் தட்டிப் ��ேசியும், வராமல் இருந்துவிட்டு செலவுகளை சர்ச்சைக்குள்ளாக்குவதுமாக இருக்கும் போது தங்களது தம்பிகள் நடத்திய விழாவுக்கு வந்து கலந்து கொண்டு, வாழ்த்தியும் இறுதியில் தக்க ஆலோசனையும் கூறிய தங்களுக்கு எங்களின் நன்றிகள். அடுத்த பதிவர் சந்திப்பிலும் இது போலவே தங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.\nஅதுமட்டுமின்றி தங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஷங்கர்.\nமாப்ள எங்கள போல ஆட்கள் முட்டை சாப்பிடலாமோ இனியும் தாங்குமா இந்த உடம்பு\nமுட்டைய அவிச்சி சாப்பிடுங்க, தப்பிச்சிக்குவீங்க.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nபஞ்சேந்திரியா - என்னை இருட்டடிப்பு செய்த கேபிள் சங...\nபதிவர் சந்திப்பும் வெள்ளைச் சட்டையும்\nகுடிக்கணுமா. ஒரு மெயில், அனைத்தும் ரெடி.\nபஞ்சேந்திரியா - சாம்பிள் பிரியாணியும் பதிவர் சந்தி...\nபதிவர் சந்திப்பை குலைக்க நடக்கும் சதிகள்\nஎன் விகடனில் நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்\nஅட்டக்கத்தி - சினிமா விமர்சனம்\nகோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன் - புத்தக பகிர்வு...\nபஞ்சேந்திரியா - சுதந்திர தினமும் ரிட்டையர்மெண்ட் ப...\nஜூலாயி - தெலுகு சினிமா\nபஞ்சேந்திரியா - கோயம்பேட்டில் நடக்கும் பார்க்கிங்...\nவிபத்துகள் பலவிதம் கவனம் வேண்டும் தினம் தினம்.\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சே���்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nதிரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம் . என்னா பொழப்புடா இது , நம்ம கே...\n7ம் அறிவு - திரை விமர்சனம்\nதீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்...\nபஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்\n2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nகாலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என ம...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. ��த்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக. அப...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/03/how-to-remove-facebook-timeline-profile.html", "date_download": "2018-07-22T08:59:25Z", "digest": "sha1:5GD3QSTRTIYFGELYYVUNPWJFRHAOZJGN", "length": 9059, "nlines": 108, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "HOW TO : Remove Facebook Timeline Profile ~ வெங்காயம்", "raw_content": "\nfacebook time line ஐ மாற்றி பழைய facebook profile ஐ பயன்படுத்த விரும்புகின்றவர்கள் பின்வரும் செயன்முறையை செய்யுங்கள்\nபயர்பாக்ஸ்,chrome இரண்டிற்கும் வேறு வேறு முறைகள் உள்ளன .\ngoogle chrome icon இல் right click செய்து properties ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது ஒரு பாக்ஸ் தோன்றும் அதில் shortcut ஐ தெரிவு செய்யுங்கள்\nபின்பு பின்வரும் code களில் ஒன்றை உங்களது ஒபெரடிங் சிஸ்டம் இற்கு ஏற்ற வகையில் கோப்பி செய்யுங்கள்\nதோன்றிய பாக்ஸ்இல் shortcut ஐ தெரிவு செய்ததும் மேலே காணப்படும் பாக்ஸ் தோன்றும்\nஅதில் டார்கெட் பாக்ஸ் இற்குள் chrome .exe என்பதற்கு பின்னால் நீங்கள் கோப்பி செய்த code ஐ பேஸ்ட் பண்ணுங்கள் ஓகே ஐ அழுத்துங்கள்\nஉங்கள் facebook ஐ ஓபன் செய்து ரெப்ரெஷ் செய்யுங்கள் பழைய profile தோன்றிவிடும்\nfirefox பாவனையாளர்கள் இதை செய்வதற்கு User Agent Switcher extension ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும் இதை டவுன்லோட் செய்ய இதில் கிளிக் செய்யவும் Install User Agent Switcher Firefox Extension\nபின்பு உங்கள் firefox ஐ restart செய்யுங்கள் Switcher extension ஐ ஓபன் செய்யுங்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் option ஐ கிளிக் செய்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் 7 ஐ கிளிக் செய்யுங்கள் பின்பு உங்கள் facebook ஐ ஓபன் செய்யுங்கள் பழைய profile தோன்றிவிடும்\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்\n(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில் தல பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/biggboss/40220-bigg-boss-promo-2.html", "date_download": "2018-07-22T08:39:13Z", "digest": "sha1:QAWNS422MNF5V5G54YLVUKNCKKGKBMGQ", "length": 7188, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "இந்த வாரம் வெளியேறப்போவது மும்தாஜா? - பிக்பாஸ் ப்ரோமோ2 | Bigg boss promo 2", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nஇந்த வாரம் வெளியேறப்போவது மும்தாஜா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 - வது ப்ரோமோ வெளியாகியிருக்க��றது. வீட்டில் வழக்கம் போல் இன்று நாமினேஷன் நாள். அதில் ஜனனி மும்தாஜை சொல்கிறார், மும்தாஜ் ஜனனியை சொல்கிறார், வைஷ்ணவி மகத்தை நாமினேட் செய்கிறார், காரணம் அவர் மரியாதை குறைவாக இருக்கிறார் என்கிறார்.\nஎன் மைண்ட்ல யாருமே வரல என்கிறார் ஐஸ்வர்யா. அநேகமாக இந்த வாரம் எலிமினேஷனுக்கு வைஷ்ணவி நாமினேட் செய்யப்படுவார் என்றே தோன்றுகிறது. பிக்பாஸ் சொல்வது போல், பொறுத்திருந்து பார்ப்போம்.\n சிம்பு - வெங்கட் பிரபு செய்யும் அட்ராசிட்டி\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு ஹெச்ஐவி\nஇன்று முதல் காவிரி ஆணைய கூட்டம்... தமிழகத்தின் கோரிக்கைகள் என்னென்ன\n#BiggBoss Day 14: போலித்தனம் தரும் பரிசு\nபிக்பாஸ்பிக்பாஸ் தமிழ்ப்ரோமோBigg BossBB Tamil\n#BiggBoss Day 34: கலாச்சார காவலர் பொன்னம்பலம் பேசுவது எல்லாம் சரியா\nஹரிஷை மிரட்டும் ரைசா: கலர்ஃபுல் பியார் பிரேமா காதல் டிரைலர்\n#BiggBoss Promo: இன்று வெளியேற போவது யார்\n - பிக்பாஸ் ப்ரோமோ 1\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nமு.க.ஸ்டாலின் யாகம்... சிக்கலில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள்\nஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43498-pm-modi-tomorrow-hunger-strike-protest.html", "date_download": "2018-07-22T08:45:43Z", "digest": "sha1:RPEWFPPEI5VFR5WX7K3LSWZ2JWAFE2TS", "length": 9897, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்? | PM Modi tomorrow Hunger strike protest?", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பா��ுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nபிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்\nபட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். பிரதமர் மோடியும் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முடக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் கட்சி உள்ளிட்டவை அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை, மாநிலங்களவை முழுவதும் முடங்கின. ‌நாடாளுமன்ற கூட்டத்தொடர் எந்த பணியும் செய்யாமலேயே முடிவடைந்துள்ள நிலையில் நாடாளுமன்றம் முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என பாரதிய ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் ஏப்ரல் 12-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாளை அவரவர்கள் தொகுதியில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். அதைபோல பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் உண்ணாவிரதம் கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தினசரி பணிகள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் மோடியின் உண்ணாவிரதம் இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎந்த இலக்கையும் எட்டி பிடிப்போம்: சாம் பில்லிங்ஸ்\nவேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 6..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nருவாண்டாவுக்கு 200 நாட்டுப் பசுக்களை வழங்குகிறார் பிரதமர��� மோடி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\nராகுல் கட்டிப்பிடித்ததை கிண்டல் செய்த மோடி\nஉலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ராகுல் ஹேஷ்டேக் - வைரலாகும் ப்ரியா வாரியர் படம்\nகண் அடித்த ராகுல் - களைகட்டிய நாடாளுமன்றம்\nகட்டி அணைத்த ராகுல்: தட்டிக் கொடுத்த மோடி..\nநம்பிக்கையில்லா தீர்மானம் மீது 6 மணிக்கு வாக்கெடுப்பு\nமத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nRelated Tags : பிரதமர் மோடி , மோடி உண்ணாவிரதம் , காவிரி மேலாண்மை வாரியம் , Cauvery management board\nகுதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎந்த இலக்கையும் எட்டி பிடிப்போம்: சாம் பில்லிங்ஸ்\nவேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 6..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/75860", "date_download": "2018-07-22T08:53:10Z", "digest": "sha1:PVZGP52NONPQPYHM6BANQRXWYMPVN6OG", "length": 5356, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிண்ணியா மணியரசங்குளத்தில் சடலம் மீட்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிண்ணியா மணியரசங்குளத்தில் சடலம் மீட்பு\nகிண்ணியா மணியரசங்குளத்தில் சடலம் மீட்பு\nதிருகோணமலை மாவட்ட வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியரசங்குளத்தில் கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.\nஇப் பகுதியில் குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகடந்த ஐந்து நாட்களாக காணாமல் போன 22 வயதையுடைய நபரே மாடு மேய்க்கச் சென்றவரே இவ்வாறு சடலமாக ��ீட்கப்பட்டமையும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஏறாவூர் படுகொலையும் படிப்பினைகளும் – ஜுனைட் நளீமி\nNext article06 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 16வயது சிறுவன் கைது\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93482", "date_download": "2018-07-22T08:55:10Z", "digest": "sha1:HXFC7YKX3UJMCYSKAKHJNXFANXX3BX7C", "length": 7181, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "மஹா பஸ்-வேன் மோதிய கோர விபத்தில் சிக்கிய மூன்றாமவர் இருவாரங்களுக்குப் பின்னர் மரணம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மஹா பஸ்-வேன் மோதிய கோர விபத்தில் சிக்கிய மூன்றாமவர் இருவாரங்களுக்குப் பின்னர் மரணம்\nமஹா பஸ்-வேன் மோதிய கோர விபத்தில் சிக்கிய மூன்றாமவர் இருவாரங்களுக்குப் பின்னர் மரணம்\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை கிரான் பகுதியில் கடந்த 25.06.2018 நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர், இரு வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் (07) சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த வேல்முருகு சுபராஜ் (வயது 37) என்பவரே மரணித்துள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற கணப்பொழுதிலேயே இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.\nகாத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்���ிச் சென்ற அதி சொகுசு தனியார் (மஹா) பஸ்ஸும் வாழைச்சேனைப் பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த சிறிய ரக வேனும் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்திருந்தது.\nஇதில் வேனைச் செலுத்திச் சென்ற சாரதி வினோஜன் (வயது 25) மற்றும் அதே வேனில் பயணித்த பிரகாஷ் கெல்வின் (வயது 11) எனும் சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த சிறுவனும் ஸ்தலத்திலேயே மரணமடைந்திருந்தனர்.\nPrevious articleசெங்கலடி நகரில் சைக்கிளில் சென்ற மேசன் தொழிலாளி விபத்தில் சிக்கி மரணம்; மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்\nNext articleபுத்தளம் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் விஜயம்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-22T08:20:55Z", "digest": "sha1:BYB3S4MXT6WTZWSYRKIH46KPM4ZCXR7G", "length": 4226, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உலர்த்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உலர்த்து யின் அர்த்தம்\n(ஈரமாக இருப்பதைக் காற்றில், வெயிலில்) காய வைத்தல்.\n‘வெயிலில் நின்றபடி தலை முடியை உலர்த்திக்கொண்டிருந்தாள்’\n‘வேக வைத்த நெல்லை உலர்த்துவதற்காகக் களத்தில் கொட்டிப் பரப்பினார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-07-22T08:19:39Z", "digest": "sha1:L642XAVZIGCGCC6V67ZZKL4XCMC2H5ZK", "length": 4340, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரதலைப் பாடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கரதலைப் பாடம்\nதமிழ் கரதலைப் பாடம் யின் அர்த்தம்\n(ஒன்றைப் பற்றி) எப்படிக் கேட்டாலும் சரளமாகச் சொல்லும் அளவுக்கு மனப்பாடமாக இருக்கும் நிலை.\n‘நன்னூல் முழுதும் அவருக்குக் கரதலைப் பாடம்’\n‘பொருளின் விலையெல்லாம் அவனுக்குக் கரதலைப் பாடம்; தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகச் சொல்லுவான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-22T09:09:23Z", "digest": "sha1:A7PWRY3XYGFLSFYB3WIEJQUELNPR56JA", "length": 23812, "nlines": 222, "source_domain": "bepositivetamil.com", "title": "புதிர் » Be Positive Tamil", "raw_content": "\nஉங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. ஒரு கடைக்கு சென்று மூன்று நிற பந்துகளை வாங்க நினைக்கிறீர்கள். கடையில் விலை இவ்வாறு உள்ளது.\n1) ஒரு சிகப்பு நிற பந்தின் விலை – ஒரு ரூபாய்\n2) ஒரு மஞ்சள் நிற பந்தின் விலை – ஐந்து ரூபாய்\n3) ஐந்து நீல நிற பந்துகளின் விலை – ஒரு ரூபாய்\nமொத்தம் 100 பந்துகள�� வாங்க வேண்டும்,\nஉங்களிடம் உள்ள 100 ரூபாயையும் பந்துகளுக்காக செலவு செய்ய வேண்டும்,\nஒவ்வொரு நிற பந்துகளிலும் குறைந்தது ஒரு பந்தேனும் வாங்க வேண்டும்.\nஒவ்வொரு நிற பந்துகளிலும், எத்தனை வாங்குவீர்கள்\n சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளிவரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\nபருந்து மொத்தம் 140 கிமீ தூரம் பறந்திருக்கும்.\nஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கு 10 சிறிய பைகள் உள்ளன. 9பைகளில் 10 கூழாங்கற்கள் உள்ளன. எஞ்சியுள்ள ஏதோ ஒரே ஒரு பையில் மட்டும் 10வைரகற்கள் உள்ளன.\nஅனைத்து கூழாங்கற்களும், வைரகற்களும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும், பார்வையால் வித்தியாசத்தை கண்டுபிடிக்கவே முடியாது.\nஒரு வைரகல்லின் எடை 1.1கிராமும், சாதா கல்லின் எடை 1கிராமுமாய் இருக்கும்.\nஉங்களருகில் ஒரு எடை போடும் மெஷினும் உள்ளது. ஒரே ஒரு முறை நீங்கள் எடை போட்டுக் கொள்ளலாம்.\nஎந்தப் பையில் வைரகற்கள் உள்ளன சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் வைரகற்கள் உங்களுக்கு தான்.\n சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளிவரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\n1) Queenஐ எடுத்து, King பக்கத்தில் வைத்து, செக் வைக்க வேண்டும். அப்போது, கருப்பு Rook (யானை), queenஐ வெட்டும்.\n2) Knight (குதிரையால்) செக் வைக்க செக்மேட் ஆகிவிடும்\nரஷ்ஷியாவில் உள்ள சோச்சி எனும் இடத்தில் 2014ஆம் வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் விறுவிறுவென நடந்துக் கொண்டிருக்கிறது. 44 வயதானாலும் நம் விஷ்வநாத் ஆனந்த் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், செஸ்ஸை வைத்து ஒரு சவாலை இந்த மாதம் காணலாம்.\nகேள்வி இதுதான். மேலே இருப்பதைப் போன்று ஒரு சூழ்நிலை, நீங்கள் விளையாடும் ஒரு ஆட்டத்தில் வந்துவிடுகிறது. நீங்கள் வெள்ளை நிற காயின்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறீர். நீங்கள் நினைத்தால், அடுத்த இரண்டே நகர்த்தலில் கருப்பு காயின் ஆட்டக்காரரை “செக்மேட்” செய்யமுடியும்.\nஇப்போத��� நீங்கள் தான் நகர்த்த வேண்டும். எப்படி இரண்டே நகர்த்தலில் எதிராளியை தோற்கடிப்பீர்\n சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளிவரும்…\nசரியான பதில்: 5 வாளி , 16 பலூன்\nபழநி அந்த கல்லூரியில் வித்தியாசமாக சிந்திக்கும் சில மாணவர்களில் ஒருவன். புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து விட்டு பரிட்சையில் போய் கொட்டிவிடும் (வாந்தி எடுக்கும்) முறையை விரும்பாத மாணவன்.\nசில ஆசிரியர்களுக்கு இதனால் அவனை புடிக்காது, அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள் கணக்கு பரீட்சையின்போது, வீட்டில் ஒரு அசம்பாவிதம் ஆகியதால், பழநி சற்று கால தாமதமாய் பரீட்சை எழுத வந்தான்.\nகணக்கு ஆசிரியர் அவனிடம் சிரித்துகொண்டே, “என்ன தம்பி மாடிகொண்டாயா ஒரு சிறு விளையாட்டு, உனக்கு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை நேரம் தருவேன், அதில் நீ ஜெயித்து விட்டால், உனக்கு மொத்த பரீட்சை நேரமும் கிடைக்கும், நீ எழுதலாம்” என்கிறார். பழநியும் சரி என்று கூறி சவாலுக்கு தயாராகிறான்.\nஅவனை ஒரு இருட்டு அறையில் கூட்டிச் சென்று, “பழநி, உன் முன்னாடி ஒரு பெரிய மேசை இருக்கிறது. அதில் 20 ஒரு ரூபாய் காசுகள் உள்ளன. அந்த காசுகளை மேசையின் மீது இருந்து பார்க்கையில், 7 காசுகளில் தலையும், மற்ற 13 காசுகளில் பூவும் தெரியும்.” ஆசிரயர் பழனியிடம் மேலும் விதிகளை கூறுகிறார்.\nவிதி1: “மொத்த காசுகளையும் நீ இரண்டு பங்குகளாக பிரிக்க வேண்டும். சம பங்காக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு, ஒரு புறம் 5 ஐந்து காசுகள் இருக்கலாம், அடுத்த புறம் 15 காசுகள் இருக்கலாம். அல்லது ஒரு புறம் 8 காசுகள் இருக்கலாம், அடுத்த புறம் 12 காசுகள் இருக்கலாம். ஒரு புறம் எத்தனை காசுகள் வேண்டுமானாலும் இருக்கலாம், 20 இல் மீதி அடுத்த புறத்தில் இருக்கும்.”\nவிதி2: “இரண்டாகப் பிரித்தபின், காசுகளை, இரு பகுதிகளிலும் எவ்வாறு வேண்டுமானாலும் பிரட்டி போட்டுக்கொள்ளலாம். (அதாவது, நம்மை நோக்கி பூ இருக்கிற காசைப் பிரட்டினால் தலையும், தலை இருக்கிற காசைப் பிரட்டினால் பூவும் இருக்கும்.) இருட்டில் பூ இருக்கிறதா, தலை இருக்கிறதா என்றெல்லாம��� தெரியாது. போட்டியின் முடிவில், அறைக்குள் வெளிச்சம் வரும். அப்போது இரண்டு புறமும் தலைகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு புறத்தில் எத்தனை தலைகள் இருக்கிறதோ, அதே அளவு அடுத்த புறத்திலும் இருக்க வேண்டும்.”\nவிதி3: “காசுகளை கையால் தடவி பார்த்து, பூவா தலையா என்று கண்டு பிடிக்க முடியாது. ஒரு லாஜிக்கும் (LOGIC), அதை செய்வதற்கு ஒரு வழிமுறையும் இருக்கிறது. அதை கண்டுபிடித்து விட்டால் பதில் கிடைக்கும்.”\nசிறிது நிமிடங்கள் யோசித்ததில் பழநிக்கு லாஜிக் கிடைத்துவிடுகிறது. சரியாக செய்து ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறான். அவன் எவ்வாறு செய்தான் சரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\nகீழ்க்கண்டவாரு செய்து இரண்டாவது மனிதன் வெற்றிப் பெறுகிறான்.\nமுதலில், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nஅந்த 5லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nமீண்டும் 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nமீண்டும் அந்த 5லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nஇப்போது 5லிட்டர் வாளியில், 3லிட்டர் தண்ணீரும், 7லிட்டர் வாலி முழுதும் நிரம்பியும் இருக்கும்.\n7லிட்டர் வாளியில் உள்ள தண்ணீரை மரத்தில் ஊற்றி விடவும்.\n5லிட்டர் வாளியில் உள்ள 3 லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nமீண்டும், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nபின் அந்த தண்ணீரை 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nஅனால் இப்போதோ, ஏற்கனவே 7லிட்டர் வாளியில், 3லிட்டர் மீதம் இருப்பதால், மீண்டும் 4லிட்டர் மட்டுமே ஊற்றமுடியும்.\n7லிட்டர் வாலி நிரம்பிவிடுகிறது. 5லிட்டர் வாளியில் 1லிட்டர் மீதம் இருக்கிறது.\n7லிட்டர் வாளியில் உள்ள தண்ணீரை மரத்தில் ஊற்றி விடவும்.\n5லிட்டர் வாளியில் உள்ள 1 லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nமீண்டும், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nபின் அந்த தண்ணீரை 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nஇப்போது 7லிட்டர் வாளியில், சரியாக 6லிட்டர் தண்ணீர் இருக்கிறது,\nமணி அடிக்கபடுகிறது, இரண்டமானவன் இப்படி தான் செய்து தப்பித்துக்கொள்கிறான்.\nசரவணக்குமார் அன்பழகன், ஜாஸ்பர் நிர்மல் குமார், சரவணன் தக்ஷ்னாமூர்த்தி, செந்தில்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2016/12/important-message-to-nimmadhi-clients.html", "date_download": "2018-07-22T08:30:33Z", "digest": "sha1:UFOPKR5QQXYMP2KQIAQYM7P454AHC3QK", "length": 9260, "nlines": 183, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Important Message", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அத���கரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://comicstamil.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-22T08:58:27Z", "digest": "sha1:YXWLM4TUOQWFMGPOAPJHPKTJDYWLVWNB", "length": 21702, "nlines": 279, "source_domain": "comicstamil.blogspot.com", "title": "சித்திரக்கதை: September 2009", "raw_content": "\nதினதந்தி புத்தக மதிப்புரையில் \"இராஜ கம்பீரன்\"\n(பதிவிற்க்கு செல்லும் முன் திருமண வாழ்க்கையில் \"அடி\" எடுத்து வைக்கும் ரஃபிக் நண்பர்க்கு வாழ்த்துக்கள்........ ஹனிமூன் கிளம்பியாச���சா சார்\nஇன்றைய (30/09/09) தினதந்தி பத்திரிக்கையில் \"புத்தக மதிப்புரை\" பகுதியில் வெளிவந்துள்ள \"இராஜ கம்பீரன்\" என்ற சித்திரகதை புத்தகம் பற்றிய மதிப்புரை உங்கள் பார்வைக்கு.....\nஎழுத்து & சித்திரம் - தங்கம்\nபதிப்பகம் - தங்கப்பதுமை, தஞ்சாவூர்.\n(ராஜராஜன் கால கதை என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்)\nஇப்புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும் இனிமேல் தான் தேட வேண்டும். கிடைக்குமிடம் தெரிந்தால் நன்பர்கள் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்....\nLabels: ஓவியர் தங்கம், சோழர், தினதந்தி, முன்னோட்டம்\nகதை மலர் - தொடர்ச்சி (Kathai malar - 2)\nஇது கதை மலர் - ஒரு அறிமுகம் பதிவின் தொடர்ச்சி.......\nஏற்கனவே குறிப்பிட்ட படி கதை மலரின் 80% சித்திரங்களை ஓவியர் சங்கர் வரைந்துள்ளார். அது மட்டுமல்லாது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்க்கு நன்கு பரிச்சியமான ஓவியர்கள் பலரை இங்கு பார்க்கலாம். (உ-ம்) செல்லம், வினு, மணியம் செல்வன், ரமணி, சித்ரலெகா, பத்மவாசன், கோபன், தாமரை, ஜயந்தி ஆகியோரின் ஓவியங்களை கதை மலரில் நாம் ரசிக்காலாம்.\n10க்கு மேற்பட்டோர் கதை எழுதி உள்ளனர். அதில் வாண்டு மாமா, எ. சோதி (முட்டாள் கதைகள் புகழ்) போன்றவர்களும் அடங்கும். வாண்டு மாமா பீர்பால் கதைக்கு கதையமைப்பு செய்துள்ளார். ஓவியர்கள் அனைவரது கைவண்ணத்தையும் இங்கு நீங்கள் காணலாம்.\nவாண்டு மாமாவின் பீர்பால் கதை\nகதை மலர் Vs அமர் சித்திர கதா\nகதை மலரில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வட இந்தியாவில் இருந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளிவரும் \"அமர் சித்திர கதா\" இதழிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டு இதழ்களும் புராண கதைகளை வெளியிடும் பத்திரிக்கைகள் என்பது ஒற்றுமை.\nகதை மலரில் கிட்டதட்ட அனைத்து கதைகளும் 4 பக்க கதைகள். (எப்பிடிப்பட்ட புராண சம்பவத்தையும் 4 பக்கங்களில் அடக்கி விடுகிறார்கள்). ACK ல் 32 பக்க கதையாக தருகிறார்கள். கதை மலரில் சாந்தமான தெய்வீகமான் காட்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் AKC ல் அதிரடியான ஆக் ஷன் சம்பவங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஓவியங்களில் கதை மலரை ACK யால் மிஞ்ச முடியாது. இந்த ஒப்பீட்டை கதை பகுதிகளில் இருந்து நீங்கள் கண்டு கொள்ளலாம்.\nஅய்யபன் வரலாறு கூறும் கதையை இந்த இரண்டு இதழ்களிலும் பார்க்க நேரிட்டது. அதில் வரும் ஒரு கட்சியை இரண்டு இதழ்களில���ம் பாருங்களேன்...\nஅய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (ACK)\nஅய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (கதை மலர்)\nகதை மலர் ஆங்கில பதிப்பு\nகதை மலர் ஆங்கில பதிப்பு - அழகான ஆங்கிலத்தில் மொழிபெயற்ப்பு செய்யப்பட்டு \"Pictorial stories for children\" எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.\nகதை மலர் ஆங்கில பதிப்பு 1990 களின் ஆரம்பத்தி தொடக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. காமிக்ஸில் தமிழ் to ஆங்கிலம் மொழிமாற்றம் வேறு எங்கேனும் செய்யப்பட்டு இருக்கிறதா\nஆங்கில இதழின் சில பக்கங்கள் இங்கே...\nபடித்துவிட்டு கருத்துகளை கூறிடுங்கள் நன்பர்களே....\nLabels: எ.சோதி, கதைமலர், செல்லம், பத்மவாசன், மணியம்செல்வன், ரமணி, வாண்டுமாமா, வினு\nதமிழில் பல காமிக்ஸ்கள் வந்து இருந்தாலும் வெற்றி பெற்றவை சிலவே. அதிலும் மொழி மாற்றம் இல்லாமல் நேரடியாக வெளிவந்த காமிக்ஸ் இதழ்களில் வெற்றி பெற்றவைகளில் முதன்மையான இதழ் \" வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள்\" ஆகும். விற்பனையில் சாதனை புரிந்த இந்த இதழ் நின்று போனது தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு பெரும் சோகமே. இத்தகைய சிறப்புக்கள் மிகுந்த இதழின் 15 வது படைப்பு \" கனவா நிஜமா\". வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள் பற்றிய முழு விபரங்களை விவாதிக்க ஒரு பதிவு போதாது. இந்த பதிவில் எனக்கு பிடித்த கதை ஒன்றை பற்றி எழுதுகிறேன்.\nஒரு ஆடு மேய்க்கும் இடையனால் எப்படி ஒரு தேசத்தை காப்பாற்ற முடிகிறது என்பதே கதை.\nஇமயத்தின் அடிவாரத்தில் மாயாபுரி என்று ஒரு தேசம் மன்னர் வஜ்ரபாகு வின் நல் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆடு மேய்க்கும் இடையன் நீலன் தான் இக்கதையின் நாயகன். அவன் ஒரு முறை ஆடு மேய்க்கும் போது ஒரு விதமான வாயுவினை சுவாசிக்க நேரிடுகிறது. அது அவனை கனவா நிஜமா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் பத்து வருடங்களுக்கு பின் இட்டு செல்கிறது. பத்து வருடங்களுக்கு பின் அவன் நாட்டில் நடந்திடும் மாற்றங்களை அவனால் பார்க்க முடிகிறது. மாற்றங்கள் மகிழ்ச்சி தருபவையாக இல்லை. தற்போது சேனாதிபதியாக இருக்கும் தந்தவக்கரின் அடிமைசாசனத்தில் நாடு அவதி பட்டுக்கொண்டு இருந்து.\nசிறிது நேரத்திலேயே நிகழ்காலத்திற்கு வந்து சேரும் நீலனால் அமைதியாக இருக்க முடியவில்லை. சாதாரண ஆடு இடையனாக நாட்டை காப்பாற்ற மேற்கொள்ளும் ம���யற்சிகள் உதாசீனப்படுத்தபடுகிறது.\nஆனால் அவன் நாட்டை காப்பற்றும் முயற்சியில் பின் வாங்கவில்லை. தன் அடையாளங்களை மாற்றுகிறான். மாற்று வழியினை தேர்ந்து எடுத்து வெற்றியும் பெறுகிறான்.\nஇந்த கதை எந்த வடிவத்தில் (நாவல், திரைப்படம், காமிக்ஸ் etc) வந்து இருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும் என்பது என் கருத்து.\nவாண்டு மாமாவின் அருமையான கதை, மொழி நடை மற்றும் செல்லத்தின் அட்டகாசமான சித்திரங்கள் என தரமான இதழ். இங்கே நாம் காணும் சித்திரங்கள் எந்த ஒரு அயல் நாட்டு சித்திர கதைக்கும குறைந்தது இல்லை.\nகதை இந்தியாவில் நடந்தாலும் ஒரு சில காட்சிகளில் ஓவியங்களில் மிக சிறிதாக பாரசீக மற்றும் ரோமானிய சாயல் தெரிகிறது. ஆனால் இதுவே மாயாபுரி வீரர்களுக்கும் தார்தாரியர் வீரர்களுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது.\nபெருன்பான்மையான பார்வதி சித்திர கதைகள் பழைய கல்கி, ஆனந்த விகடன், கோகுலம் ஆகிய இதழ்களில் தொடர் கதையாக வந்தவைதான் எனபது அனைவரும் அறிந்ததே. கனவா நிஜமா எந்த பத்திரிகையில் வந்தது எனபது தெரியவில்லை. அதேபோல் இந்த இதழின் அட்டை படமும் யார் வரைந்தது என தெரியவில்லை.\nபதிவை படித்து கருத்துக்களை பகிர்ந்திட மறவாதீர் நண்பர்களே..\nLabels: கல்கி, செல்லம், பார்வதி சித்திர கதை, வாண்டுமாமா\nதினதந்தி புத்தக மதிப்புரையில் \"இராஜ கம்பீரன்\"\nகதை மலர் - தொடர்ச்சி (Kathai malar - 2)\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nடிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் \nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nLion-Muthu Comics: ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nபார்வதி சித்திர கதை (3)\nமாற்றுவெளி சித்திரக்கதை சிறப்ப்பிதழ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gramathan.blogspot.com/2009/09/blog-post_12.html", "date_download": "2018-07-22T08:40:32Z", "digest": "sha1:EVSMYBKRDTQBAMZX3IQ3E6V6XA5QI64O", "length": 12039, "nlines": 140, "source_domain": "gramathan.blogspot.com", "title": "கிராமத்து பையன்: கூகுளின் மறுபெயர் புதுமை...!", "raw_content": "\nஇணையத்தில் தேடும் வசதியை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது கூகுள். ஒரு அலைபேசியில் தொடுதிரை, கேமரா,Scanner,wifi,கூகுள் மேப்,கூகுள் சர்ச்,இமேஜ் சர்ச். கீழே பாருங்கள் இதுதான் , அடுத்த இமேஜ் சர்ச்அதாவது படம் மூலம் தகவல்களை பெறுவது...படங்களை தேடுவது அல்ல.\nஇக்கருவியின் மூலம் நீங்கள் ஒரு கட்டிடத்தை பார்த்தால், அடுத்த கணம்அக்கட்டத்தின் தகவல்களை உங்களுக்கு காட்டும்.என்ன மலைப்பாக இருக்கின்றதா...\nஅதற்கும் மேலாக அக்கட்டத்தின் ஒரு மாடியை தொடுதிரையில் நீங்கள் தொட்டால் , அதன் விவரமும் கிடைக்கும் ...\nScanner அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.நீங்கள் ஒரு பூவை இதன் மூலம் பார்த்தால் அதன் மொத்த தகவலும் உடனுக்குடன் உங்களுக்கு.இதை நீங்கள் மகிழ்வுந்து ,பூச்சி,பாலம் போன்றவற்றின் தகவல் அறியவும் பயன்படுத்தலாம்.\nநீங்கள் காலையில் தினசரி வாசித்து கொண்டிருக்கிறீர்கள்...அப்போது ஒரு சொல்லின் அர்த்தம் தெரியவில்லையாகவலையை விடுங்கள்.அச்சொல்லின் ஆதி அந்தம் வரையில்\nஉங்களுக்கு ஒரு நொடியில்.அப்படியும் உங்களுக்குதிருப்தி இல்லையா நீங்கள் விக்கிபீடியா முதற்கொண்டு இணையத்திலும் அச்சொல்லை பற்றி தகவல்களை அறியலாம்.\nநீங்கள் இனி தினசரியிலும் தேடலாம்...\nஉங்கள் தினசரி அல்லது புத்தகங்களை , மொழிபெயர்க்கலாம் உடனடியாக...\nஇதை எங்கே வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்...\nஒரு பழத்தை இதன் மூலம் பார்த்தால் ...\nஎனக்கு இது மெயிலாக வந்தது...என்ன \nவியப்பாகவும் ,மலைப்பாகவும் உள்ளதா.கூகுள் முதன்மை இடத்தில் ஏன் இருக்கின்றது என்பது புரிகின்றது .கூகுளின் மறுபெயர் புதுமை...\nஎன்ன கொடுமை சார் இது ...\nஇந்திய அணி கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு நாள்\nபோட்டிகளின் ICC தர வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது...\nதென் ஆப்ரிக்கா 127 புள்ளிகள்\nஉங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி\n12:30 PM பதிவு செய்தவர் ரெட்மகி Download As PDF\nபதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS\n(தகவலுக்கு நன்றி மகி )\nமகி's கார்னர் வாருங்கள் வாழ்த்துங்கள்...\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nஎன்ன சொல்ல ...நான் ரெட்மகி.முழு விவரம் காண்க...\nநீங்கள் எதாவது நிகழ்ச்சியோ (அ) விசேடமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் சொல்லுங்கள்.\nபதிவுகள் அனைத்தும் இணையத்தில் பார்த்து\nரசித்த அல்லது தினசரிகளில் படித்த அல்லது\nநான் பயன்படுத்திய பயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளே.மேற்கூறிய தகவல்களை படங்களோடு மற்றும் மேலதிக தகவலோடு இங்கு பதிவிடுகிறேன்.பிடித்திருந்தால் தட்டி கொடுத்து உற்சாகபடுத்துங்கள்.\nமைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft S...\nஉங்கள் ப்ளாக்கில் help பட்டனை இணைப்பது எப்படி \nFireFox-ல் Password-களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி...\nஉங்களுடைய Twitter Tweets இப்போது ரீடரில் படிக்கலாம...\nOpera mini 5 - அதிவேகமான செல்போன் உலாவி அறிமுகம்.\nGoogle Fast Flip - செய்திகளை வேகமாக படிக்க...\nHotmail முகவரிக்கு Gmail,Yahoomail ஆகியவற்றை இறக்க...\nGoogle,yahoo,Microsoft மூன்று குட்டி தகவல்கள்...\nஇணைய வேகம் இந்தியாவுக்கு 133-வது இடம்.\nபல Twitter கணக்குகள் ஒரே Gmail கணக்கில் எப்படி\nBlogger-ன் வயசு 10 - வாழ்த்துவோம் வாருங்கள் ...\nWindows 7 DVD இலவசமாக கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு\nஇணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikilavan.blogspot.com/2009/09/blog-post_16.html", "date_download": "2018-07-22T08:32:34Z", "digest": "sha1:FLQPQVQEVATCREH4QFXF2YU65O4KUSKP", "length": 10567, "nlines": 224, "source_domain": "kavikilavan.blogspot.com", "title": "கவி அழகன்: ஒரு தாயின் கதறல்", "raw_content": "\nஎன் நாடு என் மக்கள்\nPosted by கவிக்கிழவன் Labels: உணர்வு, என் நாடு என் மக்கள், பிரிவு, மனசு\nயாதவன்,ஒப்பாரியும் ஓலமும் கேட்டுக் கேட்டு சில சமயங்கள் மனம் கல்லாகி இதுதான் வாழ்க்கை.\nவாழ்வோம் என்றாகி,கண் கூடக் கலங்க மாட்டேன் என்கிறது எனக்கு.\nகற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை நம்மால். ஆனால் நாளும் அதுவே வாழ்க்கையாகிப் போனவர்களுக்கு எப்படியிருக்க்கும். மனசு ரொம்ப வலிக்குதுங்க\n அவர் வலிகளில் இத்தனை வகைகளா\nநேரில் கண்ட காட்சிகள் மனதில் ஊறி உணர்வுகலர்கி இப்பொழுதுதான் கவிதையாக வருகிறது\nநன்றி நண்பர்களே உங்கள் ...............\nநெஞ்சம் வெடிக்கிறது எழுத வார்த்தையில்லை நம் முகாம் உறவுகளை நினைக்கையிலே .கடவுளுக்கும் கண் இல்லை , காண்பதற்கு.\nஒரு தாயின் கதறல் ...\nஅழகான பதிவு இத்தனை நாள்\nநிலாமதி சி. கருணாகரசு முனைவர்.இரா.குணசீலன் நன்றி உங்களைபோல் தமிழ் வல்லுனர்கள் கிடைப்பது நான் குடுதுவைத்த நபர்\nஎன்ன சொல்ல இழந்தவை யாவையும் ஒவ்வொன்றாய் நினைத்துச் சாகத்தான் முடிகிறது.\n முலையில் நின்று ஒப்பாரி வைக்கும் முடவர்கள் ஆகிவிட்டோமே\nகன்னத்தில் ரோஜா நட்டு கண்ணீரை அதட்கிறைத்து என் எண்ணத்தில் பூக்கவைத்து உன் உருவத்தை காண்கிறேன்\nஒருநாள் வாழும் மலரை உன் மெம்மை கையால் பறித்து கூந்தலில் நீ சூடாதே என் உயிரையும் நீ பறிக்காதே\nமுதல் குழந்தையின் முதல் சுவாசம் நுரையீரல் தாண்டமுன் நுரைகக்கி செத்தது காதல்\nஉலகிலேயே மிகச்சிறிய காதல்கதை நான் அவளை காதலிப்பது உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை அவள் இன்னொருவனை காதலிப்பது\nவாழ்வதற்காக சாவதும் வாழ்ந்துகொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான்\nமூச்சு இழுக்க மூக்கிருந்தும் காற்று வாங்க உரிமை இழந்த இனத்தில் பிறந்தவன் ............ கவி அழகன்\nஇறுதிவரை போராடி இறந்தோமேயொளிய இழக்கவில்லை மானத்தை\nஎன் நாடு என் மக்கள் (69)\nபிளாக்கர் தொடங்கிய கதை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Fuad&authoremail=fuadahamed@yahoo.com.sg", "date_download": "2018-07-22T08:49:18Z", "digest": "sha1:2C4SOH7FCTDXCUJJDKW4SWW56ACDC7W2", "length": 30792, "nlines": 281, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 22 ஜுலை 2018 | துல்கைதா 9, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 14:20\nமறைவு 18:40 மறைவு 01:37\n(1) {22-7-2018} M.முஹ்யித்தீன் தம்பி, D.E.E.E., / V.S.T.அஹ்மத் மீரா நாச்சி (2) {22-7-2018} ஹாஃபிழ் D.N.ஹஸனா லெப்பை, D.A.E., / M.E.ஸிராஜுத்தீன் ஃபாத்திமா, B.B.A., (3) {22-7-2018} M.A.K.முஹ்யித்தீன் தம்பி, M.B.A., D.E.B., / ஹாஃபிழா S.A.K.சதக் ஃபாத்திமா, B.Sc., (4) {22-7-2018} Dr. M.M.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபஸல், M.B.B.S., / K.M.சித்தி ருக்கய்யா, B.Sc., (5) {22-7-2018} ஹாஃபிழ் M.M.S.ஜிந்தா இஃப்ஹாமுத்தீன், B.Sc., / P.M.A.C.லத்தீஃபா ஸமீஹா, B.E., ஆலிமா அரூஸிய்யா (6) {22-7-2018} A.S.ஹஸனா லெப்பை, B.Tech., (IT) / நோனா S.M.ஹாஜரா மப்ர���க்கா, B.Sc., (CS) (7) {22-7-2018} A.H.ரிழ்வான் அஹ்மத், B.E., / M.A.K.ஆயிஷா ஸூஃபிய்யா, B.A., (Lit.), D.I.T., (8) {22-7-2018} M.M.A.முஹம்மத் ஹஸனா லெப்பை, B.E., / A.W.ஆயிஷா நாச்சி, B.Sc., (C.S.) (9) {22-7-2018} D.N.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், B.Com., / K.M.செய்யித் ஹலீமா, B.B.A., (10) {22-7-2018} ஹாஃபிழ் சொளுக்கு M.A.மொகுதூம் ஃபைஸல், B.C.A., / ஹாஃபிழா M.M.S.ஆயிஷா ஷுக்ரிய்யா, B.A., ஆலிமா அரூஸிய்யா (11) {22-7-2018} A.L.அப்துல் ஹமீத் பாஸிம், B.E., {S/o. S.H.அஹ்மத் லுத்ஃபீ} / A.வஜீஹா, B.E., ஆலிமா அல்பய்யினா (திருச்சி) {D/o. M.S.அஜீஸ்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: புதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநமதூரில் இருசக்கர வாகனங்களும், கார்களும் மிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் சிறு வயதினரே. அதிகமான திருப்பங்களில் வேகமாகவே ஓட்டுகிறார்கள். அதனால் வேகத்தடை அவசியமாகும்.\nசம்பத்தப்பட்ட துறையினர் வேகத்தடை அமைக்கும் முன் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்வவார்கள். ரோடுகளிலும் வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாகவே “ வேகத்தடை அருகில் உள்ளது. மெதுவாக செல்லவும்” என்ற அறிவிப்பு பலகை வைத்தால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுவார்கள். விபத்துக்களையும் தடுக்கலாம்.\n குழுமம் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். மேலே குறிப்பிட்ட அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்வார்கள் என நம்புகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநடப்பது என்ன குழுமத்திற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.\nஊரிலிருந்து தூதுக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ சென்றுவிட்டு திரும்பும்போது பேருந்து நிலையங்களில் இந்த பஸ் காயல்பட்டினம் போகுமா என்று கண்டக்டரிடம் கேட்டால், இல்லை இது அடைக்கலாபுரம் வழியாக அல்லது அம்மன்புரம் வழியாக செல்லும் என்ற பதில்தான் கிடைக்கும்.\nதற்பொழுது நடப்பது என்ன குழுமம் எடுத்த முயற்சி நல்ல பலன் கிடைக்கும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜன. 4 & 5-இல் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி வட்டாரப் பள்ளிகளுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி அழைப்பு வட்டாரப் பள்ளிகளுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி அழைப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவருடம் 2018 என்று திருத்தவும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார் கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன” குழுமம் அறிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநகர்மன்ற முன்னாள் த���ைவரின் பெயர் நகர்மன்ற கட்டிட கல்வெட்டில் இடம்பெறாவிட்டால் என்ன காயல் நகர மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம்பிடித்துள்ள தலைவர் சகோதரி ஆபிதா அவர்களே.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: டெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎம் பள்ளி வெற்றிக் கோப்பையுடன் திரும்பிவர வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nகிருபையுள்ள நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் \"சப்ரன் ஜமீலா\" எனும் பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் குப்பை போட கைவசம் பை கொண்டு வர “நடப்பது என்ன” வேண்டுகோள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n குழுமத்தின் தொடர் நற்சேவைகளுக்கு நன்றியும், பாராட்டுதலும் உரித்தாகட்டும்.\nநாமும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து நமதூரை தூய்மையான ஊராக மாற்றுவோம். இன்ஷா அல்லாஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலைப் பணி நிறைவு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஒரு வழியாக Sea Customs ரோடு தார் சாலையாக மாறிவிட்டது. பழைய ரோட்டை நன்கு தோண்டி போட்டிருப்பார்கள் என நினைக்கிறன். அவ்வாறு போட்டிருந்தால் கூடுதல் நாளைக்கு உபயோகிக்கலாம். மழையில் தார் கரையாமல் இருந்தால் நல்லது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் காலமானார் இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nமரியாதைக்குரிய முஹம்மது இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர், கண்ணியமிக்கவர், இன்முகத்துக்கு சொந்தக்காரர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nகிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. கா.முஹம்மத் ஃபாரூக் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.\nமரியாதைக்குரிய பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன்.\nநான் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் படிக்கும்போது அவர்கள் தமிழ் துறை தலைவராகப் பணியாற்றினார்கள். அதன் பின் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பெற்றார்கள்.\nகல்லூரி முதல்வராவதற்கு முன் அவர்களை கல்லூரியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயம் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதை முடித்து தரும்படி கேட்டுக்கொண்டார்கள். நானும் அல்லாஹ்வின் நாட்டப்படி முடித்துக்கொடுதேன். அதன்பின் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சிறந்த பண்பாளர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.\nமர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் மேலான பொறுமையை வல்ல ரஹ்மான் கொடுப்பானாகவும். ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/04/blog-post_416.html?showComment=1177940580000", "date_download": "2018-07-22T08:44:52Z", "digest": "sha1:G2ZFQBZKZXOVTXKTEVTOEGOI7IEYVDJN", "length": 7394, "nlines": 91, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: தேசியக்கொடி", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nஇந்திய தேசியக் கொடியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது நம் நாட்டுச் சட்டம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொண்டு வேகமாகத் திரும்பிய டெண்டுல்கர் தேசியக் கொடி போல் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.\nடி.வி.வர்ணனையாளர் மந்திரா பேடி உலகக் கோப்பை அணிகளின் நாட்டு கொடியை சேலையாக அணிந்திருந்தார். அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டு புடவையை மாற்றி விட்டார்.\nஇதெல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால் சமீபத்தில் பா.ஜ.க. விலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சாமியாரினியும் முன்னாள் மத்திய்ப் பிரதேச முதல்வருமான உமா பாரதி, சிலமதாங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது நம் நாட்டு தேசியக் கொடியில் மூக்கைச் சிந்தியது\nகிரிக்கெட்டின் மூலம் தேசபக்தி வளரும் என்று நம்பும் கூட்டம், யாராவது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட்டில் சப்போர்ட் பண்ணினால் கூட தேவையின்றி சாமியாடும் ஒரு கூட்டம், நம் நாட்டு தேசியக் கொடியை அவமதிக்கும் இத்தகைய இந்துக்களை என்ன செய்யப் போகிறார்கள்\nமந்திரா பேடியையும் டெண்டுல்கரையும் பாகிஸ்தானுக்கு போகச் சொல்வாங்களா அல்லது சட்டப்படி மூன்று வருடம் சிறைத்தண்டனை பெறுவாங்களா\nகம்பத்தில பறக்கிறவரைக்கும் அது கொடி,\nதேசக்கொடியை தன் காலில் விரித்துள்ள பெண்ம���ியைப் பற்றியும் நீங்கள் குறிப்புகள் தந்திருக்கலாமே\nதேசப்பற்றை ஒட்டுமொத்த குத்தகையில் வைத்திருக்கும் பரிவாரக்கூட்டம் ஏன் குதிக்கவில்லை என்பது புரிபடுவதற்காவது\nபாபு உங்கள் வரவுக்கு நன்றி.\n//தேசக்கொடியை தன் காலில் விரித்துள்ள பெண்மணியைப் பற்றியும் நீங்கள் குறிப்புகள் தந்திருக்கலாமே\nஅங்கின விரிக்கிறதுக்கு கொடியல்லவா குடுத்து வச்சிருக்கணும்.:)\nபடம் பேசும் என்பதால் நானொன்னும் பேசாம இருந்து விட்டேன்.\nமக்கள் பாவம், விட்டு விடுங்கள்\nஆள் கடத்தல் குற்றவாளிகளின் சங்கிலித்தொடர்.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/usa/03/178818?ref=home-latest", "date_download": "2018-07-22T08:46:25Z", "digest": "sha1:GMIYC4POCGRWXR276IE4ELDW4IH52EMU", "length": 6014, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் முதல் இரட்டைத் தலை மான்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் முதல் இரட்டைத் தலை மான்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மான் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகையில்,\n‘மான்களிடையே இரு தலைகளுடன் கருத்தரிப்பது மிகவும் அபூர்வமானது. பிறந்த பிறகு அந்தக் குட்டி இறந்துவிட்டது. எனினும், இரட்டைத் தலையுடன் மான் குட்டி உயிருடன் முழுமையாகப் பிறந்தது உலகில் இதுவே முதல் முறை’ என தெரிவித்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2014/", "date_download": "2018-07-22T08:15:01Z", "digest": "sha1:6NVZYUSQYS5INSI7WYZXIIK7MBPHWCMO", "length": 6297, "nlines": 176, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: 2014", "raw_content": "\nநே���த்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nநண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு ,\nநீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கீங்கனு பாக்கணும் .(பாஸ் மார்க் வாங்க எப்படி எல்லாம் பில்டப் பண்ண வேண்டி இருக்கு )\nஎங்க வீட்டு மாடு பாருங்க கலர் கலரா இருக்கு :))))))))\nபழயன எரித்தலும் ,புதியன புகுத்தலும்\nதான் போகி பண்டிகை என்கிறார்கள் ,\nஉன் பழைய நினைவுகளை அழித்தாலும்,\nமீண்டும் புதிதாய் உன் நினைவுகளே பிறக்கின்றதே ,\nஒரு வேலை இதான் காதல் பண்டிகையா \nதாய், தந்தை , உற்றார் உறவினர் கூடி நின்று\nபொங்கலோ பொங்கல் என்று வேண்டிக்கொண்டிருக்கும் போது\nஎன்னுள் இருக்கும் உன் நினைவுகள் மட்டும்\nகாதலோ காதல் என்று கேலி செய்கிறது\n.உன் நினைவு குறும்புகளின் அழிசாட்டியம்\nகரும்பின் இனிப்பை விட சுவையாக இருக்கிறதடா,\nநீ என் இதழோடு இதழ் முத்தமிட்டு\nவிட்டு சென்ற உன் இதழின் ஈரம் ,\nதின்ன தின்ன திகட்டாத அருஞ்சுவையும் கலந்த\nஒரு சுவையடா உன் முத்தம் :)\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழரசி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilkadhalkavithaigalbharathi.blogspot.com/2015/", "date_download": "2018-07-22T08:51:10Z", "digest": "sha1:3ICCAWH3AHRNWAAHX3UNYB3AIHAGFXNP", "length": 4734, "nlines": 63, "source_domain": "tamilkadhalkavithaigalbharathi.blogspot.com", "title": "தமிழ் காதல் கவிதைகள் | Tamil Kadhal Kavithaigal | Kadhal Kavithaikal | Tamil Love Lyrics: 2015", "raw_content": "\nபுதன், 3 ஜூன், 2015\nஇடுகையிட்டது பாரதிராஜா பாண்டியன் நேரம் புதன், ஜூன் 03, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது பாரதிராஜா பாண்டியன் நேரம் புதன், ஜூன் 03, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் கவிதைகள், தமிழ் காதல் கவிதைகள், விழி கவிதைகள், kadhal kavithaigal, love lyrics, tamil kavithaigal\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nஎழுதத்தான் தோன்றுகிறது எனக்கு -\nஇடுகையிட்டது பாரதிராஜா பாண்டியன் நேரம் செவ்வாய், பிப்ரவரி 24, 2015 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் கவிதைகள், தமிழ் காதல் கவிதைகள், விழி கவிதைகள், kadhal kavithaigal, love lyrics, tamil kadhal kavithaigal\nபுதிய இடுக���கள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் கவிதை என்று நினைத்து எழுதிய சில வரிகளை இங்கே சமர்ப்பித்துள்ளேன். என்னுடைய இந்த வலைதளத்திற்கு வந்து என் படைப்புகளை ரசித்ததற்கு உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎழுதத்தான் தோன்றுகிறது எனக்கு - Ezhuthathan Thondr...\nபாரதிராஜா தமிழ்இலக்கியா. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/13/87271.html", "date_download": "2018-07-22T09:11:38Z", "digest": "sha1:TFC4NGLGTH25TMHM36CF5WEWCKFVLXMJ", "length": 11799, "nlines": 167, "source_domain": "thinaboomi.com", "title": "இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nஇலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nசெவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018 விளையாட்டு\nகொழும்பு : இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டதாக ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளுக்கு இடையேயான டி-20 போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணியால் 19 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றி மூலம் இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. 3 நாடுகள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டில் இலங்கையிடம் தோற்று இருந்தது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-\nஇந்திய வீரர்களின் செயல்பாடு புத்தசாலி��்தனமாக இருந்தது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இலங்கை பேட்டிங் வரிசையை திணறடித்து கட்டுப்படுத்தினர். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசுவது எளிதானதல்ல. ஏனென்றால் பனித்துளி இருந்தது. அவர்கள் கடும் முயற்சி செய்து சிறப்பாக வீசி இருக்கிறார்கள்.\nபந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினார்கள். மனிஷ் பாண்டேயும், தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டனர். இது ஒரு முழுமையான கூட்டு முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஇந்தியா வெற்றி ரோகித்சர்மா பாராட்டு India win Rohit Sharma praises\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaykavithaikal.blogspot.com/2014/03/blog-post_19.html", "date_download": "2018-07-22T08:16:44Z", "digest": "sha1:IKO3QKNW4OQTBS4MBD63XQ52H2YZR7H2", "length": 12179, "nlines": 60, "source_domain": "vijaykavithaikal.blogspot.com", "title": "விஜய் கவிதைகள் ....: துரத்தும் நரிகள்..", "raw_content": "\nவாழ்தல் என்ற ஒற்றை வார்த்தைக்கு அர்த்தம் அறியாமல், வீழ்தல் என்ற வார்த்தையை இன்னும் கட்டிக்கொண்டு,அழுது���ொண்டு தான் இருக்கிறோம் நாம்.உலகத்தின் அத்தனை நெறிமுறைகளும், ஒழுக்க கோடுகளும் ஒவ்வொன்றாய் நமக்கு நாமே வரைந்து கொண்டவைகள் தான். இனம் சரியான பாதையில் செல்லவும், தழைத்தோங்கவும் வரையப்பட்ட கோடுகள் இப்பொழுது மறித்து மண்ணில் சாய காரணியாக அமைந்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை.\nகல்லூரி முடித்து, கிட்டத்தட்ட இரண்டரையாண்டு கடுமையான தேடலுக்கு பின்னரே எனது சரித்திரத்தை எழுதினேன். எழுத தொடங்கும் முன்பு என்னுள் எண்ணிக்கொண்டேன், எப்படியாவது படித்த படிப்பிற்கு வேலைபெற்று விட்டால் போதும் எனக்கான அடையாளமும் கடமையும் முடிந்துவிடும், அவ்வளவே வாழ்க்கையும் கூட என்று பலமுறை நினைத்து நினைத்து என்னுள் விதையாகவே விழுந்து, மரமாய் விருட்சம் பெற்று இருந்தது இந்த எண்ணம். கஷ்டம் தீர்ந்துவிடும், முகம் பூத்துகொண்டே இருக்கும் ஒவ்வொருநாளும் புன்னகை என்ற பூவாய், என்ற கனவு கலையத்தொடங்கியது சரித்திரம் ஆரம்பித்த சிறிது நாட்களிலே.\nகிடைத்த வேலையை தக்க வைத்து கொள்வதில் தொடங்கி, திறமைசாலி என்ற பெயர் வாங்கியது வரை ஆயிரம் ஆயிரம் இலக்குகளை வைத்து வைத்து உடைத்தெறிந்தேன் ஒவ்வொன்றாய் வெற்றி என்ற கோடாரியுடன். மெதுவாய் சறுக்க ஆரம்பித்தது தனிப்பட்ட வாழ்க்கையிலும், வேலை முன்னேற்றத்திலும்.\nஅவ்வளவு தான் உடைய ஆரம்பித்தது அத்தனை சாதனைகளும் ஒன்றன் பின் ஒன்றாய்.கண்மூடித்தனமான இலக்கை நோக்கி ஓடிய மிருக பயணம், நம்பிக்கை என்ற பெரிய ஆயுதத்தை உடைத்தே போட்டது. விளைவு- கோபம், வெறுமை, நாட்டமின்மை என்ற ஒவ்வொன்றாய் விதைத்து வளர செய்தது. ஜீரணித்துக்கொள்ள முடியா மனநிலையுடன் ஏற்றுக்கொண்டேன் வேலையிலிருந்து தூக்கி எறியபட்டதை. எப்பொழுதெல்லாம் வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லையோ அப்பொழுதெல்லாம் மனித இனம் மட்டுமே எடுக்கும் தற்கொலை என்ற அதே முயற்சியை கையில் எடுக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அதீதமான மனித இனமும் இப்படி தான் தன்னை மாய்த்துகொண்டிருக்கிறது.\nதோல்வி எப்படியோ நம்மை பலவழிகளில் தொட்டிருக்கும்,நட்பாகவோ, காதலாகவோ, பிரிவாகவோ, இயலாமையாகவோ, சரிந்த தொழிலாளவோ, குடும்ப வாழ்க்கையின் சிக்கலாகவோ இப்படி மாறுபட்ட வழிகளில்.தோல்வியின் வலியை நம்மில் அதிகம் உணரும் அதீத தருணங்களை இந்த சமூகம் தான் தந்திருக்கும்.நடை பயிலும் குழந்தை கூட, தடுக்கி விழுந்துவிடும் தருணங்களில் தன் தோல்வியை உணர்வதில்லை, இந்த சமூகம் கவனிக்காதவரை. அழ ஆரம்பித்துவிடும் தான் வீழ்ந்ததை, சமூகம் கவனித்துவிட்ட அந்த தருணத்தில்.\nஇதுவரை கடந்து சென்ற தலைமுறை, நம்மோடு பயணிக்கும் மனிதஇன வாழ்க்கை முறை இவற்றை கவனித்து கவனித்து நமது வாழ்க்கையை அதற்கேற்றார் போல் சரி செய்துகொண்டு வந்ததில் தான் பிழை இருப்பதை உணரமுடியவில்லை.பணம், கௌரவம், சுயமரியாதை இதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தை தொடர்ந்துகொண்டிருந்திருக்கிறேன், இந்த பயணத்தில் சிறிது சறுக்கலில் விழுந்து, பயணத்தை தொடர முடியாமல் போனதிற்கு வாழ்க்கை அவ்வளவு தான் என்ற முடிவில் முடித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறேன் வாழ்க்கையை.\nகிணத்துல விழுந்த இந்த உசுர, கொஞ்சமும் யோசிக்காம குதிச்சு முழுகி, காப்பத்திபுட்டு கரையேறின 60 வயசு முதியவர பார்த்து \"சந்தோசம் பெரியவரே,ஏனுங்க பெரியவரே வயசான காலத்துல இவ்ளோ பெரிய கெணத்துல குதிச்சீங்களே பயமா இல்லையா\" என்று கேள்வி கேட்டவங்கள பார்த்து, \"மிஞ்சி மிஞ்சி போனா என்ன தம்பி ஆகும் இந்த உசிர் போகும் அவ்வளவு தானே, பயம் எதுக்கு தம்பி\" என்று நடை கட்டின பெரியவர நானும் மிரட்சியுடன் பார்த்தேன்.\nஎனக்குள் மெதுவாய் புரிய ஆரம்பித்தது, இலக்கு என்ற ஒன்றை நோக்கி ஓடும்போது, நான் இயந்திரமாய் மாற ஆரம்பித்திருப்பது.வாழ்க்கையை ரசித்துக்கொண்டல்லவா பயணித்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட அதிகபட்சம் இன்னும் ஒரு 40 ஆண்டுகாலம் தான் வாழ்ந்துவிட போகிறோம். சரியாக நாட்களில் எண்ணினால் 14600 நாட்கள் அவ்வளவே. நிச்சயம் இயற்கை நிகழ்வுகள் ,பிரச்சனை என்ற ஒருவிதத்தில் நம்மை துரத்திகொண்டே தான் இருக்கும்.தீர்வு-, சில நேரங்களில் ஓடுவதும், சில நேரங்களில் நெஞ்சு நிமிர்த்தி போராடுவதுமாய் இருக்க வேண்டுமே தவிர,ஆட்டதிற்கு நான் வரவில்லை என்று மாய்த்துகொள்வதாய் இருக்க கூடாது\nஇலக்கு என்பது எப்பொழுதும் தானாய் தன்னுள் விரும்பி அமையவேண்டும். எப்பொழுதெல்லாம் சமுதாய பிம்பம் பார்த்து, தனக்குள் கட்டாய ஒன்றாய் அமர்கிறதோ அப்பொழுதெல்லாம் இலக்கே நம்மின் இறுதிஊர்வலத்திற்கு அச்சாரமிட்டு விடும் என்பதை உணர்ந்தவனாய் பயணிக்கிறேன், வாழ்க்கையை ரசித்துக்கொண்டு...\nமுதல் பார்வையின் உச்சம் – 2\nமடி சாய்ந்து கதைகள் பேச..\nமுதல் பார்வையின் உச்சம் – 1\nபெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என நினைக்கிறேன் ...\n----- என்னையும் நம்பி ஏமாந்தவங்க ------", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/03/leonardo-da-vinci-2.html", "date_download": "2018-07-22T09:02:36Z", "digest": "sha1:KSCQEYP56NLUIQV2OPAB4EYEPYZCUHDA", "length": 8938, "nlines": 103, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "LEONARDO DA VINCI -2 ~ வெங்காயம்", "raw_content": "\n1503 - 1506 இல் தான் இவரது மற்றைய பிரபலமான ஓவியமான மோனாலிசா ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியத்தின் புன்சிரிப்பு மிகவும் பிரபலமானது.\nVerrocchio வின் வழிநடத்தலில் Human anatomy கற்க தொடங்கினார்..சிறியவயதில் சரியான வழிநடத்தல் காரணமாக அனடமி ஓவியங்கள் மிகவும் உயிரோட்டமாக காணப்படுகின்றன\nடாவின்சி மனித உடலின் பாகங்களை வரைந்து அவற்றை பற்றி தனது குறிப்புக்களில் விளக்கியுள்ளர்... Florence இல் உள்ள Santa Maria Nuova வைத்தியசாலையில் உள்ள சடலங்களை வெட்டி பரிசோதனை செய்தே , தனது குறிப்புக்களில் வரைந்து விளக்கி உள்ளார்...\nஇத்தோடு அவர் நிறுத்தவில்லை விலங்குகள் ,பறவைகளையும் தனது குறிப்பு புத்தகத்தில் வரைந்துள்ளார்.\nடாவின்சி தான் தினம் கற்கும் விடயங்களை குறிப்புக்களாக எழுதிவைக்கும் வழக்கமுடையவர். முழுவதுமாக 13,000 பக்கங்கள் கொண்ட குறிப்புப்புத்தகத்தை எழுதிஉள்ளார். இவர் இவற்றை mirror handwriting ஆக எழுதிஉள்ளார். அதாவது குறிப்பு புத்தகத்தை கண்ணாடிமுன்னே வைத்து அதன் விம்பத்தை கண்ணாடியில் பார்த்தே வாசிக்க முடியும்.... நமக்கு இப்படி எழுதுவது கடினமாக இருந்தாலும் டாவின்சிக்கு இடமிருந்து வலமாக எழுதுவது இலகுவாக இருந்தது.\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nபேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உல���ை பெரும் வியப...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்\n(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில் தல பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_524.html", "date_download": "2018-07-22T08:56:48Z", "digest": "sha1:LHYJNC3NUJOGL75KL2VWUIL3LD7BPGCU", "length": 8062, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இரு தெய்வங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபாஞ்சாலியை சாத்யகி சந்திக்கும் இடம் மிக நுட்பமாக அமைந்திருந்தது. மணமாகி ஆணை அறிந்த ஒரு அழகி இளைஞனைச் சந்திக்கும்போது நிகழும் சீண்டலும் ரகசியமான குறும்பும் எல்லாம் அற்புதமானவை. ஆறாவதாக எனக்கு இன்னொருவரை பார்க்கிறேன் என பாஞ்சாலி சொல்லும் இடத்தில் வாய்விட்டே சிரித்துவிட்டேன்.\nஆனால் மெல்லமெல்ல அந்த சித்திரம் விரிவாகி பானுமதிக்கு அவள் செய்தி அனுப்பும்போது இன்னொருத்தியாக ஆகிறாள். ஒரு பெண்ணாக இருந்து தெய்வம்போல ஆகிறாள். இளவரசியாக இருந்தவள் வரலாற்றுநாயகியாக ஆகிறாள். முக்காலத்தையும் அறிந்தவள் போலப்பேசுகிறாள்\nகிருஷ்ணனுக்கும் பாஞ்சாலிக்கும் மட்டும்தான் இந்த அனைத்தையும் கடந்த பாபர்வை இந்நாவலில் இருக்கிறது. அவர்களுக்குத்த��ன் தெய்வாம்சத்தையும் அளித்திருக்கிறீர்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/08/blog-post_7050.html", "date_download": "2018-07-22T09:01:21Z", "digest": "sha1:A6CCZR5FMBLE5UPDNJ6TCEATYGQDA5LB", "length": 37694, "nlines": 340, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும்.", "raw_content": "\nதாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும்.\nஆமாம் இளம் தாய்மார்களை நாயாய் அலைய வைக்கிறது மாநகராட்சி மருத்துவமனைகள். அதற்கு கொஞ்சமும் குறையாமல் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும். மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கபட்டு பிறக்கும் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.12 ஆயிரம் அரசு உதவிப் பணமாய் தருகிறது. இது இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட தொகையாகும். ஆனால் இத்தொகையை வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களை அலைய வைக்கிறார்கள்.\nசமீபத்தில் என் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த ஒரு பெண் கர்பமானதிலிருந்தே அவர்கள் ஏரியாவில் இருந்த மாநகராட்சி மருத்துவமனையிலும், ஏழு மாதத்திற்கு பிறகு அவர்களுடய அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்கள். பிரசவ நேரமும் வந்தது. மாநகராட்சி மருத்துவமனையிலிருந்து சைதை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு தாயும் சேயும் நலம். நார்மல் டெலிவரியும் கூட, சந்தோஷமாய் குழந்தையைக் கூட்டி வந்து செட்டிலாகிவிட்டவுடன் அந்த 12 ஆயிரம் ரூபாயை எங்கு பெற வேண்டும் என்று கேட்ட போது கடைசியாய் எங்கே சென்று மருத்துவமனை அனுமதிச்சீட்டு வாங்கினர்களோ அங்கே தான் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கே போய் கேட்ட போது இதோ தருகிறேன். நாளை வா என்று இழுத்தடித்தார்கள். அந்த பெண் தன் கணவன் வீட்டிற்கு வேறு சென்று விட்டாள். அவளின் வீடு வேளச்சேரியிலிருந்து நான்கைந்து முறை சைதை வந்துவிட்டாள். ஆனால் காரியம்தான் ஆன பாடு இல்லை. சரி கொஞ்சம் காட்டமாய் கேட்கப் போய், உனக்கு அக்கவுண்ட் எங்கே இருக்கிறது என்று கேட்க, அவள் தன் பெயரில் அக்கவுண்ட் ஏதுமில்லை என்று இதற்காகத்தான் ஓப்பன் செய்ய வேண்டும் என்று சொ���்லியிருக்கிறாள்.அவள் ஏரியவில் அக்கவுண்ட் ஒப்பன் செய்தால் பணம் தர மாட்டோம் என்று சொல்லி சைதாப்பேட்டையில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினால்தான் பணம் செக்காய் தருவேன் என்று சொல்லியிருக்கிறார்.\nஇங்கே தான் பேங்குகள் வருகிறது. சைதையில் அவளுக்கு அட்ரஸ் ப்ரூப் இல்லை. ஆனால் அறிமுகப்படுத்துவதற்கு ஆள் இருக்கிறது நோட்டரியின் ரெபரென்ச் லெட்டரும் தருகிறோம் என்ற போதும் அந்தந்த ஏரியா ஆட்களுக்கு மட்டுமே அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியும் என்றும், வேறு ஏரியா ஆட்கள் எந்த பேப்பர் கொடுத்தாலும் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியாது என்று நிர்தாட்சண்யமாய் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஏன் என்று கேட்டதற்கு அப்படித்தான் என்றிருக்கிறார்கள். எனக்கு தெரிந்து நான் மூன்று நான்கு பேங்குகளில் அந்த ஏரியாக்களில் குடியில்லாத போதே அக்கவுண்ட் ஓப்பன் செய்திருக்கிறேன். ஆனால் KYC விதிகளின் படி அப்படி எல்லா பேப்பர்களும் அந்தந்த ஏரியாக்களில் உள்ளவர்கள் தான் ஆரம்பிக்க முடியும் என்பது எப்போதிலிருந்து தொடங்கியது என்று தெரியவில்லை. சரி அதை ரிட்டர்னில் எழுதிக் கொடுக்கள் என்று கேட்டால் அதற்கு சரியான் பதில் இல்லை. எனக்கு தெரிந்து அம்மாதிரியான சட்டம் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தவும். அதற்கேற்றார்ப் போல அப்பெண்ணைப் பேசச் சொல்லலாம்.\nசரி இங்கேதான் அக்கவுண்ட் ஒப்பன் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் இருக்கும் வேளச்சேரி பகுதியில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து வருகிறேன் என்று சொன்னால் அங்கே அக்கவுண்ட் இருந்தால் தர மாட்டோம் என்று ஆஸ்பத்திரியில் சொல்லியிருக்கிறார்கள். சரி இப்பிரச்சனையை எங்களிடம் சொல்லி என்ன என்று கேட்டபோது என்ன மிரட்டுகிறீர்களா என்று கேட்கிறாள் செவிலிச்சி. கர்பவதிகளோ, அல்லது அரசு மருத்துமனைகளை யார் வேண்டுமானாலும், எந்த ஏரியாவில் உள்ளவர்களும் பழைய புத்தகத்தைக் காட்டி தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள் முடியும் எனும் போது எப்படி பிரசவித்த ஏரியாவில் தான் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியும். அப்படி ஏதாவது சட்டமிருந்தால் தெரிவிக்கவும். ஆனால் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை கேள்விகளால் துளைத்தெடுத்த பின்பு சரி உங்கள் ஏரியா அக்கவுண்ட் ஆரம்பித்து சொல்லுங்கள் செக்கை கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த மரியாதைக் கூட எங்களுக்கு மட்டும்தான். புதிதாய் வரும் தாய்மார்களுக்கு உத்தேசமான பதில்தான். கொஞ்சம் நாட்களுக்கு முன் அந்தந்த ஏரியாவில் அக்கவுண்ட் இருந்தால் தான் ஆச்சு என்ற்வர் இப்போது வேளச்சேரியில் அக்கவுண்ட் ஆரம்பித்ததும் கொடுக்கிறேன் என்று சொல்வதன் பின்னணி ரகசியம் என்ன என்பதை அறிய வேண்டும். அது வரை பாவம் இந்த இளம் தாய்மார்கள்.\nLabels: தாய்மார்கள், பேங்க, மருத்துவமனை., மாநகராட்சி\n//புதிதாய் வரும் தாய்மார்களுக்கு உத்தேசமான பதில்தான். கொஞ்சம் நாட்களுக்கு முன் அந்தந்த ஏரியாவில் அக்கவுண்ட் இருந்தால் தான் ஆச்சு என்ற்வர் இப்போது வேளச்சேரியில் அக்கவுண்ட் ஆரம்பித்ததும் கொடுக்கிறேன் என்று சொல்வதன் பின்னணி ரகசியம் என்ன என்பதை அறிய வேண்டும். அது வரை பாவம் இந்த இளம் தாய்மார்கள்.//\nநீங்க தமிழ்நாட்டில் தான் இத்தனை நாளா இருந்தீங்களா என்றே சந்தேகமா இருக்கு:-))\nமருத்துவமனையில் அலையவிட்டக்காரணம் \"கட்டிங்க்\" கொடுக்கவில்லை என்பதால்.\n1000 ரூக்கு குறையாமல் கொடுத்தால் தான் உதவி தொகை கொடுக்கிறார்கள், அதை கொடுக்கவில்லைனா இப்படித்தான் ஆட்டம் காட்டுவார்கள்.\nவங்கியில் சொன்னதற்கு வேறு காரணம் இருக்கு, இவங்க உதவி தொகைசெக்கை மாற்ற மட்டுமே கணக்கு ஆரம்பிப்பாங்க அப்புறம் தெண்டமா கிடக்கும், 3 ஆண்டு செயல்ப்படலைனா தான் கணக்கை குளோஸ் செய்ய முடியும்னு என்னமோ ஒரு விதி இருக்கு எனவே செயல்ப்படாத ஒரு கணக்கை பராமறிக்கணுமே என தட்டிக்கழித்து இருப்பார்கள்.\nஇதை எப்படி சொல்கிறேன் என்றால் , ஒரு கிராமத்து நபர் அரசு உதவி செக்கை மாற்ற கணக்கு துவக்க வந்தார் அவருக்கு எல்லா ஆவணமும் இருக்கு ,ஆனால் அறிமுக கையெழுத்து இல்லை, வங்கியில் வந்தவங்களை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தார், என்னையும் கேட்டார் சரினு கை எழுத்துப்போட்டேன் , மேனஜர் என்னைக்கேட்டது \"உங்களுக்கு ஏன் சார் இந்த வேலைனு\" அப்போ தான் மேற் சொன்ன விளக்கம் சொன்னார்.\nஎனவே அவரவர் நிலை. எனக்கும் வங்கி செயல்ப்பாடுகள் செமக்கடுப்பாக இருக்கும். சில பல சண்டைகள் போட்டு இருக்கேன். அந்த நேரத்தோட அதெல்லாம் சரி.\nஇம்புட்டு சொல்லுறிங்களே வெளியூரில் போய் டிடி எடுக்க போனால் கூட க��டுக்க மாட்டேன்கிறார்கள், நம்ம காசை கொடுத்து கேட்கிறோம் என்னமோ அவன் காசை கொடுக்கிறாப்போல.நான் சண்டைப்போட்டு தான் டிடி எடுப்பேன்.\nபேங்கில் இங்லிப்பீசில் பீட்டர் விட்டால் காரியம் சித்தியாகும் ,அதுவும் ஸ்டேட் பேங்கில் செம மருவாதி கிடைக்கும் :-)))\nஇன்னும் வெள்ளைக்காரன் தான் நம்மை ஆள்கிறான் :-))\nபத்து ரூபாய்க்கு கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் படி இந்த மனு அனுப்பப்படுகிறது. எனக்கு இந்த இந்த விபரங்கள் தேவை என்று ஒரு மனுவை போட்டுவிட வேண்டியதுதான். கண்டிப்பாக வீடு தேடி விபரம் வரும்.\nஅரசியல் வியாதிகள், காண்ட்ராக்டர்கள் மணல் கொள்ளை அடிப்பதையும், இன்னும் பிற கொள்ளை அடிப்பதை பற்றியும் கேள்வி கேட்டால்தான் வீட்டுக்கு ஆட்டோவில் ஆட்கள் அல்லது மணல் லாரிகள் மூலமே கொலை செய்வார்கள். இந்த பெண்ணின் பிரச்சனைக்கு அப்படி எல்லாம் இறங்க மாட்டார்கள். அதனால் உறுதியாக (RTI) மூலம் தீர்வு காணலாம்.\nநான் சில வழக்கறிஞர்களுக்கு வழக்கு விபரங்கள் டைப் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறேன். மாதத்துக்கு குறைந்தது 5 மனுவாவது தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 தயார் செய்து கொடுத்து வருகிறேன். இதுதான் பெஸ்ட் வழி. அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பெறவேண்டிய சில ஆவணங்களை 75 ரூபாய்க்குள் பெற்றுவிட வாய்ப்பு இருக்கிறது. (பதிவு அஞ்சல்-சுமாராக 40 ரூபாய், 10 ரூபாய் நீதிமன்றக்கட்டணம், அஞ்சல் உறை, ஜெராக்ஸ் உட்பட. கையால் எழுதாமல் டிடிபி செய்து அனுப்பினால் இன்னொரு 30 அல்லது 40 ரூபாய் செலவுக்கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்.)\nஇவங்களுக்கு எல்லாம் எப்படி இரவில் தூக்கம் வரும் இல்லை அந்த அளவுக்கு மரத்து போய் விட்டதா\nஇந்த வங்கி ஊழியர்கள் எல்லாம் மனிதர்கள் தானா அவர்களும் இப்படி அலைந்து தான் தன் வேலைகளை செய்து கொள்கிறார்களா அவர்களும் இப்படி அலைந்து தான் தன் வேலைகளை செய்து கொள்கிறார்களா அதெப்படி, ஒரு சட்டத்தை, ஒவ்வொரு ஊழியரும் ஒரு மாதிரி அமல் படுத்திகிறார்கள் அதெப்படி, ஒரு சட்டத்தை, ஒவ்வொரு ஊழியரும் ஒரு மாதிரி அமல் படுத்திகிறார்கள் பிறகு ஒரு வங்கி என்ற அமைப்பு எதற்கு பிறகு ஒரு வங்கி என்ற அமைப்பு எதற்கு ஒரு சாதாரண மனிதனால் தன் தேவையை எளிமையாக பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு சட்டம் எதற்கு ஒரு சாதாரண மனி��னால் தன் தேவையை எளிமையாக பூர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு சட்டம் எதற்கு எல்லாரையும் தீவிரவாதியாக நினைத்து சட்டங்கள் இயற்றபடுகிறதா எல்லாரையும் தீவிரவாதியாக நினைத்து சட்டங்கள் இயற்றபடுகிறதா யாரோ ஒரு சிறிய கும்பல் செய்யும் பிழைகளுக்காக இப்படி அனைத்து சாதாரண மனிதர்களை நடத்தும் ஒரு அமைப்பு தேவை தானா\nஒவ்வொருவரும் தான் நினைத்ததுதான் சட்டம் என்றால், அவரவர் செய்யும் செயலுக்கு ஒரு நியாயம் கற்பித்து கொண்டால் , சாதாரண மனிதனிக்கு சேவை என்பதெல்லாம் வெறும் கூச்சல் தானா\nநீங்கள் எழுதியதில் ஏதோ ஒரு விஷயம் தவறு\n1. அந்த பெண்ணின் பெயர் எந்த குடும்ப பதிவேட்டில் உள்ளதோ, அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தான் காசோலை தருவார்கள்\n2. அடுத்ததாக, காசோலையை இந்த வங்கியில் தான் மாற்ற வேண்டும் என்று யாரும் கூற முடியாது\nhttp://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)\nடாக்டர்.. அந்தப்பெண் வேளச்சேரியில் இருப்பவள். ஆனால் அவளுக்கு பிரசவம் ஆவதற்கு இங்கே சைதையில் உள்ள மருத்துவமனையில் இருந்துதான் சீட்டு கொடுத்து அனுப்பியுள்ளார்கள். அவர்களிடம்தான் பணம் கேட்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் நேரில் சென்று கேட்ட போது அரகண்டாய் பதில் சொல்லி அலைய விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மாநகராட்சியிடம் போய் முறையிடுவோம் என்று நான் போய் பேசியதும் எங்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்தாலும் தருவதாய் சொல்லியிருக்கிறாள்.\nகாசோலையை மாற்ற சொல்ல முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாய் சொன்ன பிறகு தான் அதற்கான சட்டமேயில்லை என்று வாதிட்ட பிறகுதான் செக் தருவதாய் சொல்லியிருக்கிறார்கள்.\nமுதல் முறையாக ஒரு நியாயமான விஷயத்துக்காக போராடுகிறீர்கள்.... வாழ்த்துக்கள்....\nஇதில் வங்கிகளின் தவறு ஒன்றும் இல்லை, உங்க ஏரியாவுல இருக்குற வங்கில தான் நீங்க அக்கௌன்ட் ஓபன் பண்ணனும். சென்னை போன்ற பெருநகரங்களில் நூற்றுக்கணக்கான வங்கி கிளைகள் உள்ள போது அப்படிதான் செயல்பட முடியும். இந்த அலைச்சலுக்கு காரணம் அவங்க கட்டிங் குடுக்காதது தான்.\nஎந்த மாநகராச்சியின் மண்டலம், செக் கொடுப்பவரின் பெயர், அலுவலரின் பெயர், கொடுக்கவும்.\nகேபிள், போன வருடம் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. யாருக்கு���் எந்த கட்டிங்கும் கொடுக்காமல் உதவிப்பணம் சுலபமான முறையில் கிடைத்தது.\nஅம்மா ஆட்சியில் பெண்களை ரொம்ப அலையவிடுவதில்லை என்றே நினைக்கிறேன். முதல் மகள் பிறந்தபோது கலைஞர் ஆட்சி. 6000 ரூபாய் வாங்க 6000 செலவு செய்ய வேண்டும்போல தெரிந்ததால், அப்படியே விட்டுவிட்டோம்.\nwww.cablesankaronline.com எனும் தளத்தில் சங்கர நாராயணரின் கமண்டுக்கு வவ்வாலின் பதிவுகள்....கலகலப்பு\nஏன் ..ஏன் இந்த கொலவெறி...நாங்க என்ன ஜெர்மனிய மொழியிலா பேசிக்கிட்டு இருக்கோம் :-))\nமுற்போக்கும்,பிற்போக்கும் போகிட்டு இருக்குன்னு அஞ்சா ஸிங்கம் கமெண்டினார் ,சரியாச்சா\nபடிக்கும் போதே மனம் கொந்தளிக்கிறது..\nபல இடங்களில் இப்படித் தான்\nஇந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. இலஞ்சப் பணம் தராமல், அந்த உதவிப் பணத்தை கண்டிப்பாக தரமாட்டார்கள். அலைச்சல், இலஞ்சம், மற்றும் இதர செலவுகளை விட. உதவி தோகை கேட்டு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும், பேங்க் அக்கவுண்ட் திறக்க சொல்லி சம்பந்தபட்ட வங்கிக்கு கடிதம் எழுதி, நல்ல ஒரு வக்கீலை பார்த்தால், குறைந்த செலவில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இரண்டே மாதங்களில் வீட்டுக்கு பணம் வரும்படி செய்துவிடுவார்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாக...\nFollow Up - சென்னை மாநகராட்சி\nதமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012\nசாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்\nசினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.\nதாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகள...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/02/blog-post_985.html", "date_download": "2018-07-22T08:45:27Z", "digest": "sha1:7RXUPAOJ66R3SJSOLSIQC35JYK6I25JS", "length": 16682, "nlines": 151, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: ஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு", "raw_content": "\nஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்கஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.\nபள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியமும், பின் எம்.எட்., பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியமும் வழங்கப்படும்.\nஇந்நிலையில், 2013 ஜனவரியில், பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., முடித்து உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியம் வழங்கப்படும். மேலும் எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியத்துக்கு தகுதியுடையவர்களாவர் என்று கூறப்பட்டிருந்தது.\nஇதில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள��ளி தலைமை ஆசிரியர்கள் என்பதற்குப் பதிலாக, வெறும் பட்டதாரி ஆசிரியர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இரண்டாவது ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஎழுத்துப் பிழையால் நடந்த இந்தப் பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் மற்றும் செயலரிடம் இதுகுறித்து மனு அளித்தது. மனுவை ஆய்வு செய்த, பள்ளிக்கல்வி செயலர் சபீதா, அரசாணையின் தவறை திருத்தி புதிய ஆணை பிறப்பித்துள்ளார். பிப்., 12ம் தேதியிட்ட அரசாணைப்படி, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்பதும் இணைக்கப்பட்டுள்ளது.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nகேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2\nகேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nஇடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்\nசிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தா...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nWELCOME TO KALVIYE SELVAM: ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -... : ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்���ிய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93285", "date_download": "2018-07-22T08:59:26Z", "digest": "sha1:KU3EHQXLCMWMGY7336AZHWE3IW5TSUG3", "length": 7307, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்\nஇலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்\nஇலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள் என கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேச மீனவர் சங்கத்தின் பலநோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா நேற்று முன்தினம் (29) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇளைஞர் யுவதிகள் அனைவரும் அரசாங்க உத்தியோகத்திற்கு வருவதற்கே விரும்புகின்றனர். இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்.\nஎந்த துறையாக இருந்தாலும் அந்த துறையின் மூலம் தொழிலை விருத்தி செய்து வரி கட்டுபவர்களாக மாற வேண்டும். அரசாங்க திறைசேரியில் இருந்து பணங்களை பெற்று திட்டங்களை செய்வதாக இருந்தால் அரசாங்கத்திற்கு வரி வருமானம் தேவை.\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளை பெற்று மக்கள் சிறந்த முறையில் தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும். அந்த தொழில் முயற்சியாளர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். அந்த வரிப்பணத்தின் மூலம் கஸ்டப்படும் மக்களுக்கு அரசா��்கத்தினால் உதவிகள் வழங்க முடியும். அவ்வாறு செயற்பட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.\nPrevious articleகடந்த அரசுக்கு நடந்தவற்றை படிப்பினையாகக் கொண்டு எஞ்சிய ஆட்சிக்காலத்தையாவது முறையாகப் பயன்படுத்துங்கள்\nNext articleபேருவளையை, கண்டியை கொளுத்தியவர்கள் இப்பொழுது பலாத்காரமாக இப்தார் நிகழ்வுகளுக்கள் நுழைகிறார்கள்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxfire.com/tag/tamil-teacher-otha-kathai/", "date_download": "2018-07-22T08:37:31Z", "digest": "sha1:NHKIFXQVBGPACFF7MFZV4I7OUCH5YM7E", "length": 8055, "nlines": 54, "source_domain": "www.tamilxfire.com", "title": "Tamil Teacher Otha Kathai Archives - Tamil Sex Stories, Aunty Photos, Images & Galleries - Pengal Pics", "raw_content": "\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து): வகுப்புகள் முடிந்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தேன். தூரத்தில் சுசீலா டீச்சர் நடந்து செல்வது தெரிந்ததும், நான் எனது நடையின் வேகத்தை கூட்டி டீச்சரை நெருங்கினேன். சுசீலா டீச்சரும் எனது வீட்டுக்கு அருகில்தான் குடியிருக்கிறாள். அவளும், அமுதா டீச்சரும் தனியாக வீடு…\nTamil Teacher Kamakathaikal in Tamil Language: என் பெயர் ரகு வயது பத்தொன்பது என்னை பற்றி கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும். ஐந்தே முக்காலடி உயரம் பார்பதர்க்கு சின்ன வயது நடிகர் பிரசன்னா போல் இருப்பேன். சுண்ணி நீளம் ஏழு இஞ்ச் சற்று பருமனாக இருக்கும். என் வீட்டில் ஒழுங்காக படிக்காமல் பெயிலாகி போனேன். சும்மாவே ஊரைச்சுத்திக்கொன்டு……\nManaivi Kamakathaikal (குமார்-சாரதாவின் ஓழ் விளையாட்டு)\nTamil Aunty Stories (Kamaveri) ஆண்டாலு ஆண்டியின் காமவெறி\nTamil Aunty Pundai (அண்ணா நகரு ஆண்டாளு ஆண்டியுடன்)\nTeacher Otha Kathai (Kamaveri) காமவெறியெடுத்த சுசீலா டீச்சர்\nTamil Teacher Student Otha Kathai (சுசீலா டீச்சரும் நானும் சேர்ந்து)\nAkka kamakathai Tamil (பக்கத்து வீட்டு சாருலதா அக்காவுடன்)\nTamil Pengal Ool Kathaigal (வயதுக்கு வந்த காவியாவின் காமம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t15288-topic", "date_download": "2018-07-22T09:13:50Z", "digest": "sha1:2PY6QDKVZKWQJ5E4KWXINFZVL7S7TRFV", "length": 11960, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அவதார் தமிழ்லில்", "raw_content": "\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஅவதார் படம் தமிழ்லில் கிடைக்குமா\nஇதுவரை வந்ததாக தெரியவில்லை ,. கிடைதால் அறிய தருகிறோம்\nKraja29 wrote: இதுவரை வந்ததாக தெரியவில்லை ,. கிடைதால் அறிய தருகிறோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/mmk/34-mmk-press-release/899-wakf-board-college", "date_download": "2018-07-22T08:55:00Z", "digest": "sha1:RDHXI7P5LX7OLP3WUFGP5PCQY4AV6NZB", "length": 5818, "nlines": 63, "source_domain": "makkalurimai.com", "title": "மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசியர்கள் தேர்வை வெளிப்படையாக நடத்த மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!", "raw_content": "\nமதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசியர்கள் தேர்வை வெளிப்படையாக நடத்த மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nPrevious Article அங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nNext Article ஹார்வார்டில் தமிழுக்கானஇருக்கையை அமைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் மதுரையில் இயங்கிவரும் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.\nமதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களுக்கு பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே அதே கல்லு£ரியில் தற்காலிக மற்றும் பகுதி நேர பேராசிரியர்களாகப் பணியாற்றி வருவோர் பலர் இருக்க, புதிய பேராசிரியர்களை வெளியிலிருந்து தேர்ந்தெடுப்பது சரியான முறையாக இருக்காது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகி��து.\nமேலும், மதுரை வக்ஃப் வாரிய நிர்வாகக் கமிட்டி நியமனம் தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகக் கமிட்டியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பேராசிரியர் பணியிடம் தொடர்பான நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.\nஎனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அதிகாரி தலைமையில் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களை வெளிப்படையான முறையில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nPrevious Article அங்கன்வாடி மையங்களை மூட மத்திய அரசு திட்டம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nNext Article ஹார்வார்டில் தமிழுக்கானஇருக்கையை அமைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/pak-thuvar/", "date_download": "2018-07-22T08:53:35Z", "digest": "sha1:3BCCWCZLZHSIPBTJCAUFGJIEBMUJGINU", "length": 14635, "nlines": 103, "source_domain": "nammatamilcinema.in", "title": "சிங்கப்பூரில் வசூல் பார்க்கும் ‘பாக்கணும் போல இருக்கு’ - Namma Tamil Cinema", "raw_content": "\n2D ENTERTAINMENT சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13 முதல் \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசிங்கப்பூரில் வசூல் பார்க்கும் ‘பாக்கணும் போல இருக்கு’\n‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘தொட்டால் தொடரும்’, ‘இருவர் உள்ளம்’ ஆகியப் படங்களை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர்,\nதனது எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த 5 வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’.\nபரதன் ஹீரோவாகவும், அன்சிபா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் காமெடிக் காட்சிகள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும் சிறந்த கமர்ஷியல் படமாக பாராட்டுப் பெற்றது.\nதற்போது கடந்த 40 நாட்களுக்கு மேலாக புதிய திரைப்படங்கள் வெளியாகத காரணத்தினால் ஏற்கனவே வெளியான படங்களை இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் ‘பாக்கணும் போல இருக்கு’ படமும் சிங்கப்பூரில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளே சிறப்பான ஓப்பனிங்கோடு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம்,\nசிங்கப்பூரில் தொடர்ந்து நான்காவது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.\nசிங்கப்பூரில் உள்ள பிரபல திரையரங்கமான ரெக்ஸ் உள்ளிட்ட பல முக்கிய திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.\nகஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோரது காமெடிக் காட்சிகள் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது போல, பாடல் காட்சிகளும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.\nஇப்படத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்திருக்கும் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், தமிழகத்திலும் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்.\n’பாக்கணும் போல இருக்கு’ படத்தில் எப்படி காமெடி, பாடல், காதல் காட்சிகள் பாராட்டுப் பெற்றதோ அதேபோல், படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி காட்சியும் பாராட்டுப் பெற்றது.\nநிஜமான ஜல்லிக்கட்டு போட்டியை படமாக்கிய விதம் இப்படத்தின் சிறப்பு அம்சமாகும். இப்படம் முதல் முறையாக வெளியான போது, துவார் ஜி.சந்திரசேகர்,\nதனது சொந்த கிராமத்தின் கோவில் திருவிழாவுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.\nதற்போது இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்பட்டு, படம் வெற்றிப் பெற்றிருப்பதால், இந்த வருடமும் தனது சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில்,\nதனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்திருக்கிறார்.\nமேலும், ஆறாவது திரைப்படத்தை பெரிய பொருட்ச் செலவில் தயாரித்துள்ள துவார் ஜி.சந்திரசேகர், அதற்கான பணிகளில் பிஸியாக இருக்கிறார்.\nசினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபு சாலமன் துவக்கி வைத்த , கரிகாலனின் ‘ காமராஜர் கனவுக் கூடம்’\nமோடியின் சதியை விளக்கும் ”காட்டுப் பய சார் இந்த காளி ”\nடிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் ”#பேய்பசி “\nPrevious Article மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்\nNext Article “நடந்தது ஸ்ட்ரைக்கே அல்ல ” – வெல��டன் விஷால் \nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபிரபு சாலமன் துவக்கி வைத்த , கரிகாலனின் ‘ காமராஜர் கனவுக் கூடம்’\nமோடியின் சதியை விளக்கும் ”காட்டுப் பய சார் இந்த காளி ”\nடிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் ”#பேய்பசி “\nரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளுக்கு 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nகடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 @ விமர்சனம்\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nநல்ல சக்தி- தீய சக்திகளின் ‘ சந்தோஷத்தில் கலவரம்’\nதமிழகத்தில் வெளியாகும் ��லேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nமிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்\nமுழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’\nபுதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2015/11/blog-post_24.html", "date_download": "2018-07-22T08:36:22Z", "digest": "sha1:P7QSRBDNUUJGMRXUJYCP4GX4O2EKDZBK", "length": 10145, "nlines": 171, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: பேசும் கவிதை...", "raw_content": "\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 24 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:33\nகனவுகளை ரசித்துக் கொண்டே இருக்கிறோம்...\nஎண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதி 24 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:25\nஎன் கவிதையின் காகிதங்களை நகர்த்திவைக்கிறேன் .அருமை\nGeetha M 24 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:53\nகனவுகள் விரிய விரிய உங்கள் கவிதைகளும் பெருகுமே இப்போது கவிதையின் காகிதங்களை நகர்த்திவைத்தாலும் மீண்டும் அதில் கவிதைகள் வருமே\nவெங்கட் நாகராஜ் 29 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:24\nகவிதைகளை விடுங்கள் சின்னவளின் கனவுகளை ரசிப்போம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்ப��ை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஒரு இருமலில் உதித்த ஞானம்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2017/03/blog-post_25.html", "date_download": "2018-07-22T08:33:49Z", "digest": "sha1:ARFIXNI2DZBRMO3HCUDWPZOLEX4HYHF2", "length": 13734, "nlines": 169, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: சின்னவள்.....நெய்தலின் விமர்சனம்..", "raw_content": "\nசனி, 25 மார்ச், 2017\nசின்னவள் ..நூலுக்காய் புதுவை செல்வக்குமாரியின்...விமர்சனம்..\nஓர் அப்பனின் சில்லுணர்வை உன்\nகவிதையில் கண்டே ன். ஒரு மகளின்\nஅதிகாரத்தைத் தன் தோளில் சுகமாய் சுமந்து திரியும் நல்தகப்பனின் நுண்ணுணர்வுகள் கவிதை முழுக்கத்\nஎன்ற உனது முதல்பிரசவம் சுகப்பிரசவமாய் வந்தருப்பது கண்டு\nஇயல்பாக நெகிழ்வோடு உழுத ஏர்க்கவிதை உனது. ஒவ்வொருவரியிலும்\nஅன்பின்நுரைகள் ததும்பி வழிந்து கிடப்பதைக் காணமுடிகிறது.\nகாலமும் சமூகமும் பெண்ணை குறிப்பாக பெண்குழந்தைகளை வல்லூறுகளாய் பிடித்துச் சிதைக்கும் இவ்வேளையில் பெண்குழந்தையின்\nஎளிய இனிய கவிதைகளால் நடவு செய்த\n உன் கவிதை காலத்தின் தேவையை உணர்த்தி நிற்கிறது.\nவீடுகள் கலைந்தன.. என்ற இக்கவிதை\nதேர்ந்த கவிஞன் என நிரூபித்துவிட்டாய்.\nலூசு அப்பாவெனச் சின்னவள் சொல்லும்போது லூசாக மகளிடத்து மொத்தமாகத் தொலைந்து போகின்ற\nபிடுங்கி எறிந்த ரோசா.. செடிக்காக\nகோப்ப்பட்ட மகளின் அடிவலி இன்பவலியாக மாறுவது உன் போன்ற\nதிருத்தொண்டனின் கவிதை மகளின் திருத்தொண்டனாக மாறிய வித்தையை\nசின்னவளின் கோபம் மருதாணியாக சிவந்து கிடக்கிறது எனபது கூடுதலாக\nகவிதையை சிவக்கச்செய்கிறது. பழைய கதைகளை,வலிகளை,நினைவுகளை கதைக்கும் எல்லா அப்பன்களும்\nமகளிடம் சொல்லும் போது தன் சுமை\nஇறங்குவதை உணர்வான். மகளிடத்து எல்லாம் சொல்லியும் மகளிடம் கொண்ட பிரியத்தை மட்டும் சொல்லமுடியாத\nவரிகள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.\nஎக்கவிதையும் புதியதென்றோ,அலுக்கிறதென்றோ கடந்துவிடத் தோன்றாமல்,நம் அருகில் வந்து வருடுவது கவிதைகளின் பெருஞ்சிறப்பு. அறுபத்துநாலு பக்கங்களில் முப்பதற்கும் மேற்பட்டகவிதைகள் மின்னூலில் வார்க்கப்பட்ட புதுமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்நூல் உறவுகளிடையே உலா வரவேண்டிய அருமையான நூல்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார��� at முற்பகல் 6:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nswathi 25 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:31\nswathi 25 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:32\nஅ. பாண்டியன் 25 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:18\nஇனிய வாழ்த்துகள் சகோதரர். கவிதைகளைப் படிக்க வேண்டும் நான். புத்தகம் வேண்டும் சகோதரர்.\nகரந்தை ஜெயக்குமார் 25 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:35\nGeetha M 25 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:56\nவெங்கட் நாகராஜ் 25 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 11:12\nமனம் நிறைந்த வாழ்த்துகள் செல்வா..... தொடரட்டும் உங்கள் புத்தகப் பயணம்.....\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nடப்...டப்பென ஒரு புல்லட் கனவு\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-22T08:16:03Z", "digest": "sha1:Q2GJ55K3IFAPY7ZYAQRCDKURWQ4NWK3B", "length": 16468, "nlines": 190, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: மனிதர்கள் 4 - இராகவ்", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nமனிதர்கள் 4 - இராகவ்\nஇராகவ் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவருடைய ஒவ்வொரு செயலும், பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவை. நீளமாய் போய்விடும் என்பதால், சிலவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஎட்டு மணிக்கு ஒரு இடத்திற்கு வரச் சொன்னால், சரியாக 8.05 க்கு போன் செய்து, அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக பொறுப்பாக தெரிவிப்பார். 1 மணி நேரம் கழித்து வந்துசேர்வார். ஏன் காரணம்.\"பஸ்ஸால் லேட்\". ச‌ளைக்காம‌ல் புதுசு, புசுசாய் ப‌ஸ்ஸை கார‌ண‌ம் காட்டுவார்.\nஒருமுறை ஏவிஎம் ராஜேஸ்வ‌ரிக்கு ப‌ட‌ம் பார்க்க‌ போயிருந்தோம். அவருக்கு ஒரு ந‌ண்ப‌ர் குடும்ப‌த்தை அழைத்து வ‌ர‌ வேண்டிய‌ பொறுப்பு. ச‌ரியாக‌ உத‌ய‌ம் தியேட்ட‌ருக்கு அழைத்துபோய்விட்டார். டிராபிக்கில் சிக்கி, வ‌ந்து சேர்வ‌த‌ற்குள் பாதி ப‌ட‌ம் போச்சு\nதாமதமாய் வருவது, பெரிய தலைவலியாய் போனது. ஒருவழியாய் ஒரு வண்டி வாங்க வைத்தோம். தெனாலி குதிரைக்கு புல்லே காட்டாதது போல, வண்டிக்கு சர்வீஸே செய்யவில்லை. அவசரத்துக்கு எடுத்து போனவர்கள் எல்லாம், கொஞ்சம் கூட பிரேக் இல்ல எப்படிடா சென்னையில வண்டி ஓட்டுற எப்படிடா சென்னையில வண்டி ஓட்டுறஆளை யாரையும் காலி செய்து விடாதேஆளை யாரையும் காலி செய்து விடாதே\nஒரு நாள் தவறி போய், வண்டியை சர்வீஸ் செய்து, கொஞ்சம் ஸ்பேர் பார்ட்ஸ்க்கு எல்லாம் செலவும் செய்து, கடற்கரைக்கு எடுத்து வந்த பொழுது, சரியாக அவருடைய வண்டியை மட்டும் சுட்டுவிட்டார்கள். சர்வீஸ் செய்ததினால் தான் வண்டியை தூக்கிவிட்டார்கள் என பல நாள்கள் புலம்பி திரிந்தார்.\nநம்மாளுக்கு திருமணம் நடைபெற்றது. 750 பேருக்கு சாப்பாடு சொல்லி, கணக்கு வழக்கு இல்லாமல் பத்திரிக்கை வைத்து, 1500 பேர் வந்து, கடைசி வரிசையில் சாப்பிட உட்கார்ந்த எங்களுக்கு அப்பளம் மட்டும் தான் மீதி இருந்தது.\nஒருமுறை அவர் வீட்டிற்கு போகும் பொழுது, \"கோடை விடுமுறைக்கு யாரும் வீட்டுக்கு வரவில்லையா\" எனக் கேட்டேன். \"என் மச்சினி வந்திருங்காங்க\" எனக் கேட்டேன். \"என் மச்சினி வந்திருங்காங்க\" என்றார் இராகவ். \"உங்க துணைவியார் மாதிரியே கூச்சசுபாமா\" என்றார் இராகவ். \"உங்க துணைவியார் மாதிரியே கூச்சசுபாமா நல்ல பேசுவாங்களா\" என்றேன். \"நல்லா ப்ரீயா பேசுவாங்க\n என \"என்னங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்க என்ன மேஜர்\" என்றேன். இராகவின் துணைவியார் பின்பு, நின்று கொண்டிருந்தார். கேட்டு, தொடர்ச்சியாக ஒரு நிமிடத்திற்கு எந்த பதிலும் இல்லை. பார்த்தால், என்னிடம் பேச வெட்கப்பட்டு, அக்கா பின்னாடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அப்படி ஒரு வெட்கம். இந்த அளவுக்கு வெட்கப்பட்ட பெண்ணை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.\nஅப்படியே திரும்பி, இராகவை முறைத்து பார்த்தேன். இவங்க தான் ப்ரீ டைப்பா\nஅறை நண்பர்கள் மூவர் ஒரு பட ஜோக்கை காட்டி சிரித்து கொண்டிருந்தனர். \"தொடர்ந்து வீட்டுச் சாவியை தொலைக்கிற ஒருவன், இறுதியாக ஒரு முடிவு எடுக்கிறான். பூட்டிவிட்டு, பூட்டுக்கு அருகேயே ஒரு ஆணி அடித்து, மாட்டிவிட்டு போகிறான்\".\nஅப்பொழுது உள்ளே வந்த இராகவ் விசயத்தை கேட்டு, சீரியசாய் \"அவன் முடிவு எடுத்தது சரிதானே\" என்றாரே பார்க்கலாம். பல காலம் இதை வைத்தே கலாய்த்தார்கள்.\nஒரு தீபாவளிக்கு நண்பர்கள் அனைவருக்கும் மூன்று மாதத்திற்கு முன்பே ஒருவரே டிக்கெட் போட, 4 டிக்கெட்டில் ஒரே கும்பலாய் இருந்தோம்.\nநாள் நெருங்க, நெருங்க, சிலர் திட்டமிட்ட நாளுக்கு முன்பே கிளம்ப, சிலர் வேலை விசயமாய் வெளிநாடு செல்ல, கடைசி நாள்களில் டிக்கெட்டில் சிலரை ரத்து செய்ய, ஒரு டிக்கெட்டில் நானும், இராகவ் மட்டுமே இருந்தோம்.\nடிக்கெட்டையும் இராகவ் கையிலேயே கொடுத்துவிட்டார்கள். சதிகாரர்கள். பகீரென ஆகிவிட்டது எனக்கு. அவர் வழக்கம் போல‌ தாமதமாக வந்துவிட்டால், ரயில், பஸ் எல்லாம் நிரம்பி வழியும் பொழுது, அதிக பணம் கொடுத்தாலும், ஊர் போய் போய் சேர முடியாதே என கவலை வந்துவிட்டது.\nஅந்த நாளும் வந்தது. திக் திக்கென இருந்தது. 7.30 க்கு வண்டி கிளம்பும். 7.25 க்கு கோச்சில் ஏறி, உள்ளே நுழைந்தால், ஆச்சர்யம்\nமழை விழத்துவங்கியது. அடைமழை விடிய விடிய மழைபெய்தது. ஊர் வந்த பிறகும், விடவில்லை. அந்த முறை தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாகி போனது. தீபாவளியை யாரையும் கொண்டாட முடியாதபடி செய்துவிட்டார் இராகவ் (\nஇன்னும் அவருடைய விளையாட்டுகள் தீர்ந்தபாடில்லை. வரும் காலங்களில் பகிர்கிறேன். இராகவ்-யிடம் எதிர்மறையான அம்சங்கள் மட்டும் இல்லை. நேர்மறையான அம்சங்களும் நிறைய உண்டு என்பதையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஎழுதியது குமரன் at 5:30 AM\nLabels: அனுபவம், சமூகம், பொது, மனிதர்கள்\n இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் :-)\nதங்களுடைய எதிர்ப்பார்ப்புக்கு நன்றி. ஒரு சின்ன சந்தேகம். இன்னும் நிறைய என்பது, இராகவ்-ன் திருவிளையாடல்கள் பற்றியா\nமனிதர்கள் 4 - இராகவ்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nகுற்றாலம் - சில புகைப்படங்கள்\nநேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponraj-tuticorin.blogspot.com/2010/", "date_download": "2018-07-22T08:34:13Z", "digest": "sha1:UXXXZPOH7MCTJGA6KKNX67S47NYWEXQH", "length": 163029, "nlines": 735, "source_domain": "ponraj-tuticorin.blogspot.com", "title": "பொன்ராஜ்: 2010", "raw_content": "\nரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட \"ஸ்டாக் இல்லை\" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.\nமேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்��ுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.\nகுடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.\nஎஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.\nகல்வி / அறிவு என்பது ஒரு பெரிய ஆயுதம்\nLabels: சாரி ஸ்டாக் இல்லை\n1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்\n2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்\n3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்\n4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்\n5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்\n6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்\n7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்\n8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்\n9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்\n10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்\n11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்\n12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்\n13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்\n14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்\n15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்\n17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்\n18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்\n19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்\n20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்\n21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்\n22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்\n23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்\n25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்\n26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்\n1000. கேரள (தென்னக) இரயில்வே - (பெயருக்குத்தான் சென்னை தலைமையகம்.\n... இப்படி நீளுகிறது பட்டியல்.\nநமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான்\nகேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும்\nகூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில்\nஅமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.\nராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,\nவிவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், உள்துறை இணையமைச்சர்\nமுல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது ஆகிய\nஐந்து அமைச்சர்கள் இப்போது இருக்கிறார்கள். வெளிவிவகாரத்துறை\nஇணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்\nஅமைச்சரவையில்தான் இப்படி மலையாளிகளுக்கு அதீத முக்கியத்துவம் என்றால்,\nமுக்கியத் துறைகள் அனைத்-திலும் உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள்\nஇந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும்\nநிர்வகிக்கும் பொறுப்பு, இந்த மலையாளிகளுக்குத்தான். மத்திய அமைச்சரவை,\nமத்திய அரசு மட்டுமல்ல... இரண்டையும் ஆட்டி வைக்கும் சோனியா வீட்டிலும்\nசோனியாவின் டிரைவர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி,\nதோட்டக்காரர் தாமஸ், மார்க்கெட்டுக்கு போய் வருபவர்கள், சமையல்\nஉதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே\nமலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும்\nபாதுகாப்புக்காக டெல்லி போலீஸார் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில்\nஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள்\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் அரக்கத் தனங்களுக்கு\nஒருவிதத்தில் மலையாள அதிகாரிகளும் காரணம். சிவசங்கர்மேனன்,\nஎம்.கே.நாராயணன், ஜி.கே.பிள்ளை, நிருபமா ராவ் ஆகிய கேரள அதிகாரிகள்\nஎனது முதல் பாகம் பற்றி கவிதாவிடம் கூறினேன்,அதை படித்துவிட்டு சற்று தாழ்ந்த குரலில். இரண்டாம் பாகம் எழுத வேண்டாமே என்றாள். அதனால் விரிவாக எழுதாமல் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.\nஇப்போது கவிதா சென்னையில் தன் அன்பான கணவர், தன் ஒரே குழந்தை \" பொன்னுமணி\" எட்டாவது வகுப்பு, தானும் தன் கணவரும் தனியார் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்:-\nLabels: என் கல்லூரி நாட்கள்....2\nகார் ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு திடுக் திருப்பத்தில் நாய் ஒன்று திடீரென உங்கள் கார் மீது பாய்கிறது. ஜன்னல் கண்ணாடி ஏற்றப்பட்டு இருப்பதால், அதன் மீது முட்டி மோதிக் குரைக்கிறது. கிட்டத்தட்ட உங்களைத் தாக்கும் நெருக்கத்தில் நாய் குரைக்கும் அதிர்ச்சி உங்களைச் சற்றே நிலைகுலையச் செய்கிறது. சில நொடிகளுக்குப் பிறகு, ஜன்னல் கண்ணாடி தாண்டி அந்த நாயால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்கிறீர்கள். ஆனாலும், அந்த நாயின் ஆக்ரோஷமான குரைப்பும் வேகமும் இன்னமும் உங்களை முழுக்க அதிர்ச்சியில் இருந்து மீளச் செய்யவில்லை. அந்தச் சூழலில் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து காரைச் செலுத்தினால், சிறிது தூரம் துரத்தி ஓடி வந்து சோர்வடைந்து அந்த நாய் பின்தங்கிவிடும். மாறாக, பயத்தில் காரை நீங்கள் நிறுத்திவிட்டால், தனது முயற்சிகளுக்குக் கிடைத்த உற்சாகம் எனக் கருதி, இன்னும் ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்கும் அந்த நாய்.\nதினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளும் அந்த நாயைப்போலத்தான். மிரண்டு நின்றுவிட்டால், நம் மீது ஏறி வீழ்த்தத் துடிக் கும். உதாசீனப்படுத்தி உங்கள் பாதையில் பயணிக்கத் துவங்கினால், அதுவே நீங்கிவிடும். உங்களை அலைக் கழிக்கும் பிரச்னைகளுக்கு ஆகக் குறைந்த முக்கியத்து வம் கொடுங்கள். உங்கள் கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் உங்கள் எனர்ஜியின் பெரும்பகுதியினைச் செலவழியுங்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் சமயங்களில் எல்லாம், எந்தத் தடையும் தடங்கலும் இல்லாமல், உங்கள் பயணத்தில் கவனம் செலுத்துங்கள்\nநாய்கள் குரைத்துக்கொண்டு இருந்தாலும், தேர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவது இல்லை\nமுகுந்தனின் மாமியார் எப்போதும் எதற்கும் குற்றம் குறை சொல்லியே பழகியவர். அவரைச் சந்தோ ஷப்படுத்தலாம் என்று திட்டமிட்ட முகுந்தன், மனைவியுடன் கலந்தாலோசித்து, மாமியாருக்கு ராமேஸ்வரம் துவங்கி காசி வரையிலான வழிபாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தான். ஏ.சி. ரயில், படுக்கை, சொகுசான தங்கும் இடங்கள், வசதிக் குறைவே இல்லாத பயண ஏற்பாடுகள் என்று ரொம்பவே ஆடம்பர மான பயணத் திட்டம். மாமியார் அது நாள் வரை சென்றே இருக்காத, ஆனால் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுக்��ொண்டே இருந்த வழிபாட்டுத் தலங்கள்தான் அனைத்தும். எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தும் கடைசி நொடியில் மாமியார் 'இல்லை, எனக்குப் போகப் பிடிக்கலை' என்று அழிச்சாட்டியமாக மறுத்துவிட்டார். என்ன காரணம் என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டான் முகுந்தன். இரண்டு நாட்கள் கழித்து மாமியார் தானாகவே வாய் திறந்து காரணம் சொன்னார், 'காசிக்கு டிரெயின் ஏற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக கால் டாக்ஸி வரும்னு பார்த்தா, ஆட்டோ வந்து நிக்குது. நான் என்ன அந்த அளவுக்குத் தேஞ்சு போயிட்டேனா' என்று அழிச்சாட்டியமாக மறுத்துவிட்டார். என்ன காரணம் என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டான் முகுந்தன். இரண்டு நாட்கள் கழித்து மாமியார் தானாகவே வாய் திறந்து காரணம் சொன்னார், 'காசிக்கு டிரெயின் ஏற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக கால் டாக்ஸி வரும்னு பார்த்தா, ஆட்டோ வந்து நிக்குது. நான் என்ன அந்த அளவுக்குத் தேஞ்சு போயிட்டேனா இங்கேயே இப்படின்னா, போற இடத்துல என்னலாம் நடக்குமோ... யாருக்குத் தெரியும். அதான் போகலைன்னு சொல்லிட்டேன் இங்கேயே இப்படின்னா, போற இடத்துல என்னலாம் நடக்குமோ... யாருக்குத் தெரியும். அதான் போகலைன்னு சொல்லிட்டேன்\nஇந்த இடத்தில், கால் டாக்ஸிக்குப் பதில் ஆட்டோ ஏற்பாடு செய்ததுதான் தப்பு என்று முகுந்தன் நினைத்து மனம் குமைந்தால், அப்போது அவன் மனம் முழுவதையும் ஆற்றாமையும் எதிர்மறை எண்ணங்களும் ஆக்கிரமிக்கும். ஆசை, பாசம், காதல் கலந்து எவருக்கேனும் ஒரு பரிசு அளிக்கும்போது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதை உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை... அவ்வளவுதான் நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு அன்பைப் பரிசளித்துக்கொண்டே இருங்கள்.\nஒவ்வொருவரும் அவரவரின் மன விசாலத்துக்கு ஏற்ப தான் சந்தோஷமாக இருப்பார்கள்\nவாரக்கணக்கில் நீளும் மராத்தான் ஓட்டப் போட்டி அது. இளைஞர்களும் அத்லெட்டுகளும் உற்சாகமாக நிற்க... வரிசையில் கடைசியாக வந்து நின்றார் அந்த 61 வயது முதியவர். அனைவரும் எகத்தாளமாகப் பார்க்க, அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. போட்டி தொடங்கியது. 10 நாட்களில் முதல் நபர் இலக்கை அடைவார் என்று அனைவரும் எதிர்பார்த்துஇருக்க... எட்டாவது நாள் மதியமே அந்த முதியவர் வெற்றிக் கோட்டைக் கடந்தார். ஆச்சர்யம் எவராலும் நம்ப முடியவில்லை. சுறுசுறு இளைஞர்களைக் காட்டிலும் விறுவிறுவென இவர் எப்படி முன்னேறினார் எவராலும் நம்ப முடியவில்லை. சுறுசுறு இளைஞர்களைக் காட்டிலும் விறுவிறுவென இவர் எப்படி முன்னேறினார் 'தினமும் 18 மணி நேரம் ஓட்டம்... ஆறு மணி நேரம் மட்டும் தூக்கம் 'தினமும் 18 மணி நேரம் ஓட்டம்... ஆறு மணி நேரம் மட்டும் தூக்கம்' என்று மற்றவர்கள் திட்டமிட்டார்கள். முந்தைய வருட சாதனையாளர்கள் அப்படித்தான் திட்டமிட்டு ஓடி இருந்ததால், இவர்களும் அதையே கடைபிடித்தார்கள். ஆனால், நான் அப்படி எந்தக்காலக் கெடுவும் வைத்துக்கொள்ளாமல் ஓடினேன். முடியவே முடியாதபோது மட்டும் கொஞ்சம் தூங்கிக்கொண்டேன். அவ்வளவுதான்' என்று மற்றவர்கள் திட்டமிட்டார்கள். முந்தைய வருட சாதனையாளர்கள் அப்படித்தான் திட்டமிட்டு ஓடி இருந்ததால், இவர்களும் அதையே கடைபிடித்தார்கள். ஆனால், நான் அப்படி எந்தக்காலக் கெடுவும் வைத்துக்கொள்ளாமல் ஓடினேன். முடியவே முடியாதபோது மட்டும் கொஞ்சம் தூங்கிக்கொண்டேன். அவ்வளவுதான்' என்றிருக்கிறார் அந்த முதியவர்.\nஉங்கள் சிந்தனையை, கற்பனையை எந்த அளவுக்கு விசாலம் ஆக்கிக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் பாய்ச்சல் விஸ்வரூபம் எடுக்கும். அடுத்தடுத்த வருடங்களில் அந்த இளைஞர்கள் தூங்காமல் ஓடி, அந்த முதியவரின் சாதனையை முறியடித்தார்கள். ஆனால், அப்படி அதற்கென அவர்களைத் தூண்டியது அந்த முதியவரின் சிந்தனை\nஎல்லா மனத் தடைகளும் நமக்கு நாமே விதித்துக் கொண்டவைதான்\nஅது ஒரு பண்ணை. அங்கு வழி தவறி வந்த ஒரு வாத்துக் குஞ்சு ஒண்டிக்கொண்டது. 'குவாக் குவாக்' என்று கத்தியபடி துறுதுறுவென வளைய வந்துகொண்டு இருந்த அது, அங்கிருக்கும் அனைவருக்கும் ஃப்ரெண்ட் ஆகிவிட்டது. 'பப்பி' என்று பெயர் வைத்து, செல்லம் கொஞ்சினார்கள். அன்றும் வழக்கம்போல 'குவாக் குவாக்' என்று கத்தியபடி வளைய வந்தது பப்பி. அப்போது சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கும் விநோதினி பப்பியைக் கடக்கும்போது, 'ஓ... ஸோ க்யூட்... இவ்வளவு காலையில் பாட்டுப் பாடி எனக்கு விஷ் செய்கிறாயே பப்பி... ஸோ ஸ்வீட்' என்றாள். சிறிது நேரம் கழித்து செம குண்டான, பயங்கர சாப்பாட்டு ராமனான சேகர் அந்தப் பக்கம் வந்தான். 'குவாக் குவாக்' என்றது பப்பி. 'எப்பப் பாரு சாப்பிடுறதுக்கு எதுனா கேட்டுட்டே இரு... உனக்கு எப்பவும் இதே வேலை' என்றாள். சிறிது நேரம் கழித்து செம குண்டான, பயங்கர சாப்பாட்டு ராமனான சேகர் அந்தப் பக்கம் வந்தான். 'குவாக் குவாக்' என்றது பப்பி. 'எப்பப் பாரு சாப்பிடுறதுக்கு எதுனா கேட்டுட்டே இரு... உனக்கு எப்பவும் இதே வேலை' என்று சிடுசிடுத்துவிட்டுப் போனான். கடைசியாக, அதிபுத்திசாலியான ராஜ் பப்பியைக் கடந்தான். பப்பி 'குவா'க்கியது. 'ஓ பப்பி... கேள்விகள் கேள்விகள்... கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் நீ' என்று சிடுசிடுத்துவிட்டுப் போனான். கடைசியாக, அதிபுத்திசாலியான ராஜ் பப்பியைக் கடந்தான். பப்பி 'குவா'க்கியது. 'ஓ பப்பி... கேள்விகள் கேள்விகள்... கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் நீ' என்று சீட்டியடித்துவிட்டுப் போனான்.\n'குவாக் குவாக்' என்று பப்பி அனைவரிடமும் ஒரே விதமாகத்தான் கத்தியது. ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப, அதை அர்த்தப்படுத்திக்கொண்டார்கள். இப்படித்தான், நாம் நம்மைச் சுற்றிஇருக்கும் மனிதர்களை, அமைப்புகளை, உலகத்தை எதிர்கொள்கிறோம். மனதுக்குள் சுற்றிச் சுழலும் எண்ண ஓட்டங்கள்தான் முன்தீர்மானத்துடன் நமது அணுகுமுறையை அமைத்துக்கொள்கிறது. இந்த உலகம் கண்ணாடி போன்றது. அதில் எப்படிப் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்\nசுற்றுச்சூழல் - தினமும் நாம் நம்மை உற்று நோக்க வேண்டிய கண்ணாடி\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nதிருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,\nஅதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக���கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.\nஅந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.\nஇனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.\nஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.\nஅமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.\nகூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.\nகாரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.\nஎனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்\nஅவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு\nபெரிய தொகையை முதலீடு செய்தார்.\nநல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.\nசுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.\nஅல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.\nஉலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.\nஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.\nஇன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்\nஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.\nஇப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற\nபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்\n100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர் அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.\nஇன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.\nசாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.\nஸ்ரீதரின் இந்த தொழி���்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை\nசில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.\nஅவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.\nஅவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. \"எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்\n\"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.\nஅம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.\nஅப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.\nஇரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.\nஅந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.\nஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.\nசிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.\nகல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.\nமுதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா\nஅம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நா���் கூடவே இருந்தேன்.\n'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.\nஅப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்\nராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.\nஇலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.\n'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்\nநான் கல்லூரில் படிக்கும் போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கூறலாம் என்று நினைத்துப்பார்த்தால்,அப்படி ஒன்றும் என் மனதில் தோன்றவில்லை.ஆனாலும் எழுத வேண்டும் என்று நினைத்துப்பார்த்தேன்,பல நினைவுகள் என் மனதில�� வந்தது,அதில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் படித்தேன்.எனது மூன்றாம் ஆண்டு கல்வி படிப்பின் போது கல்லுரியின் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தேன், அப்போது எங்கள் கல்லூரியில் இரு மாவட்டதையும் சேர்த்து(தூத்துக்குடி,நெல்லை) அனைத்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது.மொத்தம் 50கல்லூரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடக்கும் ஒரு நாள் முன்பே எங்கள் கல்லூரிக்கு வந்து குவிந்தனர்,அவர்கள் தங்குவதற்கு மாணவப்பேரவை தலைவர் என்ற முறையில் எங்கள் குழு இடங்களை பிரித்து கொடுத்தோம்.முதல் நாள் போட்டிகள் மிகவும் ஆடம்பரமாகவும் ஜாலியாகவும் முடிந்தது,அன்று இரவு நான் மற்றும் நண்பர்கள் இரவு பத்து மணிக்கு மேல் ஒவ்வொரு கல்லூரி குழுவினரிடம் சென்று அவர்களின் வசதி மற்றும் நாளைய நிகழ்ச்சிக்கான ஒத்திகையை பார்த்துக்கொண்டு வந்தோம்.அப்போது ஒரு அறை அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தேன், அனால் உள்ளே ஒரே கூச்சலாகவும் ஒரு அழுகை சத்தமும் கேட்டது.என் நண்பர்களிடம் இது எந்த கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட அறை என்று கேட்டேன் அதற்கு அவர்கள் குற்றாலத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் பெயரை சொன்னார்கள். உடனே அங்கு இருந்து சென்று விட்டோம்.. ஒரு மணி நேரம் கழித்து நானும் என் நெருங்கிய நண்பனை அழைத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி சென்று கதவை தட்டினோம், கதவு திறக்கப்பட்டது அங்கு 12 மகளிர்கள் இருந்தனர்,அவர்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன் உடனே சத்தம் போடாதீங்க மெதுவாக பேசுங்கள் என்று ஒரு சேர சொன்னார்கள்,அதில் ஒருவர் மட்டும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த நான் யார் என்று கேட்டேன்,அதற்கு அவள் தான் கவிதா(உண்மையான பெயர் இது அல்ல) அவளை பார்த்த மறு வினாடி எனக்கு தூக்கி வாரிப் போட்டது,ஏன் என்றால் முதல் நாள் நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவள் அவள்தான்.\nஎன்ன விஷயம் என்று கேட்டேன், சுற்றிலும் மௌனம் சிறிது நேரம் கழித்து அவளுடைய தோழி பேசத்தொடங்கினாள். அவள் பெயர் கவிதா,சொந்த ஊர் திருப்பூர் அருகில் உள்ள கிராமம்,தந்தை தனியார் வங்கியில் உயர் பதவி,வீட்டில் அம்மா மற்றும் ஒரு தம்பி.தந்தை வேலை காரணமாக அடிக்கடி ஊர் மாறுவார். இவள் பள்ளிப் படிப்பு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில்.தன் படிப்பை விடுதியில் இருந்து தொடர்ந்தாள். நல்ல அழகு. கலை,படிப்பு மற்றும் விளையாட்டு அனைத்திலும் சுட்டி சிறிது நேரம் கழித்து அவளுடைய தோழி பேசத்தொடங்கினாள். அவள் பெயர் கவிதா,சொந்த ஊர் திருப்பூர் அருகில் உள்ள கிராமம்,தந்தை தனியார் வங்கியில் உயர் பதவி,வீட்டில் அம்மா மற்றும் ஒரு தம்பி.தந்தை வேலை காரணமாக அடிக்கடி ஊர் மாறுவார். இவள் பள்ளிப் படிப்பு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில்.தன் படிப்பை விடுதியில் இருந்து தொடர்ந்தாள். நல்ல அழகு. கலை,படிப்பு மற்றும் விளையாட்டு அனைத்திலும் சுட்டி தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக,இரவில் கண் விழித்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சக தோழியிடம் இருந்து போதை ஊசிக்கு அடிமையானாள். அன்று தொடங்கிய பழக்கம் இன்று கல்லூரி வரை தொடர்கிறது.\nஅனைத்தையும் கேட்டறிந்தப்பின், மனக்கஷ்டதோடு இதைப்பற்றி நாளை பேசிக் கொள்ளலாம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைப்பெற்றோம்.\nமறு நாள் வழக்கம் போல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி முடிந்தது. கவிதா எல்லா நிகழ்ச்சிகளையும் நன்றாக செய்து முடித்தாள்,அனைவரது பாராட்டையும் பெற்றாள். அனைவரது கண்களும் அவளையே சுற்றி வந்தது. அன்று மாலை அவளைப் பார்த்து பேச வேண்டும் என நினைத்து, அவள் அறைக்கு சென்றேன்.அங்கு இறுதி நாள் அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள். என்னைப்பாத்த அவளின் தோழி நான் வந்து இருப்பதை அவளிடம் சொன்னாள். என்னைப்பார்த்து அருகில் வந்தாள். நான் என்னை அவளிடம் அறிமுகம் செய்தேன்,எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.பின் அவளுக்கு என் வாழ்த்துதல்களை கூறினேன்,ஒரே வரியில் நன்றி என்றாள். சற்றும் யோசிக்காமல் உன்னிடம் பேச வேண்டும் என்றேன்,அவள் சற்று யோசித்து,என்ன விஷயம் என்றாள், சொல்கிறேன் என்றேன்.ஒரு மணி நேரம் கழித்து பேசலாமே என்றாள்,சரி என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தேன்.மனம் படப்படத்தது.சரியாக ஒரு மணி நேரம் கழித்து அவளை பார்க்க சென்றேன்,தயாராக இருந்தாள், காபி சாப்பிடலாமா என்றேன், ம்ம்ம்.. என்றாள்,உடனே அருகில் உள்ள எங்கள் கேன்டீனுக்கு அழைத்துச்சென்றேன். சற்று ஒதுங்கி அமர்ந்தோம். என்ன விஷயம் என்றாள், எப்படி பேச்சை தொடங்கலாம்,என்று நினைத்தப்படியே,முதலில் என்னை உன் அண்ணனாக நினைத்துக்கொள் என்றேன்.அதை கேட்டதும் அவள் கண் கலங்கியது.......\nமனித உடம்பு எனும் அதிசயம்\nநாம் எதைஎதையோ அதிசயம் என்று சொல்லுகிறோம் .ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம் தான்.\n* உங்களின் பொது அறிவுக் கூடக்கூட ,நீங்கள் கனவு காணும் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள் .\n* மனிதர்களுக்கு சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது ..\n* மனித உடம்பில் பெரிய செல் ,பெண்ணின் அண்டம் ,சிறிய செல் ஆணின் உயிரணு .\n* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன் படுத்துகிறோம் ..\n* சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்...\n* உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன .மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன..\n* நமது மூளைச் செல்லால் 'என்சைக்லோபீடியா\" போல 5 மடங்கு தகவல்களை சேமிக்க முடியும் ...\n* இரண்டு பாதங்களிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன ....\n* உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஒரு \"பிளேடை \" கரைத்து விட முடியும் ...\n* வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்ல 7 நொடிகள் ஆகும் ...\n* நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணிரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.\n* உங்கள் பல்லின் 'எனாமல்' தான் உடம்பிலே கடினமான பொருளாகும் ....\n* உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .......\n(அட உடனே விரலை மூக்கின் மேல் வைத்தால் எப்படி\nLabels: மனித உடம்பு எனும் அதிசயம்\nதிருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)\nஅவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்\nஅவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா \nஅவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை\nஅவள் :நீ என்னை விரும்புகிறாயா \nஅவன் :அதைவிட நான் இறப்பதே மேல்\nஅவள் :எனக்கொரு முத்தம் தருவாயா \nஅவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்\nஅவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா \nஅவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா \nநான் ரசித்த சில கவிதைகள்..... பாகம் - 2\nஉந்து சக்தி; உயிர்நாடி இயற்கை\nஉலகை அள்ளிப் பருகிடாத கொடை;\nசுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்\nகடும் பல நட்சத்திரங்களை தாண்டி\nபூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;\nஅடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்\nஇடையே மனிதன் பிறந்து -\nகண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்\nகாற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி\nமனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி\nபூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர\nகல்லை வடித்து சாமி என்றாலும்\nநான் ரசித்த சில கவிதைகள்.....\nஅவளை உதைத்த பொழுதில் கூட\nவலியில் துடித்து கொண்டு கூறினாள்\nஇனம் விட்டு இடம் மாறி\nஒன்றாய் தட்டில் உணவு கொள்வோம் \nஓளவை வயது வரை ஒற்றுமையாய்\nபேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு\nபேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்\nமௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .\nதொடங்கிய இடம் நினைவில் இல்லை\nஇலக்கே எனக்கு புரிய வில்லை\nஎன்ன கொடுமை சார் இது\nதூர போகிறார்கள் என்னை பிரிந்து\nஅது என்ன‌வென்று கூட‌ என்னால் யூகிக்க‌ முடிய‌வில்லை\nஎன் சுவாச‌ ப‌குதி முழுவ‌தும் ப‌டிந்து ப‌டிந்து\nப‌டிம‌ங்க‌ள் ஆகி போன‌ குருதியோட்ட‌ம் \nஅன்றோ க‌ட‌ல்தாயின் சீற்ற‌த்தால் சுழ‌ன்று வ‌ந்து\nசுருட்டி கொண்டு போன‌ உயிர்க‌ள் எங்கோ\nம‌த‌ம் மென‌ த‌லை பிய்த்து த‌சை பிரிக்கும் சில‌ர்\nஎன்ன‌தான் ந‌ட‌க்கும் என‌ சில‌ர்\nஎன்னை போன்ற‌ குருதி ப‌டிம‌ங்க‌ளிடையே சில‌ர்\nஅடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்\nஅந்தத் தீ உன்னையும் அழிக்கும்.\nபடுகொலை செய்கிறது சிங்களப்படை .\nஉலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .\nகேட்க நாதியற்ற இனமாகிப் போனது .\nதமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்\nஇந்திய அரசு பதில் தராது .\nஇனி அடுத்த படு கொலைக்கும்\nதமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .\nஇமயம் முதல் குமரி வரை இந்தியா\nஇந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்\nதமிழ் நாட்டுத் தமிழர்கள் குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.\nஇந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாககக் கருதாமல்\nதமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்பு தந்து\nகோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .\nதமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க வாழ்க பல்லாண்டு ... கடைசித் தமிழனை அழிக்கும் வரை...\n\"வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை அனுபவித்தவனுக்கு\n\"அவமானங்களை சேகரித்து வையுங்கள்,வெற்றி உங்களை தேடி வரும்\"\n\"வாழ்க்கையில் தோல்வி என்பது முடிவு அல்ல,\nஅந்த தோல்வியே வெற்றிக்கு ��ுதல் படி\"\n\"நல்லவர்கள் கூட தோற்று போகலாம்,ஆனால்\nநம்பிகை உள்ளவர்கள் ஒரு போதும் தோற்று போவதில்லை\"\n\"வெற்றிக்காக காத்து இருப்போரை விட,\nவெற்றிக்காக உழைப்போரே, சிறந்த படைப்பாளி\"\n\"பிராத்தனை செய்யுங்கள்,கடவுளுக்கு அருகில் நிங்கள் செல்லலாம்\nசேவை செய்யுங்கள்,கடவுள் உங்கள் அருகில் வருவார்\nசிந்தித்து சிரிக்க சில ....\nகாதல் கடிதத்திற்கும்,பரீட்சை தாளுககும் உள்ள வித்தியாசம்:\nகாதல் கடிதம் : உள்ளுக்குள்ள நிறைய இருக்கும் ஆனால் எழுத முடியாது\nபரீட்சை தாள் : உள்ளுக்குள்ள ஒன்னுமிருக்காது ஆனால் நிறைய எழுதலாம்\nமனைவி : டார்லீங்,நான் உஙகளுக்கு இப்படி சமைச்சு போட்டுக்கிட்டே இருந்தால் எனக்கு என்ன கிடைக்கும்\nகணவன்:என்னோட இன்சூரன்ஸ் பணம் சிக்கிரம் உனக்கு கிடைக்கும்.\nLabels: சிந்திக்க சில .....\nரூபாய் 400 கோடி செலவில் நம் முதல்வர் உருவாக்கிய முக்கிய அறிவிப்புகள்:\n01.தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க சட்டம்.\n02.பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் 'தமிழ்ச் செம்மொழி' அடுத்த கல்வி ஆண்டு முதல் இடம் பெறும்.\n03.மத்தியில், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்\n04.சென்னை ஐகோர்ட்டில்,தமிழை பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.\n05.கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும்,குமரி கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்\n06.இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதற்கு முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்\n07.சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியவருக்கு 'கண்யன் பூங்குன்றனர்' விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.\n08.கோவையில்,'செம்மொழிப் பூங்கா' அமையவுள்ள காந்திபுரம் பகுதியில் போககுவரத்து நெரிசலை போக்க ரூ.100 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.\n09.குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகதமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். (ஐயோ சாமி\nமேலே கூறிய அனைத்து அறிவிப்புகளையும், ரூபாய்.400 கோடி செலவு செய்து கூற வேண்டிய அவசியம் இல்லை. இதை நம் முதல்வர் சென்னையில்,கோட்டையில் அல்லது சட்டசபையில் அறிவித்து இருக்கலாம்.\n(அடுத்த வருடம் வரும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு,தன் விளம்பரத்துக்காக நடத்திய மாநாடு தான் இது)\nஇதை தட்டிக் கேட்க நம் நாட்டில் யாரும் இ���்லை\nஎதிர் கட்சி (அ.தி.மு.க) என்ன செய்துக்கொண்டு இருக்கிறது(பாவம் அந்த அம்மையார் தோழியின் அடிமையாக இருந்துக்கொண்டு.எம்ஜியார் தொடங்கிய கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார்)\nஅது போல் கம்யூனீஸ்டு கட்சி, அவர்களின் கொள்கைகளை மறந்து விட்டு, என்ன செய்யலாம் என்று முழித்துக்கொண்டு இருக்கிறது.\nமற்றப்படி அனைத்து கட்சிகளும், அவர்களுடைய சுய நலத்துக்காக இயங்கிக் கொண்டு இருக்கிறது.\nஅதனால் குழந்தை இல்லாத வீட்டில், கிழவன் தூள்ளி............ (முடித்துக்கொள்ளுங்கள்)\nதமிழ் நாட்டு மக்கள் பாவம்......\nஅதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nLabels: சிந்தித்து பதில் சொல்லுங்கள்\nதமிழ் செம்மொழி மாநாடு தேவையா\nதமிழ் செம்மொழி மாநாடு தேவையா\nஇப்போது கோவையில் நடைபெறும் தமிழ்செம்மொழி மாநாடு இப்போது நம் நாட்டுக்கு தேவையா, என்று சற்று சிந்தித்து பார்த்தால் அது இப்போது தேவை இல்லை என்று தான் தோன்றும். அது தான் உண்மை. இந்த மாநாட்டால் யாருக்கு லாபம் என்னை பொருத்தவரை இந்த மாநாடு தி.மு.க ம்ற்றும் அதன் கூட்டனிக்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து,எதிர் வரும் தேர்தலை மனதில் வைத்து அவர்களுடைய விளம்பரத்திற்காக நடத்தும் மாநாடு தான் , மற்றப்படி இந்த மாநாட்டால் யாருக்கு என்ன பயன் என்னை பொருத்தவரை இந்த மாநாடு தி.மு.க ம்ற்றும் அதன் கூட்டனிக்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து,எதிர் வரும் தேர்தலை மனதில் வைத்து அவர்களுடைய விளம்பரத்திற்காக நடத்தும் மாநாடு தான் , மற்றப்படி இந்த மாநாட்டால் யாருக்கு என்ன பயன் தமிழ் நாட்டு மக்களுக்கா அல்லது நம் தமிழ் மொழிக்கா அல்லது பிற நாட்டில் வாழும் நம் மக்களுக்கா,(குறிப்பாக இலைங்கையில் வாழும் நம் தமிழ் மக்களுக்கா அல்லது பிற நாட்டில் வாழும் நம் மக்களுக்கா,(குறிப்பாக இலைங்கையில் வாழும் நம் தமிழ் மக்களுக்கா சற்று சிந்தித்து பார்த்தால் நம் அனைவருக்கும் நன்கு புரியும். இந்த மாநாட்டுற்கு ஆகும் செலவு ரூபாய் 400 கோடி சற்று சிந்தித்து பார்த்தால் நம் அனைவருக்கும் நன்கு புரியும். இந்த மாநாட்டுற்கு ஆகும் செலவு ரூபாய் 400 கோடி இது யார் பணம் எல்லாம் நம் மக்கள் வரி பணம் இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் தேர்தல் வரும் போது தமிழராக இருந்து பதில் கொட��ங்கள்..... முடிந்தால்\nLabels: தமிழ் செம்மொழி மாநாடு தேவையா\nUNTHINKABLE – நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.\nUNTHINKABLE – என்றால் என்ன நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வழமையான முறைகளை கைவிட்டுவிட்டு எப்படியாவது தீர்வை கண்டறிவது. வழமையான முறைகள் ஏன் அப்படி தோல்வியடைகின்றன நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வழமையான முறைகளை கைவிட்டுவிட்டு எப்படியாவது தீர்வை கண்டறிவது. வழமையான முறைகள் ஏன் அப்படி தோல்வியடைகின்றன இந்த வழமையான முறைகள், வழமையற்ற முறைகள் என்பதை யார் தீர்மானிப்பது\nதற்செயலாக இந்த ஹாலிவுட் படத்தை பார்த்த போது ஆரம்பத்தில் வழக்கமான விஜயகாந்த் மசாலா என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது கொஞ்ச நேரத்தில் தெரிய வந்தது. பார்வையாளனது பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அரசியல், நீதி, நேர்மைகளை வைத்து உணர்ச்சியைக் கிள்ளி விடுவதில் அல்லது மடை மாற்றுவதில் இந்த படமும் இதன் இயக்குநரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nஅமெரிக்க குடிமகனான யூசுப், மூன்று நகரங்களில் அணுகுண்டை தயார் செய்து வைத்து விட்டு, அவை மூன்று நாட்களில் வெடிக்கும் என்பதை வீடியோவில் தெரிவித்து விட்டு, போலீசிடம் தானாகவே பிடிபடுகிறான். எல்லா சேனல்களிலும் யூசுப்பின் பிரகடனம் வெளியிடப்படுகிறது. இதை எஃப்.பி.ஐ(FBI), இராணுவம், முதலான எல்லா அரசு பாதுகாப்பு நிறுவனங்களும் சேர்ந்து விசாரிக்கின்றன.\nஎஃப்.பி.ஐயின் பயங்கரவாத எதிர்ப்பு அணியின் தலைவியான ஹெலன் ப்ராடி ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதே சமயம் பெண் என்பதாலோ என்னமோ மென்மையான அல்லது மனிதாபிமான அதிகாரி. அவளது அணி உறுப்பினர்கள் அணுகுண்டு எப்படி சாத்தியமானது என்பதை விசாரிக்கிறார்கள். யூசூப்பிடமிருந்து அந்த மூன்று இடங்களை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு ராணுவம், ப்ராடி, அப்புறம் ஹெச் எனப்படும் நடிகர் சாமுவேல் ஜாக்சன் எல்லோரும் கூட்டாக முயல்கிறார்கள்.\nகருப்பரான ஹெச் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட வெளியாள். அவன் பொதுவில் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், மொன்னைத்தனத்தையும் கிண்டலித்து விட்டு இவையெல்லாம் வேலைக்காகாது என்ற கலக மனப்பான்மை உடையவன். ராணுவ தலைமை கமாண்டரிடமிருந்து விசாரிக்கும் பொறுப்பை வம்படியாக வாங்கிக் கொள்கிறான். அவனது நடத்தைக்கு நேரெதிர் துருவமாக ப்ராடி வாதிடுகிறாள். இவர்களுக்கிடையில் எப்படியாவது குண்டு இருக்கும் இடங்களை கண்டுபிடித்தால் சரி என்று ராணுவ கமாண்டர் காரியவாதமாக இருக்கிறான்.\nமுழுப் படமும் யூசுப்பை வைத்திருக்கும் சித்திரவதைக் கூடம் மற்றும் விசாரணை அரங்கிலேயே நடைபெறுகிறது. ஆரம்பத்தில் எல்லாரும் ப்ராடி உட்பட யூசுப்பிடம் விசாரிக்கிறார்கள். அவன் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் ஆக ஆக அழுத்தம் கூடுகிறது. என்ன செய்வது அணுகுண்டுகள் வெடித்தால் குறைந்தது ஒருகோடி மக்கள் கொல்லப்படுவார்கள். எப்படி தடுக்க முடியும்\nவழக்கமான விசாரணைகளின் போதாமையை எள்ளி நகையாடும் ஹெச் ஒரு சுத்தியலால் யூசுப்பின் சுண்டுவிரலை அடித்து நசுக்குகிறான். அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். யூசுப் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும் அவனை இப்படி சித்திரவதை செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் ப்ராடி வாதிடுகிறாள். குண்டு வைப்பது மட்டும் சட்டத்திற்கு உடன்பாடானதா என்று ஹெச் மடக்குகிறான்.\nசித்திரவதை செய்தது போக அவன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் ப்ராடி அன்பாக யூசுப்பிடம் விசாரிக்கிறாள். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயம்தானா என்று கேட்கிறாள். யூசுப் ஒரு எக்காளமான புன்முறுவலுடன் அதை புறந்தள்ளுகிறான். ஒரு கட்டத்தில் தான் அமெரிக்க அதிபருக்கு ஒரு வேண்டுகோள் விடுவதாகவும் அது ஏற்கப்பட்டால் குண்டுகள் இருக்குமிடத்தை தெரிவிப்பதாகவும் கூறுகிறான். அது ஏற்கப்படுகிறது.\nஅவனது சித்திரவதை காயங்களை மறைத்து ஒரு போர்வை போர்த்தப்படுகிறது. காமராவைப் பார்த்து யூசுப் தெளிவான குரலில் பேசுகிறான். “உலகெங்கும் உள்ள இசுலாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை நிறுத்தி விட்டு வாபஸ் வாங்க வேண்டும்.” இதுதான் அவனது கோரிக்கை.\nஒரு அரை லூசு பயங்கரவாதிக்காக அமெரிக்கா வாபஸ் வாங்குவதா என்று ராணுவ கமாண்டர் தலையில் அடித்துக் கொள்கிறான். நிறைவேற சாத்தியமே இல்லாத இந்த கோரிக்கைதான் அவனது குண்டுகளை கண்டுபிடிக்கும் என்றால் வேறு வழியில்லை, விசாரணை சூடுபிடிக்கிறது. இல்லை சித்திரவதை அனல் பறக்கிறது.\nநிதானமாக ஒரு லேத் பட்டறை தொழிலாளியின் லாகவத்தோடு எந்த உணர்ச்சியுமின்றி இயல்பாகவே ஹெச் ���ித்திரவதைக் கருவிகளோடு யூசுப்பை வதைக்கிறான். அவனது நகங்கள் பிடுங்கப்படுகின்றன. விரல்கள் நசுக்கப்படுகின்றன. அந்தரத்தில் கட்டி தொங்க விடப்படுகிறான். உடலெங்கும் கத்திக் குத்து காயங்கள். அவனது அலறல் அவ்வப்போது சித்திரவதைக் கூடத்தின் மரண இசையாக ஒலிக்கிறது. ஆனாலும் அவன் பேசமறுக்கிறான்.\nப்ராடி அவனிடம் அவனது அன்பான மனைவி, குழந்தை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சென்டிமெண்டாக விவரித்து கெஞ்சுகிறாள். அவன் ஒரு ஹீரோ எனவும், சும்மா பயமுறுத்துவதற்காகத்தான் இந்த வெடிகுண்டு விளையாட்டை அவன் நடத்துகிறான் என்றெல்லாம் பேசுகிறாள். யூசுப் ஒரு இடத்தின் முகவரியைக் கூறி அங்கு குண்டு இருப்பதாக தெரிவிக்கிறான்.\nகமாண்டோ படை அங்குசென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் அவனது புகைப்படத்தை எடுக்கும் போது அதிலிருந்த பொத்தான் அழுத்தப்பட்டு அருகாமை வணிக அங்காடியில் குண்டு வெடிக்கிறது. 53 பேர்கள் கொல்லப்படுகின்றனர். தான் விளையாடவில்லை என்பதை தெரிவிக்கவே இந்த குண்டு வெடிப்பு என்கிறான் யூசுப்.\nஅதுவரை நிதானமாக இருந்த ப்ராடி இப்போது சினங்கொண்டு அவனது நெஞ்சை கத்தியால் கிழித்தவாறே கொல்லப்பட்டவர்களுக்காக வாதிடுகிறாள். ஈராக்கிலும் இதே போல தினமும் 53 அப்பாவிகள் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்படுகிறார்களே, அது தெரியாதா என்று வினவுகிறான் யூசுப். தன்னை அறியாமலே தானும் இப்போது சித்திரவதையைக் கைக்கொள்ள ஆரம்பித்த அதிர்ச்சியில் ப்ராடி செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்குள் அந்த போராட்டம் தீவிரமடைகிறது.\nஎல்லா சித்திரவதைகளையும் கையாண்ட பிறகும் யூசுப்பை பேசவைப்பதில் தோல்வியடையும் ஹெச் சோர்வுறுகிறான். இருப்பினும் அவனது UNTHINKABLE முறைகள் இன்னும் தீரவில்லை. இசுலாமிய அடையாளத்துடன் இருக்கும் யூசுப்பின் மனைவியை அழைத்து வரச்சொல்கிறான். ஆரம்பத்தில் தனது கணவன் அப்பாவி என்று வாதிடும் அவளை பயங்கரவாதிக்கு உதவிய குற்றத்திற்காக உள்ளே தள்ள முடியும் என்று ப்ராடி மிரட்டுகிறாள்.\nகணவனது எதிரே அமரவைக்கப்படும் அவள் அழுதவாறே ஹெச் எழுப்பும் கேள்விகளை கேட்கிறாள். யூசுப் அழுதாலும் உறுதியாக இருக்கிறான். இனி அவனது மனைவியையும் அவன் முன்னே சித்திரவதை செய்யப்போவதாக ஹெச் கூறுகிறான். அனைவரும் அவனை தடுக்கிறார்கள். அந்த தள்ளுமுள்ளுவையும் மீறி அவன் யூசுப் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்கிறான். அவளும் இரத்தம் வடிய கொல்லப்டுகிறாள்.\nஇந்த அதிர்ச்சியிலேயே எல்லாரும் நீடிக்க முடியவில்லை. குண்டுகள் வெடிப்பதற்கான நேரம் நெருங்கி வருகிறது. ஹெச் இப்போது யூசுப்பின் சிறு வயது குழந்தைகளை கேட்கிறான். ப்ராடி கடுமையாக எதிர்க்கிறாள். மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். இசுலாமிய அடையாளத்துடன் வரும் அந்த பிஞ்சுகள் சித்திரவதைக் கூடத்தினுள் கொண்டு செல்லப்படுகின்றனர். யூசுப் வெளியே கொண்டு வரப்பட்டு சேம்பரின் கண்ணாடிக்கு முன்னே அமரவைக்கப்படுகிறான். அவனது முகமூடி கழட்டப்படுகிறது. உள்ள குழந்தைகளுடன் சித்திரவதைக்கு தயாரகும் ஹெச். இதற்கு மேலும் தாளமாட்டாமல் அழுது வெடிக்கும் யூசுப் கடகடவென்று குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இடங்களையும் கூறுகிறான். ஒரு வழியாக பிரச்சினை முடிவது போல தெரிகிறது.\nஇல்லை, யூசுப் பயன்படுத்திய அணுகுண்டு மூலப்பொருளில் மூன்று குண்டுகளில் வைத்தது போக மிச்சம் இருக்கிறது, அது நாலாவது குண்டு என்கிறான் ஹெச். அதைக் கண்டுபிடிக்க யூசுப்பின் குழந்தைகள் மீண்டும் தேவைப்படுவார்கள் என்கிறான். ப்ராடியைத் தவிர அனைவரும் ஆதரிக்கிறார்கள். குண்டு வெடித்தாலும் பரவாயில்லை, அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்கிறாள் ப்ராடி. யூசுப்பின் கட்டுக்களை அவிழ்த்து விடும் ஹெச் இனி அவன் சுதந்திரமனிதன் என்கிறான். ராணுவ கமாண்டரின் துப்பாக்கியைப் பறிக்கும் யூசுப் தற்கொலை செய்கிறான். வெடிக்கக் காத்திருக்கும் நாலாவது வெடிகுண்டின் நேரக்கருவியின் கவுண்டவுணோடு கேமரா நம்மிடமிருந்து விடைபெறுகிறது.\nஅப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை படம் எழுப்புகிறது. ஆனால் முகத்தில் அறையும் அமெரிக்க யதார்த்தம் இந்த புனைவின் மீது காறி உமிழ்கிறது.\nஉலகெங்கும் சி.ஐ.ஏ நடத்தியிருக்கும் சதிகள், கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் எண்ணிலடங்கா. உலகின் எல்லா வகை சித்திரவதை முறைகளுக்கும் ஊற்று மூலம் சி.ஐ.ஏதான். குவாண்டமானோ பேயில் அமெரிக்க சட்டம் செல்லாத இடத்தில் அப்பாவிகளை வைத்து சித்திரவதை செய்தவற்கென்றே ஒரு முகாமை நடத்தும் அமெரிக்காவின் உண்மை முகத்தை இந்த படம் திறமையாக மறைக்கிறது.\nஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள் என்பதையோ, அதில் சில இலட்சம் குழந்தைகளும் உண்டு என்பதையோ இந்த படம் சுலபமாக கடந்து செல்கிறது. யூசுப்பின் குண்டு கொல்லப்போகும் அமெரிக்க உயிர்களின் மதிப்பு மற்ற நாடுகளின் மனிதர்களுக்கு இல்லை போலும். படத்தில் இதையே யூசுப் கேட்டாலும் அவனது கேள்வியின் நியாயத்தை படம் பலவீனமாக்குகிறது.\nயூசுப்பின் குழந்தைகளை ஹெச்சிடமிருந்து காப்பாற்றுவதற்காக கதவை உடைத்து உள்ளை நுழையும் அமெரிக்க வீரர்களின் உண்மை முகத்தை பாக்தாத் மண்ணில்தான் பார்க்க முடியும். பாரசீக மண்ணில் ரத்தம் குடிக்கும் அமெரிக்க கழுகு இரண்டு குழந்தைகளுக்காக கண்ணீர் விடுவதை நம்மால் சகிக்க முடியவில்லை. ஆனால் பார்வையாளர்கள் விடும் கண்ணீர் இங்கே தந்திரமாக வரவழைக்கப்படுகிறது.\nகுண்டு வெடித்தாலும் வெடிக்கட்டும் அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று ப்ராடி அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லும் காட்சி அமெரிக்க மனிதாபிமானத்தின் குறியீடாக இதயத்தை அழுத்துகிறது. ஆனால் மருந்து தடைக்காகவே பல்லாயிரம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டது அமெரிக்க மனசாட்சியை உலுக்கவே இல்லையே\nவிசாரிப்பவர்கள் எல்லாரும் யூசுப்பை அரசியல் ரீதியாக கன்வின்ஸ் செய்து பேசவில்லை. அப்படி பேசவும் முடியாது என்பது வேறு விசயம். ப்ராடி கூட அவனது மனைவி, குழந்தைகள், அன்பான குடும்ப வாழ்க்கை என்றுதான் விளக்குகிறாள். ஆனால் ஒரு போராளி தனது ஆன்ம பலத்தை சமூக அரசியல் காரணிங்களிலிருந்துதான் பெறுகிறான் என்பதை இந்த படம் சிறுமைப்படுத்துகிறது. தனது சொந்த பந்தங்களின் மகிழ்ச்சியை விடவும் தனது சமூகத்தின், நாட்டின் துன்பத்தை களைய நினைக்கும் போராளியின் வழிமுறைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அவனது சாரம் என்ன\nயூசுப்பின் குழந்தைகளை சித்திரவதை செய்தால் உண்மை வெளியே வரும், குண்டுகள் வெடிக்காது என்றால் அப்பாவி அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டால்தான் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நிற்கும் என்று ஒரு போராளி ஏன் நினைக்கக் கூடாது அல்லது அமெரிக்க அரசைப் போன்று ஆயுத, இராணுவ வல்லமை இருந்திருந்தால் ஒரு பயங்கரவாதி ஏன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறான் அல்லது அமெரிக்க அரசைப் போன்று ஆயுத, இராணுவ வல்லமை இருந்திருந்தால் ஒரு பயங்கரவாதி ஏன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறான். வலியோரை எளியோர் எதிர்கொள்ளும் முறையாகத்தானே பயங்கரவாதம் வேர்விடுகிறது. வலியோரை எளியோர் எதிர்கொள்ளும் முறையாகத்தானே பயங்கரவாதம் வேர்விடுகிறது அந்த வலியோரின் கொடூரம் நிறுத்தப்படாத போது எளியோரின் செயல் மட்டும் ஏன் பயங்கரவாதமாக பொதுப்புத்தியில் நுழைக்கப்படுகிறது\nஆக பயங்கரவாத்தின் இந்த பரிமாணங்களை இயக்குநர் கவனமாக தவிர்த்திருக்கிறார். அது வெறும் சட்டம், சிவில் உரிமை, சென்டிமெண்டாக மட்டும் அவரால் சித்தரிக்கப்படுகிறது. ஒரு தீவிரவாதிக்கு மனித உரிமை சட்டங்கள் செல்லுபடியாகுமா என்பதல்ல பிரச்சினை. அமெரிக்க அரசு தானே வைத்திருக்கும் சட்டங்களும், புதிதாக உருவாக்கும் சட்டங்களும் எந்த மனித உரிமையை வைத்து உருவாக்குகிறது அமெரிக்க நலன் என்ற வார்த்தைகளுக்குள்ளே மறைந்திருப்பது அமெரிக்க முதலாளிகளின் நலன் என்பதுதான் அவர்களது மனித உரிமை அளவுகோல். அதனால்தான் அமெரிக்காவின் அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் அவர்களது சட்டப்படியே நியாயப்படுத்தப்படுகின்றன.\nஇன்னொரு புறம் பயங்கரவாதிகள் தமது வலுவான எதிரிகளை வீழ்த்த முடியாமல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கனவே உள்ள அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றன. அப்படி ஒரு நியாயப்படுத்துதலின் ஒரு சரடைத்தான் இந்த படம் சித்தரிக்கிறது.\nபயங்கரவாதிகளை வழமையான முறைகளில் சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் ஹெச்சின் கருத்து. அமெரிக்க அரசையும் அப்படி வழமையான முறைகளில், சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் பயங்கரவாதிகளின் கருத்து. எனினும் இரண்டு பயங்கரவாதங்களையும் சமப்படுத்தி பார்ப்பதால் அது இறுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கே உதவி செய்யும். அமெரிக்காவை வீழ்த்தும் சக்தியை உலக மக்கள் என்றைக்கு பெறுகிறார்களோ அது வரை இந்த ஆட்டம் நடக்கத்தான் செய்யும்.\nஅவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அமெரிக்க உளவியலை அதன் முகப்பூச்சை கலைத்து விட்டு பார்க்கும் அரசியல் வலிமை இல்லையென்றால் உங்களை இந்தப் படம் வென்று விடும்.\nசாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ���ரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று\n. மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ\nகோடியிwadadaassல் ஒருவர் - 1\nஈரோடு அருsdfdfகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.\nதன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்\nஇந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.\nஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.\nபேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.\nதினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதை���ும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.\nஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.\nகாஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nமிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.\nகோடியில் ஒருவர் - 2\nசத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்கள “அய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா\n“இந்த மரம் வளர்த்துறாரே” என்று இழுக்க, “அட அய்யாச்சாமியண்ணந்தான்.... இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்”\nஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன்.\nகொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார்.\nஎலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.\nசுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க” என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.\nஅதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.\nகிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி ��ந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.\nஇந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம்.\nஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை.\nஇந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.\nஎல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது.\nநன்றி : முரளிகுமார், மற்றும் பல நண்பர்கள்...\nஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை\nமனித உடம்பு எனும் அதிசயம்\nநான் ரசித்த சில கவிதைகள்..... பாகம் - 2\nரூபாய் 400 கோடி செலவில் நம் முதல்வர் உருவாக்கி...\nதமிழ் செம்மொழி மாநாடு தேவையா\nUNTHINKABLE – நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.\nஎன் கல்லூரி நாட்கள்....2 (1)\nசாரி ஸ்டாக் இல்லை (1)\nசிந்திக்க சில ..... (1)\nசிந்தித்து பதில் சொல்லுங்கள் (1)\nதமிழ் செம்மொழி மாநாடு தேவைய���\nபடம் கதை சொல்லும் (1)\nபணம் படைத்தவர்கள் Vs வறுமை (1)\nமனித உடம்பு எனும் அதிசயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/09/blog-post_7.html", "date_download": "2018-07-22T08:43:01Z", "digest": "sha1:OFNMMLSZADFL3V555352KJ7GS6CTZ4DR", "length": 29616, "nlines": 735, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: வி.கே.சிங்கை ஜனாதிபதி பணி நீக்கம் செய்ய வேண்டும்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nவி.கே.சிங்கை ஜனாதிபதி பணி நீக்கம் செய்ய வேண்டும்\nசர்ச்சைக்குரிய மத்திய மந்திரியும் வயதை மாற்றி கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பிற்காக முயற்சி செய்த முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்கை ராணுவ தீர்ப்பாணையம் கடுமையாக கண்டித்துள்ளது.\nசுயநலம் காரணமாகவும் தனக்கு பிடிக்காதவர் ராணுவ தளபதியாக வரக்கூடாது என்பதற்காகவும் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி துறைவாரி நடவடிக்கை எடுத்தார், அது வெறும் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஏற்கனவே வி.கே.சிங் பற்றி ராணுவ அமைச்சகமே பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளது. அது அவர் மோடியின் அமைச்சராக பதவியேற்ற பின்பு அருண் ஜெய்ட்லியின் அமைச்சகம் தாக்கல் செய்ததுதான்.\nஇப்போது இன்னொரு உயர் அதிகாரி மீதும் பழிவாங்குதல் நடவடிக்கையை வி.கே.சிங் செய்துள்ளார் என்று ராணுவ தீர்ப்பாணையம் கண்டித்துள்ளது.\nவெட்கம், மானம் உள்ளவராக இருந்தால் அவர் முதல் சம்பவத்தின் போதே ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த நெறிமுறையையும் மோடியிடமோ அவரது சகாக்களிடமோ எப்போதுமோ எதிர்பார்க்க முடியாதே\nஇப்போதும் தனது தவறை ஒப்புக் கொள்ளாமல் ராணுவ தீர்ப்பாணையத்தின் மீதுதான் வி.கே.சிங் பாய்ந்துள்ளார். இப்போதும் அவரை பதவியிலிருந்து நீக்க மோடி முன்வரப் போவதில்லை.\nஅதனால் தவறுக்கு மேல் தவறு செய்துள்ள வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடையது. குறைந்தபட்ச நேர்மையையாவது உறுதிபடுத்த அவர் செயல்பட வேண்டிய தருணம் இது.\nஸ்வச்ச்சா பாரத், ஸ்வச்ச்டா ஷபத் – என்னங்கய்யா கூத்...\nகண்டிப்பாக தவற விடக் கூடாத காட்சிகள் - பட்டியல் இர...\nதவற விடக்கூடாத காட்சிகள் - பட்டியல் ஒன்று\nபதட்ட சூழலில் பணமுள்ளவருக்கே பயணம்\nஅறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு, திறந்திருந்த ஒரே ப...\nதற்காலிகமாக வென்ற தர்மமும் பினாமி முதல்வரும்\n பாதுகை சுமக்கப் போவது யார...\nஇது ஒன்றும் உங்கள் சாதனையல்லவே மோடிஜீ\nஉங்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்ய ஏராளமான குப்பைக...\nஆனாலும் திரு இறையன்புவிற்கு ஓவர் குசும்புதான்\nகடவுள் எப்போது \"துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் \" ச...\nவிசாரணை – சாட்சி- கோர்ட் அவமதிப்பு – ஜெயில்\nஉங்கள் ஆட்களிடமே இதைமுதலில் சொல்லுங்கள் மோடி\nஅது ஒரு அழகிய இசைக்காலம்\nதம்பி பிலாவல், வாயை மூடிக்கிட்டு போறயா\nகொல்லப்பட்ட கடவுள் - முட்டாள்கள், மூடர்கள்\nஅவசியம் கேளுங்கள் அவசியம் பாருங்கள்\nவரலாற்றுப் பிழை மோடியின் வாடிக்கை\nஇது பாலச்சந்தர் கதை போல இருக்கே…..\nபாஜக பின்னடைவு மகிழ்ச்சியும் தருகிறது, கவலையும் க...\nஅனைத்து வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக – ஒரு சாதனை\nதமிழருவியின் மொழியின் தாய் சமஸ்கிருதமா\nமழையூராக மாறிய வேலூரில் இரண்டு நாட்களாக ஒரு சவால்\nதனுஷ், சுனாமியில ஸ்விம்மிங்க போடுவேனு இதைப் பாத்...\nசாதாரண பஞ்சு மிட்டாய் கிடையாது, நிசமாத்தான்\nஅணடப் புளுகு, ஆகாசப் புளுகு பாஜக போஸ்டர் புளுகு\nநேர்மையற்றவர்களைப் பற்றி நேர்மையாக. - ஒரு நாடகம்\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயா\nஅதிரடி அவசர அவல் உப்புமா\nஇப்படம் ஏன் மோடி ஆதரவாளர்களுக்கு எரிச்சலூட்டுகிறது...\nநறுமணத்தோடு நல்ல செய்தியும் தந்த மலர்கள்\nநெல்லையும் டெல்லியும் - மோடியை விட லேடி கில்லாடி\nஇச்சிறுகதையில் வரும் கேள்விக்கு பதில் தெரியுமா\nசிக்கன் கோலாபூரி போல விஜிடபிள் கோலாபூரி - ஆணின் சம...\nவி.கே.சிங்கை ஜனாதிபதி பணி நீக்கம் செய்ய வேண்டும்\nஎன் இனிய ஆசிரியர் பெருமக்களே\nசரியில்லை மாண்புமிகு நீதிபதி சதாசிவம் அவர்களே\nகொலை செய்யப்படாத பொன்மகள் இவள்\nடோனி, இவங்களை எல்லாம் நம்பாதீங்க\nஓடிப் போன ஸ்டீவ் வா ரெகமண்டேஷன் - சொல்லாமல் விட்ட ...\nஐயா பேசறதை, அம்மாவைப் பத்தி பேசறதை – வெட்கம் கெட்ட...\nஅம்மாடி, ஆத்தாடி, இதுதான் பிள்ளையார் கதியாடி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2011/09/2.html", "date_download": "2018-07-22T08:56:06Z", "digest": "sha1:7QLSAMPTSC3FP4IT2S5BXO5EMXKEIES2", "length": 23960, "nlines": 179, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: நானும் என் பிரியாணியும் - பகுதி 2", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nநானும் என் பிரியாணியும் - பகுதி 2\nநானும் என் பிரியாணியும் பகுதி 1\nபிரியாணி வாவ். எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் இருந்த காரணத்தால் அடிக்கடி நான் அங்கு சென்று வருவேன். ஐதராபாத்தில் லக்டிகபூல் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் தான் நான் வழக்கமாக தங்குவேன், அங்கு சென்றது முதல் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நமக்கு பிரியாணி தான். ஹோட்டல்காரர்கள் சாப்பாடு நேரத்தில் என்ன வேண்டும் என்று கேட்காமல் பிரியாணியை அனுப்பி விடுவார்கள், இந்தியாவில் வேறு எந்த ஊரில் சாப்பிடும் பிரியாணியை விட ஐதராபாத்தில் உள்ள பிரியாணிக்கு மட்டும் அந்த சுவை வருகிறதோ தெரியவில்லை, அங்கு ஓரு கடை தான் என்றில்லை, எந்த கடையில் சாப்பிட்டாலும் அந்த சுவை வரும்.\nஅதிலும் செகந்திராபாத்தில் உள்ள பாரடைஸ் ஹோட்டல் தான் மிகுந்த பேமஸ். நள்ளிரவு, விடியற்காலை நேரத்திலும் அங்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும். மதிய நேரத்தில் அலுவலகத்திலேயே கேண்டீன் இருக்கும். நண்பர்கள் சாப்பிட அழைப்பார்கள், நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பிரியாணி சாப்பிட வந்து விடுவேன். அதிலும் அங்கு மட்டும் தான் பிரியாணியில் எந்த ஒரு மசாலாவும் வாயில் பிடிபடாது, அப்படியே எடுத்து சாப்பிடும் வகையில் இருக்கும். பட்டை, ஏலக்காய், இலை இது போன்ற எதுவும் சிக்காது. ஆனால் அவற்றின் வாசம், சுவை மட்டும் இருக்கும்.\nஅது மட்டும் இல்லை, ஒரு முறை சென்னை ஏர்போர்ட் எதிரில் உள்ள பகுதியில் மிலிட்டரி ரம் கிடைக்கும், ஒரு முறை நானும் என் நண்பன் எட்வினும் ஒரு புல் ரம் வாங்கி அங்குள்ள ஒரு மைதானத்தில் ஒரு ஏழு மணியளவில் ஆரம்பித்தோம், எட்டு மணிக்கு முடிந்தது, பைக் எடுத்து ரூமுக்கு வரும் போது ஏர்போரட் எதிரில் வரும் போது நான் பிரியாணி சாப்பிட்��ு போகலாம் என்று கூறினேன். அவன் சுவையான பிரியாணி என்றால் ஐதராபாத் தான் போக வேணடியிருக்கும் என்று கூறினான். போதையில், விடுறா வண்டியை ஏர்போர்ட்டுக்கு என்று கூறி பைக்கை பார்க் செய்து விட்டு அப்பொழுது இருந்த ஏர்டெக்கான் விமானத்தில் அந்த நிலையிலேயே ஏறி ஐதராபாத் சென்றோம். ஏறுவதற்கு முன் அங்குள்ள எனது நண்பன் சீனிவாசலுவுக்கு போன் செய்து விட்டதால் அவன் கார் எடுத்து வந்து ஏர்போர்ட்டில் நின்றான். வண்டியில் ஏறினோம்.\nநேரே பாரடைஸ் ஹோட்டல் சென்றோம். வழியில் பத்தவில்லை என்பதால் அங்கு ஆளுக்கு ஒரு குவாட்டரை சாய்த்து விட்டு பிரியாணியை புல் கட்டு கட்டிவிட்டு கையில் பார்சலும் வாங்கிக் கொண்டு திரும்பி ஏர்போர்ட் வந்தோம். அப்பொழுது 11 மணிக்கு ஒரு விமானம் இருந்தது, டிக்கெட்டும் இருந்ததால் புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்து விட்டோம். பிறகு என்ன மறுநாள் முழுக்க சென்னையில் ஐதராபாத் பிரியாணி தான். ஆனாலும் சென்று வந்த செலவுக்கு பங்கு போடும் போது சண்டை போட்டு மாலை சமாதானத்திற்கு மீண்டும் சரக்கு போட்டது தனிக்கதை.\nமொத ஓ சி சாப்பாடு\nமொத ஓ சி சாப்பாடு\nவாங்கண்ணே வணக்கம், கொஞ்ச நாள் இந்தப்பக்கமே வரலியே\nகாடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்\nசுத்த சைவம் என்பதால் அந்த ஓட்டலில் veg fried rice சாப்பிட்டு நண்பர்களை கடுப்பேத்தியது நினைவுகளில் மீண்டும் உலா உங்கள் பதிவால்\nசுத்த சைவம் என்பதால் அந்த ஓட்டலில் veg fried rice சாப்பிட்டு நண்பர்களை கடுப்பேத்தியது நினைவுகளில் மீண்டும் உலா உங்கள் பதிவால்///\nமாப்ள அவனா நீ...காபிக்கு இமாச்சல் போற ஆளா...கலக்கல்ய்யா\nமாப்ள அவனா நீ...காபிக்கு இமாச்சல் போற ஆளா...கலக்கல்ய்யா\nமாமா, அது போதையில பண்ண கலாட்டா, அதில் சில சம்பவங்கள் எனக்கு மறுநாள் மற்றவர்கள் சொல்லித்தான் தெரியும்.\nமுதல் பாகத்தில் சரக்கடிக்கும் பழக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை... இரண்டாவது பாகத்தில் பாட்டில் பாட்டிலா உள்ளே தள்ளியிருக்கீங்க... இடையில இந்தப்பழக்கம் எப்படி ஆரம்பமானதுன்னு சொல்லவே இல்லையே...\nமுதல் பாகத்தில் சரக்கடிக்கும் பழக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை... இரண்டாவது பாகத்தில் பாட்டில் பாட்டிலா உள்ளே தள்ளியிருக்கீங்க... இடையில இந்தப்பழக்கம் எப்படி ஆரம்பமானதுன்னு சொல்லவே இல்லையே...///\nஅண்ணே உங்களுக்காக 3ம் பகுதியில் சரக்கு ஆரம்பித்த கதையையும் கிளைக்கதையாக சேர்த்து விடுகிறேன்.\nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nமும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா\nநானும் என் பிரியாணியும் - பகுதி 2\nநானும் என் பிரியாணியும் - பகுதி 1\nமார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யுனிஸ்ட்களின் கதி\nசிங்கப்பூரில் Catering Company யில் புட் பேக்கிங் ...\nசிங்கப்பூருக்கு துணிக்கடையில் சேல்ஸ்கேர்ள் வேலைக்க...\nபதிவர்களில் ஒரு சிறந்த ஆலோசகர்\nதவிர்க்கவே முடியாத 'எங்கேயும் எப்போதும்'\nகாபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம்\nஎன்னுடைய தேர்வை எனக்காக எழுதியது கடவுளா \nகிடைத்தது மத்திய அரசு வேலை\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nதிரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம் . என்னா பொழப்புடா இது , நம்ம கே...\n7ம் அறிவு - திரை விமர்சனம்\nதீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்...\nபஞ்சேந்திரியா - கலைஞர் வீட்டு தரிசனமும், எட்டு ரூவா இட்லியும்\n2004 காலக்கட்டங்களில் சென்னையில் பாச்சிலராக தங்கியிருந்த போது ஈக்காட்டுத்தாங்கலில் ஹீரோ ஹோண்டா ஷோரூம் பக்கத்து சந்தில் உள்ள கையேந்திபவனில்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nகாலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என ம...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\nரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக. அப...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வ��க்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/12/87161.html", "date_download": "2018-07-22T08:46:42Z", "digest": "sha1:XD4CURKBHLVG7XPEXA5OYL2B3WGQSV45", "length": 14783, "nlines": 170, "source_domain": "thinaboomi.com", "title": "'ஜி ஜின்பிங் எங்கள் அதிபர் இல்லை' சீன மாணவர்களின் எதிர்ப்பு வழுக்கிறது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n'ஜி ஜின்பிங் எங்கள் அதிபர் இல்லை' சீன மாணவர்களின் எதிர்ப்பு வழுக்கிறது\nதிங்கட்கிழமை, 12 மார்ச் 2018 உலகம்\nபெய்ஜிங் : சீனாவில் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.\nசீனா அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்கு பிறகும்தொடர்ந்து நிரந்தர அதிபராக அவர் நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nசீனாவில் அதிபர், துணை அதிபர் பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க வேண்டும். இரு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சீன அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது.\nதற்போது சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங் (64) கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் அதிபராகவும் பதவி வகிக்கிறார். செல்வாக்குமிக்கவர் என்று அவரை ஆளும் கட்சியினரே அறிவித்துள்ளனர்.\nஜி ஜின்பிங்கின் பதவி காலம் (2-வது முறை) வரும் 2023-ம் ஆண்டு முடிவடைகிறது. அதன்பின் அவர் அதிபர் பதவி வகிக்க முடியாது. மன்னராட்சியில் உள்ளது போல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் காலவரையின்றி தானே அதிபர் பதவி வகிக்க ஜி ஜின்பிங் முடிவெடுத்தார்.\nஅதற்கேற்ப அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் ஒப்புதல் அளித்தது.\nஇதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டபோது, மொத்தமுள்ள 3,000 பேரில் 2958 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பல்வேறு மேற்கத்திய பல்கலைகக்ழகங்களில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. \"அந்தப் புகைப்படங்களில் அவர் எங்களுடைய அதிபர் கிடையாது. நான் இதை எதிர்க்கிறேன்\" போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த வாசகங்கள் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல்கலைக்கழங்களில் ஒட்டப்பட்டுள்ளது.\nஅப்பல்கலைக்கழகங்களில் பயிலும் சீன மாணவ, மாணவிகள் பலரும் ஜி ஜின்பிங்குக்கு எதிராக தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.\nஜி ஜின்பிங் சீன் நிரந்தர அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ஆஸ்திரேலியாவில் பயிலும் சீன மாணவர் ஒருவர் கூறும்போது, ''ஜி ஜின்பிங் பதவிக்கு வந்தது முதல் சர்வாதிகாரியை போலதான் நடந்து கொள்கிறார். தற்போது எடுத்துள்ள முடிவு ஜி ஜின்பிங்குக்கு இன்னும் கூடுதல் அதிகாரத்தை கொடுத்துள்ளது'' என்றார்.\nமேலும் ஜி ஜின்பிங் எங்கள் அதிபர் அல்ல என்ற பிரச்சாரத்தை வலியுறுத்தி ட்விட்டர் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தில் மேற்கூறிய பல்கலைகழகங்களிலிருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிரான வாசகங்கள் ஒட்டப்பட்ட புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15965-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?s=2bd636be2520796dc0f62933aacf08bf&p=24419", "date_download": "2018-07-22T08:40:52Z", "digest": "sha1:47T2AACQGDZ4MQWNZAULSIWT3IUMM5ZY", "length": 6774, "nlines": 223, "source_domain": "www.brahminsnet.com", "title": "மாங்காய் மருந்துக் குழம்பு:", "raw_content": "\nThread: மாங்காய் மருந்துக் குழம்பு:\nRe: மாங்காய் மருந்துக் குழம்பு:\nஇதன் சுவை எப்படி இருக்கும்\nசாம்பார், வத்தக் குழம்பு, காரக் குழம்பு இப்படி ஒவ்வொன்றுக்கும்\nநல்ல வேளை எல்லாமே சாப்பிடக் கூடியவை\n(ஆனால் மற்ற வாசனைத் திரவியங்கள் சேர்க்கலாம்)\nநல்ல வக்கணையாகச் சாப்பிட ஏதுவாக ஒரு ரெசிப்பி கொடுங்கள்.\nஅப்புறம், சப்பாத்தி டில்லியில் சுக்கா சப்பாத்திகூட மெதுவாக இருக்கிறது\nஇங்கத்தைய சப்பாத்தி வடக்கென்று ஆகிவிடுகிறது அதன் ரகசியம் என்ன\nமிளகுக் குழம்பேதான் இது. மாறுதலுக்கு மாங்காய் வட்டிலுடன்.\nநம்மாத்துத் தளிகையில் நிஷேத வஸ்துக்கள் கிடையாது. அதையே இங்கும் சொல்கிறேன். மிருதுவான சப்பாத்திக்கும் அதுக்கு தொட்டுக் கொள்ளும் வ்யஞ்சனங்களுக்கும் கூட எனக்குத் தெரிந்தவைகளை கூடிய விரைவில் சொல்கிறேன். (இந்த டிபார்ட்மெண்ட் எனக்கு பரிச்சயமானது )\n« ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - நீர் மோர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2014/02/turkey-natural-rock-pools.html", "date_download": "2018-07-22T08:30:24Z", "digest": "sha1:GHHXUE6GT5IW7225JIPLADFESJFUU7JV", "length": 10427, "nlines": 122, "source_domain": "www.learnbyself.com", "title": "துருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம் (Turkey Natural Rock Pools) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » ஆச்சரியமான உலகு » Wonder world » துருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம் (Turkey Natural Rock Pools)\nதுருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம் (Turkey Natural Rock Pools)\nமுற்றிலும் மாறுபட்ட வேற்றுக்கிரக நிலவமைப்பில் துருக்கியின் கிரேக்க உரோம புராதன நகரமாகிய கிராபொலிஸில் இயற்கையாகவே பாறையில் வடிவமைக்கப்பட்ட நீர்த்தடாகம் ஒன்று காணப்படுகின்றது. ஒரு மலையில் படிக்கட்டு போல் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றது. இதிலிருந்து வரக்கூடிய நீர் மருத்துவக் குணமுடையதாக நூற்றண்டு காலமாக நம்பப்படுகின்றது. UNESCO நிறுவனமானது உலக பாதுகாக்கப்பட்ட புராதன இடமாக பிரகடப்படுத்தியுள்ளதோடு அதன் பாதுகாப்பையும் பொறுப்பெடுத்துள்ளது.\nதுருக்கியில் உல்லாசப்பிரயாணிகளை அதிகம் கவரக் கூடிய ஒரு இடமாகவும் இது விளங்குகின்றது. கட்டணம் செலுத்தி விட்டு இதில் குளிக்கவிரும்புபவர்கள் நீராடலாம். எவ்வித நவீனமாக்கலுக்கும் உட்படுத்தப்படாது இயற்கையான தன்மையிலையே இன்றும் பேணப்படுவது இதன் முக்கியமான சிறப்பியல்பாகும்.\nலேபிள்கள்: ஆச்சரியமான உலகு, Wonder world\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் 3 வழிகள் (3 Ways of ...\nஇணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்க...\nதுருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம...\nதேர்ச்சி 7.6: மாறிகள் மற்றும் இயக்கிகள் (Python Va...\nApple யினுடைய iWatch முதல் வருடத்திலயே $17.5 பில்ல...\nகூகுளின் கண்ணுக்கான Smart Contact Lens\n3D Printer இனால் Print செய்யப்பட்ட செயற்கையாக மலரு...\nApple நிறுவனம் 2013ல் 51 மில்லியன் iPhone களையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.lkschools.org/2013/10/blog-post_11.html", "date_download": "2018-07-22T08:50:02Z", "digest": "sha1:BTQTQHNKZVVZB2RM57UBTFUNGIHTI52D", "length": 5931, "nlines": 83, "source_domain": "www.lkschools.org", "title": "L. K. Schools : Home: சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் விளையாடச் சென்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணி ஊர் திரும்பியது!", "raw_content": "\nசுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் விளையாடச் சென்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணி ஊர் திரும்பியது\nபள்ளி மாணவர்களுக்கான சுப்ரடோ கோப்பை சர்வதேச கால்பந்து சுற்றுப்போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி துவங்கி இம்மாதம் 19ஆம் தேதி வர�� நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் தமிழ்நாடு மாநிலம் சார்பில் விளையாடச் சென்ற காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி இன்று காலையில் செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலமாக ஊர் திரும்பியது.\nகாலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்த அணி வீரர்களை எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பிஇ தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம், ஒருங்கிணைப்பாளர் 'ஹிட்லர்' சதக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குழுவாகச் சென்று வரவேற்பளித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் அங்குள்ள கால்பந்து வீரர்கள் வரவேற்பளித்தனர். வீரர்கள் அனைவருக்கும் அங்கு தேனீர் உபசரிப்பு செய்யப்பட்டது.\nசீனியர் கால்பந்தாட்ட அணி மாநில அளவிலான போட்டிக்கு ...\nகால்பந்து வீரர் தமிழக உத்தேச அணிக்கு தேர்வு\nமடிக்கணினி வழங்கும் விழா 2013\nதேனியில் நடைபெற்ற கிட்டு கோப்பைக்கான கால்பந்து போட...\nசுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சா...\nஆசிரியர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி இன்று கால...\nநமது பள்ளி பங்குபெறும் மற்றுமொரு கால்பந்தாட்டப் போ...\nவிளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ் 2013...\nமேகலாயா அணியுடனான போட்டியில் தோல்வி\nடெல்லி அணியுடனான போட்டியில் தோல்வி\nஎல்.கே.பள்ளி மாணவர்களுக்கான மினிமாரத்தன் போட்டி இன...\nதிரிபுரா அணியுடனான போட்டி டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/market/29535-share-market-sensex-closes-below-36-000-nifty-above-11-000.html", "date_download": "2018-07-22T08:16:42Z", "digest": "sha1:753W3LPA5VUR6ZGPJSHFIAIGSE2DUPCN", "length": 7280, "nlines": 99, "source_domain": "www.newstm.in", "title": "இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவு! | Share Market: Sensex closes below 36,000, Nifty above 11,000", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nஇரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவு\nதொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 68.71 புள்ளிகள் குறைந்து 35,965.02 என்று முடிந்தது. இன்றைய வர்த்தகத்தின்போது, அதிகபட்சமாக 35,993.27 என்ற அளவுக்கு சென்றது.\nஅதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 21.95 புள்ளிகள் குறைந்து 11,027.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 11,047.05 என்ற புள்ளிகளை தொட்டது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, கோட்டக் மஹிந்திரா பேங்க், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, இண்டஸ்இண்ட், பேங்க், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளன. டாக்டர் ரெட்டி லேப்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\n19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி\nபங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளை எட்டிய நிஃப்டி\nஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்...சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்வு\n28-06-2018 பங்குச்சந்தைகள் தொடர் சரிவு\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nசி.எஸ்.கே வாங்கிய அம்பதி ராயுடுவுக்குத் தடை\nசரத்குமார் புதிய கெட்டப்பில் மிரட்டும் 'பாம்பன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-makeup-man-commits-suicide-151107.html", "date_download": "2018-07-22T09:09:13Z", "digest": "sha1:UTFENCUWZH3ULUN6D2QOPB7CM4P5IBOX", "length": 11329, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வறுமை-குடி: மேக்கப்மேன் தற்கொலை! | Cinema makeup man commits suicide - Tamil Filmibeat", "raw_content": "\n» வறுமை-குடி: மேக்கப்மேன் தற்கொலை\nவீட்டில் வறுமை தலைவிரித்தாடியதாலும், குடிப்பழக்கத்தாலும் சினிமா மேக்கப்மேன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை கே.கே.நகர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் காந்தி நகரில் வசித்து வந்தவர் முருகன் (32). இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.\nமுருகன், உதவி மேக்கப்மேனாக பணியாற்றி வந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் போட்டுள்ளார். கடந்த 10 வருடமாக மேக்கப் மேனாக இருந்த இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.\nதற்போது தசாவதாரம், நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றி வந்தார்.\nதிரை நட்சத்திரங்களை அழகுபடுத்தி ஜொலிக்க வைத்த இவரின் வாழ்க்கை மட்டும் மங்கலாகவே இருந்தது. போதிய வருமானம் இல்லாததால் வீட்டில் எப்போதும் வறுமை தாண்டவமாடியது. இதில் குடிப்பழக்கமும் அவருடன் சேர்ந்து கொண்டது.\nதினசரி குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவார். இதனால் முருகனுக்கும், தேன்மொழிக்கும் தினசரி சண்டை நடக்குமாம். வழக்கம் போல நேற்று முன்தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் மனைவிக்கும் சண்டை மூண்டுள்ளது. விரக்தியிலும், கோபத்திலும் கணவரை கடுமையாக திட்டி விட்டார் தேன்மொழி.\nபின்னர் டியூஷனுக்குப் போயிருந்த மகனை கூட்டி வருவதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்த அவர், தனது கணவர் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறித் துடித்தார்.\nமுருகனின் தற்கொலையால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியது. கணவரைப் பறிகொடுத்த தேன்மொழி தனது இரு குழந்தைகளையும் கட்டிக் கொண்டு கதறி அழுதது அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.\nமுருகனின் தற்கொலைக்கு வறுமைதான் முக்கிய காரணம் என மேக்கப் மேன் சங்க தலைவர் ராஜு கூறியுள்ளார். சினிமாவில் மேக்கப் ேமனாக இருப்பவர்களுக்கு தினசரி ரூ. 225 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்றார் ராஜு. முருகன் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் ரூ. 45 ஆயிரம் குடும்ப நல நிதியாக தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nபிரபுதேவா படத் தலைப்பு 'பொன் மாணிக்கவேல்': இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11243/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-22T09:06:38Z", "digest": "sha1:PNTNYBRNTZAHKLMTLEYYBKB7L6XDF7P7", "length": 9428, "nlines": 123, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை சிறைபிடித்த படகுகளுக்கு இழப்பீடு தேவை: முதல்வருக்கு … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை சிறைபிடித்த படகுகளுக்கு இழப்பீடு தேவை: முதல்வருக்கு …\nஇலங்கை சிறைபிடித்த படகுகளுக்கு இழப்பீடு தேவை: முதல்வருக்கு …\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் கொடூர கொலை: சந்தேகநபர் கைது\nஇலங்கை வந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு …\nவடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா: இலங்கை …\nஅவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் இலங்கை அகதிகள் …\nஇலங்கை கடலில் கரைந்து போன ஐந்து கோடி ரூபாய்\nஇலங்கை சிறைபிடித்த படகுகளுக்கு இழப்பீடு தேவை: முதல்வருக்கு … தினமணிஇலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டு சேதமடைந்த 184 படகுகளுக்கு … தினகரன்சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள் அறுவரை … News 1st – Tamil (செய்தித்தாள் அறிவிப்பு)Full coverage\nபுழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை\nPhotos:அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை சட்டம் மலேசியாவைப் போன்று அமைந்திருக்க வேண்டும் …\nஇலங்கை: காணாமல் போய் திரும்பக் கிடைத்த இந்திய திரைப்பட …\nரவி சங்கர் என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா …\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal?limit=4&start=32", "date_download": "2018-07-22T08:44:51Z", "digest": "sha1:XL2UEW5S2CNOOAPMUZMVIPW37SLUPDWB", "length": 5322, "nlines": 92, "source_domain": "makkalurimai.com", "title": "வட மரைக்காயர் பதில்கள்", "raw_content": "\nதமிழகத்தில் சில தலித் தலைவர்கள் பாஜக பக்கம் தாவப்போகிறார்களாமே\nதமிழகத்தில் சில தலித் தலைவர்கள் பாஜக பக்கம் தாவப்போகிறார்களாமே\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக 60 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறதே\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக 60 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறதே\nதனி நாடு கேட்கும் சூழலுக்குத் தள்ளாதீர்கள் என காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதை எப்படி எடுத்துக்கொள்வது\nதனி நாடு கேட்கும் சூழலுக்குத் தள்ளாதீர்கள் என காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியதை எப்படி எடுத்துக்கொள்வது\nதமிழகத்தில் அதிக அணைகள் கட்டியது காமராஜரா\nதமிழகத்தில் அதிக அணைகள் கட்டியது காமராஜரா கலைஞரா சித்திரை ராஜன் திருவட்டாறு மின்னஞ்சல் வழியாக\nமம்தாவின் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு சங்பயங்கரவாதிகளின் வெறி முற்றிப்போய் விட்டதே\nதகவல் அறியும் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் கொண்டு வருகிறதாமே ஆர்.டி.ஐ மீது இந்த அரசுக்கு அப்படி என்ன திடீர் அக்கறை\nவருகின்ற கர்நாடகா சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கப்போகிறது. என பரபரப்பாக பேசப்படுகிறதே\nசங் பயங்கரவாதிகள் ஒருவர் ஒருவராக விடுவிக்கப்பட்டு வருகிறார்களே\nசோவுக்குப்பின் குரு மூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட துக்ளக் படித்தீர்களா \nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2005/02/blog-post_28.html", "date_download": "2018-07-22T08:34:23Z", "digest": "sha1:HWZ44BABJK44YNI4RRACS22NKNFFD4O4", "length": 6005, "nlines": 183, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: என் பங்குக்கு ....", "raw_content": "\nஹி..ஹீ..நேத்துதான் \"காதல்\" பாக்க ஆரமிச்சிருக்கேன்.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிர���க்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nஇன்றைக்கு போட்டே ஆகவேண்டிய பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://parameswarin.blogspot.com/2011/", "date_download": "2018-07-22T08:47:48Z", "digest": "sha1:Z6W74QU3N3EFWVA5AVL6KI6BXKAWA3O4", "length": 3059, "nlines": 54, "source_domain": "parameswarin.blogspot.com", "title": "பரமேஸ்வரியின் பக்கம்: 2011", "raw_content": "\nநேற்று தந்தையர் தினம். சற்று மனம் கனத்துடன் இருந்தேன். சென்ற ஆண்டு இதே நேரம், அப்பாவுடன் விருந்து அவருடன் சாப்பிங் என குதுகலமாக இருந்தோம்.\nஇன்று இருப்பார் நாளை இல்லை என அடிக்கடி கூறுபவர், அவர் கூற்றை எங்களுக்கு உணர்த்தி சென்றிருக்கிறார்.\nஇன்று தி.எச்.ஆர் ராக வில், இது எப்படி இருக்கு தந்தையர் தின சிறப்பு என ஒரு மகள் தன் ததையை ஏமாற்றுவதை போல நடித்திருப்பா.\nஅவர் வலி தெரியாம எங்கோவோ மாட்டிக் கொண்டிருப்பதாகவும், என்ன செய்வது என தெரியாமல் இருப்பதாகவும் அழுதுக் கொண்டே தன் தந்தையை ஏமாற்ற வேண்டும்.\nஒரு நிமிடம் தான் நான் இந்நிகழ்ச்சியைக் கேட்டேன். அத் தந்தையின் பதற்றம் கவலை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஎன் அப்பாவக இருந்திருந்தால் அவருக்கு நான் கொடுக்கும் மன அழுத்தமே அவரது உடல் நிலையை இன்னும் மோசமடைய செய்திர்க்கு.\nஇது எப்படி இருக்கு... மோசம்...\nஇது எப்படி இருக்கு.... நேற்று தந்தையர் தினம். ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2009/08/and-now.html", "date_download": "2018-07-22T08:38:35Z", "digest": "sha1:TVGKDYQPBSVAGOPSRGPGMZ6KXBMSYYWH", "length": 30738, "nlines": 642, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: “And, Now…”", "raw_content": "\nநேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nஎப்பொழுதும் மிஸ்ஸுடு கால் மட்டுமே\nஇரவு நேரத்தில் வீட்டுக்கு வந்ததும்\nஅவனுக்கு மிஸ்ஸுடு கால் கொடுத்து\nவெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை\nஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர\nராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்\nஇடுகையிட்டது gayathri நேரம் 9:59 AM\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, நகைச்சுவை, புனைவு, மொக்கை\n இன்னும் விடலையா இந்த ஜுரம் ...\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )/\nசின்னப்பாண்டி, எங்கிருந்தாலும் வந்து இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவும்\n:-)))) கலக்கல் கவிதையா இருக்கே\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )//\nஇப்படியா பப்ளிக்கா உண்மைய போட்டு உடைக்கிறது :)\nஇது பெரும்சோகக்கதையா இருக்கே :)\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )\nவடுவா, பிச்சு புடுவேன் பிச்சு (இதையும் கவுண்டர் பாணியில் படிக்கவும்)\nஎப்படியோ உங்கிட்ட இருந்து பிழைத்தானா அவன்...காயு செம காமெடியா இருந்தது டா.. நல்லா சிரிச்சேன்....\nஇங்கே ஒரு பெரிய கும்மி துவங்கிடிச்சி போல ...\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு...:))\nஅவுட்கோயிங் மட்டுமே போன என் செல்லில் இன்கமீங் வருவதும் நின்றுவிட்டது\nஎப்பொழுதும் மிஸ்ஸுடு கால் மட்டுமே கொடுக்கும் செல் ஒன்று என்னிடம் இருந்தது\nஎன்னிடமும் அது தான் இருக்கு ஆனா என்னவரிடம் மட்டுமே மிஸ்டு கால் டா\nஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர ராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்\n//ஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர\nராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்//\nஒரு ராங் நம்பர்லயே அவுட்டா........ஹி..ஹி\nஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர\nராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்\nஉங்களுக்கொரு ராங் கால் வராமலா போயிடும்\nஅதுக்குதான் அதிகமா மிஸ்டுகால் மட்டும் கொடுக்க கூடாங்கிறது...\n இன்னும் விடலையா இந்த ஜுரம் ..////\nஎப்பிடி விடும்.. நல்லா இருக்கு 1\n//ஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர\nராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்\nஉங்க, செல்ல(cell) நெனைச்சா பாவமா இருக்குப்பா.\nநாங்களெல்லாம் எத்தனை ராங் நம்பர் பார்த்திருப்போம் ஹெ ஹெ\nசெம நக்கல் பா இது :)\nபார்ட்டி உங்களை விட புத்திசாலியா இருக்கும் போல.......\nராங் ஸ்ட்ராங்னு நீங்க பாடின சாங் (கவிதை) ரொம்பப் பாங்கா இருக்கு காயத்ரி\nக்ரெட் ஜோக்கான கவிதை..ஆனால் நிதர்சனம்..\nஆயிலு, லாங் லாங் அகொன்னு அடுத்தது ஆரம்பிச்சாச்சு. தயாராகிடுங்க அடுத்த பதிவுக்கு.\n இன்னும் விடலையா இந்த ஜுரம் ...\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )\nயார் அ��்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )/\nசின்னப்பாண்டி, எங்கிருந்தாலும் வந்து இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவும்\n:-)))) கலக்கல் கவிதையா இருக்கே\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )//\nஇப்படியா பப்ளிக்கா உண்மைய போட்டு உடைக்கிறது :)\nஇது பெரும்சோகக்கதையா இருக்கே :)\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் )\nவடுவா, பிச்சு புடுவேன் பிச்சு (இதையும் கவுண்டர் பாணியில் படிக்கவும்)\nஎப்படியோ உங்கிட்ட இருந்து பிழைத்தானா அவன்...காயு செம காமெடியா இருந்தது டா.. நல்லா சிரிச்சேன்....\nஇங்கே ஒரு பெரிய கும்மி துவங்கிடிச்சி போல ...\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு...:))\nஅவுட்கோயிங் மட்டுமே போன என் செல்லில் இன்கமீங் வருவதும் நின்றுவிட்டது\nஎப்பொழுதும் மிஸ்ஸுடு கால் மட்டுமே கொடுக்கும் செல் ஒன்று என்னிடம் இருந்தது\nஎன்னிடமும் அது தான் இருக்கு ஆனா என்னவரிடம் மட்டுமே மிஸ்டு கால் டா\nஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர ராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்\n//ஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர\nராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்//\nஒரு ராங் நம்பர்லயே அவுட்டா........ஹி..ஹி\nஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர\nராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்\nஉங்களுக்கொரு ராங் கால் வராமலா போயிடும்\nஅதுக்குதான் அதிகமா மிஸ்டுகால் மட்டும் கொடுக்க கூடாங்கிறது...\n இன்னும் விடலையா இந்த ஜுரம் ..////\nஎப்பிடி விடும்.. நல்லா இருக்கு 1\n//ஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர\nராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்\nஉங்க, செல்ல(cell) நெனைச்சா பாவமா இருக்குப்பா.\nநாங்களெல்லாம் எத்தனை ராங் நம்பர் பார்த்திருப்போம் ஹெ ஹெ\nசெம நக்கல் பா இது :)\nபார்ட்டி உங்களை விட புத்திசாலியா இருக்கும் போல.......\nராங் ஸ்ட்ராங்னு நீங்க பாடின சாங் (கவிதை) ரொம்பப் பாங்கா இருக்கு காயத்ரி\nக்ரெட் ஜோக்கான கவிதை..ஆனால் நிதர்சனம்..\nஆயிலு, லாங் லாங் அகொன்னு அடுத்தது ஆரம்பிச்சாச்சு. தயாராகிடுங்க அடுத்த பதிவுக்கு.\nஎன்ன எழுதுறதுன்னு தெரியாம இருக்குற படைப்பாளிகளுக்கு நடுவுல எல்லாத்தையும் எழுதுவேன்ன்னு சொல்ற இனிய சக்தி பிரம்மாதம் தான்\nநல்லா இருக்கு தொடருங்க ...\nஎன்ன எழுதுறதுன்னு தெரியாம இருக்குற படைப்பாளிகளுக்கு நடுவுல எல்லாத்தையும் எழுதுவேன்ன்னு சொல்ற இனிய சக்தி பிரம்மாதம் தான்\nநல்லா இருக்கு தொடருங்க ...\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் ))\nஇருந்தாலும் இந்த ராங் கால் ரொம்ப ஸ்ராங்கு,,,,,, (வடிவேலு ச்டைல் ) ஹி ஹி\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் ))\nஇருந்தாலும் இந்த ராங் கால் ரொம்ப ஸ்ராங்கு,,,,,, (வடிவேலு ச்டைல் ) ஹி ஹி\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் ))\nஇருந்தாலும் இந்த ராங் கால் ரொம்ப ஸ்ராங்கு,,,,,, (வடிவேலு ச்டைல் ) ஹி ஹி\nஉங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்\nயார் அந்த படுபாவி டெல் மி நவ் (கவுண்டர் பாணியில் படிக்கவும் ))\nஇருந்தாலும் இந்த ராங் கால் ரொம்ப ஸ்ராங்கு,,,,,, (வடிவேலு ச்டைல் ) ஹி ஹி\nஉங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்\nநிதர்ஸனம் காயத்திரி.. keep it up\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழரசி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://raghulangdon.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-22T08:55:22Z", "digest": "sha1:K4WWS4HFLFEHNECRI3MFH4B3JPIFK4Z2", "length": 21505, "nlines": 92, "source_domain": "raghulangdon.blogspot.com", "title": "It all started on a rainy day: June 2012", "raw_content": "\nகல்லூரிக்கு முதல் நாளாக செல்கிறேன். இவன், இதோ… எங்கோ பார்த்துக்கொண்டு ஸ்கூலுக்கு செல்வது போல் பேக் மாட்டிக் கொண்டு, வகுப்பிற்குள் நுழைகிறான். சற்றே வயதான ஆள் போல தோற்றமளிக்கிறான். மெதுவாய் நடக்கிறான். மூன்றாவது வரிசையில் அமர்கிறான். விளங்குகிறது: பெரிய படிப்பாளி அல்ல; மக்கும் அல்ல. யாரிடமும் பேச விருப்பப்படாதவன் போல், இதோ... அமைதியாய்... எங்கோ பார்த்துக்கொண்டு... இவன் தான் சூரியா. சூரிய பிரகாஷ்.\nமுதலாம் ஆண்டு என்பதால் எல்லா வகுப்புகளும் நடக்கும். பொறியியல் என்றாலும், கஷ்டமாய் ஒன்றும் இல்லாதளவு, எளிதான பாடங்கள் – டிராயிங் தவிர. டிராயிங் என்றாலே எரிச்சலாக வரும். அதற்க்கு பரிமளா என்று ஒரு நான்கு அடி ஐந்து அங்குல டீச்சர் வேறு. கணிதம் பலர் கஷ்டப்பட்டு படித்தனர். டிராயிங் – அய்யகோ தான்.\nஎங்கள் வகுப்பு முதலாம் ஆண்டிலே கொஞ்சம் டெர்ரர். பல விஷ���ங்களில் மாட்டிக் கொண்டதால், இருபது எம் ஒன் அர்ரியர். கல்லூரியில் மதிப்பெண்ணுக்கு பெரிய மதிப்போன்றும் இல்லை. பாஸ் ஃபெயில் என்ற இரண்டே பிரிவு தான். தன்னாட்சி (autonomous) என்பதால், ஆசிரியர்கள் கோவமெல்லாம் மதிப்பெண்ணிலும் இந்த பாஸ் ஃபெயில் மாற்றத்திலும் மட்டுமே பிரதிபலிக்கும். உங்கள் பெயர் வாத்தியாருக்கு தெரிந்திருந்தால், அது எப்படி என்பதை பொறுத்து.\nசூரிய பிரகாஷ் பாஸ் தான். அம்பத்தாறு மார்க் - எம் ஒன்னில். அவனுக்கு அது ஒரு மதிப்பெண்ணாக தெரியவில்லை.\n“நான் நல்லா தான் டா எழுதினேன். என்னமோ, கடமைக்கு மார்க் போட்ருக்காங்க\nசரி தான் இவன் சொல்வது. கடமைக்கு தான் திருத்துவார்கள். இன்னொரு நல்லா எழுதினவனுக்கு ஃபெயிலே போட்டிருக்கிறார்களே என்று நாம் மனம் குளிர்ந்திட வேண்டும். ஆனால் சூரியா அப்படி விடவில்லை. ரீ-இவேலுவேஷனுக்கு விண்ணப்பம் செய்தான். எண்பதோ எவ்வளவோ வந்தது.\n“நான் எழுதினதுக்கு கூடவே போட்டிருக்கணும். ஏதோ கடமைக்கு திருத்தி போட்டிருக்கானுங்க\nஇப்படியாக நம் ஐயா சூரியா, மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சூரியா ஒரு டே-ஸ்காலர். அவன் வீடு கல்லூரியில் இருந்து நடக்கும் தூரம் தான். அதுவே அவனுக்கு மாணவர்களுடன் பழக ஒரு தடை போல் ஆனது. இரண்டாம் வருடம் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முயற்சித்து தோற்று, இரண்டாவதாக முடிந்து, எங்களுடன் ஒன்றானான்.\nஇரண்டாம் ஆண்டு நாங்கள் படிக்கும் பொழுது ஒரு விடுதி தான் இரண்டாம் ஆண்டிற்கு. அதனால், மூன்று பேர் தங்குவதற்கு இடம் போதாதென்கிறது போன்ற இடத்தில், மூன்று பேர் தங்குமாறு ஆயிற்று. சூரியா அனைவருக்கும் நண்பன். வந்து விடுதியில் தங்கி, இரவுறங்கி என பல இருவுகளை விடுதியிலும் கழித்திருக்கிறான்.\nஒரு மனிதன் எப்படி எல்லோருடனும் நண்பனாக இருக்க முடியும் என்பதை, இவன் சுய சரிதை எழுதினால் தான் தெரிந்துகொள்ள முடியும். யாராவது புத்தகம் பற்றி பேசினால் அவன் புத்தகம் பற்றி பேசுவான். யாரேனும் சினிமா பற்றி பேசினால், சினிமா பற்றி... கிரிக்கெட், ஃபுட்பால், பொறியியல், நவீன தொழில்நுட்பம், இலக்கியம், பத்திரிகைகள், காதல், திருமணம்... இன்னும் என்னென்ன வகையறா உள்ளதோ, அவை அனைத்தும். முழுதாக தெரியவில்லை என்றாலும், மற்றவர்களை பேச வைத்து கேட்டு தெரிந்து கொண்டேனும், அடுத்த முறை அந்த தலைப்பில் பேசுகையிலே நன்றாய், உற்சாகமாய், நிறைய பேச வைக்கும் விதத்தில் பேசுவான்.\nஎல்லோருக்கும் பிடிக்கும் என்றாலே பொறுப்புகள் அதிகமாகி விடும். சுதந்திரம் இருக்காது. நான் இவனுக்கு ரொம்ப நெருக்கமில்லை. தூரமுமில்லை. ஹாய்-பாய் ரக நட்பும் அல்ல. எல்லா நாளும் அழைத்து பேசும் வண்ணம் ஒரு நட்பும் அல்ல. இவன் தோழன். நல்லவன். டிராவிட் மற்றும் கமலஹாஸன் ரசிகன். என் நெருங்கிய எதிர்பால் உறவுகள் பற்றி இவனுக்கு தெரியும். நிறையவே.\nஎங்கள் கல்லூரியில் ஈ.ஸீ.ஈ டிபார்ட்மென்ட் பக்கத்திலே ஒரு அருமையான இடம் உண்டு. நாட்டாமைகளின் ஆலமரத்தடி போல சிமென்ட் பென்ச் இருக்கும் அங்கே, இரண்டு பழைய காலத்து போர் வாகனங்கள் நிற்கும். அர்ரியர் பாலா என்று அறியப்பட்ட பாலசுப்ரமணியன் எனற ஜியாலஜி வாத்தியார் அறை அங்கு தான் இருந்தது. இரவு அங்கே அருமையாக இருக்கும். உக்கார்ந்து கதை பேசி கதை பேசி தீராத தருணங்கள் அங்கே பல முறை முளைத்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு நல்ல காதலின் ஆரம்ப கால நான்கு மணி நேர தொலைபேசி பேச்சுவார்த்தையும் அங்கே தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாம் பேசுவதை கேட்க ஆளில்லை என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சூரியா நல்ல துணையாக இருந்தான். மனிதனின் மோசமான காலகட்டங்களில் அவனுடன் இருப்பவனை விட, அவன் சந்தோஷத்தை கண்டு சந்தோஷப் படுபவர்கள் கிடைப்பது தான் கஷ்டம். பிறர் நல்வாழ்வைக் கண்டு பொறாமை கொள்வோர் தான் அதிகம் இங்கே. சும்மா, காதலில் வெற்றி என்று சொல்லிப் பாருங்கள், எத்தனை பேர் சிரிப்பார்கள், தொடர்ந்து முன் போலவே நடந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவன் சிரிப்பான். உறவை மேம்படுத்த டிப்ஸ் கொடுப்பான். அழுக்கற்ற உள்ளம்.\nஒரு முறை டிராபிக் போலீஸிடம் மாட்டிக் கொண்டான். மறந்துவிட்டேன். அவனிடம் ஒரு ஸ்கூட்டர் உள்ளது. அதை யாரும் அவ்வளவு எளிதில் ஓட்டி விட முடியாது. அதை அவன் ஓட்டும் அழகே தனி. அதன் சத்தமும், அதை ஸ்டார்ட் செய்ய அவன் படும் பாடுமே தமாஷ் தான். அதற்க்கு ஒரு ஹெல்மெட் வேறு வைத்திருப்பான்.\nபோலீஸ் நீண்ட நேர மனக்கணக்கிற்க்கு பிறகு, “ரெண்டாயிரம் ரூபாயாகும்”\n“இந்த வண்டியே அவ்வளவு தான் ஆகும்”\nஏதோ, இருக்கும் கொஞ்ச நல்ல போலீஸ்களில், ஒரு போலீஸ் இவர். விட்டுவிட்டார்.\nஅவன் அப்பா, நாங்கள் மூன்றாமாண்டு படிக்கையில் இறந்து போனார். அவனைக�� கண்டு நான் வியந்தேன் என்று தான் சொல்லிட வேண்டும். ரொம்பவும் சுய நினைவுடன், மிக சாந்தமாக இருந்தான். வேட்டி கட்ட தெரியவில்லை என்று சிரித்து கொண்டிருந்தான். நான் தான் அவனுக்கு வேட்டி கட்டி விட்டேன். அவன் அப்பாவுக்கு புற்று நோய். பல நாட்கள் கழித்து கேட்ட போது, “எதிர் பாத்தது தான் மச்சான்” என்றான்.\nசூரியாவைப் பற்றி சொல்லும் யாரும் அவன் அம்மாவைப் பற்றி கண்டிப்பாய் சொல்லாமலிருக்க மாட்டார்கள். சூரியா அம்மாவை எனக்கும் பிடிக்கும். எனக்கு நெறைய நாட்கள் தோசை ஊத்தி கொடுத்திருக்கிறார்கள். எங்களுடன், சூர்யாவை விட சகஜமாக பேசுவார்கள். காதல் பற்றி, இந்த காலத்து பெண்கள் பற்றி எல்லாம். சூரியா அவன் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவான். என் எதிர்ப்பால் உறவுகள் பற்றியும் சொல்லி இருப்பான். என்னிடம் அவர்கள் ஓரிரு முறை கேட்டதும் உண்டு. இன்னும் ஒரு சிலருக்கோ, சூர்யாவை விட, சூரியா அம்மாவை ரொம்ப பிடிக்கும்.\nகொஞ்சம் நாட்கள் எங்கள் ப்ளேஸ்மென்ட் ரெப்ரெஸன்டேடிவாக இருந்தான். பிறகு குடும்ப சூழல், அது இது என்று சில காரணம் வந்து எல்லாம் மாறி விட்டது. அவனும் நல்ல ஒரு மின்னணுவியல் துறை சார்ந்த ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தான். அம்மா அவனோடு தான் இருக்கிறார். நன்றாக பார்த்து கொள்கிறான்.\nசமீபத்தில் அம்மா சென்னை வந்திருந்த பொழுது, என்னோடு பேசிக்கொண்டிருந்தார்கள். “அவனுக்கு நான் இப்போ ஒரு எக்ஸ்ட்ரா லோட் மாதிரி. உங்கள மாதிரி பேச்சலர் லைஃப் அவனுக்கு கெடைக்கல. என் ஆசை இதான். ‘பை’ல காசு வசுருக்கணும். நெறைய. இப்பிடியே போய்டே இருக்கணும். எண்ணாம செலவு செய்யணும். இப்போ கெடச்சுருக்கு”. எல்லோரும் எல்லோருக்கும் சுமை தான். பேச்சலர்க்கு அந்த வாழ்க்கை சுமை. இப்படி இருக்கும்போது இது சுமை. அப்படி இருக்கையில் அது சுமை. அம்மா கண் நிறைந்து இருந்தது. அவர்களே துடைத்துக் கொண்டார்கள்.\n“எல்லாம் சரி ஆய்டும் ம்மா”, என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தேன். இன்றும் பேசுகையில், “அம்மா கிட்டயும் சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கும். அந்த மாதிரி நெலமையில என்ன சித்தியா நெனச்சுக்கோ” என்று சொல்லும் சூரியாவின் அம்மா எங்கள் ஒவ்வொருவருக்கும் அம்மா தான்.\nதொலைத்தொடர்பு வளர்ந்து விட்டதால் இன்றும் அவனுடன் பேசும் இனிமை கிடைக்கிறத��. சேட், ஃபோன் கால், எஸ்.எம்.எஸ்.... ஆனால், பலராக சென்னைக்கு வந்த எங்கள் வகுப்பில் இவனும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற லிஸ்டில் இவனுக்கும் ஒரு இடம் உண்டு.\nசொல்ல இன்னும் எவ்வளவோ பாக்கி இருக்கிறது. இவனுடைய அரை-நிர்வாண புகைப்படம், என்னுடைய முதல் வாசகன், பார்த்து டெஸ்ட் எழுதாத ஒரே ஆள், அவனுடைய வண்டிகள், அவனுடைய டிஃபன் கேர்ரியர், அப்பா, வீடு, கிரிக்கெட் ஆட்டங்கள், ஆச்சி மெஸ், மீசை, வாக்குவாதங்கள். இன்னும் எவ்வளவோ. இந்த கதை, இத்துடன் முடியவில்லை. சூரியா ஒவ்வொரு நாளும் உதிக்கிறான், இந்த தேவா மனதில்.\n”, புன்னகையுடன் அவள். “பொண்ணுங்க எல்லாம் கெட்ட வார்த்தை பெசுவாங்களா” “ம்…”, யோசிப்பது போல் பாவனை ...\nஎனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. பாட்டி இறந்து போன நாள். நான் பிறந்த பிறகு என் குடும்பத்தில் போகும் முதல் உயிர். பாட்டி. இருபது நாட்கள் ...\n“ என்னை ஏன் உனக்கு புடிக்கல” ங்குற கேள்வி அம்மா, அண்ணன், தோழன், தோழி, காதலி – ஒவ்வொருத்தர் கிட்ட கேக்குறப்பயும் வேற வேற அர்த்தங்கள் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/10/87074.html", "date_download": "2018-07-22T09:05:26Z", "digest": "sha1:RNDI4F5BMHZ3LWJZG2XYYOO7XAK5VBNM", "length": 10855, "nlines": 165, "source_domain": "thinaboomi.com", "title": "ஆப்கன் தற்கொலை தாக்குதலில் 9 பேர் பலி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nஆப்கன் தற்கொலை தாக்குதலில் 9 பேர் பலி\nசனிக்கிழமை, 10 மார்ச் 2018 உலகம்\nகாபூல்: ஆப்கனில் பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.\nதலைநகர் காபூலில் ஷியா பிரிவினர்அதிகம் வசிக்கும் பகுதியை குறி வைத்து இந்த தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தலிபான்களால் கொல்லப்பட்ட ஷியா ஹசாரா இனக்குழு தலைவர் அப்துல் அலி மஸாரியின் 23-ஆவது நினைவு நாள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.\nஅப்போது, உடலில் வெடிகுண்டுகள�� மறைத்து வைத்து எடுத்து வந்த பயங்கரவாதி அதனை மக்கள் நெருக்கம் மிகுந்த அப்பகுயில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார். இதில், 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 18 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இருவர் காவல் துறை அதிகாரிகள் மற்றவர்கள் பொதுமக்கள்.\nஇந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.\nகாபூல் நகரத்தில் கடந்த இரு வாரங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்தும் 3-ஆவது தற்கொலைத் தாக்குதல் இதுவாகும். ஆப்கன் அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சன்னி பிரிவைச் சேர்ந்த தலிபான்கள் ஷியா பிரிவினரை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/14/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2844380.html", "date_download": "2018-07-22T08:53:13Z", "digest": "sha1:H7SVHOMZR53XAUBLMV77OYE5KYGECIHY", "length": 7937, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது: தெற்கு தில்லி மாநகராட்சி மேயர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது: தெற்கு தில்லி மாநகராட்சி மேயர்\nவணிக வளாகங்களுக்கான உருமாற்றக் கட்டணம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் திலீப் பாண்டே தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் தெரிவித்துள்ளார்.\nதெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்களுக்கான உருமாற்றக் கட்டணம் ரூ.17 கோடி அண்மையில் வசூலிக்கப்பட்டது. இந்தப் பணத்தை வசூலிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை எனவும், மாநகராட்சி சட்டத்துக்குப் புறம்பான வகையில் பணம் வசூலிப்பதாகவும் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் திலீப் பாண்டே தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், அவரது இக்குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என்று மேயர் கமல்ஜீத் ஷெராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேயர் கமல்ஜீத் ஷெராவத் சனிக்கிழமை கூறியதாவது:\nவணிகர்களிடம் இருந்து உருமாற்றக் கட்டணங்கள் சட்டத்துக்கு உள்பட்ட வகையிலேயே வசூலிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் அவர்களாகவே முன்வந்து பணத்தை செலுத்தியுள்ளனர் என்பதை மறந்து விட்டு திலீப் பாண்டே பேசுகிறார்.\nபணம் செலுத்திய வணிகர்கள் சீல் நடவடிக்கைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர். தெற்கு தில்லி மாநகராட்சியில் உள்ள சாலைகளை முறையாக அறிவிக்கை செய்யாத ஆம் ஆத்மி அரசே வணிக வளாகங்கள் சீல் வைப்பதற்கு முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130213/news/130213.html", "date_download": "2018-07-22T08:50:23Z", "digest": "sha1:FO37BEHSPHHJP2AV27KXYOCI6CAZAHRY", "length": 5951, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பானில் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழில் வரவேற்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானில் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழில் வரவேற்பு…\nஜப்பான் நாட்டின் யோகோ போடியோ என்ற அமைப்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘புகுவோகா’ விருதை வழங்குவதாக அறிவித்தது. இசைத் துறையில் சிறந்து விளங்குவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nஇந்த விருதை பெறுவதற்காக ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ஜப்பான் சென்றார். அப்போது விருது வழங்கும் விழா நடந்த இடத்தில் அவரை இளைஞர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஒரு மாணவி தமிழில் எழுதப்பட்ட வரவேற்பு அட்டைகளை வைத்திருந்தார். அதில் ‘ரகுமான் அவர்களே வருக வருக’. ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.\nஏ.ஆர்.ரகுமான் இந்த புகைப்படத்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/court/28920-supreme-court-constitutional-bench-takes-up-aadhar-issue.html", "date_download": "2018-07-22T08:38:12Z", "digest": "sha1:566KTTGN73UG5C6KPHJYHXNUXX5PBHTX", "length": 9196, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "\"ஆதாரை வைத்து எதிர்கட்சிகளை குறிவைக்கலாம்\": உச்ச நீதிமன்ற விசாரணை | Supreme Court Constitutional Bench takes up Aadhar Issue", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\n\"ஆதாரை வைத்து எதிர்கட்சிகளை குறிவைக்கலாம்\": உச்ச நீதிமன்ற விசாரணை\nஆதார் அடையாள அட்டைக்கு எதிரான வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. ஏற்கனவே, தனி நபர் சுதந்திரம் என்பது ஒரு இந்தியனின் அடிப்படை உரிமை என கடந்த வருடம் 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்திருந்த நிலையில், இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஆதார் அடையாள அட்டை, தனி நபர் சுதந்திரத்தை சீர்குலைப்பதாகவும், அதில் பொதுமக்களின் கைரேகை போன்ற தனி அடையாளங்களை போதிய பாதுகாப்பில்லாமல் அரசு சேகரித்து வைத்துள்ளதாகவும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டது.\nநேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும், ஆதார் விவரங்களை மத்திய அரசு நிர்வகித்து வருவதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். அரசை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிகள் போன்றோரை குறிவைத்து தண்டிக்க ஆதிரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும் வாதிட்டனர். மேலும், சமீபத்திய ஹேக்கிங் சம்பவங்களை பார்க்கும்போது, ஆதார் விவரங்களை பாதுகாக்காமல், அதில் மொபைல் எண் போன்றவற்றை இணைக்க வலியுறுத்துவதை எதிர்த்தும் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.\nநாடாளுமன்றம் இந்த ஆதார் சட்டத்தை, பண மசோதாவாக நிறைவேற்றியதற்கும் மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், \"நாடாளுமன்ற சபாநாயகரின் முடிவுகளின் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பக் கூடாது\" என தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இன்றும் வழக்கின் விசாரணை தொடரும்.\nBreaking நீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\nபி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31 வரை நடத்த அனுமதி\nஒவ்வொரு யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன- உச்சநீதிமன்றம்\nBreaking : சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: நிர்வாகம்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n\"தவறாக புரிந்து கொண்டீர்கள்\": பேக் அடித்த திவாகரன்\nஅத்துமீறிய பாகிஸ்தான்; ராணுவ வீரர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T08:20:56Z", "digest": "sha1:YWRFN7GWXU6KISLWEZWF2OYDNM2NYHFK", "length": 2956, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிறிய பேட்டரிகல் | பசுமைகுடில்", "raw_content": "\nசிறிய பேட்டரிகல் , பார்ப்பதற்குதான் சிறியவை ஆனால் தவறுதலாக விழுங்கிடும் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை சிறுவர்கள் விளையாடும் போது தவறுதலாக சிறிய பேட்டரிகளை விழுங்குதல் அதிகரித்துள்ளது,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/75863", "date_download": "2018-07-22T08:52:19Z", "digest": "sha1:VOHFY6F6JA6I6NRQ3KGRN6BPGB36LUZM", "length": 5784, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "06 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 16வயது சிறுவன் கைது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் 06 வயது சிறுமியை பாலியல் துஷ்ப��ரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 16வயது சிறுவன் கைது\n06 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 16வயது சிறுவன் கைது\nதிருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குணவர்தன புர ப‌குதியில் 06 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 16வயது சிறுவனொருவனை இன்று (12) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சிறுவன் அதே இடத்தைச்சேர்ந்தவர் எனவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 06 வயது சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleகிண்ணியா மணியரசங்குளத்தில் சடலம் மீட்பு\nNext articleநான் ஒரு திருடன் அல்ல என எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் தான் அத்தகையவன் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன்..\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93089", "date_download": "2018-07-22T09:00:50Z", "digest": "sha1:4DRGCK2FCWQERNINOS3XIY6IDUURC5RW", "length": 5487, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளர் நியமனம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளர் நியமனம்\nமுஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளர் நியமனம்\nமுஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவ��ும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு அமைய காத்தான்குடியின் முன்னாள் நகரசபை உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான H.M.M. பாக்கீர் ஆசிரியர் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொள்கை பரப்புச் செயலாளராக முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் U.L.M.N. முபீன் இனால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nPrevious articleஅக்­க­ரைப்­பற்று தாக்­குதல் விவ­காரம்: ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச சபை தவி­சா­ள­ருக்கு விளக்­க­ம­றியல்\nNext articleதிருகோணமலையில் செல்பி எடுத்தவர்களுக்கு பினை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kegalle/audio-mp3", "date_download": "2018-07-22T08:53:54Z", "digest": "sha1:2PQK2OHZLPLEQJ6PSQ36HOGTLENRNUSN", "length": 6713, "nlines": 184, "source_domain": "ikman.lk", "title": "MP3 players,ipods மற்றும் அவற்றின் உதிரிப் பொருட்கள் கேகாலையில் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஒலிபெருக்கி / ஒலி அமைப்பு 21\nகாட்டும் 1-25 of 28 விளம்பரங்கள்\nகேகாலை உள் ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nகேகாலை, ஆடியோ மற்றும் MP3\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/koffee-with-karan-kapil-sharma-s-reply-is-awesome-045117.html", "date_download": "2018-07-22T08:59:44Z", "digest": "sha1:YWNVQMBSTK7PIHUFULUWIHFLQMXQPYXG", "length": 10184, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செக்ஸ் பற்றி கேட்ட இயக்குனர்: திறமையாக பதில் சொன்ன நடிகர் | Koffee with Karan: Kapil Sharma's reply is awesome - Tamil Filmibeat", "raw_content": "\n» செக்ஸ் பற்றி கேட்ட இயக்குனர்: திறமையாக பதில் சொன்ன நடிகர்\nசெக்ஸ் பற்றி கேட்ட இயக்குனர்: திறமையாக பதில் சொன்ன நடிகர்\nமும்பை: நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதில் பலரையும் கவர்ந்துள்ளது.\nநடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nகபில் சர்மாவின் நிகழ்ச்சியில் கரண் கலந்து கொண்டபோது அவர் எடக்குமொடக்காக பல கேள்விகளை கேட்டார். இந்நிலையில் கரண் தனது நிகழ்ச்சிக்கு வந்த கபில் சர்மாவை சும்மாவிடுவாரா என்ன\nகபில் உங்களின் கேர்ள் பிரெண்ட்ஸ் பற்றி சொல்லுங்களேன் என்று கரண் கேட்டார். அதற்கு கபிலோ, எனக்கு நிறைய கேர்ள்ஸ் பிரெண்ட்ஸாக உள்ளனர் என்று கூறி தப்பித்துக் கொண்டார்.\nஇதை பார்த்த கரண் செக்ஸ் லைப் பற்றி கேட்க கபில் கூறியதாவது, ஷூட்டிங் முடிந்து காலை 4-5 மணிக்கு தான் வீட்டிற்கு செல்கிறேன். அப்போது பக்தி நிகழ்ச்சிகளே டிவியில் ஓடும். அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் என் மனம் கண்ட திசையில் அலையாது என்றார்.\nஅட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nஎந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nஎன்னை விட்டுட்டு எப்படி சாப்பிடலாம்: சக ���டிகரை ஷூவால் அடித்த நகைச்சுவை நடிகர்\nகடவுள் மாதிரி நடக்காதீங்க: அடிவாங்கிய நடிகர் 'தலைக்கனம்' நடிகருக்கு குட்டு\nவெற்றி மமதை தலைக்கேறி ஓவராக ஆடுகிறாரா பிரபல காமெடி நடிகர்\nவிமானத்தில் குடிபோதையில் சக நடிகரை தாக்கிய பிரபல காமெடி நடிகர்\nபார்ட்டியில் குடிபோதையில் நடிகையிடம் சில்மிஷம் செய்த நடிகர் கபில் சர்மா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/veethikku-vanthu-poradu-047387.html", "date_download": "2018-07-22T08:59:35Z", "digest": "sha1:HS4TXFAPP3MFPJQGJ2QMYJL4EUT7UVHE", "length": 9105, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வீதிக்கு வந்து போராடு! | Veethikku Vanthu Poradu - Tamil Filmibeat", "raw_content": "\n» வீதிக்கு வந்து போராடு\nஇன்றைக்கு தமிழ் நாடே போர்க்களமாகத்தான் இருக்கிறது. மக்கள் வேலைகளை விட்டுவிட்டு வீதிக்கு வந்துவிட்டனர். ஜல்லிக்கட்டு, விவசாயம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அரசுகள் மக்களை வஞ்சிக்கின்றன.\nவேறு வழியின்றி மக்கள் வீதிக்கு வருகிறார்கள். ஆனால் மொத்தமாக வருகிறார்களா என்றால்... அதுதான் இல்லை. பிரிந்து பிரிந்து போராட, அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.\nஇந்த நிலையைப் பிரதிபலிக்கும் படமாக உருவாகிறது 'வீதிக்கு வந்து போராடு' திரைப்படம்.\nஇப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி வைத்தியநாதன் இயக்குகிறார். வி.பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு வி. முரளி ஸ்ரீதர், இசை வசந்தராஜ் சிங்காரம். எடிட்டிங் ராஜ் - வேல் வசனம் பாடல்கள் கார்த்திகேயன் ஜெ. இணைத் தயாரிப்பு சக்தி சரவணன்.\nஅட்ஜஸ்ட் செ��்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ\nஆர்யா ஹீரோயின் என்ன காதல் பற்றி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2013/07/7.html", "date_download": "2018-07-22T08:53:38Z", "digest": "sha1:CT3LWPFQ6A4HHCC545YMMO6PB5TNX7PM", "length": 47910, "nlines": 479, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஷேக் சஹேலியின் கல்லறை – ரத்த பூமி பகுதி 7", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஷேக் சஹேலியின் கல்லறை – ரத்த பூமி பகுதி 7\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....\nரத்த பூமி - ஒரு புகைப்பட முன்னோட்டம் [பகுதி 1]\nபிரம்ம சரோவர் - ரத்த பூமி பகுதி 2\nசர்வேஷ்வர் மகாதேவ் - ரத்த பூமி பகுதி 3\nபீஷ்ம குண்ட் – ரத்த பூமி பகுதி 4\nஜ்யோதிசர் – ரத்த பூமி பகுதி 5\nகல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் – ரத்த பூமி பகுதி 6\nரத்தபூமி பயணத் தொடரின் சென்ற பகுதியில் கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் பற்றி பார்த்தோம். முந்தைய பகுதிகள் படிக்கவில்லையெனில் மேலே சுட்டலாமே :) [”விளம்பரம் அல்ல” அப்படின்னு நான் சொன்னா நம்பவா போறீங்க” அப்படின்னு நான் சொன்னா நம்பவா போறீங்க\nஇனி இந்த வாரம் எங்கே முகலாயர்களின் காலத்தில் ��ட்டப்பட்ட ஒரு கல்லறைக்குத் தான் இந்த வாரம் உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். முகலாய பேரரசர் ஷாஜஹான் பற்றி உங்களுக்குத் தெரியுமே. அவர் செய்த ஆட்சி பற்றி தெரியுமோ இல்லையோ அவர் தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஆக்ராவில் யமுனைக் கரையோரம் எழுப்பிய தாஜ்மஹால் மூலமாக எல்லோரும் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறோம்\nவெளிப்புறத் தோற்றம் - 1\nஷாஜஹானின் புதல்வரான ஔரங்கசீப் பற்றியும் வரலாற்றில் படித்திருக்கிறோம். இவர் தவிர ஷாஜஹானுக்கு கல்வியில் சிறந்து விளங்கியவரான [D]தாரா ஷிகோ என்ற பெயர் கொண்ட புதல்வரும் உண்டு. [D]தாரா ஷிகோவின் ஆன்மீக குரு எனச் சொல்லப்படும் சூஃபி துறவியான அப்துல் கரிம் எனும் இயற்பெயரைக் கொண்ட ஷேக் சஹேலி நினைவாக குருக்ஷேத்திராவில் கட்டப்பட்டிருக்கும் கல்லறை தான் இன்று பார்க்கப் போகும் கல்லறை.\nபொலிவான மணற்கல் கொண்டு கட்டப்பட்ட இந்த கல்லறை அழகிய கூரை கொண்டது. முகலாயர் காலத்திய கட்டடம் என்பதால் அவர்கள் காலத்திய கலை நுணுக்கங்களை கட்டிடத்தில் கண்டு ரசிக்க முடிந்தது. சஹேலியின் கல்லறை என்று சொல்லப்பட்டாலும், அங்கே மொத்தம் ஆறு கல்லறைகள் – ஒன்று சஹேலியின் மனைவியின் கல்லறை மற்றவை யாருடையது என்ற தகவல்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.\nபெரிய கோட்டைச் சுவர்களைக் கடந்து உள்ளே சென்றால் அழகிய சதுர வடிவில் ஒரு பூங்கா. தற்போதும் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு வரும் பூங்கா. சாதாரணமாக Archeological Survey of India பராமரிக்கும் தளங்கள் அவ்வளவு சரியாக இருக்காது. ஆனால் இங்கிருக்கும் பூங்கா நன்றாக பராமரிக்கப்பட்டு இருப்பது கண்டு மனதில் மகிழ்ச்சி. பூங்காவினுள் இருக்கும் கல்லறையைக் காணும்போது எங்கே குருக்ஷேத்திராவில் தாஜ் வந்தது என்று தோன்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.\nபூங்கா என்றாலே காதலர்கள் இல்லாமலா இங்கேயும் நிறைய காதல் ஜோடிகள். வெளியேவும் நிறைய பேரை ஜோடி-ஜோடியாகப் பார்க்க முடிந்தது\nஇதன் உள்ளேயே பிரார்த்தனை/தொழுகை செய்ய தர்கா ஒன்றும் Archeological Survey of India கட்டுப்பாட்டில் இருக்கும் அருங்காட்சியகமும் இருக்கின்றது. பொதுவாகவே இந்தியா முழுக்க இருக்கும் அருங்காட்சியகங்கள் திங்கள் அன்று விடுமுறை. அதே போல இங்கேயும் செவ்வாய் முதல் ஞாயிறு வரை, காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை திறந்திருக்கிறது இந்த இடம்.\nஇந்த ஷே���் சஹேலி தான் தாரா ஷிகோ அவர்களின் ஆன்மீக குரு என்ற எண்ணமும் தவறென்று சில வரலாற்று குறிப்புகளும் இருக்கின்றன. லாகூரைச் சேர்ந்த ஹஸ்ரத் ஷேக் மியான் மீர்சாஹிப் தான் இவருடைய முதன்மையான ஆன்மீக குரு எனவும், ஷேக் சஹேலி பின்னாளில் வந்த குருவாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கிறார் குருக்ஷேத்திரா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர்.\nயாராக இருந்தாலும் அழகிய ஒரு முகலாயர் காலத்திய சின்னத்தினைக் காணும் ஆர்வம் உங்களுக்கிருந்தால் இங்கே நீங்கள் சென்று அங்கிருக்கும் கட்டடக் கலையையும் ரசித்து, விருப்பப் பட்டவர்கள் தொழுகையும் செய்து வரலாம்.\nஅக்பர் இரண்டாம் பானிபத் [எல்லோரும் தமிழில் எழுதுவது போல இந்த இடம் பானிபட் அல்ல ஹிந்தியில் எழுதும்போது பானிபத் என்று தான் எழுதுகிறார்கள் ஹிந்தியில் எழுதும்போது பானிபத் என்று தான் எழுதுகிறார்கள்] போரில் வெற்றி கிடைக்குமா எனத் தெரிந்து கொள்ள சூஃபி ஷேக் சஹேலி அவர்களிடம் தான் கருத்து கேட்டார் எனவும் சில கதைகள் உண்டு.\nஅருகிலேயே இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. அவை பற்றி அடுத்த புதன் கிழமை பார்க்கலாம்\nLabels: பயணம், ரத்த பூமி\nமொகலாயர் கால கட்டிடக்கலை பற்றிய செய்திகளும், படங்களும் அருமை. பாராட்டுகள், ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nதிண்டுக்கல் தனபாலன் July 17, 2013 at 7:35 AM\nமுகலாயர் கால தகவலுக்கு நன்றி... தொடர்க... வாழ்த்துக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஅழகிய ஒரு முகலாயர் காலத்திய சின்னத்தினைக்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஃபோட்டோ பிடிக்குறதுதான் உங்க தொழில்ன்னு நினைச்சேன். வரலாறும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே\n :) ஃபோட்டோ பிடிக்கறது பொழுதுபோக்கு மட்டுமே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nஷேக் சஹேலி கல்லறை ,முகலாயர் கட்டிடக்கலை கண்டுகொண்டோம்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.\nகாதலர்கள் இருந்தார்கள் என்று நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன். நீங்கதான் ஃபோட்டோவே போடவில்லையே\nஅடடா... அந்த ஃபோட்டோ உங்களுக்கு பார்க்கணுமா நான் எடுக்கலை பொண்ணுங்க ஃபோட்டோ எடுத்தா கட்டி வச்சு அடிப்பாங்க ஹரியானாவுல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n'பானிபத்' என்பதே சரியென அறிந்துகொண்டேன்...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஅழகான கட்டிடக் கலையை ரசித்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..\nபழமைவாய்ந்த கட்டிடக் கலையின் அழகே தனி. பகிர்வும் படங்களும் நன்று.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nமுகலாயர் கட்டடக் கலையை உங்கள் கைவண்ணத்தில் கண்TOM(B). களித்தோம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....\nதகவலுக்கு நன்றி வெங்கட்.. அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள். நான்காவது படத்தில் பறவைங்கள் கூட்டம் ஃப்ரீஸாகி அழகாக உள்ளது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.\nகோட்டை விட்டதில் இதுவும் ஒன்னு\nஉச்சரிப்பில் கவனம் செல்வது கூடுதல் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளை���ுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஹர்ஷ் கா டிலா – ரத்த பூமி பகுதி 9\nபார்த்த முதல் நாளே....... - தொடர்பதிவு\nஃப்ரூட் சாலட் – 55 – ரத்தம் - வெற்றியை நோக்கி – நம...\nஸ்தானேஷ்வர் கோவிலும் குருத்வாராவும் – ரத்த பூமி பக...\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்.... – வாலி\nஃப்ரூட் சாலட் – 54 – சத்துணவு - குண்டப்பாவின் மகன்...\nஷேக் சஹேலியின் கல்லறை – ரத்த பூமி பகுதி 7\nஃப்ரூட் சாலட் – 53 – ஷ்வேதா - இசக் தேரா... - மானசி...\nகல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் – ரத்த பூமி பகுதி 6...\nஃப்ரூட் சாலட் – 52 – ஜல் தோஸ்த் – ஸ்வீட் பொண்டாட்ட...\nஜ்யோதிசர் – ரத்த பூமி பகுதி 5\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/11/blog-post_4.html", "date_download": "2018-07-22T08:53:53Z", "digest": "sha1:KGYO4OEGTJD5URSXKNUSWX7PNJOYLKFC", "length": 66217, "nlines": 627, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மகன் மட்டும் என்ன ஸ்பெஷல்?", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nமகன் மட்டும் என்ன ஸ்பெஷல்\nபலவிதமான விரதங்களை கடைபிடிப்பது நம் நாட்டின் வழக்கம். எத்தனை விரதங்கள் என கணக்கே இல்லை எனத் தோன்றும். தமிழகத்தில், சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், ஏகாதசி விரதம், வரலக்ஷ்மி விரதம், பிரதோஷ விரதம், சோம வார விரதம், சந்தானலக்ஷ்மி விரதம் என நிறையவே விரதங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு. அஹோய் விரதம் என்ற ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா வடக்கில், குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அஹோய் விரதம் என்ற ஒரு விரதம் இருக்கிறார்கள்.\nபெண்கள் தான் இந்த விரதம் இருக்கிறார்கள் – யாருக்காக, எதற்காக என்று பார்த்தால், தன்னுடைய ��கன்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவாம் கூடவே சந்தான பாக்கியம் இல்லாதவர்களும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.\nஅது என்ன அஹோய் விரதம் அஹோய் என்பது யார் அல்லது என்ன அஹோய் என்பது யார் அல்லது என்ன அதற்குப் பின்னேயும் ஏதும் கதை உண்டா அதற்குப் பின்னேயும் ஏதும் கதை உண்டா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி விடுகிறேன்....\nதீபாவளிக்கு எட்டு நாட்கள் முன்பு, கர்வா சௌத் எனப்படும் விரதம் [இது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்] கொண்டாடிய நான்காம் நாள், கார்த்திகை [இந்த ஊர் கார்த்திகை, தமிழில் ஐப்பசி] மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் இந்த விரதம் கொண்டாடுகிறார்கள்.\nஅஹோய் விரதம் – கதை\nமுன்னொரு காலத்தில் அடர்ந்த காட்டின் அருகே இருந்த ஒரு கிராமத்தில் அன்பும், பாசமும் உருவான பெண்மணி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்கள். கார்த்திக் மாதத்தில், தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு, தனது வீட்டினை சரி செய்து அழகுபடுத்த நினைத்தார். தீபாவளிக்கு முன்னதாகவே இந்த வேலைகளை முடிக்க நினைத்த அவர், ஒரு நாள் காட்டிற்குள் சென்று வீடை சரி செய்யத் தேவையான மண் எடுத்து வரச் சென்றார். மண்வெட்டியால் அப்படி மண்ணை கொத்தி எடுக்கும் போது தவறுதலாக ஒரு சிங்கத்தின் குட்டியை வெட்டி விட, அச் சிங்கக் குட்டி இறந்து விட்டது. தெரியாமல் இப்படி நடந்துவிட்டதே என்று மனவருத்தம் கொண்டார் அந்த பெண்மணி.\nஇது நடந்த ஒரு வருடத்திற்குள் அப்பெண்மணியின் ஏழு மகன்களும் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். காட்டு விலங்குகள் அவர்களை கொன்றிருக்கும் என கிராமத்தினர் சொல்ல, அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் – தவறுதலாக தான் கொன்ன சிங்கக் குட்டிக்கும், தனது மகன்கள் காணாமல் போனதற்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்று நினைத்தார். அதை கிராமத்தில் உள்ள மூத்த பெண்மணிகளிடமும் சொன்னார்.\nஅதில் ஒரு மூத்த பெண்மணி, தெரியாமல் பாவம் செய்து விட்டாலும், அதற்கு பரிகாரமாக அஹோய் பகவதி என அழைக்கப்படும் பெண் தெய்வத்தினை துதிக்கச் சொன்னார். அஹோய் பகவதி, பார்வதி தேவியின் ஒரு அவதாரம் என்றும், குழந்தைகளைக் காக்கும் தெய்வம் எனவும் சொல்லி, அவளை நினைத்து கடுமையான விரதம் இருக்கச் சொன்னார். விரதத்தின் போது விடிகாலையில் எழுந்து குளித்து, அஹோய் மாதாவைத் துதிதது நாள் முழுவதும் உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். மாலையில் அஹோய் தேவிக்கு பூஜை செய்து, வானில் நக்ஷத்திரங்களைப் பார்த்த பிறகு தான் விரதத்தினை முடிக்க வேண்டும்.\nஅந்தப் பெண்மணியும் அஷ்டமி தினத்தன்று சுவற்றில் அந்த சிங்கக்குட்டியின் முகம் வரைந்து அஹோய் தேவியினை நோக்கி கடும் விரதம் இருக்க, அஹோய் தேவியும் அப்பெண்மணியின் முன் பிரசன்னமானாள். தெரியாமல் தான் சிங்கத்தின் குட்டியைக் கொன்றுவிட்டதைச் சொல்லி, தன்னை மன்னிக்க வேண்ட, அஹோய் மாதா, அவளது ஏழு மகன்களும் நீடுழி வாழ்வார்கள் என வரம் கொடுத்து மறைந்தாராம். இது நடந்து சில நாட்களில் பெண்மணியின் ஏழு மகன்களும் வீடு திரும்பினார்களாம்.\nஇந்த நிகழ்வுக்குப் பிறகு அஹோய் விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகன்களின் நலனுக்கு மட்டும் தான் விரதமா மகள் என்ன பாவம் செய்தாள் மகள் என்ன பாவம் செய்தாள் அவள் நலனுக்கும் விரதம் கூடாதா என எனக்குத் தோன்றியது. மகன்கள் மட்டும் என்ன ஸ்பெஷல் அவள் நலனுக்கும் விரதம் கூடாதா என எனக்குத் தோன்றியது. மகன்கள் மட்டும் என்ன ஸ்பெஷல் வட இந்திய நண்பரைக் கேட்க, முன்பெல்லாம் மகனுக்காக மட்டுமே விரதம் இருந்தாலும், இப்போதெல்லாம், மகனுக்கு மட்டும் என்ற பேதம் குறைந்து தங்களது குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படக்கூடாது என்றும் விரதம் இருக்க ஆரம்பித்து விட்டதாகச் சொன்னார்.\nசுவற்றில் அஹோய் மாதா, சிங்கக்குட்டி உருவம் போன்றவற்றை வரைந்து கொள்ள இப்போதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை என்பதால், இதற்கென்றே ஒரு அச்சிடப்பட்ட நாட்காட்டி வர ஆரம்பித்து விட்டது. நாட்காட்டியின் கீழே குடும்பத்தினர் அனைவருடைய பெயரையும் எழுதி அவர்கள் அனைவரையும் காக்க வேண்டி, வீட்டிலுள்ள பெண்கள் இந்த அஹோய் மாதா விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.\nவிரதம் என்றால் பூஜைகளும் உண்டு. பூஜை என்றால் பிரசாதமும் உண்டே மாலை வேளை பூஜையின் போது பூரி, ஹல்வா [கேசரி] என செய்து அவற்றை மூத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள். விரதம் முடித்தபின்னர் அவற்றையே உண்கிறார்கள். வடக்கில் எந்த பூஜை என்றாலும் சுலபமாக பூரி மற்றும் ஹல்வா தான் மாலை வேளை பூஜையின் போது பூரி, ஹல்வா [கேசரி] என செய்து அவற்றை மூத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள். விரதம் முடித்தபின்னர் அவற்றையே உ���்கிறார்கள். வடக்கில் எந்த பூஜை என்றாலும் சுலபமாக பூரி மற்றும் ஹல்வா தான் கடுகு எண்ணை வாசனையோடு பூரியும் கறுப்பு கொண்டைக்கடலையும் கேசரியும் [அதைத் தான் இவர்கள் ஹல்வா என்கிறார்கள் கடுகு எண்ணை வாசனையோடு பூரியும் கறுப்பு கொண்டைக்கடலையும் கேசரியும் [அதைத் தான் இவர்கள் ஹல்வா என்கிறார்கள்\nஇந்த வருடம் இந்த அஹோய் அஷ்டமி நேற்று கொண்டாடப்பட்டது. நேற்றே எழுத நினைத்திருந்தாலும், இன்று தான் எழுத முடிந்தது. நேற்று மாலை எதிர் வீட்டிலிருந்து கடுகு எண்ணையில் பொரித்த பூரியும் ஹல்வாவும் வந்தது இந்த பதிவினைப் படிக்கும் உங்களுக்கும் கடுகு எண்ணை வாசனை வரலாம் இந்த பதிவினைப் படிக்கும் உங்களுக்கும் கடுகு எண்ணை வாசனை வரலாம் சாப்பிட்ட கையோடு தட்டச்சு செய்தேனே சாப்பிட்ட கையோடு தட்டச்சு செய்தேனே\nஇந்த விரதம் நம் ஊரில் உள்ளவர்களுக்குப் புதியதாக இருக்கலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டேன். மற்றபடி எனக்கும் விரதங்களுக்கும் ரொம்ப தூரம் எல்லா நாளும் மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும்\nநாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை...\nLabels: அனுபவம், தில்லி, பொது\nவித்தியாசமான விரதமாக உள்ளது. அனைத்தும் நம்பிகையே. வழக்கம்போல புதிய செய்தியைத் தந்தமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nஒவ்வொரு வித நம்பிக்கை.. பூஜை.. பொதுவாய் யாவரும் நலம் என்பதே குறிக்கோள். வாழ்க வளமுடன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nயார் வீட்டுப் பூஜைக்கும் கூப்பிடலையா போயிருந்தால் பிரசாதம் கிடைத்திருக்குமே வெறும் வாசனையோட பண்டிகை போய் விட்டதே \n//நேற்று மாலை எதிர் வீட்டிலிருந்து கடுகு எண்ணையில் பொரித்த பூரியும் ஹல்வாவும் வந்தது// என்று எழுதி இருக்கிறேனே.... யார் வீட்டுக்கும் போகாமல், எதிர் வீட்டிலிருந்து வீடு தேடி உணவு வந்து விட்டது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.\nவிரதம் குறித்த விவரம் அறிந்தேன். நின்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.\nஅழகான படங்களுடன் புதிய செய்திகள்.. வாழ்க நலம்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஇந்த விரதம் பற்றி இன்று தான் தெரிகிறது அண்ணா.. நானும் என் வாழ்க்கையில் விரதம் என்று இருந்ததில்லை.. எனக்கும் அது ரொம்ப..... வே தூரம். இனி ஒரு நாள் மகளுக்காக நானும் விரதம் இருக்கட்ரை பண்றேன்...\nபி.கு: கடுகு எண்ணெய் வாசனை இங்க வரைக்கும் வருது அண்ணா...\nஅட உங்க ஊர் வரைக்கும் கடுகு எண்ணை வாசம் வந்துவிட்டதா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா...\nஅறிந்து கொண்டேன். அந்த ஏழு மகன்களும் எங்கே சென்றிருந்தனர் என்று சொல்லவில்லையாமா\nஅவர்கள் எங்கே சென்றார்கள் என்பதைச் சொல்லாமல் இருந்ததற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஇதுவரை அறியாத புதிய செய்தி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nபுதிய தகவல். இதுவரை அறிந்திராத தகவல். வட இந்தியர்கள் தீபாவளி சமயத்தில் விரதம் இருப்பது தெரியும். லக்ஷ்மி பூஜை செய்வார்கள் குறிப்பாக குஜராத் மக்கள் செய்வார்கள் என்று சொல்லிக் கேட்டதுண்டு.\nலக்ஷ்மி பூஜை வட இந்தியர்களும் செய்வார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nமுற்றிலும் வித்தியாசமான ஒரு விரதம்.\nகணவருக்காக அவர் ஆயுள் அபிவிருத்திக்காக விரதம் இருக்கின்றோமே\nஇப்படிப் பிள்ளைகளின் நல வாழ்விற்காய் அவர்களுக்காக அனுஷ்டிக்கும் விரதம்\nஎன்னவொன்று 2 நாட்களுக்கு முன்னராக இப்பதிவைத் தந்திருந்தால்\nஇருப்பினும் அவர்கள் நலனுக்காக என்றென்றும் வேண்டிக்கொள்வோம்.\n பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே\nஅடுத்த வருடம் இருந்தால் ஆச்சு.... அடுத்த வருடம் அஹோய் அஷ்டமி - அக்டோபர் 22\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nஒன்றை கவனித்தீர்களா விரதம் இருப்பது எல்லாம் பெண்களே கர்வா சௌத் பற்றி என் சிறுகதை ஒன்றில் கூறி இருக்கிறேன்\nஅப்படியில்லை. நவராத்திரி சமயத்திலும், மஹாளய பக்ஷத்திலும் [இங்கே ஷ்ராத் என்று சொல்கிறார்கள்] பெரும்பாலான வட இந்திய ஆண்களும் விரதம் இருக்கிறார்கள்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nபிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது விரதம் இருந்தாரே மறந்துவிட்டதா குஜராத், ராஜஸ்தானில் ஆண்களும் விரதம் இருப்பார்கள்.\nமேலே சொன்னது போல பல வட இந்திய ஆண்கள் விரதம் இருக்கிறார்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\n விரத விவரமும் படங்களும் சிறப்பு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஇதுவரை கேள்விப்படாத விரதம்.. முந்தைய நாட்களில் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டிய நிலை இருந்ததால் ஆண்களை மையமாக வைத்து விரதங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை. இப்போது ஆண் பெண் குழந்தைகள் பேதம் குறைந்துவருவதால் பொதுவாக தங்கள் குழந்தைகள் நலனை முன்னிறுத்துதல் அவசியமாகிறது. விரதம் பற்றியும் சுவாரசியமான கதை பற்றியும் சுவையான பிரசாதம் பற்றியும் அறியத் தந்தமைக்கு நன்றி வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\n#கேசரியும் [அதைத் தான் இவர்கள் ஹல்வா என்கிறார்கள்\nநல்லாவே அல்வா கொடுக்கிறார்கள் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nதகவல் புதுமை ஜி பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nநான் விரதங்கள் தேவையில்லை என்ற விரதத்திலிருப்பவன்.....உங்கள் பதிவுகளை தவறவிடக்கூடாது என்றும் விரதமிருக்க வேண்டும்போலிருக்கிறது....தெரியாத விசயங்கள் நிறைய...சொல்லுங்கள்,,,,\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நான் ஒன்று சொல்வேன்.\n//மற்றபடி எனக்கும் விரதங்களுக்கும் ரொம்ப தூரம் எல்லா நாளும் மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும் எல்லா நாளும் மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும்// நான் உங்களை மாதிரி அல்ல. ஆமாம். எனக்கு நாலு வேளயும் சாப்பிட்டே ஆகவேண்டும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nஅஹோய் விரதம் கேள்விப்பட்டு இருக்கிறேன். ராஜஸ்தானில் இருக்கையில் பார்க்கவும் பார்த்திருக்கேன் ஏழு பை���ர்களையும் அம்மாச்சிங்கம் பிடித்து ஒளிச்சு வைத்திருந்ததோ ஏழு பையர்களையும் அம்மாச்சிங்கம் பிடித்து ஒளிச்சு வைத்திருந்ததோ ஹிஹிஹி, இந்த விரதம் குறித்த மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம் ஹிஹிஹி, இந்த விரதம் குறித்த மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nஇதுவரை அறிந்திராத புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஆஹா.... அஹோய் எனக்குப் புதுசா இருக்கே\nஉங்களுக்கும் புதிதாய் ஒரு விஷயம் சொன்னதில் மகிழ்ச்சி.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nஉறங்கும் சிங்கத்தை யாரோ உசுப்பிவிட்டாப்போல இருக்கே :-)\nஹாஹா... எனது பின் பக்கமாக நடப்பது நல்லதா பதிவில் இந்தப் பதிவினையும் குறிப்பிட்டதால் வந்த கருத்துரை டீச்சர். அந்தப் பதிவு நீங்க படிக்கலையோ....\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம�� வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் ப��லி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[��]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு ...\nமாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்\nநடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்\nமயூர் நிருத்ய – மயில் நடனம் – மதுராவிலிருந்து\nபடமும் ‘ப”வில் வரும் பெயர்களும்\nஃப்ரூட் சாலட் – 153 – கோபம் – எதையும் தாங்கும்\nநாத்துவாரா மேலும் சில இடங்கள் – பிச்ச்வாய் ஓவியங்க...\nசாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்கா\nஸ்ரீநாத்ஜி தரிசனம் - நாத்துவாரா\nஃப்ரூட் சாலட் – 152 – நடுத்தெரு மின்சாரம் – எலியும...\nஇடர் எனும் கிராமம் – 18 ரூபாய்க்கு தேநீர் – ராஜஸ்த...\nசாப்பிட வாங்க: பஞ்சீரி லட்டு.....\nமாத்ரு கயா - பிரச்சனையில்லா சிலை – புளி போட்ட பாயச...\nஃப்ரூட் சாலட் – 151 – திருநங்கை ப்ரித்திகா யாஷினி ...\nமகன் மட்டும் என்ன ஸ்பெஷல்\nருக்கு ருக்கு ருக்கு...... ருக்மிணி\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11230/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-07-22T09:05:27Z", "digest": "sha1:NPXSAJG7CONG7WN7FL2GJMGLIAG3PHXP", "length": 9331, "nlines": 123, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது மத்திய அரசு … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது மத்திய அரசு …\nஇலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது மத்திய அரசு …\nஇலங்கை தமிழர்கள் குறித்து அதிரடி கருத்து கூறிய நடிகர் ராதா ரவி …\n‘அள்ளிக்கொள்ளவா’… இலங்கையின் தேசிய விருதை வென்ற ‘ஓவியா …\nஇலங்கை: முன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணை தொடக்கம்\n‘உங்களை எரிப்பதை விட உங்கள் அறிவை எரிப்பது கொடூரம்’\nஇலங்கை: ‘இன்புளுவென்சா ஏ’ வைரஸ் தாக்கம்\nஇலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது மத்திய அரசு … தினகரன்இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் … தினமணிஇலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை விடுவிக்க கோரி … தி இந்துFull coverage\nபிரித்தானியாவில் ஆயுத முனையில் சிக்கிய இலங்கை தமிழர் …\nநிர்வாகக் காலத்தை 12 மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்த்துள்ளது …\nலண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் கொடூர கொலை: சந்தேகநபர் கைது\nகனடாவில் தமிழர்கள் தங்களின் வரலாற்று கடமையை செய்வார்களா\nஇலங்கை வரலாற்றில் கரும்புள்ளியாக மாறியுள்ள கண்டி கலவரம்\nசூளகிரியில் சிறுத்தைப் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_9846.html", "date_download": "2018-07-22T08:52:30Z", "digest": "sha1:VQ7IYMYPQXF2GF4X4RZLBSV4ZE5ZM3UO", "length": 10371, "nlines": 229, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஆடுகளம் பாடல்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அல���ஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/scheme?limit=4&start=8", "date_download": "2018-07-22T08:35:58Z", "digest": "sha1:PDTVRZTMJYBUCHAGKOH42DV3ERCL6UZ6", "length": 7224, "nlines": 102, "source_domain": "makkalurimai.com", "title": "திசைவழி", "raw_content": "\nகல்விக் கடன் பெற அரசின் இணையதளம்\nWritten by ஏ. அக்பர் சுல்தான்\nகல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேடுவது எளிதான செயலாக மாற்றம் பெற்று வருகிறது. நாளிதழ்கள், இணையதளங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள், கல்வி கண்காட்சிகள் என கல்விக்கான தேடலுக்கு விடை காணக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nபணம் செலவழிக்க முடிபவர்களுக்கே தரமான கல்வி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், பொருளாதாரவசதி மிகமுக்கியமான ஒன்றாகிவிட்டது. ‘ஸ்காலர்ஷிப் பெறுவது எப்படி’ எனப் பல பத்திரிகைகளில், செய்தித்தாள்களில் படித் திருப்பீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். சிலர் சிலவித உதவித்தொகைகளை பெற்றும் இருப்பீர்கள்.\nமுதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம்\nWritten by ஏ.அக்பர் சுல்தான்\nதேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள்.\nசிறுபான்மை மாணவிகளுக்கு மத்திய அரசின் பேகம் ஹஜ்ரத் மஹல் கல்வி உதவித்திட்டம்\nWritten by ஏ.அக்பர் சுல்தான்\nகல்வியில் சிறந்து விளங்கும், கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு பேகம் ஹஜ்ரத் மஹல் (மௌலானா ஆசாத்) தேசிய கல்வி உதவித்தொக�� திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக அரசின் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்\nWritten by ஏ.அக்பர் சுல்தான்\nசிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையில் ‘‘முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்’’ என்ற அமைப்பு தமிழகம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றது.\nமாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி திட்டம்\nWritten by ஏ.அக்பர் சுல்தான்\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்\nWritten by ஏ.அக்பர் சுல்தான்\nதமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிலிருக்கும் ஏழைப் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்து, சத்தான உணவு கிடைக்கச் செய்திட தமிழக அரசு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்\nWritten by ஏ.அக்பர் சுல்தான்\nதாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarhoon.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-22T09:01:22Z", "digest": "sha1:4MPFPFYE7WWS4FWDAQ3WK4RIPAV2WG5A", "length": 19830, "nlines": 351, "source_domain": "sarhoon.blogspot.com", "title": "இன்னும் சொல்வேன்...............", "raw_content": "\nஎன் மறதிகள் வளரும் காலங்களில்\nஎன் மறதிகள் வளரும் காலங்களில்\nஉன்னிடமிருந்து ஓர் அழைப்பு வரும் ஓர் கத்தி போல\nஎன் மறதிகளை அறுவடை செய்ய.\nஓர் இரவில் என் கனவுகள் அரங்கேறின..\nதனிமையில் கூவும் குயில் கூட,\nஅவை உன் ஞாபகங்களினை கொணர்வதால்.\nஉன் பாடல்கள் கூட என்னிடம் உள்ளன.\nஓர் அனாதைக் குழந்தை போல..\nஇன்னும் என் இரவுகள் முடியவில்லை..\nஉன் பாடல்களுடன் காலம் தள்ளுகின்றேன்\nயாரும் காணா தருணங்களில் மெல்ல தட்டி..,\nஉன் கேசம் அலையாக மாறும் அத்தருணங்களில்\nகாலங்கள் மாற, காட்சிகள் மாற\nஇன்று நிஜம் என்னைப் பார்த்து சிரிக்க,\nஅடிக்கடி ஒடி வந்து ஒட்டிக்கொள்கிறது\nஅன்று மிக அவசரம் வேலையினை முடிக்க வேண்டும். கம்பியூட்டரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.“அண்ணே…..” குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஹோட்டலில் துப்பரவுப்பணியில் ஈடுபடும் ஒருவர், வயசு 35 க்கு மேல் இருக்கும். முகத்தில் சோக ரேகை முழு���ாக மூடியிருந்தது.என்ன என்பது போல என்ற பார்வைக்கு, “உங்க ஆபிஷ கிளீன் பண்ண சொல்லி சூப்பர்வைசர் அனுப்பிச்சார்………….” என்றவாறு இழுத்தார். அவரின் பேச்சும் நடைத்தையும் என்னை அசௌகரியப்படுத்தின. வரிக்கு வரி எனக்கு அவர் மரியாதை செய்வது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.\n”“கண்ணன் சார்”“ஐயோ அண்ணே….. நான் உங்க தம்பி மாதிரி என்ன சார் போட்டு இனி கூப்பிடாதீங்க”என்ற என்னை ஆச்சரியமாக ஏறிட்டார். அதன் பின்தான் அவரிடமிருந்து சினேகமான புன்னகை ஒன்று வந்தது. வந்த வேலையினை ஆரம்பித்துவிட்டார்.எனக்கு ஏனோ தெரியவில்லை அவரிடம் பேச வேண்டும் போல் ஒரு உந்தல்.“இந்தியாவில எங்கண்ணே”“தஞ்சாவூர் பக்கம் மன்னார் குடி சா………….” என்றவர், “தம்பி” என்று மெதுவாக முடித்தார்.“துபாய் வந்து கன நாளா”“தஞ்சாவூர் பக்கம் மன்னார் குடி சா………….” என்றவர், “தம்பி” என்று மெதுவாக முடித்தார்.“துபாய் வந்து கன நாளா”“இல்ல இப்பதான் ஒரு மாதமாகுதுங்க..”இவரை சகஜமா…\nயூனிவர்சிட்டி போன முதல் நாள்\nபோறதுக்கு முன்பே இவனுகள் எல்லாம் சேர்ந்து மாச்சிங் பழக்கி ஒளிக்கப்பழக்கி..... சில வேள யோசிப்பன் நாம போகப்போறது கேம்புக்கா இல்ல கெம்பசிக்கா எண்டு..... அப்பா அந்த நாளும் வந்தது... அஸ்கரும் நானும் பஸ்ஸில் ஏறிவிட்டோம்.\nபாக்கிற பக்கமெல்லாம் சீனியர் பயம். கண்டக்டர் கூட ஒரு தரம் சீனியர் மாதிரி தெரிஞ்சதாக பின்னொருநாள் சொன்னான். பாலத்தடிய இறங்கினதும் கண்ணுக்குள்ள கறுப்பு கறுப்புக்கறுப்பா படம் ஓடுது..... அஸ்கர திரும்பி பார்க்கன். அவன் யூனிவர்சிட்டிக்கு எதிர்ப்பக்கமா இருக்கிற வயல நோக்கி நடக்கான். என்னடா இவன் இஞ்சால நடக்கான் இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய் இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய்\nதிரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள். என்று கலங்கிய வயிற்றினுள் மேலும் புளி கரைத்தான்.ஓரக்கண்ணால் பார்த்தேன் ஆமாம்... அதுவும் எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வாரானுகள்.\nஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இன்னிக்கி சட்னிதாண்டி....பல்லி மாதிரி மருத மரத்தில் ஒட்டிக்கொண்டு...... அக்கரைப்பற்றுக்கு ஒரு சைக்கிளையாவது கடவுள் இவனுகள்…\nவெறும் கோப்பை கூட என்ன��ாயிற்று\nஇன்றும் எனது காலைகள் ஜீவிதமற்று விடிந்தது.\nகாலம் பொய்த்த என் வெளிகளில்,\nஇன்றோடு நீயும் இணைந்து ஓர் யுகம் முடிந்தது.\nஎன் உலகம் நீதான் என.\nநீ உன் உலகினை ஒளித்து வைத்துள்ளாய்..\nஇன்று உலகெங்கும் இலங்கையின் போர் பற்றியும் விடுதலைப்புலிகள் மற்றும் அவர்கள் தொடர்பான முரண்பட்ட கருத்துக்கள் அதிலும் பிர்பாகரன் தொடர்பான கருத்துக்கள் அவரின் மரணம், அது நோக்கப்படுகின்ற முறைகள் தொடர்பாக ஏதாவது சொல்லவேண்டும் போல் தோன்றியதால் இதனைப்பதிக்கின்றேன்.\nஇன்று இலங்கையில் அரசு தேசிய விடுமுறை அறிவித்துள்ளது. காரணம் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அதனை கொண்டாட மக்களிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது போலவே என் பார்வையில் இது படுகின்றது. உண்மையில் ப்புலிகள் மீதுள்ள பிழைகள் களங்கங்கள் அனைத்தினையும் ஒதுக்கி விட்டு சாதாரண மனித நேயமுள்ள ஒரு மனிதன் என்ற வகையில் இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் நான் குழம்பியே நிற்கின்றேன்.\nஅங்கீகரிக்கக்கூடிய காரணங்களின் நிமித்தம் தனது சமூகத்தின் விடுதலை தொடர்பில் அக்கறை கொண்ட ஒரு விடுதலைக்குழுவின் அழிவு இன்னொரு பக்கத்திற்கு கொண்டாட்டமாக மாறுகின்றது என்கிற போது, எங்கே இருந்து இம்மனநிலை உண்டாகின்றது அவ்வியக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வினாலா அவ்வியக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வினாலா அல்லது அச்சமூகத்தினை வெற்றி கொண்டு விட்டோம் என்கின்ற மனநிலையா அல்லது அச்சமூகத்தினை வெற்றி கொண்டு விட்டோம் என்கின்ற மனநிலையா புலிகள் என்ர தனிப்பட்ட இயக்க…\nஎன் மறதிகள் வளரும் காலங்களில் என் மறதிகள் வளரும்...\nநீ சென்றுவிட்டாய். கருமைகள் வழியும் ஓர் இரவில் என...\nஒரு அண்ணனும் நானும் அன்று மிக அவசரம் வேலையினை முடி...\nயூனிவர்சிட்டி போன முதல் நாள் போறதுக்கு முன்பே இவனு...\nஎன்றும் போல், இன்றும் எனது காலைகள் ஜீவிதமற்று ...\nகொண்டாடப்படும் மரணங்கள் இன்று உலகெங்கும் இலங்கையின...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5185/", "date_download": "2018-07-22T09:16:47Z", "digest": "sha1:WQXKHRXJHBCLMRYYLZ7SQH7D2NG7VP4U", "length": 7900, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "சோனியாவுக்கு பா.ஜ.க., கடும் கண்டனம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல்லதே நடக���கிறது\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nநாங்கள் ஏழைகளின் துக்கத்தை விரட்டும் ஓட்டக்காரர்கள்\nசோனியாவுக்கு பா.ஜ.க., கடும் கண்டனம்\nபிரதமரை மாற்றமுடியாது என அறிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ.க., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கமுறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., தயாரித்த மாற்றம் செய்யப்படாத முழுஅறிக்கை மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு சி.பி.ஐ., அனுப்பிய இமெயில்களை வெளியிடவேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, பிரதமரை மாற்றமுடியாது என்ற சோனியாவின் முடிவு தமக்கு தரவில்லை என்று ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார் .\nமேல்முறையீட்டைக்கூட நடத்த முடியாதவர்கள் இன்று…\nதாய்லாந்து குண்டுவெடிப்பு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்\nஅருண் ஜெட்லி விரைவில் மீண்டுவருவார்\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில்…\nஅனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருகிறது\nலண்டன் பயங்கரவாத தாக்குதலுக்கு பாரத பிரதமர்…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Samsung-galaxy-note-tablet.html", "date_download": "2018-07-22T09:00:18Z", "digest": "sha1:OWFQ2W5LSXOVDIEUGNIUYW5MBX7ZJY2U", "length": 4363, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Samsung Galaxy Note LTE Tablet:49% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 59,000 , சலுகை விலை ரூ 29,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, Offers, Paytm, Samsung Tablet, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, டேபிலட், பொருளாதாரம், மற்றவை\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93288", "date_download": "2018-07-22T08:59:05Z", "digest": "sha1:4FUDRFAMLNOTJUS3JSA2IDEZVWNTRTSZ", "length": 14658, "nlines": 102, "source_domain": "www.zajilnews.lk", "title": "பேருவளையை, கண்டியை கொளுத்தியவர்கள் இப்பொழுது பலாத்காரமாக இப்தார் நிகழ்வுகளுக்கள் நுழைகிறார்கள் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பேருவளையை, கண்டியை கொளுத்தியவர்கள் இப்பொழுது பலாத்காரமாக இப்தார் நிகழ்வுகளுக்கள் நுழைகிறார்கள்\nபேருவளையை, கண்டியை கொளுத்தியவர்கள் இப்பொழுது பலாத்காரமாக இப்தார் நிகழ்வுகளுக்கள் நுழைகிறார்கள்\nபேருவளையை கொளுத்தி அங்குள்ள மக்களை அநாதரவாக்கி அதில் மகிழ்ச்சி கொண்டாடியவர்கள், அது போதாதென்று அதன் பின்னர் கண்டியை கொளுத்தியவர்கள் இப்பொழுது தாங்கள் இனவாதிகள் அல்ல இஸ்லாமியர்களுக்கு எதிஜரானவர்கள் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக பலாத்காரமாக இப்தார் நிகழ்வுகளுக்குள் நுழைந்து கொள்கிறார்கள் என வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா தெரிவித்தார்.\nஏறாவூரில் 43 நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிக்கப்பட்ட நிகழ்வில் வியாழக்கிழமை 28.06.2018 கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.\nஇந்நிகழ்வில் ‘ஸம் ஸம் கிராமம்’ மற்றும் ‘ஸகாத் கிராமம்’ ஆகிய இரு மாதிரி எழுச்சிக் கிராமங்களில் 43 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான நீர்மற்றும் மின்சார வசதி, உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.\nமேலும், 43 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், பயனாளிகள் 170 பேருக்கும் மொத்தமாக 85 இலட்சம் ரூபாய் வீடமைப்புக் கடன் மற்றும் உதவி வழங்கல், பயனாளிகள் 70 பேருக்கு ‘விசிரி’ திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடன்களுக்கான காசோலை வழங்கல், பயனாளிகள் 25 பேருக்;கு ‘சொந்துருபியச’ எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன் வழங்கல், ‘சில்பசவிய’ எனும் திட்டத்தின் கீழ் கட்டிடத் தொழிலாளி பயிலுநர்கள் 50 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவு தொகை வழங்குதல் மேலும் கண்பார்வைக் குறைபாடுள்ள 258 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கல். அத்துடன் பயனாளிகள் இருவருக்கு காணி உரிமைப்பத்திரம் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.\nநிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,\n“மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முடிவதற்குள் 200 வீடமைப்புத் திட்டங்களை அமுல்படுத்தி விட்டே நான் அமைதியடைவேன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100 வீட்டுத் திட்டங்களைத்தான் அமைப்பது என்று ஏற்கெனவே எனக்குள் இருந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த வீடமைப்பு இலக்கை இருமடங்கு அதிகரிக்கத் தீர்மானித்துள்ளேன்.\nநான் செய்வதைத்தான் சொல்வேன் சொன்னதைச் செய்வேன். ஏனென்றால் என் தந்தையும் அவ்வாறே செயற்பட்டவர்.\nஎனது வேகத்திற்கு ஈடுகொடுத்து எவரும் சரி சமனாகவும் ஓட முடியாது என்னைப் பின் தொடர்ந்து எட்டிப் பிடிக்கவும் முடியாது.\nகிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க வடிச்சல் கிராமத்தில் 50, உறுகாமம் கிராமத்தில் 75 வீடுகளும் அடுத்த மாதம் 28ஆம் திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்படும்,\nஅதேபோல ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க சவுக்கடி 50, களுவங்கேணி 25, ஐயன்கேணி 25 என தமிழ் பிரதேசத்திற்கும் 100 வீடுகள் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படும்.\nஆய்வு செய்து, பேச்சுவார்த்தை நடத்தி, சாத்தியவள அறிக்கை தயாரித்து, பத்திரங்களைச் சமர்ப்பித்து காலத்தை வீணாக்க வேண்டியதல்ல. வீடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் திகதியை மட்டுமே அதிகாரிகளிடம் கேட்டு தீர்மானித்துக் கொண்டுள்ளேன்.\nஇந்த நாட்டில் இன மத பேதங்களை ஏற்படுத்தி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி நிறம்மாறித் திரியும் ஓணான்களாகவே பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களே பலாத்காரமாக இப்தார் நிகழ்விலும் கலந்து கொள்கின்றார்கள். அன்று அரசியல் பலம் இருக்கும்போது நேரடியாகவே பேருவளைக்குச் சென்று பகிரங்கமாகவே தீ வைத்தவர்கள் இப்பொழுது இப்தாரில் பலாத்காரமாக அழைப்பிக்க வைத்து வந்தமர்ந்து கொண்டு நீலிக் கண்ணீர் வடித்து மன்னிப்பு கொருகிறார்கள். இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு இனியும் ஏமாற வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇன, மத, மொழி பிரதேச வேறுபாடுகளை ஏற்படுத்தி இந்த நாட்டுக்குத் தீவைத்து அரசியல் பிழைப்பு நடாத்தி மக்களால் விரட்டப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமர ஆர்வம் கொண்டுள்ளார்கள்.\nஅப்படிப்பட்டவர்கள் இனியும் இந்த நாட்டுக்குத் தேவையில்லை. இந்த நாட்டுக்குத் தீ வைப்பவர்கள் இனி ஒரு போதும் தேவையே இல்லை. இந்த நாட்டை எரித்துக் கரியாக்கும் யுகம் இனி வேண்டியதில்லை. கொலைக்களமான யுகம் தேவையில்லை.’\nஇனவாதிகள், மதவாதிகள், மொழி பிரதேச பேதம் பார்ப்பவர்கள் எவரும் இனி தலைமைத்துவம் ஏற்க முடியாதவாறு நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்” என்றார்.\nPrevious articleஇலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்\nNext articleமட்டு-ஊறணியில் லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; நால்வர் படுகாயம்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-22T08:36:09Z", "digest": "sha1:NCURGPRTXS7IPIXLQEFK7BUJ536H7FKJ", "length": 4068, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நெடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நெடி யின் அர்த்தம்\nமுகர்வதற்கு ஏற்றதாக இல்லாமல் மூக்கில் எரிச்சலை ஏற்படுத்தும் வாசனை.\n‘அவர் வாயிலிருந்து சாராய நெடி’\n‘மிளகாய் நெடி தும்மல் போட வைத்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0", "date_download": "2018-07-22T08:37:38Z", "digest": "sha1:NURA52MAM5FOBBQVPBY3PXUNVSYOIPAT", "length": 4753, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "படர | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் படர் யின் அர்த்தம்\n(செடி, கொடி முதலியவை ஒரு பரப்பில்) கிளைத்துப் பரவுதல் அல்லது விரிதல்.\n‘சுரைக் கொடி கூரை முழுவதும் படர்ந்திருந்தது’\n‘ஆலமரக் கிளைகள் படர்ந்து விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்தன’\n(ஒளி, நிழல் போன்றவை ஒரு பரப்பில்) பட்டுப் பரவுதல்.\n‘சூரிய ஒளி அறைக்குள் படர ஆரம்பித்தது’\n‘சாலையில் மர நிழல் படர்ந்திருந்தது’\nஉரு வழக்கு ‘அவள் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது’\n‘முகமெல்லாம் அவனுக்குத் தேமல் படர்ந்திருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/a-rugged-phone-from-casio-to-power-your-adventures-life.html", "date_download": "2018-07-22T08:12:28Z", "digest": "sha1:I5I2GGHPYAN3ERNQIF3T3RSVAF22MHQV", "length": 8977, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "A rugged phone from Casio to power your adventures life | நேவிகேஷன் வசதியை தரும் கேசியோ மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்டர் ப்ரூப் தொழில் நுட்பத்துடன் புதிய கேசியோ மொபைல்\nவாட்டர் ப்ரூப் தொழில் நுட்பத்துடன் புதிய கேசியோ மொபைல்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆற்றல் வாய்ந்த புதிய கேஸியோ கேமரா\nகேஷியோ ஜி-ஷாக்... இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஸ்மார்ட்போன்\nரூ.2,295 விலையில் குழந்தைகளுக்கான கீபோர்டு: கேஸியோ அறிமுகம்\nதலைமுறை மாற்றங்களுக்கு தக்கவாறு, தொழில்நுட்ப வசதிகளும் தலைமுறை மாற்றங்களை காண்பது கட்டாயமாகிறது.\nஅந்த வகையில் இளைய தலைமுறையினரின் நோக்கங்களை சரியாக புரிந்து கொண்டு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஓர் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது கேசியோ நிறுவனம்.\nஜி'சோன் ரேவைன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அற்புதமான மொபைல் நிச்சயம் புதுமை விரும்பிகளால் நேசிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nவாட்டர், டஸ்டு, ஷாக் ப்ரூஃப் போன்ற பாதுகாப்புக் கவசங்களை இந்த மொபைல் உடுத்தியிருக்கிறது என்று கூட சொல்லலாம்.\nஜி'சோன் ரேவைன் 2 மொபைல் 1.8 இஞ்ச் சிறிய திரை கொண்டதாக இருந்தாலும் எதையும் தெளிவாக காட்டுகிறது.\nஅருமையான கேமரா வசதியையும் கொடுக்கும் இந்த மொபைலில் பொருத்தப்பட்டிருக்கும், 3.2 மெகா பிக்ஸல் கேமரா அழகான புகைப்படங்களை எடுக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.\n32ஜிபி வரை ஸ்டோரேஜ் மெமரியை வழங்குகிறது. இதனால் தேவையான தகவல்களை கவலையின்றி சேமித்துக் கொண்டே இருக்கலாம்.\nஜிபிஎஸ் சேட்டிலைட் சிஸ்டம் தொழில் நுட்பத்திற்கு துணை புரியும் இந்த மொபைல் நிறைய அப்ளிக்கேஷன் வசதிகளையும் கொடுக்கும்.\nவாடிக்கையாளர்களின் மனதை இந்த மொபைல் நிச்சயம் எளிதில் கவர்ந்துவிடும் வகையில் வடிவமைப்பையும், வசதிகளையும் கொண்டிருக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடன��ள்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/google-glass-throughout-history-004940.html", "date_download": "2018-07-22T08:13:49Z", "digest": "sha1:M6XWKASP6ZI2MG4MO6MMY3QAOEEIEM7P", "length": 10004, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Glass throughout history | வரலாறும் கூகுள் கண்ணாடியும்!! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nகூகுள் கிளாஸ்களுக்கு போட்டியாக அமையுமா இந்த ஸ்மார்ட்கிளாஸ்கள்\nலிப்ஸ்டிக் வடிவத்தில் புதிய கண்ணாடி, ஸ்மார்ட்கிளாஸ்களுக்கான மாற்று கருவி வந்துவிட்டது\nஓட்டுனர்களுக்கு கூகுள் கிளாஸ் ஆபத்தானது என்கிறது இந்த ஆய்வு\nகூகுள் கிளாஸூடன் டென்னிஸ் விளையாடிய ரோஜர் பெடரர்...\nஉலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் இன்று வெளியானது...\n2013 ன் ஐந்து புதியக் கண்டுபிடிப்புகள்........\nதற்பொழுது கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள, கூகுள் கிளாஸ் சாதனமானது 'அந்தக்காலத்தில்' வெளியாகியிருந்தால் எப்படியிருக்கும் ஒரு கற்பனையை இங்கே வெளியிட்டுள்ளோம். சில வருடங்களுக்கு முன்னர் 'கூகுள் கிளாஸ்' வந்திருந்தால்\nவிண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...\nஇந்த கூகுள் கண்ணாடியை புகழ்பெற்ற சில தலைவர்கள்/மனிதர்களால் அணியப்பட்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் வடிவமைக்கப்பட்ட படங்களே இவை யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1320", "date_download": "2018-07-22T09:08:33Z", "digest": "sha1:JS7XQJXTQCVABPWFYASMGRMHYV43QDWI", "length": 12079, "nlines": 171, "source_domain": "bepositivetamil.com", "title": "Sun Dog » Be Positive Tamil", "raw_content": "\nநண்பர் 1: இன்று அமெரிக்காவில் இரண்டு சூரியன் உதித்துள்ளது, நான் அனுப்பிய அந்த வீடியோவைப் பாருங்கள்.\nநண்பர் 2: இரண்டு சூரியனா, இது உண்மையான செய்தியா இல்லை ஃபேக்கா\nநண்பர் 1: எனக்கு தெரியாது நண்பரே, எனக்கு வந்ததை அப்படியே ஃபார்வார்ட் செய்தேன். இந்த குழுவில் யாருக்காவது இது பற்றித் தெரிந்தால் தகவல் தரவும்.\nநண்பர் 3: இது உண்மையில்லை. இது வதந்தி தான். நான் கூகுளில் தேடினேன், இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை.\nநண்பர் 1: மிக்க நன்றி நண்பா..\nநண்பர் 4: இது குறித்து கூகுளிலும், யு-ட்யுபிலும் தேடினபோது, இந்த பால் வழி மண்டல (Milky Way Galaxy) புகைப்படம் சிக்கியது. என் மகனும் என்னருகில் உட்கார்ந்து, நம் பால் வழி மண்டலத்தை பற்றிய விவரத்தைக் கேட்கிறான். இந்த விவாதத்தை தொடக்கி வைத்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களால் தான் அவனுக்கு இதை காண்பிக்க முடிந்தது.\nஇந்த புகைப்படத்தை பார்க்கையில், ஒரே சூரியன் தான் இருக்கிறது. அதனால் வேறு ஏதேனும் கோல் எப்போதாவுது பூமிக்கு அருகில் வந்தபோது, இரண்டாவது சூரியன் வந்தது போல் ஒரு பிம்பம் இருந்திருக்குமோ\nநண்பர் 5: இன்னொரு கோலாக இருந்தாலும் அவ்வளவு பெரிதாக வர வாய்ப்பில்லை.\nநண்பர் 1: அந்த இரண்டாவது சூரியன் நம் நாட்டிற்கு வரவில்லை. அமெரிக்காவில் தான் தெரிந்தது.\nநண்பர் 4: ஒகே நண்பரே. அமெரிக்கா என்று சொன்னதால் இதை விட்டுவிடுவோம். நம்ம நாட்டிலேயே நிறைய பிரச்சினை இருக்கே, அதை டீல் பண்ணுவோம்\nநண்பர் 1: இரண்டு சூரியன் கண்டதான தகவலுக்கு மேலும் சில தகவல்கள்\nவளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால், சூரியன் அல்லது சந்திரனின் பிம்பத்தின் காரணத்தால் பார்ப்பவர்கள் கண்களுக்கு இரண்டு சூரியன் அல்லது இரண்டு சந்திரன் போல தெரியும் என அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும் இந்த இரட்டை சூரியன் 2011 ம் ஆண்டு சீனாவில் பார்க்கப்பட்டதாகவும், பின்பு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தெரிந்ததாகவும் இணையத்தில் செய்திகள் இருக்கின்றன.\nஇது நேற்று இன்று நடப்பதல்ல. சூரியன் உதிக்க துவங்கிய காலத்தில் இருந்து நடக்கிறது.\nஇதற்கு பெயர் “சண் டாக்” sun dog. காற்றில் இருக்கும் பனித்திவலைகளால் ஏற்படும் ஒளி பிரதிபலிப்பால் இரண்டு சூரியனோ அதற்கு மேற்ப்பட்ட சூரியன்களோ தெரிவது போன்ற தோற்றம் ஏற்படும்\nமேலும் விவரங்களிற்கு கூகுளில் Sun dog ணு அடிச்சு பாருங்க..\nநண்பர் 6: மிக சரி. நான் கூட இந்த விவரத்தை ஒரு முறை படித்துள்ளேன். இது மாதிரியான தோற்றம் வட துருவத்திலும், தென் துருவத்திலும், அங்குள்ள தட்பவெட்ப சூழ்நிலையால் அடிக்கடி ஏற்படுவதுண்டு.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaitnpsc.blogspot.com/2018/06/", "date_download": "2018-07-22T08:48:35Z", "digest": "sha1:C24WHHRSRZFDD7EZZDH6AKWTLGUAMIYV", "length": 43013, "nlines": 232, "source_domain": "kovaitnpsc.blogspot.com", "title": "SHANMUGAM TNPSC COACHING CENTRE: June 2018", "raw_content": "\nபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சௌத் ஆப்பிரிக்கா(பிரிக்ஸ்) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், தூதுவர்கள், தலைவர்கள் பங்குகொண்ட மூன்று நாள் சர்வதேச வர்த்தக மாநாடு டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் கடந்த மே 21ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் அப்துல் பாசித்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரிக்ஸ் நாடுகளின் அமைதிக்கான விருது மற்றும் பட்டயத்தை வழங்கிக் கவுரவித்தார். மேலும் இந்த விழாவில் இந்தியாவில் பிறந்த லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் லார்ட் தில்ஜித் சிங் ராணா MBE மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nஅனைத்து மாநில ஆளுநர்களின் 49 வது மாநாடு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆறு அமர்வுகளாக நடைபெறும் இந்த அமர்வை இன்று காலை குடியரசுத் தலைவர�� தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.\nகவுதமாலா நாட்டில் தலைநகா் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு 700 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு (லாவா) வெளியேறி வருகிறது.\nஅரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nமுதன் முதலாக தண்ணீருக்கான ஏடிஎம்கள் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் இந்த வாட்டர் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களில் 300 மி.லி தண்ணீருக்கு 1 ரூபாய் எனவும், 500 மிலி்க்கு 3ரூபாய் எனவும், 1 லிட்டருக்கு 5 ரூபாய் எனவும், 1 லிட்டர் வாட்டர் பாட்டிலுடன் 8 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற 178 ஏடிஎம்கள் 100மும்பை ரயில் நிலையங்களிலும் புற நகர் ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐநா சுற்றுச்சூழல் அமைப்பும், ஈஷா அறக்கட்டளையும் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக இந்தியாவில் இன்று 250க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன. இந்தாண்டு ஐநாவால் ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்போம்’ என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (05.06.2018): இன்று சுற்றுச்சூழல் தினம்\nஹவாயில் கிலாவேயா எரிமலை மீண்டும் வெடித்ததால் ஒரே நாளில் அடுத்தடுத்து 500 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிலாவேயா எரிமலை கடந்த மே 3ஆம் தேதி வெடிக்கத் தொடங்கிய நிலையில் அந்நாட்டு அரசு அப்பகுதியில் இருந்து 2,000 பேரை வெளியேற்றியுள்ளது.\nஇணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nஏடிஎம்களில் பணம் எடுப்பது, செக் புக் (காசோலைப் புத்தகம்) பெறுவது போன்ற ச���வைகளுக்குக் கூடுதலான ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்றும், இலவச வங்கிச் சேவைகளுக்கு வரி விதிக்கப்படாது என்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.\nஅசோசேம் கூட்டமைப்பும், என்.இ.சி. நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் சர்வதேச மின்னணுக் கழிவுகளின் அளவு 44.7 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2021ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகித உயர்வுடன் 52.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மொத்த மின்னணுக் கழிவுகளில் வெறும் 20 சதவிகிதக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 5) அறிவித்தார். உலகச் சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பால், எண்ணெய், மருத்துவம், தயிர் போன்றவை தவிர்த்து வேறு எதற்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் நடைபெறும் பேஸ்பால் விளையாட்டை இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா துவக்கி வைக்கிறார். அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுத் தொடர் தொடங்கவிருக்கிறது. இதன் முதல் போட்டியில் சீட்டில் மரினர்ஸ் மற்றும் தம்பா பே ராய்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை ஃபர்ட்ஸ்ட் பிட்ச் எனும் முறையில் பந்தை எறிந்து துவக்கி வைக்கிறார் ரோஹித் சர்மா. மேஜட் லீக் பேஸ்பாலின் துவக்க விழாவில் இதுபோல பிரபலங்கள் வந்து பந்தை எறிந்து துவக்கி வைப்பது வழக்கம். அந்த வகையில் இம்முறை ரோஹித் சர்மா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கெளரவத்தைப் பெறும் முதலாவது இந்தியர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nகூகுல் இந்தியா, நெய்பர்ஹூட் எனும் புது அப்ளிகேசனை பீடா வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேசனில் அருகில் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து எளிமையாகக் கண்டுபிடிப்பதுடன் அந்த ஏரியா வாசிகளிடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக அருகில் பூங்கா எங்கே உள்ளது எனத் தேடினால், அதன் முகவரி கிடைப்பதுடன் எந்த பூங்கா சிறப்பாக இருக்கும் அதன் நிறை குறைகள் என்ன போன்ற தகவல்களை அந்த ஏரியா வாசிகள் மூலமாக அறியலாம்.\nஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள சுரேஷ் பிரபு தவ்லவ்ஸில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் ஆலைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அந்நிறுவனத்திடம் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் விமான உற்பத்தியில் ஏர்பஸ் நிறுவனம் ஈடுபட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் விமான உற்பத்தியில் ஈடுபட்டால் விமான உற்பத்தித் துறை விரிவடைவது மட்டுமின்றி இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nகாவிாி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீா்வளத்துறை செயலாளா் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். விரைவில் நிரந்தரத் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய வாகனங்களை வாங்குவோர் அதனை பதிவு செய்ய போக்குவரத்துத்துறைக்கு நேரில் சென்று தான் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில், புதுச்சேரியில், முதன் முறையாக போக்குவரத்துத்துறை சார்பில் வாகனங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில், நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி பெறச் செய்ய பல்கலைக்கழகம் உதவுகிறது.\nஅக்னி 5 ஏவுகணை இன்று ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. சராசரியாக 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் இன்று (ஜூன் 4) விசாரணையைத் தொடங்கியது.\nசர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஆசிய டிவிஷன் 1’ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி களம் இறங்க உள்ளது.\nபெங்களுருவில் ஜுன் 16, 17ம் தேதிகளில் உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற உள்ளது.\nபல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலையில், தபால் வாயிலாக படித்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தகுதி பெற்றவர்கள் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.\nஜுன் 15ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் தர்ஷன் வனத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் இணைந்து உத்தரகாண்டில் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டது. இந்த கூட்டு இராணு பயிற்சி சூரிய கிரண் என்று அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்கா ஹூஸ்டன் நகரில் ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி நடை பெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்தி நெம்மானி(14) முதல் பரிசு வென்றார். 11 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளியினரே தொடர்ந்து வெற்றி பெறுவதாக தெரிய வருகிறது.\nசிங்கப்பூரில் அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.\nஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனித கலாச்சார பேரவையின் சார்பில் நோம்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அரங்கத்திற்கு, காஷ்மீரில் இறந்த ஆஃசிபா பெயரையும், அந்த அரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ���்னோலின் பெயரையும் சூட்டியுள்ளனர்.\nஅஜந்தா - எல்லோரா உள்ளிட்ட இந்தியாவின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பொதுத் துறை நிறுவனங்களுக்கான கூட்டங்கள், மாநாடு ஆகியவற்றை அப்பகுதிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அஜந்தா - எல்லோரா, புத்தகயா, ஹம்பி, கஜுராஹோ மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடங்களில் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். அனைத்துத் துறைகளும் தங்களது துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை மேற்கூறிய இடங்களில் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்படுள்ளது’\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை(குமாரி பி.டி ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன்) நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nபாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் பதவியேற்றுள்ளார்.\nஇந்திய மகளிர் ஹாக்கி அணியில் கேப்டனாக ராணி ராம்பால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஒடிஸா மாநிலத்தில் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.\nடெல்லி மாநில அரசு, சாதி, பிறப்பு, இறப்பு, பென்சன் மற்றும் வருவாய், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வருவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.\nஅரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரவில், பிறந்த குழந்தையை முதல் 15 நாட்களுக்கு தாயால் மட்டும் பராமரிப்பது கடினம். எனவே அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்ற டெல்லியை சேர்ந்த கல்பனா குமாரி தேசியளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.\nபொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இரண்டு புதிய மொபைல் அப்ளிகேஷன���களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற புதிய மொபைல் ஆப்ஸ் மூலம் பொதுமக்கள் காவல்துறையை விரைவில் தொடர்புகொண்டு அவசர கால உதவியைப் பெறலாம். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசலாம்.\nசுவிசர்லாந்து நாட்டைச் சேர்ந்த வங்கி ஒன்று, உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய பல்வேறு உலக நாடுகளிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, மும்பை நகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 3,314.7 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் தலைநகரான டெல்லி இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. டெல்லியை சேர்ந்தவர்கள் ஒரு ஆண்டிற்கு 2511.4 உழைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் உழைக்கும் மனிதர்கள் பட்டியலில், ஹனோய் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nஅரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய நிதி அமைச்சகம் முடிவு\nஅரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளத...\nஇறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு\nகன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக எழுத்தாளர் இறைடியானுக்கு, 2013-ம் ஆண்டின் சிறந்த மொ...\n68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு\nதொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்ஓ) 68 தனியார் பி.எப். அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங...\nமக்களை கவர்ந்த நாட்டின் மூத்த வாக்காளர்\nநாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2018-07-22T08:48:15Z", "digest": "sha1:GQKIDEU4DK4YAQH3WRD6LGXBWWWYBK6M", "length": 15920, "nlines": 16, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: ஸ்ஸ���ப்பிடணும்", "raw_content": "\nமின்கம்பிகளில் இறங்கி, கம்பிமேல் நேர்க்கோட்டில் ஓடி, சர்வ ஜாக்கிரதையாய் தரையிறங்கிக் கொண்டிருந்த மழைத்தாரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடந்து போன இருசக்கர வாகனமொன்றை இயக்கிய வண்ணம், ஜெர்கினில் புதைந்த கையை வீசிப்போன வில்லியம்ஸை எனக்கு அடையாளம் தெரிந்தது.\nஅவன் என் பள்ளித் தோழன். பக்கத்து வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அன்று ஏதோ காரணத்தினால் பள்ளி மூன்று மணிக்கெல்லாம் விட்டுவிட்டார்கள். பள்ளிக்கு அருகிலிருந்த நாஸி காபி பாரில் சமோசாவும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு சமோசா இரண்டு மசால்வடை எல்லாம் விழுங்கிவிட்டு டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த வில்லியம்ஸ் \"ஸ்ஸாப்பிடணும்...ஸ்ஸாப்பிடணும்\" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.\n இன்னும் என்னடா சாப்பிடணும்\"என்ற வேலுமயிலின் கேள்விக்கும் வில்லியம்ஸ் சொன்ன பதில் \"ஸ்ஸாப்பிடணும்.. ஸ்ஸாப்பிடணும்\"தான். எனக்கு உடனே விஷயம் புரிந்தது. 'பரதேசி\"என்று தலையில் தட்டினேன். தேநீர் புரைக்கேறியதில் அவனுக்குக் கோபம் வந்தாலும் \"அடிக்காதே மாப்ளே\" என்று சமாதானக் குரலில் இழைந்தான். அவன் \"மாப்ளே\"என்று எங்கள் வகுப்பு மாணவர்களை அழைப்பதில் உள்ளுறை உவமம் இறைச்சி எல்லாம் இருந்தன. ஒருமுறை பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் தலைமையாசிரியர் \"ஆல் இண்டியன்ஸ் ஆர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்\" சொன்னதைக் கடுமையாக ஆட்சேபித்து \"ஆல் இண்டியன்ஸ் ஆர் பிரதர் இன் லாஸ் அண்ட் சிஸ்டர் இன் லாஸ்\" என்று மாணவர்கள் கழிப்பறையில் எழுதிய பெருமை அவனையே சாரும்.\nவேலுமயிலுக்கு விஷயம் புரியவில்லை.வேறொன்றுமில்லை.எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சுதாவின் மீது வில்லியம்சுக்கு \"வாசமில்லா மலரிது\". (ஒருதலைக் காதலுக்கு எங்கள் பள்ளிப் பருவத்தில் இருந்த பட்டப் பெயர்). மதிய உணவு இடைவேளையில் அவசரம் அவசரமாய் அள்ளி விழுங்கிவிட்டு வில்லியம்ஸ் அவர்கள் வகுப்புக் கதவில் சாய்ந்தபடி சுதாவுக்காகக் காத்திருப்பான். அவன் வகுப்பைத் தாண்டித்தான் எங்கள் வகுப்புக்குப் போகவேண்டும்.\nஎனவே ஒற்றைக்காலை சுவரில் பதித்துக் கொண்டு இடதுபக்கம் பார்த்தபடியே கொக்கைப் போல் நின்று கொண்டிருப்பான் வில்லியம்ஸ். வராண்டாவின் இடது கோடியில் சுதா வருவது ��ெரிந்ததும் பரபரப்பாகிவிடுவான்.\nஅவனைத் தாண்டி சுதா போகும் போது தலையை வலது புறமாகத் திரும்பி அவள் வகுப்புக்குள் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஏதோ டூயட் பாடிக் களைத்ததுபோல வெற்றிப் புன்னகையுடன் வகுப்புக்குள் நுழைவான். டிபன் பாக்ஸிலிருந்து கழித்துப் போடும் கறிவேப்பிலை அளவுக்குக் கூட வில்லியம்ஸை சுதா கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. வில்லியம்ஸ் எங்கள் வகுப்பைக் கடந்து போகும்போது நாங்கள் கோரஸாக \"வாசமில்லா மலரிது\" பாடும்போதும் அதில் தனக்கு சம்பந்தம் உண்டு என்பதுகூட சுதாவுக்குத் தெரியாது.\nஅன்று இடது பக்கமாகப் பார்த்துக் கொண்டேயிருந்த வில்லியம்சுக்கு சுதா இன்னும் சாப்பிடவே போகவில்லை என்பது தெரியாது. ஆனால் அவனுக்குள் இருந்த பட்சி மிகச்சரியாக சுதா டிபன் பாக்சுடன் வகுப்பை விட்டு வெளியே வரும்நேரம் பார்த்து அவன் தலையை வலதுபுறம் திருப்பியது. தன் மானசீகக் காதலியுடன் முதல்முறையாய் தன் உரையாடலை அந்த விநாடியில் தொடங்கினான் வில்லியம்ஸ். \"சாப்பிடலையா\" என்பதுதான் அந்த உரையாடலின் ஆரம்பம். அந்த வார்த்தையை அவன் உச்சரித்த நேரம் கொழுத்த ராகுகாலம் என்பது வில்லியம்சுக்குத் தெரியாது.\nசுதா மிக இயல்பாக அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு \"ஸ்ஸாப்பிடணும்\"என்று பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுக்கு \"சா\" எப்போதுமே ஸ்ஸா தான்.அந்த ஒருவார்த்தையை ஏதோ மந்திர தீட்சை பெற்றவனைப்போல் நாள் முழுவதும் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தான் வில்லியம்ஸ். இது வேலுமயிலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.\nஆனால் இதுவரையில் சுதாவுடனான உரையாடலை எப்படித் தொடங்குவது என்று சதா யோசித்துக் கொண்டிருந்த வில்லியம்சுக்கு பிடி கிடைத்து விட்டது. அன்று தொடங்கி விடுமுறை நாட்கள் நீங்கலாய் சுதா விடுப்பெடுத்த நாட்கள் நீங்கலாய் அனுதினமும் சுதா சாப்பிட்டுவிட்டுத் திரும்பும் வரை காத்திருந்து, அவள் தன்னைக் கடந்துபோகும் நொடியில் \"சாப்பிட்டாச்சா\" என்று கேட்கத் தொடங்கினான் வில்லியம்ஸ். முதலில் சில நாட்கள் \"ஸ்ஸாப்டாச்சு\" என்று பதிலையும் சில சமயங்களில் உதிரியாய் ஒரு புன்னகையையும் தந்து போன சுதாவுக்கு நாளாக நாளாக எரிச்சல் வரத் தொடங்கியது. விஷயம் என்னவென்றால் இதைத்தாண்டி வேறெதுவும் கேட்க ��ில்லியம்சுக்கு துணிச்சல் இல்லை.\nஒரேயொரு முறை சுதாவுக்காக என்று ஒரு ஃபைவ் ஸ்டார் வாங்கி காலையில் அவள் வரும் வழியில் காத்திருந்தான் வில்லியம்ஸ். அவள் தூரத்தில் நடந்து வருவது தெரிந்து \"சுதா ஒருநிமிஷம்\" என்று சொல்ல மனசுக்குள் பத்துமுறை ஒத்திகை பார்த்து அவள் கடந்து போவதை மட்டும் வேடிக்கை பார்த்தபடி நின்றான். ஒரு நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டதில் தன்மீதே கோபம் கொண்டு அந்த ஃபைவ் ஸ்டாரை ஆவேசமாய் விட்டெறிந்தான்......வேறெங்குமில்லை வயிற்றுக்குள்தான்\nஇதற்கிடையில் \"வாசமில்லா மலரிது \" விவகாரம் சுதாவுக்குத் தெரிந்து வில்லியம்ஸ் மீது ஏகக் கடுப்பிலிருந்தாள். காய்ச்சல் காரணமாய் இரண்டு நாட்கள் விடுப்பிலிருந்த வில்லியம்சுக்கு இந்த விபரம் தெரியாது. பெரும்பாலும் தனியாக வரும் சுதா அன்று தோழியருடன் வருவதையோ அவள் வகுப்புத் தோழர்களாகிய நாங்கள் வெளியில் நிற்பதையோ கவனிக்காமல் இரண்டு நாள் பிரிவுத் துயரில் இருந்த வில்லியம்ஸ் சுதாவைப் பார்த்து கொஞ்சம் சத்தமாகவே கேட்டான்..\"சாப்பிட்டாச்சா\nபடீரென்று டிபன்பாக்ஸைத் திறந்து காட்டிய சுதா சொன்னாள்..'முழுக்க ஸ்ஸாப்பிட்டேன. என்னைக்காவது மீந்தா போடறேன்\" அன்று மதியமே வில்லியம்சுக்கு மீண்டும் காய்ச்சல் கண்டது. ஒருவாரம் வரவில்லை. அவன் அப்பா ஒருநாள் வந்து மருத்துவ சான்றிதழ் தந்துவிட்டுப் போனார்.\nஅதன்பிறகு பொதுத்தேர்வு நெருங்கியதில் நாங்கள் வில்லியம்ஸை மறந்தே போனோம். அவனும் எங்களை கவனமாகத் தவிர்த்து வந்தான். இருபத்தியிரண்டு வருஷங்களுக்குப் பிறகு நாங்கள் படித்தபள்ளி வழியாகப் போக நேர்ந்தது. அந்த நாஸி கடையைக் காணோம். புதிது புதிதாக எத்தனையோ கடைகள் முளைத்திருந்தன. அங்கே ஒரு கடையின் கல்லாவில்... வில்லியம்ஸேதான்\nமருந்துக்கடை முதலாளிக்கான எல்லா சாமுத்திரிகா லட்சணங்களும் இருந்தன. வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தினேன். எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவன் முகம் மலர்ந்து \"டேய்\" என்றான். வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன்.\"மாப்ளே எப்படியிருக்கே கொஞ்சமிரு\" என்றவன் மருந்து வாங்க அப்பாவுடன் வந்திருந்த சிறுமியிடம், \"நல்லா கேட்டுக்க பாப்பா இந்த மருந்தை காலையிலே வெறும் வயித்தில ஸ்ஸாப்பிடணும். இந்த மாத்திரையை ராத்திரி ஸ்ஸாப்பிட்டப்புறம் ஸ்ஸாப்பி���ணும்\" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.\nவெளியேபோய் வண்டியை ஓரங்கட்டி நிழலில் நிறுத்திவிட்டு மறுபடியும் உள்ளே நுழையும் போதுதான் கடையின் பெயரை கவனித்தேன்..\"சுதா மெடிக்கல்ஸ்\".", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/", "date_download": "2018-07-22T08:10:53Z", "digest": "sha1:AFPWZE4E5EA4BBKFCG6E4P7J25AUYUHC", "length": 75542, "nlines": 381, "source_domain": "munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com", "title": "முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்", "raw_content": "முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதைகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்\n👉 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூறாவது நாளில் மனு கொடுப்பதற்காக சென்ற பொதுமக்களில் பெண்களின் நெஞ்சில் கை வைத்து காவல் துறையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கோபம் அடைந்திக்கலாம்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த cctv camera வில் பதிவான காட்சிப்பதிவில் பலபேர் சேர்ந்து அரசாங்க வண்டிகளை, உடைமைகளை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதை சாக்காக வைத்து காவல்துறையினர் அப்பாவி பொதுமக்கள் போராட்ட குணத்தை உயிர் பயம் காட்டி இனிமேல் போராட்டம் செய்தால் கொல்லுவோம் என்றே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.\nஉண்மையில் அங்கே கல் எறிந்தவர்கள் போராட்டக்காரர்களா இல்லை sterlite னால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையா என்பது தெரியவில்லை.\nஉண்மையை புரிந்து கொள்ளுங்கள் sterlite என்ற வணிகனின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் இந்திய அரசாங்கமும் கடந்த சில வாரங்களாக இருந்து வந்துள்ளன. இந்த வணிகர்களை தான் என் போன்றவர்கள் இல்லுமிநாட்டிகள் என்று சொல்கிறோம்.\nஅரசாங்கத்திற்கே வட்டிக்குப் பணம் கொடுத்து அந்த அரசாங்கத்தை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகள்.\nஉண்மை இப்படியிருக்க, \"தமிழ்நாடு அரசு sterlite க்கு மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை துண்டித்து விட்டது\" என்று எடப்பாடி தமிழ்நாடு அரசு, உண்மை புரியாத ஏமாளிகளான இளிச்சவாயன்களான நம்முடைய காதிலே பூ சுற்றுகிறது.\nமோடி, எடப்பாடி போன்றவர்கள் இந்த sterlite போன்ற corporate களிடமிடமிருந்து கையெழுத்து போட்டு commission வாங்கி broker வேலை செய்து வளர்ச்சி என்று நாம் தலையில் மிளகாய் அரைப்பது இன்னுமா நமக்குத் தெரியவில்லை\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமும் வேதாந்தா குழுமத்திலிருக்க \"தமிழ்நாடு அரசு sterlite ற்கான மின் இணைப்பை துண்டித்து விட்டது\" என்பதெல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும்.\nவேதாந்தா குழுமத்தின் head office இங்கிலாந்தில் இலண்டனில் உள்ளது. இதன் முக்கிய பொறுப்பில் உள்ள அகர்வால் என்பவர் ஒரு சேட். அதாவது மார்வாடி. நம்மூரில் கோனார், அகமுடையார், வேளாளர் என்பது போல அகர்வால் என்பது ஒரு ஜாதிப்பட்டம்.\nஇந்தியாவின் இல்லுமிநாட்டிகள் இந்த பணியா (மார்வாடி) கும்பல் தான். இந்திய அரசாங்கத்தை இயக்குபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகளே.\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட உயர் அதிகாரியின் மனைவி அந்த வேதாந்தா குழுமத்தோடு தொடர்புடையவர்.\nஇல்லுமிநாட்டிகளின் network இப்படித்தான் மறைமுகமாக இருக்கும். இவற்றையெல்லாம் அறிவின் துணைகொண்டு நாம்தான் ஆராய்ந்து உண்மையின் வேரைத்தேடி பயணிக்க வேண்டும்.\nஅரசாங்க, தனியார் வேலையில் பணி செய்து மாதம் ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் வாங்குபர்கள், அரசாங்கத்திடமிருந்து ஆதாயம் பெறுபவர்கள் ருசி கண்ட பூனையாகி இந்தப் பதிவினை வாசித்து விட்டு நமுட்டுச் சிரிப்போடு இதனை கடந்து போவார்கள். ஆனால் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் வீட்டிலும் ஒரு உயிர் போன பிறகே, அரசாங்கத்திற்கு பின்னால் வணிகர்கள் உள்ளனர், அந்த corporate நிறுவனங்களை காப்பாற்றவே அரசாங்கம் துடியாய் துடிக்கிறது, துப்பாக்கிச்சூடு நடத்துகிறது, உயிர்களை கொல்கிறது என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.\nநீ காற்றுள்ள பந்தை எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீரில் அமுக்குகிறாயோ அவ்வளவு வேகமாக பந்து தண்ணீரின் மேலே எழும். இதைப்போலத்தான், இன்றைய ஆங்கிலம் போல் ஒரு காலத்தில் வணிக மொழியாக இருந்த தமிழை பேசும், உயிரநேயம் போதித்த எம் தமிழினம் எவ்வளவுக்கெவ்வளவு அடக்கப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலெழுந்து வரும்.\nஇந்த போராட்டங்களெல்லாம் தமிழ்நாடு என்ற தனிநாட்டிற்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம்.\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 11:38 PM\nஎன்னன்பு மகளே என்னழகு மலரே\nஎன்கனவின் நிலவே என்னுறவின் அழகே\nஉன்னழகு மழலையிலே அப்பான்னு அழைக்கயிலே\nகண்ணோடு நீர்கொட்டும் காதோரம் தேன் சொட்டும்\nகண்ணழகே மூக்கழகே காலழகே வாயழகே\nஉன்னழகை பார்த்தேதான் உண்மையிலே வியந்தேனே\nஉன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nவான்கொஞ்சும் விண்மீனாய் நான்கொஞ்சும் பொன்மீனாய்\nகண்முன்னே முழுநிலவாய் என்முன்னே எழில்மலராய்\nகண்ணுள்ளே கருமணியாய் கலந்திட்ட கண்மணியே\nமலரொன்று அழகாக மகளென்று பேர்சொல்ல\nநிலவொத்த முகத்தோடு நீவந்தாய் தரணிதனில்\nவிலகாத அன்புடனே விரல்பிடித்து நீநடந்து\nபழகுந்தமிழ் அழகுறவே பைந்தமிழ்நீ பேசவந்தாய்\nபார்த்தவிழி மூடாமல் பார்க்கத்தான் தோன்றுதடி\nசேர்த்தெடுத்த அகிலாக சிரிக்கின்ற உன்னழகு\nகோர்த்தெடுத்த முத்துமாலை குழந்தையாக என்வீட்டில்\nவார்த்தெடுத்த வதனமதில் வஞ்சியுந்தன் தாய்முகமே\nபொம்மைக்குட்டி போலவேதான் பெண்குழந்தை பிறந்துவிட்டாள்\nஅம்மாடி ஆத்தாடி அழகாகப் பிறந்துவிட்டாள்\nஅம்மான்னு அப்பான்னு அழைக்கத்தான் பிறந்துவிட்டாள்\nபொம்மாயி பெண்குழந்தை புதிபுதிதாய் கற்பனைகள்\nநெஞ்சோடு நிறைந்தவளே நேசம்கொண்ட என்மகளே\nபிஞ்சுமலர் சிரிப்பினிலே பித்தாச்சு என்மனமே\nவிஞ்சுகின்ற புகழோடு வாழ்வாயே நீயிங்கே\nகொஞ்சுதமிழ் மொழிகொண்டு வாழ்த்துகிறேன் கவிதைவழி\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 10:31 PM\nஆறு மாதங்களுக்கு என் மனைவிக்காக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய கவிதை. நேற்று எதார்த்தமாக எதையோ தேடும்போது இந்த கவிதை கிடைத்தது. தற்போது தட்டச்சு செய்தாகி விட்டது.\nஎன் நெஞ்சம் நிறைந்த தேவதை\nபுது உயிரால் கருவில் சங்கீதம்\nஎன் உயிரில் கலந்த காதலிது\nஇது உனக்கும் உனக்கும் புரிகிறது\nநீ இத்தனை நாளாய் காணவில்லை\nஎன் திருமணம் தந்தது வானவில்லை\nஉன் அழகிய திருமுகம் அதிசயந்தான்\nஉன் குரலும் தந்தது குயிலைத்தான்\nநீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே\nஎன் ஆயுள் நீண்டது பொன்மயிலே\nநம் முன்னோர் செய்த புண்ணியமே\nநம் பிள்ளை வயிற்றில் வளர்கிறது\nநம் பெற்றோர் செய்த வேண்டுதலால்\nநாம் இணைந்தே வாழ்கிறோம் நிம்மதியாய்\nஇன்றுமுதல் எனக்கு இரு பிள்ளை\nஎன்றுமே எனக்கு நீ முதற்பிள்ளை\nஎன் நெஞ்சம் மகிழ்ச்சியில் திளைக்கிறது\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 12:50 AM\n2014ல் கடைசியாக கவிதை எழுதியது. அதன்பிறகு தானாக நின்று போனது. ஏனெனில், நான் வெளியிடட இரு நூல்களுக்கும் உரிமை ஆசிரியருக்கு என்று இரு நூல்களின் இரண்டாம் பக்கத்தில் அச்சிட்டு அதற்குரிய பணத்தையும் வாங்கிக் கொண்டு நூல்கள் வெளியிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து முறைகேடான முறையில் அரசு அதிகாரிகளை கையூட்டு பெறவைத்து நூலாணையை பெற்று என் பெயருக்கு களங்கம் விளைவித்து என்னுடைய அந்த இரு நூல்களையும் புதிதாக \"முதல் பதிப்பு\" என அச்சிட்டு அவற்றை விற்று காசு பார்ப்பவை தான் பெரும்பாலான பதிப்பகங்கள்.\nகடந்த 2014 தொடங்கி மூன்றாண்டுகளில் நிறைய அலைபேசி அழைப்புகள். அவற்றில் \"நான் புதிதாக கவிதைநூல் வெளியிடவிருக்கிறேன். தங்கள் இருநூல்கள் வெளியிட்ட அந்த பதிப்பகம் மூலம் வெளியிடலாமா அவர்கள் தான் நூலணையின் மூலம் நமது நூல்களை அரசு நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்கிறார்களாமே\" என்று கேட்டனர். \"ஏமார்ந்து விடாதீர்கள். உங்கள் நூல்களை யார் சந்தைப் படுத்துவதற்கு உதவுகின்றனரோ, யார் உங்களை ஏமாற்றாமல் செய்து தருகின்றனரோ, யார் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாடடார்களோ அவர்களிடம் போய் அச்சிட்டுக் கொள்ளுங்கள். இதற்கு பேசாமல் நீங்களே ஒரு பதிப்பகம் தொடங்கி அச்சிட்டுக் கொள்ளலாம்.\" என்றே கேட்பவர்களிடமெல்லாம் சொன்னேன்.\n2014ல் எனக்கு துரோகம் செய்த அந்த பதிப்பக உரிமையாளனை மின்னஞ்சல் ஊடாக பத்து பேர் முன்னிலையில் தொடர்புகொண்டு நியாயம் கேட்டேன். \"நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது.\" என்று என்னை மட்டந்தட்டி தன்னை பெருமை அடித்துக் கொண்டான் அந்த பதிப்பக உரிமையாளன். அந்த பத்துப் பேரில் ஒருவன் \"எல்லா பதிப்பகங்களும் இப்படித்தான். எல்லோருமே இப்படித்தான்.\" என்று சொன்ன, சாமி வணக்கமுங்க, அரைகுடத்தின் நீரலைகள் என்றெல்லாம் எழுதிய ஒருவனும் கூட அப்படித்தான் என்று அதன்பிறகு தான் புரிந்துகொண்டேன். இந்த துரோகத்தையும் துரோகிகளையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் என் மனதிற்கு மூன்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது போல.\n2014ல் அருவி காலாண்டிதழின் ஆசிரியர் ஐயா சீனிவாசன் அவர்கள் ஒருமுறை அலைபேசி ஊடாக \"சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் பாடத்திட்டத்தில் வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஹைக்கூ கவிஞர்களில் நீங்களும் ஒருவர்.\" என்று சொன்னார். 2014ல் \"குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்\" என்ற என்னுடைய நூலிற்கு ஐயா ஈரோடு தமிழன்பன் அவர���களால் விருது கிடைத்ததற்கு பிறகு சில தினங்கள் கழித்து பெங்களூருவில் இருந்த எனக்கு அலைபேசி ஊடாக மறைந்த ஐயா எம். எஸ். தியாகராஜன் \"தங்கள் கவிதையை நான் தான் தேர்வு செயதேன். உங்களை நான் நேரில் நான் சந்தித்ததில்லை. தங்களின் கவிதைகளை நான் உங்கள் நூலில்தான் படித்தேன். வடிவமைப்பிற்கான விருது அல்ல. உங்கள் கவிதைகளுக்கான விருது. தொடர்ந்து எழுதுங்கள். நான் சென்னையில் ஆலந்தூர் அருகில் தான் வசிக்கிறேன். வாய்ப்பிருந்தால் வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள்.\" என்று சொன்னார். \"வடிவமைப்பை விட கவிதைகளுக்கான விருது\" என்ற வார்த்தைகளை கேட்டபோதுதான் அந்த பதிப்பக உரிமையாளனின் \"நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது.\" என்ற பிதற்றல் அடிக்கடி என் நினைவிற்கு வந்தது.\nநானும் ஒரு பதிப்பகம் துவங்கப் போகிறேன். அதன் பெயர் \"விஷ்ணு பதிப்பகம்\". நிறைய குடும்ப பொறுப்புகளை தாங்கி மூன்றாண்டுகள் கடந்துபோனது.\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 12:54 AM\nசுனாமி இயற்கை சீற்றம் அல்ல... இல்லுமினாட்டிகளின் திட்டம் (என்னுடைய விமர்சனமும் கருத்துக்களும் தமிழாக்கத்துடன்)\nகடந்த திங்களன்று (0௭-0௩-௨0௧௭ - 07-03-2017) கோகுலம் கதிர் இதழிலிருந்து ஒரு பெண்மணி அழைத்திருந்தார். நான் எழுதி அனுப்பியிருந்த 'சுனாமி இயற்கை சீற்றம் அல்ல... இல்லுமினாட்டிகளின் திட்டம்' என்ற பதிவை படித்துவிட்டு \"இதனை நாங்கள் எங்கள் இதழில் வெளியிட விரும்புகிறோம். எல்லாவற்றையும் தங்களா எழுதினீர்கள் இணைக்கப்பட்ட படங்கள் தங்களால் உருவாக்கப்பட்டவையா இணைக்கப்பட்ட படங்கள் தங்களால் உருவாக்கப்பட்டவையா\n\"இல்லை. மேலே தமிழில் உள்ளவை மற்றும் படங்கள் புலனத்தில் (whatsapp) என் நண்பர் மூலமாக எனக்கு கிடைத்தவை. இவற்றை படித்தவுடன் பார்த்தவுடன் எனக்குள் உண்டான கருத்துக்களை விமர்சனங்களை எனக்குத் தெரிந்த விடயங்களையும் சேர்த்து ஆங்கிலத்தில் அனுப்பியிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதியவை மட்டுமே என்னுடையவை.\" என்றேன்.\n\"நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனுப்பி வைக்கவும். மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\" என்றார்.\n\"ஆமாம். அதற்காகத்தான் நானும் இதனை அனுப்பினேன். தங்களின் இதழில் எல்லாவற்றையும் சேர்த்து இல்லுமினாட்ட���கள் என்ற பெயரையும் சேர்த்து வெளியிடுங்கள். ஏனெனில் யாருமே அந்த பெயரை வெளியிட மாடடார்கள். உங்களைப் போன்ற ஊடகங்கள் அவர்கள் பெயரை வெளியில் சொன்னால்தான் உண்மை எல்லோருக்கும் போய்ச்சேரும்.\" என்றேன்.\n\"நாங்கள் இல்லுமினாட்டிகள் என்ற பெயரை வெளியிட வேண்டுமெனில் எங்கள் மேலிடத்தில் அனுமதி பெறவேண்டும்.\" என்றார்.\n\"நீங்கள் இல்லுமினாட்டிகள் என்ற பெயரை வெளியிட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நன்றி. நான் தமிழாக்கத்துடன் அனுப்பி வைக்கிறேன்.\" என்றேன். அதன்படியே இங்கு நான் ஆங்கிலத்தில் எழுதியவற்றை தமிழில் மொழியாக்கம் செய்து இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.\nபுலனத்தில் (Whatsapp) படித்த செய்தி\nவளர்ச்சி என்கின்ற பெயரில் ஒரு கண்டத்தை அழித்தார்கள் வல்லரசு வியாபாரிகள்.\nமழையின்மையால் வறுமையில் அழிந்ததாக சொல்லப்படுவதெல்லாம் சுத்த பொய்....\nசோமாலியா வறுமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வறுமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்.\nமேற்கத்திய நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர். இன்று மொத்த நாடே நாசமாய் போனது. கையூட்டு வாங்கியவர்களின் சந்ததி உட்பட.\nசோமாலியாவின் முதல் நாசம் 1960களில் மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த விவசாயத்தையே அழித்து விட்டது.\nஇரண்டாவது விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை குத்தப்பட்டு, அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி கடல்வளத்தையும் அழித்தார்கள். ஓரு விவசாயியும், மீனவனும் இல்லாமல் போனால் எஞ்சியவர்கள் உணவுக்காக கொள்ளையர்களாகத்தானே மாற முடியும். \nஅதே அமெரிக்கர் வயிற்று பசிக்கான சோமலியர்களின் கொள்ளையிலும், வயிற்றில் புல்லட்டை சுட்டு பரிசளித்தான். நம் கண் முன்னே ஓரு நாடே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல் முழ்குகிறது. சோமாலியர் சில நேரங்களில் பல உயிரை கொடுத்து கடத்திய கப்பலில் சில உணவு பொருட்களை திருடி சென்ற அவலமும் உண்டு. பசிக்காக போராடுபவனுக்கு கடல் கொள்ளையன் பட்டமும்\nஇன்றைய கார்ப்ரேட் அமெரிக்க, இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு. கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில் மோடி ஓதுக்கி குடுத்த நிலம் தமிழ்நாடு. தனக்கு ஓட்டு போடாத இவர்கள் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்ற மோடியின் மனநிலையாக இருக்கலாம்.\nகிளின் இந்தியா என்று மாய கூச்சலிட்டு மக்களின் கண்னில் மண்னை தூவிய மோடி பல டண் குப்பைகளை இந்தியாவில் கொட்ட உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கி முடிந்து விட்டது.\nசென்னையில் ஓரு கப்பல் விபத்து அதனால் பல லட்சம் லிட்டர் கழிவு ஆயில் கொட்டியது. அது விபத்து அல்ல. நம் தமிழ்நாட்டின் மீது நடத்தப்பட்ட வெள்ளோட்டம். இனி வருங்காலங்களில் நம் நாட்டை தேடி கேன்சர் குப்பையும் வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த மீத்தேன் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால் 3,000 கோடி மத்திய அரசுக்கு, தமிழக நல்லி எலும்பு நாய்களுக்கு 400 கோடி கிடைக்கும். தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா அல்லது பாஜக தலைவர்கள் சொல்வது போல் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை இழந்து சோமாலியா போல் செத்து மடிய போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் விளிம்பில் நிற்கிறோம்.\nமேலே உள்ள பதிவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக யாரோ ஒருவர் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். ஆனால், இல்லுமினாட்டிகளில் ஒருசிலரின் பூர்வீகம் இஸ்ரேல் என்றும் யூதர்கள் இல்லுமினாட்டிகளுக்கு நேரடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்றும் இல்லுமினாட்டிகள் அமெரிக்காவிற்கு பின்னாலிருந்து கொண்டு அமெரிக்காவை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்மில் பலருக்கு தெரியவில்லை.\nஇல்லுமினாட்டிகளே அமெரிக்காவை நேரடியாக ஆளுகின்றனர். இஸ்ரேலிலிருந்து கொண்டு யூதர்கள், இல்லுமினாட்டிகளின் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவிசெய்து அவர்களின் பயங்கரவாதத்தை செயல்படுத்துகின்றனர்.\nமனிதகுலத்தின் அனைத்து இனங்களுக்கும் உண்மையான எதிரி இல்லுமினாட்டிகளே.\nநாம் எப்போதும் இல்லுமினாட்டிகளுக்கான அநாமதேய நாடுகளான (benami) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இல்லுமினாட்டிகள் பற்றி பேசுவதில்லை.\nஆனால், நான் எ���்போதும் நம் உண்மையான எதிரியான இல்லுமினாட்டிகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன்.\nபெண்விடுதலை என்ற ஒன்றைக் கூட இல்லுமினாட்டிகள் நம் பாரம்பரிய கூட்டுக் குடும்பத்தை சிதைக்கவே உருவாக்கினர்.\nசுவாமி விவேகானந்தா, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மோதிலால் நேரு ஆகியோர் இல்லுமினாட்டிகளின் கையாட்களாக (freemasons) இல்லுமினாட்டிகளுக்குக் கீழ் வேலைபார்த்தனர் என்ற உண்மை யாருக்குமே தெரியவில்லை. தெரியாத அளவிற்கு வரலாற்றை திரித்து எழுதிவிட்டனர். சோனியா காந்தியும் இல்லுமினாட்டிகளின் கையாளாக (freemason) இல்லுமினாட்டிகளுக்குக் கீழ் வேலைபார்த்து வரும் உண்மையும் நாம் யாருக்குமே தெரியவில்லை.\nஅதுமட்டுமில்லாமல் நம் பாரம்பரிய குருகுலக் கல்விமுறையை ஒழித்துக்கட்டியவர்கள் இல்லுமினாட்டிகளே.\nநாம் எப்போதும் நம் அரசியல்வாதிகளையும் மோடியையும் திட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் எப்போதும் இல்லுமினாட்டிகளை திட்டிக் கொண்டிருக்கிறேன்.\nநாம் எப்போதும் இல்லுமினாட்டிகளின் கையாட்களைப் (benami) பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நான் கையாட்களான அரசியல்வாதிகளின் உண்மையான முதலாளியான இல்லுமினாட்டிகளைப் பற்றியே உங்களுக்குச் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.\nமோடி என்பவரும் கூட இல்லுமினாட்டிகளின் கையாளே.\nசுனாமி ஒரு இயற்கை சீற்றம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. அது இல்லுமினாட்டிகளின் வேலை.\nஇல்லுமினாட்டிகள் எப்போதும் தங்கள் செய்யப் போவதை தங்களின் திட்ட்ங்களை முன்கூட்டியே கேலிச்சித்திரங்களின் மூலமும் தமிழ் மற்றும் ஆங்கில திரைப்படங்களின் மூலம் சொல்லிக் கொண்டே வருகின்றனர். நாம்தான் கவனிப்பதில்லை.\nஅ. இரட்டைக் கோபுர இடிப்பு நிகழ்வு தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அல்ல. அது இல்லுமினாட்டிகளால் முன்கூட்டியே ஒருசில கேலிச்சித்திரங்களிலும் ஆங்கில திரைப்படங்களிலும் முன்னறிவிக்கப்பட்டே நிகழ்த்தப்பட்டது.\nஆதாரம்: இணையத்தில் தேடிப் பாருங்கள்.\nஆ. \"அன்பே சிவம்\" என்ற திரைப்படத்தின் மூலம் இல்லுமினாட்டிகள் சுனாமியைப் பற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டே சுனாமியை நிகழ்த்திக் காட்டினர்.\nஇ. ௫00 (500) மற்றும் 1000 (௧000) ரூபாய் நோட்டுகளை தடைசெய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே 'பிச்சைக்காரன்' தம��ழ் திரைப்படத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டே இல்லுமினாட்டிகளின் கையாட்களான மோடி மற்றும் இன்னபிற அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டது.\nஈ. அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப்பை இல்லுமினாட்டிகளே நியமித்தார்கள். ட்ரம்ப் தான் அடுத்த அதிபர் என்று இல்லுமினாட்டிகள் கேலிச்சித்திரங்களிலும் ஆங்கில திரைப்படங்களிலும் முன்னறிவிக்கப்பட்டே நிகழ்த்தப்பட்டது.\nஇன்னும் பல நிகழ்வுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nசுனாமி என்ற நிகழ்வு இல்லுமினாட்டிகளால் திடடமிட்டே நிகழ்த்தப்பட்டது.\nஇல்லுமினாட்டிகள் freemasonry என்ற அமைப்பின் மூலமாகவே தங்களின் திட்ட்ங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.\nfreemasonry என்பது இல்லுமினாட்டிகளால் நடத்தப்படும் ஒரு அமைப்பு. வெளியே தொண்டு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு உள்ளே மனித குலத்திற்கு தீங்குவிளைவிக்கும் எல்லாவற்றையும் இணையம், பத்திரிகை தொலைக்காட்சி, மருத்துவம் உள்ளிடட எல்லா துறைகளின் மூலமாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.\nசென்னையில் ஆயிரம்விளக்கு பகுதியில் இல்லுமினாட்டிகளின் கிளை நிறுவனம் உள்ளது. இதைப்போலவே ஒவ்வொரு பெருநகரங்களிலும் இல்லுமினாட்டிகள் தங்களின் கிளைகளை நிறுவி தங்களின் திட்ட்ங்களை செயல்படுத்துகின்றனர்.\nநான் இல்லுமினாட்டிகளைப் பற்றி மேலே சொன்ன அனைத்தும் மிக முக்கியமானவை. நீங்கள் படிப்பது மட்டுமல்லாமல் அனைவரும் தெரிந்துகொள்ள இதனை மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.\nஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் பீட்டா (PETA) என்ற பெயரில் இல்லுமினாட்டிகளே உள்ளனர், மீத்தேன் திடடம், ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் பெரிய நிறுவனங்களுக்கு பின்னால் இல்லுமினாட்டிகளே உள்ளனர் என்ற உண்மைகளை மனதில் வைத்தே எல்லா நிகழ்வுகளையும் கண்காணியுங்கள்.\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 5:58 AM\nஜல்லிக்கட்டுக்கு உண்மையான எதிரி, PETAவின் உண்மையான உரிமையாளர், உலகின் அனைத்து தேசிய இனங்களுக்கும் உண்மையான எதிரி - 666, இல்லுமினாட்டி, illuminati, freemasonry\nஜல்லிக்கட்டுக்கு உண்மையான எதிரி, PETAவின் உண்மையான உரிமையாளர், உலகின் அனைத்து தேசிய இனங்களுக்கும் உண்மையான எதிரி - 666, இல்லுமினாட்டி, illuminati, freemasonry - https://www.youtube.com/watch\njallikattu vs Illuminati- சல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது இவர்களா - https://www.youtube.com/watch\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 4:08 AM\nஇரண்டாண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு பதிவின் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/07/blog-post_22.html) தொடர்ச்சியாகவே இதனை பதிவிடுகிறேன்.\nஃப்ரீ மேசனரி 1: முன்னுரை |இலும்மினாட்டி அமைப்பு - https://www.youtube.com/watch\nஃப்ரீ மேசனரி : 2 லூசிபர் வழிபாடு செய்பவர்களா - https://www.youtube.com/watch\nஃப்ரீ மேசனரி : 3 இந்தியாவில் தோற்றம் - https://www.youtube.com/watch\nஃப்ரீ மேசனரி : 4 இந்திய சுந்திர போராட்டம் நாடகம் - https://www.youtube.com/watch\nஃப்ரீ மேசனரி 5 : அமெரிக்காவை உருவாக்கியது இவர்களே - https://www.youtube.com/watch\nஉண்மையான சுதந்திர போராட்டம் - நேதாஜி - https://www.youtube.com/watch\nகோகினூர் வைரம் மர்மம் என்ன - https://www.youtube.com/watch\nஇல்லுமினாட்டி குறியீடுகள் - https://www.youtube.com/watch\nடைட்டானிக்கை இல்லுமினாட்டிகள் மூழ்கடித்தது ஏன் - https://www.youtube.com/watch\nஐயா அப்துல் கலாமுக்கும் இலுமினாட்டிகளுக்கும் தொடர்பு இருக்குமா - https://www.youtube.com/watch\nசத்குரு சக்கி வாசுதேவ் இலுமினாட்டி கைப்பாவையா - https://www.youtube.com/watch\n உலக அரசியல் எனது பார்வையில் - https://www.youtube.com/watch\nஅடுத்த அமெரிக்க அதிபர் யார் முன்னறிவிக்கப்பட்டது - https://www.youtube.com/watch\nIND Vs Pak தமிழ்நாடு ராணுவமயமாக்கபடுமா - https://www.youtube.com/watch\nபணமற்ற பொருளாதாரத்தை நோக்கி இந்தியா - https://www.youtube.com/watch\nஇயேசு பிறந்த நாள் டிசம்பர் 25 இல்ல - https://www.youtube.com/watch\nபசுமை புரட்சியும் உலக அரசியலும் - https://www.youtube.com/watch\nAngels & Demons ல் வரும் இல்லுமினாட்டிகள் இல்லை இவர்கள் - https://www.youtube.com/watch\nJIO Reliance உலக அரசியல் பார்வையில் - https://www.youtube.com/watch\nமலாலா யூசுப்சையி இல்லுமினாட்டி கைப்பாவை - https://www.youtube.com/watch\nஇல்லுமினாட்டி நிறுவனங்கள் - https://www.youtube.com/watch\nஇந்திய ரிசர்வ் வங்கியும் இலுமினாட்டிகளும் - https://www.youtube.com/watch\nஉலக மக்களை அடிமையாக்கும் வங்கிகள் - 01 - https://www.youtube.com/watch\nஉலக மக்களை அடிமையாக்கும் வங்கிகள் - 02 - https://www.youtube.com/watch\nவங்கிகளுக்காக போர் & ரோத்சைல்ட் வங்கி இல்லாத நாடுகள் - https://www.youtube.com/watch\n9/11 இரட்டைகோபுர தகர்ப்பு முன்னறிவிப்புகள் - https://www.youtube.com/watch\nசிகா வைரசை பரப்பியது இல்லுமினாட்டிகள் - https://www.youtube.com/watch\nபிரஞ்சு புரட்சி நவீன அழிவின் தொடக்கம் - https://www.youtube.com/watch\nகுடியரசும் மக்களாட்சியும் இலுமினாட்டி திட்டத்தின் பகுதி - https://www.youtube.com/watch\nபணம் சம்பாதிக்க குறுக்கு வழி உலக அரசியல் உண்மைகள் - https://www.youtube.com/watch\nஇலுமினாட்டிகள் செய்திகளை அறிய - https://www.youtube.com/watch\nபுதிய தொடர் மறைக்கப்பட்ட உண்மைகள் - https://www.youtube.com/watch\nடொனால்ட் ட்ரம்ப் ஃப்ரீ மேசனா இருப்பாரா - https://www.youtube.com/watch\n95% உலக ஊடங்களை கட��டுப்படுத்தும் 6 இலுமினாட்டி நிறுவனங்கள் - https://www.youtube.com/watch\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 11:03 AM\nவாழ்த்துச் சொல்லுங்கள் (சிறுவர் பாடல்)\nபாப்பாவுக்கு பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லுங்கள்\nபலூன் மிட்டாய் பம்பரமெல்லாம் வாங்கித் துள்ளுங்கள்\nவிஷ்ணு பாப்பா நல்லபாப்பா சொல்லிப் பாடுங்கள்\nவிளையாடத்தான் கூட்டிச்சென்று குதித்து ஆடுங்கள்\nதுறுதுறுவென்று ஓடும்பாப்பா எங்கள் பாப்பாதான்\nதுள்ளிக்குதிக்கும் மான்போலவே எங்கள் பாப்பாதான்\nசுறுசுறுப்பாக காலையிலெழுந்து பள்ளியில் நிற்கணும்\nசுட்டிப்பாப்பா நீயும்தானே நன்றாய் கற்கணும்\nஅள்ளஅள்ளக் குறையாமலே அழகே பேரழகு\nஅகரம் சொல்லிப் பேசும்போது அதுவும் ஓரழகு\nசெல்லம் தங்கம் வைரம் முத்து சொல்லிக் கொஞ்சுங்கள்\nமுத்தம் தாடா முத்தம் தாடா என்றே கெஞ்சுங்கள்\nகூவும் குயிலின் இசையை இசையை உன்னில் நான்கண்டேன்\nகுட்டிப்பாப்பா கட்டிக்கரும்பாய் இனிக்க நான்நின்றேன்\nசுட்டிக்கைகள் என்னைதினமும் எறும்பாய்த்தான் கிள்ளும்\nகுட்டிக்கால்கள் எங்கோசென்று என்மேல்தான் துள்ளும்\nமூக்கும் பல்லும் புதிதாய் புதிதாய் கவிதைகளையே சொல்லும்\nமுத்தே அழகே அன்பேதானே என்றைக்கும் வெல்லும்\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 2:14 AM\nLabels: கவிதைகள் (பாகம் - 21)\nதமிழ்நாட்டின் உண்மையான வரைபடம் இதுதான்.\n\"வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்\" என்றே வரையறுக்கிறது தொல்காப்பியம் (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3)\nதற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:\nஅகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு\nதற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:\nசித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு\nதற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:\nபெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (காவிரி உற்பத்தியாகும் குடகு உட்ப���), கோலார் தங்கவயல்.\nஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவருடைய அதிகாரத்திற்குட்பட்ட எல்லைகளில் பிச்சையெடுக்கிறார். அரசு ஊழியர்களை பிச்சையெடுக்க வைக்கிறார். இன்னும் புரியும்படி சொல்லப்போனால் கொள்ளையடிக்கிறார். கொள்ளையடிக்க வைக்கிறார். அவருடைய அதிகார பலத்திற்கேற்றவாறு அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார். இதையே ஒரு நாட்டின் பிரதமர் அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார்.\nஇங்கு அதைத்தாண்டி உலக அளவில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தெரிந்துகொள்ளத் துவங்கியபோதுதான் \"தேவையில்லாததை எதிர்ப்பதைவிட தேவையுள்ளதை ஆதரிப்பதை மட்டும், தேவையுள்ளதை தொடர்ந்து எண்ணுவது மட்டுமே வெற்றிக்கான வழி\" என்று ஏற்கனவே எனக்கு தெரிந்த உண்மையை மீண்டும் நினைவுபடுத்திவிட்டு அந்த உண்மையை என் அனுபவ உரைகல்லில் உரசிப்பார்க்க வைத்துகொண்டிருக்கிறது என் மூளை.\nகடந்த ஞாயிறன்று (௧௪-௦௯-௨௦௧௪ - 14-09-2014) இராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் தொடர்வண்டியில் இரவு ஏழு ஐம்பது மணிக்கு பரமக்குடியிலிருந்து மதுரை, (அதைத் தொடர்ந்து பெங்களூரு செல்வதற்காக மதுரை செல்லவேண்டி) கூட்டநெரிசலில் சென்றுகொண்டிருந்தேன்.\nஒருவர் மீசையை முறுக்கியவண்ணம் எனக்கு சற்று தள்ளி நின்றுகொண்டு வந்தார். அமர இடமிருந்தபோதும் இடமளிக்காமல் அமர்ந்திருந்த தமிழ் பேசும் ஒருசிலரிடமும் வடஇந்தியாவிலிருந்து வந்த ஒருசிலரிடமும் தமிழிலும் ஹிந்தியிலும் பேசி இடம்கேட்டுப் பார்த்தார் அந்த முறுக்குமீசைக்காரர். சில நிமிடங்கள் கழித்தபிறகு, அவரிடம் ஏதோ கேட்கவேண்டி பேசினேன். அவர் பேசியதை கேட்டு \"நீங்கள் தமிழை வித்தியாசமாக பேசுகிறீர்கள். நீங்கள் தமிழ்நாட்டின் எந்த ஊர்\" என்றேன். \"நான் தமிழ்நாடு அல்ல. தமிழீழம். என்னுடைய சொந்த ஊர் கதிர்காமம். இங்கு தான் தமிழை யாரும் கண்டுகொள்வதில்லை. எங்கள் நாட்டில் தமிழை அனைவரும் மதிப்போம்.\" என்றார். நான் சட்டென்று பதில் சொன்னேன் \"எங்கள் தமிழ்நாட்டிலும் தமிழை மதிப்பவர்கள் பலர் உள்ளனர். உங்களுக்கு சரியாக தெரியவில்லை.\" என்றேன்.\nபிறகு, \"கதிர்காமம் எங்கு உள்ளது கதிர்காமம் முருகன் கோவில் என்று சொல்வார்களே. அந்த ஊரா நீங்கள் கதிர்காமம் முருகன் கோவில் என்று சொல்வார்களே. அந்த ஊரா நீங்கள்\" என்றேன். \"ஆமாம். நீங்கள் எங்கள�� நாட்டிற்கு வரவில்லை என்றால் எப்படி உங்களுக்கு அந்த ஊர் எந்தப்பகுதியில் உள்ளது என்று தெரியும்\" என்றேன். \"ஆமாம். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால் எப்படி உங்களுக்கு அந்த ஊர் எந்தப்பகுதியில் உள்ளது என்று தெரியும்\n\"நான் அங்கு வரவில்லை எனினும் ஈழத்தின்மீது தனித்த ஈடுபாடு உண்டு.\" என்று சொன்னேன். அவருடைய பெயரைக் கேட்டேன். \"முத்தாண்டி\" என்றார். இராமேச்வரத்திரத்திற்கு அருகிலுள்ள மண்டபம அகதிகள் முகாமில் தான் தான் பிறந்ததாகவும் இங்கேயே வளர்ந்ததால் வடஇந்திய நண்பர்கள் மூலமாக ஹிந்தி தெரியும் என்று என்னிடம் தெரிவித்தார்.\nகுமரிக்கண்டம், தமிழ்க்குடியரசு, ஈழத்தில் தற்போதைய நிலை என பேசிக்கொண்டே வந்தோம். திருப்பாச்சேத்தி நிலையம் வந்தவுடன் \"விடைபெறுகிறேன் அண்ணா\" என்று கூறி விடைபெற்றார் அந்த முறுக்குமீசை ஈழத்தமிழர்.\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 10:36 PM\nLabels: பதிவுகள் (பாகம் - 1)\nகடந்த ஜூலை ௨௭ ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் என்னுடைய \"குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்\" ஹைக்கூ நூலிற்காக மின்மினி - கார்முகிலோன் விருதின் முன்றாம் பரிசை வாங்கியபோது எடுத்த புகைப்படம் கீழே. (ஞானபாலன் மற்றும் கன்னிக்கோவில் ராஜா அவர்களிடமிருந்து நேற்று முன்தினம்தான் இந்த புகைப்படங்கள் எனக்கு கிடைத்தன.)\n​மேடையில் ஐயா புதுவைத் தமிழ்நெஞ்சன், கவிஞர் கார்முகிலோன், ஐயா ஈரோடு தமிழன்பன், முனைவர் மித்ரா அம்மையார் மற்றும் ஐயா கன்னிக்கோவில் ராஜா.\nPosted by முனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி at 8:13 PM\nLabels: பதிவுகள் (பாகம் - 1)\nமுனைவென்றி நா சுரேஷ்குமார் முனைவென்றி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (ro...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kaali-press-meet/", "date_download": "2018-07-22T09:04:42Z", "digest": "sha1:D3HCL67CHQTU53TXDJXTEWKD22C5NR4V", "length": 21445, "nlines": 128, "source_domain": "nammatamilcinema.in", "title": "'பிச்சைக்காரன்' படத்தின் ஃபீலிங் தரும் 'காளி' - Namma Tamil Cinema", "raw_content": "\n2D ENTERTAINMENT சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13 முதல் \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘பிச்சைக்காரன்’ படத்தின் ஃபீலிங் தரும் ‘காளி’\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க ,\nவிஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா , ஷில்பா மஞ்சுநாத், அமிர்தா ஐயர் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’.\nமே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டம் , பாடல்,\nமற்றும் படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.\nதிரையிடப்பட்ட முதல் இருபது நிமிட படம் பிச்சைக்காரன் படத்தின் ஆரம்ப நிமிடங்கள் கொடுத்த உணர்வைத் தந்தது .\nதொடர்ந்து படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.\n“விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர்,\nஅதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ்” என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.\n“ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு,\nஉருவாக்கி இருக்கும் படம்தான் இந்த காளி, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும்” என்றார் ரிச்சர்ட் எம் நாதன்.\n“தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருபபார் என்று தான் நினைத்தேன்.\nஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்” என்றார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்.\nபடத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ்,\n” ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும்,\nலாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.\nகிருத்திகா அவர்களைப் பார்த்து பிரமித்தேன். கதைக்கு என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா.\nபடத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு” என்றார்\n“ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்���ுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன்.\nஅதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாகத்தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்புதான்.\nஇந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன்.\nஇப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் என்றார்.\nஇயக்குனர் கிருத்திகா உதயநிதி தனது பேச்சில், “பெண்கள் தினத்தில்தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள்.\nஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார்.\nமுதலில் நான் சொன்ன கதை அவருக்கு சரியாகப் படவில்லை . இரண்டாவதாக ஒரு கதை சொல்ல நேரம் கேட்டேன் .\nஅப்போதும் என் வீட்டுக்கே வந்து கேட்டார் . கதையை ஒகே செய்தார் .\nஅப்போ நான் , ‘பொதுவா எல்லாரும் வீட்டுக்கு வர வச்சுதான் கதை கேட்பாங்க . நீங்க ஏன் சார் வந்து கேட்கறீங்க\nஅதுக்கு அவர் கதை புடிக்கலன்னா நம்ம வீட்டுக்கு வந்து கதை சொல்லும்போது, புடிக்கலன்னு சொல்ல நமக்கு கஷ்டமா இருக்கும் .\nஅவங்களும் ரொம்ப கஷ்டப்படுவாங்க . அவங்க வீட்டுலன்னா ஈசியா புடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடலாம் ” என்றார் . அவ்வளவு கண்ணியம் எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம்.\nஉயிரைப் பணயம் வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்.\nதமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன்.\nபெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை.\nதிறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்” என்றார்\nநாயகன் விஜய் ஆண்டனி., தனது ப���ச்சில், “கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர்.\nஎனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை.\nஅந்தக் கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம். ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர்தான்.\nஎல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குனர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள்.\nநான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார்.\nதிமிர் பிடிச்சவன் படத்தை அடுத்து கொலைகாரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள்” என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.\nசந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழணங்கு ஆகியோரும் கலந்து கொண்டு, பேசினர்.\nபிரபு சாலமன் துவக்கி வைத்த , கரிகாலனின் ‘ காமராஜர் கனவுக் கூடம்’\nமோடியின் சதியை விளக்கும் ”காட்டுப் பய சார் இந்த காளி ”\nடிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் ”#பேய்பசி “\nPrevious Article இரும்புத் திரை @ விமர்சனம்\nNext Article ஆன்டனி இசை வெளியீட்டு விழா\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபிரபு சாலமன் துவக்கி வைத்த , கரிகாலனின் ‘ காமராஜர் கனவுக் கூடம்’\nமோடியின் சதியை விளக்கும் ”காட்டுப் பய சார் இந்த காளி ”\nடிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் ”#பேய்பசி “\nரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளுக்கு 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nஜூ.. ஜூ… ஜூலை 27 ல் வெளியாகும் ‘ஜூங்கா’\nசெயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “\nகடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 @ விமர்சனம்\nடி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘\nநல்ல சக்தி- தீய சக்திகளின் ‘ சந்தோஷத்தில் கலவரம்’\nதமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nமிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்\nமுழுமையான காதல் கதையாக மலரும் ‘பார்த்திபன் காதல்’\nபுதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2015/09/blog-post_19.html", "date_download": "2018-07-22T08:29:42Z", "digest": "sha1:DOATC3XNGUHOTTO6B2P243DU3ZRUJSJ5", "length": 19381, "nlines": 164, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: மனுசப்பயலே....", "raw_content": "\nசனி, 26 செப்டம்பர், 2015\nநெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்...இரண்டு கைபேசி வைத்திருக்கின்றீர்களா...ATM இயந்திரத்தில் பணமெடுத்துவிட்டு அதற்கான ரசீதை கசக்கிப்போட்டு விடுகின்றீர்களா...புகைக்கின்றீர்களா...\nநடக்கும் போது ஒரு மரத்தின் அல்லது செடியின் இலைகளை கிள்ளி எறிந்து விடுகின்றீர்களா....கொஞ்சம் பொறுங்கள்...இன்னும் இருக��கிறது....இவற்றில் ஏதேனும் ஒன்றைச்செய்தாலும் நாம் பூவுலகின் எதிரிகள் தான்...\nஎப்போது வேப்பமரத்து நிழலைதவிர்த்து குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் அடைந்தோமோ..அப்போதே கொள்ளிவைக்கத்தொடங்கிவிட்டோம் பூமிக்கு....\nமரமாய் நின்றான் என மனிதனை மரத்திற்கு ஒப்பிடாதீர்கள்...ஒரு மனிதன் நாளொன்றுக்கு மூன்று சிலிண்டர் ஆக்ஸிஜன் சுவாசிக்கிறானாம்....அப்படியெனில் வருடத்திற்கு 766000 ரூபாயும்.சராசரி வாழ்நாள் 65வருடங்களெனில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றை காலி செய்கிறான்.....ஒரு மரம் அத்தனை காற்றை உற்பத்தி செய்கிறது.ஒரு மரத்தின் நிழல் அந்த இடத்தின் வெட்பநிலையயை 20% குறைக்கிறது.அது வருடத்தில் 2.6 டன் கார்பன்- டை- ஆக்சைடை உறிஞ்சுகிறது.....இவ்வளவு ஏன் ஒரு மூங்கில் மரத்தின் குத்து ஒரு மனிதன் சுவாசிப்பதைக்காட்டிலும் அதிகமாய் ஆக்ஸிஜன் தருகிறதாம்....\nஇமயமலை வளரும் ரகசியம் மனிதர்கள் விட்டுவரும் குப்பைகளாலும் இருக்கலாம்.\nகைப்பிடி அளவு காற்றைச் சோதித்தால் எத்தனை அலைவரிசைகள் கிடைக்கும்...அடப்பாவமே அப்படியெனில் இழுக்கும் மூச்சும் அலைவரிசைக்குப்பைகளா\nவெளியூர் அக்காக்கள் மணமுடித்து உள்ளூர் வரும் போது சீதனச்சாமான்களில் ஒரு பூஜைக்கூடை இருக்கும்.\nஒற்றைத்தேங்காய்,ஊதுபத்தி,கதம்பம் என தொடங்கும் ஆலயப்பிரவேசம்,அரைமூடித்தேங்காய்,இரண்டு வாழைப்பழம் என முடியும் காட்சிகள் இன்னும் கண்களில் இருக்கிறது.\nகடந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் அம்மனுக்கு ஓவர் டைம் வேலை....நம்புங்கள் ஒருவர் கையிலும் பூஜைக்கூடை இல்லை.கைகளை வீசிக்கொண்டு வந்தார்கள்..பாக்கெட் பால் வாங்கினார்கள்.பிளாஸ்டிக் பைகளில் பூஜை சாமான்கள்.\nLED வெளிச்சத்தில் அம்மன் கொழுப்பு எடுக்கப்பட்ட பாலில் குளித்தார்....பாதித்தேங்காய்க் கவர்களுடன் திரும்பினர் பக்தகோடிகள்...\nநாகரீகம் இதுதானென்றால் நாசமாய்த்தான் ஆகும் நாடும்...பூமியும்.\nவிஞ்ஞானத்திற்கும்,விவசாயத்திற்கும் விடிவெள்ளியாய் இருந்த நாட்டில் தான் சிறு தானியக்கண்காட்சி நடத்தவேண்டியிருக்கிறது.\nநிலத்துக்கு ஒரு பெயர்,ஒரு விலங்கு,ஒரு கடவுள்,ஒரு மரம் எனக்கொண்டாடிய தமிழன் தான் கருவேலம் மரம் வளர்த்துப்பிழைக்கிறான்.\nபனங் கற்கண்டுக்கும்,கருப்பட்டிக்கும் செய்த பாதகம் தான் சர்க்கரை நோய்த்தண்டன��.\nதோட்டத்தை அழித்து வீடுகட்டி இயற்கை காட்சிகளை அச்சிட்டு ஒட்டி அழகு பார்க்கும் அவலம்.\nசிட்டுக்குருவிகள் பறந்தவெளிகளில் தொலைபேசிக்கோபுரம் நட்டோம்...சிட்டுக்குருவிகளைத்தின்றுவிட்டு,,மனிதர்களையும் கொல்ல ஆரம்பித்திருக்கிறது இரும்பு கழுமரமாய்.\nபூமியை மலடாக்கும் பிளாஸ்டிக்.காற்றை மலடாக்கும் அலைவரிசைக்குப்பைகள்.ஆகாசத்தை அவதிப்படுத்தும் அடுத்தடுத்த சோதனைகள்.\nபூமிக்கு வாயிருந்தால் இப்படித்தான் பாடும்.\n'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி'.\nகாதைக்கொடுங்கள் ஒரு யோசனை.கவிதைப்புத்தகங்கள் அச்சிடுவதை அரசு தடை செய்யுமெனில் பல வனங்கள் காகிதங்களாகாமல் காக்கப்படலாம்.\nஅடுக்குமாடி வீடாய் இருந்தாலும் ஒரு செடியேனும் வளருங்கள்.\nஎல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்காதீர்கள்..பாவம் அதற்கு பல வேலைகள்..டெங்கு வந்தால் தான் அது நிலவேம்பு கசாயம் காய்ச்சும்.மருத்துவமனைகளில் பதிவு அதிகமானால் தான் சுகாதாரத்தைப்பற்றி வாய் கிழியாமல் பேசும்.\nஎங்க அப்பத்தா சொல்லும்.' ' தலைவலி வந்தால் பத்தும்,காய்ச்சல் வந்தால் ஊசியும் நமக்குத்தான் போடனும்'\nவடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக்காணவில்லை என்று அலறித்துடிப்பார்...அரங்கம் முழுவதும் அப்படி ஒரு ஆரவாரம்.அட மனுசப்பயலே...அவர் காசை வாங்கிக்கொண்டு அழுவதற்கு சிரிக்கின்றாயே..\nஇங்கே கண்முன்னால் எத்தனை ஏரிகள்,குளங்கள் காணாமல் போய்விட்டன.\nஒன்று வீடுகட்டிக்கொண்டார்கள்...அல்லது கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.\nஆற்றின் நிலையோ அதைவிட கேவலம்..\nஅடிமடியைச் சுரண்டி..அழ அழ மண்ணெடுத்து மலடியாக்கிவிட்டார்கள்.ஆற்று மண் சுமந்து செல்லும் லாரியில் ஒழுகும் நீர் பார்த்து என் கவிஞன் சொன்னான்\nகல்வி ஒரு மனிதனை மட்டுமல்ல,நாட்டை மட்டுமல்ல.இந்த உலகத்தையே மாற்றிக்காட்டும் வல்லமை மிக்கது.\nஅறியாமை அகழ்வதே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முதல் படி.\nரொம்பவே எளிதானதுங்க சுற்றுச்சூழல் பேணுவது...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 3:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ntamil amirtha 26 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:22\nசக்தி S 27 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:53\nGeetha M 28 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:49\nசிட்டுக்குருவிகள் பறந்தவெளிகளில் தொலைபேசிக்கோபுரம் நட்டோம்...சிட்டுக்குருவிகளைத்தின்ற��விட்டு,,மனிதர்களையும் கொல்ல ஆரம்பித்திருக்கிறது இரும்பு கழுமரமாய்.\nசூப்பர்.....வெற்றி பெற வாழ்த்துகள்..ஆமா சுற்று சூழல் வகையில் போடாமல் பெண்ணியத்தில் இணைத்துள்ளீர்களே...சரி செய்யவும்..\nநல்ல கட்டுரை. ஆனால் வகை மாறி வந்தது போல் உள்ளது.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 29 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:25\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nஅற்புதமான நடையில் அழகான விழிப்புணர்வுப் பதிவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nஇப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே. அது ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...\nஇந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ... எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது...\nஎன் வீடு தொலைகாட்சி இல்லாத வீடு...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/12/vettaiyadu-vilaiyadu-lyrics.html", "date_download": "2018-07-22T08:39:51Z", "digest": "sha1:3NYV6IZVDNF72VGGC7BPM2FKBQPTLEAX", "length": 12223, "nlines": 255, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: பார்த்த முதல் நாளே - Vettaiyadu Vilaiyadu - Lyrics", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே\nகாட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே\nஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்\nகடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்\nஎன்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்\nகாதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே\nஉன் விழியில் வழியும் பிரியங்களை\nஉன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்\nகாலை எழுந்ததும் என் கண்கள் முதலில்\nதூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி\nஎனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்\nஉனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்\nநிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.\nபோகின்றேன் என நீ பல நூறு முறைகள்\nவிடை பெற்றும் போகாமல் இருப்பாய்\nசாரியென்று சாரியென்று உனைப் போகச் சொல்லி\nகதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் ........... (காட்டி)\nஉன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்\nதூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்\nதூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி\nயாரும் மானிடரே இல்லாத இடத்தில்\nநீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை\nமரம் தோறும் செதுக்கிட வேண்டும்\nகண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்\nதவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்\nகண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்\nசலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் ............. (பார்த்த)\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nமெகா பாலிவுட்,ஹாலிவுட் பட இறக்க சுட்டிகள்\nவிண்ணிலிருந்து துபாய் - அன்றும் இன்றும்\nதேடு வசதி கொண்ட கோப்பு கிடங்குகள்\nநாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures\nசிக்கி முக்கி நெருப்பே - Neruppe - Lyrics\nதமிழ் டிவி தொடர்கள் ஆன்லைனில்\nவேட்டையாடு விளையாடு -Vennilave- Lyrics\nசென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்\nIP Addreess தட்டுப்பாடு - ஐபி அட்ரெஸ் பெறும் புது ...\nஉலகிலேயே மிக உயரமான வலைத்தளம்\nசூப்பர் ஹிட் வலைப்பூக்கு வந்த சிக்கல்\nசென்னை டிவி சானல்களை சிக்காகோவிலிருந்து பார்க்கலாம...\nகாதல் நெருப்பின் - Veyil - Lyrics\n3 மில்லியன் டாலருக்கு விலைபோன வோட்கா\nவிக்கி வழங்கும் இலவச இணையதளம்\nகொஞ்சநேரம் கொஞ்சநேரம்- A hit`s Profile\nஉங்கள் வலைப்பூவின் ரேங்க் என்ன\nஅச்சில் வார்த்த பதுமையும் நீயே - A hit`s Profile\nகணிணி பவர் ஆப் மேட் ஈஸி\nஇது நானா இது நானா - A hit`s Profile\nஎக்ஸெல் பாஸ்வேர்ட் மறந்து போச்சா\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/jan/14/%E0%AE%9C%E0%AE%A9-20--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2844633.html", "date_download": "2018-07-22T08:56:21Z", "digest": "sha1:MXH4P7JZL35OT2WWQN47OIE4WR7GZLPM", "length": 7344, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஜன. 20 -இல் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஜன. 20 -இல் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்\nநாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் ஜன. 20 -ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :\nகுடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம், வட்டத்துக்கு ஒரு கிராமம் வீதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜன. 20 -ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.\nநியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்கள், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்டவைகளுக்கு இந்தக் கூட்டத்தில் மனு அளித்துத் தீர்வுப் பெறலாம்.\nவட்டம் - ஊராட்சி என்ற அடிப்படையில், கூட்டம் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம் :\nநாகப்பட்டினம் - தெற்குபொய்கைநல்லூர், கீழ்வேளூர் - திருக்கண்ணங்குடி, திருக்குவளை - அணக்குடி, வேதாரண்யம் - தாணிக்கோட்டகம், மயிலாடுதுறை - பாண்டூர், தரங்கம்பாடி - முடிதிருச்சம்பள்ளி, சீர்காழி - நாயக்கர்குப்பம், குத்தாலம் - திருமணஞ்சேரி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/03/actor-dileep-gets-conditional-bail-2783693.html", "date_download": "2018-07-22T09:08:51Z", "digest": "sha1:2GTCVQEDST5HAWKDKGDHBJIVFLSDTA5S", "length": 9037, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Actor Dileep gets conditional bail...- Dinamani", "raw_content": "\nநடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு ஜாமீன்\nகேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மலையாள நடிகர் திலீப்புக்குக் கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nகொச்சி அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பிய கேரள நடிகை, ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடிகர் திலீப்பை போலீஸார் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கைது செய்தனர்.\nஇந்த வழக்கில், முதலாவதாக திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிறகு, மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் ஜாமீன் கோரி 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நிலவரம் தற்போது முழுவதும் மாறி விட்டதாகவும், பாலியல் கொடுமைச் சம்பவ சதியில் தனக்கு சதியோ அல்லது அதில் தொடர்போ இல்லை என்றும் தீலிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த மனுவையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில் 3-வது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் திலீப். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. நடிகையைக் கடத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தால் பல்சர் சுனில் தலைமையிலான கூலிப்படைக்கு ரூ. 1.50 கோடியும் காவல்துறையிடம் சிக்கினால் இது இரண்டு மடங்காகி ரூ. 3 கோடி தருவதாகவும் திலீப் உறுதியளித்துள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇந்நிலையில் இன்று, கேரள உயர் நீதிமன்றம் திலீப்புக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. திலீப், தன்னுடைய கடவுச்சீட்டை ஒப்படைக்கவேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 85 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்றுள்ளார் திலீப்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்���ம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/03/6.html", "date_download": "2018-07-22T09:02:13Z", "digest": "sha1:I6NEZLFH7NWVF4MZWRIL4XVEJ2RVPUV6", "length": 9850, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "தலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / தலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்\nதலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்\nதமிழ்நாடன் March 29, 2018 உலகம்\nபாகிஸ்தான் நாட்டில் கடந்த 2012ம் ஆண்டில் பள்ளி கூடத்தில் இருந்து பேருந்து ஒன்றில் மலாலா யூசுப்சை என்ற மாணவி வீடு திரும்பி\nகொண்டிருந்து உள்ளார். அந்த பேருந்து நடுவழியில் முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய தலீபான் தீவிரவாதிகள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nஅவர்கள் மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.\nஇதில் உயிர் தப்பிய மலாலா பின்னர் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.\nபெண்களுக்கு கல்வியை வலியுறுத்தியதற்காக கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.\nஇங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் அவர் கடந்த வாரம் 23ந்தேதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நாளில் வீட்டின் மேற்பகுதியில் கிரிக்கெட் விளையாடியது மற்றும் பள்ளி கூடத்தில் தேசிய கீதம் பாடியது ஆகிய இனிமையான நினைவுகளால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.\nயாழ் குடாநாட்டில் 147 படைமுகாம்கள்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவடக்கு அபிவிருத்தியடைந்து விடக்கூடாதென்பதில் தெற்கு ஆட்சியாளர்கள் முனைப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் முன்னதாக முதலமைசச்ர் பகிரங்கமாக கு...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-07-22T08:31:44Z", "digest": "sha1:AWJHCYYHHRF2TLSNO43FO5TMMZY4D3X5", "length": 12178, "nlines": 104, "source_domain": "www.sooddram.com", "title": "சிறீதரனின் ஆதரவுடன் காணிகளை கையடக்கும் சுவிஷ்நாட்டு பணக்காரர் – Sooddram", "raw_content": "\nசிறீதரனின் ஆதரவுடன் காணிகளை கையடக்கும் சுவிஷ்நாட்டு பணக்காரர்\nஅக்கராயனில் உள்ள கரும்புத் தோட்டக் காணியைப் போராளிகளுக்கு (இது ஒரு போலி ஏற்பாடு) பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்பது பகிரங்கமான தகவல்.உண்மையில் போராளிகளின் மீது அளவற்ற அக்கறையுடன் இதை அவர் செய்திருப்பார் என்றால், இதையும் விட வசதியான, வளமான காணி ஒன்று கிளிநொச்சி நகர்ப்பகுதியான திருவையாறில் உள்ளது. அதைப் போராளிகளுக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டுமே ஏன் அதைச் செய்யவில்லை சிறிதரன் ஏன் அதைச் செய்யவில்லை சிறிதரன் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்தக் காணியின் அளவு சுமார் 14 ஏக்கர். இதில் 10 ஏக்கர் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமானது. காணி உரிமையாளர்களிடமிருந்து புலிகள் இதைப் பணம் கொடுத்து வாங்கியிருந்தனர். அத்துடன் ஏனைய நான்கு ஏக்கர் நிலத்தையும் அவர்களே தமது பயன்பாட்டில் வைத்திருந்தனர். அந்த நான்கு ஏக்கர் நிலத்துக்கும் அவற்றின் உரிமையாளர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇப்பொழுது அந்த நான்கு ஏக்கர் தவிர்ந்த மீதியான 10 ஏக்கர் நிலமும் புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களோடு சுவிஸ் நாட்டிலுள்ள கோடீஸ்வரர் ஒருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பவர் சிறிதரன். ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் என்ற அடிப்படையில் இதை அவர் செய்திருக்கிறார். இந்தக் கோடீஸ்வரன் கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியிலும் பெருமளவு அரச காணியை முதியோர் இல்லமொன்றின் பேரில் கையகப்படுத்தி வைத்துள்ளார். இதற்கு வாய்ப்பாக உள்ளுரில் சில கையாட்களையும் ஏற்பாடு செய்துள்ளார்.\nஇந்தக் கோடீஸ்வரர் திருவையாறில் கையகப்படுத்தியுள்ள ���ாணியில் ஒரு சிறுவர் இல்லம் ஆரம்பித்து நடத்தப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் விதிமுறைப்படி புதிய சிறுவர் இல்லங்களை கண்டபடி உருவாக்க முடியாது. ஆகவே, இதற்கென தந்திரமான ஏற்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி விடுலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து நிர்வகிக்கப்பட்ட “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற சிறுவர் இல்லத்தின் பதிவைப் பயன்படுத்தி இந்தச் சிறுவர் இல்லத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளார் இந்தக் கோடீஸ்வரர். இவருடைய நோக்கம் உண்மையில் சிறுவர் இல்லத்தை நடத்துவதல்ல. அதற்கான தேவையும் தற்போது வன்னியில் இல்லை. பதிலாக, இந்தச் சிறுவர் இல்லத்தின் பேரில் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் 14 ஏக்கர் நிலத்தைப் பெறுவதேயாகும். இந்தப் 14 ஏக்கர் நிலமும் 10 கோடி ரூபாய்க்கு மேலான பெறுமதியுடையது.\nஇதை குறிப்பிட்ட நபர் கையகப்படுத்துவதற்கு உதவியிருக்கும் சிறிதரனுக்கு தாரளமான உதவிகளை இந்தச் சுவிஸ் பிரமுகர் செய்து வருகிறார். இது சுவிஸ் குமாரைப்போல இன்னொரு சுவிஸ் பிரமுகரின் கைவேலைக் காலமாகும்.\nமெய்யாகவே போராளிகளின் மீதான அக்கறையும் மதிப்பும் சிறிதரனுக்கு இருந்திருக்குமானால், திருவையாறுக் காணியை சுவிஸ் பிரமுகரிடமிருந்து மீட்டெடுத்து அவற்றைப் போராளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவே நீதியானதும் கூட. இதைச் செய்வாரா சிறிதரன்\nஇதைக்கறித்து சிறிதரனுக்கான அழுத்தத்தை அவருடைய ஆதரவாளர்களும் விசுவாசிகளும் நியாயமான சமூக அக்கறையுடையோரும் கொடுப்பார்களா\nPrevious Previous post: ’மின்சார வாகன சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை’\nNext Next post: புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/92992", "date_download": "2018-07-22T09:00:39Z", "digest": "sha1:VBTMIFHZ4STL35Z2U3VVKV7ZNFDJAKB3", "length": 5285, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "காங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nகாங்கேசன்துறையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ\nகாங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.\nஇந்தச் சம்பவம் நேற்று (18) அதிகாலை இடம்பெற்றதுடன் குறித்த கப்பலில் எழுந்த தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டனர்.\nகுறித்த கப்பல் திருத்த வேலை காரணமாக பல மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக கப்பலின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nNext articleமினி சூறாவளியால் பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதம்; 214 பேர் பாதிப்பு..\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/93487", "date_download": "2018-07-22T08:57:24Z", "digest": "sha1:NVKDUXWS2TIGZHNGUVNFAGPRCTAFHZT6", "length": 6295, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "புத்தளம் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் விஜயம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் விஜயம்\nபுத்தளம் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் விஜயம்\nபுத்தளம் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் சனிக்கிழமை (07) புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற் கொண்டார்.\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், உப தலைவர் உட்பட உறுப்பினர்கள், பிரதி சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீதரன், சுகாதார அமைச்சின் அதிகாரி வைத்தியர் அசோக் பெரேரா, வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என். பரீத், புத்தளம் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளரும் புத்தளம் நகர சபை நிர்வாக அதிகாரியுமான எச்.எம்.எம். சபீக் உட்பட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nPrevious articleமஹா பஸ்-வேன் மோதிய கோர விபத்தில் சிக்கிய மூன்றாமவர் இருவாரங்களுக்குப் பின்னர் மரணம்\nNext articleகுச்சவௌி பிரதேச சபையில் இடமாற்றங்கள் ஒருதலைப் பட்சமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t50151-topic", "date_download": "2018-07-22T09:13:58Z", "digest": "sha1:WSC22YWHSDI34PLUTVVS2DIZLP52ZABA", "length": 13178, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு ?", "raw_content": "\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nசோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nசோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nஉங்கள் சோதனை மென்பொருளின் காலத்தை நீட்டி கொள்ளுங்கள் இலவசமா ....\nRe: சோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nஅனைத்து மென்பொருட்களுக்கும் இது பொருந்துமா மதன்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nஅனைதுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை சிவா சார்.... aanal பெரும்பாலா மென்பொருளுக்கு பொருந்தும்\nRe: சோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nஇதை நான் சில மாதங்கள் முன்பேசோதித்துப்பார்த்தேன்... வீணாக லேப்டாப் ஹாங்கிங் மற்றும் குளறுபடிகள் தான் மிஞ்சியது... எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய ஒன்று..\nபொதுவாக இப்படிப்பட்ட மென்பொருள்களைத் தவிர்ப்பதே சிறந்தது என்பது என் கருத்து..\nRe: சோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nRe: சோதனை பதிப்பிற்கு காலம் எதற்கு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2013/01/blog-post_9335.html", "date_download": "2018-07-22T08:43:58Z", "digest": "sha1:DGK2HKNOK4FJSOQYFNC75FQYHTNK5MNP", "length": 17172, "nlines": 172, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "அழகிய முன் மாதிரி", "raw_content": "\nவெள்ளி, 18 ஜனவரி, 2013\nகாதிர் மஸ்லஹி → அழகிய முன் மாதிரி\nகாதிர் மீரான்.மஸ்லஹி வெள்ளி, 18 ஜனவரி, 2013 பிற்பகல் 8:43 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸுலிஹில் கரீம். அம்மா பஃத் பகத் கால ல்லாஹு தஆலா பில் குர்ஆனில் அழிம் வல் புர்கானில் மஜித். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜிய்ம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா...\nஎல்லா புகழும் அல்லாஹ் ஓருவன் மீதே நிலவட்டுமாக......\nநபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் சத்திய சஹாபாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக என் உத்தம திருநபியின் உதயதின விழாவிற்க்கு இங்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் எனறென்றும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக......ஆமீன்.\nஇந்த உலகத்தில் எத்தனையோ பல அறிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அவரி��ளின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் சிலர் வாழ்க்கை வரலாற்றில் இளமைப் பருவம் நனறாக இருந்தால் முதுமைப் பருவம் சரியாக இருப்பதில்லை. சிலரது முதுமைப் பருவம் நன்றாக இருந்தால் அவரது இளமைப் பருவம் சரியாக இருப்பதில்லை. ஆனால் இந்த உலகத்தில் அனைத்து பருவத்திலும் இந்த அகில உலக மக்களுக்கு பல படிப்பினை தரும் விதத்தில் வாழ்ந்த ஓரு மனிதர் இருக்கிறார் என்றால் அது நமது அண்ணலம் பெருமானார் நபி ஸல் அவர்களைத் தவிர வேறு யாராகவும இருக்க முடியாது.\nநபி ஸல் அவர்களின் வரலாற்றில் குழந்தை பருவமாக இருந்தாலும் சரி. இளமைப் பருவமாக இருந்தாலும் சரி. முதுமைப் பருவமாக இருந்தாலும் சரி. அனைத்து பக்கங்களும் படிப்பினை தரும் விதத்தில் அமைந்துள்ளது.\nஅதுமட்டுமல்ல நபி ஸல் அவர்களின் சொல்லும் சரி. செயலும் சரி. முழுக்க முழுக்க அல்லாஹ் எப்படி வாழச் சொன்னானோ அப்படி அமைந்திருந்த்து.\nநபியின் சொல்லைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது வமா யன்திகு அனில் ஹவா. இன்ஹுவ இல்லா வஹ்யிய் யுவ்ஹா. மாநபி ஸல் அவர்கள் தன் சொந்த மனோ இச்சையின் படி பேசவில்லை. இன்ஹுவ இல்லா வஹ்யிய் யுவ்ஹா. அவர் பேசுவதெல்லாம் வஹி இறைச் செய்தியே....என நபி ஸல் அவர்களின் சொல்லைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.\nஅதுமட்டுமல்ல நபி ஸல் அவர்களின் செயலைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது வமாதஷாவூன இல்லா அய் யஷாஅல்லாஹ். நபி ஸல் அவர்கள் தன் சொந்த மனோ இஷ்டப்படி செயல்படுவதில்லை. அல்லாஹ் எப்படி செயல்பட கூறுகிறானோ அதன்படி அவர் செயல்படுகிறார் என நபியின் செயலைப் பற்றிக் கூறுகிறான்.\nஆக இப்படி நபி ஸல் அவர்களின் சொல்லாக இருந்தாலும் சரி செயலாக இருந்தாலும் அனைத்துமே அல்லாஹ் காட்டிய பாதையில் முழுக்க முழுக்க அமைந்திருப்பதால் தான் அல்லாஹ் உலக மக்களை நோக்கி லகத் கான லகும் பி ரஸுலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா. அண்ணலம் பெருமானார் நபி ஸல் அவர்களிடம் ஓரு அழகிய முன் மாதிரி உள்ளது. நி இந்த உலகில் எனக்கு பிடித்தமான முறையில் வாழ வேண்டும் என்றால் அவர்களை போல வாழு என அல்லாஹ் கூறுகிறான்.\nஎன் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே......\nஇந்த உலகத்தில் பிறந்த ஓரு மனிதரின் நடையைப் பற்றி. உடையைப் பற்றி. அவரின் சொல்லைப் பற்றி. செயலைப் பற்றி. அவர் சிரிப்பைப் பற்றி அவர் கோபத்தைப் பற்றி அவர் குடும்பத்தைப் பற்றி அவர் பழக்க வழக்கத்தைப் பற்றி இப்படி எதைப் பற்றி நாம் பேசினாலும் நமக்கு நனமை கிடைக்கும் விதத்தில் வாழ்ந்த ஓரு மனிதர் அவர் மனிதரல்ல மனித புனிதர் என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஓருவர் இருக்கிறார் என்றால் அது நமது மாநபி ஸல் அவர் ஓருவராகத் தான் இருக்க முடியும்.\nஎனவே அப்படிப் பட்ட நபி ஸல் அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதைத் தெரிந்து புரிந்து அதன்படி வாழக் கூடிய நல்லடியார்களாக நம் அனைவர்களையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக...............ஆமீன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஒருமுறை நபித்தோழர்ஒருவர் அரை குறையாக ருகூவு,சுஜூது செய்து தொழது கொண்டிருப்பதைக் கண்ட \"ஹூதைஃபா அல் யமான்\"என்ற நாயகத்தோழர் தொழுக...\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\nஅல்லாஹ்வின் திருத்தூதர்கள் செய்��� தொழில்கள்.\nநபி ஸல் அவர்களின் குழந்தைகளின் பெயர்கள்\nஉம்முஹாத்துல் முஃமினீன் எனக் கூறப்படும் நபி ஸல் அவ...\nநபி ஸல் அவர்களின் பாட்டனார்களின் பெயர்கள்.\nஓரறிவு முதல் ஆறறிவு வரை.\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு \nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/series/54-vn-samy/875-great-muslim-freedom-fighters-of-india-part-31", "date_download": "2018-07-22T08:26:21Z", "digest": "sha1:4UO7WDO7JHUQGBEERQEZEGGRQ7Z4FNNA", "length": 10393, "nlines": 70, "source_domain": "makkalurimai.com", "title": "விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 31", "raw_content": "\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 31\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nPrevious Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32\nNext Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 30\nஇந்தியா பிளவுபடக் கூடாது; முஸ்லிம் லீகும் காங்கிரசும் இணைந்து செயல்பட வேண்டு; அஹிம்சை நெறியிலேயே சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தவர் அதாவுல்லா ஷா புகாரி. காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினரான அவர், காந்திஜியின் தூதர் என்றே பரவலாக அறியப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை அவர் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.\nஅதாவுல்லா ஷா புகாரி, 1891ஆம் ஆண்டில் பாட்னாவில் பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயர் ஜியா உத் தின் அகமது. தாயின் பெயர் சியாடா பாத்திமா இந்த்ரோபி. அதாவுல்லா ஷா புகாரியின் சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டார். ஆகவே அவர் தாய்வழிப் பாட்டனார் வீட்டிலேயே வளர்ந்தார். ஆங்கில வழி கல்வி பயில்வதை அவருடைய பாட்டனார் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஆகவே தன் பாட்டியிடம் அரபி மற்றும் பெர்சிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தன் தாத்தாவிடம் உருது மொழி கற்றார். தாத்தா பாட்டியின் மறைவுக்குப் பிறகு அமிர்தசரஸ் சென்று மவ்லானா நூர் அகமத், மவ்லானா குலாம் முஜாஜி குவாசிம் மற்றும் ஹசரத் முப்தி முகம்மது ஹ¨சைன் ஆகியோரிடம் மார்க்கக் கல்வி பயின்றார். ஷா அஜிம் அபாடியிடம் உருதுமொழி கவிதை இலக்கணம் பற்றிக் கற்றறிந்தார். மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நே���ு, மவ்லானா அபுல்கலாம் ஆசாத், டாக்டம் எம்.ஏ.அன்சாரி, மவ்லானா ஷவ்கத் அலி ஆகியோருடன் அவர் நெருங்கிப் பழகினார்.\nஅதாவுல்லா ஷா புகாரி அமிர்தசரசில் ஒரு மஸ்ஜிதில் குர்ஆன் போதிக்கும் ஆசிரியராகப் பணியாற்றிய பின் 1921ஆம் ஆண்டு தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் அவர் தீவிரமாகப் பங்குகொண்டார். பஞ்சாப் கிலாஃபத் குழு சட்டவிரோதமானது என்று மவ்லானா ஷவ்கத் அலி அறிவித்ததால், மவ்லானா அபுல்கலாம் ஆசாத் உதவியுடன் அதாவுல்லா ஷா புகாரி, ‘மஜ்லிஸ் ஐ அஹ்ரர் இஸ்லாம் ஹிந்த்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதன் தலைவரானார். ஷெட்கஞ்ச் குருத்வாரா வழக்கில் அவருக்கு 1927ஆம் ஆண்டு ஒரு வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்ட அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வங்காளத்தில் தினாஜ்பூர் சிறையில் அவர் தண்டனைக் காலத்தைக் கழித்தார்.\nஆறு மாத சிறைத் தண்டனைக்குப் பின் விடுதலையான அவர், காஷ்மீர் விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டார். அப்போது கைது செய்யப்பட்ட அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து விடுதலையான அவர், ஆட்சேபகரமாகச் சொற்பொழிவு நிகழ்த்தியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்கிய சமயத்தில், பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்தியர்கள் சேரக்கூடாது என்று அதாவுல்லா ஷா புகாரி பஞ்சாபில் பிரச்சாரம் செய்தார். அதற்காக பஞ்சாப் அரசு 1939ஆம் ஆண்டு அவரைக் கைது செய்தது. அதுசம்பந்தமாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அங்கு குடியேறினார். அவர் தனது 76வது வயதில் அங்கு காலமானார்.\nஅதாவுல்லா ஷா புகாரி, சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். விதவைத் திருமணத்தை ஆதரித்தும், முஸ்லிம்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் அவர் பிரச்சாரம் செய்தார். அஹரர் கட்சித் தலைவர் என்ற முறையில் மார்க்கக் கல்வி போதிக்கும் பள்ளிகளை நிறுவினார். நாடெங்கும் பயணம் செய்து காந்திஜியின் அஹிம்சை நெறியைப் பரப்பினார். அதனால் காந்திஜியின் தூதர் என்றே மக்கள் அவரை அழைத்தனர்.\nPrevious Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32\nNext Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2004/04/blog-post_17.html", "date_download": "2018-07-22T08:37:19Z", "digest": "sha1:GUG7NVQJ3H4PBP2RCUXOJAUBGXRBSOST", "length": 9940, "nlines": 234, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: பிள்ளைக்கு", "raw_content": "\nவாழ நினைத்த வாழ்க்கை பற்றி\nஎன் செல்வன். ஸ்ரீமான். சூர்யா சுந்தர்ராஜன்\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nகுழலூதி மனமெல்லாம் ================= மகரந்தத்த...\nயாக்கை திரி ========= மேற்கண்ட பாடலை எழுதிய பா...\nமனசு வானம்தான் ============== காதல் கவிழ்ந்தால...\nவீடு வாங்கலையோ வீடு ================== நான் பி...\nவித்தியாசமான டைரக்டரும் ஒரு விளக்கெண்ணை ஹீரோவும் ...\nசாக்ரமண்டோ தமிழ்மன்றம் - புத்தாண்டு விழா ========...\nபழங்கஞ்சி ========== நேற்று இரவு விருமாண்டி பா...\nமுரட்டு இலக்கியம் ============== குமுதம் நண்...\nபிரபலங்களின் அருகே ====================== சினி...\nஹாலிவுட்டில் தங்கரு ================ மென்மையாக...\nஎன் மதிப்புக்குரிய பாலமுருகன் ===================...\nசாப்பாட்டு வரிசையில் ================ இன்று...\nருசி கண்ட பூனை ============= நண்பர்கள் மன்னிக்...\nதேடிச்சோறு நிதந்தின்று ================== வ...\nசெஸ்னா - கால்யா - நெக்ஸஸ் - கரீம்நகர் ===========...\nகார் காலக் கதைகள் ==================== அமெரிக்...\nகோவில் - ( சிம்பு சினிமா விமரிசனம் அல்ல) ========...\nவயசுப்பசங்க சமாசாரம் - பகுதி 2 ==================...\nநேசமுடன் வெங்கடேஷ் ==================== சிஃபி...\nஇந்த வார ஸ்பெஷல் - கும்மோணம் கொத்து பரோட்டா =====...\nசாக்ரமண்டோ - என் புத்தக அலமாரிக்கு ஒரு விசிட் ===...\nமூன்று வருடங்களுக்குப் பிறகு....... =============...\nதிசைகள் - ஏப்ரல் ============ திசைகள் இதழ் நல்...\nதுறை சார்ந்த பதிவுகள் - புரட்சி வெடிக்கிறது...\nஇதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் கெய்க்வாட்.....\nஇரா.முருகன் அவர்களுக்கு ஒரு பாமரனின் பகிரங்கக் கடி...\nஜூனியர் விகடன் நினைவுகள் ====================== ...\nதேர்தல் ஜூரம் =========== தமிழ்நாட்டில் தேர்தல...\nத பார்ரா....ஜப்பான் கம்ப்யூட்டர் ================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010/09/blog-post_25.html", "date_download": "2018-07-22T08:52:33Z", "digest": "sha1:TGDZTUD3QOCVOTMJPIOF7CMYSOHQ36LY", "length": 26770, "nlines": 368, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: பதிவுலகில் நான்", "raw_content": "\nமகியின் அழைப்பினை ஏற்று, என்னைப் பற்றிய சுயபுராணம்.\n1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\nவானதி அல்லது வாணி இரண்டுமே என் பெயர்கள் தான். என் பெயரில் இருக்கும் இன்னொருவரை நான் இது வரை சந்தித்தது குறைவு. யுனீக் ஆக இருக்கட்டுமே என்று அப்படியே மெயின்டேன் பண்றேன்.\n2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா\n நான் இவ்வளவு வெளிப்படையா சொன்ன பிறகு... .... உண்மைப் பெயரே தான்.\n3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..\nகாலடி எடுத்து வைத்தது...ம்ம்.. சும்மா பொழுது போக்கிற்கு தான் வலைப்பூ தொடங்கினேன். எப்போதும் பிள்ளைகள், கணவரின் வேலைகள் என்று இருந்ததால் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. பிள்ளைகள் படுத்த பின்னர் ஏதாவது கிறுக்கித் தள்ளுவேன். அதை அப்படியே வலைப்பூவில் போட்டேன். இது தான் நான் வலைப்பூவில் காலடி எடுத்து வைச்ச வரலாறு.\n4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nமற்றவர்களுக்கு கமென்ட் ( நேரம் கிடைக்கும் போது ) போடுவது, இன்ட்லியில் இணைந்தது இவை மூலம் கொஞ்சம் பிரபலமானேன் என்று நினைக்கிறேன். ஆனால், நேரம் குறைவாக இருப்பதால் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிட முடிவதில்லை.\n5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா\nசொந்தக் கதை, கற்பனை என்று எல்லாமே இருக்கு என் வலைப்பூவில்.\n6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nஇந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.\nவெள்ளை மாளிகை ( அதாங்க நம்ம ஓபாமா வீடு ) போல் ஒரு( கொஞ்சம் மங்கலான கலரில்) வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.\nஇன்னும் இருக்கு அப்புறம் இன்கம்டாக்ஸ் பிரச்சினை வந்தா. அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.\nஎல்லாம் சும்மா பொழுது ���ோக்கிற்காக தான் எழுதுகிறேன்.\n7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஇதை வச்சு சமாளிக்கவே நேரம் பத்தவில்லை. இதில் இன்னொன்றா\n8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்..\nகோபம், பொறாமை, ஆத்திரம் எல்லாம் கடந்தவள் நான். அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன்.\nவலைப்பூவில் சண்டை போடுபவர்கள், மற்றவர்களை மறைமுகமாக தாக்குபவர்களை பிடிக்காது.\n9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்\nஅண்ணாமலையான் தான் என்னை முதன் முதலாக பாராட்டியவர்.நிறைய தோழிகள், இனிமையான நட்புகள் என்று என் நட்பு வட்டம் பெருகியது. இமா, மகி இருவரும் தனிப்பட்ட முறையிலும் நிறைய ஊக்கம் கொடுத்தார்கள். அறுசுவைக்கு என் கதை அனுப்பியதில் இமாவின் பங்கு நிறைய உண்டு. மற்றவர்களுக்கு பின்னூட்டம் கொடுக்கவே ப்ளாக் தொடங்கினேன்.பிறகு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தேன். பிறகு க்ராப்ஃட், கதைகள் என்று சாம்பாராக மாற்றி விட்டேன். என்னிடம் ப்ளாக் இருப்பதே பலருக்கு நீண்ட நாட்கள் கழித்தே தெரிய வந்த...( யாருப்பா அது கொட்டாவி விடுறது...) சரி இன்னும் சொல்லி போரடிக்க விரும்பவில்லை.\n10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..\nஅப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் அப்பா முடியலை.\n//இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.\nவெள்ளை மாளிகை ( அதாங்க நம்ம ஓபாமா வீடு ) போல் ஒரு( கொஞ்சம் மங்கலான கலரில்) வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.//\n//அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் //\n// அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //\nவானதியின் பதில்கள் அருமை.வாணி பெயர் நல்லாயிருக்கு.\nஇந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்///\nஹா ஹா ஹா.. முடியல.. சூப்பர் மா... :-))\nஎல்லா பதில்களும் நல்லா இருக்குங்க..\nயாருங்க அங்க கொட்டாவி விடறது, டச் செம செம... ROFL :-))))\nஉங்���ளை பற்றி ஏற்கனவே தெரியும், இப்பொழுது இன்னும் தெரிஞ்சிகிட்டேன்\n//வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.///\n//அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் //\nதொடர்பதிவு காமெடியா கலக்கலா இருக்கு\nஇந்த பதிவை படிக்கையில் என் ஆ.காரர் எட்டிப்பாத்து,உங்க ப்ளாக்ல இருக்க போட்டோ நல்லா இருக்கு என்று சொன்னார்.\nஉங்க சுயவிவரத்தை படிக்கும் போது நகைட்சுவை நாயகி கோவை சரளா அவர்கள் டயலாக் பேசிய மாதிரி இறக்குங்க..........\nமனசுல பட்டத அப்படியே சொல்லிட்டிங்க\nவாணி பதில்கள் அனைத்தும் அருமை...\n//அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9// எப்ப நிற்பாட்ட வேணும்\nவடிவா எழுதி இருக்கிறீங்கள் வாணியம்மா. சிரிச்சுக் கொண்டே வாசிச்சன். ;) பிறகு... ;) நன்றி. ;)\n//இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.//\nஹா ஹா இதை உங்க ரங்ஸ் பார்த்தாரா\nரொம்ப நல்லா இருக்கு வான்ஸ். நல்லா சிரிச்சுக்கிட்டு இருக்கேன் :)\nஇமா என்ன அர்த்தம். எனக்கு புரியலை\nப‌தில்க‌ள் ந‌ல்ல‌ ந‌கைச்சுவையா இருந்த‌து.. :)\n/வடிவா/=அழகா என்று அர்த்தம்ங்க கார்த்திக் நம்ம ஊரில் பொதுவாக வடிவு=ஷேப் என்பதாகத்தான் அதிகம் உபயோகிப்போம்,ஆனால் அழகு என்ற அர்த்தமும் உண்டு.\nஇமா&கோ இந்த அர்த்ததில சொல்லுவாங்க. :)\nஅதுக்கு அர்த்தம்... LK இன்னும் முன்னேற இடமுண்டு என்பதே. ;)))\nவாணியும் இமாவும் இலங்கைத் தமிழர்கள். ;) வடிவு = அழகு ;)\n//இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.// ரொம்பவே ரசிச்சேங்க\n//ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //\n//அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9//\nபுது கம்பெனிக்கு பேர் தேடிட்டு இருந்தேன். தாங்க்யூ.\n//இன்க்ரிமெண்ட்// ;) போட்டு குடுத்துருவேன். ;) தண்ணிக்கு அசிஸ்டண்டா ப்ரமோஷன் இன்று முதல். :))\nஅதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். ...eppovey kanna katuthey,,,,\nவானதி ப‌தில்க‌ள் ந‌ல்ல‌ ந‌கைச்சுவையா இருந்த‌து. நன்றி வாழ்த்துக்கள்\nசந்தூ, அப்ப நீங்கள் இன்னும் அந்த நிலையை அடையவில்லையா\nஎப்ப நடந்திச்சு என்ற விபரம் தெரியவில்லை\nஆசியா அக்கா, மிக்க நன்றி.\nமகி, நன்றி. திரு. மகிக்கும் என் நன்றிகள்.\nடாக்டர் சமீனா, மிக்க நன்றி.\nஉங்கள் பக்கம் விரைவில் வருகிறேன்.\nகவி, ரங்ஸ் பாதி படித்தார். மீதி படிக்கலை.\nஎல்கே, வடிவு = அழகு.\nமோகன் ஜி, மிக்க நன்றி.\nஹூசைனம்மா, என்ன கேள்வி அவ்வ்வ்வ்\nஅம்பி சிவா, போய் தூங்குங்க\n// ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //\nஇப்ப தான் அங்க தலைக்கு \"வலைஞாநி\" பட்டம் கொடுத்திருக்கிறோம், உங்களையும் \"ஞாநி வாணி\" என்று கூப்பிட்டுட்டால் போச்சு. ஹா..ஹா..\n// ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //\nஞானிக்குரிய மனப்பக்குவம் என்பது பெரிய விஷயம் வான்ஸ். அது அப்படியே தொடரட்டும்\n//அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //\nஇப்படி சொல்லிய ஒருத்தரை கொஞ்ச நாளா கானல..இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம் அதனால சொன்ன சொல் வாபஸ் வாங்குங்க ..இல்லாட்டி விட மாட்டேன்..\nபேசிய பேச்சை வாபஸ் வாங்காதவர்\nவீட்டுக்கு ஒரு லாரி கத்திரிகாய் அனுப்புவோர் சங்கம் ,\nஷார்ஜா மண்டலம் யூ ஏ இ\n((எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ))\nநல்ல காமெடியோட அழகா இருந்துச்சு வானதி உங்க தொடர்பதிவு\nநகைச்சுவை மிளிர, கலகலப்பான அனைத்து பதில்களுமே உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளரையும் அடையாளம் காட்டியது வானதி\nஉண்மையில் உங்கள் பெயர் மிகவும் அழகானது வானதி\nஹா ஹா ஹா... சூப்பர் கொஸ்டின்ஸ் சூப்பர் ஏன்சர்ஸ்... எப்பவும் போல கலக்கல் வாணி\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vansunsen.blogspot.com/2014_01_25_archive.html", "date_download": "2018-07-22T08:55:49Z", "digest": "sha1:N45EIRRC4NNR2TUPCHJSQGOZWSDM3UQH", "length": 186996, "nlines": 258, "source_domain": "vansunsen.blogspot.com", "title": "கதை - கவிதை -கணினி தளம் [Stories-Poems-Computer Base]: 01/25/14", "raw_content": "\nதனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவதில்லை-பெருமாள்முருகன்-Soceity Never Ask and Fetch-Perumal Murugan\nதனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவதில்லை\nபெருமாள்முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப் பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்து “பெருமாள் முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதிவருகிறார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். மனஓசை, குதிரை வீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். ஐந்து நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள் இவருடைய புனைவு எழுத்துகள். கொங்கு வட்டாரச் சொல்லகராதியைத் தொகுத்துள்ளார். இவர் எழுதிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘பதிப்புகளும் மறுபதிப்புகளும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவர உள்ளது. இரண்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவரது இரண்டு நாவல்களை வ.கீதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.\nஉங்களுடைய இல்புனைவு(non-fiction) எழுத்துகள் பற்றிப் பேசுவோம். எந்தெந்தப் புலமைத் துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றீர்கள்\nநான் ஆரம்ப காலங்களில் பல துறைகளிலும் எழுதி வந்தேன். ஆனால், இப்போது புனைவு சாராத எழுத்துத் துறைகளை வரையறைப்படுத்தி வைத்துள்ளேன். பொது வாக அகராதி, குறிப்பாக வட்டார வழக்கு அகராதி பற்றி எழுதி வருகின்றேன். நாட்டுப்புறவியலில், குறிப்பாகக் கொங்கு வட்டார நாட்டுப்புறவியல் சார்ந்து அண்ணன் மார் சாமி கதைப்பாடல் பற்றிச் சில கட்டுரைகள் எழுதி யுள்ளேன். அப்புறம் பழைய இலக்கியங்களின் பதிப்பு பற்றிக் கவனம் செலுத்துகிறேன். இந்த மூன்று துறைகளே எனது புனைவுசாராத புலமைத் துறைகள். மேலும் அனுபவக் கட்டுரைகள், நவீன புனைவு இலக்கியம் சார்ந்த விமர்சனக் கட்டுரைகள் ஆகியவையும் எழுதுகிறேன்.\nநீங்கள் கொங்கு வட்டார வழக்கு அகராதியைத் தொகுத்துள்ளீர்கள். இத்தொகுத்தல் பணியில் உங்களுக்குக் கிட்டிய அனுபவங்கள் யாவை\nகி.ரா.வுடைய அகராதி, அதற்கப்புறம் வெளிவந்திருக்கும் இரண்டு சிறிய அகராதிகளுக்குப் பிறகு என்னுடைய வட்டார வழக்கு அகராதிதான் ஒரு முக்கியமான அகராதி. நான் இந்த அகராதியைத் தொகுக்கும் சமயத்தில் எனக்கு ஒரு முன்மாதிரி எதுவு��் இல்லை. கி.ரா.வுடையது அகராதியியல் நெறிமுறைகள்படி அமைந்த அகராதி என்று சொல்ல முடியாது. அவர் ஒரு படைப்பாளியென்ற காரணத்தினால், சொல்லுக்குப் பொருள் கூறும்போது ஒரு கலைக்களஞ்சிய விளக்கம்போல எழுதியிருப்பார். என்னுடைய அகராதியில் சொல்லுக்குப் பொருள் கூறும் போது அகராதியியல் நெறிமுறைகளைப் பின்பற்ற முயன்றுள்ளேன். கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை மாதிரியாக வைத்துக்கொண்டு கொங்கு வட்டார வழக்கு அகராதியைத் தொகுத்துள்ளேன். தலைச்சொல், அதற்கு இலக்கணக் குறிப்பு, அப்புறம் பொருள், சான்று வாக்கியம் என்ற முறையில் அமைத்துள்ளேன். இதுவரைக்கும் வெளிவந்திருக்கின்ற வட்டார வழக்கு அகராதிகளில் இந்த மாதிரி அகராதியியல் நெறிமுறைகளைப் பின்பற்றி வெளிவந்திருக்கின்ற அகராதி என்னுடையது மட்டுமே. என்னுடைய அகராதிக்குப் பிறகு வெளிவந்திருக்கின்ற வட்டார வழக்கு அகராதிகளில்கூட இந்த அகராதியியல் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. வட்டார வழக்கு அகராதிகளைத் தொகுக்கின்றவர்கள் படைப்பாளி களாகவும், அகராதியியல் நெறிமுறைகள்பற்றி அறியாதவர் களாகவும் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் யாருமே இலக்கணக்குறிப்பு, சான்று வாக்கியம் கொடுப்பதை யெல்லாம் செய்வதில்லை.\nசொற்களைத் தொகுப்பதற்குச் சில முறைகளைப் பின்பற்றினேன். அவற்றில் முக்கியமானது களஆய்வுமுறை தான். களஆய்வுமுறை என்று சொல்லும்போது, அதற்காகத் தனியாக நேரம் ஒதுக்கி எதுவும் திட்டமிடவில்லை. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே இந்தச் சொற்களைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். நான் எப்போதும் ஒரு துண்டுச்சீட்டு அல்லது நோட்டு வைத்திருப்பேன். யாராவது புதிதாக ஒரு சொல்லைப் பேசும் போது கேட்டால் உடனே குறித்து வைத்துக்கொள்வேன். அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்து வீட்டில் சொற்களை எழுதி வைத்திருக்கும் டைரியில் அந்தச் சொல்லையும், அதற்குரிய பொருளையும் எழுதி வைத்துக்கொள்வேன். இப்படித்தான் நிறைய சொற் களைத் தொகுத்தேன். பிறகு ஆர்.சண்முகசுந்தரத்தின் நாவல்கள் போன்றவற்றிலிருந்து கொஞ்சம் சொற்களை எடுத்துக் கொண்டேன். ஆனால் வட்டார நாவல் போன்ற எழுத்துச் சான்றுகளிலிருந்து சொற்களைத் திரட்டும் பணியை நானும் முறையாகச் செய்யவில்லை.\nஇன்று வட்ட���ர நாவல்கள் வட்டார வழக்குச் சொற்களுக்குப் பெரிய ஆதாரக் கிடங்காக உள்ளது. இந்த நாவல்களிலிருந்து வட்டார வழக்குச் சொற்களை எடுத்துக் கொண்டு, அச்சொற்களுக்கு அவற்றிலிருந்தே சான்று வாக்கியம் கொடுக்கலாம். அப்படிச் செய்யும்போது அந்த அகராதி நம்பகத்தன்மை பெற்றுவிடும். களஆய்விலிருந்து சொல்லை எடுத்து, அதற்கு உதாரணம் கொடுக்கும்போது எனக்குத் தெரிந்த சான்று வாக்கியத்தைக் கொடுக்கிறேன். அப்போது வெளியிலிருக்கின்றவர்கள் நான் கொடுப்பது சரியா, தவறா, அப்படித்தான் வழங்கப்படுகின்றதா என்று மதிப்பிட முடியாது. ஆனால் வட்டார நாவல்களிலிருந்து எடுக்கும்போது அந்தப் பிரச்சினை எழுவதில்லை. இவற்றையெல்லாம் செய்துதான் கொங்கு வட்டார வழக்கு அகராதியின் இரண்டாம் பதிப்பைக் கொண்டுவர உள்ளேன். அதனாலேயே கால தாமதமும் அதிகமாகின்றது.\nவட்டாரம் சார்ந்த சொல் என்று ஒரு சொல்லை எப்படி அடையாளப்படுத்த முடியும்\nஇதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எல்லா வட்டாரங்களுக்கான அகராதிகள் வெளிவந்த பிறகு சொற்களை ஒப்பிட்டுப் பார்த்த பின்பே ஒரு சொல் இந்த வட்டாரத்திற்கே உரியது என்று உறுதிப்படுத்த முடியும். அதற்கு முன்பு நம்மால் அவ்வளவு உறுதியாக ஒரு சொல் இந்த வட்டாரத்திற்கு மட்டுமே உரியது என்று சொல்லிவிட முடியாது. இப்போது வெளிவந்திருக்கின்ற வட்டார அகராதிகளை எடுத்துப்பார்த்தோம் என்றால் நிறைய பொதுச்சொற்கள், வேறு வட்டாரங்களிலிருக்கின்ற சொற்கள் எல்லாம் கலந்துதான் இருக்கின்றன. இதனைத் தவிர்க்க முடியாது. காரணம் வட்டார வழக்கு அகராதி தொகுக்கும் ஒருவர் எல்லா வட்டாரங்களுக்கும் சென்று தொகுத்து, ஒப்பிட்டுப் பார்த்துச் செய்ய முடியாது. அகராதிப் பணி என்பது ஒரு பெரும் பணி. அதைப் பல பேர் செய்ய வேண்டும்; ஒரு நிறுவனம் செய்ய வேண்டும். இப்படி இருக்கும்போது ஒரு தனிநபர் ஆர்வத்தினால் செய்வது நிறுவனம் செய்யக்கூடிய அளவுக்கு இருக்க முடியாது.\nஒரு சொல் வட்டாரச் சொல் என்பதற்குச் சில வரையறைகளைச் சொல்ல முடியும். ஒரு வட்டாரத்தில் மட்டுமே வழங்கக்கூடிய சொற்கள் சில இருக்கின்றன. நில அமைப்பிற்கேற்ற மாதிரி ஒரு பகுதி மக்களுடைய வாழ்க்கை முறை இருக்கும். அதனால் ஒரு சில சொற்கள் அந்த மக்களிடையே மட்டும் வழக்கிலிருக்கும். அந்த மாதிரியான சொற்களைத் தெளிவா�� வட்டார வழக்கு என்று சொல்ல முடியும். உதாரணமாக இந்தப் பகுதியில் ‘இட்டேரி’ என்ற சொல் இருக்கின்றது. இந்தச் சொல் வேறு எந்த வட்டாரத்திலும் இல்லை. அதனை நான்\nசரிபார்த்து விட்டேன். வேறு எங்கும் அச்சொல் வழங்கப்படவில்லை. அந்தச் சொல் ஏன் இந்தப் பகுதியில் மட்டும் இருக்கிறது என்றால் ‘இட்டேரி’ என்னும் அமைப்பு இந்தப் பகுதியில் மட்டுமே இருக்கின்றது. அதனால் இந்த மாதிரி இருக்கக்கூடிய சொற்களை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கே உரியவை என்று தெளிவாக வரையறுத்துக் கொள்ள முடியும்.\nஇன்னும் சில சொற்கள் பொதுச்சொற்களாக இருக்கும். ஆனால் வட்டாரப் பொருள் வேறானதாக இருக்கும். உதாரணமாகத் தொண்டு என்னும் சொல் இருக்கின்றது. இந்தச் சொல் பொதுவழக்கில் சேவை என்னும் பொருளைத் தரக்கூடியது. ஆனால் கொங்கு வட்டாரத்தில் இந்தச் சொல் மோசமான நடத்தையுடைய ஓர் ஆணையோ, ஒரு பெண்ணையோ குறிக்கக்கூடிய வசைச் சொல். இது பொதுச்சொல்தான். ஆனால் வட்டாரப் பொருள் வேறானதாக இருக்கின்றது. இப்படி இருக்கக்கூடிய சொற்களையும் வட்டாரச் சொற்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇன்னும் சில சொற்கள் பொதுச்சொற்களாக இருக்கும். ஆனால் வட்டாரப் பேச்சு வழக்கில் திரிபடைந்து வேறு உருபெற்று இருக்கும். அந்தச் சொற்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. கொஞ்சம் முயன்றால் அந்தச் சொற்களைக் கண்டுபிடிக்க முடியும். கொங்கு வட்டார வழக்கில் ‘விருமத்தி’ அல்லது ‘விருமித்தி’ என்ற சொல் இருக்கின்றது. இந்தச் சொல் ‘பிரமஹத்தி’ என்ற சொல்லின் திரிபென்று கருதுகிறேன். பேயறைந்தவன் மாதிரி ஒரு ஆள் இருக்கிறான் என்றால் அவனை விருமத்தி பிடிச்ச மாதிரி இருக்கிறான் என்று சொல்வார்கள். இந்த மாதிரி சொற்களையும் வட்டாரச் சொற்களாகக் கருத வேண்டும். ஏனென்றால் அந்த மாதிரி சொற்களின் வடிவமே மாறிவிடுகின்றது.\nஏற்கனவே வெளிவந்திருக்கின்ற தமிழ் அகராதிகளில் வட்டார வழக்குச் சொற்களை எப்படிப் பதிவு செய்திருக்கின்றார்கள் குறிப்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி, கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஆகியவற்றில் எவ்வாறு பதிவு செய்திருக்கின்றார்கள்\nமிகப் பெரும்பாலான தமிழ் அகராதிகள் வட்டார வழக்கு பற்றி எந்தவிதக் கவனமும் இல்லாத அகராதி களாகவே இருக்கின்றன. 19ஆம் நூற்றாண்ட�� 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளிவந்த அகராதிகளில் வட்டார வழக்கு பற்றி எந்தவித உணர்வும் இல்லை. மதுரைத் தமிழ்ப் பேரகராதியில் இறுதியாக இந்த மொழியில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்கள், திசைச் சொற்கள், கொச்சைச் சொற்கள், பேச்சு வழக்குச் சொற்கள் என்று பின்னிணைப்பாகத் தரும் பகுதியில்தான் வட்டார வழக்கிற்கு இடம் ஒதுக்கியிருக்கின்றனர். இந்த வட்டார வழக்குச் சொற்களுக்கு முதலில் ஒரு மதிப்பைக் கொடுத்தவர் வையாபுரிப்பிள்ளைதான். அவர் தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராக இருந்ததால், ஆங்கிலத்தில் வந்திருந்த அகராதி பற்றிய நூல்களையெல்லாம் படித்து ஒரு மொழியில் சொல் வளம் எவ்வளவு முக்கியம், அச்சொல் வளத்தை எங்கிருந்தெல்லாம் திரட்ட வேண்டும் என்பதுபற்றிக் கருத்துக் கொண்டிருந்தார். அதனால் வட்டார வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் அந்தக் காலத்தில் இருந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதிநிதியை நியமித்து, அந்தப் பகுதியில் இருக்கும் சொற்களைத் திரட்டித்தரக் கேட்டிருக்கிறார். அப்படி நியமிக்கப்பட்ட ஆட்களில் சிலர் நன்றாகச் செயல் பட்டிருக்கின்றனர்; சிலர் நன்றாகச் செயல்படவில்லை. அதனால் எந்தப் பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டார் களோ அந்தப் பகுதியின் சொற்கள் பேரகராதியில் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன; சிறப்பாகச் செயல் படாத பகுதியின் சொற்கள் பதிவாகவில்லை. உதாரணமாக நாஞ்சில் நாட்டுப் பகுதிக்கு கவிமணி பிரதிநிதியாக இருந்தார். வையாபுரிப்பிள்ளையே நாஞ்சில் நாட்டுக்காரர். கவிமணியும் சிறப்பாகச் செயல்பட்டு ஏராளமான சொற்களைத் திரட்டித் தந்திருக்கிறார். அதனால் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொற்கள் அதிகமாகப் பதிவாகி இருக்கின்றன. அதே வேளையில் சேலம் பகுதியின் சொற்கள் அதிகமாகப் பதிவாகி இருக்காது. அதற்குக் காரணம் என்னவென்றால் சேலம் பிரதிநிதியாக விஜய ராகவாச்சாரியர் இருந்தார். அவருக்கு மக்களுடனான தொடர்பு, வட்டார வழக்குச் சொற்கள் மீதான ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் ஒப்பீட்டளவில் அதிகமான வட்டார வழக்குச் சொற்களைப் பதிவு செய்திருக்கும் அகராதி தமிழ்ப் பேரகராதிதான். அதற்குக் காரணம் வையாபுரிப்பிள்ளைதான்.\nகிரியா அகராதியில் குறைவாகவே வட்டார வழக்குச் சொற்கள் பதிவாகி இருக்கின்றன. கிரியாவில் வ.வ. என்ற சுருக்கக் குறியீடு கொடுத்தே வட்டார வழக்குச் சொற் களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்; வட்டார நாவல் முதலான படைப்புகளிலிருந்து சொற்களை எடுத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொற்களைத் தேர்வு செய்வதற்கு என்ன மாதிரியான வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியும் சொல்லவில்லை. ஆனால் வட்டார நாவல் முதலானவற்றிலிருந்து முழுமையாகச் சொற்களைத் திரட்டவில்லை. அதற்கான காரணம் நமக்குத் தெரியவில்லை.\nபழைய இலக்கியங்களில் வட்டார வழக்குச் சொற்களைக் கண்டறிய முடியுமா\nஇன்று சில சொற்களை வட்டார வழக்குச் சொற்கள் என்று சொல்ல முடிகிறது. அவை அந்தக் காலத்தில் வட்டார வழக்குகளாக இருந்தனவா என்பது பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒரு மாதிரியான பிரிவுகள் இருந் திருக்கின்றன. உரையாசிரியர்கள் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று பிரிக்கின்றார்கள். இந்தக் கொடுந்தமிழ் வட்டார வழக்காக இருந்திருக்கலாம். அப்புறம் திசைச் சொல் என்று குறிக்கக்கூடியது வட்டார வழக்குச் சொல். அதற்கு நன்னூலின் உரை ‘அருவா நாட்டார் எருமையைப் பெற்றம் என்பார்’ என்று உதாரணம் கொடுக்கும். இந்த மாதிரியான எடுத்துக்காட்டுகளிலிருந்து ஒரு சில வட்டாரச் சொற் களைக் கண்டறிய முடிகிறது. தொல்காப்பியத்திலும் ஒன்றிரண்டு சொற்களைக் கண்டறிய முடியும். தொல் காப்பிய மரபியல் இளமைப் பெயர்கள், ஆண்பால் பெயர்கள், பெண்பால் பெயர்கள் ஆகியவற்றைத் தொகுக்கும் போது உலக வழக்கையும் அளவுகோலாகக் கொள்கிறது. இளமைப் பெயர்களைக் குறிப்பதற்குப் பல சொற்கள் தரப்பட்டிருக்கின்றன. அச்சொற்கள் பல வட்டாரப் பகுதிகளிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கலாம். இதைப் பற்றி நானும் இளவரசும் சில கட்டுரைகள் எழுதியிருக்கின்றோம். “மூடும் கடமையும் யாடல பெறாஅ” (தொல்.பொருள்.மரபு.63) என்றொரு நூற்பா இருக்கின்றது. மூடும், கடமையும் ஆட்டின் இளமைப் பெயர்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள். இந்நூற்பாவிற்குப் பேராசிரியர் உரையெழுதும்போது, “மூடு என்ற சொல் இக்காலத்து வழக்கிறந்தது போலும்” என்று எழுதுவார். அவருடைய காலம் பத்து நூற்றாண்டு களுக்கு முன்பு என்று கணக்கிட்டால்கூட, அக்காலத் திலேயே ‘மூடு’ என்ற சொல் வழக்கிறந்துவிட்டது. ஆனால் இந்தச் சொல் இன்னும் கொங்���ு வட்டாரப் பகுதியில் வழக்கில் இருக்கின்றது. இங்கு ஆட்டின் பெண் குட்டியை மூட்டுக்குட்டி என்று சொல்லும் வழக்கம் இன்றும் இருக்கின்றது. இப்படி நாம் தேடினால் பழைய இலக்கியங் களில் வட்டார வழக்குச் சொற்களைக் கண்டறிய முடியும்\nவட்டார வழக்கு அகராதிகள் எதற்குத் தேவைப் படுகின்றன\nஉண்மையில் தமிழில் பெரிய அளவுக்குச் சொல் வளம் இருக்கக்கூடிய பகுதி இந்த வட்டார வழக்கு. இதை இன்று நாம் தொகுக்காமல் விட்டுவிட்டால் இந்தச் சொல் வளம் அழிந்து போய்விடும். இதை இன்று தொகுக்கின்ற தன் மூலமாகத் தமிழ் அகராதியில் ஏராளமான சொற் களைச் சேர்க்க முடியும். சொற்களை அதிக அளவில் சேர்த்து அகராதியைப் பெரியது பண்ணுவது மட்டும் நம் நோக்கமன்று. வட்டார வழக்குச் சொற்களிலிருந்து நிறைய சொற்களைப் பொதுவழக்கிற்குக் கொண்டுவர முடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ப.ரா.சுப்பிரமணியன் ‘சொல்வலை வேட்டுவன்’ என்றொரு கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறார். அந்நூலில் எப்படி வட்டார வழக்குச் சொற்களைப் பொதுவழக்கிற்குக் கொண்டு வரலாம் என்பதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ப் பொது வழக்கில் சொற்கள் இல்லையென்றால் வட்டார வழக்கிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார். வட்டார வழக்கிலிருந்து சொற்களை எடுப்பதற்குச் சில வரையறைகளை, விதிமுறைகளை வைக்கின்றார். கொங்கு வட்டாரச் சொற்கள் சிலவற்றை எப்படிப் பொதுவழக்கிற்குக் கொண்டுவர முடியும் என்பது பற்றியும் அக்கட்டுரையில் கூறியுள்ளார். அப்படிச் செய்யும் போது கலைச்சொற்களுக்குக்கூட வட்டார வழக்குச் சொற்கள் உதவும்; பயன்படுத்த முடியும்.\nநஞ்சுண்டன் கன்னடத்திலிருந்து நாவல்கள், சிறுகதைகளை மொழிபெயர்க்கும்போது தேவைப் படுகின்ற இடத்தில் பொது வழக்குச் சொற்கள் இல்லை யென்றால் வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்து கின்றார். தேவைப்படுகின்ற இடத்தில் பொதுவழக்குச் சொற்கள் இல்லாத போது வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இவையும் தமிழ்ச் சொற்கள்தானே. வட்டார வழக்குச் சொற்கள் என்பதற்காக ஒதுக்க வேண்டிய அவசியமேதுமில்லை. நான் வழக்கமாக ஓர் உதாரணம் சொல்வேன். இந்தப் பகுதியில் ‘முசுவு’ என்றொரு சொல் இருக்கின்றது. இந்தச் சொல��� ஆங்கிலத்தில் ‘BUSY’ என்ற சொல்லைக் குறிக்கக் கூடியது. இந்த ‘BUSY'-க்குத் தமிழ்ப் பொதுவழக்கில் சரியான சொற்களேதும் இல்லை. இந்த ‘முசுவு’-ஐ, நாம் பொதுவழக்கிற்குக் கொண்டு வரலாம். ‘வேலை முசுவா இருக்கிறான்’ என்பது மாதிரி இந்தப் பகுதி பேச்சு வழக்கில் வருகின்றது.\nதமிழ் ஓர் இரட்டை வழக்கு மொழி; பேச்சு வழக்கு வேறானதாகவும், எழுத்து வழக்கு வேறானதாகவும் இருக்கக்கூடிய மொழி. சொற்கள் எப்படியெல்லாம் பேச்சு வழக்கில் திரிபடைகின்றன என்பதை மொழியியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கு வட்டார வழக்கு அகராதி மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும். மொழியியல் ஆய்வு மட்டுமல்ல, சமூகவியல் ஆய்வுகளும் செய்ய முடியும்; செய்ய வேண்டும். வட்டார வழக்குச் சொற்கள் உருவாவதற்கு நிலஅமைப்பு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நிலஅமைப்பு அடிப்படையில்தான் மக்களுடைய வாழ்முறை அமைகின்றது. அதனால் நில அமைப்பு அடிப்படையில் கொங்கு வட்டாரத்திற் குள்ளேயே பேச்சு வழக்குச் சொற்களில் வேறுபாடுகளைக் காண முடியும். சாதிகள் ஒன்றாக இருந்தாலும் மேட்டுக் காட்டுப் பகுதியில் ஒரு மாதிரியாகவும், வயக்காட்டுப் பகுதியில் வேறு மாதிரியாகவும் சொற்கள் வழங்குகின்றன. பொள்ளாச்சிப் பகுதியிலிருந்து ஒரு நண்பர் எனக்குச் சொற்களைச் சேகரித்துக் கொடுத்தார். அப்பகுதி முழுக்க முழுக்க வாய்க்கால் பாசனப் பகுதி. அந்தப் பகுதிச் சொற்கள் நான் அறியாதவையாக, வித்தியாசமானவையாக இருந்தன. எங்கள் பகுதி மேட்டுக்காடு; பாசன வசதியற்றது. இந்தப் பகுதியில் நான் சேகரித்த சொற்கள் அவர் அறியாதவையாக, அவருக்கு வித்தியாசமானவையாக இருந்தன. நிலஅமைப்பு வேறுபடும்போது சொற்களும் மாறுபடுகின்றன.\nகொங்கு வட்டார வழக்குச்சொல் அகராதி தொகுத் தலிலிருந்துதான் உங்களுக்குக் கொங்கு வட்டார நாட்டுப்புறவியல் ஆய்வு மீதான ஆர்வம் ஏற்பட்டதா\nஅப்படியும் சொல்லமுடியும். நான் கல்லூரியில் நாட்டுப் புறவியல் பாடம் படித்தபோதுதான் இந்த வட்டார வழக்கு அகராதி பற்றிய ஆர்வம் தோன்றியது. பிறகு பாடல், பழமொழி, விடுகதை உள்ளிட்ட எல்லாவற்றிலுமே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் பட்டயச் சான்றிதழ் படிப்பும் படித்தேன். நாட்டுப்புறவியல் சார்ந்த எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்தாலும்கூட ஒன்றிரண்டு விசயங்களில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். குறிப்பாக இந்தப் பகுதியின் கதைப்பாடலான அண்ணன்மார் சாமி கதைப் பாடல் பற்றிக் கவனம் செலுத்துகிறேன். இந்தக் கதைப் பாடல் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு எழுதியவர்களில் பெரும்பாலருடைய பார்வை சாதி அபிமானம் உடையதாக இருக்கின்றது என்பது எனது கருத்து. சாதி அபிமானம் இல்லாமல் பார்த்தவர்கள் மிகக் குறைவே. பிரந்தா பெக் என்ற ஆய்வாளர் வெளிநாட்ட வராக இருந்ததால் சில விசயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்தப் பகுதியிலிருக்கும் ஆய்வாளர்கள் சாதி அபிமானத்தைக் கடந்து பார்க்கவில்லை. சாதி அபிமானத்தை விட்டுவிட்டு இந்தக் கதைப் பாடலை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.\nசாமி கதைப்பாடல் ரொம்பரொம்ப வித்தியாசமானது. கோ. கேசவன்கூட அவருடைய கதைப்பாடல் ஆய்வில் இந்தக் கதைப்பாடலை விட்டிருப்பார். காரணம் என்ன வென்றால் பொதுப்போக்கிற்குள் இந்தக் கதைப்பாடலைக் கொண்டுவர முடியாது; இந்தக் கதைப்பாடல் தனித்தன்மை மிக்கது. இந்தக் கதைப்பாடலுக்குள் பல வரலாற்று நிகழ்வுகள் புதைந்து கிடக்கின்றன. அதனால் மிக ஆழமாகவும், பல கோட்பாடுகள் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் இந்த அடிப்படையில் தொடர்ந்து அக்கதைப்பாடல் மீது கவனம் செலுத்தி வருகின்றேன். சில கட்டுரைகளும் எழுதியிருக்கின்றேன்.\nஇந்தப் பகுதியின் சடங்குகள் பற்றியும் எனக்கு ஆர்வம் இருக்கின்றது. சடங்குகள் பற்றிய விவரங்களைத் தொகுத்துக் கொண்டும், நாட்டுப்புறவியல், மானிடவியல் கோட்பாடுகளைப் படித்துக் கொண்டும் இருக்கின்றேன். இதைப் பற்றி இன்னும் நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் எழுத வேண்டும்.\nஅண்ணன்மார் சாமி கதைப்பாடலுக்குப் பல்வேறு பனுவல்கள் (VERSONS) இருக்கின்றன. அவற்றையெல்லாம் எப்படிப் பார்க்க வேண்டும்\nஅச்சில் வந்திருக்கின்ற பிரதிகளில் மிக முக்கியமானது சக்திகனல் பதிப்பித்த ‘அண்ணன்மார் சுவாமி கதை’. சக்திகனல் தான் பதிப்பித்தற்கு அடிப்படையாக இருந்த ஏடு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர் ஏதோ ஒரு ஏட்டை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும். அவர் கதைப் பாடலில் நிறைய திருத்தங்கள் செய்து பதிப்பித்து இருக்கின்றார் என்று சொல்லுவார்கள். ‘அண்ணன்மார் சுவாமி கதை�� என்ற தலைப்பிலேயே சிக்கல் இருக்கின்றது. இங்கு ‘அண்ணன்மார் சுவாமி கதை’ என்று சொல்ல மாட்டார்கள். ‘குன்னுடையான் கதை’ என்றே மக்கள் சொல்லுகின்றனர். மக்கள் வழக்கில் இருக்கின்ற கதைக்கும் அச்சில் வந்திருக்கின்ற பிரதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மக்கள் வழக்கில் உள்ள உடுக்கையடிக் கதைப்பாடல்களில் அண்ணன்மார் என்று சொல்லப் படுகிற பொன்னர் - சங்கர் ஆகியோரின் பெற்றோர்களான குன்னுடையான் - தாமரை ஆகியோரின் கதையே பெரும் பகுதி. ஆனால் அச்சில் வந்திருக்கின்றவற்றில் எல்லாம் பொன்னர் - சங்கர் கதை பெரும்பகுதியாக உள்ளது; குன்னுடையான் தாமரை கதை சிறுபகுதியாக உள்ளது. அதனால் மக்கள் வழக்கில் உள்ள கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஇந்தக் கதைப்பாடலுக்கு மக்கள் வழக்கிலும் மூன்று வடிவங்கள் இருக்கின்றன. உடுக்கையடிக் கதைப்பாடலாக இருக்கின்றது. பத்து - பதினைந்து நாட்கள் நடை பெறுகின்ற உடுக்கையடிப் பாடலும், கூத்தும் கலந்த வடிவம் மற்றொன்று. இன்னொன்று முழுக்க கூத்து வடிவமாக இருக்கின்றது. இந்தக் கூத்து ஒரு நாளுக்குள் நடத்தி முடிக்கும்படியான வடிவமாகவும் வைத்திருக் கின்றனர். இந்த மூன்று வடிவங்களைப் பதிவு செய்து, இவற்றை ஆய்விற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஅச்சில் வந்திருப்பவற்றில் சக்திகனல் பதிப்பு தவிர, பெரிய எழுத்து கள்ளழகர் அம்மானை இருக்கின்றது. இதை இரத்தின நாயக்கர் அன்ட் சன்ஸ் வெளியிட்டிருக் கிறார்கள். இதுவும் இல்லாமல் அச்சில் வந்த வேறு சில பிரதிகளும் இருக்கின்றன. அப்புறம் பிரந்தா பெக் எருசலம்பட்டி இராமசாமி என்பவரிடம் பதிவு செய்த ஒன்று இருக்கின்றது. அது பாட்டும் கதைச்சொல்லலும் கலந்து வரும். இதை ஆசியவியல் நிறுவனம் அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டுதான் பார்க்க வேண்டும்.\nஇந்தக் கதைப்பாடல் பற்றி இன்று எழுத்துத் துறையிலும், திரைப்படத் துறையிலும் சித்திரிக்கும்போது வெறும் பங்காளி சண்டை என்று சித்திரிக்கின்றார்கள். இந்தச் சித்திரிப்பு சாதிகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற இன்றிருக்கக்கூடிய தேவையை ஒட்டியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைப்பாடல் இரண்டு சாதி கள���க்கு இடையிலான போராட்டம். சாதிகளுக்கிடை யிலான போராட்டம் என்பதைவிட இந்தப் பகுதியில் பூர்வக்குடிகளாக இருந்த வேட்டுவர்களுக்கும், வேறு பகுதியிலிருந்து வேளாண் தொழில்நுட்ப அறிவுடன் வந்த வேளாளர்களுக்கும் இடையிலான போராட்டம். இந்தக் கண்ணோட்டத்தில்தான் இந்தக் கதைப் பாடலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நினைத் திருக்கிறேன்.\nஇப்படிப் பார்க்கும்போது நிறைய விசயங்கள் தெளிவாகின்றன. வேட்டுவர்கள் இந்தப் பகுதி வனமாக, காடாக இருந்தபோது காடு சார்ந்து வாழ்ந்த மக்கள். வேளாளர்கள் வனத்தை அழிக்கின்றார்கள்; வேளாண் நிலமாக்குகின்றார்கள். வேட்டுவர்களுக்கும், வேளாளர் களுக்கும் வாழ்நிலம் அடிப்படையில் தீராப்பகை எழுகின்றது.\nஅப்படியென்றால் கொங்குப் பகுதியில் இருக்கின்ற வேளாளர்கள் வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லுகின்றீர்களா\nஆமாம். அப்படித்தான் நினைக்கிறேன். இந்த விசயத்தை நான் மட்டும் சொல்லவில்லை. எனக்கு முன்பே பலர் சொல்லி இருக்கின்றனர். இந்த விசயத்தில் இரண்டு கருத்துப்போக்குகள் உள்ளன. ஒன்று வேளாளர் வேற்றுப் பகுதியிலிருந்து வந்தவர்கள். மற்றொன்று பூர்வ குடிகள். புலவர் செ.ராசு கொங்கு வேளாளர்கள் வேற்றுப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பதில் தீவிர நம்பிக்கை உடையவர்; தீவிரமாக ஆதரிக்கின்றவர். எந்தப் பகுதி யிலிருந்து வந்தார்கள் என்பதில் கூட இரண்டு கருத்துப் போக்குகள் உள்ளன. சிலர் தஞ்சைப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறார்கள். சிலர் காஞ்சிப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்கிறார்கள். காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்ததற்குப் புலவர் செ.ராசு சில வாதங்களை முன் வைக்கின்றார். காஞ்சிக்கோயில் போன்று ஊர்ப் பெயர்களே அந்தப் பகுதியிலிருந்து வந்த நினைவுகளைத் தாங்கி நிற்கின்றன என்று கூறுவார். எந்தப் பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதில் ஒத்த கருத்து இல்லையானாலும், வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தில் பல ஆய்வாளர்கள் தீவிரமாக உள்ளனர். இக்கருத்தை மறுத்து பூர்வக்குடிகள் என்று கூறும் ஆய்வாளர்களும் இருக் கின்றார்கள். புலவர் குழந்தை போன்றவரெல்லாம் அம்மாதிரியான கருத்தை உடையவரே.\nஅண்ணன்மாரோடு தொடர்புடைய முப்பூசை என்ற சடங்குப்பலி பற்றிக் கூறுங்கள்...\nமுப்பூசை அண்ணன்மாருக்கு ���ட்டுமே செய்வ தில்லை. சில காட்டுக் கருப்பு முதலான தெய்வங்களுக்கும் முப்பூசை போடுவார்கள். ஆடு, பன்றி, கோழி ஆகிய வற்றைப் பலியிடுவது முப்பூசை. இதில் பன்றி பலியிடுவது என்பது முக்கியமான விசயம். அண்ணன்மார் சாமி கதையில் பன்றி ஒரு முக்கிய இடம்பெறுகிறது. பொன்னர் - சங்கர் தலையூர் காளியோடு சண்டையிடுவதற்குப் பன்றிதான் காரணமாக அமைகின்றது. தலையூர் காளியின் பன்றி இவர்கள் நிலங்களில் அழும்பு பண்ணுகிறது. இதைப் பற்றி ‘அண்ணன்மார் கதையில் பன்றி’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் பன்றி ஒரு குறியீடு என வாதித்துள்ளேன். பன்றி வனத்தில் வாழக் கூடியது. வேளாண்மைக்கு அழிவு விளைவிக்கக்கூடியது. ஆகவே வேளாளர்கள் இயல்பாகவே பன்றிக்கு எதிரானவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் வனத்தைச் சார்ந்து வாழும் வேட்டுவர்கள் பன்றிக்கு ஆதரவானவர்களாக இருக் கின்றார்கள். ஆகவே இந்த இரு பிரிவு மக்களுக்குமான குறியீடாகப் பன்றி இருக்கின்றது. அதனாலே முப் பூசையில் பன்றி இடம்பெறுகிறது.\nமுன்பெல்லாம் முப்பூசையின்போது பன்றி குத்தும் சடங்கே நடைபெறும். இன்று சில இடங்களில் பன்றி குத்துவது போன்ற பாவனைச் சடங்காக நடைபெறுகிறது. மோளிப்பள்ளி கோயிலில் ஒரு ஆள் பன்றி போல நடிப்பதும், அந்த ஆளை இன்னொரு ஆள் குத்துவது போன்றும் சடங்கு நடைபெறுகின்றது. இன்று வேளாளர் சாதியில் பன்றிக் கறி தின்பது விரும்பப்படாததனால் இது பாவனைச் சடங்காக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.\nகொங்குப் பகுதியில் நடைபெறும் வேறு வகைச் சடங்குகள்பற்றிக் கூறுங்கள்...\nகொங்கு வேளாளர் உள்ளிட்ட இந்தப் பகுதியில் வேறு இடைநிலைச் சாதிகளின் திருமணம் உள்ளிட்ட வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பார்ப்பனர் இடம் பெறுவதில்லை. இங்குப் பார்ப்பனர் குடியிருப்புகளே மிகக் குறைவு. சோழ நாட்டில் இருப்பது போன்று இங்குப் பாடல் பெற்ற பெரிய தலங்களும் இல்லை. அங்கிருப்பது போன்ற அதிகாரம் பெற்ற கோயில்களை இங்குக் காண முடிவதில்லை. இங்குச் சின்னசின்ன குன்றுகள், கரடுகள் ஆகியவற்றில் பெருந்தெய்வக் கோயில்கள் இருக்கின்றன. இங்கு நீர் வளமும், நில வளமும் குறைச்சல். அதனால் பார்ப்பனர்கள் இங்கு அதிகம் இல்லை; சடங்குகளையும் அவர்கள் நடத்துவதில்லை.\nஇக்காலத்தில் நகர்மயம் வளர்ச்சியடைந்தபோது நகரத்தில் வசிப்பவர்கள�� கவுரவத்திற்காகப் பார்ப்பனர் களைக் கொண்டு சடங்குகளைச் செய்கின்றனர். இப்போது கோயில்களில் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. அங்குப் பார்ப்பனர்கள் வந்துவிடுகின்றனர். கிராமக் கோயில்களுக்குப் பார்ப்பனரை வைத்து கும்பாபிசேகம் செய்வது இன்று வந்தாகிவிட்டது. பத்து இருபது வருடங் களுக்கு முன்பெல்லாம் அப்படி நடைபெறவில்லை. அப்போது பார்ப்பனர் எண்ணிக்கையே இங்குக் குறைச்சல்.\nஇங்கு நடைமுறையில் இருந்த, இருக்கும் சடங்கு களின் மூலம் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் சடங்குகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக் கிறேன். அதனால் அவற்றின் மீது கவனம் செலுத்தி வருகின்றேன்.\nஇந்தப் பகுதியின் வட்டார ஆய்வு மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதுதான் தி.அ.முத்துசாமிக் கோனாரின் ‘கொங்கு நாடு’ நூலைப் பதிப்பித்தீர்களா...\nஆமாம். கொங்கு வட்டாரப் பகுதி பற்றிய ஆய்வின் மீது நான் ஆர்வம் செலுத்தும்போது, ஏற்கெனவே வெளிவந்திருக்கும் எழுத்துகளைத் தேடினேன். அப்போது அதில் அதிகமாக வேலை செய்த தி.அ.முத்துசாமிக் கோனார் பற்றி எனக்குத் தெரியவந்தது. அவரைப்பற்றி ஏற்கெனவே சிறுசிறு குறிப்புகள் எழுதி இருக்கின்றனர். புலவர் செ.ராசு, புலவர் குழந்தை போன்றோர் அவரை மேற்கோள் காட்டியிருக்கின்றனர். அவர்கள் அவரைப் பெருமளவுக்குக் கவனப்படுத்தவில்லை. ஆனால் கவனப்படுத்தப்பட வேண்டிய ஆள் அவர்.\nமுத்துசாமிக் கோனார் கொங்கு நாட்டு வரலாறு எழுதியிருக்கிறார். இந்தப் பகுதி இலக்கியங்களைப் பெரிய முயற்சி எடுத்துப் பதிப்பித்திருக்கின்றார். கொங்குநாட்டு வரலாறு பற்றி அவர் எழுதிய ‘கொங்குநாடு’ என்ற நூல் வெளியானது, அல்லது வெளிவரவில்லை என்று சொல்லு கிறார்கள். அப்போது அவர் ‘கொங்குவேள்’, ‘கொங்கு மண்டலம்’ என்ற இதழ்களில் ‘கொங்கு நாடு’ பற்றித் தொடராக எழுதியிருக்கின்றார். குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அவருக்குக் கண் தெரியாமல் போய் விடுகிறது. அதனால் தொடரை நிறுத்திவிடுகிறார். அவர் தொடராக எழுதி இதழில் அச்சுக் கோத்ததை வீணாக்காமல், அதையே புத்தகத்திற்கான பாரமாகவும் அச்சடித்து வைத்திருந்திருக்கின்றார். அப்படி வைத்திருந்த பிரதியின் பைண்டிங் சில பேரிடம் இருந்தது. இப்படி ‘கொங்குநாடு’ நூல் பதிப்பாக வெளிவராமலே சிலரிடம் இருந்தது.\n‘கொங்குநாடு’ பற்றி தி.அ.முத்துசாமிக் கோனாருடைய எழுத்து மிக முக்கியமானது. அந்தக் காலத்திலேயே அவருக்கு வரலாற்றுணர்வு இருந்தது. அவர் புராணக் கதைகள், வாய்மொழித் தரவுகள், கல்வெட்டுகள் என்று எல்லாவிதமான ஆதாரங்களையும் வரலாறு எழுது வதற்குப் பயன்படுத்துகிறார். கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்கு மண்டல சதகத்திற்கு ஓர் உரை எழுதியிருக்கின்றார். அந்த உரை ஓர் அற்புதமான உரை. அந்த உரை அவருடைய புலமையை வெளிப்படுத்தக் கூடியது. அதே புலமையை இந்த ‘கொங்குநாடு’ நூலிலும் பார்க்க முடியும். அதனாலே தான் இந்த நூல் அவசியம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்; அச்சில் கொண்டுவந்தேன். அச்சில் கொண்டு வருவதற்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. அதனால் அந்த நூல் அச்சில் வந்திருக்கின்றது என்றுதான் சொல்ல முடியும். நல்ல பதிப்பாக வரவில்லை. நல்ல பதிப்பாகக் கொண்டுவர முயன்று வருகிறேன்.\nதி.அ.முத்துசாமிக் கோனார் சிறப்பு, முக்கியத்துவம் என்ன\nஅவருடைய சிறப்பு என்னவென்றால், அவர் இந்தப் பகுதியின் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கின்றனர். புதிதாக ஓர் ஊரைக் கேள்விப்பட்டால் அந்த ஊரை உடனே சென்று நேரில் பார்த்துவிடுவார்.\n1857-இல் பிறந்து 1944-இல் மறைந்தவர் முத்துசாமிக் கோனார். 1900க்கு முன்பு சைவம் சார்ந்த ஈடுபாடு உடையவராக விளங்கினார். பின்பு வட்டாரம் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார். அந்தக் காலத்தில் கல்வெட்டுகள் பற்றியெல்லாம் பெரிதாக அக்கறை காட்டப்படவில்லை. ஆனால் முத்துசாமிக் கோனார் திருச்செங்கோடு பகுதியின் கல்வெட்டுகளையெல்லாம் படியெடுத்திருக்கிறார்.\nஅவர் திருச்செங்கோடு பகுதியின் இருபத்தைந்து இலக்கியங்களைப் பதிப்பித்திருக்கின்றார். இப்படி வட்டார வரலாற்றுக்கான சான்றுகளைப் பத்திரப்படுத்தி யுள்ளார். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னோடியாக இந்தப் பகுதியில் தி.அ.முத்துசாமிக் கோனார் விளங்கினார்.\nபழைய இலக்கியப் பதிப்புகள் மீதான உங்கள் ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்...\nநான் பதிப்புகள் தொடர்பாகப் பத்து - பதினைந்து கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை இப்போது ‘பதிப்புகள் - மறுபதிப்புகள்’ என்ற தலைப்பிலான நூலாக வெளிவர உள்ளன.\nநாமக்கல் வந்த பிறகுதான் எனக்குப் பழைய இலக்கியப் பதிப்புகள் தொடர்பாகப் பெரிய விழிப்புணர்வு வந்தது. அதற்கு முக்கியமான காரணம் பொ.வேல்சாமி. அவருடன் பேசும்போதுதான் இந்தப் பதிப்பு எவ்வளவு முக்கியமானது என்று தெரியவந்தது. பிறகு அதனுள் சென்று பார்க்கும்போது பதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும், புதிய பதிப்புகள் கொண்டு வருவதற்கும் ஏராளம் இருக்கின்றது என்று உணர்ந்தேன். அதற்குப் பிறகுதான் பதிப்புகளை மையப்படுத்தியே பல கருத்தரங்குகளுக்குக் கட்டுரைகள் எழுதினேன்.\nநம் தமிழ், செம்மொழி; இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பாரம்பரியம் உள்ள மொழி என்றெல்லாம் பேசிவருகிறோம். ஆனால் நம் மொழியிலேதான் பதிப்பு தொடர்பான உணர்வு மிகமிகக் குறைச்சலாக இருக் கின்றது. இதை நான் பல இடங்களில் சொல்லி வருகிறேன். இவ்வளவு இலக்கியங்கள் உள்ள மொழியில் பதிப்பியல் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்குப் புதியவர் ஒருவர் பதிப்பு நுட்பங்களை அறிந்து கொள்வதற்கான நல்ல நூல்கூடக் கிடையாது. அவர் பழைய நல்ல பதிப்பாசிரியர்களின் பதிப்புகளைப் பார்த்துதான் அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டிலும், 20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் நம் பதிப்பு வளர்ச்சி உச்ச கட்டத்தில் இருந்த நேரம். அந்தக் காலத்தில், இன்றிருப்பது போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் அவர்கள் பயன்படுத்திய பதிப்பு நுட்பங்களை இன்று இழந்து விட்டோம் என்று தோன்றுகிறது. இன்று பழைய பதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு அனுபவம் தேவைப்படுகிறது.\nபழைய பதிப்புகளை இன்று மறுபடியும் பதிப்பிக்கும் போது பல விசயங்களை நீக்கி விடுகிறார்கள். இப்போது வை.மு.கோ. கம்பராமாயணப் பதிப்பை வெளியிடும்போது அருஞ்சொல் அகராதியை நீக்கி விடுகிறார்கள். அருஞ் சொல் அகராதி தேவை இல்லையென்றால் ஏன் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் இன்று பொருளடைவு, பாட்டு முதற்குறிப்பு அகராதிகளைக்கூட நீக்கிவிடுகிறார்கள். அப்போது நமக்குப் பதிப்புபற்றிய உணர்வு குறைந்து வருவது தெரிகிறது.\nநாம் பழைய பதிப்புகளைப் பார்த்தோம் என்றால் ஒரு வளர்ச்சி தெரியும். சி.வை.தா-வுக்கும் வையாபுரிப் பிள்ளைக்கும் இடையில் ஒரு தெளிவான வளர்ச்சியைப் பார்க்க முடிகின்றது. ஆனால் 1950களுக்குப் பிறகு ஒன்றிரண்டு பதிப்புகளைத் தவிர, பதிப்பு வளர்ச்சியைப் பார்க்க முடியவில்லை. பதிப்பு வளர்ச்சி தேங்கிப் ���ோய்விட்டது; இன்னும் சொல்லப் போனால் சீரழிந்து போய்விட்டது. இங்குப் பதிப்பகத்தார்களே பதிப்பா சிரியர்கள் ஆகிவிட்டனர். பதிப்பகத்தாருக்கும் பதிப்பாசிரி யருக்கும் உள்ள வேறுபாடுகளைக்கூட மறந்துவிட்டோம். நாம் ஒரு முக்கியமான துறையைக் கோட்டைவிட்டு விட்டோம். அதனாலேயே இந்தத் துறையின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.\n1950-களுக்குப் பின்னர் பல கல்வி நிறுவனங்களில் தமிழ்த்துறை அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழியல் கல்வி வளர்ச்சியடைந்திருக்கின்றது. பிறகு எப்படிப் பதிப்பில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது\nதமிழியல் கல்வி பரவலாகியிருக்கின்றது; கல்வித்துறை வளர்ச்சியடைந்திருக்கின்றது. ஆனால் புலமை வளர்ச்சி யடைந்ததாகத் தெரியவில்லை. புலமை வளர்ச்சியில் தொடர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.\nகல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. நிறைய பேராசிரியர் பதவிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அவை வெறும் வேலை, ஊதியம் என்பதை மட்டும் இலக்காகக் கொள்கின்றன.\n1950களுக்கு முன்னால் பார்த்தோம் என்றால் தகுதியுடையவர்கள் தமிழ்ப் பேராசிரியர் பதவிகளுக்கு வந்திருக்கின்றார்கள். அப்போது கல்வித் தகுதி பெரிய விசயமாக இல்லை. வையாபுரிப்பிள்ளையோ, தெ.பொ.மீ. யோ பார்த்தீர்களானால் துறை சார்ந்த பெரிய கல்வித்தகுதி உடையவர்கள் இல்லை. ஆனால் மிகமிகப் பெரிய புலமைப் பாடு மிக்கவர்கள். 1950களுக்குப் பிறகு நிறுவனங்களில் கல்வித் தகுதியைத்தான் பார்க்கின்றார்களே தவிர புலமையைப் பார்க்கவில்லை. அப்புறம் அவர்களுடைய முக்கியமான வேலையாகக் கற்பித்தல் மாறிவிட்டது. படைப்பு, ஆய்வு, பதிப்பு போன்ற சுயமான வேலை களுக்கான மதிப்பு குறைந்து போய்விட்டது.\nநிறுவனமயப்படும்போது ஒரு துறை சீரழிந்து போய்விடுகிறது என்பதுதான் நமது அனுபவம். அது இங்கும் நடந்திருக்கிறது. இன்னொரு விசயம் நமது\nசமூகம் குறைந்த வளர்ச்சியுடையது. தனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவதில்லை. பொருளடைவோ, அருஞ்சொல் அகராதியோ இல்லாத பதிப்பை வாங்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய உணர்வு படித்தவர்களுக்கே இல்லை. அவர்களுமே எந்தப் பதிப்பு விலை குறைவாக இருக்கின்றதோ அதை வாங்குகிறார்கள். ஒரு புத்தகம் வாங்குவதற்கான அளவு கோல் விலை அன்று.\nஒவ்வொருவருக்கும் உள்ள தேவையின் அடிப் படையில் ��லவிதமான பதிப்புகள் உண்டு. மாணவர் களுக்கான பதிப்பு, பாடநூலுக்கான பதிப்பு, பொது வாசகர்களுக்கான பதிப்பு, ஆய்வுக்கான பதிப்பு என்று ஒவ்வொரு தரப்பினருக்கான பல்வேறு வகைப் பதிப்பு பற்றிய உணர்வும் நம்மிடம் வளர்ச்சியடையவில்லை. இதனாலும் வாசகர் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் சிக்கல் இருக்கின்றது. இந்தச் சிக்கலைப் பயன்படுத்திக் கொண்டு பதிப்பகத்தார்கள் எதையாவது அச்சிட்டுப் பணம் பண்ணுகின்றனர்.\nஇன்னொரு காரணமும் உண்டு. கல்வி, படிப்பு எல்லாம் பார்ப்பனர்களுக்கு உரியது என்ற உணர்வு நம்மிடம் இருக்கிறது. மற்ற சாதிகளிடையில் ஒருவர் நூலகம் வைத்திருப்பதே வியப்புக்குரியதாக இருக்கின்றது. மற்ற சாதிகளுக்கும் கல்வி,படிப்பு எல்லாம் ஒரு சொத்து என்ற எண்ணம் இன்று வரைக்கும் கிடையாது. கல்வி எல்லோருக்கும் உரிய சொத்து என்ற எண்ணம் வளர வேண்டும். பல்வேறு தரப்பாருக்கும் உரிய பதிப்பு பற்றிய எண்ணம் வளர்ச்சியடைய வேண்டும். அப்போது பதிப்புத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.\nசென்ற நூற்றாண்டுகளில் பதிப்புத் துறையில் செயல்பட்டவர்கள் பற்றிக் கூறுங்கள்...\n19-ஆம் நூற்றாண்டில் பல பேர் இருந்திருக்கின்றனர். இன்று நாம் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர் ஆகியோரைப் பிரதானப் படுத்திப் பேசுகிறோம். ஆனால் இப்போது உள்ளே சென்று பார்க்கையில் இன்னும் பல பேர் இந்தப் பதிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்; சிறப்பாகச் செயற் பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அவர்கள் எல்லாம் பேசப்படாமல் போய்விட்டார்கள். அவர்கள் பேசப்படாமல் போனதற்கு அரசியல் மட்டுமே பிரதான காரணம் என்று சொல்ல முடியாது. நம் சமூகத்தின் அசட்டைத் தன்மையும் ஒரு காரணம். இன்றைக்கும் மைய நீரோட்டத்தில் இருக்கக்கூடிய இலக்கியங்களைப் பதிப்பித்தவர்களை மட்டுமே பதிப்பாசிரியர்களாகப் பொருட்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படித் தான் சி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோரைப் பற்றிப் பேசுகிறோம். அப்படியில்லாமல் ஏராளமான சிற்றிலக்கியங்கள் இருக்கின்றன. தொல் காப்பியம், நன்னூல் தவிர பல இலக்கண நூல்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் யார் பதிப்பித்தார்கள் இப்படிப் பார்க்கும்போது பலவிதமான ஆட்கள் தெரியவருவார��கள்.\nமு.அருணாசலம் தன்னுடைய இலக்கிய வரலாற்றில் ஒன்றிரண்டு தொகுதிகளைத் தவிர, மற்றவற்றில் எல்லாம் நூல் பதிப்பு தொடர்பான விவரங்களைத் தந்திருக்கின்றார். அதில் பலவிதமான மனிதர்கள் தென்படுகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது சந்திரசேகர கவிராஜ பண்டிதர் என்ற ஒருவர் நிறைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தார் என்று தெரியவருகிறது. அவர் ஒரு முக்கியமான மனிதர். நன்றாகப் பதிப்பித்திருக்கிறார். நிறைய நூல்களை முதன்முதலாகவும் பதிப்பித்து இருக்கிறார். அவரைப் பற்றி உ.வே.சா. ‘தியாகராஜசெட்டியார் வரலாற்றில்’ ஒரு சிறு பகுதி எழுதியிருக்கிறார்; அவரைக் கேலி செய்யும் விதமாக எழுதியிருக்கிறார். கும்பகோணம் கல்லூரியில் தியாகராஜ செட்டியார் ஒரு வருடமோ, ஆறுமாதமோ விடுமுறையில் சென்று விடுகிறார். அந்த வேளையில் சந்திரசேகர கவிராஜ பண்டிதரை அவருடைய இடத்தில் வேலை செய்யச் சொல்லுவார்கள். அவர் திரும்ப வந்தவுடன் இவர் விலகுகிறார். விலகும்போது கல்லூரியின் முதல்வரான வெள்ளைக்காரரிடம் நற்சாட்சிப் பத்திரம் கேட்கிறார். அந்த வெள்ளைக்காரர் ஆங்கிலத்தில் நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கிறார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்து, மற்றவர்களிடம் கவிராஜ பண்டிதர் காட்டுகிறார். அதைப் பார்த்து மற்றவர்கள் நகைக்கின்றனர். அதில் ‘பெரும்பண்டிதராகிய தியாகராஜ செட்டியார் செய்த பணியை இவரும் சில காலம் செய்தார்’ என்றிருக்கும். இதைப் பற்றி உ.வே.சா. கூறும் போது ‘இது கவிராஜப் பண்டிதருக்குக் கொடுத்த நற்சாட்சிப் பத்திரம் அன்று; தியாகராஜ செட்டியாருக்குக் கொடுத்தது’ என்று கிண்டல் செய்வார். அவர் நிறைய இலக்கண நூல்களைப் பதிப்பித்திருக்கிறார் என்பது அருணாசலம் நூலிலிருந்து தெரிய வருகிறது. அவர் யார், அவருடைய பதிப்பின் சிறப்பு என்ன என்பது பற்றியெல்லாம் நமக்கு ஒன்றும் தெரியாது. இது மாதிரி பல பேர் இருந்திருக்கின்றனர். சிற்றிலக்கியங்கள் என்றால், முக்கூடற்பள்ளுவை யார் முதன்முதலாகப் பதிப்பித்தவர் குற்றாலக்குறவஞ்சியைப் பதிப்பித்தவர் யார் இப்படியான கேள்விகளை எழுப்பினால் பல பேரைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். இப்படி நாம் பேசினால்தான் நம் பதிப்பு வரலாறு முழுமை பெறும். நம்மிடம் பதிப்பு வரலாறு என்ற ஒன்றே இல்லை. நாம் திரும்பத்திரும்ப ��ி.வை.தா., உ.வே.சா. என்று பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர மற்றவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. உ.வே.சா.வுக்கு முக்கியத்துவம் கிடைத்ததற்குக் காரணம் அவர் பிறந்த சாதி. அப்புறம் அவர் செய்த வேலை.\nஉ.வே.சா. செய்த வேலைக்கு ஏற்ப அவருக்குத் தமிழ்ச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. அது அதிகம் என்று எனக்குத் தோன்றவில்லை. அவருக்குக் கிடைத்தது போலவே இன்னும் பலருக்கும் கிடைத்திருக்க வேண்டும். பல பேருக்கு மதிப்பு கிடைக்காமல் போனதற்குக் காரணம் அவர்கள் பொருட்படுத்தப்படாத சாதிக்காரர்கள் என்பதுவோ, மைய நீரோட்டத்தில் வராத புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் என்பதுவோ ஆகும். நாம் முறையான பதிப்பு வரலாற்றை எழுதினோம் என்றால் இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் முக்கியப்படுத்தி எழுத வேண்டி யிருக்கும். ஆனால் அவர்கள் பதிப்பித்த பதிப்புகள் நம்மிடையே இருக்கின்றனவா என்பதும் சந்தேகமே. ஏனென்றால் ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் பழக்கமும் நம்மிடம் இல்லை. அதனால் பதிப்பு வரலாறு எழுதுவது என்பதும் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது.\nநான் முத்துசாமிக் கோனார்பற்றி எழுதும்போது அவர் பதிப்பு நுட்பங்களையெல்லாம் எழுதியிருக்கிறேன். அவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து இருக்கிறார். அவர் போல எல்லா வட்டாரங்களிலும் இருந்திருப்பார்கள். அப்புறம் நிகண்டுகள் பதிப்பித்தவர் களையெல்லாம் தேட வேண்டும். இப்படிப் பல பேரைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும்.\nசி.வை.தா., உ.வே.சா. ஆகிய இருவரும் பதிப்பு வரலாற்றில் பெறும் இடம் என்ன\nநான் முன்பே கூறியபடி அவர்கள் மைய நீரோட்டத்தில் இருந்த இலக்கியங்களைப் பதிப்பித்தவர்கள். அப்புறம் அவர்களுடைய நோக்கமும் முக்கியமானது.\nசி.வை.தா.வின் நோக்கம் தமிழ் இலக்கியங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஓலைச் சுவடிகளில் இருந்தால் தமிழ் இலக்கியங்கள் அழிந்து போய்விடும். அவற்றை அச்சுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவர் நோக்கம். இதற்கு மேலாகவும் சி.வை.தா.வுக்கு ஓர் உணர்வு இருந்தது. இதைப் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றனர். அவருக்குத் தமிழ்த் தேசிய உணர்வு இருந்தது; திராவிட உணர்வு இருந்தது. இந்த உணர்வோடு இருந்த ஒரே பதிப்பாசிரியர் அவர் மட்டுமே.\nஆறுமுக நாவலருக்கு சைவ சமய உணர்வு இருந்தது. உ.வே.சா.வுக்கு அப்படிப்பட்ட உணர்வு ஒன்றும் இல்லை. அவர் ஒரு தமிழ் நூலை அதுவாகவே மட்டும் பார்ப்பவர். தமிழ் நூல்களில் எது செல்வாக்குப் பெறும் நூல் என்பதிலும் அவருக்கு ஆர்வமும், கவனமும் இருந்தது. சி.வை.தா.வுக்குக் கிடைக்காத வாழ்நாள் உ.வே.சா.வுக்குக் கிடைக்கிறது. இதைப் பற்றி வையாபுரிப்பிள்ளை நன்றாக எழுதியுள்ளார். உ.வே.சா.வுக்குக் கிடைத்த வாழ்நாளின் மூலம் அவருடைய பதிப்புகளை மேலும் மேலும் வளர்த்து திரும்பப் பதிப்பிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உ.வே.சா. படிக்கக்கூடிய வாசகர் நோக்கிலிருந்துதான் எப்போதும் பதிப்பைத் தயாரிப்பார். அவருடைய முதல் சீவகசிந்தாமணி பதிப்பையும் இறப்புக்கு முன் வெளியிட்ட மூன்றாம் சீவகசிந்தாமணி பதிப்பையும் பார்க்கும்போது இதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.\nவையாபுரிப்பிள்ளையிடம் காணப்படும் பதிப்பு வளர்ச்சிபற்றிச் சொல்லுங்கள்...\nஉ.வே.சா.விடம் காணப்படும் வாசகர் நோக்கிலான பதிப்பு என்ற கருத்தாக்கத்திற்குப் பிறகு, வையாபுரிப் பிள்ளையிடம் ஆய்வு நோக்கிலான பதிப்பு என்ற கருத் தாக்கத்தைக் காண்கிறோம். வையாபுரிப் பிள்ளையின் ‘பாட்டும் தொகையும்’ அப்படிப்பட்ட பதிப்பு. அதில் ஆசிரியர் அகர வரிசையில் பாடல்களை அமைத்திருக் கிறார். அதன் மூலம் ஒரே புலவருடைய பாடல்களை\nசி.வை.தா., உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோர் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளைக் குறிக்கின்றனர். இவர் களுக்கிடையில் நல்ல உறவு இருந்தது. ஆனால் உ.வே.சா. என் சரிதத்தில் சி.வை.தா.வைக் குறைத்து மதிப்பிடுகிறார். உ.வே.சா.விடம் மற்றவர்களை அங்கீகரிக்காத போக்கு ஒன்று இருந்தது. இதற்கு வையாபுரிப்பிள்ளை சமாதானங்கள் கூறியிருக்கிறார்.\nமர்ரே எஸ்.இராஜம் பதிப்பு பற்றி...\nமர்ரே எஸ்.இராஜம் பதிப்பு ஒரு செய்யுளை எளிமை யாகப் படித்துக் கொள்வதற்கான பதிப்பு. அதனுடைய நோக்கமும் அதுதான். உரைநடை பெருமளவுக்கு வளர்ச்சி யடைந்துவிட்ட காலத்தில், வாசகர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே பழைய இலக்கியங்களைப் பயில் வதற்கான வாய்ப்பை உருவாக்குவதே அந்தப் பதிப்பின் அடிப்படை. அந்தப் பதிப்பில் முக்கியமான விசயம் ஒரு நல்ல பதிப்புக்குழு இருந்தது. அக்குழுவினர் தேர்ந்தெடுத்த பாடங்களைத் தந்திருக்கின்றனர்; சுருக்கமான, தெளிவான நல்ல முன்னுரை எழுத��� இருக்கின்றனர். மர்ரே எஸ்.ராஜம் பதிப்பு ஒரு முக்கியமான பதிப்பு.\nபழைய பதிப்புகளை எப்படி மீளக் கொண்டுவர வேண்டும்\nபழைய பதிப்புகளை அப்படியே நிழற்படப் பதிப்பு களாக மீளக் கொண்டுவர வேண்டும். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முன்பு அப்படிச் செய்தார்கள். அச்சுக்கோத்துக் கொண்டு வருவதென்றால் எந்த மாற்றமும் செய்யாது கொண்டுவர வேண்டும். அதற்கு நிழற்படப் பதிப்புதான் சரியாக இருக்கும். இன்னொரு பிரச்சினை இருக்கிறது. இப்போது உ.வே.சா. பதிப்பை மீளக் கொண்டு வருவது என்றால், உ.வே.சா. வாழ்ந்த காலத்தில் இறுதியாகக் கொண்டு வந்த பதிப்பையே நிழற்படப் பதிப்பாகக் கொண்டுவர வேண்டும். அவருக்குப் பிறகு உ.வே.சா. நூலகம் கொண்டு வந்த பதிப்புகளிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் உ.வே.சா. வாழ்ந்த காலத்து வந்த கடைசிப் பதிப்பு முக்கியமானது. அதைத்தான் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டு வருவது பதிப்பு வரலாற்றுக்கும் முக்கியமானதாக இருக்கும்.\nLabels: கதை - கவிதை -உரையாடல்\nஇந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத் தமிழகத்தில் மட்டுமே காணமுடியும்-பொ. வேல்சாமி-Philosophy\nஇந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத் தமிழகத்தில் மட்டுமே காணமுடியும்\nபொ.வேல்சாமி (1951) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொம்மையா நாயக்கர், பாப்பம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். முட்டை வணிகம் செய்து வருகிறார். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம்,கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1990களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய‘நிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர் குழுவில் ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஆகியோருடன் பணிபுரிந்தவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். இவர் எழுதிய நூல்கள் 1. பொற்கலங்களும் இருண்ட காலங்களும், 2. கோவில் நிலம் சாதி, 3. பொய்யும் வழுவும். இந்த நேர்காணலுக்குத் தேவையான நிழற்படங்களை எடுத்துதவியவர் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த முதுநிலைக் காட்சித் தொடர்பியல் பயிலும் மாணவர்\nதமி��க மெய்யியல் வரலாறு பற்றிப் பேசுவோம். Philosophy என்னும் புலமைத் துறைக்காகத் தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவைஇந்தப் புலமைத்துறை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு நோக்கப் பட்டிருக்கின்றது\nமெய்ப்பொருள், மெய்யுணர்தல் போன்ற சொற்களைத் திருக்குறளில் காண்கிறோம். வாதம், சமயம் போன்ற சொற்களை மணிமேகலையில் காண்கிறோம். திருக்குறளின் மெய்யுணர்தல் அதி காரத்திற்கு விளக்கம் சொல்லும்போது பரிமேலழகர் “மெய்யுணர்தலை வடமொழி நூலோர் தத்துவ ஞானம் என்பர்” என்று கூறுகின்றார். இங்குதான் ‘தத்துவ ஞானம்’ என்னும் சொல் முதன் முதலாக வருகின்றது. ‘தத்வ ஞானி’ என்ற சொல் வில்லி பாரதத்தில் வருகின்றது.\nPhilosoby என்பதற்குச் சமமான சொல்லாக ‘தத்துவ ஞானம்’ என்ற சொல்லைக் கொள்கிறோம். இது நாம் இத்துறையைப் புரிந்துகொள்வதில் சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம். Atom என்பதை ‘அணு’என்று நவீன காலத்தில் மொழிபெயர்க்கிறோம். இந்த அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் எங்கெங்கு வருகின்றதோ அங்கங்கெல்லாம் Atom என்றே பொருள் கொள்கிறோம். Atom என்ற சொல்லுக்கு அறிவியல் துறையில் உள்ள பொருளில் அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தப் படவில்லை.‘அணு’ என்பது மிகச் சிறிய துகள் என்ற பொருளிலேயே தமிழ் இலக்கியத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. இதைப் போலத்தான் ‘தத்துவ ஞானமும்’ ‘Philosophy’. ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்குப் பிறகு Philosophy என்ற புலமைத் துறை பெற்ற இலக்கணங்களை எல்லாம் இங்குத் ‘தத்துவ ஞானம்’ என்னும் புலமைத்துறை பெற வில்லை. Philosophy என்பதைத் ‘தத்துவ ஞானம்’ என்று மொழிபெயர்ப்பது இத்துறையைச் சரியாக விளங்கிக் கொள்வதற்குத் தடையாய் மாறிவிடுகின்றது.\nதமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் உலகத்தைப் பற்றி, வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றி, இந்தப் பிரச் சினைகளில் சிக்கிக்கொண்டு மனிதன் படுகின்ற பாடுகள் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கின்றனர்; விவாதித்து இருக்கின்றனர். வாழ்க்கைப் பிரச் சினைகள், பாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைவது வாழும்போது சாத்தியமா அல்லது இறந்த பிறகு சாத்தியமா என்று கேட்டால் இறந்த பிறகுதான் கிடைக்கும் என்கின்றனர். அதனை முக்தி என்று சொல்கின்றனர். சில பேர் வாழும் போதே முக்தி ���டையலாம் என்று கூறுவர்.\nஒருவன் உயிரோடு இருக்கும்போது முக்தியடைதல் என்பது தன் சக மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்டிருத்தல்; அதாவது அவனளவிலே முக்தியடைதல் என்பது தான் இருக்கிறது. விடுதலை என்பதை மனிதகுல விடுதலையாகப் பார்க்காமல் தனிமனிதனுக்கான விடுதலையாக இங்கே பார்த்திருக்கின்றனர். மனித குல விடுதலை என்பதற்கு மனித நடவடிக்கைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்; வெறும் மனம் அல்லது சிந்தனை சார்ந்த விடுதலை என்பது மட்டுமாகப் பார்க்க முடியாது. மனிதகுல விடுதலை என்பது மொத்த மனித நடவடிக் கையையும் மாற்றியமைப்பது,விமர்சிப்பது, நடை முறையிலிருக்கின்ற கூறுகளில் மனிதனுக்கு எதிரான கூறுகளை அகற்றிவிட்டு, மனித வாழ்வுக்கு வளம் சேர்க்கிற கூறுகளை இணைப்பது. இவையெல்லாம் சாதாரணமாக நடக்காது. அதற்குப் பெயர்தான் புரட்சி. இந்த மாதிரியான சிந்தனை மரபுகள் இங்குத் தோன்றவில்லை. அப்படி வரவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இங்கு ஒரு தனித்துவமான நிலக்கிழமை முறை இருந்தது.\nஇந்தத் தனித்துவமான, ஐரோப்பிய மாதிரியில் இருந்து விலகின நிலக்கிழமை முறையைத்தான் மார்க்ஸ் ஆசிய பாணி உற்பத்தி முறை என்று சொல்லி விளக்குகிறார். இங்கிருந்த நிலக்கிழமை உற்பத்தி முறையில் நிலம் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்தாலும், நில உரிமை ஐரோப்பாவில் இருந்த மாதிரி இங்கு இல்லை. அப்போது அங்கிருந்த மாதிரியான உற்பத்தி முறை இங்கு இல்லை என்றாகிறது. இங்கு இருந்த உற்பத்தி முறை மனிதர்களைத் தொகுதிதொகுதியாகப் பிரித்து வைத்திருந்தது. இதுதான் சாதி. ஒரு சாதிக்கான உணவு இன்னொரு சாதிக்குக் கிடையாது. ஒரு சாதிக்கான உடை இன்னொரு சாதிக்குக் கிடையாது. ஒரு சாதிக்கான சிந்தனையும் இன்னொரு சாதிக் கானதாக இருக்க முடியாது. இப்படி இருக்கும் போது எப்படி ஒரு சிந்தனை, சமூகம் தழுவியதாக மாற முடியும்; சமூக விடுதலையைப் பேச முடியும்\nஇங்குத் ‘தத்துவ ஞானம்’ என்று பேசப் பட்டவை எல்லாம் இறையியல் சார்ந்தவையாக இருந்தன; இறையியலுக்குக் கீழ்ப்பட்டவையாக இருந்தன. அதனால்தான் ஐரோப்பிய அறிஞர்கள் இந்தியச் சிந்தனை மரபை இறையியல் சார்ந்தது என்று சொன்னார்கள். கிறித்துவ மதம் சார்ந்த சிந்தனைகளை இறையியல் என்று சொல்வது போல இங்கிருந்த சிந்தனை முறைகள் இருந்தன. ��ப்படியென்றால் மதம் எப்படி இருந்தது. மேலிருந்த இரண்டு,மூன்று சாதிகளைத் தாண்டி இங்கிருந்த மதங்கள் பொதுமக்கள் மதமாக இல்லை. அது சைவமாக இருந்தாலும் சரி, வைணவமாக இருந் தாலும் சரி,எந்த மதமும் அனைத்துச் சாதி களையும், மக்களையும் உள்ளடக்கிய மதமாக இல்லை. பார்ப்பனர், வேளாளர், முதலியார் மதமாகத் தாம் அவை இருந்தன. மக்கள் மதமாக அவை இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் எவையும் இல்லை. இதனால்தான் எந்தவொரு சிந்தனைமுறையும் சமூகம் தழுவியதாக நிலவ இங்கு வாய்ப்பே இல்லை. இன்றுவரை இங்கு வாழ்கின்ற மனிதர்களை ஒருங்கிணைப்பதற்கான பொதுத்தன்மை என்ன இருக்கின்றது தமிழ் மொழியைப் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதைத் தவிர ஒன்றுமில்லை.\nஇப்படி ஒருங்கிணைக்கப்படாத, கூறுகூறாகப் பிரித்திருக்கின்ற சமூகங்களாக இருப்பவை பழங் குடிச் சமூகங்கள். அவை இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்த சமூகமாகத் திரள முடியாமல் இயற்கைக்குக் கீழ்ப்பட்டுக் கிடக்கும். இங்கு ஒரு சமூகத்திற்குள் நாம் சாதி களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறோம். அதனால் ஒருங்கிணைந்த பண்பாடு இல்லை. வெவ்வேறான திருமணமுறைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது மதம் தான். கிறித்துவம், இசுலாம் எல்லாம் அப்படிச் செயல்பட்டன. இங்கிருந்த மதங்கள் அப்படிச் செயல்படவில்லை. எனவே மதங்களும், மதரீதியான சிந்தனைகளும்,உலகம், மனிதன், அவன் படுகின்ற பாடுகள் பற்றிய சிந்தனைகளும் குறிப்பிட்ட சாதி களுக்கே உரியவையாக இருந்தன. தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு சிந்தனை முறை இங்குத் தோன்றவே இல்லை.\nஇதனை வேறு மாதிரியாகவும் சொல்ல முடியும். உபரி உற்பத்தி முறையை அனுபவித்துக் கொண்டிருந்த சாதிகளுக்கு ஓய்வு நேரத்தில் நாட்டியம்,நாடகம், இசை, இலக்கியம் போன்ற இன்பம் தரும் பொழுதுபோக்குகள் போன்றே ‘தத்துவ ஞானமும்’ இங்கு ஒரு பொழுது போக்காகவே இருந்தது. ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையைப் பற்றிச் சிந்திக்கும் ‘தத்துவ ஞானம்’ இங்குத் தோன்றவே இல்லை. செயற்படவும் இல்லை. அப்படியானதொரு தொடக்கத்தைப் பெரியாரிடம் தான் காண்கிறோம்.\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன\nஇந்த விஷயத்தைப் பேசும் முன்னர் இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வது ��வசியம். அப்போதுதான் தமிழில் உள்ள விவரங்கள் சரியாக ஏன் கவனம் பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்படுவதற்கான முயற்சிகள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கப் பட்டன. இம்முயற்சிகளை இந்தியர்கள் தொடங்க வில்லை.\nஇந்தியத் துணைக்கண்டத்தை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்களுக்கு இங்கு எழுந்த குற்ற வியல், உரிமையியல் தொடர்பான ஆட்சி அலுவல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த சட்ட முறை தேவைப்பட்டது. ஒருங்கிணைந்த சட்ட முறைக்கான அடிப்படை ஏதாவது இருக்கின்றதா,பிளவுபட்டுக் கிடக்கின்ற சமூகத்திற்கு ஏதாவது ஒத்த தன்மை இருக்கின்றதா என்று தேடுகின்றார்கள். அப்படிப் பார்க்கும்போது காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை மனுஸ்மிருதி பொதுவாக ஏற்கப்படுவதைக் கண்டுபிடிக்கிறார்கள்.\nமனுஸ்மிருதியைக் கண்டு பிடித்துப் பதிப்பித்து மொழிபெயர்க்கிறார்கள். மனுஸ்மிருதியின் அடிப்படையான நால்வருணக் கோட்பாட்டிற்கு எது நியாயம் வழங்குகிறது என்று பார்க்கும்போது வேதநெறி சிந்தனைகளைக் கண்டடைகிறார்கள். இதற்குப் பிறகு நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட முக்கியமான நூல்களை எல்லாம் பதிப்பிக்கின்றார்கள். பதிப்பிக்கும்போதே மொழி பெயர்த்துக் கொள்கின்றார்கள். இதற்காக 1784-இல் ஆசியவியல் கழகத்தை நிறுவுகிறார்கள்.\nஅப்போதே ஒன்பது இலட்சம் ரூபாய் ஒதுக்குகிறார்கள். இந்தக் கழகத்திற்கு மார்க்ஸ் முல்லரை நியமிக்கிறார்கள். மார்க்ஸ் முல்லர் கீழைதேயவியல் புனித நூல்கள் என்ற நூல் தொகுதிகளில் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்தி மொழிபெயர்த்து வெளியிடுகின்றார். வேதங்களுக்கான வேத-பாஷ் யங்களும் வெளியிடப்படுகின்றன. இவற்றையெல்லாம் தொகுத்துக் கொண்டுதான் மைனி என்பவர் இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்குகிறார். இந்தச் சட்டத் தொகுப்பு இன்றுவரைக்கும் நடைமுறையில் இருக்கின்றது. இந்தச் சட்டத் தொகுப்பின் பின் புலத்தில்தான் இந்திய வரலாறு, இலக்கியம், சிந்தனை, பண்பாடு ஆகியவை பேசப்பட்டன. இவை எல்லாம் ஆட்சியாளர்களாகிய ஆங்கி லேயர்கள் தங்கள் நலன்களுக்காகச் செய்தவை.\n1930-களில் இந்திய மெய்யியல் வரலாற்றை எழுதும் போது எஸ். இராதாகிருஷ்ணன் இந்திய மெய்யியல் வரலாறுபற்றி இந்த��யர்கள் எழுதிய நூல்கள் எதுவும் இல்லை எனக் குறைப்பட்டுக் கொள்ளுமளவுக்கு அப்போது நிலைமை இருந்தது. 1950-கள் வரைக்குமேகூட இந்திய மெய்யியல் வரலாற்றைப் பற்றிய இந்தியர்கள் கருத்து எடுபட வில்லை என்பது முக்கியமானது. இந்தக் குறையைப் போக்கும் பொருட்டு இராதாகிருஷ்ணன் தலை மையில் இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துக் கீழை, மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு என்ற நூலை வெளியிடுகிறார்கள். இந்தப் புத்தகத்தைத் தமிழில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கின்றது. இந்திய மெய்யியலுக்கு ஐரோப்பியர்கள் முக்கியத்துவம் தரவில்லை என்பது பற்றியும், வளமான இந்திய மெய்யியல் மரபு பற்றிப் பேச மறுப்பது பற்றியும் அப்போதிருந்த அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் கேள்விகளை எழுப்புகிறார். அவர் மெய்யியல் வரலாற்றை இந்தியாவிலிருந்து எழுத வேண்டும் என்று கூறினார்.\nஇந்த நேரத்தில் நம்மவர்கள் இந்தியாவில் இருந்து தொடங்குவது நல்ல விசயம், தமிழ் நாட்டிலிருந்து தொடங்குவதும் அவசியம் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்போது இங்குத் தமிழ் மேன்மை, தனித்தமிழ் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் வரலாறு, பண்பாடு ஆகியவை பற்றியெல்லாம் உருப்படியான பணிகள் நடக்க வில்லை. இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்லு வதற்கு ஆளுமையான ஆட்கள் இல்லை. இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தோமானால் நிறைய இருக்கின்றன. அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டனவா பகுத்தாயப்பட்டனவா என்று கேட்டால் இல்லை. 1950-கள் வரைக்குமே இந்த ஆதாரங்கள் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதைக் கவனத்தில் கொண்டவர் மயிலை சீனி. வேங்கட சாமிதான். அவர்தான் பௌத்தமும் தமிழும், சைனமும் தமிழும் என்றெல்லாம் நூல்களை எழுதினார். இன்னொரு புறம், திருக்குறள் சைன நூல் என்பதை வலியுறுத்துவதற்காக சைனத் தமிழறிஞர்கள் சைனத் தத்துவங்களைத் தமிழில் தொகுக்கிறார்கள். இந்த மாதிரியான வேலை களுக்கெல்லாம் அடிப்படையாகவும், தூண்டு தலாகவும் உ.வே.சாமிநாதய்யர் இருக்கின்றார். அவர் சீவகசிந்தாமணிப் பதிப்பிலும், மணிமேகலைப் பதிப்பிலும் சைன, பௌத்த சிந்தனை விவரங்களைத் தொகுத்தளிக்கின்றார். பௌத்தம் பற்றி உ.வே.சா. எழுதிய மணிமேகலை முன்னுரை மிக விரிவானது; முக்கியமானது. இந்தப் பணிகளை ஓரளவு முன் னெடுத்துச் சென்றவர் அயோத்திதாசப் பண்டிதர். ஆனால் போதிய அளவு அவர் கவனம் செலுத்த வில்லை.\nஇந்தப் பணிகள் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவில்லை. தமிழ்நாட்டில் இந்திய மெய்யியல் வரலாறு பற்றி ஏராளமான குறிப்புகள் இருந்தாலும், அவற்றை இந்திய மெய்யியல் வரலாற்று எழுத்துகளுடன் இணைப்பதற்கு வழிவகைகளை நாம் உண்டாக்கவில்லை. வடக்கே எழுதியவர்கள் தமிழ் விவரங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் தமிழ் மூலாதாரமான சான்றுகளைக் கொண்டுள்ள மொழி என்பது சிலருக்குத் தெரிய வந்தது. ஏ.எல். பாஷம் அஜிவகர்களைப் பற்றி எழுதும் போது அதற்குத் தேவையான அடிப்படைச் சான்றுகளை எல்லாம் தமிழிலிருந்தே எடுத்துக் கொண்டார். அந்த நூல் கூட இன்னும் தமிழில் பெயர்க்கப்படவில்லை. அஜிவகர்கள் இந்திய மெய்யியல் பிரிவுகளில் முக்கியமானவர்கள். அவர் களைப் பற்றி வடமொழியில் அதிக விவரமேதும் இல்லை; தமிழில்தான் இருக்கின்றது என்கிறார் ஏ.எல். பாஷம். தமிழில் இந்திய மெய்யியல் பற்றி விவரங்கள் அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் காணப்பட்டாலும்கூட அவை சரியாக ஆராயப் படவில்லை;எடுத்துக்கூறப்படவில்லை.\nதமிழகத்தைப் பொறுத்த அளவில் மெய்யியல் ஆகட்டும், இறையியல் ஆகட்டும், அவை சார்ந்த குறிப்புகள் மணிமேகலையில் தெளிவாக உள்ளன; அதற்கு முன் ஓரளவு சிலப்பதிகாரத்திலும் உள்ளன. அவை திருக்குறளிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களை எவ்வளவுதான் பின்தள்ளினாலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு மேல் பின்தள்ளி வர முடியாது. இந்த நூல்களில் சொல்லப்படும் சிந்தனை முறையைக் கொண்டு மட்டும் நான் இதைக் கூறவில்லை. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை,நகர அமைப்பு, வாணிக முறை ஆகியவற்றையெல்லாம் பார்த்தால் அவற்றின் காலம் பற்றித் தெளிவு கிடைக்கும்.\nஇந்த நூல்களின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்புதான் என்பதின் முக்கியத் துவம் என்னவென்றால், இந்திய மெய்யியல் பற்றிய எழுத்துப்பதிவு விவரங்களும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கிறது என்பது ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு என்ன இருந்தது. வேதங்களும்,உபநிடதங்களும் இருந்தன. வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் காலம் பற்றிப் பெரிய பிரச்சினை இருக்கின்றது. அவற்றின் காலத்தை முடிவு செய்வதில் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றனர்.\nஒருவர் கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டு என்பார். மற்றவர் கி.மு. பத்தாம் நூற்றாண்டு என்பார். இன்னொருவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்பார். ஒத்த கருத்து ஏற்படவில்லை. இன்னொரு பிரச்சினையும் உண்டு. அவை என்ன எழுத்தில், என்ன மொழியில் பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டன என்று கேட்டால் தெளிவாகப் பதில் இல்லை. உபநிடதங்களைப்பற்றிப் புத்தர் பேசியதனால் அவை புத்தர் காலத்திற்கு முந்தி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். புத்தர் பேச்சுகள், உரைகள் ஆகியவற்றைத் தொகுத்ததே புத்தர் இறந்து முந்நூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்புதான். புத்தர் வாய்மொழிகள் என்று சொல்லப்படுவதிலேயே நம்பகத்தன்மை உறுதியானதாக இல்லை. புத்தர் பேச்சுகளை எல்லாம் ஒரு சுருக்கெழுத்தர் பதிவு செய்தார் என்பது போன்ற சான்றுகள் ஏதும் இல்லை.\nபுத்தர் இறந்த பின்பு நூறாண்டுகள் கழித்தே புத்தர் கொள்கைகளை வரையறுக்கப் பௌத்தத் துறவிகள் சங்கத்தைக் கூட்டினார்கள் என்று தெரிய வருகின்றது. எப்படிப் பார்த்தாலும் கி.பி.க்குப் பின்புதான் புத்தர் போதனைகள் எழுத்துருவம் பெறுகின்றன. இந்திய வரலாற்றில் வேதங்கள், உபநிடதங்கள்,புத்தர் போதனைகள் உள்ளிட்ட எவையும் கி.பி.க்குப் பின்புதான் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது முக்கியமானது. இதே காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நிறையவே இருக்கின்றன.\nஇதில் இன்னொரு விஷயமும் உண்டு. வேதாந்தம் பற்றிய குறிப்புகளை வேதங்கள், உபநிடதங்கள் அடுத்து சங்கரர் காலத்தில்தான் காண முடிகிறது. இடையில் பௌத்த நூல்களில் மறுப்பதற்காக வேதாந்தம் எடுத்துப் பேசப்பட்டு இருக்கின்றது. வேதநெறிபற்றிச் சங்கரருக்கு முன்பு சங்கரரின் ஆசிரியர்கள் பேசியிருக்கின்றார்கள். வேறு யாரும் பேசியதாகத் தெரியவில்லை. ஏன் மகாபாரதத்தில் பேசப்படவில்லையா என்றால்,மகாபாரதம் கி.பி. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் இறுதியான எழுத்து வடிவம் பெற்றது. இதற்கான வெளிப்படையான சான்றுகள் மகா பாரதத்திலேயே இருக்கின்றன. ஆகவே இந்திய மெய்யியலுக்கு இப்போதிருக்கின்ற அமைப்பு, வடிவம் எல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு���் பின்புதான் கிடைத்திருக்கின்றது. வடமொழி சான்றுகளில் ஒரு தொடர்ச்சி இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.\nதமிழ் மரபு அப்படி இல்லை. தமிழ் மரபில் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. சங்க இலக்கியத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைநெறிச் சிந்தனை இருக்கின்றது. அடுத்து திருக்குறள், சிலப்பதிகாரம் வருகின்றபோது ஊழ், விதி பற்றிய சிந்தனைகளைப் பார்க்க முடிகின்றது. அதற்கடுத்து மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் இந்திய மெய்யியல் மரபு என்று கூறப்படுவதுடன் இணைந்த விவாதப் போக்கு வருகின்றது. அவை பௌத்த, சைன தத்துவத்தை மிக நுணுக்கமாக, விரிவாக வாத முறையில் எடுத்துக் கூறுகின்றன.\nபௌத்த, சைன தத்துவங்கள் பேசும் இலக்கியங் களைப் படைப்பது,இலக்கியங்களைப் பயில் வதற்கான இலக்கணங்களைப் படைப்பது என்பது போன்ற தொடர் நடவடிக்கைகளைக் காண் கிறோம். பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நூல்கள் எல்லாம் சைன நூல்களாக இருக் கின்றன. தொல்காப்பியர், திருவள்ளுவர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர், யாப்பருங்கல ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு இலக்கண நூல் களை எழுதின ஆசிரியர்கள் ஆகிய பலரும் சைனர்கள். இந்த சைன மரபு தொடர்ச்சியைப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பார்க்கின்றோம். நமக்கு மிகப் பெருந்தொகையான நூல்கள் மறைந்துபோன பின்பும் இந்தத் தொடர்ச்சி மிகத் தெளிவாகத் தெரிய வருகின்றது.\nமணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் ஒரு தருக்க முறையைக் காண்கிறோம். இந்த நூல்களில் ‘தத்துவவாதி’ என்று சொல்லமாட்டார்கள்; சமய வாதி என்பார்கள்; சமயக்கணக்கர் என்பார்கள். இந்த நூல்களில் தருக்கம் செய்யும் மனிதர்களைக் காண்கிறோம். தருக்கம் செய்யும் இடங்களாகப் பட்டிமண்டபங்கள் இருக்கின்றன. இந்த நூல்களின் விவரங்கள் எல்லாம் வடமொழியில் பதிவாகியுள்ள விவரங்களுடன் ஒத்துப் போகின்றன. இந்த விவாத / தருக்க முறை புலமை சார்ந்ததாகக் காணப்படு கின்றது.\nதருக்க / விவாத முறையைத் தொகுத்து ஒழுங்கு படுத்தியவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர் களாக இருப்பதைக் காண்கிறோம். இந்தியத் தருக்க முறை விரிவாக, நுணுக்கமாகத் தொகுத்துத் தரும் ‘நியாயப்பிந்து’ நூலின் ஆசிரியர் தர்மகீர்த்தி. அவர் தமிழர். காஞ்சிபுரம் நகரைச் சார்ந்தவர். இதன் மூலம் தருக்க முறை தமிழ��த்தில் உருவாகி, இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது என்பது தெரிகின்றது. பௌத்த, சைன சிந்தனைகள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்த போது பாலி, மகதி, வடமொழி ஆகியவற்றில் பலர் நூல்களை இயற்றி இருக்கின்றார்கள். இதைப் பற்றிய விவரங்களை மயிலை சீனி. வேங்கடசாமி தன் நூல்களில் பதிவு செய்திருக்கின்றார். இப்படி பாலி,மகதி, வட மொழி ஆகியவற்றில் நூல் இயற்றியவர்கள் காஞ்சி புரம்,திருப்பாதிரிப் புலியூர் (கடலூர்) முதலான நகரங்களைச் சார்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த புத்ததத்தர் இன்று இலங்கையில் இருக்கின்ற தேரவாத பௌத்தத்திற்கு அடிப்படை நூல்களை இயற்றியவர். இதைப் போன்றே சீன,ஜப்பான் ஆகிய நாடுகளில் பௌத்த மதத்தைப் பரப்பியவர் காஞ்சிபுரத்தைச் சார்ந்த இளவரசர் என்ற தொல் மரபுக்கதை இருக்கின்றது. யுவான் சுவாங், இட் சிங் போன்ற சீனப் பயணிகளும் புனித நூல்களைத் தேடித் தமிழகத்திற்கு வந்த செய்திகளையும் அறிகின்றோம். இந்தப் பயணிகளின் குறிப்புகள் நம் வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் இங்கு ஒரு வளமான சிந்தனை மரபு, கல்விப்புலம் இருந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன.\nஇந்தக் கல்விப் புலத்தின் வெளிப்பாடுகளாக மணிமேகலை, நீலகேசி, பின்பு சிவஞான சித்தியார் பரபக்கம் ஆகியவற்றைக் காணமுடிகிறது. இவற்றில் இந்தியச் சிந்தனை மரபுகள், சமயங்கள் தொகையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் முறையே பத்து, ஆறு, பதினான்கு சிந்தனை மரபுகள் / சமயங்கள் பதியப்பட்டிருக்கின்றன. இப்படிப் பெருந்தொகை யான பதிவை வடமொழியில் சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில்தான் காண்கிறோம். இந்த நூல் விஜய நகர அரசை நிறுவிய புக்கர்,ஹரிகரர் மன்னர் களுடன் தொடர்புடைய வித்யாரண்யர் எனப்படும் மாதவரால் இயற்றப்பட்டது. ஆகவே இந்நூலின் காலம் கி.பி. பதினான்காம் நுற்றாண்டு என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நூலையே இந்திய மெய்யியல் வரலாறு எழுதும் பெரும்பாலான\nஅறிஞர்கள் அடிப்படையாகக் கொள்கின்றனர். சர்வ தரிசன சங்கிரகத்தை விடத் தெளிவாக, நுணுக்கமான விவரங்கள் வெகுகாலத்திற்கு முன்பே தமிழ் நூல் களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவை யெல்லாம் இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற அறிஞர் களின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கப்படவில்லை. இதற்கெல்லாம் தமிழ் மேன்மை பேசிய புலமை மரபுதான் காரணம்.\nதருக்கத்தின் பிற்கால வளர்ச்சி என்னவாக இருந்தது\nஇங்குத் தருக்கம் முறையாக வளர்ச்சி அடைந் திருந்தால் ஐரோப்பிய மறுமலர்ச்சி நிலை போன்ற ஒரு நிலையை நாம் எட்டியிருப்போம். தருக்கம் வளர்ச்சி அடையவில்லை; வளர்ச்சி அடையவும் விடவில்லை. தருக்கவாதிகளை வேதநெறியாளர்கள் எவ்வாறு இழிவுபடுத்தினார்கள்; ஒடுக்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சட்டோபாத்யாயா எழுதியுள்ளார். இங்குத் தருக்க முறைகூட சமயம் சார்ந்த விசயங்களை விவாதிப்பதற்குத் தானே தவிர, சமயத்திலிருந்து விடுபட்ட விஷயங்களை விவாதிப்பதற்கு அல்ல.\nமாணிக்கவாசகர் படித்து, தருக்கம் செய் கிறவர்களுடன் சேரக் கூடாது; விலகி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தருக்கம் செய்தால், படித்தால் சந்தேகம் வரும், சந்தேகம் வந்தால் கடவுள் மீதான முழு நம்பிக்கையில் குறைவு ஏற்படும் என்று மாணிக்கவாசகர் கருதுகின்றார். வடமொழி வேதநெறியாளர்கள் போன்றே இங்கும் தருக்கம் அருவருப்பாகப் பார்க்கப்பட்டது; கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாகப் பார்க்கப்பட்டது.\nஇதன் விளைவாக, மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் காணப்பட்டதைப் போன்ற வளர்ச்சி யடைந்த தருக்கத்தைப் பிற்காலங்களில் காண முடியவில்லை. பிற்காலத்தில் சிவஞான சித்தியார் பரபக்கம் பிற மதங்களை மறுத்துப் பேசுகிறது. ஆனால் சிவஞான சித்தியாரில் உள்ளதைத் தருக்கம் என்று சொல்வது சற்று சிரமமானது. ஏனென்றால் சித்தியார் தனக்கு எதிரான கொள்கைகளை அதுவே கட்டுரைத்து மறுக்கின்றது. அப்படிப் பிற கொள்கைகளைக் கட்டுரைக்கும்போது தனக்கு வசதியாக இருக்கும்படியே கட்டுரைக்கின்றது. மணிமேகலையிலும், நீலகேசியிலும் உள்ள தெளிவு,நுணுக்கம் சித்தியாரில் இல்லை. ஓர் உதாரணம். அஜீவகர்களைச் சித்தியார் சமணர்களுடன் சேர்த்துக் குழப்புகிறது. சமணம் பற்றிக் கூடத் தெளிவில்லை. அக்காலத்தில் தருக்கம் எதார்த்தமான நடைமுறையில் இங்கு இல்லை என்பது நமக்குத் தெரிகின்றது.\nமுன்பே கூறியபடி தருக்கம் இறையியல் சார்ந்த தாகவே இருந்தது. தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியலை நோக்கி நாம் முன்னேற வில்லை. தருக்கம் இங்கு நம்பிக்கையை வலியுறுத்தி யதே தவிர,ஆராய்ச்சியை வலியுறுத்தவில்லை. அதனால் இந்தியாவின் ச��றந்த தருக்கவாதியான தர்மகீர்த்தி தமிழர் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதே நேரத்தில் தருக்க வளர்ச்சியின் வரலாற்றுப் பயனைத் தமிழர்கள் அடையவில்லை என்பதும் உண்மை.\nதருக்கத்தை மறுத்த பக்தி இயக்கம் எதனை முன்வைத்தது\n‘பக்தி இயக்கம்’ என்பது இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் வைத்த பெயர். அதனை ஓர் இயக்கமாக நாம் பார்க்க முடியாது. அது சிவன் அல்லது திருமாலைப் போற்றிப் பரவிய இசைப்பாடல் மரபு மட்டுமே. இந்த இசைப்பாடல் மரபை ஓர் இயக்கமாக, அதாவது ஒரு‘movement’ ஆகக் கருதமுடியாது. இந்த இசைப் பாடல் மரபு நம்பிக்கையை வலி யுறுத்தியது; உணர்ச்சிமயமான பரவச நிலையை உருவாக்கியது.\nஇந்த இசைப்பாடல் மரபின் தொடக்க காலம் மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றின் காலம். மணி மேகலை, நீலகேசி ஆகியவற்றில் ஒரு வளர்ச்சி யடைந்த தருக்கமுறையைப் பார்க்கிறோம். இந்தக் கேள்வி கேட்கும் தருக்கமுறையை மறுத்து நம்பிக் கையை முன்வைக்கிறது. வேறு மாதிரியாகச் சொன்னால் மக்கள் தன்னிலை ஆட்களாக இல்லாமல்,உணர்ச்சிப் பிரவாக நிலையில் பிறருடைய பேச்சுகளுக்குக் கீழ்ப்படும் தன்னிலை இழந்த ஆட்களாக மாறுகிறார்கள். தன்னிலை இழந்த உணர்ச்சிப் பிரவாக நிலையை உருவாக்கு வதற்கு இசைப்பாடல் முக்கியமாகப் பங்கு ஆற்று கின்றது. பரவசப்பட்ட மனிதர்களை உருவாக்கு கின்றது.\nபரவசப்பட்ட மனிதர்கள் தமக்கு முன்னால் இருக்கும் மனிதர்கள் கூறுவதையெல்லாம் நம்பினார்கள்; அவர்களைத் தெய்வப் பிறவி களாகக் கருதினார்கள். உதாரணமாக, திருஞான சம்பந்தர் தான் அம்மையின் முலைப்பால் அருந்தி யதால் ஞானசம்பந்தன் என்று பெயர் பெற்றதாகக் கூறுகிறார். இந்தக் காலத்திற்கு முன் ஒரு மனிதரைப் பற்றிய அதீதக் கதைகளைப் பிறர் கூறக் கேட்கிறோம். இங்குக் கதையோடு சம்பந்தமுடைய மனிதரே கூறுகின்றார். இதைப் பற்றி வெள்ளைவாரணர் ஐயாவிடம் கேட்டேன். ஆமாம் தம்பி இதிலெல்லாம் ஏதோ பிரச்சினை இருக்கு” என்று அவர் கூறினார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களுக்கு வேதநெறிதான் அடிப்படை.\nஅவர்கள் பல்லாயிரம் முறை வேதங்களைப் போற்றுகிறார்கள். நால்வருணக் கோட்பாட்டைப் போற்றுகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் “தேவார ஒளிநெறி” என்னும் நூலில் செங்கல்வராயப் பிள்ளை தெளிவாகக் கூறியுள்ளார். இப்படி இருக்கும்போ���ு நமக்கு அடிப்படையான கேள்வியொன்று எழுகிறது. இந்த இசைப் பாடல் மரபு தமிழர்களைச் சைவர் களாக, வைணவர்களாக ஒன்றுதிரட்டியதா இல்லை என்னும்போது எப்படி அதை ஓர் இயக்கமாகக் கருத முடியும். இயக்கம் என்பது முரண்பாடு களைக் களைந்து ஒற்றுமையை உருவாக்குவது. புதிய நிலைமைகளை உருவாக்குவது.\nஇந்த இசைப் பாடல் மரபு பற்றிச் சரியான புரிதலுக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்த வர்கள் ஸ்பென்சர் முதலான சில வெளிநாட்டவர்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய தலங்களை எல்லாம் காட்டும் ஒரு வரைபடம் தயாரித்தனர். அப்படிப் பார்க்கும்போது இந்த ஊர்கள் எல்லாம் நன்செய் ஊர்கள்; அதிக நெல் விளைச்சல் தருபவை. இப்போது ஒரு விசயம் தெளிவாகிறது. உபரி உற்பத்தி கிடைக்கும் பகுதிகளில் இருந்த கோயில் தலங்களைப் புனிதப்படுத்தவும், வலுவாக்கவுமே இந்த இசைப் பாடல் மரபு நடைபெற்றிருக்கிறது. நன்செய் நிலங்கள் எல்லாம் கோயில்களுடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற செய்தியும் முக்கிய மானது. இன்னொரு வகையில் கோயில்கள் நிர்வாகத் தலங்களாகவும், நியாயத் தலங்களாகவும் விளங்கின என்பதும் முக்கியமானது. தமிழ் நாட்டில் வேளாண் வளர்ச்சியின் போது கிடைத்த உபரியைப் பகிர்ந்து கொண்ட வர்க்கங்களின் / சாதிகளின் இலக்கிய நடவடிக்கையே பக்தி இசைப் பாடல் மரபு.\nபக்தி இசைப் பாடல் மரபை அடிப்படையாகக் கொண்டெழுந்த விசிஷ்டாத்வைதம், சைவசித்தாந்தம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு செயல் பட்டன\nஇராமானுசர் ஆழ்வார்கள் பாடல்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கினார். இராமானுசர் பற்றிய மரபுக் கதைகளிலிருந்து நமக்கு ஒரு விசயம் தெரிய வருகிறது. அவர் சாதி, வருண முறையை எதிர்த்ததாகவும்,அதனால் சோழப் பேரரசின் சினத்திற்காளாகி கர்நாடகத்திற்கு ஓடி விட்டதாகவும் அந்தக் கதை சொல்லுகிறது. தமிழக வரலாற்றில் முதன்முதலாக சாதி கடந்த மதரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்த இராமானுசர் முயன்று உள்ளார் என்று தெரிய வருகிறது. இராமானுசரைத்தொடர்ந்து சைவத்திலிருந்து சாதிப் படிநிலையை எதிர்த்து வீர சைவம் கிளைத்து எழுகிறது.\nஇந்தியாவிலேயே சாதி கடந்த மதம் சார்ந்த மக்களை ஒருங்கிணைக்க முயன்ற முதல் மனிதராக இராமானுசர் திகழ்கின்றார். இராமானுசர், வீர சைவத்தை நிறுவிய வசவர் பற்றிய கதைகளெல்லாம் நமக்கு ஒரு விஷ��த்தைக் காட்டுகின்றன. அப்போது சாதி கடந்த ஒருங்கிணைப்பை வன்மையாக எதிர்த்த அரசுகள் இருந்திருக்கின்றன; ஆளுங் குழுக்கள் இருந்திருக்கின்றன. அரசுகளும், ஆளும் குழுக்களும் அவற்றை வன்முறையில் ஒடுக்கியிருக்கின்றன. அதனால் சாதி, வருண முறையை எதிர்த்த சித்தாந்தங்கள் சமரசம் செய்து கொண்டன. தமிழ் நாட்டில் நடந்த குகை இடி கலகங்கள் கூட இதையே நமக்குச் சொல்கின்றன. குகைகள் சைவ சூத்திரர்களின் சமயம் சார்ந்த இடங்கள் ஆகும். விசிஷ்டாத்வைதம் உருவான இருநூறு ஆண்டு களுக்குப் பின்புதான் சைவ சித்தாந்தம் உருவா கின்றது. சைவ சித்தாந்தம் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த சமயத் தலைமை சூத்திரர்களான வேளாளர் களுக்கு வேண்டுமென்று கோருகின்றது. இந்தப் பின்னணியில் சைவ, வைணவ நடைமுறைகளில் உள்ள சாதி, வருண நெகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nவிசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம் இவ்வாறு எதிர்ப்புக்கு ஆளான போது,அவர்கள் சில சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது. அவர்கள் சொன்னார்கள் நாங்கள் பேசுவதும் வேதாந்தம் தான். சைவ சித்தாந்திகள் தாங்கள் சொல்வதே சுத்த வேதாந்தம் என்று சொன்னார்கள். அதனால் இக்காலத்தில் வேதாந்தம் பற்றித் தமிழில் ஏராள மான நூல்கள் வெளிவந்தன. கீதை மொழிபெயர்க்கப் பட்டது. ரிபுகீதை என்ற வேதாந்த நூல் 18-ஆம் நூற்றாண்டு வரை அதிகமான தமிழ் மாணவர் களால் பயிலப்பட்டது. கைவல்ய நவநீதம் சங்கர வேதாந்தத்திற்குப் பொழிவான மொழிபெயர்ப்பு. மறைமலையடிகள் வேதாந்தம் எங்கள் சொத்து என்றார். பார்ப்பனர்கள் சைவ சித்தாந்தத்தைச் சூத்திர வேதாந்தம் என்றார்கள்.\nஇந்திய மெய்யியல் மரபுகளின் மையப் போக்கு களிலிருந்து விலகி நிற்கின்ற தமிழ்ச் சித்தர்கள் பற்றிக் கூறுங்கள்\nசித்தர்கள் தமிழ்ப் புலமை மரபில் அண்மைக் காலம் வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்கள் மரபில்தான் சித்தர்கள் பற்றிய செய்திகள் இருக்கின்றன. சித்தர் பாடல்களுக்கு நல்ல பதிப்புகள் எவையும் இல்லை. சித்தர்கள் பற்றிய பேச்சே இன்றைக்கும் நாட்டுப்புறக் கதைகள் போலத்தான் இருக்கின்றது.\nசித்தர்கள் பாடல்கள் சமயத்திற்கு எதிரானதாக இருக்கின்றது. சாதிக்கு எதிரானதாக இருக்கின்றது. சமூக அவலங்கள் பற்றிய பேச்சாக இருக்கின்றது. நிறுவனமயப்பட்ட சமயங்கள், கொள்கைகள் போன்று சித்தர்கள் தம்மை நிறுவனமயப்படுத்திக் கொள்ளவில்லை. சித்தர்கள் பலர் ஒன்றுசேர்ந்து வேலைகள் செய்ததாகச் செய்திகள் இல்லை. சித்தர்கள் இன்னார் என்று இன்று வரை நம்மால் வரையறுக்க முடியவில்லை. சித்தர்களுடைய கொள் கைகளுக்கு இந்திய மெய்யியல் போக்குகளுக்கு உள்ள, குறிப்பாகத் தாந்திரிகத்திற்கும், சாங்கியத் திற்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் பேசு வதற்கு நமக்குப் போதுமான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை; பாடல்கள் ஒழுங்குபடுத்தப் படவில்லை. இவையெல்லாம் செய்தால் பேச முடியும். அதற்கு முன் சொல்லப்படுவதெல்லாம் வெறும் அபிப்பிராயங்களாக மட்டுமே இருக்கும்.\nமையப் போக்கிற்கு முற்றிலும் எதிரான பூத வாதிகள் / உலகாயதர்கள் தமிழ் மரபில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறார்கள்\nபூதவாதிகள் / உலகாயதர்கள் எழுதிய நூல்கள் தமிழிலும் இல்லை. இவர்கள் பற்றிய முதல் குறிப்பு மணிமேகலையில் கிடைக்கிறது. அடுத்து நீல கேசியிலும் வருகின்றது. உலகாயதர்கள் பற்றித் தமிழ் மரபில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. கடவுள் பேரில் மக்களை மோசடி செய்தவர்களைத் தாக்குவதற்கு, தோலுரித்துக் காட்டு வதற்கு பூதவாதிகள் / உலகாயதர்கள் கடவுளையே மறுத்தார்கள். அவர்கள் பெரும்பாலும் திதி சடங்கைக் கிண்டல் செய்தார்கள். கடவுள் இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏராளமாகப் பொய் சொல்லு கிறார்கள் என்பதைக் காட்டினார்கள். கடவுள் இருக்கிறது என்பதையும் மெய்ப்பிக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பார்ப் பனர்கள் செய்யும் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டினார்கள்.\nஆனால் கடவுள் பற்றிய கருத்து உலகளாவி யதாக இருக்கின்றது. பழங்குடி மக்களிடமும் கடவுள் உண்டு. ஆனால் நிறுவனமயப்பட்ட கடவுள்கள் போன்று இல்லை. அந்தக் கடவுள்கள் பழங்குடி மக்களுடன் வாழ்ந்தும்,இணைந்து போராடியும், அவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவை. இன்னும் கூடத் தமிழக மக்களிடம் குலதெய்வ வழிபாடே மேலோங்கி இருக்கிறது.\nதமிழக மக்கள் தம் வேண்டுதல்களைக் குல தெய்வங்களிடம்தான் கேட்பார்கள். அதற்கப்புறம் அம்மன்கள்; அதற்கப்புறம் முருகன். தமிழ்நாட்டின் பெருந்தெய்வங்களான சிவன், விஷ்ணு கோயில் களில் தம் வேண்டுதல்களைக் கேட்க மாட்டார்கள். இப்போது திருப்பதிக்குச��� சென்று வேண்டும் பழக்கம் இங்கு உண்டு. இது அந்தக் காலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா பண்டைய இந்தியாவில் உலகாயதம் என்பது தொல்-தாந்திரிகம்தான் என்று கூறியுள்ளார். இன்றும் கூட இவ்வுலக வாழ்வு நலன் சார்ந்த சடங்குகள்,நடைமுறைகள் குல தெய்வ வழிபாட்டில்தான் இருக்கின்றன. அங்கு தான் கள், மாமிசம், ஆண்-பெண் இன்ப நுகர்வு எல்லாம் ஏற்கப்படுகின்றன. ஒரு மெய்யியல் முறை யாக இல்லையென்றாலும் தமிழக மக்களிடையே இவ்வுலகு சார்ந்த சிந்தனை குலதெய்வ வழிபாட்டில் வலிமையாக இடம்பெறுகிறது. சிவஞான சித்தியார் 26ஆம் பாட்டில் உலகாயதத்தையும்,வாமத் தந்திரியையும் இணைத்துப் பார்க்கிறார் அருள் நந்தி சிவாச்சாரியார். இந்தப் பழங்குடிச் சிந்தனை களை உள்வாங்கிக் கொண்டதுதான் சாங்கியம். உலகாயதர்கள், சாங்கியர்கள் அமைப்பாகச் செயல்பட்டதாக எங்கும் செய்திகள் இல்லை. கடவுள் மறுப்பு என்னும் விஷயத்தை முதன்முதலாக அமைப்புரீதியாக மக்களிடையே எடுத்துச் சென்றவர் பெரியார் மட்டுமே\nLabels: கதை - கவிதை -உரையாடல்\n\"மீண்டும் ஒரு பசு அரசியல்\" ஜெயமோகனின் “புறப்பாடு” ...\nகரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள...\nகரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள...\nகரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள...\nஇந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத் தமிழக...\nதனக்குத் தேவையான எதையும் நமது சமூகம் கோரிப் பெறுவத...\n\"வாழ்த்து\" என்ற சொல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் ஒரு விவாதம் II Discussion about the word Greet II\nதமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் \"வாழ்த்து\" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் II செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்...\nகாட்சி #15: பின்னணி காட்சி காட்சி X I : இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை திரைக்கதை படம் :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/07/prashant-chopra-scores-338-runs-for-himachal-pradesh-in-ranji-trophy-2786215.html", "date_download": "2018-07-22T09:09:32Z", "digest": "sha1:YSPPJU4ARANQ4D7JAU3VOEDVFNPCTW5W", "length": 8424, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Prashant Chopra scores 338 runs for Himachal Pradesh in Ranji Trophy- Dinamani", "raw_content": "\nரஞ்சிப் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை செய்த ஹிமாசல பிரதேச வீரர்\nபஞ்சாப்புக��கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹிமாசல பிரதேசத் தொடக்க வீரர் 25 வயது பிரசாந்த் சோப்ரா முச்சதம் அடித்து சாதனை செய்துள்ளார்.\nதர்மசாலாவில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஹிமாசல பிரதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nஅந்த அணி முதல் நாளன்று 2 விக்கெட் இழப்புக்கு 459 ரன்கள் குவித்தது. பிரசாந்த் சோப்ரா 271 ரன்களுடனும் டோக்ரா 99 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.\nஇந்நிலையில் இன்றும் தனது அதிரடியைத் தொடர்ந்த பிரசாந்த் 318 பந்துகளில் ஒரு சிக்ஸர், 40 பவுண்டரிகளுடன் முச்சதத்தை எட்டினார். முதல் தர கிரிக்கெட்டில் அவருடைய முதல் முச்சதம் இது. பிறகு 338 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஞ்சிப் போட்டியின் வரலாற்றில் 10-வது அதிகபட்ச ரன் இது.\nஇன்று பிரசாந்த் சோப்ராவின் பிறந்தநாள். முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் தனது பிறந்தநாளன்று முச்சதம் எடுத்த மூன்றாவது வீரர் என்கிற பெருமையை பிரசாந்த் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1962-ல் கோலின் கவுட்ரே தனது 30-வது பிறந்தநாளில் முச்சதம் எடுத்தார். அதன்பிறகு இந்தியாவின் ராமன் லம்பா தனது 35-வது பிறந்தநாளில், 1995-ல் முச்சதம் எடுத்தார். மேலும், முச்சதம் எடுத்த முதல் ஹிமாசல வீரர் என்கிற பெருமையையும் பிரசாந்த் அடைந்துள்ளார்.\nபிறகு, ஹிமாசல பிரதேசம் அணி, 148 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 729 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.\nபிரசாந்த் சோப்ரா, இந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியா ஏ அணியில் இணைந்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார். இதனால் ஹிமாசல பிரதேசத்தின் அடுத்த ரஞ்சிப் போட்டியில் பிரசாந்த் இடம்பெறமாட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/wedding-whishes/archives/09-2017", "date_download": "2018-07-22T08:43:28Z", "digest": "sha1:JZPYPX256CIYLT6SXX524VVSROGYAV77", "length": 16055, "nlines": 375, "source_domain": "www.ourmyliddy.com", "title": "Blog Archives - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n50வது திருமண நாள் வாழ்த்து \"பொன்விழா\" திரு திருமதி. குணபாலசிங்கம் தேவி.\nஇன்றைய தினம் தங்களின் திருமண வாழ்வில் ஐம்பதாவது ஆண்டைத் தொட்டு பொன்விழாக் காணும் திரு திருமதி. குணபாலசிங்கம் தேவி தம்பதியினருக்கு அனைவரின் சார்பிலும் இறைவனின் ஆசியுடனும், இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவென இதயம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43751-newborn-s-body-flushed-down-toilet-at-kerala-clinic-parents-missing.html", "date_download": "2018-07-22T08:44:39Z", "digest": "sha1:6PVS6DU5TFRCFIWLQI2AFEB5JNTF4UJW", "length": 8372, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருவறையில் இருந்து கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை | Newborn's Body Flushed Down Toilet At Kerala Clinic, Parents Missing", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம��� விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nகருவறையில் இருந்து கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை\nகேரளாவில் பிறந்து 2 நாளே ஆன குழந்தையை மருத்துவமனையின் கழிவறைக்குள் போட்டு விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் பாலக்காட்டில் அப்துல் ரஹ்மான் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவரது மருத்துவமனையில் உள்ள கழிவறையில் ஏற்பட்ட அடைப்பை பணியாளர்கள் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது பந்து போன்ற ஒரு பொருள் தென்பட்டது. அதனை அகற்ற முயற்சி செய்தனர். அந்தப் பொருளை வெளியில் எடுத்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. அது ஒரு பெண் சிசு. தொப்புள் கொடியுடன் காணப்பட்டது.\nஇதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வெளியில் இருந்து மருத்துவமனைக்கு வந்து யாரோ பிரசவித்து சென்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொப்புள் கொடியுடன் குழந்தை இருப்பதால் மருத்துமனையின் கழிவறையில் பிரசவம் நடைப்பெற்று அதன் பின்னர் குழந்தையை அதற்குள் போட்டுவிட்டு தண்ணீர் ஊற்றிச் சென்றிருக்கலாம் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nமருத்துவமனையின் கோப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் இதுவரை குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகெத்து காட்டிய கெய்ல், ’ஒத்தையில’ போராடிய தோனி\nகடவுள் கொடுத்த சக்தி: தோனி நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகெத்து காட்டிய கெய்ல், ’ஒத்தையில’ போராடிய தோனி\nகடவுள் கொடுத்த சக்தி: தோனி நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/05/31/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-22T09:02:31Z", "digest": "sha1:HEKY7PSITBW65AY6NFGKJI2SSABGZTOZ", "length": 3774, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்னதான மண்டப கட்டுமானப் பணிகள்…. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nஅன்னதான மண்டப கட்டுமானப் பணிகள்….\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையால் அமைக்கப்பட்டு வருகின்ற அன்னதான மண்டப கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nஇப் பணியில் பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள் ஆலய பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.\n« மரண அறிவித்தல் அந்தோனிப்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி விளையாடு விழாவின் காணொளி மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி விளையாடு விழாவின் காணொளி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/07/huawei-unlock.html", "date_download": "2018-07-22T08:48:12Z", "digest": "sha1:DAU3GW7UCC7B3T4EH4KTJD6UDRZIOUKU", "length": 2823, "nlines": 25, "source_domain": "www.anbuthil.com", "title": "Huawei இன்டர்நெட் மோடத்தைத் unlock செய்வது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome INTERNET Huawei இன்டர்நெட் மோடத்தைத் unlock செய்வது எப்படி\nHuawei இன்டர்நெட் மோடத்தைத் unlock செய்வது எப்படி\nஇணையதள சேவை வழங்குனர்களின் (Service Providers like Airtel, Reliance, Docomo, Mts, Vodafone) Dongle-ஐ வாங்கினால் அந்தந்த SIM-ஐத் தவிர வேறு எந்த SIM-யையும் பயன்படுத்த இயலாதவாறு Program செய்யப்பட்டிருக்கும்.வேறு ஒரு நிறுவனத்துடைய SIM-ஐ Dongle-இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code-ஐப் போடும்பட்சத்தில் Dongle திறந்து கொள்ளும்.\nஇந்த Unlock Code-ஐக் கண்டுபிடிக்க மிக எளிய வழி உள்ளது. ம��தலில் Dongle-ன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number-ஐ கண்டுபிடிக்க வேண்டும். இது Dongle-ன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து பின்வரும் தளத்தில் Paste செய்ய வேண்டும்.http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/\nDONGLE-ன் IMEI எண்ணைக் கொடுத்து CALCULATE கொடுக்க வேண்டும். இப்போது Dongle-க்கு உரிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து, வேறு ஒரு நிறுவனத்துடையSIM-ஐ Dongle-க்குள் போட்டு Unlock Code என்ற இடத்தில் Code எண்ணை Paste செய்தால் Unlockஆகிவிடும்.\nHuawei இன்டர்நெட் மோடத்தைத் unlock செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amsyed.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-22T08:57:45Z", "digest": "sha1:TUX6N4D6GHZZHMRLX5XZNGO43J7MM2BW", "length": 36125, "nlines": 221, "source_domain": "amsyed.blogspot.com", "title": "மழைக்கு ஒதுங்கியவை...: March 2012", "raw_content": "\nஎம் மக்களின் மன உறுதியையும் காற்றையும் கடலையும் உங்களால் அடைக்க முடியுமா\nஅணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் இன்று காலை 9 மணிக்கு, நெல்லை பாளையங்கோட்டை திடலில், பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ், தமிழக இளைஞர் எழுச்சி பாசறை, SDPI, மே 17 இயக்கம், த.தே.பொ.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் வன்னிஅரசு, தோழர் தியாகு, பண்ரூட்டி வேல்முருகன் ஆகிய தலைவர்களின் தலைமையில் \"மக்களின் அச்சத்தைப் போக்கி அணு உலையை திறக்கக்கூடாது என்ற தமிழக அரசு இன்று மக்களை அச்சுறுத்தி திறப்பது நியாயமா கூடங்குள அணு உலையை திறக்காதே கூடங்குள அணு உலையை திறக்காதே கைது செய்தவர்களை உடனே விடுதலை செய் கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்\" என்கிற கோரிக்கை முழக்கத்துடன் 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் இடிந்தகரை நோக்கி படையெடுத்தபோது, போலிசாரால் கைது செய்யப்பட்டனர். விண்ணதிர வைக்கும் முழக்கங்களுடன் காற்று அங்கு வேறு மாதிரியாக இருந்தது. ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்டவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட ரோஸ் மஹால் நிரம்பி வழிந்தததால் மென்மேலும் தோழர்களை அடைத்து வைக்க முடியாமல் காவல் துறையினர் விழி பிதுங்கினர்.\nமாலை ஐந்து மணிக்கு விடுவிக்கப்பட்ட தோழர்கள் இன்று ஒரு எதிர்பாராத திருப்பத்தை சந்திக்க நேர்ந்தது. இன்றைய போராட்டத்தில் பங்கு பெற்ற தோழர் சதீஸ், மற்ற இயக்கத் தோழர்களுடன் வெளியே சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த சிலர் அவரை சுற்றி வளைத்து வண்டியில் போட்டு கடத்திச் சென்றிருக்கின்றனர். இது கியூ பிராஞ்ச் போலிசின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எந்தவித வாரண்டோ, காரணங்களோ இல்லாமல், இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பெருவாரியான‌ மக்களிடையே ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த அறப்போரை திசைதிருப்ப எல்லா வழிகளிலும் ஆளும் அரசால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. போராடும் மக்களை நெருங்க முடியாத கையாலாகாத‌ அரசு, மாற்று வழியில் உளவியல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.\nந‌மது அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளை எதிர்த்து உலகெங்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழும் கூடன்குளம் இடிந்தகரை மக்கள் இம்மாதிரியான அடக்குமுறைகளை தூசு போலத் துடைத்தெறியத் துணிந்திருக்கின்றனர். முதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்களுக்காக ஒரு சமூகத்தையே பலியிடத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசையும் தமிழக அரசையும் எதிர்த்து, கொலைகார‌ அணு உலையை மூடும் வரை மக்கள் இந்த அறவழிப்போரை இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஆயிர‌க்கண‌க்கான‌ போலீசின் பிரம்மாண்ட அணிவகுப்பும், இராணுவ‌மும் துப்பாக்கிக‌ளும் நெஞ்சுர‌ம் கொண்ட அந்த‌ குழந்தைகளைக் கூட‌ மிர‌ட்ட‌ப் போதுமான‌தாக‌ இருக்கவில்லை.\nஇன்னொரு முள்ளி வாய்க்காலை நிறைவேற்றி விட‌லாம் என‌ ல‌ட்சிய‌ வெறியோடு க‌ள‌மிற‌ங்கியிருக்கிற‌து அர‌சு இய‌ந்திர‌ம். உண‌வு, குடிநீர் காய்க‌றி எல்லா அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன. ராதாபுரம் பகுதியில் 144 த‌டை உத்த‌ர‌வு பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்டிருக்கிறது. உள்ளே வெளியே போக்குவ‌ர‌த்து அனும‌தி இல்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மருந்துகளின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. கூட‌ங்குள‌மும் இடிந்த‌கரையும் வெளியுல‌கோடு தொட‌ர்ப‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. உதயகுமார் அவர்களின் துணைவி நடத்தும் பள்ளிக்கூடம் கூலிப்படையினரால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட ஒரு கர்ப்பிணிப்பெண் மருத்துவமனைக்குச் செல்ல போலிசு மறுத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. கைதானவர்களில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்துகளில் கொண்டு சென்ற போது, மலஜலம் கழிக்கக்கூட போலிசு வண்டியை நிறுத்த‌ அனுமதிக்கவில்லை.\nச‌ங்க‌ர‌ன் கோவில் இடைத்தேர்த‌ல் நிகழ்ந்த ம‌றுநாளே, த‌ன் கோர‌ முக‌த்தைக் காட்டிக் கழுத்தறுத்த‌ த‌மிழ‌க அரசையும், ஒரு இனப்படுகொலைக்குத் தயாராகும் முஸ்தீபுகளோடு தன் திட்டத்தை வரையறுத்திருக்கும் மாநில அரசையும் மக்கள் அவதானிக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கெனவே சிங்கள் அரசின் உதவியோடு அம்பலமான ஈழப்படுகொலைகளைப் பார்த்து கண்ணீரோடு (சற்று தாமதமாக) கொதித்துப் போயிருக்கிற தமிழனுக்கு காங்கிரசு அரசின் மீதான தேச வளர்ச்சி பொய்க்கரிசனம் தெற்றென விளங்கியிருக்கிறது.\nஇடிந்தகரையில் அணு உலையை எதிர்த்துப் போராடும் மீனவ விவசாய மக்களின் நியாயத்தையும், ஏன் அணு உலைக‌ளை இந்தியா உள்ளிட்ட‌ மூன்றாந்த‌ர‌ நாடுக‌ள் ஆதரிக்கின்றன என்ற‌ பின்ன‌ர‌சியலையும் ம‌க்க‌ளிடையே அவசரமாய்க் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே தான் இருக்கிறது. தின‌ம‌ல‌ம் போன்ற‌ பாசிச‌ நாளித‌ழ்க‌ளின் க‌ருத்துக‌ளுக்கு போதுமான‌ ஆத‌ர‌வு குறைந்து வருகிற இவ்வேளையில்,நம் சந்ததிகளைக் காக்க இரவு பகலாக போராடி வரும் அந்த மக்களுக்கான ஆதரவைத் திரட்ட‌ நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.\nதமிழகத்தையே கூறுபோடக் காத்திருக்கும் எண்ணிலடங்கா திட்டங்கள் மத்திய அரசிடம் இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே இந்த அவலம் நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நமது நிலங்கள் பறிக்கப்படவிருக்கின்றன. நமது வீடுகள் சூறையாடப்படவிருக்கின்றன. நமது உயிர்களைச் சுவைக்க‌ பிணந்தின்னி கழுகுகள் காத்திருக்கின்றன. அரசியல்வாதிகள் எப்போதும் போல நம்மைக் கைவிட்டு விடுவார்கள். கூடங்குளத்தையும் இடிந்தகரையையும் வட்டாரப் பிரச்சினையாக பாவித்து பாராமுகமாய் இருக்கப் போகிறோமா தொலைக்காட்சியையும் கிரிக்கெட்டையும் ஓட்டரசியல் கட்சிகளின் இலவசக் கவர்ச்சி விளம்பரங்களையும் பார்த்து கிறங்கிக் கிடக்கப் போகிறோமா\nஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறைச் சேற்றை வாரியிறைத்து வாழ்வாதாரப் போராட்டங்களை நசுக்கத்துடிக்கும் ஒவ்வொரு அரசும் இறுதியில் வீழ்ச்சியைச் சந்தித்தே ஆக வேண்டுமென்பதை, போராடும் மக்களுக்கு தோள் கொடுப்பதன் மூலம் இந்திய அரசை எச்சரிப்போம். நம் மன உறுதியையும் காற்றையும் கடலையும் அவர்களால் அடைக்க முடியாது என்பதை சாவு வியாபாரி அரசுகளின் துப்பாக்கி ரவைகளுக்கு உரக்கச் சொல்வோம்.\nLabels: அணு உலை எதிர்ப்பு, அரசியல், கூடன்குளம், சமூகம்\nஇலக்கியம்,அரசியல் இவைகளோடு எனது சமூக உறவுகளுக்காக‌..\nஅணு உலை எதிர்ப்பு (1)\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\n- நன்றி இம்மாத அந்திமழை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nஒரு முன்னாள் காதல் கதை - *'யாரு* சுடலையாடெ' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டார் அந்தப் பெரியவர். 'ஆமா...' 'அடப்பாவி பயல... இப்டியா, ஒரேடியா ஊரை மறந்து போவ' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டார் அந்தப் பெரியவர். 'ஆமா...' 'அடப்பாவி பயல... இப்டியா, ஒரேடியா ஊரை மறந்து போவ\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா - கினோகுனியா - சிறுக��ைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் க...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017 - தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nடயபட்டீஸ் ப்ரோட்டக்கால் - டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nமரணத்தை அஞ்சுபவன் - சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான் செய்தி கிடைத்தது எனக்கு மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை அருகில் நெருங்கக்கூட விடவில்லை அதுவே தற்கொலைக்குக் க...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆன��்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1. - தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வரும் \"இந்து\" பத்திரிகைக்கு வரிக்குவரி பதிலடி. தி இந்து நாளேட்டின் இன்னொரு முகம் ஆர்.எஸ்.எஸ். இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய தி ஹிந்...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை - மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’ செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆங்கி...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை - பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். \"குளோரியாவின் வீடு\" பப்புவை விட எனக்க...\nஅந்தரங்கம் - இறந்தவர்கள் எழுதிவைத்த நாட்குறிப்புகளைச் சேகரிக்கும் வினோத பழக்கம் கொண்ட மனிதனின் நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு தன் ஆர...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது - *புரை ஏறும் மனிதர்கள் - இருபது * இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை. கேவிஆர் வீட்டிற்கு போக ...\nபொறி - உங்கள் வீட்டில் எலி இருக்கிறதா எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தா...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\n - எச்சிலூற நா தொங்கவிட்டு சிங்கநடை நடப்பது போல பாவலாக்காட்டி ஓடியும் , நின்று சதிசெய்து பின் மெல்ல பூனை நடை நடந்தும் , திட்டமிட்ட ஒரு நரியைப்போல மாறு...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nநான் கண்ட கொழும்பு - * கொழும்பு விமானநிலையத்தை விட்டு வெளியேவந்ததும் சிங்களதேசம் உங்களை வரவேற்கிறது என்று பொருள்பட சிரித்தமுகத்துடன் பெரிய கட்டவுட்டில் வரவேற்றார் \"மன்னர்\". யாழ...\nஎம் மக்களின் மன உறுதியையும் காற்றையும் கடலையும் உங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T09:23:00Z", "digest": "sha1:5WRQTPCJWLV6W36NG6YWIRRYSWD4GEUE", "length": 8598, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறைத்தண்டனைக்கு பதிலாக 16.8 மில்லியன் பவுன்ஸ்களை அபராதமாக செலுத்த தயாராகும் ரொனால்டோ\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்திரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nசென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவின் பிரபலமான சுற்றுலா தீவான பாலியில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இர���்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவானது கின்டமனி பகுதியின் பல கிராமங்களை வெகுவாக பாதித்துள்ளது.\nகுறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தேசிய பேரழிவு நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயதுடைய சிறுதி ஒருத்தியும் ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்றும் அவர்களுடைய தாயும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் செஞ்சிலுவைச் சங்க தொண்டு நிறுவன ஊழியர்கள்இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉலகளாவிய ரீதியில் காடழிப்பு நடவடிக்கையில் இந்தோனேஷிய வேகமாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் இத்தகைய காடழிப்பு மற்றும் நகர்புற திட்டமிடல்கள் காரணமாகவே பேரழிவுகள் ஏற்படுவதாக சுழலியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்தோனேசிய பொலிஸாரால் 3 ஆன்மீகப்போராளிகள் சுட்டுக் கொலை\nஇந்தோனேசியாவில் நேற்று (சனிக்கிழமை) அந்நாட்டுத் தீவிரவாதத் தடுப்புப்பிாிவு அதிகாரிகள் சந்தேகத்தின்\nகர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் மழை\nமராட்டியம், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெய்து வரும்\nவட மாநிலத்தில் தொடர் மழை: நிலச்சரிவில் சிக்கி நால்வர் உயிரிழப்பு\nவட இந்தியாவின் டெஹ்ராடூன் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரி\nஇந்தோனேஷியா ஓபன் பட்மின்டன் கால் இறுதி சுற்றில் சிந்து, பிரணாய் தோல்வி\nஇந்தோனேஷியா ஓபன் பட்மின்டன் தொடரில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட பி.வி.சிந்து மற்றும் ஹெச்.எஸ்.பி\nஐம்மு – காஷ்மீரில் நிலச்சரிவு: ஐவர் உயிரிழப்பு\nஐம்மு – காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒரு பெண் உட்பட ஐந்து\nசிறைத்தண்டனைக்கு பதிலாக 16.8 மில்லியன் பவுன்ஸ்களை அபராதமாக செலுத்த தயாராகும் ரொனால்டோ\nபாகிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றுவோம்: இம்ரான் கான்\nமாகாணசபையில் பேசும் விடயங்களை விசாரிக்க யாருக்கும் அதிகாரமில்லை: சுமந்���ிரன்\nசீன ஜனாதிபதி செனகல் விஜயம்\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nதென் ஆபிரிக்க அணிக்கு 490 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசர்வதேச குற்றவாளிகளுடன், மரண தண்டனை கைதிகளுக்கு தொடர்பு\nநச்சுத்தாக்குதலின் எதிரொலி: சலிஸ்பரியை சுற்றிவளைத்து தேடுதல்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பெனாசிர் பூட்டோவின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t78455-topic", "date_download": "2018-07-22T08:44:32Z", "digest": "sha1:7RVOG6RJE3PEWUNTOGU7OEJTQKHDTTT3", "length": 15735, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கைபேசிகள் --கோபுரம் --சுற்றுசூழல் கேடுகள்", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nகைபேசிகள் --கோபுரம் --சுற்றுசூழல் கேடுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nகைபேசிகள் --கோபுரம் --சுற்றுசூழல் கேடுகள்\nகைபேசிகள் --கோபுரம் --சுற்றுசூழல் கேடுகள்.\nஇந்தியாவின் ஜனத்தொகை 121 கோடி. ஆனால் இந்தியாவில் உபயோகத்தில் உள்ள கைபேசியின் எண்ணிக்கை 77 கோடி.சைனா முதலிடம்.இந்திய ரெண்டாமிடம். இந்த 77 கோடி நகர்புறம்,கிராமங்கள்,மலைப்ரதேசம்,வயல்வெளி , பாலைவனம், என பல இடங்களில் பரவி உபயோகத்தில் உள்ளன. அந்த காலத்து ராஜாக்கள் கோவில் ,கோபுரங்கள் கட்டினார்கள்.இந்த காலத்து ராஜாக்கள் மொபைல் கோபுரம் கட்ட உதவுகிறார்கள்.\nஇந்த மொபைல் கோபுரங்கள்/ கைபேசிகள் முறையாக செயல்பட மின்சாரம் மிக மிக முக்கியம். ஆனால் நம் நாட்டில் மின்சார தட்டுப்பாட்டைப் பற்றி குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். மின்தடைகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால் கைபேசி கோபுரங்களும்,அவற்றின் கண்ட்ரோல் ரூம்கள் தடையின்றி சேவை செய்ய மின்சாரம் தேவை. மின்சக்தி கிடைக்காத இடங்களுக்கும்,நேரங்களுக்கும் கைபேசி\nநிறுவனங்கள் டீசல் ஜெனேரடர்கள் மூலம் மின் உற்பத்தி செய்கின்றன. அதற்கு வேண்டிய டீசலை மத்ய அரசு குறைந்த விலையில் அந்த தனியார் கம்பெனிகளுக்கு தருகின்றது. டீசலை உபயோகிப்பதில் இந்தியாவில் இந்திய ரயில்வே முதல் இடத்திலும் கைபேசி நிறுவனங்கள் இரெண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்திய ரயில்வேயாவது அரசாங்க நிறுவனம்.அதற்கு கொடுக்கும் மான்யம் மக்களுக்கு கொடுப்பதற்கு சமானம். ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. அதை உபயோகபடுத்தும் போழ்து , டீசலை எரிக்கும் போது அது வெளிபடுத்தும் கார்பன் மோனாக்ஸ்ய்டு சுற்று சூழலை கெடுக்கிறது. 2010 ஆம் ஆண்டு மொபைல் கம்பனிகள் உபயோகித்த டீசல் 2 பில்லியன் லிட்டர்கள்.வெளிப்படுத்திய கார்பன் மோனாக்சைடு 5.3 மில்லியன் டன் . 2015 ஆண்டு 2 .8 பில்லியன் லிட்டர் டீசலை உபயோகித்து 7 .4 மில்லியன் டன் கார்பன் மோனாக்சைடு வெளிப்படுத்தி சு��்று சூழலை கெடுக்கப் போகிறது. ஏற்கனவே கதிர் வீச்சின் தாக்கம் கைபேசி கோபுரம் /கைபேசியால் அவதி பெறும் ஜனங்களுக்கு விடிவு காலம் வர அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.\nசைனாவில், கைபேசி நிறுவத்தினர் என்ன செய்கிறார்கள் மின்சார தேவையை எப்படி பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள் மின்சார தேவையை எப்படி பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள் . பசுமை புரட்சி தான். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஆரம்ப கால முதலிடு அதிகமாக இருந்தாலும்,தொடரும் லாபம் அதிகம். அதற்கும் மேலாக சுற்றுசூழல் சுத்தம் பாதுகாக்கப்படுகிறது. டீசலும் போக்குவரத்துக்கு கிடைக்கும். நம் நாட்டு பாரதி மிட்டலும்,டாட்டாவும் சொந்த லாபங்களை சிறிதே தள்ளிப்போட்டு நாட்டு நலம் கருதினால் சமுதாயத்திற்கு நல்லது. அரசாங்கமும் லைசன்ஸ் கொடுக்கும் போது இதை ஒரு அடிப்படை தேவையாக்கலாம்.\n( புள்ளி விவரம் ,நன்றி. :டைம்ஸ் ஆப் இந்தியா) -\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2010/05/22.html", "date_download": "2018-07-22T08:37:44Z", "digest": "sha1:MOJH5VNTTKW5OMZDMJHED3IJMPX3BCQY", "length": 19417, "nlines": 57, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: இப்படித்தான் ஆரம்பம் - 22", "raw_content": "இப்படித்தான் ஆரம்பம் - 22\nநிறம் மாறாத பூக்கள் படம். பாடலுக்கான சூழலை, கவிஞர் கண்ணதாசனிடம் விளக்கினார் இயக்குநர் பாரதிராஜா. \"யார் ஹீரோ\" வினவினார் கவிஞர். 'புதுப்பையன்தாண்ணே\" வினவினார் கவிஞர். 'புதுப்பையன்தாண்ணே ஒண்ணு ரெண்டு படங்களிலே நடிச்சிருக்கான். \"என்றார் பாரதிராஜா. \"ஹீரோயின் ஒண்ணு ரெண்டு படங்களிலே நடிச்சிருக்கான். \"என்றார் பாரதிராஜா. \"ஹீரோயின்\" அதுவும் புதுசுதாண்ணே நம்ம ராதா அண்ணன் பொண்ணு..நான்தான் அறிமுகப்படுத்தினேன். இந்தப்படத்திலே வில்லன் கூட புதுசுதாண்ணே\" என்றார். கவிஞர் முகம் மலர்ந்தது. \"அடேடே எல்லாருமே புதுசா\" மனங்கனிந்த அவருடைய வாழ்த்து மங்கலமான பல்லவியாகவும் மலர்ந்தது..\nதேவன் காவியம்- நீங்களோ..நாங்களோ..நெருங்கி வந்து சொல்லுங்கள்சொல்லுங்கள்\nகவிஞரின் வாழ்த்தோ வசையோ பலிக்கும் என்கிற நம்பிக்கை, அவர் காலத்தில் பரவலாக இருந்தது. அவரு��்கு வாடகைக்குக் கொடுப்பதாக வாக்களித்த ஸ்டூடியோ அதிபர், கூடுதல் பணம் வாங்கிக்கொண்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்டாராம். கோபத்தில் கவிஞர் 'உன் ஸ்டூடியோ தீப்பிடிச்சு சாம்பலாப்போகும்' என்று ஏசிவிட்டுத் திரும்ப, அவர் வீடு சென்று சேரும்முன் மின்கசிவினால் அந்த ஃபுளோர் தீப்பிடித்ததாம். \"கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\"என்று எழுதியவர் கவிஞர்.\nகாவியங்களில்,பாத்திரங்களின் குரலாக இன்றி, கதைப்போக்கு பற்றியோ, பொதுச்செய்தியாகவோ, காவியகர்த்தாவே சில கருத்துக்களைச் சொல்வதுண்டு. இதற்குக் கவிக்கூற்று என்று பெயர். திரைப்படங்களில், பாத்திரங்களின் குரலாக இல்லாமல் பின்னணியிலோ அல்லது மையப்பாத்திரங்களுக்குத் தொடர்பில்லாத மூன்றாம் குரலாகவோ ஒலிக்கும் கவிஞர் கண்ணதாசனின் பல பாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை.\nகற்பனைக்களஞ்சியம் என்றழைக்கப்பட்ட அருளாளர், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். நால்வர் நான்மணி மாலை உள்ளிட்ட அற்புதமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். நன்னெறி என்னும் நூலில், அருமையான வெண்பாக்கள் இயற்றியுள்ளார். அவற்றில் ஒன்று. பலவீனமானவர்கள், தங்களினும் பலமடங்கு வலிமை வாய்ந்தவர்களைத் துணையாகக் கொண்டுவிட்டால், தங்களின் பலம்பொருந்திய எதிரிகளைப் பார்த்து அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தை சொல்ல வந்த அவர், அதற்கோர் உதாரணத்தையும் சொல்கிறார். கருடனின் நிழல்பட்டாலே கலங்கக்கூடியது பாம்பு. ஆனால்,சிவபெருமானின் தலையில் அமர்ந்திருக்கும் துணிவில் கருடனைக்கண்டு அஞ்சாதாம்\nமெலியோர் வலிய விரவலரை அஞ்சார்\nகடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே\nஇதுவே நாட்டார் வழக்கில், சிவபெருமான் தலையில் இருந்த பாம்பு கருடா சவுக்கியமா, என்று கேட்டதாம். என்று கதையாக வழங்கி வருகிறது.\nபோதிய சம்பாத்தியமில்லாமல் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிற கணவனுக்கும் மனைவிக்கும் நடுவே நிகழும் மனப்போராட்டங்களைப்பாட இந்தப் பழம்பாடலின் பொறியைப் பல்லவியாக்கியிருப்பார் கவிஞர்\n\"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது-கருடா சவுக்கியமா\nயாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே\nகருடன் சொன்னது-அதில் அர்த்தமுள்ளது\".இந்தப் பாடலில் கவிஞரே திரையில் தோன்றி நடிப்பார். டி.எம்.எஸ்.பாடியிருப்பார். க��ிஞருக்கு திரைப்படத்தில் சொந்தக்குரலில் பாடுகிற ஆசை இருந்ததாம். இசையமைப்பாளர் ஒருவர், கவிஞரிடம், அவர் குரல் எத்தனை கட்டை என்று கேட்கிற அர்த்தத்தில், \"உங்களுக்கு என்ன கட்டை' என்று கேட்க, அருகிலிருந்த கலைஞர், \"புத்தி..புத்திதான் கட்டை\" என்று சொல்லிச் சிரித்தாராம். சூரியகாந்தியிலும் இரத்தத்திலகத்திலும் மேடையில் தோன்றி தன் பாடலுக்குத் தானே வாயசைத்திருப்பார் கவிஞர்.\n\"உயர்ந்த நிலையில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்-உன்\nநிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்\" என்றும்\n\"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டுமட்டும் வேண்டும்-அந்த\nஇரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்\"\nஎன்றும் அபாரமான வரிகள் அந்தப்பாடலில் உண்டு. அதேநேரம், கணவனின் நிலையில் நின்றுபாடும்போது அவனுடைய தாழ்வு மனப்பான்மையையும் உளவியல் ரீதியாய் அலசுவார் கவிஞர். பொதுவாக ஆணை அகாயம் என்றும் பெண்ணை நிலவு என்றும் சொன்னால் ஆணாதிக்க உள்ளங்கள் ஆனந்தம் அடையும். ஆனால் கவிஞரோ இதில் பெண்ணை ஆகாயமாக்கி ஆணை நிலவாக்குகிறார். நிலவு போல் தேய்ந்து வளரும் நிலையில்லாத மனம் காரணமாய் நாயகனுக்கு இந்த உவமை பொருந்துகிறது. சொல்லப்போனால் கதாநாயகனின் பிரச்சினை தன் மனைவியின் வளர்ச்சிதான். மற்றபடி இவன் தேய்வதற்குக் காரணமேயில்லை.\nநீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே.இதில் நீ-நான், நிலவு-வான் என்று நிரல் நிரையணியை அழகாகப் பயன்படுத்துகிறார் கவிஞர். நான்நிலவுபோலத் தேய்ந்துவ்ந்தேன் நீ வளர்ந்ததாலே. பிரச்சினையின் மையத்தைப் பாடலிலேயேதொட்டுக் காட்டிவிடுகிறார் கவிஞர்.\nதிரைப்பாடல்களில் பெருமளவு விரும்பப்பட்ட பாடல்களில் ஒன்று, \"மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா\" என்ற பாடல். ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய துன்பத்தையே உலகின் தலையாய துன்பம் என்று கருதுவான். அவனுடைய துன்பம் ஒன்றுமேயில்லை என்ற உணர்வை உருவாக்குவது மிகக் கடினம்.முதல் சரணத்திலேயே அதை வெற்றிகரமாக நிகழ்த்திவிடுகிறார் கவிஞர்.\nஇன்றைய நவீன நிர்வாகவியல், what next attitude என்பதை சமீபகாலமாய் வலியுறுத்துகிறது.அடைந்த பின்னடைவிலேயே நின்றுவிடாமல் அடுத்தது என்ன என்று நகர்கிற மனோபாவத்தை இந்தப் பாடல் வெகு இயல்பாக வலியுறுத்துகிறது. தோல்வி நேர்ந்தால���ம் எதிர்காலத்தில் எட்ட நினைக்கும் வெற்றிகளை மனதில் கற்பனை செய்து கொள்வதை, ஆட்டோ சஜஷன் என்கிறார்கள். அந்தக் கற்பனை எப்படியிருக்க வேண்டும்\nஇரவும் பகலும் காவியம் பாடு\nநடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு என்கிறார்.\nஅடுத்தவனின் துன்பம் தன்னுடையதைவிடப் பெரிதாக இருந்தால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயமில்லை. ஆனால் நம்முடைய நிலை எவ்வளவோ தேவலை என்று கருதினாலேயே நம்பிக்கையுடன் அடுத்த முயற்சியைத் தொடங்கலாம். முந்நூற்று சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குமரகுருபரர், \"தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க\" என்றார்.\nகவிஞர் அதனை உள்வாங்கிக் கொண்டு,\nஉனக்கும் கீழே உள்ளவர் கோடி\nநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று பாடுகிறார்.\nபடத்தின் கதையைக் கருத்தில் கொள்ள அவசியமேயில்லாமல் பொதுவில் நின்று பாடுகிற போதும் நம்மை ஈர்க்கிற பாடல்களில் இவையும் சில. அதே நேரம், கதைச்சூழலோடு நகமும் சதையுமாய் பொருந்துகிற பல பாடல்களை கவிக்கூற்றாக கவிஞர் எழுதியுள்ளார். அவற்றில் முக்கியமானது, 47 நாட்கள் படத்தில் வரும் மான்கண்ட சொர்க்கங்கள் என்ற பாடல். அந்தக்காலத்தில்அமெரிக்க மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டு போய் வஞ்சிக்கபடுகிற கட்டுப்பெட்டியான பெண்ணின் நிலை பற்றிய சிவசங்கரியின் கதை அது. அந்தப் பெண்ணின் மனநிலையை நான்கு சரணங்கள் கொண்ட பாடலில் அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் கவிஞர்.\nகண்ணீரில் நீராடக் கடல்தாண்டி வந்தாளே பொன்மங்கை\nஎன்ற ஒற்றை வரியே போதுமானது.\nதாம்பத்ய சங்கீதத்தின் விளைவாய் கரு உருவாகிவிடுகிறது.சந்தோஷம் தந்த தாய்மையே அவளை சஞ்சலம் கொள்ள வைக்கிறது.\nஆசையில் ஒருநாளில் பாடிய ஒருபாட்டில்\nதாயென ஆனோமே சேயினைக் கொண்டோமே\nஏனிந்த சேயென்று தாளாத நோய்கொண்டாள் இப்போது\nபாசத்தில் நீராடி பந்தத்தில் போராடி\nவேஷத்தைத் தொடர்வாளா வேதனை பெறுவாளா\nஊரில்லை உறவில்லை தனியாக நின்றாளே பூமாது\nஎன்ற சித்தரிப்பு, ஆயிரம் காமராக்களின் காரியத்தைச் செய்துவிடுகிறது.\nதிருமணமாகிப் போகிற பெண் , தாய்வீட்டின் குலதெய்வ வழிபாட்டைக்கூட\nதுறந்து விடுகிறாள். அந்நிய நாட்டில் மொழி தெரியாத நிலையில் கடும் சீதோஷ்ணமும் அவளை வருத்துகிறது.தாய்வீட்டு நினைவும் தாய்நாட்டு நினைவும் அவளுக்கு எழுகிறது.துறந்த தெய்வங்கள் துணைக்கு வருமா என்று கவிஞர் கேட்கிறார்.\nதன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்\nஎவ்விடம் செல்வாளோ எவரிடம் சொல்வாளோ\nஎங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது\nஇந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் பாவை\nசென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று\nதாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதா இப்போது..\n47 நாட்கள் நாவலையும் படிக்காமல். படத்தையும் பார்க்காமல் விட்டவர்களுக்கு இந்த ஒரு பாடல் போதும். படமும் நாவலும் காட்டாத காட்சிகள் மனக்கண்களில் நிழலாடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/opinion/58-vada-maraikayar-pathilgal?limit=4&start=36", "date_download": "2018-07-22T08:46:42Z", "digest": "sha1:QNQHDVGUPE2QBBUBW2EBCJ62OQHBVUND", "length": 5186, "nlines": 92, "source_domain": "makkalurimai.com", "title": "வட மரைக்காயர் பதில்கள்", "raw_content": "\nமம்தாவின் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு சங்பயங்கரவாதிகளின் வெறி முற்றிப்போய் விட்டதே\nமம்தாவின் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு சங்பயங்கரவாதிகளின் வெறி முற்றிப்போய் விட்டதே\nதகவல் அறியும் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் கொண்டு வருகிறதாமே ஆர்.டி.ஐ மீது இந்த அரசுக்கு அப்படி என்ன திடீர் அக்கறை\nதகவல் அறியும் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் கொண்டு வருகிறதாமே ஆர்.டி.ஐ மீது இந்த அரசுக்கு அப்படி என்ன திடீர் அக்கறை ஆர்.டி.ஐ மீது இந்த அரசுக்கு அப்படி என்ன திடீர் அக்கறை எஸ் அப்துல் காதர், மயிலாடுதுறை.\nவருகின்ற கர்நாடகா சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கப்போகிறது. என பரபரப்பாக பேசப்படுகிறதே\nவருகின்ற கர்நாடகா சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கப்போகிறது. என பரபரப்பாக பேசப்படுகிறதே\nசங் பயங்கரவாதிகள் ஒருவர் ஒருவராக விடுவிக்கப்பட்டு வருகிறார்களே\nசங் பயங்கரவாதிகள் ஒருவர் ஒருவராக விடுவிக்கப்பட்டு வருகிறார்களே\nசோவுக்குப்பின் குரு மூர்த்தியை ஆசிரியராகக் கொண்ட துக்ளக் படித்தீர்களா \nஇந்தி மொழிக்கு எதிராக போராடிய தமிழர்களை சிறு கூட்டம் என்கிறாரே மணிரத்னம்\nமரைக்காயரே... சமீபத்தில் குலுங்கி குலுங்கி நீர் சிரித்த சம்பவம் ஏதாவது\nவாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக மோசடி செய்தது உண்மையா\nஉ.பி.தேர்தல் பரப்புரையில் கப்ருஸ்தான், ரமலான், தீபாவளி, கசாப் எப்படி வந்தன\nஅமைதியான மனிதர், அடாவடித்தன ச��ய்திகளில் அடிபடாதவர் என்றால் நல்லவர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும் அவர்களைபோன்றவர்கள் முன்னணிக்கு வருவதில் என்ன தவறு இருக்கமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/scheme/854-district-industries-centre-dic", "date_download": "2018-07-22T08:39:20Z", "digest": "sha1:IXSUEHRTITV5BNRSDPIKZWHIEIBYN3XY", "length": 8396, "nlines": 77, "source_domain": "makkalurimai.com", "title": "மாவட்டத் தொழில் மையம் சேவைகள்", "raw_content": "\nமாவட்டத் தொழில் மையம் சேவைகள்\nPrevious Article சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\nNext Article சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெற தகுதிகள் விபரம்\nதொழில்கள் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்க மற்றும் வளர்க்க அரசு பல உதவிகளை செய்கிறது. தொழில்கள் முன்னேற்றுவதற்கான உதவி களை வழங்குவதற்காக அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇதில் மாவட்ட வாரியாக தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் மேம்படுத்த மாவட்டத் தொழில் மையம் என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத் தொழில் மையம் எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது. மாவட்டத் தொழில் மையங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழில்களை வளர்ப்பதற்கும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.\nசிறு,குறு தொழிற் சாலைகள் மூலம், வேலைவாய்ப்பினை அதிகரிப் பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கமாகும். தற்பொழுது, தொழிற்சாலைகளை நவீனப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் அதிக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மையம் பல்நோக்கு அடிப்படையில் தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருகிறது.\nமாவட்ட தொழில் மையமானது, பொது மேலாளர் தலைமையின் கீழ், செயலாளர் மற்றும் தொழில்நுட்ப அலுவலரின் உதவியோடு இயங்கி வருகிறது. இம்மையத்தில் பொது மேலாளர் புதிய தொழில் முனைவோருக்கு தேவையான வசதிகளோடு ஆலோசனையும் வழங்கி வருகிறார். மேலும் தற்போது இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் தர மேம்பாட்டுக்கான உதவிகளையும் செய்து வருகிறார்.\nமாவட்டத் தொழில் மையத்தின் பணிகள்\n· தொழில் முனை வோர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குகிறது.\n· நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை புனரமைக்க ஏற்பாடு செய்கிறது.\n· மத்திய, மாநில அரசுகளின் குறு,சிறு மற்றும் நடுத்தர கொள்கையின் படி தொழில் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.\n· குடிசை தொழில் மற்றும் கைவினை சம்மந்தப்பட்ட தொழில்கள் வளர்வதற்கு உதவுகிறது மற்றும் அதற்கான சான்றுகளை வழங்குகிறது.\n· தொழில் முனைவோர்களுக்கு குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றிடம் சான்றிதழ்களை பெற உதவுகிறது.\n· மின்சாரம் சம்மந்தப்பட்ட மானியங் களை வழங்குகிறது.\n· இணைய தளம் மூலம் பதிவு செய்தல்\n· குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்\n· கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்.\n· தொழில் வளர்ச்சி முகமை\n· வேலை வாய்ப்பினை அதிகரித்தல்\n· தொழில் முனைவோரை ஊக்குவித்து வழிகாட்டுதல்\n· உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்\n· ஏற்றுமதி வழிகாட்டி மையம்\n· தரக்கட்டுப்பாடு ஆணையை செயல்முறைப்படுத்துதல்.\nமத்திய, மாநில அரசின் பெரும்பாலான தொழில் திட்டங்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலமே செயல்படுத்தப்படுகின்றன. தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பல்வேறு உதவிகளை பெறலாம். இணையதள முகவரி http://www.indcom.tn.gov.in\nPrevious Article சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\nNext Article சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெற தகுதிகள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2017/07/blog-post_24.html", "date_download": "2018-07-22T09:02:53Z", "digest": "sha1:C4N2ENGGMSLYHZLDAZF7N3SHBO4QERG7", "length": 28938, "nlines": 269, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: பல்போனா பதவி போச்சு !!!!!!!!!!", "raw_content": "\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nபல்லுப்போனா சொல்லு போகும்னு ஒரு சொலவடை இருக்கு. இங்க இலங்கையில பல்லு போனா பதவி போச்சுங்கிற நிலைமைதான் அப்ப இருந்திருக்கு.\nஅனுநாதபுர மன்னர்கள் செய்தது போலவே, பொலனருவா ராஜ்யமும், டாம்படேனிய ராஜ்யமும் பல்லைக் கைப்பற்றி தங்கள் அருகில் கோவில் கட்டி வைத்துக் கொண்டனர். கம்போலா ராஜ்ஜியம் வலுவடைந்தபோது அவர்கள் புனிதப்பல்லைக் கைப்பற்றி \"நியம் கம்பயா விஹாரா\" என்ற கோவிலில் வைத்தனர். அதன்பின் அது கோட்டே ராஜ்ஜியத்தின் ஸ்ரீ ஜெயவர்தனபுற கோட்டை என்ற ஊரில் அமைக்கப்பட்ட கோவிலில் சில காலம் இருந்ததை அக்காலத்திய செய்யுள்களான ஹம்சா, கிரா மற்றும் செலாலிகினி ஆகியவற்றுள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\nகோட்டே ராஜ்யத்தை ஆண்ட தர்மபாலா காலத்தில் பாதுகாப்புக்கருதி ரத்தினபுரியில் உள்ள 'டெல்கமுவா விஹாரையில் ஒரு அரவைக்கல்லின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். அது பின் ஹிரிபிட்டியே தியாவடனா ராலா மற்றும் தேவநாகலா ரத்னாலங்காரா தேரா ஆகிய புத்த துறவிகளால் பத்திரமாய் கண்டிக்கு கொண்டு வரப்பட்டது. கண்டியின் அப்போதைய அரசன் முதலாவது விமலதர்மசூரியா ஒரு இரண்டு அடுக்குக் கோவில் கட்டி அதில் புனிதப்பல்லை பிரதிஷ்டை செய்தான். ஆனால் 1603ல் படையெடுத்து வந்த போர்த்துக்கீசியர் தேவையில்லாமல் அதனைக் கைப்பற்றி தும்பராவில் உள்ள மேட மகானுவாராவுக்கு எடுத்துச் சென்றனர். அது பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ராஜசின்ஹாவின் காலத்தில் மறுபடியும் கைப்பற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கோவிலில் வைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து ஆண்ட மன்னர்கள் கோவிலை விரிவுபடுத்திக் கட்டினர்.\nஉள்ளே கோவில் வளாகம் மரங்கள் சூழ்ந்து ஒரு மாபெரும் சோலைபோல் காட்சியளித்தது. அதில் நிறைய சன்னிதிகள் இருந்தன. அதில் ஒரு இடத்தில் 'பத்தினி சன்னிதி' ஒன்றிருந்தது உள்ளே நுழைந்தேன். கண்ணகிக் கோவில்தான் அது என்று நினைத்தேன். அநேகமாக மதுரை நாயக்க மன்னர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்குமென நினைக்கிறேன்.\nஅதன் பின் முக்கிய தலமான புனிதப் பற்கோவிலுக்குள் நுழைந்தேன். அங்கேயே கோவில் சார்பில் வழிகாட்டிகள் இருந்தனர். உள்ளே போய் கட்டணம் கட்ட, ஒரு தமிழ் பேசும் கைடு ஒருவர் என் கூட வந்து ஒவ்வொன்றையும் விளக்கிச் சொன்னார். முக்கியமாக எண் கோண வடிவ (Octagonal) பில்டிங் ஒன்றைப்பார்த்தோம். மிக அழகிய அந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர் கண்டியின் மிகப் பிரபலமான ஆர்க்கிடெக்டான தேவேந்திர முலாசரின் என்பவர். அதன் பெயர் பத்திரிப்புவா. இது கட்டப்பட்டது ஸ்ரீ விக்ரம ராஜசின்ஹாவின் ஆட்சியின் போது . முதலில் ராஜாக்களின் பொழுதுபோக்கு மண்டபமாக இருந்ததை புனிதப்பல் வைக்க விட்டுக் கொடுத்தனர். ஆனால் தற்போது இது நூலகமாக செயல்படுகிறது. கோவில் கிட்டத்தட்ட நம்நாட்டு இந்துக் கோவில்களின் வடிவமைப்பில் கற்தூண்கள் அமைக்கப்பட்ட மண்டபங்களுடன் காணப்பட்டது.\nஒரு���ுறம் இருந்த ஏரியின் அலைகள் சுவர்களை மோதிக் கொண்டு இருந்தன. அந்த ஏரியின் பெயர் போகம்பரா ஏரி. அந்த சுவரில் சிறுசிறு ஓட்டைகள் இருந்தன. அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்குகளை இரவில் ஏற்றுவார்களாம். பெரிய முக்கிய நுழைவு வாயிலின் பெயர் \"மஹா வஹல்கடா\" என்பது. மேலே இறங்கும் வழியில் பெரிய ரத்தினக் கற்களில் ஒன்றான மூன்ஸ்டோன் இருந்தது. அதன் இரண்டு புறமும் இரண்டு கல்யானைகளின் சிற்பங்கள் இருந்தன. அதற்கு மேலே இருந்த மகரதோரண வாயிலை இரண்டு கிங்கரர்கள் சிலைகள் பாதுகாப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்தன.\nமுக்கிய கற்பக்கிரகம் போன்ற அமைப்பு இரண்டு மாடிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே இருந்த 2ஆவது மாடியின் கதவுகள் தந்தத்தால் கடையப்பட்டிருந்தன. அதற்கு உள்ளே புனிதப்பல் பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அனுமதியில்லை. கதவுக்குத்தான் பூஜை போலும் ஏதாவது திருவிழா சமயங்களில்தான் வெளியே எடுப்பார்கள்.\nஅதற்கு மேலே ஒரு விதானம் போன்ற அமைப்பு பளபளத்தது. \"தங்கம் போலத் தெரிகிறதே\" என்று கேட்டபோது தங்கமேதான். தங்கத் தகடுகளால் அமைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல். அந்த அறை முழுவதும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டு இருந்தன. உள்ளே புத்தரின் புனிதப் பல் ஏழு அடுக்குகளைக் கொண்ட தங்கப் பெட்டிகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கிறதாம். ஒன்றின் ஒன்றாக அமைக்கப்பட்ட அந்தப் பெட்டிகள் ஸ்தூப வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. அது தவிர வெளியே உற்சவத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு தனி தங்கப் பெட்டியும் உள்ளே இருக்கிறதாம். குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் கதவைத் திறந்து பூஜைகள் நடக்கும். அப்படியே திறந்தாலும் உள்ளேயுள்ள பெட்டிகளை மட்டும்தான் பார்க்க முடியும்.\nஒரு இடத்தின் மேலே ஏறி தங்க விதானத்தை அருகில் பார்த்தேன். நம் ஊரில் கல்யாணத்திற்கு பந்தல்போட்டு மேலே வெள்ளைத்துணி கட்டி பூவேலைப்பாடு செய்திருப்பார்கள் அல்லவா அது போலவே இருந்தது. கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டத்தின் உள்ளும் தங்கத்தில் பூ வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். அந்த விதானம் மேற்புறக் கூரையிலிருந்து தொங்கிக் கொண்டு இருந்தது.\nஒரு நாளைக்கு மூன்று முறை பூஜைகள் நடக்குமாம். மல்வெத்தே மற்றும் அசுகிரியா என்ற இரண்டு பகுதிகளைச் சேர்ந்த புத்த பிக்குகள் இதனைச் செய்கிறார்கள். விடியும் வேளையிலும் மதிய நேரத்திலும் மாலை நேரத்திலும் ஆக மூன்று முறை இந்த சம்பிரதாய வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு புதன் கிழமையும் வாசனை மிகுந்த மலர்களான நன்னுமுரா மங்கல்லயா என்ற பூக்களை பண்ணிரீல் போட்டு பல மூலிகைகளுடன் தயாரிக்கப்பட்ட நீரில் புனிதப்பலுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நீர் புனிதப்பல்லில் பட்டதால் புனித நிராக மாறுவதோடு பலவித நோய்களையும் சரிப்படுத்தும் ஹீலிங் நீர் என நம்பப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அந்த நீரை அப்போது அங்குள்ளவர்களுக்கு பகிர்ந்து தீர்த்தமாகக் கொடுப்பார்களாம்.\nசிறிய பாதைகளில் ஏராளமான ஜனங்கள் முண்டியடித்துக் கொண்டு அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போதுதான் தமிழ் வழிகாட்டி சொன்னார், “அந்தக் கோவில் இரண்டு முறை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக”. யார் அப்படிச் செய்தது என்றால் விடுதலைப்புலிகள் என்று சொன்னதும் எனக்கு பகீரென்றது.\nLabels: .பயணக்கட்டுரை, இலங்கையில் பரதேசி, வரலாறு\nஅந்த புத்த பகவானின் சிலை கண்ணாடியினால் ஆனதா புத்தர் சிலைதானே\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வ���ுகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (93)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (2)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nபாடல்கள் நூறு கோடி எதுவும் புதிதில்லை \nமனது பலவீனமானவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் \nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு \nகொண்டையில் மறைத்து வந்த புத்தரின் புனிதப்பல் \nகண்டியை ஆண்ட மதுரை நாயக்க வம்சம் \nஐபிஎஸ் அதிகாரி கேட்ட அதிரடிக்கேள்விகள் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇல��்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theboss.in/about-us/", "date_download": "2018-07-22T08:29:23Z", "digest": "sha1:JDJDLBOUQP24L25HD2YQBKHGMRKHQISH", "length": 6676, "nlines": 144, "source_domain": "theboss.in", "title": "About Us | BOSS TV", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை…’- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான தகவல்\nஉலக பணக்காரா்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த அமேசான் நிறுவனா்\nராகுல் காந்தி பிறந்தநாள் ஸ்பெஷல்; குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை\nபருவமழை பொய்த்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (20-06-2018)\nதமிழர்களின் வீர விளையாட்டு படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இந்தி பட இயக்குனர்\nதேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்ஹாசன்\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை…’- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை – பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://vijaykavithaikal.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2018-07-22T08:25:11Z", "digest": "sha1:D2A5SJZTDLY373A7FBMPFAQBO34SNLJ4", "length": 32155, "nlines": 179, "source_domain": "vijaykavithaikal.blogspot.com", "title": "விஜய் கவிதைகள் ....: வாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும்", "raw_content": "\nவாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும்\nநிறையா விசயம்(விஷம்) இருக்கு தோழர்களே, நம்ம பகிர்ந்துகொள்ள\nஅதில் கவனிப்பாரற்று கிடக்கும் சிலவற்றை பற்றி விவாதம் நடத்த, நல்லதொரு முயற்சியை ,நல்லதொரு முடிவை காண உங்களை அழைக்கிறேன்..\nஇதைப்பற்றி நிறையா பேர் பேசிட்டாங்க , இருந்தாலும் என்னுடைய கருத்தை முன்வைக்க விரும்புகிறேன் ..\nநமது தாய் நாடு ஏன் இன்னமும் மற்ற நாடுகளுக்கு சவால் விடும் நிலையில் கொஞ்சம் பின் தங்கி உள்ளது.எனக்கு நிஜமாய் அரசியல் தெரியாது, ஒரு அடிப்படை கல்வியரிவாளன் நினைப்பதை இங்கே எழுதுகிறேன்\nமுதல் காரணம் -- நமது தாய் நாட்டின் ம���்கள்தொகை 1,027,015,247. எந்த ஒரு திட்டமும் கடைசிநிலை மனிதனை சென்றடைவது மிகக்கடினமான ஒன்று தான். ஒரு குழந்தையை நாம் நினைத்தார் போல் வளர்ப்பதே, கட்டுக்குள் கொண்டு வருவதே மிகச்சிறந்த செயலாக கருதுகிறோம், அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இவ்வளவு மனிதனையும் ஒருமித்த கருத்தோடும், நல்எண்ணத்தோடும் வளர்ப்பதும், மாற்றுவதும் மிகக்கடினமான ஒன்று தான். ஒரு நாள் உணவிற்கு தடுமாறும் பிச்சைகாரர்கள் கூட 4 அல்லது 5 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள், அதை நான் தவறு சொல்ல முடியாது,அவர்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தோசம் அவை தான் என்று நம்புகிறேன்.படித்த, பணக்கார தம்பதிகள் கூட கருத்தடை சாதனம் வாங்கவே கூச்சபடுகிறார்கள்,யோசிக்கிறார்கள் இப்படி இருக்க எப்படி பிச்சை எடுக்கும் அவர்கள் வாங்கி உபயோகப்படுத்துவார்கள் என்பது நிச்சயம் கேள்விக்குறியான ஒன்று தான்.\nஅதுமட்டும் அல்லாது சில படித்த மனிதர்களே தம் மதத்தின் எண்ணிக்கையை பெருக்க,அதிக குழந்தைகளை பெற்றுகொள்கிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பற்ற செயல் தான் .\nசரி இதன் தீர்வு தான் என்ன,நான் முன்பே கூறியது போல், ஒவ்வொரு அடிப்படை இந்தியனும் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துஇருக்க உதவி செய்தே ஆகவேண்டும்.\nஇரண்டாம் காரணம்-- அரசியல்வாதிகள் எனும் பணம் தின்னும் மனிதப்பேய்கள், இவர்களை குற்றம் கூறுவதற்கு முன் நிச்சயம் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம், யார் இந்த அரசியல்வாதிகள் , எங்கு இருந்து முளைத்தார்கள் , எங்கு இருந்து முளைத்தார்கள்,எப்படி இப்படி மாறினார்கள் இன்னும் எந்த வகையில் இவர்களை கேள்விகள் கேட்டாலும் ,அதற்கான பதில் \" நீங்கள் (நாம்) \" தான் என்றுவரும்.ஒரு 100 ரூபாய் நோட்டு, கேட்க ஆளின்று கிடந்தாலே, உடனே அதை சட்டை பையில் எடுத்து மறைத்து வைத்துகொள்கிறோம், இப்படி இருக்க பல்லாயிரம் கோடி பணம், கேட்க ஆளின்று பணம் தின்னும் பேய்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இவர்கள் தின்று போடும் மிச்சம் தான் அடிப்படை மனிதனுக்கு, இவைகள் எப்படி அடிப்படை மனிதனை சென்றடையும். நிச்சயம் முடியாது.நாம் கண்கூடாக பார்க்கிறோம் குடும்பம் மட்டுமே அரசியலாக இருப்பதையும், தோழிகளின் விளையாட்டிற்கு எனது தமிழகம் கால்பந்தாக மாறி சின்னாபின���னம் ஆக்கபடுவதையும். தனக்கென ஒரு நிலையான சொந்தமான கொள்கைகூட இல்லாத சில மூன்றாம் நிலை ஜாதிகட்சிகள்,வருஷம் ஒரு கட்சிக்கு தாவும் குரங்கு கட்சிகள்.\nஇவற்றை படிக்கும்போது ஒரு உண்மை நிலை புரியாமல் தனது கட்சியை தவறாக எழுதுகிறான் என்று கோபப்படும் அப்பாவி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த பணம்தின்னும் பேய்கள் நிச்சயம் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கும். வாய் திறக்கும் எம்.எல்.ஏ களுக்கும், எம்.பி களுக்கும் பணங்கள் கட்டு கட்டாக திணிக்கபடுகின்றன, பிறகு எப்படி இவர்கள் மக்களிடம் வாய் திறப்பார்கள்\nசரி, நோட்டுகளை வாங்கிக்கொண்டு வாக்குகளை பதிவு செய்யும் மக்களை தவறு என்று சொல்வதா.நிச்சயம் கூடாது ஒரே ஒரு ஆடையை தாயும், மகளும் மாற்றி உடுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வரும் அவலம் உள்ள ஒரு அடிப்படை இந்திய குடிமகன், குடிமகள் நோட்டை வாங்கிக்கொண்டு தான் வாக்கை பதிவு செய்வாள்,செய்வான்.பணம் போதுமான அளவுக்கு இருக்கும் பணக்காரர்கள் கூட நோட்டுகள் வாங்கிக்கொண்டு வாக்குபதிவு செய்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் நினைத்து இருக்ககூடும் நாம் உழைத்தால் தான் பணம், உணவு, உடை அனைத்தும் கிடைக்கப்பெறும் ,எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கொன்றும் நடக்கபோவதில்லை என்று. நியாயம் தானே,ஆளும் கட்சியும்,எதிர் கட்சியும் தின்று எறியும் மீதி இந்த அடிப்படை மக்களை சென்றடையவா போகிறது.நிச்சயம் கூடாது ஒரே ஒரு ஆடையை தாயும், மகளும் மாற்றி உடுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வரும் அவலம் உள்ள ஒரு அடிப்படை இந்திய குடிமகன், குடிமகள் நோட்டை வாங்கிக்கொண்டு தான் வாக்கை பதிவு செய்வாள்,செய்வான்.பணம் போதுமான அளவுக்கு இருக்கும் பணக்காரர்கள் கூட நோட்டுகள் வாங்கிக்கொண்டு வாக்குபதிவு செய்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் நினைத்து இருக்ககூடும் நாம் உழைத்தால் தான் பணம், உணவு, உடை அனைத்தும் கிடைக்கப்பெறும் ,எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கொன்றும் நடக்கபோவதில்லை என்று. நியாயம் தானே,ஆளும் கட்சியும்,எதிர் கட்சியும் தின்று எறியும் மீதி இந்த அடிப்படை மக்களை சென்றடையவா போகிறது\nசரி இதற்க்கு என்ன தான் தீர்வு..காந்தியடிகள் வழிகளில் செல்ல அல்லது சொல்ல வேண்டுமானால் , நோட்டுகள் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் அடிப்படை இந்தியகுடிமகன் , எம்.எல்.ஏ, எம்.பி ,இவர்களை திருந்த சொல்லிவிட்டு கையை கட்டிக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு அமைதியாய் ஓரமாய் நிற்க வேண்டும்.\nதலைவர் சுபாஷ் சந்திர போஸ் வழிகளில் செல்ல அல்லது சொல்ல வேண்டுமானால் தப்பு செய்கிறவனை தகர்த்து எறி,எங்கு இருந்தோ வந்த வெள்ளைகாரர்களை பின்னங்கால் பிடறி அடிக்க ஓட செய்த நம்மால், ஏன் ,நம்முள் பிறந்து, நம்மை ஏமாற்றி, நம்மை அழிக்கும், அரசியல் எனும் போர்வையை தவறாக போர்த்திக்கொண்டு பல திருட்டுகளையும், கொலைகளையும், துரோகங்களையும் செய்யும் இந்த மனிதர்களை ,இந்தியாவின் முதன்மை துரோகிகளாய் கணக்கெடுத்து, தடயமே இல்லாமல் அழித்துவிட முடியாது ,நம்முள் பிறந்து, நம்மை ஏமாற்றி, நம்மை அழிக்கும், அரசியல் எனும் போர்வையை தவறாக போர்த்திக்கொண்டு பல திருட்டுகளையும், கொலைகளையும், துரோகங்களையும் செய்யும் இந்த மனிதர்களை ,இந்தியாவின் முதன்மை துரோகிகளாய் கணக்கெடுத்து, தடயமே இல்லாமல் அழித்துவிட முடியாது.நிச்சயம் துளி கூட தடயம் இல்லாமல் அழிக்க முடியும் .\n. இந்திய அடிப்படை குடிமகன்களின் படிப்பறிவை உயர்த்தி,நாடு எங்கே செல்கிறது என்பதை, அ, ஆ ,எ,ஏ சொல்லிகொடுக்கும் போதே இதையும் குழந்தைக்கு சேர்த்து ஊட்டுங்கள்,இது ஒவ்வொரு இந்திய குடிமகளின் பணி., அடுத்ததாக இந்திய குடிமகனின் பணி- நீங்கள் சட்டங்களை பாதுகாக்கும் பணிகளையும், தவறு செய்பவர்களை மிச்சமின்றி அழிக்கும் உரிமை உள்ள உயர்பதிவிகளையும் தேர்ந்தெடுங்கள்.மீதம் உள்ள இளமை சொட்டும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணம் தின்னும் அரசியல்வாதிகளின் இன்னொரு பக்கத்தை இவ்வுலகிற்கு காட்ட போராடுவோம், தேவை என்றால் அரசியல்வாதிகள் எனும் பணம் தின்னும் மனிதப்பேய் களைகளை நீக்கவும் உயிர் கொடுப்போம்.முதலில் என் கரத்தை நீட்டுகிறேன் இதற்கு தயார் என்று இப்பொழுதே, உங்களில் யார் அந்த சுபாஷ் சந்திர போஸ் என்னை போன்ற இரத்தம் கொதிக்கும் இளைஞர்களை வழிநடத்த தயாராக இருக்குறீர்கள்..தேவை இன்னொரு சுபாஷ் சந்திர போஸ்...\nநிறைவுப்பாகம் இணைப்பு இங்கே : -\nபிச்சைகாரன் இருந்தாலும் சரி பணக்காரன் இருந்தாலும் சரிஒரு குழந்தையுடன் நிறுத்தி கொள்ளலாம்.\nநன்றி சௌந்தர், கண்டிப்பாக நீங்கள் சொல்வதை போல் கடைப்பிடித்தால் நிச்சயம் இந்தியாவை முதன்மை நிலைக்கு கொண்டு வர முடியும்..உங்���ள் பின்னூட்டதிற்கு நன்றி சௌந்தர்\nநன்றி நேசமித்திரன் அவர்களே, உங்களை போன்ற எழுத்துக்களில் சிறந்து விளங்கும் பெரியவர்கள் எங்களை பாராட்டுவதே மிக சிறந்த பாக்கியம். மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு நேசமித்திரன் அவர்களே\nஎன்ன விஜய், இப்படி பண்ணிடீங்களே.\nவலி நிறைஞ்ச மனசு உங்களுக்குன்னு நினைச்சேன், ஆனா நெருப்பு/உத்வேகம் உள்ள நெஞ்சுன்னு இப்ப தெரியுது.\nசிந்திக்கத் தூண்டும் சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு தொடர்ருங்கள் மீண்டும் வருவேன்\nவலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\nரொம்ப சிக்கலான விசயம்ணே...படக்குனு முடிவு எடுக்க முடியாது.தொலைநோக்கோடு நல்ல பல சிந்தனைகள் உருவாகினால் அன்றி இயலாது.மாற்றம் தனிமனித அளவில் உருவாக வேண்டும்.நன்றி.\nநன்றி மகராஜன் அவர்களே, உங்களை போன்ற பெரியவர்களின் ஊக்கம் எங்களை போன்ற கத்துகுட்டிகளுக்கு மிக அவசியம் . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு மகராஜன் அவர்களே\nநன்றி சங்கர் அவர்களே, உங்களின் பதிவுகளை படித்து கொண்டு இருக்கிறேன் ,நிஜமாய் அழகான தமிழில் நீங்கள் எழுதி இருக்கும் வாக்கியங்கள் என்னை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு சங்கர் அவர்களே\nநன்றி மயில்ராவணன் அவர்களே, உங்களின் கருத்து உண்மையான ஓன்று தான், நிச்சயம் நிதானாமாய் எடுக்க படவேண்டிய ஒன்று தான், ஆனால் அவற்றை இப்பொழுதே ஆரம்பிக்கச்சொல்லி தான் கேட்டுக்கொள்கிறேன் . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு மயில்ராவணன் அவர்களே\nநன்றி Anonymous அவர்களே,மிக்க நன்றி என்னோட இந்த பதிவை WWW.SINHACITY.COM தலத்தில் பார்த்து சொன்னதிற்கு.... மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு Anonymous அவர்களே\nநல்ல கூர் உற்றுநோக்கல்.. :)\nநன்றி பட்டாசு அவர்களே, நம் பாரதம் நசுங்கி கிடப்பதை பார்க்கும் ஒவ்வொரு குடிமகனின் ஏக்கம் தான் இப்பொழுது என் மூலம் இங்கே சிதறிக்கிடக்கிறது .நிச்சயம் விரைவில் நம் இளைஞர்கள் விழித்து எழுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தோழரே . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு பட்டாசு அவர்களே\nநன்றி மைதிலி அவர்களே, நிச்சயம் நீங்கள் சொல்வது உண்மை தான், இருந்தபொழுதும் நம்ம மக்கள் கொஞ்சம் மெதுவா பத்திக்ற விறகு மாதிரி தான் , பற்றி எரிய நேரம் ஆகும், ஆனால் பற்றிய பிறகு நிச்சயம் அநீயாயங்களை தீக்கரையாக்குவார்கள் .அவர்களை பற்ற வைப்பது நாம் தான் , நம் எழுத்துக்களும், நம் நடவடிக்கைகளும் தான். மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு மைதிலி அவர்களே\nநன்றி சிவாஜிசங்கர் அவர்களே,உங்களை போன்ற எழுத்துக்களில் சிறந்து விளங்குபவர்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது . . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு சிவாஜிசங்கர் அவர்களே\nஎல்லோரும் இதே போல் யோசித்தால் நாடு நன்றாக இருக்கும்...\nநன்றி பிரகாஷ் அவர்களே, நிச்சயம் புதியதோர் இந்தியாவை உருவாக்க படித்த நாமும் போராடுவோம் . . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு பிரகாஷ் அவர்களே\nநன்றி கனிமொழி அவர்களே, ஏமாற்றப்பட்டு , சிந்திக்க முடியாமல் ஆக்கப்பட்டு இருக்கும் நம் தேசத்து மக்களை நாம் தான் விழிப்புணர்வு பெறச் செய்யவேண்டும் . மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு கனிமொழி அவர்களே\nநல்ல எண்ணத்துடன் எழுதபெற்ற இந்த பதிவிற்கு என் வாழ்த்துக்கள் .... நிச்சயம் நமது கல்வி முறை மாற்றப்பட வேண்டும் ... குழந்தை பெற்றுகொள்ளவது தனிநபர் விருப்பமேயானாலும் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடாது .... இந்த தொடக்கம் வெறும் பேச்சாக இல்லாமல் செயலாக அமையட்டும் ... இதில் கருத்தை தெரிவித்த அனைவரும் புதிய மாற்றத்திற்காக பாடுபட விரும்புகிறேன் ....\nமிக்க நன்றி அமைதி, நிச்சயம் கைகோர்த்து சாதிப்போம், மிக்க நன்றி பின்னூட்டதிற்கு அமைதி...\nநியாய‌மான‌, சிந்திக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌ ப‌திவு,\nப‌திவாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருமித்து உற்று\nநோக்கிச் செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌ த‌ருண‌மிது.\nசெய்தி ஊட‌க‌ங்க‌ள், விள‌ம்ப‌ர‌ ப‌ண‌ங்க‌ளால்\nஉண்மைக‌ளை உர‌க்க‌ச் சொல்ல‌ இத்த‌கைய‌\nபதிவுக‌ள், புது மேடை போட‌ட்டும்.\nசெய்யும் த‌வ‌றுக‌ளை ம‌க்க‌ள் க‌வ‌னித்து\nப‌ட்டா ப‌ட்டிக்கு எழுதிய‌ பின்னோட்டம்.\nஉங்க‌ளின் பதிவிற்கு பொருந்துமென்ற‌ புரித‌லில் இங்கும்.\nநன்றி வாசன் அவர்களே, உங்களை போன்ற எழுத்துக்களில் சிறந்து விளங்கும் பெரியவர்கள் எங்களை பாராட்டுவதே மிக சிறந்த பாக்கியம். மிக்க நன்றி உங்கள் பின்னூட்டதிற்கு வாசன் அவர்களே ..\nஇது என் கருத்து மட்டுமே.. நம் இவைகளை கண்டு வருத்தபட மட்டும் தான் முடியும், நம்மால் தீர்வுகாண்பது என்பது முடியாத ஒன்று. இப்படி ஒ���்று மட்டும் பெற்று கொண்டால் போதும் என்பது உங்களை போன்று, என்னை போன்று ஆட்கள் சொல்லிக்கொள்ளலாம்.. ஆனால் நம்மை சுற்றியிருப்பவர்களே அதை மீறிகொண்டுதானிருப்பார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடியாது...\nவருங்காலங்களில் பார்ப்போம்.... அடுத்த சங்கதியனராவது இதை திருத்த முயலட்டும்..\nநீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரி தான் புஷ்பா அவர்களே, ஆனால் ஒரு சாதாரண தேச குடிமகன் பார்வையில் இது நிச்சயம் சாதரணமான ஒன்றாகவும், சுலபமாக தீர்க்க முடியாத பிரச்சனையாக தான் தெரியும், ஆனால் நாம் கொளுத்தி போடும் ஒவ்வொன்றும் பற்றியது அது பிரகாசமாய் எறியும் போது தான் முழுவதுமாக தெரியும் இது சாத்தியம் என, படிப்பறிவில்லா ஒரு ஆட்டுமந்தை போல் இருந்த மக்களை,லெனின்,ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தம் எழுத்தாலும், பேச்சாலும்,செயலாலும் மாற்றிக்காட்டினர்,அப்படி இருக்க தடம் மாறி இருக்கும் ஓரளவு கல்வி அறிவு பெற்றிருக்கும் நம் தேசத்து மக்களின் தவறான பாதையை மாற்றி சரியான பாதையை நோக்கி செலுத்தினாலே போதும்..இது அத்தனையும் சாத்தியமே.நம் தேசத்து இளம் ரத்தங்கள் நிச்சயம் செய்து முடிக்கும்...\nமிக்க நன்றி புஷ்பா அவர்களே உங்கள் பின்னூட்டத்திற்கு ..மீண்டும் வருக\n -- சொந்த மண்ணில் என்ன நடந்...\nகாதலியை கள்ளத்தனமாய் சந்தித்த சந்தோஷத்தில்...\nநானும் உங்களை மாதிரி தானுங்க ......\nவாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும் --- நிறைவுப்பா...\nவாருங்கள், வதம் செய்தே தீர வேண்டும்\nஏழைச்சிறுவனான நானும்,எனது ஹட்ச் டாக் (hutch dog) க...\nபெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என நினைக்கிறேன் ...\n----- என்னையும் நம்பி ஏமாந்தவங்க ------", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/jun/14/amma-master-health-checkup-2720492.html", "date_download": "2018-07-22T09:07:18Z", "digest": "sha1:PAXHK7IMW6QRGWHGASY4SHEHHOWDYCRG", "length": 23050, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை: அரசு மருத்துவமனையை மெச்சும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nகுறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை: லைக்ஸ் அள்ளும் அரசு மருத்துவமனை\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’ மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nபரிசோதனை செய்து கொண்டவர்கள் அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு திட்டமா என்று நிச்சயம் ஆச்சரியப்படுவது மறுக்க முடியாத உண்மை.\nபலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும், தெரியாத சிலருக்கு உதவும் என்பதால் இந்த தகவல்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை என்பதே இங்கு அடிப்படை.\nதனியார் மருத்துவமனைகளில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த முடியும்.\nதனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு மிகவும் சுத்தமாக, சுகாதாரமாக முழுக்க முழுக்க ஏசி அறை வசதியுடன், பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1.3.2016 அன்று ரூ.10 கோடி மதிப்பில் அதி நவீன உபகரணங்களுடன் 4550 சதுர அடி பரப்பளவில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தை துவக்கி வைத்தார்.\nஇந்த திட்டம் எண்ணற்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் உடல் பரிசோதனைகளை முழுமையாக ஒரே இடத்தில் பெறச்செய்வதாகும்.\nமேலும், மூன்று பிரிவுகளில் ரூபாய் 1000க்கு அம்மா கோல்டு முழுஉடல் பரிசோதனை திட்டமும், ரூபாய் 2000க்கு அம்மா டைமண்டு முழு உடல் பரிசோதனை திட்டமும், ரூபாய் 3000க்கு அம்மா பிளாட்டினம் முழுஉடல் பரிசோதனை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசு உயர் அலுவலர்கள் இத்திட்டத்தை பார்வையிட்டு தொடர்ந்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nமுழுவதும் குளிரூட்டப்பட்ட இம்மையம் மிகவும் சுகாதாரமான முறையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மேலாக பராமரிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் குறைந்தது ரூ.10,000க்கு மேல் செலவாகும். அம்மா முழு உடல் பரிசோதனையில் பயனாளிகள் பதிவு செய்தவுடன் அன்றே பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அளிக்கப்பட்டு மருத்துவர்களால் உரிய மேல்சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். பரிசோதனைக்கு வரும் பயனாளிகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.\nஇந்த முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் சுமார் 18 வகை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.\nஅம்மா பிளாட்டினம் சிறப்பு பரிசோதனைக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சக்கரை நோய்க்கான ரத்த பரிசோதனை (சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும்) சிறு நீரக ரத்த பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் ரத்த பரிசோதனை ஹெப்படைடிஸ் பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச். பரிசோதனை, இசிஜி, மார்பு டிஜிட்டல் எக்ஸ்ரே, மிகையொலி பரிசோதனை (ஸ்கேன் அப்டாமன்) கருப்பை முகைப் பரிசோதனை , மின் ஒலி இதய வரைவு (எக்கோ), பி.எஸ்ஏ, தைராய்டு பரிசோதனைகள், ஹெச்பிஏ1சி பரிசோதனைகள், டிஜிட்டல் மார்பக சிறப்பு பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதிதன்மை ஆகிய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.\nபரிசோதனை செய்ய வருபவர்களை நேரில் வந்தோ அல்லது ஆன்லைனிலோ பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் ‘mmcmhc.in’ பதிவு செய்யலாம்.\nகாலை 8 மணிக்கு பரிசோதனை மையத்துக்கு வர வேண்டும். வரவேற்பாளரிடம் பெயர் பதிவு செய்து கொண்டு தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 8 மணிக்கு துவங்கும் பரிசோதனைகள் அனைத்தும் 11.30 மணிக்குள் முடிந்து விடும். பரிசோதனைக்கு வருபவர்களுக்கு இலவசமாகவே காலையில் இட்லி, பொங்கல், காபி வழங்கப்படுகிறது.\nபரிசோதனைக்கு வருபவர்கள் இரவு 8 மணிக்கே சாப்பாட்டை முடித்து கொள்ள வேண்டும். முதல் பரிசோதனை எடுக்கும்போது சாப்பிட்டு 12 மணி நேரம் ஆகி இருக்க வேண்டும். 8 மணிக்கு வரும்போது தண்ணீர் மட்டும் குடித்து வரலாம். டீ, காபி எதுவும் குடிக்கக் கூடாது. காலையில் அனைத்து பரிசோதனைகளும் முடிந்ததும், மறுநாள் காலை 10 மணிக்கு வந்து அனைத்து பரிதசோதனை முடிவுகளும் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்களிடம் தேவையான ஆலோசனைகளை பெறலாம்.\nஇங்கு 3 மீன் தொட்டிகள், 3 டி.வி. வைக்கப்பட்டுள்ளன. படிப்பதற்கு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இனிமையான இசை ஒலிபரப்பப்படுகிறது. மையத்திற்கு முன்பு மனதை கவரும் வகையில் பச்சை பசேலென தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே சாப்பிட காண்டீன் உள்ளது. இதனால், பரிசோதனை மையத்துக்குள் சென்றால் மருத்துவமனைக்குள் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினம் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பரிசோதனை மையம் செயல்படும்.\nஅரசு மருத்துவமனை என்ற நினைப்பே இல்லாத அளவுக்கு, சிறந்த உபசரிப்பு, சிறப்பான முறையில் வழிகாட்டுதல், இதமான சூழ்நிலை, குறைந்த கட்டணத்தில் நவீன கருவிகள் மூலம் சிறப்பான பரிசோதனை ஆகியவை அனைவரையும் கவர்ந்துள்ளது.\nமுதல் முறையாக இங்கு வந்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்வோர், மிகுந்த மகிழ்ச்சி அடைவதை காண முடிகிறது. தனியார் மருத்துவமனையில் கூட இந்த அளவுக்கு சுத்தமாக இல்லை. அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது. பரிசோதனைகள் வேகமாக முடிகிறது. மிகவும் அன்பாக நடத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். மேலும், இந்த பரிசோதனைக்கு வந்த பிறகு நிச்சயம் அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இதனை பரிந்துரைக்கிறார்கள்.\nஇது குறித்து சரஸ்வதி காயத்ரி என்பவர் பேஸ்புக்கில் பதிவு செய்திருப்பதாவது,\nசென்னை அரசு மருத்துவமனையில் \" முழு உடல் பரிசோதனை\" ரூபாய் 3000/- க்கு செய்யப்படுகிறது. GH என்றதும் நானும் முகம்சுளித்தேன். ஆனால் நேரில் சென்று பார்த்ததும் மூக்கின் மேல் விரல் வைத்தேன்.\n1. கொள்ளை காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கிற மருத்துவமனை சுத்தம், கவனிப்பு.\n2. தனியாக பரிசோதனை செய்து கொள்ள வருகிற ஆண்,பெண்களை சரியாக வழிகாட்டி அவர்களே ஒவ்வொரு பரிசோதனைக்கும் கூட்டிச்செல்வது.\n3. பரிசோதித்துக்கொள்பவர்களுக்கு வயிற்றைக்கெடுக்காத இலவச சிற்றுண்டி.\n4. அதி சுத்தமான கழிப்பறை. தொடர்ந்து சுத்தம் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்.\n5. அட்டகாசமான இன்டீரியர் டெகரேஷன். மூங்கில் ஸோஃபா,நாற்காலிகள்.\n6. இதம் தரும் வயலினிசை; சதா LED டி.வியில் அலறுகிற செய்திச்சானலை off செய்து விடலாம். அல்லது tom & jerry போடலாம்.\n7. சிரித்த முகத்துடன் உலா வருகிற இளம் மருத்துவர்கள்.\n8. ரிஷப்ஸனிஸ்ட் அளவான ஒப்பனையில், அழகான சுடிதாரில் wow சொல்ல வைக்கிறார்.\n9. நல்ல சுத்தமான குடிநீர்.\n10. நீங்கள் v.i.p. எனில் இன்னும் சுத்தமான அறையில் அமரவைக்கப்படுவீர்கள்.\n11. கண்களைக்கவரும் மூன்று பெரிய fish tanks. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை.\n12. News paper விரும்பிகளுக்கு படிக்க அதுவும் உண்டு.\n13. காலை 7.00 மணிக்கு அங்கே இருப்பது மாதிரி ப்ளான் பண்ணிக்��ொண்டால் 12.00 மணிக்கு எல்லா சோதனைகளையும் முடித்து விடுகிறார்கள் மறுநாள் காலை 9.00 மணிக்கு ரிசல்ட் or report.\nநம் உடல் நமக்கு முக்கியம். வாய்ப்பும்,நேரமும், மூவாயிரம் பணமும் இருப்பவர்கள் தயவுசெய்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இப்பரிசோதனைகளை வெளியே செய்துகொண்டால் அதிகமாய் பணம் செலவாகும்.\nபயன்பெற்றவர்கள் பகிரச்சொன்னார்கள். நேரில் சென்று பார்த்து, பதிவு செய்கிறேன்.\nஎன்று நம் நாட்டில் கல்வியும்,மருத்துவமும் அத்தனை பேருக்கும் சமமாகக்கிடைக்கிறதோ அன்றே நாம் வல்லரசாகிவிடுவோம் தானே\nஇதோடு, இந்த பதிவை ஏராளமான மருத்துவர்களும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருப்பதும் கூடுதல் தகவல்.\nமேலும் விவரங்களை அறிந்து கொள்ள http://www.mmcmhc.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற 044 - 2530 5000 என்ற எண் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/market/39565-sensex-ends-down-by-115-points-nifty-closes-at-10-741.html", "date_download": "2018-07-22T08:23:09Z", "digest": "sha1:H6RKP6YTX3IJ3DFYVLGY3RUBWZOZZYSS", "length": 8236, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 115 புள்ளிகள் குறைவு | Sensex ends down by 115 points; Nifty closes at 10,741", "raw_content": "\nசானிட்டரி நாப்கின் வரிவிலக்கிற்கு மக்கள் வரவேற்பு\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\n சென்செக்ஸ் 115 புள்ளிகள் குறைவு\nநேற்றைக்கு ஏற்றம் கண்ட பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,644.05 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஏற்றமும், இறக்கமுமாக சென்ற சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில், 114.94 புள்ளிகள் சரிந்து 35,432.39 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.\nஅதேபோன்று தேசிய பங்குச்சந்தை அளவீடான நிஃப்டி 10,808.45 புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 30.95 புள்ளிகள் சரிந்து 10,741.10ல் வர்த்தகமானது. அதிகபட்ச புள்ளிகளாக தொடக்கத்தில் 10,809.60 என காணப்பட்டது.\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் விலை சிறிது அதிகரித்தது. அதே நேரத்தில் சன் பார்மா, எம் &எம், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, மாருதி, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.\nதடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் இலங்கை கேப்டன் சண்டிமல்\nமகிழ்ச்சிக்கு இசையையும் யோகாவையும் நாடுவது ஏன்\n21-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nடி20ல் அதிக ரன்: நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் முதலிடம் பிடித்தார்\nஅரசியலில் பட்டம் பெற்று விட்டார் ராகுல் காந்தி: சிவசேனா பாராட்டு\nநீட் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ராமதாஸ்\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. Breaking சேலத்தில் நில அதிர்வு\n3. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n4. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n7. தே.மு.தி.க-வை வளைக்கும் விஜய்... பின்னணியில் மாறன் சகோதரர்கள்... ‘சர்கார்’ சாத்தியமாகுமா\nஎஸ்.பி.கே அறிவியல் பூர்வ ஊழல்.. செய்யாதுரையை ’அய்யாதுரை’யாக்கிய திமுக.. பகீர் பின்னணி\nதோனியின் டாப் 20 உலக சாதனைகள்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 1 - பூனைக்கு கட்டிய மணி\nதமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\nசேகுவேரா உடை, கம்யூனிச வாசகம் அணிந்த அமெரிக்க வீரர் பணி நீக்கம்\nஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் பாகிஸ்தான் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/AIA-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/47-218842", "date_download": "2018-07-22T08:40:43Z", "digest": "sha1:HS5RLDQHHZ2AQODVDG7BSPKWUED2Y42D", "length": 5420, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || AIA ‘வெல்த் பிளேனர்கள்’ சிம்லா, மணாலிக்கு சுற்றுப்பயணம்", "raw_content": "2018 ஜூலை 22, ஞாயிற்றுக்கிழமை\nAIA ‘வெல்த் பிளேனர்கள்’ சிம்லா, மணாலிக்கு சுற்றுப்பயணம்\nAIA இன் பிளேட்டினம் பிரிவைச் சேர்ந்த 53 வெல்த் பிளேனர்கள், வெல்த் பிளேனர்களின் முகாமையாளர்கள் மற்றும் பிரதம விநியோகப் பிரிவுத் தலைவர்கள் நிறுவனத்தால் கௌரவிக்க\nப்பட்டிருந்ததுடன் சிம்லா மற்றும் மணாலி ஆகிய இடங்களுக்கு அனைத்துச் செலவுகளும் செலுத்தப்பட்ட சுற்றுலாப் பொதியொன்றும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்டிருந்தது.\nபுது டில்லி, சண்டிகர், சிம்லா மற்றும் மணாலி ஆகிய இடங்களை இச்சுற்றுப்பயணம் உள்ளடக்கியிருந்ததுடன் AIA இனுடைய விற்பனை அணியின் அதிசிறந்த செயற்திறனுக்கு வெகுமதியளிப்பதன் ஒரு பகுதியாகவும், மேலும் இவ்வுலகில் அவர்கள் பயணிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்ற AIA இன் தொடர்ச்சியான நடைமுறைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது அமைந்திருந்தது.\nAIA ‘வெல்த் பிளேனர்கள்’ சிம்லா, மணாலிக்கு சுற்றுப்பயணம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/75867", "date_download": "2018-07-22T08:52:05Z", "digest": "sha1:UIFUJQGFUZRHL4YZFMJHBRYWML2DUSK4", "length": 8590, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "பர்தாவும் கழற்றப்படுகிறது ! - Zajil News", "raw_content": "\nHome Articles பர்தாவும் கழற்றப்படுகிறது \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக் காலத்தில், அரசியல் நோக்கில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை கழற்றப்போவதாக சிலர் விசம பிரச்சாரங்கள் செய்தார்கள். இவற்றுக்கு சில பெரும்பான்மையின அமைப்புக்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் சாதகமாக அமைந்திருந்தன. அந் நேரத்தில் இவற்றுக்கெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறிதும் இடம் வைக்கவில்லை.\nதற்போது பரீட்சைகள் வந்தாலே முஸ்லிம் பெண்களின் பர்தாக்களை கழற்றும் சம்பவங்களும் வந்து விடுகின்றன. கடந்த நோன்பு காலத்தில் இன்று எந்த கடை பற்ற வைக்கப்படும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த அதிகாரிகளுக்கு இவ்வாட்சியாளர்கள் சிறியதொரு உத்தரவு பிறப்பித்தால் இந்த பிரச்சினையை முடித்து விடலாம். இருந்த போதிலும் இது தொடர்பில் கல்வியமைச்சர் மற்றும் இவ்வாட்சியாளர்கள் சிறிதேனும் கவனம் செலுத்துவதாக அறிய முடியவில்லை.\nபரீட்சை திணைக்களமானது பரீட்சையின் போது முழுமையாக மூடும் வகையான ஆடைகளை அணிய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு அதற்கு சில நியாயங்களையும் குறிப்பிட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கையை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலாக அமையப்போகிறது.\nஅன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் முன் வைக்கப்பட்ட இனவாதிகளின் இக் கோரிக்கைக்கு இன்று சட்ட அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. இந் நடவடிக்கையை வைத்து நோக்குகின்ற போது இது இவ்வாட்சியாளர்களின் பூரண அனுசரணையில் இடம்பெறும் வண்ணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆட்சியாளர்கள் இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்துக்கு முஸ்லிம்களுக்கு சார்பான வகையில் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தால் பரீட்சை திணைக்களம் இத்தகையை நடவடிக்கையை நோக்கி சென்றிருக்காது.\nஇதற்காகத் தான் இலங்கை முஸ்லிம்கள் இந்த ஆட்சியை கொண்டு வந்தார்களா\nPrevious articleநான் ஒரு திருடன் அல்ல என எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் தான் அத்தகையவன் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன்..\nNext articleகாத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்���ுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/09/blog-post_26.html", "date_download": "2018-07-22T08:47:25Z", "digest": "sha1:WWGLRVGXZPLRTLLTB36QBPT43BKFZILF", "length": 16099, "nlines": 251, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எங்க வீட்டு செட்டியார்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 சார்.எந்த நம்பிக்கைல படம் புரொடியூஸ் பண்றீங்க\nசொந்தக்காசா போச்சு.மாமனார் வீட்டு சீதனம்.வந்தா மலை.போனா அண்ணாமலை\n2 டாக்டர்.என் மனசுல கேட் வின்ஸ்லேட்டாவே என்னை கற்பனை பண்ணிக்கறேன்\nஓஹோ.அந்த சோபா ல உக்காருங்க.ஓவியம் வரையறேன்\n3 டியர்.என் நாக்குல சனி குடி இருக்காம்.ஜோசியர் சொன்னாரு.\nஓஹோ.நாக்குல சரஸ்வதி குடி இருக்கற பொண்ணு கட்டனும்னு ஆசைப்பட்டென்\n4 ஜட்ஜ் = 69 கோடி திருடுனியா\nகைதி பச்ச முத்து = ஆமா.திருப்பி தந்துடறேன்\n5 டியர்.பொன் முட்டையிடும் வாத்து நான்\n+2 மேத்ஸ் ல ஏன் அப்புறம் கோழி முட்டை வாங்குனே\n6 மிருணாளினிக்கு ஃபாலோயர்ஸ் குறைவா இருக்கே தப்பாச்சே\nமிருணாளன் னு ஊருக்குள்ளே பேசிக்கறாங்க.நிஜ ஐ டி யா இருந்தா இந்நேரம் 50000 பாலோ\n7 டாக்டர்.டெய்லி நெய் ரோஸ்ட் சாப்ட்டா எனக்கு ஒலிம்பிக்ல தங்க மெடல் கிடைக்்குமா\n8 எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நித்யானந்தா -ரஞ்சிதா ஹாலிவுட் படம் நடிச்சா என்ன டைட்டில்\n9 நாயுடு ஹால் ஓனர் = பெரும்பாலும் கேரளா கேர்ள்ஸ்.டி கப் மாடல் தான் வாங்கறாங்க\nஒலிம்பிக் ல கப் வாங்கறதில்லைனு ஏன் புலம்பனும்\n10 ஓப்பன் ப்ளேஸ் ல நெ 2 போகக்கூடாதுன்னு விழிப்புணர்வுப்பிரச்சாரப்படத்துக்கு் 54 கோடி செலவாச்சு\nஅட லூசுங்களா.அந்த 54,கோடி ல பாத்ரூமாவது கட்லாம்\n11 ஜனதா கேரேஜ் 1 டிக்கெட் குடுங்க\nஏதோ 1,குத்து மதிப்பா தான் புரிஞ்சுக்கப்போறேன்\n12 லதா ரஜினி ஆளுநர் ஆகிட்டா ரஜினி எப்டி கூப்பிடுவார்\nஇது நம்ம ஆளு நர்\n13 சிம்புவோட அத்தை யார்னு ஏன் விசாரிக்கறே\nதனுஷோட அத்தை லதா ரஜினி தமிழகத்தின் அடுத்த ஆளுநராம்.அப்போ சிம்புவோட அத்தை என்னவா ஆவார்\n14 டாக்டர்.சினி காம்ப்ளெக்ஸ் நோய் எனக்கு இருக்கு.\nஒரே சினி காம்ப்ளெக்ஸ்ல தொடர்ந்து 3 ஷோ பார்க்கும்போது இன்பீரியாட்டி காம்ப்ளெக்ஸ்\n15 இந்தப்படம் டாக்டர்களின் முறைகேடுகள் பற்றியது.\nஅப்போ டாக்டர் அய்யா எப்டியும் பிரச்னை பண்ணுவாரு.ஐ ஜாலி.\n16 விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு பட டைட்டில் விடப்போறோம்\nஓஹோ.அப்போ டைட்டில் \"எங்க வீட்டு பிள்ளை(யார்)\n17 சார்.உங்க படத்துக்கு எங்க வீட்டு செட்டியார் னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க\nஎங்க வீட்டு பிள்ளை னு வெச்சாச்சு.ஒவ்வொரு ஜாதியா இனி வைக்கனும்\n18 காதல் பட ஹீரோ பரத் போல ஒரு மெக்கானிக்கை லவ் பண்ணும் பொண்ணு தன் காதலனை எப்டி கூப்டுவா\nமெக்கா\"நிக் நேம்\" சொல்லிதான் கூப்டுவா\n19 சார்.ஏன் புது போன் மாத்தறீங்க\nபோனோட குவாலிட்டி நல்லாருந்தா போடற ட்வீட்டோட குவாலிட்டியும் நல்லாருக்கும்னு ஒரு நப்பாசை\n20 சோதனையான காலகட்டத்தில்தான் ஒருவனின் உண்மையான நிறம் தெரியவரும்\nஓஹோ.ஆனா நான் எப்பவும் மாநிறம்தான்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\n 60,000 சம்சாரம் கட்டினதும் முத வேலையா என்ன ...\nஒரு பணக்கார விஜய் ரசிகரும், பின்னே நானும்\nபில்டிங்கும் வீக்கு பேஸ்மெண்ட்டும் வீக்கு\nதனுஷ் தான் அடுத்த ஜனாதிபதியா\nவிருந்து இலக்கிய புக்கை வாங்கி 3 நாள் ல ஏன் கிழிச்...\nஅதிக பணக்காரர்கள் வாழும் டாப்10 பட்டியலில்....\nடாக்டர்.டீப் ஸ்லீப்பிங் வரனும்னா என்ன செய்யனும்\nகாங் மலிவு விலை ஜெராக்ஸ் சென்ட்டர்\nதொடரி - சினிமா விமர்சனம்\nடேய் யார்ராவன் என்னோட மென்சன் டேப்ல கடலைய போட்டுக்...\nசிவகார்த்திகேயன் பசுவைப்போல் சாதுவானவர் என்பதன் சு...\nபதுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல தகுதி உள்...\nட்விட்டர், ஃபேஸ்புக், வாட்சப்-னு 3 இடத்துலயும் 3 ...\nஒரு புஷ்பாவையே சமாளிக்க முடியல. இப்போ 50% புஷ்பாவா...\nஒலிம்பிக்ல இந்தியர்கள் ஏன் தங்கம் வாங்கலை\nசிவபெருமானுக்கு ராத�� பொண்ணு கார்த்திகா வை பிடிக்கு...\nயார் ஆட்சி அமைஞ்சாலும் பொள்ளாச்சியில் அப்படித்தானா...\nக்ளப்டோமேனியா வியாதியால பாதிக்கப்பட்ட ஒரு ஹை க்ளாஸ...\nஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் மியாவ்\nபாட்ஷா வை எப்படிங்க மனோபாலா அடிக்க முடியும்\nடூ வீலர் , ஃபோர் வீலர் ஓட்டக்கத்துக்கறதை விட ரொம்ப...\nமேய்க்கறது எருமை இதுல என்ன பெருமை\nஒரு அஜித் ரசிகர் முஸ்லீம் ஆக இருந்தா அவர் செல் ஃபோ...\nடியர், டெய்லி மருதாணி வெச்சுட்டு ரூம்க்கு வர்றியே ...\nபெரும்பாலான தம்பதிகள் திருடர்கள் தானா\nஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்.பச்சோந்திகள் வழித...\nகாங் வரலாறு கு மு ,கு பி\nஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி அட்டர்பிளாப் ஆ...\nஹீரோ ,வில்லன் 2 கேரக்டர்களும் ஒரே ஆள்.செஞ்சா எடுபட...\nநித்யானந்தா பிரின்சிபால் ஆகாம காப்பாத்திட்டீங்க\nசொந்த சம்சாரம் திடீர்னு தலை வலிக்குதுன்னு குப்புறக...\nஇம்பாசிபிள்னு தெரிஞ்சும் ஏன் இப்டி இம்போசிஷன் எழுத...\nஜெனீஷா மேரி- க்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னா ........\nபாலியல் குற்றம் குறைய குஷ்பூக்கள் குங்க்பூக்களாக உ...\nஏ டி எம் கார்டை அதிகம் யூஸ் பண்றது பணக்காரனா\nஏன் டாஸ்மாக்கிற்கு மட்டும் அம்மா டாஸ்மாக்னு வைக்கல...\n நபிகள் நாயகத்துக்கு 3 சம்சாரமா\nநெட் கனெக்சனை க்ளோஸ் பண்ணிட்டா\nசார்.உங்க முதல் ஒரு தலைக்காதல் தோல்வி அடைஞ்சா நீங்...\nஇனிமே யாரும் கவிதை எழுதிட முடியாதா\nஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு க...\nஸ்வாதி கொலை வழக்கு - என் கருத்து\nசரவணபவனில் தோசை ஆர்டர் பண்ணக்கூட ஹிந்தி தெரியணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/mumbai-girls-found-hiding-in-closet-during-midnight-raid-in-bars.html", "date_download": "2018-07-22T08:32:45Z", "digest": "sha1:OTAGY3ZSFIPUVZFRJ4JJZEE42ZWMXKGQ", "length": 4557, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Mumbai: Girls found hiding in closet during midnight raid in bars | India News", "raw_content": "\nரூ. 11300 கோடி விவகாரம்: 'மோசடி மன்னன்' நீரவ் மோடியின் வீட்டுக்கு சிபிஐ சீல்\nவைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 11,300 கோடி...\nரூ.11300 கோடி முறைகேடு: மோசடி மன்னன் நீரவ் மோடி மீது 'பிரபல நடிகை' வழக்கு\nவைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,300 கோடி ரூபாய்...\nபைக் 'காதலர்களுக்காக' ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை அறிமுகம் செய்த ஹோண்டா\nஹோண்டா எக்ஸ் பிளேட் என்ற புதிய ஸ்போர்ட்ஸ் ரக இருசக்கர வாகனத்தை ஹோண்டா...\nஇந்த கம்பெனி 'மொபைல்களைப்' பயன்படுத்தாதீங்க... அலறும் அமெரிக்கா\nதகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு விஷயத்தில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய...\n'இறந்த மகனின்' விந்தணு மூலம் 'வாரிசை' உருவாக்கிக்கொண்ட தம்பதி\nபுனேவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இறந்துபோன தங்களுடைய மகனின் விந்தணு மூலம் இரட்டை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35473/vijay-in-mohan-raja-film", "date_download": "2018-07-22T08:56:41Z", "digest": "sha1:6WGYSLO7KZVBYF4HW6KT6IJRPGKLCE5S", "length": 7337, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய் - ராஜா சந்திப்பு : மீண்டும் இணையத் திட்டமா? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய் - ராஜா சந்திப்பு : மீண்டும் இணையத் திட்டமா\nபுலி படத்தைத் தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் தனது 59வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். ‘காக்கி’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் நாயகியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. அந்த சந்திப்பின்போது, நடிகர் விஜய்யிடம் தன் அடுத்த படத்திற்கான கதையைக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் மோகன் ராஜா, ‘இது ஒரு நட்பு ரீதியிலான சந்திப்புதான். விஜய்யும் நானும் இணைந்து படம் உருவாக்குவது குறித்து இப்போதே எதுவும் தெரிவிக்க முடியாது’ என அவர் கூறியதாகத் தெரிகிறது.\n‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஹிந்தியில் சல்மான் கானை நாயகனாக்கி, தனி ஒருவன் படத்தை பாலிவுட்டில் மோகன் ராஜா ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்போது விஜய்யுடனான சந்திப்பு அந்த செய்தியை மறக்கடிக்கச் செய்துள்ளது. ‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யும், ராஜாவும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை அழைக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்\nஅமெரிக்கா��் செல்லும் ‘சர்கார்’ படக்குழுவினர்\nரஜினி படத்தில் தனது கேரக்டர் குறித்து விஜய்சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்பது ஏற்கெனவே முடிவான...\nபரத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை\n‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ மற்றும் ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்த ஷரன் இயக்குனராக...\nவிஜய்சேதுபதி, ஆர்யா படங்களுடன் களமிறங்கும் த்ரிஷா படம்\nத்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நேரடித் தமிழ் படம் ‘கொடி’. இந்த படம் 2016, அக்டோபர் மாதம்...\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nஜூங்கா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nலோலிகிரியா பாடல் உருவான விதம் - Junga\nஅய்யா உருவான விதம் - சீதக்காதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2018-07-22T08:55:19Z", "digest": "sha1:SXPWEO6ZRGCCQ4S77IAQ4HSABPGCENHY", "length": 45814, "nlines": 478, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: தே(வதை)யும்,மொக்கைபுலம்பல்களும்..", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nநீங்க ரொம்ப நல்லவங்களா..வல்லவங்களா..தெகிரிய சாலியா இருந்தால்..மேற்கொண்டு அடுத்த பாரா வரிகளை படிச்சுட்டு நகருங்க...இல்ல..அதெல்லாம் முடியாது..என்னை மாதிரி நீங்களும் டம்மி பீஸ் னு ஒத்துகிட்டேங்கனால்..அப்படிக்கா அடுத்த பாரா ஓடி போய்டுங்க..\n\"இறையாமையின் நிகழ்வுகளில், சில உந்துதலுக்கு கட்டுப்பட்டு உயிர் நோக்கி உறங்கும் உச்ச வேளையில்..பிறக்காத பிறையான ஒரு உச்சி வெம் பொழுதில்..இறவாமல் இறந்தும் யாசிக்கும் என் உடல் தழுவும் நாசி முனை ....\"\nஇதாங்க...இதே தான்..இந்த மாதிரி தமிழில் தான் நான் அட்டு மக்கா இருக்கேன்..இப்ப பாருங்க நானே எழுதிட்டு ..ஒருவாட்டி இப்ப படிச்சு பார்க்கிறேன்..அட மாரியாத்தா..என்னனு எனக்கே புரியல..உங்களுக்கும் புரியாதுன்னு தெரியுமே..\n(டிஸ்கி:: இப்ப என்ன செய்விங்க..இப்ப என்ன செய்விங்க..\nஇப்ப எதுக்கு இந்த புலம்பல் னு கேக்குறிங்களா\nஇதோ..அந்த கொடுமைய தான் சொல்லபோறேன்..\nஇப்ப ஒரு பிளாஷ் பாக் போறோம்..\nஅட இந்த கருமம் வேறயான்னு ஓடி போயடாதிங்க..பொறுமை. பொறுமை..அது எருமைய விட அவசியம் ..\n(டிஸ்கி:: பில்டப் பலமா இருக்கே ..கொஞ்சம் ஓவரா இல்ல இதெல்லாம்\nஅப்போ எனக்கு ஒரு 8 வயசு இருக்கும்..தரையில் எப்பவுமே காலு இருக்காது..(பேய் நடமாட்டம் சாஸ்தி தான் )எப்பவுமே பறந்துட்டே இருக்கனுங்கிற பட்டாம்பூச்சி மனசு(எப்புடி நாங்களும் வருணிப்போம்ல ..) எனக்கு அந்த வயசுல என்னவாகனும்னு கேட்டால் மத்த நல்லபுள்ளைங்க சொல்றமாதிரி டாக்டர் ஆகோணும்..டீச்சர் ஆகோணும்.. னு எல்லாம் சின்னபுள்ள தனமா சொல்லவே மாட்டேனே..மாட்டு வண்டி ஓட்டனும்..லாரி ஓட்டனும்..கோனாரு அப்பத்தா மாதிரி எருவாட்டி தட்டனும்,,ரேஞ்ஜில் தான் நம்ம கனவு,லட்சியம் ன்னு ஒரு உயர்ந்த பாதையில் இருந்தது..\n(டிஸ்கி:: ஏன் இந்த எருவாட்டி எல்லாம் ரவுண்டு..ரவுண்டா இருக்கு..பூமி ரவுண்டுக்கும்..இதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா\nஅப்போ தான் மண்டைக்குள்ளே பல்பு \".மடச்சி..சைக்கிளே இன்னும் ஓட்ட தெரில..நீ எப்புடி மாட்டு வண்டி..லார்ரி எல்லாம்...னு..\"\nஅப்போ தான் அந்த மெடிக்கல் மிராக்கில் நடந்துச்சு....என் அத்தை பையன் சம்மர் லீவுக்கு எங்க வீட்டுக்கு வந்தான்..கோழிய அமுக்கிர மாதிரி அமுக்கி..சைக்கிள் கத்துக்குடுக்க டீலிங் பண்ணியாச்சு ..\nகுரங்கு பெடல் போடும்போது(ஒரு குரங்கே..குரங்குபெடல்\n)) அவனும் பின்னாடியே ஓடி வருவான்..அப்போ தெருவில் 4,5 நாய்கள் பின்னாடியே தொரத்தும்..இதை அவன்கிட்டே சொல்ல கொஞ்சம்சோம்பேறியா இருக்கும்..அதுக்குள்ளே நாய்கள் எங்களை ரீச் பண்ணிரும்...நான் டமால் ன்னு சைக்கிள் ஐ போட்டுட்டு ஓடி போயிருவேன்..நாய் கடுப்பாகி அப்பாவி அத்தை பையனை கடிச்சு வச்சுரும் ..இது மாதிரி ரெண்டு தடவை நாய்க்கு நல்ல பிஸ்கட் ஆ இருந்து தான் ஒரு சிறந்த தியாகி னு நிருபிச்சிருக்கான்\nஅப்புறம்..அப்பத்தா காலுக்கு தேய்க்கும் எண்ணையை(வெளக்கெண்ணை+வேப்பெண்ணை) எடுத்து பிரண்ட்ஸ் க்கு அப்பளம் சுட்டு தந்த (அது மட்டும் தான் அந்த வயசில் தெரியும்)கதை லாம் எதுக்கு உங்களுக்கு..\n(டிஸ்கி:: என் அன்பார்ந்த கழக கண்மணிகளேஅப்பளம் 'கப்பு' தாங்காமல் அன்று ஓடி போன நீங்கள் எங்கே..எங்கே...அப்பளம் 'கப்பு' தாங்காமல் அன்று ஓடி போன நீங்கள் எங்கே..எங்கே...\nஇப்படியே போயிட்டு இருந்த என் வசந்த வாழ்வில்..பொறாமை பட்டு என் தாத்தா என்னை கொண்டு போயி விட்ட இடம் நூலகம்\n(டிஸ்கி:: அய்யோயோ..அப்போ லைபிரரி கதி..ம்..அப்புறம்\nதுவக்கத்தில் ராணி காமிக்ஸ் இல் ஆரம்பிச்ச பழக்கம்,அப்படியே அம்புலிமாமா,ப���லமித்ரா,கோகுலம்,ரத்னபாலா னு தொடருச்சு..அப்புறம் பள்ளி,வீடு,நூலகம் னு மட்டுமே கதியானேன்\n(டிஸ்கி:: ரொம்ப ஸீன் போடுறமாதிரி இருக்கே...)\n(டிஸ்க்கி:: சரி சரி..இப்ப என்ன தான் சொல்ல வர..\nஅப்படியே படிக்கும்போது சில புத்தகங்கள் தட்டுப்படும்..\nஅதுல முதல் 2 வரிய படிச்சவுடனே..\n\"மூளை குழம்பி,கண்கள் நெக்குருக..நாபிக்கமலம் நடுநடுங்க..\"\"\nஹீ..ஹீ..இந்த பதிவில் ரெண்டாவது பாரா வரி மாதிரியே இருக்கும்னு சொல்ல வந்தேன்..\nநூலகத்தில் இந்த மாதிரி (எனக்கு)புரியாத புத்தகங்கள் யாரும் படிச்ச மாதிரியோ..வீட்டுக்கு எடுத்துட்டு போற மாதிரியோ தெரிஞ்சதில்லை..அப்பவே யோசிப்பேன்..ஏன் இப்படின்னு..\nசில புத்தகங்களை இப்படி ஏதாவது பக்கா இலக்கிய தமிழில் இருக்குமோனு கூட பயந்து இன்னும் படிக்காமலே இருக்கேன்..அப்படி பயந்தது..பொன்னர் ஷங்கர்..பொன்னியின் செல்வன்..சாண்டில்யன் கதைகள்,பல ,சில சரித்திர கதைகள் ..\nபொன்னியின் செல்வன் புத்தகம் எல்லாரும் நல்லா இருக்குனு சொல்றாங்க..நிச்சயம் எனக்கு புரியற மாதிரி தான் இருக்கும்னு நினைக்கிறேன்..படிக்கோணும்..\nஇப்படி பயந்து ஒரு துணிச்சலாய் \"ஏல..தெகிரியமாய் படில\"..ன்னு சொல்லி படிச்சு அசந்தது தி.ஜா வின் \"மோகமுள்\"\nஅதே மாதிரி சில எழுத்தாளர்களின் படைப்புகள் ஓரம் கட்டப்படும்..உதாரணமாய் ராஜேந்திரகுமார் கதைகள்..அவர் எழுத்துக்களை பொண்ணுங்க படிக்க முடியாதுன்னு என்கிட்டே சொல்லிருக்காங்க..நூலகம் போகும்போதெல்லாம் பார்ப்பேன்..என்ன தான் எழுதிருக்கார்னு படிக்க ஆர்வம் இருந்தாலும்..நடிகர் பாண்டு மாதிரி இருந்த நூலகர்..\"பாப்பா\nபடாது\"ன்னு பிடுங்கி வைத்த கோர சம்பவங்களும் நடந்து இருக்கு அப்போ..\n(டிஸ்கி:: \"சர்வர்..ராஜேந்திரகுமார் நாவல்..ஒரு பார்சல்...\")\nசமீபத்தில் ஒரு வார இதழில் பிரபல பெண் எழுத்தாளர் சொல்லி இருந்தார்..மன அழுத்தம் குறைக்க ராஜேந்திரகுமார் கதைகள் படிச்சு பாருங்க..பெண்களுக்கு ஊக்கமும்,நகைச்சுவையும் கிடைக்கும்னு சொல்லி இருந்தாங்க...அதை படிச்சு மீண்டும் அசந்தேன்...ஓடு..லைபிரரி போயி தேடி..யுரேகா..யுரேகா னு கத்தினேன்..ஒரு சிறுகதை தொகுப்பு மாட்டுச்சு..\nஅப்பவே வந்து படிச்சேன்..சத்தியமா சொல்றேன்..கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சேன்..அந்த அளவுக்கு நகைச்சுவை..ஒரு முற்போக்கு எண்ணம்..பெண்கள் நிலை பத்தி..கதைகள் எல்லாம். ��தில் ரொம்பவே நாகரிக எழுத்துக்களை உணர்ந்தேன்...\n(டிஸ்கி: : கொட்டாவி வருது..யக்கா..என்ன சொல்லனும்னு சொல்லி தொல\nஇல்ல..இவராலே இப்படியும் எழுத முடியும்னு சொன்னேபூ...\n(டிஸ்க்கி: : ஓகே..பைனல் டச் ப்ளீஸ்..)\nஎன் தாய்மொழி தமிழ்..என்னால் நன்றாய் தமிழ் பேச,எழுத முடியும்...ஆனால் என்னாலே என் மொழி படைப்புக்கள் சிலவற்றை புரிஞ்சுக்க முடில..உணர முடில..ரசிக்க முடில...\n(டிஸ்கி:: உனக்கு ஞானம் இல்லக்கன்னு\nஎன்னை பொறுத்தவரை ஒரு நிறைவான படைப்புங்கிறது..அடித்தட்டு மக்கள் வரை சென்று அவன் அதை எளிதாக உணர்ந்து ரசிக்கணும்...\nஇலக்கிய படைப்பு இலக்கியம் தெரிஞ்சவங்களுக்காக.. உனக்கு குமுதம்,விகடன் தான் சரி உனக்கு குமுதம்,விகடன் தான் சரி\nஆங்..அப்போ..தமிழ் ஐயா தேடனும் போல இலக்கியம் படிக்க...\nநன்றி சரவணா சார்..புத்தங்கள் வாசிப்பு அனுபவங்களை புரிய வைப்பதை விட...ரசிக்க வைக்கும்..that i meant \nஅநேகமாக இத்தனை டிஸ்கி போட்டு வந்த முதல் பதிவு, இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,......\nபொன்னியின் செல்வன் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அனைவருக்கும் புரியம் வண்ணம் இருக்கும் .\nஅதேபோல் கல்கியின் மற்ற படைப்புகளையும் படியுங்கள். குறிப்பாக தியாக பூமி .\nஅப்படியா சித்ரா..அப்போ பதிவுலகத்திலே முதல் முறையாகயாகனு டுபாக்கூர் டிவி ல விளம்பரம் பண்ணிரலாமா\nநன்றி LK ..அது என்னவோ இணையத்தில் எந்த புத்தகமும் படிக்க பிடிக்க மாட்டேன்கு LK ..கையிலே புத்தகம் வச்சுகிட்டு..அதை சுருட்டி வச்சுக்கிட்டு..படுத்துகிட்டு..சாஞ்சுட்டு..உருன்டுட்டு படிக்கிற சுகம் இணையத்தில் புக் படிக்கும்போது கிடைக்க மாட்டிங்கு..:-))நான் புத்தகம் வாங்கியே படிக்கிறேன் கட்டயமா..கல்கி யின் கதை ஒன்னு கூட படிக்கல..எல்லாம் எனக்கு இருந்த இந்த இலக்கிய போபியா தான் காரணம் ..நீங்க சொன்ன த்யாக பூமி கட்டாயம் படிக்கிறேன்..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி\nநீங்க தேவன் எழுதினது எல்லாம் படிங்க. உங்களுக்குப் பிடிக்கும். நான் உத்தரவாதம்.\nமாட்டு வண்டி ஓட்டனும்..லாரி ஓட்டனும்..கோனாரு அப்பத்தா மாதிரி எருவாட்டி தட்டனும்,,ரேஞ்ஜில் தான் நம்ம கனவு,//\n ஆனந்தி மேடம் கனவு நிறைவேறுச்சா இல்லியா\nஇவ்ளோ டிஸ்கி போட்டு வரலாற்றில் இடம் பிடிச்சிட்டீங்க :-))\n கட்டாயம் கோபி..உத்தரவாதம் எல்லாம் கொடுக்கிறிங்க..நம்பி படிக்கிறேன்..:-))\n அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்கஎருவாட்டி படம் தான் பேப்பர் இல் வரஞ்சு பார்க்கிறேன்..அதுவும் கூட ரவுண்டு ரவுண்டா வரமாட்டேன்குஎருவாட்டி படம் தான் பேப்பர் இல் வரஞ்சு பார்க்கிறேன்..அதுவும் கூட ரவுண்டு ரவுண்டா வரமாட்டேன்குமாட்டுவண்டி,லாரி ஓட்டுற என் கனவு தகர்ந்தது..லட்சியம் முறிந்தது..ஸ்கூட்டி மாதிரி டுபுக்கு வண்டி தான் ஓட்டுறேன்..எல்லாம் வாழ்க்கையில் ஒரு ப்ராப்தம் இருக்கனும்ல..:-))\nஹீ..ஹீ..ரொம்ப புகழாதிங்க..நன்றி சாரல் அக்கா\nஆனந்தி உங்கள் நண்பர்கள் சொல்லுவது போல எல்லா புத்தகங்களையும் படித்து இருக்கிற மூளையயும் குழப்பாதிர்கள். உங்களை போல உள்ள ஆட்களுக்காகவே நான் எழுத ஆரம்பித்துள்ளேன். ஆமா சைக்கிள் உங்களுக்கு ஓட்டத் தெரியுமா எனக்கு இன்னும் சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஊருக்கு வரும் போது உங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். உங்கள் அத்தை பையனை கடித்த நாய்களையும் ரெடி பண்ணி வைத்துக் கொள்ளூங்கள். ஒரு சந்தேகம் டிஸ்கினா என்ன அர்த்தம்\n உங்களை தான் தேடிட்டு இருந்தேன்..சைக்கிள் என்ன கார் ஏ ஓட்டுறேன் பாஸு இப்ப .(நம்புங்க ப்ளீஸ் லைசென்ஸ் கூட வச்சுருக்கேனாக்கும் :-)) ) கத்து தானே தரனும்..பேஷா..எதுக்கு நாய் ய எல்லாம் தொந்தரவு பண்ணிட்டு..5 ,6 பாம்பு வேணும்னால் தெருவில் பிடிச்சு விட்டு சைக்கிள் ஓட்டலாம்..ஓகே வா(டிஸ்கி னால் என்னை பொறுத்தவரை மனசாட்சி பேசுரமாதிரி..ஓகேவா மதுரை மச்சான்(டிஸ்கி னால் என்னை பொறுத்தவரை மனசாட்சி பேசுரமாதிரி..ஓகேவா மதுரை மச்சான்\nஅநேகமாக இத்தனை டிஸ்கி போட்டு வந்த முதல் பதிவு,---Akkavo\nவாங்க...சிவா..வாங்க..அந்த தேவதை ங்கற வார்த்தை உங்களுக்கு இவ்வளவு டென்ஷன் பன்னிருச்சா...ஹ ஹ...கூல் சிவா..கூல்:-)) பெருசா இருக்கா..அடுத்தவாட்டி இத்தூனூண்டு பதிவா போட்ரலாம்..ஓகே வா:-)) பெருசா இருக்கா..அடுத்தவாட்டி இத்தூனூண்டு பதிவா போட்ரலாம்..ஓகே வா\nஆனந்தி அக்கா.. என்ன இது.. தே(வதை)யும், மொக்கை புலம்பல்களும் அப்படின்னு படிச்சதும்.. யாருப்பா அந்த தேவதைன்னு பாத்தா.. தே(வதை)னு போட்டு நல்லாவே வதைக்கி எடுத்திட்டீங்க போங்க.. நல்ல ஒரு ஆம்பிஷன் உங்களுக்கு. வெரிகுட். இதுல எது நிறைவேறுச்சு.. கடைசியா. அக்கா தாராளமா கல்கியின் புத்தகங்கள் படிக்கலாம். பொன்னியின் செல்வன் மிக மிக நல்ல கதை. கண்டிப்பாக உங்களுக்கு புரியும். கதை மிகவும் பிடித்துப்போய் பல முறை அந்தக்கதையை படிப்பீர்கள் பாருங்கள். நான் 20முறை படித்த கதை அது. சீக்கிரம் போய் புக் வாங்கி படிங்க. தமிழைக் கண்டு ஏன் இந்த பயம். அக்கா தாராளமா கல்கியின் புத்தகங்கள் படிக்கலாம். பொன்னியின் செல்வன் மிக மிக நல்ல கதை. கண்டிப்பாக உங்களுக்கு புரியும். கதை மிகவும் பிடித்துப்போய் பல முறை அந்தக்கதையை படிப்பீர்கள் பாருங்கள். நான் 20முறை படித்த கதை அது. சீக்கிரம் போய் புக் வாங்கி படிங்க. தமிழைக் கண்டு ஏன் இந்த பயம்.. ஆமாம் அது யாரு டிஸ்கி.. நடுவுல... சூப்பர்...\nஅருமை தங்கை ராதா வே..கட்டாயம் படிக்கிறேன் பொ.செ கதையை..தேங்க்ஸ் தங்கமே\nஅப்போ எனக்கு ஒரு 8 வயசு இருக்கும்..தரையில் எப்பவுமே காலு இருக்காது..(பேய் நடமாட்டம் சாஸ்தி தான் )எப்பவுமே பறந்துட்டே இருக்கனுங்கிற பட்டாம்பூச்சி மனசு(எப்புடி நாங்களும் வருணிப்போம்ல ..)/////\nசரியா சொல்லுங்க பேய் மாதிரியா இல்லை பட்டாம்பூச்சி மாதிரியா\nஎத்தனை டிஸ்கி இது என்ன டிஸ்கி பதிவா\n(டிஸ்கி:: ரொம்ப ஸீன் போடுறமாதிரி இருக்கே...)////\nநாங்க மதுரகாரங்க பா..உண்மைய ஒத்துப்போம்ல..:-))\nஆனந்தி கொஞ்சம் குழம்பி போயிட்டேன் :( அதுவும் இடையில பேய் நடமாட்டம்னு வேற போட்டிருந்தீங்களா அப்படியே ஓடிட்டேன் :)\nஎல்லாம் சரி புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்கலா இல்லையா ராதா வேற ரெக்கமெண்ட் பண்ணியிருக்காங்க.\nபதிவின் கடைசியில் போட்டாதான் அது டிஸ்கி. முதலில் போட்டால் முஸ்கி. நடுவில் போட்டால் மிஸ்கி இதுதான் பதிவுலக டிக்ஷ்னரி அக்காங் :)\nதங்கச்சி இப்ப தானே சொல்லிருக்கு..படிக்கணும் கவிபேரரசி கவிசிவா முஸ்கி..மிஸ்க்கி னு எதுக்கு ஏழு...நாங்கலாம் மதுர காரங்க ஒரே சொல்லு...ஒரே பேச்சு (ஹி ஹீ..இவளவு வார்த்தை எல்லாம் பதிவுலகில் இருக்கா..எப்புடி சமாளிச்சோம் ல...):-) அது சரி...சிங்கப்பூர் போயிட்டு வந்திங்களா இல்லையா\nha..ha..ha..பயங்கரமா சிரிக்க வச்சுட்டிங்க மாமி..ஜி டாக், பேஸ் புக் தாண்டி இங்கயும் உங்க புலம்பல் கேட்ருச்சு..ஹ ஹா...இப்பவும் கவிதையோட () வந்திங்க பாருங்க..உங்க நேர்மையா பாராட்டுறேன் மாமி..ஆமாம் அதென்ன திருட்டு ஆனந்தி..) வந்திங்க பாருங்க..உங்க நேர்மையா பாராட்டுறேன் மாமி..ஆமாம் அதென்ன திருட்டு ஆனந்தி.. எஸ் மாமி...உங்க மனசை திருடிட்டேன் ...ஹ ஹா..ரொம்ப புலம்பாதிங்க அன்பு மாமி..மெயில் பண்ணுறேன்..சரிங்க���ா..mis u maami..\nபுத்தகங்கள் வாசிப்பது பற்றிய அழகிய அனுபவங்களை எத்தனை எளிதாக தொடங்கி முடித்து வைத்து இருக்கிறீர்கள். அருமை.\nமாமிய புலம்ப வைத்த ஆனந்தி\nகைது செய் கைது செய்\nகைது கைது கைது செய்\nஆக்ரமித்த ஆனந்திய கைது செய்\n(ஆனா நான் எந்த Post ஐயுமே இன்னும் படிக்கல அதான் உனமை ஹா ஹா ஹா )\n..மாமிக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு போராட்டம் ஆரம்பிச்சுட்டியா சமாதானம்..மாமிஇந்த நெல்லை பிசாசை நம்பாதிங்க..போஸ்ட் ஏ படிக்காமல் கம்மென்ட் போட்டு போகுது பாருங்க..போஸ்ட் ஏ படிக்காமல் கம்மென்ட் போட்டு போகுது பாருங்க..(அன்பு ஆஷிக் பிசாசே.....ஆமாம்..உன்னை எல்லாம் யாரு கூப்ட்டா கம்மென்ட் போட சொல்லி..உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்டி..):-))\nமாமி ப்ளாக் இல் போயி பார்த்தேன்..class டா மச்சி\nஅன்புப் பரிசாய் வோட்டு போடலாம்..\n)யிடம் வசமாய் சிக்கி கொண்ட சில அழகான வரிகள...\nமதுரை மக்காஸ் எங்கே இருந்தாலும் உடனே ஓடி வரவும்......\nஒரு விஷயம் சொல்லிட்டு ஓடி போய்டுறேனே..\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆத��வுடன் அரவணைக்கும் பெருமாள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2018-07-22T08:41:37Z", "digest": "sha1:5F2XC7EOEHVZE2GQS7M5RPQU6LFH34X5", "length": 6688, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு\nபசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு –\nநீங்கள் படிக்கும் தகவலை உங்கள் நம்பர்களுக்கு எளிதாக வாட்சப்ப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇது உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். Chrome, Android Browser, Opera, Opera Mini போன்ற ப்ரௌசர்களில் இது வேலை செய்கிறது.\nஉங்களின் கருத்துகளை gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய நிலக்கடலை பயிர் – CO6...\nஅரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை...\nஈரோட்டில் பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016...\nராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும் ஆசிரிய...\nPosted in வேளாண்மை செய்திகள்\nபசுமை விகடன் – 10 Jun, 2015 இதழில்.. →\n← இன்று உலக சுற்றுச்சூழல் தினம்\n2 thoughts on “பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு”\nPingback: Android போனில் மொபைல் app | பசுமை தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivellam.blogspot.com/2009/02/blog-post_08.html", "date_download": "2018-07-22T08:56:25Z", "digest": "sha1:BSIL6WXK5I6BK2KUBQ2M4JQTMJB244PF", "length": 20156, "nlines": 173, "source_domain": "ninaivellam.blogspot.com", "title": "உனது விழியில் எனது பயணம்: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!!!", "raw_content": "உனது விழியில் எனது பயணம்\nஉன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்கிறது\nஉலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\nதை மாதம் பூச நட்சத்திரத்தில் தைப்பூசத் திருவிழா இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மலேசிய நாட்டின் புகழ்பெற்ற முருகனின் புண்ணிய தலங்களில் மூன்றாவதாக வருவது ஈப்போ கல்லுமலை, அருள்மிகு சுப்ரமணியர் ஆலயம். மலைகளிலையே வாசம் செய்யும் கந்தன் பக்தர்களின் அன்புக்கு மனமிறங்கி மலையடிவாரத்திலே அருள் பாலிக்கிறான். குனோங் செரோ மலை அடிவாரத்தில் இந்த கல்லுமலை அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே பழைய குகைக் கோவில் அமைந்துள்ளது. 1970களில் ஏற்பட்ட மலைச் சரிவுக்குப் பிறகு மலையடிவாரத்தில் புதிய கோவில் கட்டமைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மலேசியாவின் பல மாநிலங்களில் இருந்து கல்லுமலை முருகனை தரிசிக்க பக்த கோடிகள் வருடா வருடம் வருகைப் புரிகின்றனர்.\nஇவ்வருடமும் குடும்பத்தினருடன் கல்லுமலை முருகனை தரிசிக்க சென்றிருந்தேன். முற்பகல் பதினொன்றை நெருங்கி விட்டது கோவிலை அடையும் போது. கார் நிறுத்த இடம் கிடைக்க சிரமமாயிருப்பினும் ஒரு வழியாய் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தோம். வழக்கமாய் அர்ச்சனை தட்டின் விலை 4 வெள்ளியாகும். இவ்வாண்டு ஆறு வெள்ளி. அர்ச்சனை சீட்டின் விலை மூன்று வெள்ளி. மற்ற மாநில கோவிலோடு ஒப்பிடும் போது இது மலிவாகும்.\nகடந்த ஞாயிறு இக்கோவிலுக்கு சஷ்டிக்காக சென்றிருந்தப் போது சிட்டுக் குருவிகளின் சரணாலயமாய் இருந்தது. இன்று ஏனோ காணவில்லை. விரட���டி விட்டார்களோ என்னவோ பிள்ளையார் மற்றும் அம்மன் பிரகாரத்தைப் புதுபித்துள்ளனர்.\nகோவிலில் இவ்வாண்டும் மக்கள் நெரிசல் அதிகமாய் இருந்தது. உடல்நிலை சரியில்லாததால் மயங்கிவிடுவேனோ என்று கோவிலுக்குள் நுழைய கொஞ்சம் அச்சமாய் இருந்தது. ஆனாலும் அவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு அர்ச்சனைத் தட்டோடு வரிசையில் கிட்டதட்ட 1 மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவ்வளவு நெரிசலிலும் மயக்கம் வரவில்லை. :-) கால் கடுக்க காத்திருந்தாலும் முருகனை நிம்மதியாய் நீண்ட நேரம் தரிசிக்க முடிந்தது. அர்ச்சனையும் தரிசனமும் முடிந்து கோவிலை சுற்றிக் கொண்டு ஒரு வழியாய் வெளியேறினோம்.\nஈப்போ கல்லுமலை தைப்பூசத் திருவிழா நேற்றுத் தொடங்கி நாளை வரை தொடரும். புந்தோங் மாரியம்மன் கோவிலில் இருந்துப் புறப்பட்ட முருகனின் இரதம் கல்லுமலையை அடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குத் தொடங்கிய பாலாபிஷேகம் காலையில் முடிவுற்றது. சில சமயம் முருகனுக்கு அதிகாலையில் இப்படி பால் அபிஷேகம் செய்யும் போது பாவம் அவனுக்கு குளிராதா என்று நினைத்துக் கொள்வேன். குளிர வைக்கத்தானே இந்த அபிஷேகமே :-) இவ்வருடம் நான் பால் குடம் எடுக்கவில்லை. அது நிறைய வருத்தம்தான் ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற முடியவில்லை. அடுத்த வருடம் அவசியம் எடுக்க வேண்டும். கல்லுமலை தைப்பூசத்தின் சிறப்பே பால் குடம் எடுப்பதுதான். கிட்டதட்ட 1இல் இருந்து 2 கிலோ மீட்டர் வரையிலும் பக்தர்கள் வரிசைப் பிடித்து அமைதியாய் காத்திருப்பது பார்ப்பதற்கே அழகாய் இருக்கும். பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாய் பால்குடம் எடுக்கின்றனர். முக்கியமாய் பள்ளி மாணவர்கள்.\nகோவிலுக்கு வெளியே காவடிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது பயங்கரமான தோற்றத்தோடு நான்கைந்து இளைஞர்கள் சாட்டையோடும் சூலத்தோடும் மருள் வந்து ஆடிக் கொண்டிருந்தனர். தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ள முருகன் இம்மாதிரி கேட்கவில்லையே. ஏன் சமயம் என்ற போர்வையில் இப்படி நடந்துக் கொள்கின்றனரோ புரியவில்லை. அதிலும் கோவில் அருகில் அவர்கள் ஆடிய ஆட்டம். உண்மையில் மருள் வந்து ஆடுகின்றனரா இல்லை சும்மாவே ஆடுகின்றனரா தெரியவில்லை. கோவில் நிர்வாகம் எவ்வளவோ அறிவுறுத்தியும் இப்படி நடந்து���் கொள்கின்றனர்\nநேற்றைய தனியார் தொலைக்காட்சியின் மலாய்ச்செய்தி அறிக்கையில் தற்போதைய தைப்பூசத் திருவிழா அதீதமாய் கொண்டாடப்படுவதாய் குறிப்பிட்டிருந்தது. உண்மைத்தான்... உலக மக்களை அதிகமாய் ஈர்க்கும் இந்தச் சமயப் பெருவிழா மற்ற இனத்தினருக்கு கேலிக் கூத்தாகிவிடக் கூடாதே என்ற ஐயம் எழுகிறது. இனி வரும் காலங்களிலாவது நம்மவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்களா\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n//குனோங் செரோ மலை அடிவாரத்தில் இந்த கல்லுமலை அமைந்துள்ளது//\nஇங்கே போகாம விட்டுட்டேன், தெரியாம போச்சு\n//உலக மக்களை அதிகமாய் ஈர்க்கும் இந்தச் சமயப் பெருவிழா மற்ற இனத்தினருக்கு கேலிக் கூத்தாகிவிடக் கூடாதே என்ற ஐயம் எழுகிறது//\nஅப்படி எல்லாம் ஆகாது கவலைப்படாதீங்க\nநான் இன்னைக்கு சிங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வந்தேன், விரைவில் ஒரு பதிவு (படங்கள்) போடுகிறேன். கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம்\nமேடம், நேற்று தைப்பூசம். ஆனால், இன்னிக்குத்தான் பௌர்ணமி :-)\nஆஹா, மலேஷியா கல்லுமலை முருகனை தரிசித்த ஓர் உணர்வு, உங்கள் பதிவைப் படித்தவுடன் ஏற்படுகிறது. அப்படியே கொஞ்சம் புகைப்படங்களும் போட்டிருக்கலாமே.\nமுடிந்தால், ஒரு முறை மலேஷியா கல்லுமலை கோவிலையும் வாழ்வில் தரிசித்து விட வேண்டும், என்ற ஆவல் ரொம்பவே வலுப்பெற்றுவிட்டது.\nஉங்கள் பதிவைப் படிக்கும்பொழுது எனது கடந்தகால நினைவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன. தைப்பூசத்தில் புகைப்படங்கள் ஏதேனும் எடுத்தீர்களா\n//கோவிலுக்கு வெளியே காவடிகளை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் போது பயங்கரமான தோற்றத்தோடு நான்கைந்து இளைஞர்கள் சாட்டையோடும் சூலத்தோடும் மருள் வந்து ஆடிக் கொண்டிருந்தனர். தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ள முருகன் இம்மாதிரி கேட்கவில்லையே. ஏன் சமயம் என்ற போர்வையில் இப்படி காட்டுமிராண்டித்தனமாய் //\nசமய அறிவை 'அறிவார்ந்த' முறையில் கற்றுக் கொள்ளாததுதான் இதற்கு காரணமாக இருக்கும். கடும் தவத்திற்கும், மகேசன் சேவைக்கும் தங்களை ஆட்படுத்திக் கொண்டு முக்தி அடைந்த நமது நாயன்மார்களுக்கே அந்த பரம்பொருள் ஒளியாகத்தான் காட்சி கொடுத்திருக்கி���ார். ஒரு வேளை நீங்கள் பார்த்த 'காட்டுமிராண்டிகள்', நாயன்மார்களைவிட பெருந்தவம் செய்திருப்பார்களோ\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/\nசிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nமுருகனின் 7வது படைவீடு, வந்து பார்க்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. உங்களின் பதிவு அதை மேலும் அதிகப்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை, அவரவரது அவர்களுக்கு. இதில் இது தான் சிறந்தது என்ற போட்டிக்கே இடம் இல்லை என்றது எனது கருத்த்து. பிடித்தால் எடுத்துக்கொள். இல்லை என்றால் விட்டு விட்டு போ, உங்களது விமர்சனங்களுக்கு எல்லாம் அஞ்சுவதாக இல்லை. இது அனேகமாக அனைவரும் சொல்லும் மொழி இன்று.\nஉலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\nகண் களவு கொள்ளும் சிறு நோக்கம்..\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-07-22T08:19:15Z", "digest": "sha1:RPL3WTOTMALFXI6NULRWBUENGARUISTC", "length": 9165, "nlines": 227, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: நீ...மழை...நான்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nஎழுதியது குமரன் at 10:45 PM\nLabels: அனுபவம், கவிதை, காதல் கவிதைகள், படித்ததில் பிடித்தது\nஆதி பகவன் - ‍‍கஷ்டம்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nகுற்றாலம் - சில புகைப்படங்கள்\nநேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்ற���. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-086.html", "date_download": "2018-07-22T08:19:33Z", "digest": "sha1:TXS5VXNPQDOAW2QQMKFAHYLKXJXHY6GA", "length": 34949, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சஞ்சயனின் நிந்தனை! - துரோண பர்வம் பகுதி – 086 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 086\n(ஜயத்ரதவத பர்வம் – 02)\nபதிவின் சுருக்கம் : போருக்கான காரணமாகத் தன் மகனைப் பழித்த திருதராஷ்டிரனை சஞ்சயன் நிந்தித்தது; அதன் பிறகு நடந்த போரைக் குறித்து விவரிக்கத் தொடங்கியது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"என் கண்களால் சாட்சியாகக் கண்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்வேன். அமைதியாகக் கேட்பீராக. உமது தவறு பெரியது. (வயலின்) நீர் பாய்ந்து போன பிறகு, அணையானது பயனற்றுப் போவதைப் போலவே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது இந்தப் புலம்பல்களும் பயனற்றவையே. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது இந்தப் புலம்பல்களும் பயனற்றவையே. ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கவலைப்படாதீர். அந்தகனின் ஆச்சரியமான இந்தச் செயல்கள், மீறப்படமுடியாதவையாகும். ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கவலைப்படாதீர். அந்தகனின் ஆச்சரியமான இந்தச் செயல்கள், மீறப்படமுடியாதவையாகும். ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இது புதிதல்ல என்பதால் கவலைப்படாதீர்.\nகுந்தியின் மகனான யுதிஷ்டிரனையும், உமது மகன்களையும் பகடையாட்டத்தில் இருந்து நீர் முன்னர்த் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.\nஅதே போல, போருக்கான நேரம் வந்த போது, சினத்தில் எரிந்த இரு தரப்பையும் நீர் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.\nஅதே போல, கீழ்ப்படியாத துரியோதனனைக் கொல்லும்படி குருக்களை நீர் முன்னர்த் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது [1].\n[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, \"கௌரவர்களின் நன்மையைக் கரு���ி மூர்க்கனான துரியோதனனை முந்திச் சிறைப்படுத்தியிருப்பீராகில், நீர் பெரும்புகழைப் பெற்றிருப்பீர்\" என்றிருக்கிறது. கங்குலியில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலோ, \"அதே போல, சீருக்கு இடம் கொடுக்காத துரியோதனனின் இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பிற குருக்களை நீர் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது\" என்று இருக்கிறது.\n(இச்செயல்களில் ஏதேனும் ஒன்றை நீர் செய்திருந்தாலும்), பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பிற மன்னர்கள் ஆகியோர் உமது நேர்மையற்ற புத்தியை {பிடிவாதத்தை} ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள்.\nஅதே போல, ஒரு தந்தையின் கடமையாகத் துரியோதனனை அறவழியில் நிறுத்தி, அதன்வழியே அவனை {துரியோதனனை} நடக்கச் செய்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.\nஇந்தப் பூமியில் ஞானிகளில் சிறந்தவராக நீர் இருக்கிறீர். {அப்படிப்பட்ட நீர்}, நித்தியமான அறத்தைக் கைவிட்டு, துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் ஆலோசனைகளை எவ்வாறு பின்பற்றினீர். எனவே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வுலக) செல்வத்தில் பற்றுள்ள உமது இந்தப் புலம்பல்கள், தேனுடன் கலந்த நஞ்சாகவே எனக்குத் தெரிகிறது. முன்பு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வுலக) செல்வத்தில் பற்றுள்ள உமது இந்தப் புலம்பல்கள், தேனுடன் கலந்த நஞ்சாகவே எனக்குத் தெரிகிறது. முன்பு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனையோ, துரோணரையோ கூட உம்மை மதிக்கும் அளவுக்குக் கிருஷ்ணன் மதித்ததில்லை. எனினும், எப்போது மன்னரின் கடமைகளில் இருந்து நீர் வழுவினீர் என்பதை அவன் {கிருஷ்ணன்} அறிந்தானோ அப்போதிலிருந்து உம்மை {அந்த அளவுக்கு} மரியாதையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டான். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} பல்வேறு கடும் சொற்களை உமது மகன்கள் பேசியிருக்கின்றனர்.\n அரசுரிமையைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பேச்சுகளின் போது, நீர் உமது மகன்களுக்காகப் பாகுபாடு காட்டினீர். அந்த உமது பாகுபாட்டின் விளைவே உம்மை இப்போது பீடிக்கிறது. ஓ பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பரம்பரை அரசுரிமை இப்போது ஆபத்திலிருக்கிறது {சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது}. (இல்லையெனில்), பிருதையின் {குந்தியின்} மகன்களால் அடக்கப்பட்ட முழு உலகையும் இப்போது அடைவீராக [2]. குருக்கள் அனுபவிக்கும் அரசும், அவர்களின் {குருக்களின்} புகழும் பாண்டுக்களால் {பாண்டு மற்றும் பாண்டவர்களால்} அடையப்பட்டதே. பாண்டுவின் அறம்சார்ந்த மகன்களே அந்த அரசையும், புகழையும் மேலும் பெருக்கினர். எனினும், உம்முடைய தொடர்பாலும், பேராசை கொண்ட நீர் அவர்களது பரம்பரை அரசை அபகரித்துக் கொண்டதாலும், அவர்களது அந்தச் சாதனைகள் (அவர்களுக்குக்) கனியற்றவையாகின [3].\n[2] \"Apavrittam என்பதற்கு ஆபத்துக்குள்ளானது, சந்தேகத்திற்கிடமானது என்று பொருள் என நீலகண்டரால் விளக்கப்படுகிறது. அதாவது, சஞ்சயன் என்ன சொல்கிறான் என்றால் அஃது அப்படி இல்லையென்றால், பாண்டவர்களால் உமக்கு அளிக்கப்படும் முழு உலகையும் ஆளும் கசப்பை அடைய வேண்டியிருக்கும். ஒன்று பாண்டவர்கள் உமது நாட்டைப் பறித்துக் கொள்வார்கள், அல்லது உமது மகன்களைக் கொன்ற பிறகு முழுவதற்கும் உம்மையே ஆட்சியாளராக்குவார்கள். இந்த இரண்டில் எதுவும் உமக்குக் கசப்பையே தரும் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] வேறொரு பதிப்பில், \"தகப்பன் பாட்டன் வழியாகக் கிடைத்திருந்த ராஜ்யத்தை நீர் சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டீர். ஏனெனில், பார்த்தர்களால் ஜயிக்கப்பட்ட பூமி முழுமையும் நீரே அடைந்தீர். முன்பு கௌரவர்களின் ராஜ்யமும், கீர்த்தியும் பாண்டுவினாலேயே தேடப்பட்டன. தர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களான பாண்டவர்களாலே மறுபடியும் அவ்விரண்டும் அதிகமாக்கப்பட்டன. இவ்வுலகில் ராஜ்யபோகத்தில் பேராசையுள்ளவரான உம்மாலே பிதாவைச் சேர்ந்த ராஜ்யத்திலிருந்து பாண்டவர்கள் விலகும்படி செய்யப்பட்டமையால், அவர்களுடைய அந்தக் காரியமானது உம்மை அடைந்து மிகவும் பயனற்றதாகிவிட்டது.\" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, \"உமது மூதாதையரிடம் இருந்து நீரடைந்த அரசுரிமை இப்போது உமது கரங்களில் இருந்து நழுவப் போகிறது; அல்லது பிருதையின் மகன்களிடம் இருந்து அதை நீர் பெறுவீர் (பாண்டவர்கள் உமது மகன்களைக் கொன்று அவர்களிடம் இருந்து அதை நிச்சயம் பறிப்பார்கள்). குருக்களின் ஆட்சிப்பகுதிகளும், அவற்றின் புகழும் பாண்டுவால் அடையப்பட்டு, நன்னடத்தைக் கொண்ட பாண்டுவின் மகன்களால் புகழும், ஆட்��ிப்பகுதிகளும் மேலும் பெருகின. உம்முடைய தொடர்பால் அவர்களது முயற்சிகளனைத்தும் கனியற்றவையாகின. மேலும், பேராசை கொண்ட உம்மால் அவர்களது பரம்பரை அரசுரிமையையும் இழந்தனர்\" என்று இருக்கிறது.\n மன்னா {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய பிறகு, உமது மகன்களின் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டி நீர் அவர்களை நிந்திக்கிறீர். இஃது உமக்குத் தகாது. போரிடும்போது, க்ஷத்திரியர்கள் தங்கள் உயிர்களைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. உண்மையில் அந்த க்ஷத்திரியர்களில் காளைகள், பார்த்தர்களின் வியூகத்தைத் துளைத்துப் போரிடுகின்றனர். உண்மையில், கிருஷ்ணன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரால் பாதுகாக்கப்படும் அந்தப் படையுடன் கௌரவர்களைத் தவிர வேறு யார் போரிடத் துணிவர்\nஅர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகவும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தங்கள் ஆலோசகராகவும், சாத்யகி மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் பாதுகாவலர்களாகவும் கொண்டோரை, கௌரவர்களையும், அவர்களின் தலைமையில் பின்தொடர்வோரையும் தவிர வேறு எந்த மனித வில்லாளி எதிர்க்கத் துணிவான் வீரத்தைக் கொண்டு, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் நட்பு மன்னர்களால் அடையத்தக்க அனைத்தையும், கௌரவர்கள் தரப்பில் உள்ள வீரர்களும் செய்கின்றனர். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அந்த மனிதர்களில் புலிகளுக்கு இடையில் நடந்த பயங்கரப் போரைக் குறித்த அனைத்தையும் இப்போது கேட்பீராக\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், துரோண பர்வம், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புர��கிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/myths-about-smartphone-charging-that-are-total-lies-009469.html", "date_download": "2018-07-22T08:25:05Z", "digest": "sha1:O3DC7H2ZVOHPOV2K7YYF5OILQ3XIDB6T", "length": 11977, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Myths About Smartphone Charging That Are Total Lies - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் சார்ஜிங் மூடநம்பிக்கைகளை தூக்கி போடுங்க..\nஸ்மார்ட்போன் சார்ஜிங் மூடநம்பிக்கைகளை தூக்கி போடுங்க..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது குறித்து பலரும் பல கதைகளை ��ேட்டு குழம்பி இருப்பீர்கள். பேட்டரி முழுமையாக தரும் வரை அதனினை சார்ஜ் செய்ய கூடாது, போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்யவே கூடாது என ஒவ்வொருவரும் தாங்கள் கேள்விப்பட்ட பல கதைகளை கூறி உங்களை குழப்பி இருப்பார்கள்..\nமூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..\nகவலை வேண்டாம் இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட பல வதந்திகளை விட்டு, எது உண்மை என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேட்டரி முழுமையாக தரும் வரை அதனினை சார்ஜ் செய்ய கூடாது என்று பலரும் கூறுவர் ஆனால் இவ்வாறு செய்யும் போது பேட்டரி சீக்கிரமாக பாழாகிவிடும். மாறாக பேட்டரி அளவு 20 சதவீதத்தில் இருக்கும் போது அதனினை சார்ஜ் செய்யலாம்.\nபோனினை ஸ்விட்ச் ஆஃப் செய்யவே கூடாது என்பது முற்றிலும் தவறாகும், மாறாக வாரம் ஒரு முறை போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்வது போனின் பேட்டரியை பாதுகாப்பாக வைக்கும்.\nஇரவு முழுவதும் போனினை சார்ஜ் செய்வது பேட்டரியை பாழாக்கி விடும் என்பதும் பொய் தான், மாறாக போனினை 40 முதல் 80 சதவீதம் வரை இருக்கும் போது சார்ஜ் செய்வது நல்லது.\nபோனினை சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்த கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தும் போது போன் வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இது முற்றிலும் தவறான கற்பனையே, போன்களில் மற்ற பிரான்டு சார்ஜ்ர்களை பயன்படுத்துவது அவற்றை வெடிக்க செய்யும்.\nமற்ற பிரான்டு சார்ஜர்களை பயன்படுத்தினால் பேட்டரி பாழாகிவிடும் என்பதில் துளியும் உண்மை கிடையாது. ஆனால் மற்ற பிரான்டுகளுக்கும் லோக்கல் தயாரிப்புகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கின்றது. இதனால் சார்ஜர் வாங்கும் போது கவனமாக இருப்பது அவசியமாகும்.\nபுதிதாக போன் வாங்கும் போது அதனினை முழுவதுமாக சார்ஜ் செய்ய வேண்டும் என எந்த விதியும் கிடையாது. புதிய கருவியில் ஏற்கனவே 40 முதல் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்பட்டிருக்கும்.\nகருவிகளை நேரடியாக சூரிய வெளிச்சத்தில் வைத்து சார்ஜ் செய்வது பேட்டரியை பாழாக்கி விடும், இதனால் போனினை முடிந்த வரை சூடில்லாத இடத்தில் வைத்து சார்ஜ் செய்வது நல்லதாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக��குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/12/119.html", "date_download": "2018-07-22T08:58:23Z", "digest": "sha1:GGOCGGNJZXB35BFQ4QQMR6QQSIPQEWYZ", "length": 56219, "nlines": 653, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் – 119 – தன்னம்பிக்கை – இன்னும் தேவை – காதல்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் – 119 – தன்னம்பிக்கை – இன்னும் தேவை – காதல்\nஇந்த வார செய்தி :\nஇரண்டு நாட்களாக இந்த காணொளி இணையத்தில் அதிகம் பேரால் காணப்பட்டு வருகிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் [B]புலந்த்ஷஹர் மாவட்ட ஆட்சியாளர் சந்திரகலா அதிகாரிகளை மக்கள் முன்னரே அவர்களது வேலையில் இருக்கும் குறைகளை, ஒரு மழைக்கும் தாங்காத நடைபாதைகளை அமைத்த விதத்தினை எப்படிச் சாடுகிறார் என்பதைப் பாருங்களேன் ஹிந்தி புரியாதவர்கள் இந்த சுட்டியில் சென்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பதைப் பார்க்கலாம்\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nமரணம் உன்னை விடப் பெரியது தான் – ஆனாலும் அது உன்னை ஒரே ஒரு முறை தான் ஜெயிக்க முடியும்; ஆனால் நீ வாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே\nதோல்வி வரும்போது அதற்கு இதயத்தில் இடம் கொடுக்காதே....\nவெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம் கொடுக்காதே\nஇந்த வார ரசித்த பாடல்:\nமௌன ராகம் படத்திலிருந்து ”சின்னச் சின்ன வண்ணக் குயில்” பாடல் இந்த வார ரசித்த பாடலாக – எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல்..... இதோ உங்கள் ரசிப்பிற்கு\nTony Meléndez – நிகாராகுவா-வில் பிறந்தவர். தனது 16 வயதில் கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார் – இது முடியாத வேலை என அனைவரும் சொல்ல, தன்னம்பிக்கையோடு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.தனது முயற்சியில் வெற்றியும் பெற்றார். அவர் வாசித்த “Let it be” பாடல் இந்த வாரத்தின் காணொளியாக\nமூன்று வாரங்களுக்கு முன்னர் இங்கே சென்றிருந்தேன்... இவ்விடம் தி��்லியில் தான் உள்ளது. என்ன இடம் என்று படம் பார்த்து சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்\nஅழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்\nபணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்\nஉண்மையில் காதல் என்பது என்ன\nஇதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து\nபெறப்படுகிறதோ அங்கு உருவாகும் ஒரு\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nஇசைப்பதற்கு கைகள் இல்லாவிட்டால் என்ன,\nமுயன்றால் போதும் என்பதை நிரூபித்திருக்கிறார்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஎல்லாமே சூப்பர் அதிலும் அந்த போட்டோ so cute:)) என்ன ஒரு ரசனையான டிரஸ் code:))\nஅந்த இடம் சப்தர் ஜங் என்கிறது இன்னொரு tab:)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.\nபடத்தை சேமிக்கும்போது அந்த பெயர் வைத்தேன் :) அதனால் சுலபமாக கண்டுபிடிக்கலாம்\nஅருமையோ அருமை.. கடைசிகவிதை நச்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவி.\nசந்திரகலா அவர்களைப் போன்ற அதிகாரிகள் நிறையப் பேர்கள் தேவை.\nகாலால் கிடார் வாசிப்பவரின் தன்னம்பிக்கை அனைவரும் கற்க வேண்டிய ஒன்று. அருமையான பாடல் காட்சி மௌன ராகம் பாடல். ரேவதியின் அழகு மனத்தைக் கவருகிறது.\nகவிதை - அன்பு உருவாகும் இடம் அற்புதம் டில்லியில் அதிக இடங்கள் பார்த்ததில்லை. அதனால் கேள்விக்கு விடை தெரியவில்லை.\nப்ரூட் சாலட் நல்ல சரியான விகிதத்தில் அமைந்த கலவை. பாராட்டுக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...\nஇதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து\nபெறப்படுகிறதோ அங்கு உருவாகும் ஒரு\nகாதலைப்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்\nமனம் கொண்டது மாளிகை என்பது போலதான்...காதலும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nநீங்கள் ரசித்த பாடல் எப்போதும் எல்லோராலும் ரசிக்கப்படும் பாடல் காட்சியும் கூட மறுபடியும் ஒரு முறை இந்தப்பாடல் காட்சியைப்பார்க்க வைத்ததற்கு அன்பு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nஅருமை எல்லமே. இறையும், குறுன்செய்தியும் சூப்பர்.\nபாடல் ரச��த்த பாடல் மீண்டும் ரசித்தோம்.\nகாலால் கிடார் வாசிப்பது ஹப்பா என்ன ஒரு திறமை விடா முயற்ச்சி...கைகள் இல்லை என்றால் என்ன...என்று ...ம்ம்ம்ம் தன்னம்பிக்கை மனிதர்தான்..\nகாதல் கவிதை மிக மிக அருமை....டாப்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nஃபுரூட் சாலட்... எப்போதும் போலவே சுவையோ சுவை நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nபடித்து ரசித்து பார்த்து மகிழ்ந்தேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nடில்லியில் ஆக்ரா --தாஜ்மகால் சரியா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.\nவாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nTony Meléndez இன் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் முயன்றால் முடியாததொன்றுமில்லை என்பதை காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவர்கள் தன் கீழ் உள்ள அலுவலர்களை பொது மக்கள் முன்னிலையில் சாடியது வருந்தக்கூடியது என்றாலும் ஊழல் புரிவோரை இவ்வாறு செய்தால் தான் திரும்பவும் செய்ய மாட்டார்கள்.\nநீங்கள் வெளியிட்டுள்ள படம் சப்தர்ஜங்க் கல்லறை என நினைக்கிறேன்.\nஇவ்வார பழக்கலவை வழக்கம்போல் அருமை. வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nமுகப்புத்தக இற்றை உட்பட அனைத்தும் அருமை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\n'Let it be...' ஆஹா அற்புதமான மனிதர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nகாணொளிகள் திறக்க நேரம் பிடிக்கின்றன (எனக்கு).\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஇந்த வார ஃப்ரூட் சாலட் வழக்கம் போல் அருமை. குழந்தைகளோடு இருக்கும் அந்த இரண்டு புகைப்படங்களும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nகால்களால் சாதிக்கும் அவரை வாழ்த்துவோம் அண்ணா..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nரசிக்கவைத்த ஃப்ரூட் சாலட். கலவையான சுவைத் தகவல்கள். நன்றி வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nஇந்த வாரப் பதிவுகளை ரசித்தேன். இந்த வார முகப்புத்தக இற்றையும், இந்த வார குறுஞ்செய்தியும் தன்னம்பிக்கை தருவனவாக உள்ளன. நன்றி.:\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nஅருமையான ஃப்ரூட்சாலட். பாடல் பகிர்வுக்கு நன்றி, பிடித்தபாடல்.\nகால்களால் கிட்டார் வாசிப்பது அவரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.\nஇந்த வார காணொளியில் வந்த காலொளியை ரசித்தேன் ,என்ன ஒரு தன்னம்பிக்கை \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nஷரம் ஆனா சாகியே... அவ்வ்வ்வவ்வ்வ்வவ் யாருப்பா இந்த பொண்ணு.. இந்தப் போடு போடுது...\nஸ்ட்ராங்கான நடவடிக்கை எடுத்தாலே போதும்.. அப்படி எடுக்க முடியாத நிலையில் அவர்களது அறச்சீற்றத்தை இப்படித் தனித்துக்கொண்டார் போல..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nதமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி மது.\n:) கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 23, 2014 at 9:29 AM\nஅது ஹுமாயூன் டோம்ப் தானே\nஅப்பா என்ன விளாசு விளாஸூகிறராறர் இந்தக் கலெக்டர். ஹாட்ஸ் ஆஃப். சின்னசின்ன வண்ணக்குயில் ம்ம் இன்னும் ரீங்கரிக்கிறது. காதலை அழகாகக் சொல்லி இருககிறது வரிகள். நன்றி வெங்கட்.\n//அது ஹுமாயூன் டோம்ப் தானே \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவில��ல்..சேவ் டமாட்டர்தங்குமிடம்2நடை நல்லது\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபா��் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளி���வு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்த���ப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒள��யும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசப்பாத்தியுடன் ஐஸ்க்ரீம் – What a combination\nஏற்காடு – இயற்கை தரும் பகோடா\nஏற்காடு – பட்டுப்பூச்சியும் பெண்கள் இருக்கையும்\nஃப்ரூட் சாலட் – 119 – தன்னம்பிக்கை – இன்னும் தேவை ...\nஏற்காடு - ரோஜாப் பூங்காவும் காதல் ராஜாக்களும்\nஃப்ரூட் சாலட் – 118 – பிச்சை – பல்செட் – மனிதனும் ...\n - மினி பயணத் தொடர்\nஃப்ரூட் சாலட் – 117 – ரோ[ஹ்]தக் சகோதரிகள் - நீங்கா...\nபத்னிடாப் – மன்சர் ஏரி – ஷிவ்கோரி\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/un-paarvaiyo-song-lyrics/", "date_download": "2018-07-22T08:50:09Z", "digest": "sha1:I6W33F3DANHNHNMSPKK4KRYT4CKMC4XU", "length": 12217, "nlines": 375, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Un Paarvaiyo Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : திப்பு மற்றும் சங்கீதா\nஇசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி\nபெண் : உன் பார்வையோ தீ ஆகுது\nபெண் : உன் பார்வையோ தீ ஆகுது\nபெண் : என் காதலன் நீ என்பதை\nஉன் காதலி நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடா\nபெண் : கண்ணை விட்டு தூக்கி சென்று\nஎங்கே சென்று ஒளித்து வைத்தாய்\nஆண் : உன் பார்வையோ தீ ஆகுது\nஆண் : என் காதலி நீ என்பதை\nஉன் காதலன் நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடி\nபெண் : என் உடலோ பாத்திரங்கள்\nபெண் : பத்து வரை என்னிடுவேன்\nஆண் : பூச்செடிதான் உன் குனம்\nஉன் கனியால் என் விரதம்\nஆண் : காட்டருவி உன்னிடம்\nசீக்கிரம் என் தாகம் எல்லாம்\nபெண் : உன் பார்வையோ தீ ஆகுது\nபெண் : என் காதலன் நீ என்பதை\nஉன் காதலி நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடா\nகுழு : காத்து அடிச்சி பறக்குது\nநீ தாலி கட்டு மச்சி\nகுழு : பூம் ஷிக்கு பம்\nபூம் ஷிக்கு பம் பம்\nபூம் ஷிக்கு பம் பம்\nகுழு : பூம் ஷிக்கு பம்\nபூம் ஷிக்கு பம் பம்\nபூம் ஷிக்கு ஷாகா நாக்கா\nபெண் : நள்ளிரவில் வானவில்லை\nபெண் : எத்தனயோ ஆசைகளை\nஆண் : பூக்களை நான் தொட்டதும்\nஉன் இதழை உன் இதழை\nஆண் : வீணையை நான் மீட்டதும்\nஉன் அழகை உன் உருவை\nபெண் : உன் பார்வையோ தீ ஆகுது\nபெண் : என் காதலன் நீ என்பதை\nஉன் காதலி நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடா\nபெண் : கண்ணை விட்டு தூக்கி சென்று\nஎங்கே சென்று ஒளித்து வைத்தாய்\nஆண் : உன் பார்வையோ தீ ஆகுது\nஆண் : என் காதலி நீ என்பதை\nஉன் காதலன் நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடி\nகுழு : பூம் ஷிக்கு பம்\nபூம் ஷிக்கு பம் பம்\nபூம் ஷிக்கு ஷாகா நாக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=128489", "date_download": "2018-07-22T08:57:59Z", "digest": "sha1:5UUDKWOF3OT3QCXTIWK4DUI6KDYXKWTW", "length": 21867, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "கராத்தேக்காரன் வர்றான்..! | Interview With Brothers Kevin and stivan - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `புவனேஷ் இல்லாததது பின்னடைவு தான்; ஆனால்...' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சச்சின் - பீதியடைந்த பொதுமக்கள் `புவனேஷ் இல்லாததது பின்னடைவு தான்; ஆனால்...' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சச்சின் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு\n’வரும் நாடாளுமன்ற தேர���தலில் போட்டியிடப்போவதில்லை’ - சித்தராமையா அதிரடி `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம்\n`அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள் ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை `பசு கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கிய விவகாரம்... `பசு கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கிய விவகாரம்...' -இதுவரை 3 பேர் கைது\nFakebook - சுப்பிரமணியன் சுவாமி\n``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது\nஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்\n``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு\n''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்\n``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்\n``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்\nடொனால்ட் ட்ரம்ப், இப்படி உட்காரவும் முடியாம எழுந்திருக்கவும் முடியாம பண்ணிட்டாரே\nஸ்டன்ட் சிவா... சென்னை டூ மும்பை சினிமாக்களின் பரபர ஸ்டண்ட் இயக்குநர் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல ஹீரோக்களுக்கு அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அமைத்துக்கொடுத்த சிவா, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘கராத்தேக்காரன்’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது அந்தப் படத்துக்கான வேலைகள் ஒருபுறம் ஆரம்பிக்க, படத்தின் ஹீரோக்களான அவரது மகன்களும் கராத்தே போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வர, இதுதான் சரியான டைமிங் என இருவரையும் பிடித்து ஜாலியாய் சில கேள்விகள் கேட்டேன்.\n‘`என் பேர் கெவின். ப்ளஸ்-டூ படிச்சுட்டு இருக்கேன். ‘கராத்தேக்காரன்’ படத்தில் மெயின் ரோல் பண்றேன். இது என் தம்பி ஸ்டீவன். ப்ளஸ் ஒன் படிக்கிறான். அதே படத்தில் செகண்ட் லீட் ரோல் பண்றான்’’ என இருவருக்கும் சேர்த்து அண்ணன் கெவினே பேச ஆரம்பித்தார்.\n‘`உங்களுக்கு கராத்தே சொல்லிக்கொடுத்தது அப்பாவா... அம்மாவா\n‘`இரண்டு பேருமே கிடையாது. எங்க அம்மா லானி ‘வோவினாம்’ எனும் வியட்நாம் நாட்டை சேர்ந்த தற்காப்பு கலையைத்தான் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. அதில் அவங்க செம கில்ல���. ரொம்பச் சின்ன வயசுல இருந்தே வோவினாம்தான் நாங்க கத்துக்கிட்டு வந்தோம். வோவினாம் டோர்ணமென்ட்டுகள் ரொம்பவே உக்கிரமா இருக்கும். பலமா தாக்கினா, ரத்தம் வந்தால்தான் அங்கே பாயின்ட்ஸ். எங்களுக்கு அதை சொல்லிக்கொடுத்த அம்மாவே டோர்ணமென்ட்டுக்கு எங்களை அனுப்ப பயந்தாங்கன்னா பார்த்துக்கோங்க. அப்புறம்தான் கராத்தே பற்றி அம்மாவுக்கு பல விஷயங்கள் தெரியவந்துருக்கு. கராத்தே போட்டிகள் வோவினாம் போட்டிகள் அளவுக்கு வன்முறையானது கிடையாது. 2020 ஒலிம்பிக்கில் கராத்தே இடம் பெறப்போகுதுன்னு எங்க அம்மா தெரிஞ்சுகிட்ட கொஞ்ச நாளிலேயே எங்களுக்குக் கராத்தே பயிற்சி ஸ்டார்ட் ஆகிடுச்சு. எங்க கராத்தே மாஸ்டர் பெயர் அல்டாஃப் ஆலம்.’’\nடொனால்ட் ட்ரம்ப், இப்படி உட்காரவும் முடியாம எழுந்திருக்கவும் முடியாம பண்ணிட்டாரே\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1324", "date_download": "2018-07-22T09:01:45Z", "digest": "sha1:OAHPEMSQNAK3OZKJCIJDGQJUY3DL2V3H", "length": 8570, "nlines": 182, "source_domain": "bepositivetamil.com", "title": "உன்னோடு மட்டும் » Be Positive Tamil", "raw_content": "\nஉணர்வு மாறாமல் பகிர வேண்டும்\nநான் பெற்ற பெருமித கணங்களை\nஒரு துளியும் விடாமல் ஒப்புவித்து\nஒன்றாய் சேர்ந்து அலசிட வேண்டும்\nநீ அருகில் இல்லாத பொழுதுகளில்\nபட்ட துயரம் அத்தனையும் சொல்லி\nஉன் தோளில் சாய்ந்திட வேண்டும்\nபுதிதாய் தோன்றிய எண்ண ஓட்டங்களை\nநம் பழைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு\nகாலத்துக்கு ஏற்றவாறு மாறிட வேண்டும்\nநம் இருவரின் நட்புக்கு வலு சேர்த்த\nஅமர்ந்து பேச இருவருக்கும் நேரமில்லை\nஎன் அறியாமையை அழகாக்கும் குட்டி தேவதை\nSun Dog சாரதி பதில்கள் – 2\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-16-59-46/2011-11-08-17-21-47/6168-2017-01-27-16-21-04.html?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-07-22T08:57:37Z", "digest": "sha1:NZJ6MN2FXBXJL74UVQLLW5YUSRBIMLYT", "length": 27827, "nlines": 50, "source_domain": "kinniya.com", "title": "யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தற்போதைய நிலை என்ன?", "raw_content": "யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தற்போதைய நிலை என்ன\nவெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017 21:33\nஇந்த நாடு மூன்று தசாப்த காலமாக கொடிய யுத்தமொன்றிற்கு முகங்கொடுத்து வந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டில் இந்த நாட்டை சின்னாபின்னாப்பாடுத்திய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.\nயுத்தம் முடிவிற்கு பின்னர் சமாதானமும் சுபிட்சமும் மலர்ந்துள்ளதாக சொல்லப்பட்டாலும் இனங்களக்கிடையில் ஒரு சுமுக நிலை முழுமையாக தோன்றியதாக தெரியவில்லை. இதற்குக் காரணம் இனங்களுககிடையில் பாகுபாடு விட்டுக்கோடுப்பின்மை, ஏற்றத்தாழ்வு, பகைமை, சந்தேகம் என்பன தொடர்ச்சியாக காணப்படுவதாகும்.\nவடக்கில் வாழ்கின்ற மக்களிடம் பரஸ்பரம் புரிந்துணர்வை கட்எயேழுப்ப நினைத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் தமிழ் மக்களின் பாரபட்சமற்ற மீள்குடியேற்றத்தின் மூலம்தான் சாத்தியப்படுத்த முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இன்று மீள்குடியேறி வாழ்கின்ற மக்கள் எவ்வித குரோதமும் இன்றி அந்நியோன்யமாக வாழ்ந்து வருவது இதற்கு சான்றாகும்.\nவடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் க��றிப்பாக யாழ்ப்பாண முஸ்விம்களின் மீள்குடியேற்றமானது மிக முன்னியத்துவம் வாய்ந்ததாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் பூரனத்துவம் பெறாத நிலையிலேயே காணப்படுகின்னது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு அங்கு மாற்றங்கள் நிகழவில்லை. எல்லா சமூகங்களுக்கும் சேவை செய்ய வேண்டிய அரச உத்தியோகத்தர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சமும் பாகுபாடும் காட்டியுள்ளமையை அங்கு வாழ்கின்ற மக்கள் வேதனையுடன் கூறுகின்றார்கள்.\nமீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களில் சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுளள போதும் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளோ, கல்வி, சுகாதார, தொழில் வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை இன்னும் பலருக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படாது குடிசைகளிலும் வாடகை வீடகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் தற்போதைய மீள்குடியேற்ற நிலைமைகளை தெரிந்து கொள்வதற்காக மீள்குடியேற்றப்பட்ட மக்களிடமும் மக்கள்பிரதிநிதிகளிடமும் அரச உத்தியோத்தர்களிடமும் கேடறிந்தபோது அவர்களின் கருத்துக்கள்\nறிஸ்வான் :- 2009 ஆம் ஆண்டு மீள்குடியேறி வந்தும் சரியான உதவிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை பல வரையறையினால் இளம் சந்ததியினருக்கு வீடுகள் கிடைப்பதில்லை தொழில் பிரச்சினை இருப்பதால் முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேற தயங்குகிறார்கள்.\nமிள்குடியேறியபோது மண்வெட்டி கோடரி என ஒரு சில பொருட்கள் வழங்கப்பட்டது இது 2010 ஆண்டு ஆறு மாதம் நிவாரனம் கொடுத்தார்கள். 5000 ரூபா பணம் வழங்கினார்கள் இந்த 5000 ரூபா பணம் கூட 25000 ரூபா வழங்குவதற்கான திட்டமாக இருந்தது எல்லா மக்களிடமும் 25000 ரூபா தருவதாக கூறி தான் ஒப்பம் எடுத்தார்கள் மீதமான பணம் கொடுக்கப்படவில்லை இது தொடர்பாக கூட்டமொன்றில் ஐயூப் அஸ்மின் மீதமான பணத்தை வழங்குமாறு கூறியிருந்தார்\nமீள்குடியேற்றம் ஒழுங்காக நடைபெறவில்லை என முறையீடுகள் மேற்கொள்ளவில்லையா\nஇங்கு சம்மேளனங்கள் இருக்கின்றது ஒவ்வொரு அமைப்புக்களும், பள்ளி நிருவாகமும் சேர்ந்து ஒரு குழுவை அமைத்து இது சம்பந்தமாக பிரதேச சபையோடும், அமைச்சர்மார்களுடன் சம்மந்தப்பட்ட எல்லோருடனும் பேசியிருக்கின்றோம். முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தமாக��ும் மீள்குடியேற்றம் சம்மந்தமாகவும் பல விடயங்களை தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களும் சட்ட ரீதியாக செய்கின்ற போது எங்கள் மக்களுக்குக்கு கிடைக்காமல் போகின்ற நிலை ஏற்படுகின்றது.\nஇதனால் அரசாங்கத்தை குறை சொல்கின்றீர்களா அல்லது அதிகாரிமார்களை குறை சொல்கின்றீர்களா\nஅரசாங்கத்தை குறை சொல்லமுடியாது அதிகாரிகார்கள் தான் அமைச்சர்களினால் செய்துகொடுக்கும்படி கூறினாலும் அதனை செய்கின்ற அதிகாரி மார்கள்தான் எங்களை கஸ்டப்படுத்திடுயிருக்கின்றார்கள்\nமீள் குடியேற்றத்தினால் உங்களுக்கான உரிமைகள் (வாக்கு , கல்வி ,சுகாதாரம்) பூரணமாக கிடைக்கின்றதா\nசரியாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்லுவேன் முதலாவது சுகாதாரம் 2011 ஆம் ஆண்டு பதிய சோனகர் தெருவில் வடிகால் அமைப்பு ஆரம்பி;த்தார்கள் அது ஒழுங்கான திட்டமிடலில் செய்யப்படாததனால் நீர் தேங்கி நுளம்புகள் பெருகுகின்றது இது சுகாதாரத்துக்கு பாதிப்பாகவுள்ளது\nகல்வியை பொறுத்தவரை இங்கு உஸ்மானிய்யா கல்லூரி இயங்குகின்றது அங்கு சரியான உரிய பாடத்துக்கான ஆசிரியர்கள் இல்லை ,ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. பாடசாலை ஒழுங்கற்ற விதத்தில் செயற்படுகின்றது\nமீள் குடியேற்றம் செய்யப்பட்டால் நிலையான சமாதானம் உருவாகும் இது தொடர்பாக உங்கள் கருத்து\nமீள் குடியேற்றம் உண்மையில் சரியாக நடந்தால் எல்லோரும் குடியேறிவிடுவார்கள் முஸ்லிம் மக்கள் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருப்பது முழு உரிமையும் கிடைக்க வேண்டும் என்று இதனால் சமாதானமாக முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழக்கூடிய நிலை இருக்கும் இப்போது கூட ஒற்றுமையாக தான் இருக்கின்றார்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள் தமிழ் முஸ்லிம்களுக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்படடார்கள். அரச அதிகாரிகள்தான் சந்தரப்;பத்துக்கு மட்டும் செய்து தருவதாக கூறுகின்றார்கள். பின்னர் பாகுபாடு காட்டி பாரபட்சம் காட்டுவதாகவும்; அவர் கூறினார்.\nமீள் குடியேற்றம் தொடர்பாக உங்கள் கருத்து\nயாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் முழுமை பெறவில்லை மீள்குடியேற்றம் என்பது இன்றைக்கு, நாளைக்கு முடியப்போறகின்ற ஒரு அலுவலும் அல்ல அரசாங்கம் மீள்குடியேற்றம் ச���்பந்தமாக மிக மந்தமான போக்கை கடைப்பிடிக்கின்றது. அரசு பாகுபாடு காட்டிதான் மீள் குடியேற்றத்தை செய்து கொண்டிருக்கின்றது.\nமீள்குடியேற்றம் என்றால் ஒருவனுக்கு தன்னுடைய இடத்தில் எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமை அதிலிருந்து தவறிவிட்டது இருந்தாலும் ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடாது என்ற ஒரு காரணத்துக்காகத்தான் இந்த மக்கள் தங்களை வருத்திக் கொண்டு மீள்குடியேற்றத்துக்கு போகின்றார்கள.\nமுஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பொறுத்தவரையல் மந்தகதியில் தான் நடக்கின்றது அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளை வெளிமாவட்டங்களில் படிக்க வைத்ததனால் இங்கு பதிந்தாலும் இன்னும் அங்கேயே இருக்கின்றார்கள். மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கின்றார்கள் பதிந்தவர்களுக்கும் இருக்கின்றவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. ஒரேயடியாக வரலாம் என்று இல்லை ஏனென்றால் பிள்ளைகளின் கல்விக்கு ஏற்ற வகையில் தயார் செய்து கொண்டுதான் வரவேண்டும்.\nவாழ்வாதாரம் சம்பந்தமாக பார்த்தால் கொடுத்த உதவிகளைக் கூட அரசு நிறுத்திவிட்டது முழுமையாக தங்களுடைய காலில் நிற்குமட்டும் பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை யுத்ததினால்தான் இவ்வளவு அனர்த்தங்களும் ஏற்பட்டது. தமிழ் பேசுகின்றவர்களை இரண்டாம் தரமாக பார்ப்பது அரசுக்கு வழமையாகிவிட்டது\nவடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் :-\nகேள்வி : முஸ்லிம்களின் மீள்குயேற்றம் குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்\nபதில்: மீள்குடியேறிய மக்களுக்கு காணிப் பிரச்சினை, தொழில் பிரச்சினை என பல பிச்சினை காணப்படுகின்றன. முஸ்லிம்களின் மிள்குடியேற்றத்தை தமிழ் மக்கள் சவாலாகப் பார்கின்றனர். இதனால் சில பிச்சினைகள் ஏற்படுகின்றன. வடமாகாண சபையோ மத்திய அரசாங்கமோ மீள்குடியேற்ற விடயத்தில் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.\nகேள்வி: மீள்குடியேற்றத்தில் உங்கள் பங்களிப்பு என்ன\nபதில்: மீள்குடியேற்ற மக்களுக்கு வீடகளைப்பெற்றுக் கொடுப்பதற்கும் காணித் தேவைகளை நிறைவு செய்வதற்கு முன்னின்று செயற்படுகின்றேன். அதேவேளை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்கின்றேன். அண்மையில் கூட 100 பேருக்கான சமையல் பாத்திரம், சிறு கைத்தொழிலுக்கான பொருட்கள் வழங்கினோம்.\n2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஏழு வருடங்களாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது இனிவரும் காலங்களில் எத்தனை ஆண்டுக்குள் பூரணமாக நிறைவடையும்\n2009 ஆம் ஆண்டு 100 நாளுக்குள் அரசாங்கம் பணிப்பு விடுத்தது பின்னர் இரண்டு வருடங்களாக அவகாசம் வழங்கியது எங்களுடைய கோரிக்கையாக ஆகக்குறைந்தது 10 வருடம் இப்போதைக்கு இதுவும் போதாது கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டு வரைக்கும் விசேட திட்டதுக்காக தேவைப்படும் என கூறப்பட்டது ஐ.நா கருத்துப்படி 2030 ஆம் ஆண்டில் தான் நிறைவடையும் என கூறினார்.\nவட மாகாண சபை உறுப்பினர் அர்னாலட் :\n1990 ஆம் ஆண்டு வெளியேறிய முஸ்லிம் சகோதரர்களுடைய பரம்பரை ,குடும்பங்கள் ,பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மக்களுக்கான சகல கட்டுமான வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.\nமீள்குடியேற்றத்தில் அரசு சரிவர செய்தாலும் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மக்கள் கூறுகின்றார்கள் உங்கள் கருத்து\nநிச்சயமாக மறுப்பதற்கு இல்லை ஏனென்றால் மக்களுடைய குறைகளை எங்களுடன் வந்து மனவேதனையுடன் சொல்கின்றார்கள். அதிகாரிகள் தங்களை மிகவும் மோசமான முறையில் முறையில் கையாலுவதாகவும் எடுத்தெரிந்து பேசுவதாகவும், இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரங்களை வைத்திருக்கின்றோம்.பாதிக்கப்பட்ட மக்களை சரியான முறையில் வழி நடாத்தப்படவேண்டும் ஆனால் இரண்டாம் தரப்பினராக சில முஸ்லிம் சகோதரர்கள் முஸ்லிம் என்ற காரணத்துக்காக வஞ்சிக்கப்படுவதாக உணர்கின்றார்கள் அவ்வாறு பாரபட்சம் காட்டுவது எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்.\nநானும் அஸ்மினும் சிறந்த உதாரணம் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை இதன் வெளிப்பாடு இன நல்லிணக்கம் தமிழ் முஸ்லிம் என்பது பிரித்துப்பார்க்க முடியாது. மத ரீதியாக வேறு என்றாலும் தமிழ் பேசுகின்ற அடையாளமாக தான் இருக்கின்றோம் என கூறினார்.\nயாழ்ப்பாண மாவட்ட மீள்குடிடீயற்ற உத்தியோத்தர் எஸ் .சிவமின்தன்\n1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களில் இதுவரைக்கும் 1450 குடும்பங்கள் பதிவு செய்துள்ளார்கள் மீள்குடியேருவதற்கு 600 குடும்பங்கள் குடியேறியுள்ளார்கள் பதிவு செய்த 1450 க���டும்பங்களும் முன்னர் இருந்த இடத்துக்கு போய்விட்டர்கள் இவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுத்தால் வருவதாக சொல்லியுள்ளார்கள் பதிவு செய்த முஸ்லிம் குடும்பங்களை இடம்பெயர்ந்தவர்களாகதான் பார்க்கின்றோம்.\nயாழ்ப்பாண பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சு.சிவக்குமாரன் :-\nகாணி உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வசதியுள்ளவர்கள.; இவர்கள் வேறு இடங்களில் குடியிருக்கின்றார்கள். ஆகவே இங்கு வரமாட்டடார்கள் இங்கு இருக்கின்ற அதிகமான முஸ்லிம்களுக்கு காணி இல்லை வர இருக்கின்றவர்களும் அவ்வாறு தான் நாங்கள் யார் யாருக்கு காணி தேவை என்ன என்ன தேவை என்ற விபரத்தை கச்சேரி எல்லா இடங்களுக்கும் அனுப்பிவிட்டோம் முஸ்லிம் தலைவர்களுக்கும் வழங்கியுள்ளோம்.\nமக்கள் பிரச்சினை என்னவெண்றால் காணி உரிமை இல்லாமல் வீடு கட்ட முடியாது நிரந்தரமாகவும் இருக்க முடியாது வீட்டுத்திட்டம் பேசுவதற்கு முதல் காணி உரிமை சம்பந்தமான தீர்கமான முடிவு மேல் அதிகாரிகளினால் எடுத்தால் தான் பிரச்சினை தீரும். என கூறினார்\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் வாதிகளின் ,அரச அதிகாரிகளின் , பொது மக்களின் கருத்தை பார்க்கின்ற போது சரியான முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதே யதார்த்தமாகவும் , உண்மை தன்மையாகவும் காணப்படுகின்றது. முழுமையாக செய்யாவிட்டாலும் ஒரளவு செய்யப்பட்டுள்ளது. மீள்குடிNயுற்றத்துக்கான நடவடிக்கையை எடுக்கின்ற அரசு சரியான முறையில் செய்யுமாக இருந்தாலும் அதிகாரிகளும் அவ்வாறு பாரபட்சம் இன்றி செயற்படுவர்களாக இருந்தால் இன , மதங்களுக்pடையிலான நல்லிணக்கத்தையும் , சமாதானத்தையும் கட்டியெழுப்பலாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மக்களுடைய கருத்தும் இதுவாகவே காணப்படுகினற்து எனவே சமாதனத்தையும் ,நல்லிணக்கத்தையும் உருவாக்குகின்றபோது இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/series/54-vn-samy/885-great-muslim-freedom-fighters-of-india-part-33", "date_download": "2018-07-22T08:41:11Z", "digest": "sha1:F2JQD7DB6WLYIQAS7XOLMQTILNRMYAEV", "length": 11473, "nlines": 70, "source_domain": "makkalurimai.com", "title": "விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 33", "raw_content": "\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 33\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nPrevious Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 34\nNext Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32\n19ம் நூற்றாண்டில் சிறந்த மேதையாகத் திகழ்ந்தவர் அகமதுல்லா. வஹாபி இயக்கத் தலைவரான அவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய்ப் புரட்சியின் போது கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சதி செய்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு, அவர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார். 16 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அங்கு வாடியபின் அவர் காலமானார்.\n1808ஆம் ஆண்டில் பாட்னாவில் கல்வியில் சிறந்த குடும்பத்தில் பிறந்தவர் அகமதுல்லா. அகமத் பக்ஷ் என்பது அவருக்குப் பெற்றோர் வைத்த பெயராகும். அவரது குடும்பத்தினர் நிலச்சுவான்தாரர்கள். அகமதுல்லா தனது ஆரம்பக் கல்வியைக் குடும்பத்துப் பெரியவரான விலாயத் அலியிடம் பயின்றார்.\nஇந்தியாவில் வஹாபில் இயக்கத் தலைவராயிருந்த சையத் அகமத் பரேல்வி 1823-24ஆம் ஆண்டில் பாட்னாவுக்கு வந்திருந்தார். அப்போது அகமது பக்ஷ§ம் அவரது குடும்பத்தினரும் அவரைச் சந்தித்து, அவருக்கு சீடரானார்கள். அதன்பிறகு தான் அகமத் பக்ஷின் பெயர் அகமதுல்லா என்று மாற்றப்பட்டது.\nவஹாபி இயக்கத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 1865ஆம் ஆண்டு 27ஆம் தேதியன்று அகமதுல்லா கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார் என்று அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து அகமதுல்லா மேல் முறையீடு செய்து கொண்டார். அதில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் 1865ஆம் ஆண்டு அவர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 16 ஆண்டுகள் தனிமைச் சிறையில் வாடிய பின் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதியன்று அங்கு காலமானார்.\nபாட்னா நகரைச் சேர்ந்த பாசிரன் பீபியை 1824ஆம் ஆண்டு அகமதுல்லா திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இரண்டாவது மனைவியை அவர் மணந்து கொண்டார். அவர்களுக்கு ஏழு புதல்விகள் பிறந்தனர். சிறந்த அறிஞராகத் திகழ்ந்த அகமதுல்லா துணை கலெக்டர், வருமானவரித் துறையில் மதிப்பீட்டாளர், பாட்னா கல்வித் துறையின் உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர்.\nவஹாபி இயக்கத்துடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால், ஆங்கிலேயர் சந்தேகக் கண்ணுடனேயே அவரைப் பார்த்தனர். அவர் போலீஸ் கண்காணிப்பு வலையத்தில் இருந்த சமயத்தில் 1857ஆம் ஆண்டு பீகாரில் கலகம் ஏற்பட்டது. பாட்னா நகர ஆணையர் டைலர் என்பவர் அப்போது அகமதுல்லாவைக் கைது செய்தார். அவருடன் ஷா முகம்மது ஹ§ஸைன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் வஹாபி இயக்கத்தில் சேருவதற்குப் பயந்து ஒதுங்கி விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே ஆங்கிலேயர் இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ரகசிய போலீசார் கொடுத்த தகவலின் பேரில் அகமதுல்லாவின் உறவினர்களான யஹ்யா அலி மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோரும் 1863ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது.\nஅந்த வழக்கு விசாரணை 1864ஆம் ஆண்டு அம்பாலாவில் நடைபெற்றது. அதில் அகமதுல்லாவின் உறவினர்கள் யஹியா அலி, அப்துல் ரஹீம் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டனைப் பெற்றவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅம்பாலா சதி வழக்கு விசாரணையின்போது, அகமதுல்லாவின் ஆங்கிலேய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி அரசுக்குத் தெரிய வந்தது. ஆகவே, அவர் மீது தனியாகச் சதி வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. ஆகவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை எதிர்த்து அகமதுல்லா பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் பேரில் அவரு டைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக் கப்பட்டு, அந்தமானுக்கு அனுப்பப்பட்டார். அகமது ல்லாவின் சொத்துக்கள் பறிமுதல் செய் யப்பட்டன. சதி வழக்கில் தண்டனைப் பெற்றவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. அந்தமானில் 16 ஆண்டுகள் தனிமைச் சிறையில் வாடிய அகமதுல்லா 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி அங்கு காலமானார்.\nPrevious Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 34\nNext Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0676", "date_download": "2018-07-22T08:42:23Z", "digest": "sha1:QOWWWL3YYKHYKQB5OGFK3PYJKS5OEPE7", "length": 2998, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "வி.சுப்பிரமணியன்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் யோகாசனம் விளையாட்டு கல்வி தத்துவம் வாழ்க்கை வரலாறு சிறுகதைகள் நகைச்சுவை வேலை வாய்ப்பு கம்யூனிசம் அகராதி English வணிகம் பொது நூல்கள் பகுத்தறிவு இலக்கியம் மேலும்...\nபடச்சுருள்நடராஜ் பப்ளிகேஷன்ஸ்கீதம் பப்ளிகேஷன்ஸ்மயில்மணி பதிப்பகம்ஹெல்த் டைம் பப்ளிகேசன்ஸ் நலம் வெளியீடுபிரேமா பிரசுரம்பரிவு பதிப்பகம்ஸ்ரீ சுதர்சன் பதிப்பகம்நவீன வேளாண்மைThe Rootsஸ்ரீ ஆனந்த நிலையம்மெலொடி பதிப்பகம்அங்குசம் வெளியீடுகீதா பதிப்பகம் மேலும்...\nஇரண்டாம் உலகப் போர் - பர்மா கால்நடைப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/08/blog-post_07.html", "date_download": "2018-07-22T08:50:15Z", "digest": "sha1:QXSKOK5GDCAX4LXGYIO6WX5ZBP45YK2M", "length": 15365, "nlines": 306, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: பொது அறிவு செய்திகள்", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.\nரொம்ப முக்கியமான ஆராய்ச்சியில் கடந்த ரெண்டு நாட்களாக\n), அதாவது அணில் கடிச்ச\nபழத்தை மன்னிக்கவும் கமல் கூட நடிச்ச நடிகையோடு\nதலைவர் ரஜினி ஜோடி சேருவதில்லை, அதாவது தனக்கு\nமுன் கமல் உடன் ஜோடி போட்ட நடிகையை ரஜினி\nசிநேகா, சிம்ரன், ஜோதிகா... இவர்கள் அனைவரும் உச்சத்தில் இருந்தபோதும் ரஜினி பட வாய்ப்பு கிடைக்கவில்லை.\nசந்திரமுகியில் கூட ஜோதிகா பிரபுவுக்கு தான் ஜோடி.\nபாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை\nமன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.\nஇன்னும் இந்த ஆராய்ச்சி முழுவதுமாக முடியவில்லை, முடிந்தவுடன் விரிவான அறிக்கையுடன் உங்களிடம் சமர்பிக்கிறேன் .முடிந்தால் யாரவது எனக்கு டாக்டர் பட்டம்\nவழங்க சிபாரிசு செய்யவும்... தருவாங்களா\nபோன வாரம் பேப்பர்ல ஒரு செய்தி படிச்சேன்ங்க,...\nகல்யாணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் கைது.\nபெண்ணின் சம்மதம் இல்லமால் உறவு கொண்டால் அது\nகற்பழிப்பு. மேல உள்ள செய்தியை படித்தால் எனக்கு ஒரே\nகுழப்பமா இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு\nவைத்து கொண்டது அந்த இருவரின் தப்பு. என்னால் இந்த\nசெய்தியில் ஒத்து கொள்ள முடியாதது காரணம் கற்பழிப்பு என்ற\nஏன் இதை கற்பழிப்பு ��ன்று கூறுகிறார்கள்.\nயாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.....\nமுடிஞ்சா ஒட்டு போடுங்க பாஸ், அப்படியே பின்னூட்டமும் போடுங்க.\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 9:38 AM\nலேபிள்கள்: ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி, மொக்கை\nவித விதமா ஆராய்ச்சி பண்றாங்கப்பா\nஅதனால் படம் படு தோல்வி...,\n//பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.//\nஅதுலையும் அவர் கட்டிக்க மாட்டார். பாருங்க, எப்படி எடுத்துக் கொடுக்கிறேன்\n//முடிந்தால் யாரவது எனக்கு டாக்டர் பட்டம்\nவழங்க சிபாரிசு செய்யவும்... தருவாங்களா\n உங்களுக்கு தரமா வேற யாருக்கு கொடுக்க போறாங்க\nஇது பதிவா போட வேண்டிய ஆராய்ச்சி இல்லை. எங்கயாவது கல்வெட்டுல பதிக்கவேண்டியது. :-)\nமாப்ள.. என்னென்னவோ ஆராய்ச்சி பண்ற... சூப்பர் மாப்ள..\n//பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.//\nகிழவனக்கு மன்னிக்கவும் ரஜினிக்கு, கிழவியை தான் மன்னிக்கவும் மனிஷாவைத் தான் நடிக்க வைப்பாங்க.\nரொம்ப முக்கியமான ஆராய்ச்சி.நடிகர் விஜய்க்கும்,இயக்குநர் சங்கருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் டாக்டர் பட்டம் பெற வாய்புள்ளது.வாழ்த்துக்கள்.\nடாக்டர் பட்டத்துக்கு நன்றி பிரபாகர்....\nகண்டிப்பா அது தான் உண்மை...\nவெட்டி பயலுக்கு வேற என்ன வேலை மச்சி\nஆனா நடிகைகள் போட்டோ இல்லாம இருக்குறது பெரிய குறை\nவெற்றிவிழா-மாப்பிள்ளை இரண்டும் ஒரே நேரத்தில் திரைக்கு வ்ந்த படங்கள் இரண்டிலும் அமலா நாயகி\nநாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு\nபிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-3.\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செ...\nதிரைப்பட உலகில் நம் சகபதிவர்கள் இருந்தால்.....\nஇது எங்க ஏரியா பார்ட்:2\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/12/blog-post_8.html", "date_download": "2018-07-22T08:40:44Z", "digest": "sha1:RBQNZAJMGRR7EQGNVMBQB6YD5EUR5IPC", "length": 46432, "nlines": 760, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: கிருஷ்ணன் காட்டிய வழியில் மாமல்லனா?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒ��ு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nகிருஷ்ணன் காட்டிய வழியில் மாமல்லனா\nநேற்றைய (07.12.2014) தீக்கதிர் இணைப்பிதழான வண்ணக்கதிர் இதழில் வெளியான எனது “அட்சயப் பாத்திரம் சிறுகதை கீழே.\nஎழிலான ஓவியத்தைத் தீட்டியது தோழர் ஸ்ரீரசா.\nஅந்த சட்டமன்ற உறுபினர் அலுவலகம் அன்று பரபரப்பாக இயங்குவது போன்ற தோற்றம் காணப்பட்டது. நிரம்பி வழிந்த குப்பைத் தொட்டி, சுவரெங்கும் படிந்து கிடந்த ஒட்டடை, மேஜையின் மீது இருந்த தூசிப் படலம், காம்பவுண்டின் ஓரம் மண்டிக்கிடந்த புதர்கள் இவையெல்லாம் அந்த அலுவலகம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியிருக்கும் என்பதை சொல்லிக் கொண்டிருந்த்து\n“அண்ணன் பத்து மணிக்கெல்லாம் வந்துடுவாரு. அதுக்கு முன்னாடியே தொகுதி மக்கள் வந்து குமிஞ்சுடுவாங்க. இரண்டு பேரு காம்பவுண்டை சுத்தம் செய்யுங்க, இரண்டு பேரு உள்ளே ஆபிஸை சுத்தம் செய்யுங்க, தங்கப்பா நீ டேபிள் நாற்காலியெல்லாம் வரிசையா போட்டு வை.” என்று நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் பரணிதரன்.\n“நல்ல வேளை நகராட்சியிலும் நம்ம கட்சியே இருக்கிறதானல ஆளுங்களை அனுப்பிச்சு வச்சாங்க. இல்லைனா கூட்டத்துக்கு கொடி கட்ட காண்ட்ராக்ட் விட்டு காசு கொடுக்கிற மாதிரி இதுக்கும் காசு கொடுக்க வேண்டியிருக்கும்” என்று நிம்மதி பெருமூச்சோடு சொன்னான் துளசி. அவன் பரணிதரனுக்கு எடுபிடி.\n“ஆறு மாசம் கழிச்சு அண்ணன் தொகுதிக்குள்ள வராரு. மனுக்கள் வாங்குவாருனு போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டிட்டோம். ஜனங்க மனுவோட வருவாங்களோ இல்லை எங்கய்யா போயிட்ட இத்தனை நாளானு சண்டை போடுவாங்களோனு ஒரே டென்ஷனா இருக்கு” என்று துளசி சொல்ல “எதுவா இருந்தாலும் அண்ணன் சமாளிச்சுப்பாரு” என்று நம்பிக்கை ஊட்டினான் பரணிதரன்.\nஅதே நேரம் அந்த அடர்ந்த வனத்தில் அமைக்கப்பட்டிருந்த பர்ணசாலையில் யுதிஷ்டிரன் கையைப் பிசைந்து கொண்டு தவித்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் தூரத்தில் ஆரவோரத்தோடு ஓடிக் கொண்டிருந்த நதியின் மீதே நிலைத்திருந்தது.\n“ஆனாலும் உனக்கு இவ்வளவு அவசரம் கூடாது திரௌபதி. சூரியனிடம் வரமாகப் பெற்ற அட்சயப் பாத்திரம் இருந்தும் இப்படிப்பட்ட துர்பாக்கியம் நமக்கு வந்து விட்டது” என்று கோபமாக சொல்ல\n“எனக்கு நிதானத்தை உபதேசிக்கும் தாங்கள் அன்ற��� சூதாட்ட மண்டபத்தில் நிதானத்தை கடைபிடித்திருந்தால் நாம் இப்படி கானகத்தில் வாசம் புரியும் நிலையே வந்திருக்காதே” என்று அவளும் சூடாக பதிலுரைத்தாள்.\n“அண்ணா, நமக்குள் இப்போது இந்த விவாதம் அவசியமா தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினையை எப்படி எதிர்நோக்குவது என்று யோசிப்போம்” என்றான் அர்ஜூனன்.\n“நாம் யோசித்து முடிவெடுப்பதற்குள் நதிக்கரையில் தனது சீடர்களோடு நீராடச் சென்றுள்ள துர்வாச முனிவர் வந்து விடுவார். ஒரு மாபெரும் விருந்தை எதிர்நோக்கி வரும் அந்த கோபக்கார முனிவரை நாம் பட்டினி போட்டால் நம்மை சபிக்காமல் விட மாட்டார். அனைத்தையும் இழந்து நாம் எங்கேயோ கானகத்தில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தாலும் யாசகம் பெற எப்படியோ தேடி வந்து விடுகின்றனர்” என்றான் பீமன்.\nஅப்போதுதான் கட்சிக் கொடி முன்னே பறக்க புத்தம்புது எண்டவர் வாகனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வந்து நின்றது. டிரைவர் வேகமாக இறங்கி கார் கதவைத் திறக்க நிதானமாக இறங்கினார் மாமல்லன். பளிச்சிடும் வெள்ளையில் வேட்டி, சட்டை மின்ன கழுத்தை கட்சிக் கொடியின் நிறத்தில் ஒரு துண்டு சுற்றியிருக்க காத்திருந்த மக்களை கண்கள் அளவெடுக்க கைகளைக் கூப்பிக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தார். வலது கையில் அவரது கட்சித்தலைவர் படம் போட்ட பெரிய மோதிரம் கண்ணைக் கவர ஒரு வைர மோதிரமும் ஒரு நவரத்தின மோதிரமும் இடது கையில் பிரகாசித்தது. அறையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்து “துளசி, அந்த டி.வி யைப் போடு” என்று உத்தரவிட்டார்.\n“அண்ணே, தொகுதி மக்களெல்லாம் காத்துக்கிட்டு இருக்காங்க, ஒவ்வொத்தரா மனு கொடுக்க உள்ளே அனுப்பவா” என்று பவ்யமாக பரணிதரன் கேட்க “பத்திரிக்கை, டி.விக்காரங்க வந்துட்டாங்களானு பாருய்யா, இல்லைனா மனு வாங்கி என்ன பிரயோசனம், சொல்லு” என்று பதில் சொன்ன மாமல்லனின் கண்கள் தொலைக்காட்சியையே நோக்கியிருந்த்து.\nசரி, சரி வரச்சொல்லு, சீக்கிரமா முடிச்சுட்டு போகலாம். மச்சான் பசங்க காதுகுத்துக்கு பனிரெண்டு மணிக்குள்ள போகனும். அதுக்காகத்தானே இந்த ஊருக்கு வந்தேன். கையில் மனுக்களோடும் மனசுக்குள் நம்பிக்கையோடும் தொகுதி மக்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள். முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன், ரேஷன் அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என்று விதம் விதமான கோரிக்கைகளோடு தங்கள் முறை வரும் வரை காத்திருந்தார்கள்.\nபர்ணசாலைக்கு வெளியே பதட்ட்த்தோடு காத்திருந்த யுதிஷ்டிரனும் தம்பி சகாதேவனை அழைத்து நதிக்கரைக்குச் சென்று துர்வாசரும் அவரது சீடர்களும் என்ன செய்கிறார் என்று பார்த்து வரும்படி பணித்தான். அவர்கள் தங்கள் அன்றாட அனுஷ்டானங்களை முடித்து விட்டு நமது பர்ணசாலைக்கு புறப்பட்டால் ஏதாவது பேசிக் கொண்டு அவர்கள் வரவை தாமதப் படுத்து என்றும் உத்தரவிட்டான்.\n“சே, இந்த வரமளிக்கும் தேவதைகளே மோசமானவர்கள். வரத்தோடு ஒரு நிபந்தனையையும் இணைத்து நமக்கு சிக்கல்களை உருவாக்கி விடுகிறார்கள்”” என்று நகுலன் சொன்னான். சூர்ய தேவன் அட்சயப்பாத்திரத்தை அளிக்கும் போது சொன்ன நிபந்தனைதான் இன்று துர்வாச முனிவரிடம் இவர்களை சிக்க வைத்துள்ளது.\nசூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து வனத்திற்கு வந்த பாண்டவர்கள் உணவிற்கு என்ன செய்வது என்று முழித்தார்கள். “பீமா, நீதான் சமையல் கலையில் விற்பன்னன் ஆயிற்றே, நீயே தினசரி அப்பணியை ஏற்றுக் கொள்” என்ற போது பீமன் மறுத்து விட்டான். “அரண்மனையில் ஏராளமான பணியாளர்கள் இருப்பார்கள். நான் அளவும் ஆலோசனையும் மட்டுமே அளிப்பேன். எனக்கு உதவ யார் இங்கே முன்வருவார்கள்” என்று கேட்ட போது இதர பாண்டவர்களும் திரௌபதியும் பீமன் சொன்னது காதில் விழாதது போல முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டார்கள்.\nவேறு வழியின்றி யுதிஷ்டிரன் சூரியனை நோக்கி தவம் இருந்து பெற்றது அட்சயப் பாத்திரம். எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை படைக்கும் வல்லமை கொண்டது. அதை அளிக்கும் போதே சூர்ய தேவனின் முகத்தில் ஒரு ஏளனம் தெரிந்தது. “இத்தனை வருடங்களாக அரண்மனையில் சுகபோக வாழ்வை அனுபவித்த உங்களால் ஒரு வேளை உணவு கூட தயார் செய்ய முடியவில்லையே, உங்களுக்கெல்லாம் உழைப்பின் அருமை எங்கே தெரியப் போகிறது” என்று கேட்டு விட்டு அட்சயப் பாத்திரத்தை அளித்தான். ஒவ்வொரு நாளும் அதனை கழுவி விட்டால் அதன் பின்பு மறுநாள்தான் அது தன் சக்தியை வெளிப்படுத்தும் என்பது சூரியன் சொன்ன ஒரு ஷரத்து.\nஅதுதான் இன்றைக்கு வில்லங்கத்தை கூட்டி வந்திருக்கிறது. வழக்கம் போல பீமன் சாப்பிட்டுக் கொண்டே இருக்க அவனுக்கு பரிமாற முடியாமல் களைப்பாகி அட்சயப் பாத்திரத்தை கழுவி வைத்து விட்டாள். அ��்த நேரம் பார்த்து துர்வாசரும் தன் பரிவாரங்களுடன் விருந்து சாப்பிட வந்து விட்டார். “அப்படி என்ன களைப்பு உனக்கு என யுதிஷ்டிரன் திரௌபதியை கடிந்து கொண்ட நேரத்தில்\n ஒரே களைப்பா இருக்கு” என்று மாமல்லனும் கேட்டார். “இல்லைங்கண்ணா, எல்லோரும் போயிட்டாங்க. இந்த தொகுதி நிதி ஒதுக்கிற பைல மட்டும் நீங்க பாத்து கையெழுத்து போட்டா கிளம்பிடலாம்” என்றான் பரணிதரன்.\n“சரி, பக்கத்து ஹோட்டல்லேந்து நல்லதா காபி வாங்கிட்டு வரச் சொல்லு” என்று உத்தரவு போட்ட மாமல்லன் ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்து ஊதிக் கொண்டே\n‘எவ்வளவு ரூபாய் மீதி இருக்கு சொல்லு” என்று கேட்டார்.\n“போன வருஷ நிதி ஒரு கோடி ரூபாய், இந்த வருஷ நிதி ரெண்டு கோடி ரூபாய்”\nநமக்கு வந்த மனுக்களை வச்சு போர் வெல் போடறது, ரோடு போடறது. அரசு பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் கட்டறது அப்படினு ஒரு லிஸ்ட் தயார் வச்சுருக்கோம்” என்று பரணிதரன் சொல்ல மாமல்லன் இடை மறித்தார்.\n“ஊருக்கு வெளியே புதுசா லே அவுட் போட்டிருக்கோமே, அந்த இடத்துல ரோடு போடுவோம். அங்க நாலு போர் போடுவோம். அந்த ஏரியாவுல கால்வாயும் கட்டிடலாம். அதுக்கு மேல காசு நின்னா ஏதாவது ஒன்னு ரெண்டு வேலை செஞ்சுக்கலாம்”\nஅவருக்கு என்ன பதில் சொல்வது என்று பரணிதரன் யோசித்தான்.\nஎன்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த திரௌபதி முகத்தில் திடீரென ஒரு பிரகாசம் தென்பட்டது. “ஆபத்பாந்தவா, எங்கள் நிலைமையை உணர்ந்து சரியான நேரத்தில் வந்தாயே” என்று கிருஷ்ணனை வரவேற்றாள். யுதிஷ்டிரன் தங்களது பிரச்சினையை விளக்க அவர் அட்சயப் பாத்திரத்தை கையில் எடுத்துப் பார்த்தார். அவசரத்தில் திரௌபதி அட்சயப்பாத்திரத்தை சரியாக கழுவாமல் இருக்க அதில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பருக்கை சோற்றையும் ஒரு துண்டு கீரையையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.\n‘அர்ஜூனா, நீ போய் இப்போது துர்வாசரை அழைத்து வா” என்று உத்தரவிட சகாதேவன் ஓட்டமும் நடையுமாக அங்கு வந்து சேர்ந்தான். “அண்ணா, என்ன ஆனது என்று தெரியவில்லை. நதிக்கரையில் நீராடி விட்டு நமது பர்ணசாலை நோக்கி வந்த துர்வாசரும் அவரது பரிவாரமும் ‘திடீரென அவர்கள் வயிறு நிறைந்து விட்டது” என்று சொல்லி கானகத்திற்கு உள்ளே சென்று விட்டார்கள்.”\n” வியப்போடு பீமன் கேட்டான்.\n“இந்த மாதிரி நம்ம வேலையையே செய்யற���ு சாத்தியமா, சரியாக இருக்குமா\n“நான் சாப்பிட்டால் அது உலகமே சாப்பிட்ட மாதிரி. அதனால்தான் துர்வாசர் பசியாறி இங்கு வர அஞ்சி திரும்பி விட்டார்” கிருஷ்ணன் பதிலளித்தான்.\nதொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த மாமல்லன் கிருஷ்ணனின் பதைலைக் கேட்டு சிரித்தார்.\nமகாபாரதம் தொடரின் இந்த வாரக்கதை முடிவில் “தொடரும்” என்று காட்டினார்கள்.\nஇவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்\nகேபி அவர்களின் நினைவாக, அவரது படக்காட்சிகள்\nகேரட் தேங்காய் அல்வா, கடலை சுண்டல்\nஜில்லுனு ஒரு பஜ்ஜி, சூடா ஒரு ஜூஸ்\nஇன்னும் ஒரு விமானத்தை காணோம்\nசீனியர்களை ஓரம் கட்டிய ஜூனியர் சாமியார்\nகாவி பயங்கரவாதிகளின் ஆட்சித் திமிர்\nகளத்தில் ஒரு காதல் கல்யாணம்\nபொய் சாட்சி சொன்னவருக்கு பாரத ரத்னா\nஜனாதிபதிக்கு ஒரு லெட்டர் - ரொம்பவே முக்கியமானதுங்க...\nஒபாமாவுக்கான விருந்தில் ஒரு குறை\nகமல் 60 - கடைசி பதிவு\nடேபிள் மேட் - எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதா\nஎன்னதான் சொல்லுங்கள்... தனியார் தனியார்தான்\nகாவிக் கூட்டத்தின் அடுத்த திட்டம் என்ன\nவிசுவாசத்தால் வேலூர் மாநகராட்சிக்கு தண்டச் செலவு\nஇவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்ட பிறகும் ……\nநல்லாட்சிக்கும் வாஜ்பாய்க்கும் என்னய்யா சம்பந்தம்\nவெறி பிடித்து அலையும் மோடியின் மோசடி மந்திரி\nரஜனி ரசிகர்கள் மற்றும் மோடி வெறியர்களின் அற்பத்தனம...\nமீண்டும் பிறந்து வா பாரதி\nவெறி நாய்களுக்கே இங்கே பாதுகாப்பு - ராஜபக்சே\nஈ.வி.கே.எஸ் அண்ணே, சில டவுட்டு\nஜெமோ - மனுஷ்யபுத்திரன் சண்டைதான் காவியத்தலைவனா\nகிருஷ்ணன் காட்டிய வழியில் மாமல்லனா\nசைவமாய் மாறிய மட்டன் மூளைக் கறி\nஅமீர் பேச்சு எங்கே போச்சு\nஅம்பேத்கர் -பாஜக - ஆர்.எஸ்.எஸ் - நாக்பூர்\nஎன்ன வேண்டுமானாலும் அசிங்கமாக பேசுங்கள்\nஏமாற்றப்படுவது தெரியாமலேயே புகழ்கிறார்கள் - இந்திய...\nசஹாரா, சாரதா பாஜக திரிணாமுல் மோதல் – பங்கு பிரிப்ப...\nகாவிக்கூட்டத்திற்கு ஒரு சூப்பர் ஐடியா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்���ூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkadhalkavithaigalbharathi.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-22T08:55:12Z", "digest": "sha1:TH23TUP4NMJAPCWHVQWPUHXCDCFTXUPV", "length": 5419, "nlines": 76, "source_domain": "tamilkadhalkavithaigalbharathi.blogspot.com", "title": "தமிழ் காதல் கவிதைகள் | Tamil Kadhal Kavithaigal | Kadhal Kavithaikal | Tamil Love Lyrics: November 2012", "raw_content": "\nவியாழன், 29 நவம்பர், 2012\nஉன் போல் அவற்றுக்கு கருமை இல்லை\nஉன் போல் அவற்றுக்கு விழி ஈர்ப்பு இல்லை\nஉன் போல் அவற்றுக்கு புன்னகை இல்லை\nகுயிலின் பாட்டோடு ஒப்பிட்டு பார்த்தேன்\nஉன் போல் அவற்றுக்கு இனிமை இல்லை\nகிளியின் பேச்சோடு ஒப்பிட்டு பார்த்தேன்\nஉன் போல் அவற்றுக்கு சிணுங்கல் இல்லை\nஉன் போல் அதற்கு ஒளி இல்லை\nவைரமுத்து வரிகளோடு ஒப்பிட்டு பார்த்தேன்\nஉன் போல் அவற்றுக்கு உயிர் இல்லை\nஉன் போல் அவற்றுக்கு நளினம் இல்லை\nமோனலிசா ஓவியத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன்\nஉன் போல் அது அழகு இல்லை\nநீ ஒப்பற்ற பேரழகி என்று\nஇடுகையிட்டது பாரதிராஜா பாண்டியன் நேரம் வியாழன், நவம்பர் 29, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் இதயம் என்னும் ஏட்டில்\nஇடுகையிட்டது பாரதிராஜா பாண்டியன் நேரம் வியாழன், நவம்பர் 29, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் கவிதை என்று நினைத்து எழுதிய சில வரிகளை இங்கே சமர்ப்பித்துள்ளேன். என்னுடைய இந்த வலைதளத்திற்கு வந்து என் படைப்புகளை ரசித்ததற்கு உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாரதிராஜா தமிழ்இலக்கியா. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaykavithaikal.blogspot.com/2014/01/blog-post_31.html", "date_download": "2018-07-22T08:28:45Z", "digest": "sha1:2WFKS7CSQM6WGCRE3I5XLTJ67QIYYXMY", "length": 11831, "nlines": 69, "source_domain": "vijaykavithaikal.blogspot.com", "title": "விஜய் கவிதைகள் ....: உன்னிடம் பேச….", "raw_content": "\nஇந்த இயற்கையின் மிகப்பெரிய பிரம்மிக்கும் நிகழ்வுகளில் ஒன்றான ரசாயன உணர்வுகள் இவ்வுலகத்தில் யாரையும் விட்டுவைத்ததில்லை, நான் மட்டும் விதி விலக்கா என்ன. அதைத்தான் பகிர்ந்து கொள்ள போகிறேன்.\nநிறுவனத்தில் நான் அமர்ந்து குறைந்தது நான்கு வருடங்களை தாண்டி இருக்கும் என எண்ணுகிறேன். இந்த கால கட்டங்களில் எனக்கு அருகேயான இருக���கையில் பல நபர்களை கடந்து இருக்கிறேன். சில பெண்கள்,சில ஆண்கள். ஆனால் பிரம்மிக்க வைக்கும் நபரை கண்டதில்லை என்று சொல்ல முடியும் இந்த இரண்டு நாளைகளுக்கு முன்பு வரை, ஆனால் இப்பொழுது…\nகடந்த ஒரு வாரகாலமாக சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, அந்த இருக்கைகாய் தினம் தினம் போட்டிகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அன்றும் அப்படி தான், கடிகார முள் 11 ஐ தொட்டு கொண்டு இருந்து இருக்கும் என நினைகிறேன். திடீரென என்னை கடந்து சென்று அமர்ந்தாள் அதே இருக்கையில்.\nசில நூறு நபர்களை நான் அந்த இருக்கையில் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு வருகையும் ஏதோ ஒன்று செய்யும் தானே நம்முள். அப்படித்தான் என்னுள்ளும் நிகழ்ந்தது.\nமெதுவாய் கவனிக்கத் தொடங்கினேன் அவளை. என்னிடம் எப்பொழுதாவது பேசுவாள் என்றால் நிச்சயம் நான் நிமிர்ந்து தான் பேச வேண்டும் அவ்வளவு மிககச்சிதமான உயரம். பெயர் என்னவாய் இருக்கும், கொஞ்சம் சாய்ந்தும், நிமிர்ந்தும், காணதது போல் கண்டத்தில் “சுபத்ரா” என்றிருந்தது. நல்ல அழகிய பெயர் சுபம் உண்டாகட்டும் என்று வாழ்த்துவது போல்.\nசடாரென்று திரும்பினாள் என்பக்கம், ஏதோ பேச வந்தாள் என்னிடம், பிரம்மித்து போய்விட்டேன். அத்தனை அழகு, அத்தனை அழகில் திரியும் திமிரை அழகிய நெற்றிப்பொட்டின் வழியாக சரிசெய்துவிட்டாள் ஒற்றை கருப்பு நிற சாந்துபொட்டில். ஒற்றைக்கேள்விக்கே பதிலளிக்க தடுமாறுபவன் நான், இதில் ரெட்டை கேள்விகள் கண்களிலிருந்தும் , உதடுகளிலிருந்தும் ஒரே நேரத்தில்.. என்ன செய்ய. அத்தனை வார்த்தைகள் பேசுகின்றன அவள் கண்கள் உதடுகளை விட..\nஎன் இதயம் பேசதுடித்தும், இதழ்கள் பேச தடுமாறின. அதற்குள்\nமுந்திகிட்டாப்ள நம்ம உயிர் தோழன். ஏனெனில் இவனோடு தான் இந்த நான்கு வருடமும் குப்பைகொட்டுகிறேன். சரி இந்த பொண்ணோட நட்பும் இவனுக்கு தான் போல இருக்கு என தலைகுனிந்த எனக்கு, ஆச்சர்யம் காத்து இருந்தது.\nபட்டுன்னு நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி பதில். கொஞ்சம் வித்தியாசமான பொண்ணு தான். தேவை எனில் கேட்கிறேன் என்று அளவான பேச்சு. நிச்சயம் அசத்திவிட்டாள் என்னை. திடீரென என்பக்கம் திரும்பினாள்.அத்தனை சந்தோசம் ஏதோதோ பேசினாள். யார் கவனித்தார்.. பேசும் அழகையே கண்டுகொண்டு அவள் பேசியதை மறந்துவிட்டேன். தள்ளி நின்றே பேசினாள்.\nசிறிதுநேரத்தில் கிளம்பிவிட்டாள் மதிய உணவிற்கு. காத்திருந்தேன் ஒரு முடிவோடு.சிறிது நேரத்தில் திரும்பினாள். மீண்டும் அவளையே உற்றுநோக்க தொடங்கிவிட்டேன் கண்டும் காணதது போல். இடையிடையே என்னிடம் எதோ கேட்க வருவாள் பிறகு அவளது கைப்பேசியில் உரையாடுவாள். கவனிக்க தொடங்கினேன் காதுகொடுத்து. அத்தணை வார்த்தையிலும் தெளிவு, கண்ணியம்.\nமரியாதை கொடுத்தே பேசினாள் கைப்பேசியில் பேசும் போதும்கூட. எதிர்முனை கோபத்திற்கு கூட அன்பையே உதிர்த்தாள். பேசி முடிக்கும் போதும் உதிர்க்கும் புன்னகையில் அனைத்தும் மறந்து கவனித்துகொண்டிருந்தேன். அவ்வப்பொழுது ஒரு எண்ணம் என்னை குடைந்து கொண்டே இருந்தது. அழகிலும், நெத்திபொட்டு தெளிவான பேச்சிலும், நேர்த்தியான உடையிலும், அழகிய புன்னகையிலும், மரியாதையிலும், கண்ணியமான குணத்திலும் தெளிவாய் நிற்கும் பொண்ணுக்கு யாரவது பின்னாடி நிற்காமலா, காத்திருக்காமல இருப்பார்கள்\nஎப்படியாவது பேசி விட வேண்டும் மிக விரைவில், அதுவும் மிக அருகில் நெருக்கமாய் முகத்திற்கு அருகில் சென்று.. இது சராசரியான ஆசை தானே , தவறா சரியா என்று ஆராய்ந்து பார்க்க நேரமில்லை. எதிர்பார்த்தது போலவே எனது பக்கம் திரும்பி நெருங்கினாள். ஆசையாய் காத்திருந்த எனக்கு மீண்டும் எதிரி என் நண்பனே.\nநன்றி என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தாள்.கடவுளை வேண்டிக்கொண்டு ஒருமுறை ஒருமுறை என்ற நிமிடத்தில் என் அருகே வந்தாள். அத்தணை சந்தோசம்.\nஎன்னைத்தொட்டு என் முகமருகே இன்னும் நெருக்கமாய் நெருங்கி பேச ஆரம்பித்தாள். அத்தணை அருகில் அவள் முகத்தையும் கண்ணியம் பேசும் இதழையும் பார்க்க ஆரம்பித்தேன், ரசித்துக்கொண்டே.\n“அம்மா நான் கிளம்பிவிட்டேன், வந்துவிடுவேன் “. இது என் office vnet நம்பர்.\nபெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என நினைக்கிறேன் ...\n----- என்னையும் நம்பி ஏமாந்தவங்க ------", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116504/news/116504.html", "date_download": "2018-07-22T08:57:32Z", "digest": "sha1:BPJ5HD2FOFKLWYDNLDKAQN6JZJD7OPXV", "length": 4809, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "எதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு… நம்பமுடியாத உண்மை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு… நம்பமுடியாத உண்மை…\n���ாம்பில் பல வகை இனங்கள் காணப்பட்ட போதிலும் பொதுவாக அவை எதிரியை தாக்குவதற்கு ஒரு போதும் பின் நிற்பதில்லை. இவற்றில் ஒவ்வொரு இனத்தை சேர்ந்த பாம்புகளுக்கும் வெவ்வேறு சிறப்பியல்புகள் காணப்படுகின்றன.\nஅதேபோன்று Eastern Hognose எனப்படும் இனத்தைச் சேர்ந்த பாம்பானது அளவில் சிறியதாக காணப்படுகின்றது. அத்துடன் இவை எதிரியை தாக்குவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.\nஆயினும் தாம் இறந்தது போன்று நடித்து எதிரியின் தொல்லையிலிருந்து தப்பிக்கும் ஆற்றல் படைத்தவையாக இருக்கின்றன.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-07-22T08:42:02Z", "digest": "sha1:ZWCHBJONOKONOMW5LCDD4BMPUBH7C5IK", "length": 28885, "nlines": 107, "source_domain": "www.sooddram.com", "title": "இந்திய இலங்கை ஒப்பந்தம்….ஆய்வுக்கணோட்டம் (Part 3) – Sooddram", "raw_content": "\nஇந்திய இலங்கை ஒப்பந்தம்….ஆய்வுக்கணோட்டம் (Part 3)\nஇந்தியா விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றைய விடுதலை இயக்கங்களைச் விடுதலைப்புலிகளுடன் சரிசமமாக நடாத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் சிலரது கருத்து முக்கியமானதாகும். அதில், இந்திய தனது பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த முயல்வது என்ற விடயத்தில் இராணுவ அடிப்படையில் இந்தியா அறிவுறித்தியபடியெல்லாம் புலிகள் நடந்து கொண்டனர் என்பது தான். இராணுவரீதியில் இலங்கை மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக இராணுவ இலக்குகள் மீது மட்டுமல்லாது சிங்கள மக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை நடாத்தும் படியும் இந்தியா வலியுறுத்தியது. இதன் அடிப்படையிலேயே அனுராதபுரத்தில் சிங்கள கிராம மக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தி பல சிங்கள மக்களை படுகொலை செய்தனர். இந்தியா அறிவுறுத்தியபடி எல்லாம் விடுதலைபுலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர்.\nஇந்தியாவின் பிராந்தியப்பாதுகாப்பு என்ற விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு திறமை வாய்ந்த இராணுவ சக்தியாகவும், தாம் சொல்வதை உடன் நிறைவேற்றும் அமைப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காரணத்தாலேயே இந்திய அரசு இடைக்கால நிர்வாகத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டது என்பது அவ் ஆய்வாளர்களின் கருத்தாகும். மறுபுறம் EPRLF, PLOT, EROS போன்ற விடுதலை இயக்கங்கள் இடதுசாரி சிந்தனைகளை பெருமளவில் கொண்டிருந்த காரணத்தால் இராணுவத் தாக்குதல்களை விட மக்கள் போராட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டமையாலும் இந்தியாவின் கட்டளைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் கீழ்படிந்து செயற்படவில்லை. ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் வரை இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து வந்த விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிராக மாறுவார்கள் என்பதை இந்தியா அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு விரும்பிய அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தான் புலிகளுக்கு இந்தியாவை எதிர்ப்பதற்கான தைரியத்தை வழங்கினார்கள் என்பதும் அவ் ஆய்வாளர்களின் கருத்தாகும். இது உண்மை என்பதற்கு பி.பி.சி யின் கடந்த கால தற்கால நடவடிக்கைகள் சான்றாகும். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்திலும், பின்னர் இந்திய அமைதிப்படையுடன் விடுதலைப்புலிகள் யுத்தம் புரியும் காலகட்டத்திலும், பி.பி.சியின் செய்திகளும், பேட்டிகளும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானதாகவும், இந்தியாவுக்கு எதிரானதாகவுமே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தற்போது செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்பு, இலங்கைப் பிரச்சனையில் மேற்குலகநாடுகளும் அமெரிக்காவும் முக்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்த பின்னர் பி.பி.சியின் அணுகுமுறை விடுதலைப்புலிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவதிலும், மக்கள் மத்தியில் இருந்து அவர்களை அன்னியப்படுதும் வகையிலுமே அமைந்திருக்கின்றது. இலங்கைப்பிரச்சனை தொடர்பாக காலத்துக்கு காலம் மாற்றமடையும் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையிலேயே பி.பி.சியின் செயற்பாடும் அமைந்திருக்கின்றது.\nஇந்தியஅமைதிப்படை இலங்கை வந்தபின்பும் இந்திய அரசின் ஆதரவுடன் செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசுக்குமான முதல் விரிசல் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் தான் உருவாகியது. இதுவும் மேற்கத்தைய நாடுகளின் ஆசீர்வாதத்துடன்தான் உருவாக்கப்பட்டது என்பது அரசியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக இருக்கின்றது.\nஇடைக்கால முதலமைச்சர் பதவிக்காக விடுதலைப்புலிகள் சமர்பித்த மூன்று பேர் கொண்ட பட்டியலில் இருந்து யாழ். மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சிவஞானத்தை வடகிழக்கு மாகாண இடைக்கால முதலமைச்சராக, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா தெரிவு செய்தார். ஆனால் விடுதலைப்புலிகள் இடைக்கால முதலமைச்சாராக சிவஞானத்திற்குப் பதிலாக, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பத்மநாதனை தெரிவு செய்யும்படி வலியுறித்தினர். ஆனால் அதற்கு அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே சம்மதிக்கவிலை. விடுதலைபுலிகள் வழங்கிய பெயர் பட்டியலில் இருந்துதான் சிவஞானத்தின் பெயரை நான் தேர்வு செய்தேன் நானாக ஒருவரையும் புதிதாகச் சேர்க்கவில்லை என்பது ஜே.ஆர்ன் வாதமாக இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் வாதத்தை இந்தியாவினால் புறக்கணிக்கமுடியவில்லை. விடுதலைப்புலகளின் இவ் முரண்பாடான செயல் மேற்கத்தையநாடுகளின் உந்துதலாலேயே ஏற்பட்டது என கூறப்பட்டது.\nஇடைக்கால முதலமைச்சர் தொடர்பான இழுபறி நிலைமை தொடர்ந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் மட்டக்களப்பில் மக்களை அணிதிரட்டுவதில் இறங்கிய PLOT இயக்கத் தலைவர்கள் வாசுதேவா போன்றவர்களையும், EPRLF போராளிகள் பலரையும் விடுதலைப்புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் மூலம் படுகொலை செய்தனர். இச் சம்பவங்களினால், ஒப்பந்தத்தின் பிரகாரம் ஆயுதங்களை அனைத்தையும் போராளிகள் தம்மிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்ற இந்தியாவின் அறிவிப்பு கேள்விக்குறியாகியதை அடுத்து இலங்கை அரசு விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் முழுமையாகக் களையும்படி இந்திய அமைதிப்படைக்கும், இந்திய அரசுக்கும் நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கியது.\nஇடைக்கால நிர்வாகத்தின் முதலமைச்சர் யார் என்ற விவகாரமும், விடுதலைப்புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் களையப்பட���ேண்டும் என்ற விவகாரமும் இந்திய அரசை சிக்கலுக்குள் கொண்டு சென்றது. அனைத்துப் போராளிகளும் தமது முழு ஆயுதங்களையும் ஒப்படைத்து விடடார்கள் என இந்தியா அறிவித்த நிலையி;ல், தற்போது விடுதலைபை;புலிகள் மற்றைய இயக்க உறுப்பினர்களை கொல்ல ஆயுதங்களை பயன்படுத்துவது பகீரங்கப்படுத்தப்பட்டமை இந்தியாவை ஒர் இக்கட்டான நிலைமைக்கு இட்டுச் சென்றது.\nஇடைக்கால முதலமைச்சரை மாற்றி அமைக்கவேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்து உண்ணாவிரதம் இருந்த விடுதலைப் புலி இயக்க உறுப்பினர் திலீபன் அக்கோரிக்கை நிறைவேறாமலே உயிர்துறந்து தியாகியானார். சம காலத்தில் பாக்குநீரிணையில் ஆயுதக் கடத்தல் செய்ததாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலித் தலைவர்களான குமரப்பா, புலேந்திரன் போன்றோரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு அன்றை தேசியபாதுகாப்பு அமைச்சர் லலித்அத்துலத் முதலி தீவிர முயர்சிகள் செய்தார். கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுபினர்களை விடுதலை செய்வதற்காக இந்திய அரசு ராஜதந்திரரீதியில் கடும்முயர்சிகளை மேற்கொண்டது. இந்தியாவின் முயர்சிகளை மீறி இலங்கை செயற்படுமாயின் இ;ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் தயாரான நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த, பலாலி இரணுவ முகாமை சுற்றி இந்திய அமைதிப்படை வீரர்கள் சுற்றிவளைத்து நின்றனர். ஆனால் இது தொடர்பாக பேச்சுவார்;தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்கள் மர்மமான முறையில் சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டனர். கைது செய்யப்பட்ட நிலையில் இருந்து அவர்களுக்கு எப்படிச் சயனைட் வில்லைகள் கிடைத்தன என்பது பலருக்கும் புரியா புதிராகவே அன்று இருந்தது. ஆனால் அண்மையில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆனந்தவிகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் பிரபாகரனின் கட்டளைப்படி தானும், மாத்தையாவுமே, கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை பார்வையிட இராணுவமுகாமுக்கு சென்று அவர்களுக்கு சயனைட் மாத்திரைகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதில் இருந்து இந்தியஅமைதிப்படையுடனான யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை விடுதலைப்புலிகள் விரும்பி வலிந்து ஏற்படுத்தியதாகவே க��ுதவேண்டியுள்ளது.\nஇவ் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மரணத்தைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படைக் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உக்கிரமான யுத்தத்தை ஆரம்பித்தனர். 1987 ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 10ம் திகதி இவ் யுத்தம் ஆரம்பமாகியது. இரண்டு மாதகால அமைதிக்குப் பின்னர் யாழ்பாணத்தில் மீண்டும் யுத்தம் வெடித்தது. 2வருட காலம் நடைபெற்ற இவ் யுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழ்மக்கள் பலரும், போராளிகள் பலரும் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான பொதுமக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.\nஇந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வல்லரசாக விளங்கும் இந்தியாவுடன் இராணுவரீதியில் சமர்புரிவது என்பது பாரிய மக்கள் இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் இந்தியாவின் நட்பை இழந்து கொள்வது-இலங்கைத் தமிழ்மக்களுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அறியாததல்ல. இருந்தும் அப்படிப்பட்ட ஓர் முடிவை பிரபாகரன் ஏன் எடுத்தார் என்பது தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்து. அதில் முக்கியமானது தமிழீழம் என்பதில் பிரபாகரனுக்கு உள்ள உறுதியான நம்பிகை என்பதுடன், இந்தியா எப்போதும் தமிழீழத்தை அங்கீகரிக்கப்போவது இல்லை. தனது இலட்சியத்தை அடைவதில் எப்போதோ ஒருநாள் இந்தியாவுடன் தான் சமர்புரிந்தே ஆகவேண்டும் அதை இன்றே தான் நன்கறிந்த தனது மண்ணில் ஆரம்பிப்போம் என்ற பிரபாகரனின் முடிவாகும்.\nமேலும் இந்தியாவின் நட்பை இழப்பதற்கு பதிலீடாக மேற்கத்தைய நாடுகளின் உதவி கிடைக்கும் என வழங்கப்பட்ட உத்தரவாதம் போன்றனவும் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சிலரின் கருத்தாக இருக்கின்றது. ஒப்பந்தம் கையெழுத்தான காலகட்டம் மற்றும் தொடர்சியாக நிகழ்ந்த சம்பவங்களை கோர்வையாக பார்க்;கும் போது அரசியல் ஆய்வாளர்களின் இக்கருத்து சரியானது என்ற எண்ணத்தையே கொடுக்கின்றது. ஏனெனில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பற்றி விடுதலை இயக்கங்களுக்கு எடுத்தியம்புவதற்காக விடுதலை இயக்கத் தலைவர்கள் அனைவரையும் இந்திய அரசாங்கம் டில்லிக்கு அழைத்த போது, விடுதலைப்புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களின் தலைவர்கள் தமிழகத்தில் இருந்தே டில்லி சென்றனர். ஆனால் விடுதலைப்பு���ிகளின் தலைவர் பிரபாகரன் அப்போது யாழ்பாணத்தில் இருந்தார். அவரை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர் யாழ்பாணத்துக்குச் சென்று சுதுமலை அம்மன் கோவிலில் இருந்து பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச் சென்றது. இந்தியாவின் உறவு தேவைற்றது என்றும், தான் அங்கு சென்றால் தன்னை இந்தியா மிரட்டும் என பிரபாகரன் நினைத்திருந்தால் தன்னால் இந்தியா வரமுடியாது, ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை யாழ்பாணத்திலேயே எனக்கு விளங்கப்படுத்துங்கள், அது எமது மக்களுக்கு ஏற்புடையதாயின் டில்லி வருகின்றேன் என பிரபாகரன் மறுத்திருக்கமுடியும். யாழ்பாணத்தில் இருந்து பிரபாகரன் அவ்வாறு செய்திருந்தால் இந்திய அரசாங்கத்தினால் எதுவும் செய்யமுடியாதும் போயிருக்கும். ஆனால் அவர் அப்போது அவ்வாறு செய்யவில்லை. இதில் இருந்து இந்தியாவின் நட்பை தொடர்ந்து பேணவேண்டும் என்ற நிலைப்பாட்டையே அப்N;பாது பிரபாகரன் கொண்டிருந்தார் என்பதை உய்துணரமுடிகின்றது.\nPrevious Previous post: புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)\nNext Next post: புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 3)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-07-22T08:52:56Z", "digest": "sha1:PMYFXHECEH3JNEU4EJHQTVTT6PJOJIEE", "length": 7845, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிம்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிம்சா ஆறு (Shimsha) காவி���ியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள தேவராயனதுர்க்க்கம் மலையின் தென் பகுதியில் உற்பத்தியாகி 221 கிமீ தொலைவு ஓடி காவிரியுடன் கலக்கிறது. இது 8,469 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[1]\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2018, 13:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-22T09:03:33Z", "digest": "sha1:CGFG4O7AUO5DHXYC3NXSY2QZMQEQCINI", "length": 8230, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய திருமடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறிய திருமடல் மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கியவகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2673 - 2712) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.\nதலைவன் “நாராயண”னின் பெயருக்கு ஏற்ப நூலின் ஒவ்வொரு அடியிலும் எதுகை அமைந்துள்ளது.\nநீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி\nஓரா யிரம்பணவெங் கோவியல் நாகத்தை\nவாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து\nதமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்1\nதமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்2\nபூதத்தாழ்வார் · பேயாழ்வார் · திருமழிசையாழ்வார் · நம்மாழ்வார் · மதுரகவி ஆழ்வார் · குலசேகர ஆழ்வார் · பெரியாழ்வார் · ஆண்டாள் · தொண்டரடிப்பொடியாழ்வார் · திருப்பாணாழ்வார் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2013, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட���டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/tata-motors-announces-season-2-t1-prima-truck-racing-2015-007790.html", "date_download": "2018-07-22T08:34:01Z", "digest": "sha1:TOFNTDLM4YUMMULSU54SYQ2TKVQDWOCH", "length": 11962, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "Tata Motors Announces Season 2 Of T1 Prima Truck Racing-2015 - Tamil DriveSpark", "raw_content": "\n2 - ஆம் ஆண்டு டாடா டிரக் பந்தய தேதிகள் அறிவிப்பு - முழு விபரம்\n2 - ஆம் ஆண்டு டாடா டிரக் பந்தய தேதிகள் அறிவிப்பு - முழு விபரம்\nஇரண்டாம் ஆண்டு டாடா டிரக் பந்தயம் குறித்த அட்டவணை மற்றும் பங்கேற்கும் அணிகள் உள்ளிட்ட விபரங்கள் மும்பையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.\nஇந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் டிரக் பந்தயத்தை அறிமுகம் செய்தது. டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த டிரக் பந்தயம் பரபரப்பாக நடந்து முடிந்தது.\nஇந்த நிலையில், இரண்டாம் ஆண்டு போட்டி குறித்து அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. முழுமையான விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.\nவரும் மார்ச் 14 மற்றும் 15ந் தேதிகளில் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன.\nமுதல் நாள் இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளும், இரண்டாவது நாள் இரண்டு இறுதிச்சுற்றுப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. மதியம் 12 மணி முதல் இரவு 7.30 மணிவரை போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. டீம் கேஸ்ட்ரால் வெக்டன், டீம் கம்மின்ஸ், டீம் டாடா டெக்னாலஜீஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ், டீம் டீலர் வாரியர்ஸ், டீம் டீலர் டேர்டெவில்ஸ் மற்றும் டீம் அலைடு பார்டனர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.\nகடந்த ஆண்டைவிட அதிக மாற்றங்கள் கொண்ட புதிய டாடா பிரைமா பந்தய டிரக்குகள் இந்த ஆண்டு அணிகளுக்கு வழங்கப்பட உள்ளன. அதிக செயல்திறன், வேகம், இலகு எடை மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக இருக்கும். இந்த புதிய பிரைமா பந்தய டிரக்குகளில் 370 பிஎச்பி பவரையும், 1550என்எம் டார்க்கையும் வழங்கும் 8.9 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 110கிமீ வேகம் முதல் 130 கிமீ வேகம் வரை செல்லும்.\nஇந்த ஆண்டு ஒரு இந்திய வீரர் கூட இந்த டிரக் பந்தயத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், ஆர்வமுள்ள இந்தியர்களுக்கு அதிக செயல்திறன் கொண்ட இந்த பந்தய டிரக்குகளை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க டி1 டிரைவர் புரொகிராம் என்ற பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்ய டாடா ரேஸிங் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் அடுத்த ஆண்டு டிரக் பந்தயத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடாடா டிரக் பந்தயத்திற்கான கோப்பையை படத்தில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #tata motors #four wheeler #auto news #டாடா மோட்டார்ஸ் #ஆட்டோ செய்திகள்\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/health-news/daily-activities-advantage-and-disadvantage", "date_download": "2018-07-22T09:02:33Z", "digest": "sha1:CQ3VQWPZT367N53SRGVUBDHODLPSQPA7", "length": 11208, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "நாம் அன்றாடம் செய்யும் செயலின் நன்மையும் தீமையும்", "raw_content": "\nநாம் அன்றாடம் செய்யும் செயலின் நன்மையும் தீமையும்\nநாம் அன்றாடம் செய்யும் செயலின் நன்மையும் தீமையும்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Nov 26, 2017 11:49 IST\nமனிதனுடைய தற்போதைய வாழ்வில் சில பழக்கங்கள் நம்மோடு தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த வகையான செயல்களால் வரும் நன்மைகளையும் தீமைகளையும் அறியாமல் அந்த செயல்களை செய்வோம். அதை பற்றி பார்ப்போம்.\nபகலில் உறக்கம் : சில சமயங்களில் மிகுந்த களைப்பின் காரணமாக ஒரு குட்டி தூக்கம் போடுவோம். இது கெட்ட பழக்கமாக இருந்தாலும், இதனால் உடம்பில் சோர்வு நீங்கி தெம்பு கிடைப்பதோடு மனமும் தெளிவடையும்.\nடீ, காபி : நம்மில் பலருக்கும் காலை எழுந்தவுடன் சூடான காபி அல்லது டீ பருகுவது மிகவும் பிடித்த விஷயம். அதிகமாக காபி பருகுவது நிச்சயம் கெடுதல் தான். ஆனால் அளவோடு காபி பருகினால் நீரிழிவு, அல்சர், கல்லீரல் புற்று நோய் போன்றவற்றின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபயமும் பதற்றமும் : பயமும் பதற்றமும் மனிதனின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது. ஆனால் இந்த உணர்வுகள் வலிநிவாரணியாக செயல்படுவதாக மருத்த���வர் ரிச்சர்ட் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.\nபகலில் கனவு : நம் வாழ்க்கையில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்...அப்படி நடந்தால் எப்படி இருக்கும்.. என்று பகலில் கனவு காணும் பழக்கம் நம்மில் இருக்கிறது. இதனால் காலத்தை போக்கும் வீணான செயல் என்று தெரிவித்தாலும், பகல் கனவால் கற்பனைத்திறனும் மூளையின் சுறுசுறுப்பு கூடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசுவிங்கம் மெல்லுதல் : சுவிங்கம் மெல்லுதல் பொது இடங்களில் நிச்சயம் நல்ல பேர் தராது. இது ஒரு கெட்ட செயல் என்று கருதப்பட்டாலும் சுவிங்கம் மெல்லுவதால் மூளையின் செயல்பாடும், உடலின் சக்தியும் அதிகரித்து மன அழுத்தம் குறைவதாக மருத்துவர் கின் யா குபோ தெரிவித்துள்ளார்.\nவீடியோ கேம் : தற்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. அவர்களுக்கு சாப்பாட்டை விட வீடியோ கேம் விளையாடுவது மிகவும் பிடித்த விஷயம். ஆனால் இதை பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீடியோ கேம் விளையாட மருத்துவர்கள் அனுமதிக்கிறார்கள். இதன் மூலம் கண் மற்றும் கைகளுக்கிடையே ஓர் இணைப்பு உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nநாம் அன்றாடம் செய்யும் செயலின் நன்மையும் தீமையும்\nநாம் சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாதவை\nஉடல் நல ஆரோக்கியத்திற்கு உதவிடும் சில உணவு வழிமுறைகள்\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும் மாதுளை\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nவாட்சப் வதந்திகளால் நேரும் உயி���ிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வான மெர்சல் விஜய்\nமீண்டும் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் படையப்பா இரண்டாம் பாகம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raththa-aaraththi-song-lyrics/", "date_download": "2018-07-22T08:55:10Z", "digest": "sha1:6YFFZLUEVHXURQRPL2PGWXFLW5WLXTBP", "length": 4302, "nlines": 171, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raththa Aaraththi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா\nஆண் : ஊர் நாட்டு சிவன்\nடா இவன் டா குரவள\nதின்னும் நரன் டா வரன்\nடா ஓடே தினம் ஓடே\nஆண் : புலி கால் போட்டு\nசாவு தினம் சாவு அட\nஆண் : இருக்கு உனகிருக்கு\nஇது காவுக்கு முந்தின சிரிப்பு\nஆண் : அவன் சொன்னாலும்\nஆண் : உசிர் எடுத்தா\nஆண் : ரத்த ஆராத்தி\nவீரா வீரா நீ கால தீ\nஆண் : உசிர் எடுத்தா\nஆண் : ரத்த ஆராத்தி\nவீரா வீரா நீ கால தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/tl/wallpapers", "date_download": "2018-07-22T09:10:00Z", "digest": "sha1:ZSV6W2LFYX6W4IJULA5GBI35YGBJEZ57", "length": 17472, "nlines": 307, "source_domain": "www.top10cinema.com", "title": "Download Wallpapers of all your favourite movies and celebrities - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2018, ஜூன் மாத போஸ்டர்கள்\nமெஹந்தி சர்க்கஸ் - போஸ்டர்ஸ்\nஜிப்ஸி - முதல் பார்வை\n2018, பிப்ரவரி மாத போஸ்டர்கள்\nநடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படங்கள்\nசெக்கச்சிவந்த வானம் - போஸ்டர்ஸ்\n2017, டிசம்பர் மாத போஸ்டர்கள்\nஅடங்கமறு - தலைப்பு போஸ்டர்\n2017, நவம்பர் மாத போஸ்டர்கள்\nதானா சேர்ந்த கூட்டம் - போஸ்டர்\n2017, மே மாத போஸ்டர்கள்\nஇப்படை வெல்லும் - போஸ்டர்ஸ்\n2016, நவம்பர் மாத போஸ்டர்கள்\nசதுரங்க வேட்டை 2 - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\n2016, செப்டம்பர் மாத போஸ்டர்கள்\nபைரவா - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\n2016, ஜூலை மாத போஸ்டர்கள்\n2016, ஜூன் மாத போஸ்டர்கள்\n'ரெமோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகட்டப்பாவ காணோம் - போஸ்டர்\nநெஞ்சம் மறப்பதில்லை - போஸ்டர்\n��ெஞ்சம் மறப்பதில்லை - போஸ்டர்\nஒன்பதிலிருந்து பத்து வரை - போஸ்டர்ஸ்\n’போகன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டெர்ஸ்\n2016, மே மாத போஸ்டர்கள்\nமுத்தின கத்திரிக்கா - போஸ்டர்\n2016, ஏப்ரல் மாத போஸ்டர்கள்\n7 நாட்கள் - போஸ்டர்\nதல போல வருமா - போஸ்டர்ஸ்\n2016, மார்ச் மாத போஸ்டர்கள்\n2016, பிப்ரவரி மாத போஸ்டர்கள்\n2016, ஜனவரி மாத போஸ்டர்கள்\n24 படத்தின் லேட்டஸ்ட் - போஸ்டர்ஸ்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு - போஸ்டர்ஸ்\nதில்லுக்கு துட்டு - போஸ்டர்ஸ்\nகாதலும் கடந்து போகும் - போஸ்டர்\nS3 முதல் லுக் - போஸ்டர்ஸ்\n24 படத்தின் லேட்டஸ்ட் - போஸ்டர்ஸ்\nசேதுபதி முதல் லுக் - போஸ்டர்ஸ்\n2015, டிசம்பர் மாத போஸ்டர்கள்\n2015, நவம்பர் மாத போஸ்டர்கள்\nதாரை தப்பட்டை - போஸ்டர்ஸ்\nதெறி - ஃபர்ஸ்ட் லுக்\n2015, அக்டோபர் மாத போஸ்டர்கள்\nபோக்கிரி ராஜா ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nபொம்மி வீரன் - போஸ்டர்ஸ்\nதங்கமகன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\n2015, செப்டம்பர் மாத போஸ்டர்கள்\nஅஜித்தின் வேதாளம் 1st லுக் போஸ்டர்ஸ்\nகபாலி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\n2015, ஆகஸ்ட் மாத போஸ்டர்கள்\nநானும் ரெளடிதான் - போஸ்டர்\nஇஞ்சி இடுப்பழகி - போஸ்டர்\n10 எண்றதுக்குள்ள - ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nஇஞ்சி இடுப்பழகி - போஸ்டர்\nமொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா - போஸ்டர்ஸ்\n2015, ஜூலை மாத போஸ்டர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - போஸ்டர்ஸ்\nஜாக்சன் துரை - போஸ்டர்ஸ்\nஒரு நாள் கூத்து - போஸ்டர்ஸ்\n2015, ஜூன் மாத போஸ்டர்கள்\nபண்டிகை 1st லுக் - போஸ்டர்\nபாயும் புலி - போஸ்டர்\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n'மாயா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகான் 1st லுக் - போஸ்டர்\n2015, மே மாத போஸ்டர்கள்\nமாஸு என்கிற மாசிலாமணி - போஸ்டர்ஸ்\n2015, ஏப்ரல் மாத போஸ்டர்கள்\n10 எண்றதுக்குள்ள - போஸ்டர்\nஇனிமே இப்படித்தான் - போஸ்டர்\n2015, மார்ச் மாத போஸ்டர்கள்\nகாஞ்சனா 2 - போஸ்டர்ஸ்\n36 வயதினிலே - போஸ்டர்ஸ்\n2015, பிப்ரவரி மாத போஸ்டர்கள்\nஓகே கண்மணி - போஸ்டர்ஸ்\n2015, ஜனவரி மாத போஸ்டர்கள்\nஎன்னை அறிந்தால் - போஸ்டர்ஸ்\nஇந்தியா பாகிஸ்தான் - போஸ்டர்ஸ்\nபியார் பிரேமா காதல் - ட்ரைலர்\n‘கஜினிகாந்த்’ புதிய ரிலீஸ் தேதி\nரஜினியுடன் நான்காவது முறையாக இணையும் இயக்குனர்\nஎவடா உன்ன பெத்தான் வீடியோ பாடல் - தமிழ் படம் 2\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\n‘கஜினிகாந்த்’ புதிய ரிலீஸ் தேதி\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார்...\nரஜினியுடன் நான்காவது முறையாக இணையும் இயக்குனர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை...\nமீண்டும் இணையும் ‘கஜினிகாந்த்’ கூட்டணி\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய சன்தோஷ் பி ஜெயக்குமார்...\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ முக்கிய அறிவிப்பு\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’. ‘24 ஏஎம்...\n‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து R.கண்ணன் இயக்கி வரும் படம் ‘பூமராங்’. அதர்வா கதாநாயகனாகவும், மேகா...\n‘சூர்யா-37’ படத்திலிருந்து விலகிய பிரபலம்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் படம் ‘சூர்யா-37’. இந்த படத்தில்...\n‘பிழைப்புக்காக வரலாம், ஆள வரக்கூடாது\n‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இயக்கியுள்ள படம்...\nமோகன்லாலுக்கு வில்லனாகும் ‘விவேகம்’ வில்லன்\nமலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்திவிராஜ் மோகன்லாலை நடிக்க வைத்து ஒரு மலையாள...\nரஜினி படத்தில் தனது கேரக்டர் குறித்து விஜய்சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்பது ஏற்கெனவே முடிவான...\nசென்சார் சர்ஃடிபிகேட் வாங்கிய ‘நரகாசூரன்’\n‘துருவங்கள் பதினாறு’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’....\nநடிகை லாவண்யா திரிபாதி புகைப்படங்கள்\nநடிகை நமீதா பிரமோத் புகைப்படங்கள்\nநடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா புகைப்படங்கள்\nகாட்டு பய சார் இந்த காளி - பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபேய் பசி ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nநடிகை வாணி போஜன் புகைப்படங்கள்\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-22T08:43:18Z", "digest": "sha1:DW42RGTVZN5TJADOQX5IGALU66KIZQFK", "length": 28942, "nlines": 163, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: March 2010", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nசென்ட்ரலிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின் தொ���ர் வண்டி யாருக்கு உபயோகமா இருக்கோ எனக்கு தெரியாது, என் தங்கமணி பிறந்த வீட்டுக்கு (அதான் என் மாமியார் வூட்டுக்கு) செல்ல ரொம்பவே சவுகரியம். ஆனால் இந்த மார்க்கத்தில் பயணம் செய்ய தங்கமணிக்கு உடன்பாடில்லை. (உடன்பாடில்லாததால் தான் அவுக தங்கமணி).\nகாரணம் ரொம்ப சிம்பிள். அதிகாலை ஐந்தரை மணிக்கு நாங்கள் சென்னைக்கு வந்திறங்கி பார்க் ஸ்டேஷனில்(வேளசேரி மார்க்கம்) ஏதோ கள்ள கடத்தல் பண்ண வந்த கஜா மாதிரி ஆளுக்கு ஒரு பையுடன் ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும். நாம் கொஞ்சம் கண்யர்ந்தால் அங்கிருக்கும் கொசுக்கள் அலேக்காய் தூக்கிக் கொண்டு போய்விடும். கொசு கடிச்சா மலேரியா வரும் சாத்தியங்களும் உண்டு என்பது அம்மணியின் வாதம்.\nபார்க் ஸ்டேஷனில் இருந்து மவுண்ட் ஸ்டேஷன் மார்க்கமாய் போற ரயில் மட்டும் நேரே என் மாமியார் வீட்டு மாடியில் போய் நிற்கப் போவதில்லை. அங்கிருந்தும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எல்லாம் எடுத்து தான் மாமியார் வீட்டை அடையனும். (ஒரு புஃளோவுல ரொம்பவே உளறிட்டேனோ..\nஐந்தரை மணி நிசப்தமான சூழலில் நாம் இருவர் மட்டும் ஒரு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தபடி, மெல்ல புலரும் இந்த சென்னையின் காலைவேளையை அனுபவிக்க, வேளச்சேரி மார்க்கமல்லவோ சிறந்த இடம் என நான் போட்ட பிட்டுகள் எதுவும் பலிப்பதில்லை.\nசம்பவம் நடந்த அன்று ஏதோ ஒரு தேவதை ஆசிர்வதிக்க என் பிட்டு பலித்தே விட்டது. சம்பவம் என்னனு பதிவின் முடிவில் சொல்வேன். (உடனே ஸ்க்ரோல் பண்ண வேண்டாம்).\nவழக்கம் போல கொசுக்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கிய நேரத்தில் தான், அந்த நால்வர் அணி தொலைவில் இருந்து எங்களை பாத்து விட்டு மெதுவாக நெருங்கியது. மெகா சீரியலா இருந்தா இந்த இடத்துல தொடரும்னு போட்டு இருக்கலாம், இங்க போட்டா நீங்க என் முதுகுல நாலு போட்ருவீங்கன்னு எனக்கு தெரியும்.\nமைலாப்பூர் ட்ரேயினுக்கு இந்த பக்கம் தானே நிக்கனும்னு அவர்களில் ஒருவன் மங்கிலத்தில் கேட்டான். மலையாளமும் ஆங்கிலமும் கலந்தா மங்கிலம் தானே\nஆமாம்னு நான் சொல்லி சரியாக அஞ்சாவது நிமிடத்தில் ரயில் வந்து சேர்ந்தது. அவர்களுக்கு என்ன தோணியதோ, நாங்கள் ஏறிய அதே பெட்டியில் ஏறி எங்களுக்கு பக்கவாட்டு சீட்டில் அமர்ந்து கொண்டனர். ஒருத்தன் மட்டும் என் எதிர்புற சீட்டில் அமர்ந்து என்னிடம் பேச்சு குடுக்கத் தொடங்கினான்.\nமைலாப்பூர் ஸ்டேஷன் எப்போ வரும்..\nஇன்னும் சரியாக இருபது நிமிஷத்தில்...\nஸ்டேஷன் வந்தால் கொஞ்சம் சொல்ல முடியுமா\nஎனக்கு கோட்டயம், அவங்களுக்கு ஆலப்புழா.\n மைலாப்பூர் சுத்தி பாக்க வந்தீங்களா\nஇல்ல, ஒரு வங்கி தேர்வுக்காக வந்தோம். (Not only for Big boys - விளம்பரம் வருமே அந்த வங்கி தான்). நாங்க எல்லாருமே ஒரே காலேஜ்.\nவெரிகுட். இத மாதிரி போட்டி தேர்வுகள் எழுதினா தான் ஸ்டூடன்ஸுக்கு ஒரு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும் - மையமாய் உளறி வைத்தேன்.\nஉங்க காலேஜ் பேரு என்ன\nஇந்த கேள்வியோடு நான் சும்மா இருந்து இருக்கலாம். விதி வலியது.\nஉங்க கிளாஸ்ல இருந்து வெறும் நாலு பேர் தான் தேர்வு எழுத வந்தீங்களா\n(கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து, சத்தமில்லாமல் தங்க்ஸ் என் காலை நறுக்குனு மிதிக்க நானும் சத்தமில்லாமல் கத்தினேன்).\nஇல்ல, மத்தவங்களுக்கு தி.நகர் சென்டர். என் மாமியார் வீடு தி.நகர்லயே இருந்து இருக்கலாம்.\nகிளம்பும்போது தான் அந்த பையன் ஒரு வெடிகுண்டு வீசினான்.\nஉங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்\nசட்னி, சாம்பாரோட பிரேக்பாஸ்டுக்கு பதினஞ்சு இட்லி திங்கற மாதிரி இருக்கும் உனக்கு நான் அங்கிளா\nதங்கமணிக்கு பரம சந்தோஷம். சாலமன் பாப்பையா சன் டிவியில் வராமலயே அந்த நாள் இனிய நாளானது.\nஎதை பாத்து அங்கிள் என விளித்தான்\n1) பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் இப்போதெல்லாம் ரெண்டு அல்லது மூனு வார்த்தைகள் நிதானமாக பேசும் என் அணுகுமுறையா\n2) ஷேர், மியூச்சுவல் பண்டுகள் என தேடிய என் கண்கள் லைஃப் இன்ஷூரன்ஸ், ரிடையர்மென்ட் பிளான்களையும் இப்போது பார்கின்றதே.\n3) இரண்டு முறை சாலையை இடம் வலமாக பார்த்துவிட்டு சட்டுனு கடந்து விடுகிற நான் இப்போதெல்லாம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேனே\n பாடலில் அருமையாக நடனமாடும் அந்த காமெடி நடிகரின் பெயர் கருணாஸ் என நினைவுக்கு கொண்டு வர அரைமணி நேரம் பிடித்ததே என நினைவுக்கு கொண்டு வர அரைமணி நேரம் பிடித்ததே (அதே பாடலில் கருணாஸுடன் ஆடும் அந்த நடன நாரியின் பெயரும் இன்றுவரை எனக்கு தெரியாது. எனவே முடிந்தால்...)\n\" - சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. :)\nபி.கு: இப்போதெல்லாம் நான் வேளச்சேரி மார்க்கமாக பயணிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. கொசு கடிச்சா மலேரியா வருமாமே..\nஉலக இணைய தமிழ�� மாநாடு\nநான் வழக்கம் போல ஆபிசில் பிசியா() வேலை பாத்துக் கொண்டிருக்கையில் தோழர் ஒளி என்பவரிடமிருந்து ஒரு மின்மடல்.\nஉலக தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் உலக இணைய தமிழ் மாநாடும் ஒரு சப்ஜக்ட். அவரது நட்பு வட்டத்தில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியையும் கலந்து கொள்கிறார்கள், இணையத்தில் எப்படி தமிழை வளக்கலாம்னு உங்களுக்கு ஏதேனும் ஐடியா தோணினா சொல்லுங்க, அதை எல்லாம் அந்த மாநாட்டில் தொகுத்து உங்கள் குரலும் ஒலிக்கலாம் என்பது தான் அந்த மின்மடலின் சாரம்சம்.\nஅதை பாத்ததும் முதலில் எனக்கு மகிழ்ச்சி, ஆனா லேசா சந்தேகம். நம்மை வெச்சு யாரேனும் காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களோன்னு லேசா ஒரு டவுட்டு.\nபின்ன, என்ன மாதிரி பிஸ்கோத்து பதிவரை எல்லாம் மதிச்சு இப்படி யாரு மெயில் அனுப்புவாங்க நெஜமாவே எனக்கு தான் மெயில் அனுப்பினீங்களா நெஜமாவே எனக்கு தான் மெயில் அனுப்பினீங்களான்னு வாய் விட்டு தோழர் ஒளியிடம் கேட்டு விட்டேன். ஆமான்னு வாய் விட்டு தோழர் ஒளியிடம் கேட்டு விட்டேன். ஆமான்னு அவர் உறுதியா சொன்னதுக்கு அப்புறமா கொஞ்சம் அவகாசம் குடுங்க, மெயிலிடுகிறேன், அல்லது பதிவா போட்டறேன். அப்படியே நம்ம மக்களும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமா போடுவாங்க (அப்படியே போட்டுட்டாலும்). நீயான்னு அவர் உறுதியா சொன்னதுக்கு அப்புறமா கொஞ்சம் அவகாசம் குடுங்க, மெயிலிடுகிறேன், அல்லது பதிவா போட்டறேன். அப்படியே நம்ம மக்களும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமா போடுவாங்க (அப்படியே போட்டுட்டாலும்). நீயா நானா கோபி மாதிரி எல்லாத்தையும் நான் தொகுத்து தரேன்னு சொல்லிட்டேன்.\nஎனக்கு தோணின சில பாயிண்டுகள்:\n1) என்ன தான் நாம இங்க்லீஸ்ல பீட்டர் விட்டு பதிவெழுதினாலும் தம் தாய் மொழியில் சொல்வதையே நம் மனம் விரும்பும். தமிழை தாய் மொழியா கொண்டவர்கள் கூட, இப்பல்லாம் வரும் ஆனா வராதுங்கற மாதிரி, பேச தெரியுது, ஆனா படிக்க எழுத தெரியாதுன்னு ஒரு நிலை மெல்ல உருவாகி இருக்கு.\nஇந்த நிலை மாறனுமா இணையத்தில் தமிழிலும் எழுத நிறைய்ய பேர் முன் வரனும். முதலில் தப்பு தப்பா தான் வரும். காலப் போக்கில் திருத்திக்கலாம். எனது முதல் ஐந்து பதிவுகள் ஏகப்பட்ட எ-பிழையோட தான் இருக்கு. பழசை மறந்திட கூடாதுன்னு இன்னமும் அப்பதிவுகளை அப்படியே தான் விட்டு ��ெச்ருக்கேன்.\n2) பிற மொழி கலப்பில்லாம எழுத பழகனும். அதுக்காக காப்பியை கொட்டை வடி நீர்ன்னும், ஐஸ்க்ரீமை பனிக்கூழ்ன்னும் ரொம்ப செந்தமிழில் செப்பவும் வேண்டாம். இப்ப இந்த பதிவுலேயே எத்தனை ஆங்கில வார்த்தைகள் இருக்குன்னு ஒரு நிமிஷம் எண்ணி பாருங்க (ஆபிஸ், பிசி, ஐடியா, சப்ஜெக்ட்). இதையெல்லாம் தவிர்க்கலாம் தானே..\n3) இணைய தமிழில் தொழில் சார் பதிவுகள் இன்னும் நிறைய்ய வரனும். சொல்ல போனா ஒரு சதவீதம் கூட அப்படிபட்ட பதிவுகள் வரலை என்பது தான் நிதர்சனம். அப்ப தான் தொழில் சார் கலைச் சொற்கள் நிறைய்ய வரும், அட மக்கள் யோசனையாவது செய்வாங்க. ஊடகங்கள் முக்யத்துவம் தருகிற அதே மாதிரி நிகழ்வுகளுக்கு இங்கயும் பதிவுகளா முக்யத்துவம் தந்து எழுதறது எந்த வகையில் நியாயம் என்பது அவரவர் மன சாட்சியை(அப்படினா என்பது அவரவர் மன சாட்சியை(அப்படினா\n4) இன்று எங்க பாத்தாலும் பெயர்ப் பலகைகளில் ஒரே தமிங்கலம் தான்.\n.......இப்படி சொல்லிண்டே போகலாம். இணையத்தில் எழுதுபவர்கள் இந்த மாதிரி சொற்களுக்கு தகுந்த தமிழ் சொற்களை பயன்படுத்தலாம். தெரிஞ்ச கடை முதலாளியா இருந்தா நயன்தாரா படத்துக்கு கீழே உங்க கடை பெயரை தமிழிலேயே எழுதுங்க அண்ணாச்சினு சொல்லிப் பாக்கலாம். அவரும் நயன் ரசிகரா இருந்தா கண்டிப்பா நீங்க சொல்றதை கேப்பாரு.\n5) இணையத்தில் கதை எழுதுபவர்கள் \"ஆஃவ்சம்\"(awesome) என்பதை அற்புதம் என்றே எழுதலாம். கதை அமெரிக்காவுலயே நடக்கறதா இருந்தாலும் மொழி நடை மாறாமால் தமிழிலேயே எழுத முடியும். ரா.கி ரங்க ராஜனின் மொழிபெயர்ப்புக் கதைகள் இதற்கு சரியான உதாரணம்.\nஇவ்ளோ தான் என் மண்டைக்கு தோணியவை. உங்களுக்கு இதை விட நல்ல ஆக்கங்கள் தோணலாம், கண்டிப்பா அதை (இந்த முறையாவது) இங்க சொல்லுங்க.\nசமீபத்தில் ஒபாமாவுக்கு புத்த மதத்தில் சில சந்தேகங்கள் வந்து உடனே தலாய் லாமாவை மீட் பண்ணி தன் டவுட்டை க்ளியர் செய்து கொண்டார் எனபது நமக்கு தெரிந்ததே.\nதலாய் லாமா வீட்டுக்கு பால்காரன், பேப்பர் காரன், மளிகைகாரன்னு யார் பாக்கி கேட்க போனா கூட சீனாவுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். இப்போ அமைதிக்காக நோபல் பரிசை வாங்கிய மன்னிக்கவும், பெற்றுக் கொண்ட ஒபாமாவே த-லாமாவை மீட்டினார் என தெரிந்ததும் சீனா அவசர அவசரமாக அமெரிக்க தூதுவருக்கு சம்மன் அனுப்பி காச்சு காச்சென காச்சியது.\nஅம��ரிக்க தூதுவருக்கு இந்த சம்மன் எல்லாம் சாம்பார் வடை மாதிரி என்பதால் அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்க குடுத்த டீயில் அடுத்த தடவை கொஞ்சம் ஏலக்காயை தட்டி போட்டு தாங்க, எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூலாக சொல்லி விட்டு வந்து விட்டார்.\nநிற்க, இதே சீனா தான் இந்தியாவின் ஒருங்கிணந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்து பாறை, குட்டி சுவர்களில் \"சீனா வாழ்க\", \"இதுவும் சீனா தான்\", \"இதுவும் சீனா தான்\" என கிறுக்கி வைத்தது. நாம சீனா தூதுவரை கூப்பிட்டு காய்ச்சினோமா\" என கிறுக்கி வைத்தது. நாம சீனா தூதுவரை கூப்பிட்டு காய்ச்சினோமா என்றால் இல்லை என்பது வருத்தமான செய்தி. நமது பிரதமர் தந்து கூட்டணி கட்சிகளிடம் ஒரு யோசனையாவது கேட்டு இருக்கலாம்.\nஅப்படி கேட்டு இருந்தால் உடனே மாநில கட்சிகளின் கிளைகள்- அருணாச்சல பிரதேசத்தில் துவங்கி இருக்கலாம். அங்கு நடக்கும் தேர்தலில் மாநில கட்சிகளும் போட்டியிட்டு இருக்கும்.\n\" \"எதிர்கால அருணாசல பிரதேசமே வருக\"னு எல்லா சுவர்களிலும் நாம பெயிண்ட் அடிச்சு இருக்கலாம்.\nதினமும் ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளர்னு எப்பவுமே அந்த மாநிலம் பிசியாக இருக்கும்.\nபிரசார கூட்டங்கள் என் வந்து விட்டால் நம்மூர் பேச்சாளர்களின் திறமைக்கு ஒரு அளவே கிடையாது. நாலு முக்கு சேருகிற இடத்தில் ஒரு மேடையை போட்டு \"பீஜிங்கும் இந்தியாவின் ஒரு பகுதி தான்\" 2016ல நாங்க தான்டா பீஜிங்கில் ஆட்சி அமைப்போம்\" 2016ல நாங்க தான்டா பீஜிங்கில் ஆட்சி அமைப்போம் என போகிற போக்கில் சொல்ல வைத்து விடலாம். என்னடா இது என போகிற போக்கில் சொல்ல வைத்து விடலாம். என்னடா இது முதலுக்கே மோசமாயிடும் போலன்னு சீனா கப்சிப்னு அடங்கிடும்.\nதமிழகத்தின் ஒரு கட்சி அங்க போனா மத்த கட்சிகள் சும்மா இருக்குமா அருணாசல பிரதேசத்து குழாய்களில் தண்ணி வரலை, கக்கூஸ் இல்லைனு தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்தலாம். இத்தனை நாளா எல்லாப் பயலும் சும்மா தானே இருந்தாங்க, தீடீர்னு எப்படிடா இவ்ளோ கூட்டம்னு சீனா மண்டைய பிச்சுக்கும்.\nஇதெல்லாம் சரி படலைன்னா கடைசி ஆயுதமாக, சன் பிக்சர்ஸ் தலாய் லாமாவை வைத்து சைன மொழியில் ஒரு படம் எடுக்கலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த படத்தின் ட்ரேய்லரை போட்டே சைனாவை கடுப்பேத்தலாம்.\nஇருக்கவோ இருக்கு, தமிழக திரைப்பட விரு��ுகள். தலாய் லாமாவுக்கும் ஒரு விருது வழங்கலாம், ஒரே டேக்கில் எப்படி குறிப்பிட்ட காட்சியை தலாய் லாமா நடித்து காட்டினார்னு மேடையில் அவரையே சொல்ல வைக்கலாம்.\nஇல்லாட்டி குறைந்த பட்சம் ஒரு கலைமாமணியாவது வழங்கலாம். அந்த விழாவையும் அருணாச்சல பிரதேசத்திலேயே வைத்து கொள்ளலாம். விழான்னு வந்துட்டா எப்படியும் கலை நிகழ்ச்சிகள் இருக்கனும். மானாட மயிலாட கோஷ்ட்டியை அங்க எறக்கினா சீனா அலறி அடித்து கொண்டு ஓடி விடாதோ\nஇதைப் போல உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் கும்முங்க பாப்போம்.\nபி.கு: என் பதிவுகளுக்கு அடிக்கடி வந்து தொல்லை குடுக்கும் சைனா காரர்களை கடுப்பேத்தவே தலாய் லாமாவுக்கு ஆதரவாய் இந்த பதிவு.\nஉலக இணைய தமிழ் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1127", "date_download": "2018-07-22T09:01:30Z", "digest": "sha1:RCL7GTFC746XKU5JTBICHTIVWFN7QOYG", "length": 7878, "nlines": 175, "source_domain": "bepositivetamil.com", "title": "என் நம்பிக்கை.. » Be Positive Tamil", "raw_content": "\nபொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்..\nஎன் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை\nபரந்த வானத்தின் பறவைகளை பார்த்து\nஉயர எழும்பி அது செல்வதை\nதடுக்க விருப்பமில்லாமல் அதை ..\nஅது திரும்பும் வழி பார்த்திருந்தேன்..\nஎன் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து..\nகையில் கனி ஒன்றை ஏந்தியபடி..\nநான்தான் அதை முதலில் நம்பவில்லை\nஇரு பகடைகள் டிரான்சிஸ்டர் ஒரு நினைவூட்டல்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/11/blog-post_19.html", "date_download": "2018-07-22T08:43:31Z", "digest": "sha1:CXJQJKG6CRPTGPBZR66JZYSRSL7UTJ5J", "length": 15068, "nlines": 138, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: அநீதி களைய ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள்...", "raw_content": "\nஅநீதி களைய ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள்...\nதமிழ்நாடு BSNL. தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 11 ஒப்பந்த��் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரியும் ஊழியர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (நவ. 18) நடைபெற்றது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப 2009ம் ஆண்டு மே மாதம் முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், BSNL. கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி ESI,EPF விதிகளை கறாராக அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக் கைகளும் முன்வைக்கப்பட்டன.\nBSNL. ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் இணைந்து சென்னையில் தலைமை பொது மேலாளர் அலுவலக வாயிலில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின .மாநிலத் தலைவர் S.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாநில தலைவர் M.முருகையா, மாநிலச் செயலாளர் C.வினோத்குமார், ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் A.பாபு ராதாகிருஷ்ணன், நமது மாவட்டத்திலிருந்து தோழர்.எஸ். சூரியன், தோழர்.சி. செல்வின் சத்தியராஜ், தோழர்.என். சோணைமுத்து ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஊழியர் சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். நமது மதுரை மாவட்டத்தை சார்பாக 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு பழைய நிறுவனத்திடம் ஒப்பந்தம் முடிந்தவுடன் புதிய நிறுவனத்திற்கு ஒப் பந்தம் மாறும்.ஆனால் பழைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் தொடர்ந்து வேலை செய்து வருவார்கள். இதுதான் பல்லாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது. தொலைத் தொடர்புத் துறை நிர்வாகம், ஊழியர் சங்கத்திடம் அந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருப்பார்கள் என உறுதி அளித்தது.\nஆனால��� புதிய ஒப்பந்த நிறுவனம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா, ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் உள் ளிட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டது எனவே, அநீதி களைய 18-11-16 காலை முதல் நடைபெற்ற போராட்டத்திற்கு பின் மாநில நிர்வாகம் நமது தலைவர்களை அழைத்து பேசியது. அதன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பேருக்கும் மீண்டும் பணி வழங்க மாநில நிர்வாகம் ஏற்றுக்கொண்டுதான் அடிப்படையில் மாலையில் போராட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.\nBSNL-லில் 2017க்கான விடுமுறை நாட்கள்அறிவிப்பு...\n15-12-16 இந்தியா முழுவதும் அனைத்து BSNL ஊழியர்கள்+...\n'கலைவாணர்' N.S.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று-NOV-29...\n29-11-16 மதுரை மாவட்ட பணி நிறைவு பாராட்டு விழா......\nநவ -28, தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்த நாள.. .\n26-11-16 சிஐடியு மாநாடு பேரெழுச்சியுடன் துவங்கியது...\nFIDEL CASTRO வாழ்க்கை வரலாறு தமிழ்ல் part 2 ...\n200 இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம்...\n25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு -போராட்டம்....\n25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்.....\n25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்....\n25-11-16 BSNL ஊழியர்கள்+அதிகாரிகள் நாடுதழுவிய தர்...\nநவ -25, பெண்களுக்கு எதிரான உலக வன்முறை எதிர்பு நாள...\nஆகா . . . வென . .. எழுந்தது . . . யுகபுரட்சி ....\n23-11-16 அன்புடன் ஓர் அழைப்பு . . . அவசியம் வாங்க...\nகர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு ...\nஇந்தக் கேள்விக்கு இது விடையில்லையே\nநாட்டிலேயே தலைசிறந்த ஊராட்சி ஒரு கம்யூனிஸ்ட் கிராம...\nநமது BSNLலில் நேரடி நியமன JE தேர்வு முடிவுகள்...\nC&D ஊழியர்களுக்கு நவம்பர் சம்பளம் முன்பணம்...\n25-11-16 BSNL அனைத்து சங்கங்களின் தர்ணா . . .\nஅநீதி களைய ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள்...\n18-11-16 CGM(O) போராட்டம் பற்றி பத்திரிக்கையில். ...\n16-11-16 டெல்லியில் அனைத்து சங்க கூட்டமுடிவு...\nவாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காதவர்கள் . . .\n‘மரணத்தை பரிசளிக்கும் மன்னன்’ - விமர்சனம்...\nஇன்று சர்வதேச மாணவர் தினம் (November 17) ...\nநவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை தினம் . . .\nநவம்பர் -14, உலக நீரிழிவு நாள் . . .\nநவம்பர்-14, குழந்தைகள்-நேரு தினம் . . .\n12-11-16 அந்தியில் த மு எ க ச -வின் ஓர் அருமையான ந...\nஇது சரியா . . .\n11-11-2016க்கு பின்னரும் பழைய 500 ரூபாய் மற்றும் 1...\nகருத்து . . . படம் . . .\nஅன்புட��் ஓர் அழைப்பு.... 12-11-16 அவசியம் வாங்க ....\nBSNLEU-8-வது AIC குறித்த 8-12-16 கருத்தரங்கம் . . ...\n4G சேவை குறித்து . . . மாநில சங்க சுற்றறிக்கை\nCGM அலுவலகத்தில் 18-11-16 அன்று நடைபெறும் போராட்டம...\nகார்டூன் . . .கார்னர் . . .\nநவ-10 போராட்டம் 18-11-16 வெள்ளிக்கிழமைக்கு மாற்றம்...\n07-11-16 திருப்திகரமான திருப்பாலை கிளை மாநாடு . . ...\nBSNLEU-8வது அகில இந்திய மாநாட்டிற்கான நிதி . . ....\nநவம்பர்-7, புரட்சி தினத்தன்று -எழுச்சிமிகு செயற்கு...\nநவம்பர்-7, தோழர் . ஐ. மாயாண்டி பாரதி பிறந்த தினம்....\nNOV-7,சர். சந்திரசேகர வெங்கட ராமன்-அவர்கள் பிறந்த ...\n10-11-16 புறப்படட்டும் நமது படை சென்னையை நோக்கி......\nநவம்பர்-7, புரட்சி தின வாழ்த்துக்கள் ...\nCUG மொபைலில் BSNL அல்லாத எண்களுக்கும் பேச விரைவில்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n24.09.16 நடைபெற்ற14-15 ஆண்டு காலிப்பணியிட JTO LIC...\nGPF 08-11-16 க்குள் விண்ணப்பம் செய்ப வேண்டும்...\nநொடிப் பொழுதில் தகர்க்கப்பட்ட 11 மாடி கட்டிடம்...\nநோபல் பரிசு பெற்ற பொருளாதர நிபுணர் பேராசிரியர் அமர...\nதுணை டவர் நிறுவனம் மத்தியரசின் முயற்சிக்கு எதிராக ...\nபள்ளிக்கே செல்லாதவர்கள் 17.2 சதவீதம்...\nஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உச்சநீதி...\n1-1-2017BSNL புதிய ஊதிய மாற்றக்குழு தொடர்பாக . ....\nதமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரிக்கு61வது பிறந்த ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016/02/blog-post_15.html", "date_download": "2018-07-22T08:55:31Z", "digest": "sha1:HYW6ZYS5KQNFVA2BNDY5JDX2NFWKACVI", "length": 30112, "nlines": 730, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: போலீசிற்கு புது வேலை – பிணம் புதைப்பது", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nபோலீசிற்கு புது வேலை – பிணம் புதைப்பது\nதிருநாள்கொண்டச்சேரி என்ற சிறிய கிராமம். அங்கே இறந்து போன ஒரு தலித் ஒருவரின் சடலத்தை கிராமத்தின் பொதுப்பாதை வழியே எடுத்துச் செல்ல அந்த ஊர் ஆதிக்க சக்திகள் அனுமதிக்கவில்லை. பொதுப்பாதையில்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவு போடுகிறது. ஆனால் அந்த உத்தரவை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. நான்கு நாட்கள் ஆன பின்பும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஆனால் போலீசிற்கு புதிதாக ஒரு வேலை கொடுத்தது. பிணத்தை புதைக்கிற வேலையை கொடுத்தது. அவர்கள் அந்த சடலத்தை உறவினர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, வேகம் வேகமாக ஓடி சுடுகாட்டிற்குப் போய் புதைத்து விட்டார்கள். அவர்கள்தான் போலீசாயிற்றே, அவர்களாவது பொதுப்பாதையில் சென்றார்களா என்றால் ஆதிக்க சக்திகளை மீறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. வயல் வரப்புக்களில்தான் ஓடிப் போனார்கள்.\nஅந்த கிராமத்தின் நிலைமை என்னவென்று அறிந்து கொள்ள நானும் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜனும் அங்கே சென்றோம். அப்போது அங்கே இருந்த பெண்கள் தங்களின் பெரிய பிரச்சினையாக ஒன்றைச் சொன்னார்கள்.\n“எங்கள் சேரிப் பகுதியில் யார் வீட்டிலும் கழிவறை கிடையாது. எங்கள் பகுதிக்கு பொதுக் கழிப்பறையும் கிடையாது. இத்தனை காலமாக வயல் வரப்புக்களையும் புதர்களையும்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இந்த பிரச்சினைக்குப் பிறகு ஊர்க்காரர்கள் நாங்கள் பயன்படுத்திய இடங்களில் வேலி போட்டு விட்டார்கள். என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை.”\nஇதை சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு கண்ணீர் வந்து விட்டது. அதை என்னால் மறக்கவே முடியாது.\nஒரு கழிவறை வசதி கூட இல்லாத கிராமமாக இருக்கிறது என்று சொன்னால் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள் அமைச்சர்கள். அங்கே சென்று வந்த சட்டமன்ற உறுப்பினர் நான்தான் ஆதாரம் என்று சொன்னால் “உறுப்பினர் தன்னையே ஆதாரம் என்று சொல்வதை ஏற்க முடியாது” என்று சொல்லி நான் பேசியதை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார்.\nஇப்படி கழிவறைப் பிரச்சினை உள்ளது என்று சொல்வதையே ஏற்க தயாரில்லாத அரசு எப்படி அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்\nஅதனால் நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்களுடைய எம்.பி நிதியிலிருந்து ரூபாய் இருபத்தி ஐந்து லட்சம் தருவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளோம். அவரும் அதற்கான கடிதத்தை அனுப்பி விட்டார்.\nநேற்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும்\nபெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான\nகலெக்டருக்கு இப்போ வேற வேலை – நாளைய பதிவில்\nLabels: அரசியல், தமிழகம், தீண்டாமை\nஜேஎன்யு - அம்மையாரை அதிர வைத்தவர்\nஉங்கள் புத்திதான் சில்லறைத்தனமானது மிஸ்டர்\nஅலகாபாத்திலும் காவி வக்கீல்கள் அராஜகம்\nமெய் சிலிர்க்க வ��த்த புகைப்படம்\nதிமுக வின் ஜெமோ பாணி தமிழ்த்துரோகம்\nமோடிக் கூட்டம் எங்கே செல்லும்\nபோலி தேச பக்த களவாணிகள்\nகுமுதத்திற்கு ஏன் இந்த அவசரம்\nஜெ மட்டுமா, அவங்களும்தான் நடிச்சாங்க\nதின மலர் = வக்கிரம்\nதமிழக அரசின் அதிசய விளம்பரம்\nகலெக்டருக்கு இப்போ வேற வேலை\nஎல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம்\nஉங்கள் கையெழுத்து உதவி செய்யும்\nபோலீசிற்கு புது வேலை – பிணம் புதைப்பது\n\"அம்மா\" ஒரு நாள் தூங்கினார்\nவலி தெரியாமல் வதைக்கும் ரயில்வே\nஅப்பாவிற்கு சாயிபாபா, மகனுக்கு ரவிசங்கர்\nஒரே நாளில் கருகிய நம்பிக்கை மொட்டு\nஒரே ஊர்ல இரண்டு வரலாறு \nஜெயமோகனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nதாலியை மட்டும் ஏண்டா விட்டீங்க\nதண்ணி மேல இல்லை, தண்ணிப் பாலம்\nபிரிவினை கேட்கிறதா மோடியின் மாநிலம்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/religious-thoughts", "date_download": "2018-07-22T09:07:47Z", "digest": "sha1:7XOO6PTFTPBMMTHLE3X4MJHR6HZRT7Z7", "length": 14915, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Spirituality | Tamil Speech | Preacher | Tamil Spiritual Thoughts | அர‌வி‌ந்த‌ர் | சாரதா தே‌வி | ‌விவேகான‌ந்த‌ர் | அ‌மி‌ர்தான‌ந்தம‌யி", "raw_content": "ஞாயிறு, 22 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுத்திக்கூர்மைக்கு வரம் தரும் திருமாலின் அவதாரமான ஸ்ரீஹயக்ரீவர்\nகல்வி, ஞானம், கலை, பேச்சுத் திறமை, புத்திக்கூர்மை ஆகிய அனைத்திற்கும் அதிபதியாக திகழ்பவர் திருமாலின் ...\nஅம்மனுக்குரிய ஆடி மாத மகிமைகள்...\nஆடி வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வ���ிபாடு களைகட்டும். தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்குரிய மாதமாக ...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள்...\nதர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.\nசிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த வில்வாஷ்டக மந்திரம்...\nசிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் ...\nசகல செளபாக்கியங்களை தரும் ஆடி வெள்ளி வழிபாடு...\nதமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் ...\nஆடியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள்...\nதமிழ் மாதங்களில் சித்திரை, தை மாதங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது போலத்தான் ஆடி ...\n27 நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்...\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். ...\nகோமாதா பூஜை செய்தால் எதற்கு சமம் தெரியுமா...\nவீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் ...\nநவக்கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட நவகிரக மூலிகைகள்...\nஒவ்வொருவரின் ஜாதக் மகதிசை கோச்சார காலசக்கர புத்தி அந்தர சூட்சமங்கள் கெட்டு மனிதர்களுக்கு கஷ்டங்கள் ...\nமனம் என்பதும் அகந்தையும் - ரமண‌ர்\nமனம் எப்போதும் ஒரு தூல வடிவை அனுசரித்து நிற்கும். தனியே நில்லாது. மனமே சூட்சும சரீரம் என்றும் ஜீவன் ...\nசிவன் பூஜைக்கு உரிய வில்வத்தை ஏன் வளர்க்க வேண்டும்...\nசிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. லிங்கத்திற்கு பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ ...\nஇறைவனுக்கு ஏன் அபிஷேகம் செய்கிறார்கள் தெரியுமா...\nஇறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிபலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும், தயிர், ...\nசகலவித நன்மைகளை பெற்று தரும் 12 ராசிக்குரிய மந்திரங்கள்...\nமந்திரங்களும் அதன் பலன்களும் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மிக அதிகம். அவரவர் ...\nகுழந்தை பாக்கியம் பெற சஷ்டி விரதம்...\n‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் ...\nவீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர சில ஆன்மீக குறிப்புகள்...\nசெல்வம் நில���க்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது ...\nஆடி மாதம் கூழ் ஊற்றுவதற்கான காரணம்; புராணக் கதை...\nதவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று ...\nஆன்மிகத்தில் எழும் சில சந்தேகங்களும் பதில்களும்...\nருத்ராட்சத்தை எந்த வயது முதல் அணியலாம்: ஏழு வயது முதல் அணியலாம். விபூதி பூசி ஐந்தெழுத்து ...\nவேண்டிய வரங்களை பெற மேற்கொள்ளவேண்டிய வழிபாட்டு முறைகள்..\nநம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற, நமது விருப்பங்கள் யாவும் நிறைவேற இந்த பரிகாரத்தை ...\nசப்த கன்னியர் என்பவர் யார்\nபராசக்தியின் கன்னி வடிவமான சப்த கன்னியர் வழிபாடு என்பது பெரும்பாலான மக்களால் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2013_06_09_archive.html", "date_download": "2018-07-22T08:35:29Z", "digest": "sha1:O73NGFIBDBELFQEXYC3JW4MPEQTDFPSX", "length": 33446, "nlines": 510, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: 2013-06-09", "raw_content": "\nஉலகில் முதலில் ச்ராத்தம் உண்டானது எப்படி என்று அறிந்துகொள்வது அவசியம்.\nஅது ஸ்ரீமன் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 138வது அத்யாயத்தில் பரக்க நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.\nஅதைப்பற்றி ‘ஸ்ரீவேதாந்த தீபிகை’யில் அடியேன் படித்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nப்ருஹ்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மஹரிஷி உண்டானார். அந்த மஹரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் மஹா தபஸ்வியாயிருந்து ஒரு ஆயிரம் வருஷம் தபஸ் செய்துகொண்டிருக்கையில் ஒரு நாள் அவன் காலமாய்விட்டது. நிமி புத்ர சோகத்தால் மனவருத்தமுற்று மிகவும் வருந்தி அவனுடைய சரீரத்தை ஸம்ஸ்காரம் செய்து தனக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். சதுர்த்தசியன்று அநேக த்ரவ்யங்களைச் சேர்த்து அன்று ராத்திரி துக்கப்பட்டே நித்ரையை அடைந்தார். விடியற்காலத்தில் எழுந்து என்ன செய்கிறது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில பி��ாஹ்மணர்களை அழைத்து, போஜனம் செய்வித்தால் தன் பிள்ளையின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகும் என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. அதை யோஜித்துப் பார்க்க மிகவும் சரி என்று அவர் மனதில் பட்டது. பொழுது விடிந்ததும் அமாவாஸ்யை அன்று தன் பிள்ளைக்கு எந்த எந்த பதார்த்தங்களிலிஷ்டமோ அவை அவ்வளவையும் சேகரித்து அவைகளை அவனுக்கு இஷ்டமானபடி பாகம் செய்வித்து, ஏழு ப்ராஹ்மணர்களை அழைத்து, அவர்களுக்கு அர்க்ய, பாத்ய, ஆசமநீயம் கொடுத்து, தர்ப்பாஸனத்தில் அவர்களை உட்காரவைத்து, ச்யாமாகான்னத்தையும் இன்னும் ஸித்தம் பண்ணிவைத்த எல்லா பதார்த்தங்களையும் உப்பு இல்லாமல் போஜன பாத்ரத்தில் பரிமாறி அமுது செய்வித்து, அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பத்தைத் தெற்குநுனியாக வைத்து அதன்மேல் (தன் பிள்ளையின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி) அன்னத்தால் செய்த பிண்டங்களை வைத்துத் தத்தம் செய்தார். எல்லாம் முடிந்து ப்ராஹ்மணர்களும் அவரவர்கள் க்ருஹங்களுக்குப் போனபிறகு, நிமிக்கு இதுவரை ஒருவராலும் அனுஷ்டிக்கப்படாத கார்யத்தைச் செய்தோமே, அது சரியாகுமோ ஆகாதோ என்று பச்சாத்தாபமும், ருஷிகள் இதைக்கண்டு தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்கிறது என்று பயமுமுண்டாயிற்று. இந்தத் துக்கத்தால் மிகவும் வருத்தமுற்று, தன் வம்சகூடஸ்தரான அத்ரிமஹரிஷியை த்யானம் செய்தார். இந்த வருத்தத்தை அறிந்த அத்ரிமஹரிஷியும் உடனே நிமி முன் ப்ரத்யக்ஷமாகி, புத்ர சோகத்தால் வருந்தும் நிமிக்கு ஸமாதானம் பண்ணி ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி, “ உன் மனஸில் தோன்றி, பிறகு நீ அனுஷ்டித்த கர்மாவானது பித்ருக்களுக்குச் செய்த யாகம்; நீ பயப்படாதே, நீ தபோதனன் அல்லவா, இறந்துபோனவர்களுக்கு இவ்விதம் கர்மா செய்யவேண்டுமென்று ப்ருஹ்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் ஸங்கல்பிக்கப் பட்டிருந்தது. நீ செய்த காரியம் ப்ருஹ்மாவால் முன்னமே ஸங்கல்பிக்கப் பட்டதுதான். உன் தபோபலத்தால் உன் மனதில் தோன்றும்படி அவர் அனுக்ரஹித்தார். ஆகையால் நீ செய்தாய். ப்ருஹ்மாவைத்தவிர எவர் இந்தக் கர்மாவை ஏற்படுத்த முடியும் ச்ரத்தையுடன் செய்கிற கர்மாவாகையால் இதற்கு ச்ராத்தம் என்று பெயர்” என்று சொல்லி, பிறகு அவருக்கு ச்ராத்தம் செய்யும் ப்ரகாரத்தை விஸ்தாரமாய் உபதேசித்துவிட்டு ப்ருஹ்மலோகம் போய்ச்சேர்ந்தார். ���ிறகு நிமி அதேமாதிரி அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து மற்ற எல்லா ருஷிகளும் செய்யத் தொடங்கினார்கள். அதுமுதல் ச்ராத்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.\nபிறகு, பித்ருக்கள் என்பவர்கள் எவர் ஏன் அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது ஏன் அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது என்று விசாரிப்போம். முன் ஒரு காலத்தில் ப்ருஹ்மா தேவர்களை ஸ்ருஷ்டித்து நீங்கள் என்னை யஜ்ஞங்களால் ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் ப்ருஹ்மா கட்டளையிட்டபடி செய்யாமல் தங்களுடைய இந்திரியங்களை த்ருப்தி செய்துகொண்டு காமபரவசர்களாகி ஜ்ஞான சூன்யர்களாகி விட்டார்கள். இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ப்ருஹ்மாவும் ஜ்ஞானமில்லாமல் போகக்கடவீர்களென்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஜ்ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இந்தத் தேவர்கள் பிறகு வெட்கத்துடன் ப்ருஹ்மாவைச் சரணாகதி செய்தார்கள். அவர் நீங்கள் சரியான நடத்தை யில்லாதவர்களாயிருந்ததால் தபோதனர்களான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் ப்ராயச்சித்தம் செய்து ஜ்ஞாநோபதேசம் செய்துகொள்ளுங்கள் என்று உத்தரவு செய்தார். தேவர்களும் அப்படியே அவர்களுடைய பிள்ளைகளை ப்ராயச்சித்தம் செய்யும்படி வேண்டிக்கொள்ள, அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு ப்ராயச்சித்தமும் ஜ்ஞாநோபதேசமும் செய்து, “பிள்ளைகளே, போங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தேவர்கள், தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் புத்திரர்கள் என்று சொன்னதால் கோபங்கொண்டவர்களாய் ப்ருஹ்மாவிடம் முறையிட, அவரும் “அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்குப் பிதாக்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு ஜ்ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்குப் பிதாக்கள் . ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான் . இதுமுதல் அவர்கள் ஜ்ஞானத்தால் உங்களுக்குப் பிதாவானதால் அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள்” என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.\nஇந்தப் பித்ருக்கள் ஏழுகணங்கள் அல்லது ஸமூஹங்கள். அவர்களில் நான்கு கணத்தார் உருவை உடையவர்கள். மூன்று கணங்கள் மூர்த்தி இல்லாதவர்கள். ஸுகாலர்கள், ஆங்கி���ஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு கணத்தார்களும் மூர்த்தியையுடையவர்கள். இவர்கள் கர்மத்தால் பிறந்தவர்கள். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்று மூன்று கணத்தார்கள் மூர்த்தி இல்லாதவர்கள். தங்களுடைய தர்மபூத ஜ்ஞானத்தால் விபுவாயுமிருப்பார்கள். அணுவிலேயும் ப்ரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு இஷ்டமான ரூபங்களை எடுத்துக்கொண்டு ஸஞ்சரிக்கிறவர்கள். இவர்கள் வஸிக்குமிடத்துக்கு ஸநாதன லோகம் என்று பெயர். அதற்குப் பித்ரு லோகம் என்றும் பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர்.\nநம்மால், நம்முடைய இறந்துபோன பிதா, பாட்டன், ப்ரபிதாமகன் முதலானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸு எப்படி அவர்களுக்குப் போய்ச்சேருகிறது என்றால் இறந்துபோன பந்துக்களுக்கு நேராகப் போவதில்லை. அவைகள் பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோகபலத்தால் பூர்புவஸ்ஸுவ: என்னும் பெயருள்ள மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுஷ்யர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எவ்விடத்திலும் எந்த ரூபத்திலிருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள். பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய ச்ராத்தம் செய்து பிண்டதானம் செய்யும்போது பூமியைப்பிளந்துகொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்களும் கேயூரங்களும் அணியப்பட்டிருந்தன. அந்தக்கை அவருடைய தகப்பனாருடையது. அவர் செத்துப்போவதற்கு முன்னிருந்ததுபோலவே இருந்தது. பீஷ்மரும் இந்தக் கல்பத்தில் பிதா கையில் பிண்டதானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் தர்ப்பத்தைப் போட்டு அதில் தத்தம் செய்தார். தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் சந்தோஷப்பட்டு அவருக்கு ஸ்வச்சந்த மரணம் உண்டாகட்டும் என்று அனுக்ரஹம் செய்து மறைந்துவிட்டார். ஆகையால் நாம் செய்யும் பிண்டதானமும், ஹவிஸ்ஸும், மேற்கூறிய பித்ரு தேவதைகளுக்குப்போய் அவர்களால் இறந்துபோன பந்துக்களான ஜீவாத்மாக்களுக்குச் சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரஹஸ்யம் மார்க்கண்டேயருக்கு ஸநத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சத்தில் முதல் பர்வத்தில் 16, 17வது அத்யாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.\nநிமி ஏற்படுத்தின ப்ரகாரம் எல்லாரும் ச்ராத��தம் செய்ததும், பித்ருக்கள் ஏராளமான ஹவிஸ்ஸை புஜித்து அஜீர்ணமுண்டானவர்களாய் சந்த்ரனிடம் முறையிட்டார்கள். அவர் ப்ருஹ்மாவிடம் போகும்படி சொல்ல, பித்ருக்கள் ப்ருஹ்மாவிடம் போய்த் தங்களுடைய கஷ்டத்தை நிவிர்த்திக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அவர் அக்னி பகவான் உங்கள் குறையை நிவர்த்திப்பார் என்றார். பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட, அவரும் இனி ஹவிஸ்ஸுக்களை என்னுடன் புஜியுங்கள், அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டுவிடுகின்றேன் என்று சொன்னார். அதுமுதல் அக்னியில் ஹவிஸ்ஸானது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.\nஆதலால் ச்ராத்தமென்பது ஆதிகாலத்திலேயே வேதங்களான ப்ரமாணங்களைக் கொண்டு, ப்ருஹ்மாவால் அறியப்பட்டு, அவருடைய ப்ரபௌத்ரனாகிய நிமிக்குத் தபோமஹிமையால் ப்ரகாசித்து, அதை, இது ப்ருஹ்மாவினுடைய இஷ்டத்தை அனுஸரித்ததுதான் என்று அந்த நிமி தெரிந்து, தான் அனுஷ்டித்து, பிறரை அனுஷ்டிக்கும்படி செய்த முக்யமான கார்யம். இதில் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுக்கப்படுகின்றனவும் அக்னியில் ஹோமம் செய்யப்படுகின்றனவுமான த்ரவ்யங்கள் எல்லாம் பித்ருகணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக நம்முடைய இறந்துபோன பந்துக்களுக்கு எந்த லோகத்திலும் எந்த ஜன்மத்திலும் போய்ச்சேர்ந்து அவர்களுக்கு த்ருப்தியை உண்டாக்குகிறதென்று சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட வ்யவஸ்தை. இது இப்படிநிற்க, இறந்துபோன பந்துக்கள் ப்ரபன்னர்களாய் மோக்ஷத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்குப் பசி, தாஹம் முதலியது ஒன்றுமில்லாமலிருந்தபோதிலும் சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட மரியாதையை ஒருவனும் குலைக்கக்கூடாது என்று பகவத்கீதை பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முதலியவைகளில் சொல்லப்படுகிறபடியினால் பகவானுடைய ஆராதனமாக எண்ணி ச்ராத்தங்களைச் செய்யவேண்டியது. அதனால் பகவான் தானே த்ருப்தியடைகிறார். அப்படிச் செய்யாதவர்களுக்குப் பொதுவான சாஸ்த்ர மரியாதையைக் குலைப்பதினாலுண்டாகும் பகவானுடைய கோபமும் அதனால் சிக்ஷையும் வருமென்று பூர்வாசார்யர்களுடைய தீர்மானம்.\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/223/articles/12-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-(%E0%AE%86.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-07-22T08:55:55Z", "digest": "sha1:74MWVSOXZQP2JVRJAEJZJ24WUQLAIV4O", "length": 6765, "nlines": 85, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | தங்கப்பா கடிதங்கள் (ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு எழுதியவற்றிலிருந்து)தங்கப்பா", "raw_content": "\nதங்கப்பா கடிதங்கள் (ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு எழுதியவற்றிலிருந்து)தங்கப்பா\nபா. அகிலனின் அரசியல் மொழி\nசின்ன விஷயங்களின் மனிதன் நான்\nEPW பக்கங்கள் - 1\nதமிழரும் அவர் தம் சினிமாவும்\nபடைப்புத் திறன் என்னும் விபத்து\nதமிழ் சினிமா டிஜிட்டல் யுகத்தில்\nபுதிய வெளி புதிய யுகம்\nஇது திரையா இல்லை நிஜமா\nதமிழ் சினிமாவின் மலையாள ரசிகர்\nமலையாள சினிமாவின் தமிழ் ரசிகர்\nதமிழ் சினிமா காலமும் கோலமும்\nஅஞ்சலி- ம.இலெ. தங்கப்பா (1934-2018)\nகாலச்சுவடு ஜூலை 2018 கடிதங்கள் தங்கப்பா கடிதங்கள் (ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு எழுதியவற்றிலிருந்து)தங்கப்பா\nதங்கப்பா கடிதங்கள் (ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு எழுதியவற்றிலிருந்து)தங்கப்பா\nமடல் பெற்றேன். விடுமுறையிற் சென்னை வரத்தான் எண்ணியிருந்தேன். முடியவில்லை. வேறு செய்ய நினைத்த\nவேலைகளும் செய்யவில்லை. பொ��ுவாக நான் இரு மூன்று அளவை நிலைகளிலிருந்து (dimensions) மாறிமாறிச்\nசெயற்படுகின்றேன். எனக்கே உரிய அளவை நிலையிலிருந்து இயற்கையோடு பொருந்த வினையாற்றுதற்கான சூழல் இல்லை. வினையாற்றுதலை மட்டுமே குறியாய்க் கொள்ளும் வாழ்க்கை பிழையுடையது. ஆயினும் வினைநலம் கருதினால் நான் மற்றோர் அளவை நிலைக்கு இறங்கி வரவேண்டியுள்ளது. இடையி\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T08:55:08Z", "digest": "sha1:OHFWPQR2UABB4X462XXZ73BJYZ3SYBEU", "length": 5186, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் ஜெகநாதன் ராசமலர் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமரண அறிவித்தல் ஜெகநாதன் ராசமலர் அவர்கள்\nமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த ஜெகநாதன் ராசமலர் அவர்கள் காலமானார்.\nஅன்னார் கௌரிசன், கிருபாஜினி ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் இன்று 14.12. 2012 மண்டைதீவு அவரது இல்லத்தில் நடை பெற உள்ளன.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\n« மண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களின் நன்றி நவிலல்… மரண அறிவித்தல் மண்டைதீவு சாமிநாதர் ஜெயறேட்னம் அவர்கள். »\nமண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி ஜெகநாதன் இராசமலர் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது\nஅஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த ���னுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t93485-topic", "date_download": "2018-07-22T08:52:01Z", "digest": "sha1:UZDO622BPWZQ3YIIJTHT6SFZFD5EIVZZ", "length": 18977, "nlines": 322, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ள���யதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nதரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nதரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nகந்தபுராணம் , கருடபுராணம் தமிழ் ஆடியோ ,எம்‌பி3, தரவிறக்க லிங்க் தெரிந்தவர்கள் கூறவும் .\nபழனிக்கு ஐந்து நாள் பாதை யாத்திரை செல்கிறேன் , அப்பொழுது கேட்பதற்க்கு வேண்டும் .\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nஇங்கு சென்று தங்களுக்கு தேவை யானதை தரவிறக்கி கொள்ளவும்.\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nஉடனடியாக பதில் தந்த அருணுக்கு பாராட்டுகள்.\nஉதவி கேட்போர் ,கேட்க்கும் உதவினை தெளிவாக தலைப்புப் பகுதியில் இடவும்.இதுபோன்ற வெறுமன உதவி தலைப்பு இட்டால் தங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதனை மறவாதீர்கள்\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\n@கரூர் கவியன்பன் wrote: உடனடியாக பதில் தந்த அருணுக்கு பாராட்டுகள்.\nஉதவி கேட்போர் ,கேட்க்கும் உதவினை தெளிவாக தலைப்புப் பகுதியில் இடவும்.இதுபோன்ற வெறுமன உதவி தலைப்பு இட்டால் தங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதனை மறவாதீர்கள்\nதல, நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\n@கரூர் கவியன்பன் wrote: உடனடியாக பதில் தந்த அருணுக்கு பாராட்டுகள்.\nஉதவி கேட்போர் ,கேட்க்கும் உதவினை தெளிவாக தலைப்புப் பகுதியில் இடவும்.இதுபோன்ற வெறுமன உதவி தலைப்பு இட்டால் தங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதனை மறவாதீர்கள்\nதல, நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.\nமிக்க நன்றி அண்ணா.தங்களின் சேவை ஈகரைக்கு என்றுமே தேவை\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nalexnithy நண்பா பழனியில் எனக்காவும் நமது ஈகரை நபர்களுக்கவும் வேண்டிக்கொள்ளவும்\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nrashlak wrote: alexnithy நண்பா பழனியில் எனக்காவும் நமது ஈகரை நபர்களுக்கவும் வேண்டிக்கொள்ளவும்\nபழனி மலை முருகா ...\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nrashlak wrote: கண்கொள்ள காட்சி ��லைவா\nஐயோ நான் இல்லை என்னை விட்டு விடுங்க\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nrashlak wrote: தலைவர் வாழ்க\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nrashlak wrote: alexnithy நண்பா பழனியில் எனக்காவும் நமது ஈகரை நபர்களுக்கவும் வேண்டிக்கொள்ளவும்\nபழனி மலை முருகா ...\nகண்டிப்பாக பூவன் நமது ஈகரை உறவுகளுக்காகவும் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன் .\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nகண்டிப்பாக பூவன் நமது ஈகரை உறவுகளுக்காகவும் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன் .\nநமது ஈகரை உறவுகளுக்காக வேண்டி கொள்ளுங்கள்\nRe: தரவிறக்க உதவி - கந்தபுராணம் , கருடபுராணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govindarj.blogspot.com/2013/07/blog-post_10.html", "date_download": "2018-07-22T08:56:42Z", "digest": "sha1:6EFWXC5LSC4HBZGCMT3TOGOYCT4PZPBX", "length": 7783, "nlines": 142, "source_domain": "govindarj.blogspot.com", "title": "தமிழன்: \"தாயகம்' காக்க \"யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல்", "raw_content": "\n\"தாயகம்' காக்க \"யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல்\n\"கட்சி அலுவலகமான, தாயகத்தை நடத்த, நிதி வழங்குங்கள்' என, யாசகம் கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, ம.தி.மு.க.,வினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nபேச்சாற்றலால், 20 ஆண்டு பார்லிமென்டில், தி.மு.க.,வின் முகமாக பிரதிபலித்து, தமிழகத்தில், தி.மு.க.,வின் அடுத்த தலைவர் என்ற இடத்துக்கு முன்னேறி, விடுதலை புலிகள் மூலம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அகற்றிவிட்டு, தி.மு.க.,வை கைப்பற்ற திட்டமிட்டவர் என்ற குற்றச்சாட்டில், 1993, அக்., 3ல், தி.மு.க.,வில் இருந்து, வெளியேறியவர் வைகோ. \"நாங்கள் தான் உண்மையான தி.மு.க.,' என, ஆதரவு திரட்டி, 1994 மே, 6ம் தேதி, ம.தி.மு.க.,வை, வைகோ துவக்கினார்.\nகடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, அ.தி.மு.க., கூட்டணியில், ஜெயலலிதாவுக்கு, நம்பிக்கையானவராக இருந்தார். தமிழ், ஈழத் தமிழர், தமிழர் விழா என, பல பெயர்களில், நடராஜனுடன், நெருக்கமாக, வலம் வந்ததால், \"நடராஜனுடன் சேர்ந்து, அ.தி.மு.க.,வை, கைப்பற்றி விடுவார்' என, அ.தி.மு.க., தலைமையிடம், போட்ட தூபத்தால், சட்டசபை தேர்தல் கூட்டணி அமைத்த போது, சந்திக���க நேரம் கொடுக்காமல், கூட்டணியில் இருந்து, தூக்கி வீசப்பட்டார்.\nவைகோவுடன் இருந்த, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், பொன் முத்து ராமலிங்கம், செல்வராஜ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் வெளியேறினர். தற்போது, விரல்விட்டு எண்ணும் சிலரே, உடன் உள்ளனர். தேர்தல் நேரத்தில் தான், அரசியல் கட்சிகள், நிதி திரட்டுவது வழக்கம். ஆனால், சமீபத்தில், வைகோ என, கையெழுத்திட்டு, அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மிக உருக்கமாக, \"வர இருக்கும், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கும், கழகத்தின் அன்றாட பணிகளுக்கும், தலைமை கழக அலுவலகமாம் தாயகத்தை இயக்குவதற்கும், பணம் தேவைப்படுகிறது. தங்களால் இயன்ற நிதியை, கனிவோடு தாரீர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ம.தி.மு.க.,வினரை, தள்ளாடச் செய்துள்ளது.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 3:30 PM\n\"தாயகம்' காக்க \"யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல்\nகுழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்\nவேண்டுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் இலவசமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-the-house/view/1387?category=25", "date_download": "2018-07-22T08:33:54Z", "digest": "sha1:CGDMGDRB3D3WGW37T66PXFTCTOC7INUA", "length": 26553, "nlines": 258, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2017 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திர���்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2017 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2017 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nகௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.\n‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை இறுதி வரைவு\n(i) 2017 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு\n(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ரஜரட்டை பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவை ஆங்கில மொழி கற்பித்தல் துறையாகத் தரமுயர்த்துதல் தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 30 ஆம் திகதிய 2025/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் ஆங்கிலமொழி கற்பித்தல் துறையொன்றை நிறுவுவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 30 ஆம் திகதிய 2025/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(iv) 2016 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்ட செயலகம்\n(v) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களம்\n(vi) 2016 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களம்\n(vii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸ்\n(viii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை\n(ix) 2014 ஆம் ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி\n(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(ii) வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(iii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(iv) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(i) கௌரவ நிஹால் கலப்பத்தி - மூன்று மனுக்கள்\n(ii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி - இரண்டு மனுக்கள்\n(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)\nபிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்\nபின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மூன்று வினாக்கள் கேட்கப்பட்டன:-\n(i) கௌரவ எஸ்.எம். மரிக்கார்\n(ii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ\n(iii) கௌரவ சி. சிறீதரன்\nபாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்\nயாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நெடுந்தீவு பகுதியிலுள்ள குதிரைகளின் (Mule) எண்ணிக்கையை பாதுகாத்தல் தொடர்பானது\nமேற்சொன்ன வினாவிற்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் பதிலளித்தார்.\nவேளாண்மை விதைகளின் உற்பத்திகளை வெளிநாட்டு கம்பனிக்கு அளித்தல் தொடர்பாக 2017.0728 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.\n(i) கெளரவ வேலு குமார் அவர்களுக்கு “அரவிந்த் குமார் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\n(ii) கெளரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்களுக்கு “கே.கே. பியதாஸ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nநிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.\nஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்\n(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-\n(i) கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்\n(ii) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் மேற்கொள்ளல்\nஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை\n“கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள கிண்ணியா மற்றும் மூதூர் ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இம்ரான் மஹ்ரூப் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதனையடுத்து, 1834 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 10ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/11/blog-post_06.html", "date_download": "2018-07-22T08:43:06Z", "digest": "sha1:NBKIHDTERL6OBHQICWH26S4DI5UMGKGE", "length": 13038, "nlines": 228, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: ரியல் இறக்கம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஎன்றைக்குமே RealPlayer மென்பொருள் நமக்கு பிடித்ததாய் அமைந்ததில்லை. இணையத்தில் காணக்கிடைக்கும் பிரபலமான அபூர்வ வீடியோ கிளிப்புகள் பெரும்பாலும் rm, ram ஃபார்மாட்டில் கிடைப்பதால் ரியல் பிளயர் சும்மாவேனும் நிறுவி வைத்திருப்பது உண்டு. ஆனால் சமீபத்தில் வெளியான RealPlayer (பீட்டா) நம் அபிப்ராயத்தையே முற்றிலும் மாற்றி விடும் போலுள்ளது. இதில் நமக்கு மிக பிடித்தமான பயன் Youtube வீடியோக்கள் , Google Video-களை பிரவுஸரில் ஒரே கிளிக்கில் நேரடியாக டவுன் லோட் செய்து கொளல் தான். இவை .flv எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்பட்டு உங்கள் வீடியோ லைப்ரரியில் அழகாய் அடுக்கப்படும். பின் நேரம் கிடைக்கும் போது அவ்வீடியோக்களை பொறுமையாய் Full Screen-ல் பார்த்துக்கொள்ளலாம். நல்ல வீடியோ குவாலிட்டி கூட.\nesnips.com எனும் பிரபல கோப்புகள் கிடங்குகாரர்கள் நம் பேவரைட் MP3-களை கேட்க மட்டுமே அனுமதிக்கின்றார்கள். டவுண்லோட் செய்ய வசதி தருவதில்லை. செர்வர் சுமையை தவிர்க்க தான். ஆனால் புதிய RealPlayer அந்த MP3-களையும் ஒரே கிளிக்கில் இறக்கம் செய்ய நன்கு உதவுகின்றது.இவை .ivr எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்படும்.\nஅநேக இலவச மென்பொருள்கள், வெப்தளங்கள், பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சன்கள் இத்தகைய வீடியோக்களை இறக்கம் செய்ய இருப்பதால் RealPlayer லேட்டாதான் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்.\nscribd.com -எனும் ஈபுத்தகங்கள் கிடங்கில் pdf கோப்புகளை எப்படி இறக்கம் செய்வதுவென முன்பு ஒரு நண்பர் கேட்டிருந்தார்.\nநீங்கள் scribd.com-ல் ஒரு மென்புத்தகத்தை திறந்தால் படத்தில் காணும் படியாக Download வசதிகொடுத்திருப்பார்கள். அதில் தேவையான ஐகானை கிளிக்க வேண்டியது தான்.\nஅநேக நண்பர்கள் இங்கு வழங்கப்படும் Todayspecial மென்புத்தகங்களை இறக்கம் செய்யமுடியவில்லை என தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் Keep Try.Keep on Try. சில சமயங்களில் செர்வர் டவுனாக இருக்கலாம். சில மணிதுளிகள் கழித்து இறக்கம் செய்ய முயலவும். ப்ளீஸ்....\nவருகை தந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாக மூட்டும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.\nesnips.com எனும் பிரபல கோப்புகள் கிடங்குகாரர்கள் நம் பேவரைட் MP3-களை கேட்க மட்டுமே அனுமதிக்கின்றார்கள்.\nஇப்போழுதுதான் நானும் Real Player ஐ முதல் முறையாக பயன்படுத்துகிறேன்..\nஅனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nபிகேபியின் பதிவை வெகு நாட்களுக்கு முன்னேயே என் தமிழ்பாரதி வலைத் திரட்டியில் சேர்த்துவிட்டேன்\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஉலக அளவில் ஒரே கரன்சி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2013/07/savukku-shankars-absurd-vindication-of.html", "date_download": "2018-07-22T09:07:08Z", "digest": "sha1:MGPEU4L34B2T7IM7STL2DNCLD3DXN2JT", "length": 23351, "nlines": 544, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: Savukku Shankar’s Absurd Vindication of Trolling and Online Abuse", "raw_content": "\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்���ும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://usnetpark.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-07-22T08:53:36Z", "digest": "sha1:3T6WR3DLKUR6HOBZHJML6SYZPB4QJYWP", "length": 25621, "nlines": 194, "source_domain": "usnetpark.blogspot.com", "title": "பொலிவிழந்து வரும் நீலப்பந்து ~ US netpark", "raw_content": "\nஉயிர் கோளம் நம் பூமிப்பந்து”\nபல காந்த துகள் ஒன்றோடு ஓன்று சேர்ந்து பின்னர் மிகப்பெரிய அளவில் உண்டான பெரிய துகள் மற்றொன்று துகளில் மோதி நெருப்பு கோளத்திலிருந்து ஒரு சிறிய துகள் சிதறி வந்த ஒரு பகுதி உருண்டை வடிவம் பெற்று தானும் சுழன்றது .நெருப்பு கோளமாக இருந்த அது காலபோக்கில் குளிர்ந்து நீரும் நிலமும் தோன்றின.உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற உயிர்க்கோளமாக உருவெடுக்க சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானது.\nநமது பூமியானது அதன் வடிவமைப்பு மற்றும் வாழ்வமைப்புகளில் மற்ற கோள்களை விட தனித்துவம் வாய்ந்த தன்மை பெற்றுள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இல்லாமலும், மிக தொலைவில் இல்லாமலும் நடுவில் அமைந்து உயிரின்ஙகள் வாழ ஏற்ற ஏதுவாக உள்ள ஒரு வட்டப்பந்து தான் நமது பூமி.\nமனிதன், பூமித்தாய் பல மில்லியன் ஆண்டு தவமிருந்து பெற்றெடுத்த பொக்கிஷம் ஆனால் அந்த தவ புதல்வர்களே அந்த தாய்க்கு எதிராக அவளை கொலை செய்ய துணிந்த்துதான் அவளுடைய துர்பாக்கியம். எனினும் அவள் பொறுமையாய் அனைத்தயும் தாங்கி கொண்டாள். ஆனால் அவளுடைய மற்ற குழநதைகளுக்கும் மனிதன் அழிவை ஏற்படுத்தியது அவளை சிறு முகச்சுழிப்பிற்கு ஆளாக்கியது. அவளுடைய சிறு முகச்சுழிப்பு இந்தியாவில் சுனாமியாய் அமெரிக்காவில் சூறாவளியாய் சீனாவில் பூகம்பமாய் வெளிப்பட்டது.\nஉலகம் தோன்றியதை 24 மணி நேர கடிகாரத்தின் மூலம் வெளிப்படுத்தினால் அது பின்வருமாறு அமையும். அதில் முதலில் 4 வது மணி நேரத்தில் தான் உயிரினமே தோன்றியது. மனிதனோ 23 வது மணி நேரம் 58 வது நிமிடம் 43 வது மணித்துளியில்தான் தோன்றினான். கடைக்குட்டியாய் பெற்ற மணிச்செல்வம் தனக்கு முன் பிறந்த தன் சகோதர உயிரின்ங்களையும் தான் பெற்ற தாயையும் அழிக்க முயற்சிப்பது என்ன ஒரு கொடுமை.\nதன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு\nசின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்\nஎன்றார் பாரதிதாசன். ஆனால் இன்று மனிதனோ உள்ளமே இல்லாமல் தன் நலத்தை மட்டுமெ எண்ணி வாழ்ந்துவருகிறான்..\nமுதன் முதலில் நீரில் நிற்பன ,ஊர்வன ,பறப்பன ,நடப்பன மனிதன் என பலவளர்ச்சி நிலைகளை பெற்று உயிர்க்கோளமாக பெ���ர் பெற்றது .உயிர்க்கோளதின் உயிர் நாடியாக வீட்டிறிருப்பது மனிதன் தான் மனிதனே உயிர்க்கோளதின் மையம் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றன அத்தகைய அளவற்ற சுற்றுச் சூழலைப்பற்றி பார்போம்.\nநம்மை சுற்றி இயற்கையால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் வாழக்குடிய ஒரு நிலையே சுற்றுசூழல் எனப்படும். ஒவ்வொரு உயிரினமும் சுற்று சுழலை பாதிக்காத வண்ணம் தன்னை மேம்படுத்தி கொள்கிறது. எடுத்துக்காட்டாக மண்புழு தன்னால் இயன்ற அளவு உணவை இந்த சுற்று சூழலில் இருந்து எடுத்துகொண்டு பின் தன் எச்சத்தை மண்ணுக்கு உரமாக்குகின்றது. மனிதனை தவிர அனைத்து உயிரினமும் எதை இந்த பூமியிலிந்து எடுத்து கொண்டதோ அதை மீண்டும் இந்த பூமிக்கு அளித்து சுற்று சூழல் சமநிலையை உண்டாக்குகிறது.\nஆனால் நாம் சுற்று சுழலில் இருந்து எடுத்துகொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஈன்ற பூமியை பாழ்படுத்துகின்றோம். மேலும் நாம் எவ்வாறெல்லாம் இந்த பூமியை எவ்வாறு பாழ்படுத்துகின்றோம் என்று வகைப்படுத்தியுள்ளோமே தவிர அதனை சரி செய்ய முயலாமல் மேலும் மேலும் அந்த வகைப்பாடை மட்டுமே அதிகரித்து வருகின்றோம்..\nமேற்கணட மாசுபாடுகளை பற்றி நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். நான் அதனை விளக்கப்போவதில்லை. நாம் மாசுபாடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதனை சரிசெய்ய முயலிவில்லை. ஆனால் நமக்கு அதனை சரிசெய்ய போதிய அனுபவமும் அறிவும் உள்ளது.\nநாம் நம்மை அறியாமலே இப்பூவுலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றோம். இதற்கு நம் அறியாமையே காரணம் இதற்கு ஒரே தீர்வு நாம் எவ்வாறு இந்த பூமியை அழிக்கின்றோம் என்று பட்டி தொட்டி அனைத்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதும், மேலும் ஒளிப்படங்களாக எடுத்து அனைத்து மக்களுக்கும் சென்றடையுமாறு செய்யவேண்டும்.இதற்கு ஊடகங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம். வளர்ச்சி என்பது தானும் வளர்வது தன்னை சுற்றி இருப்பதும் வளர்வது. ஆனால் இன்றோ தன்னை சுற்றி அழித்து தான் மட்டும் வளர்ந்து வருகின்றான். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்புவது பற்றியும் அதில் தண்ணீர் இருபதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதை பெருமையாக கருதுக்கின்றோம். ஆனால் இருப்பதை அழித்துவிட்டு புதிதாய் ஒன்றை தேடுவது ஏன்\nசில் வண்டுகள் தாலாட்ட பாட\nஇவன் தான் தன் தவப்புதல்வன் என்று\nதக���ந்தன தப்பிழைக்கும் என்ற விதி மாற்றி\nதான் மட்டுமே பிழைக்க நினைத்தது ஏனோ\nசூழ்நிலைக்கும் நமது சூழலுக்கும் இடையில் காணப்படுவது சுற்றுச்சூழல் நாம் சீரோடு வாழ்ந்து வருவதை சீரழிவுக்கு காரணம் நெகிழி அரக்கன் தான் மகிழ்ச்சியோடு வாழ்ந்த இந்த பூமியில் மாசு வந்து அடைந்தது நமது அறியாமையே.மாசு இல்லாமல் மருசுழற்சியோடு வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்க்கை\nகாங்கோ நாட்டு கிராமம் :\nஇருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டு கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி. இந்த ஆப்ரிக்கா நாடுகளில் அதிகம் 75% காடுகள் மீதம் 25% மக்கள் வசிக்கும் நிலப்பரப்பு இந்த குளுர்ச்சியான பகுதியில் வீட்டுக்கு ஒருமரம் வளர்பது அந்த நாட்டின் உறுதிமொழி ஆனால் அங்கு மரங்களை சுற்றி மிக எளிமையாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் இயற்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கு முன்பும் நிழல் தரும் மரம். மரத்தடியில் இளைப்பாரும் குடும்பம். மாதம் மும்மாரி பெய்யாமல் விடுமா என்ன கண்ணிற்கெட்டிய தூரம் பசுமை.ஆப்ரிக்காவின் டாக்டர். வாங்கரி மாத்தாய் நோபல் பரிசு வாங்குவதற்கு மரமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஆனால் அதே ஆப்ரிக்காவில் சோமாலியா#, எத்தியோப்பியா* போன்ற நாடுகளில் மரத்தை அதிகம் வெட்டியதின் காரணமாக பஞ்சமும் பட்டினிச் சாவும் நடைபெறுவதும் அங்குதான்.\nகேரளா சென்றுவிட்டு வந்தால் “எவ்வளவு பசுமையாக உள்ளது அந்த ஊர்கள்” என அங்கலாய்க்கும் உதட்டளவு மனிதர்கள் வந்த ஒரு வாரத்தில் குப்பை விழுகிறது, ,வேர் வீட்டிற்குள் வந்துவிடும், வீட்டின் அழகு மறைக்கப் படுகிறது, வாங்கிய புது கார் வீட்டிற்குள் வர தடையாக உள்ளது, வீட்டிற்கு நிழல் அடித்துவிடுகிறது என ஏதேனும் ஒரு காரணம் கூறி நன்கு வளர்ந்த மரத்தை வெட்டத் துடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சி போய்விடுகிறது. என்று மரத்தின் பயனை புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை. தென்மேற்கு பருவ மழை துவங்கி 30 நாட்கள் முடிந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய அளவு மழை கிடைக்கவில்லை. வருடம் மும்மாரி பெய்தாலே அதிகம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தமிழகத்தின் வனப்பரப்பு 17.5% இருக்க வேண்டிய அளவு 33%. சிந்திப்போம், செயல்படுவோம், மழை பெறுவோம் .\n“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்“மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே. ஐந்து வகையான போட்டிகளில் வகை-(2) சுற்றுச்சூழல் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்கு முன் இப்படைப்பு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 1 October 2015 at 07:47\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nசித்த மருத்துவம் (நொச்சி இலையின் மருத்துவ பயன்கள் )\nநொச்சியானது இந்தியா முழுவதும் பரவலாக வளரக்கூடிய ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும் . வெண்நொச்சி , கருநொச்சி , நீர்நொச்சி எனமூவகை ...\nTNPSC GROUP-II (மாதிரி வினா விடைகள் -தமிழ் இலக்கிய வரலாறு -1.12.2015)\nTNPSC GROUP-II (மாதிரி வினா விடைகள் -தமிழ் இலக்கிய வரலாறு -1.12.2015) பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ் பத்துப்பாட்டு ...\nநில அளவை பட்டா வாங்குவது எதற்காக \nசொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம...\nதமிழ் இலக்கிய வரலாறு (TNPSC தேர்விற்கு பயன்படும் )\n கந்தர் கலிவெண்பா குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது இலக்கண விளக்கம் குட்டித் திரு...\nமழை நீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள்\nமழை நீர் பிராணன்- ( சக்தி ) :சமஸ்கிருதம் வார்த்தை (பிராணன் ) பிராணன் என்பது வாழ்க்கைக்கு தேவையான சக்தி ஆகும் பிராணன் ஐந்து வக...\nஇந்தியாவில் இதுபோன்று எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் வரலாறு கூறுகிறது இதை ஆய்வு செய்யவேண்டும்\nநார்த்தாமலை நார்த்தாமலை புதுக்கோட்டை – திருச்சி பேருந்துத் தடத்தில் புதுக்கோட்டையிலிருந்து ...\nஇந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவான வரலாறு : INDIAN POLITY\nவணக்கம் நண்பர்களே : TNPSC GROUP-I ,TNPSC GROUP- II,TNPSC GROUP-IV & VAO தேர்விற்கு பயனுள்ளதாக அமையும் அனைத்து நண்பர்களும் படித்து பகிரு...\nTNPSC ONLINE TEST -தமிழ் இலக்கிய வரலாறு\nTNPSC ONLINE MOCK TEST :தமிழ் இலக்கிய வரலாறு ஐஞ்சிறுகாப்பியம் ஐஞ்சிறு காப்பியத்தில் பொருந்தா ஓன்று நீலகேசி சூளாமணி உதய கு...\nஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு (தமிழ் ஹிந்துவில் வெளியான செய்தி )\nஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு * தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம் பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோ...\nவெளி நாட்டு வினோதம் (12 வயது பெண் தாயானாள் )\n12 வயதில் குழைந்தை பெற்ற சிறுமி உலகிலேயே மிக இளம் வயதில் குழந்தை பெற்றவர் தெரசா மிடில்டன் என்பவர் ஆவர் .இங்கிலாந்து நாட்டை சே...\nகாதல் வாழ்க்கை (கம்பர் காலம்)\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் உற்பத்திகள்\nடி என் பி ஸி தேர்வுக்கான பயிற்சி... தமிழ் தேர்வு...\nஇந்தியாவில் உள்ள முக்கிய ஏரிகள்\nபூமியப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2009/05/blog-post_2139.html", "date_download": "2018-07-22T08:44:47Z", "digest": "sha1:DBKOLOXOCUZXHX42OJD5K2FUXVQ3AOK3", "length": 9464, "nlines": 238, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: அன்பு நண்பர் லக்கிக்கு வாழ்த்து...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஅன்பு நண்பர் லக்கிக்கு வாழ்த்து...\nநாடகப்பணியில் நான் - 11\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஅன்பு நண்பர் லக்கிக்கு வாழ்த்து...\nவகை : கவிதை... | author: பிரபாகர்\nஉங்கள் வலைப்பூவை தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவும்.\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaitnpsc.blogspot.com/2017/05/may-20-24-current-affairs.html", "date_download": "2018-07-22T08:58:58Z", "digest": "sha1:5IK62UXGWFCDZQCI6KEOIGYB74WXN3WW", "length": 8274, "nlines": 133, "source_domain": "kovaitnpsc.blogspot.com", "title": "SHANMUGAM TNPSC COACHING CENTRE: may 20-24 current affairs", "raw_content": "\nபெங்களூரு சர்வதேச விமான நிலையம் சூரிய ஆற்றலை பயன்படுத்த முடிவுசெய்துள்ளது\nஇந்தியாவின் 13 வயதான வைஷ்ணவி முதலாவது ஆசிய யோகா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்\nஇந்தியாவில் 2.4 மில்லியன் மக்கள் மோதல்கள், வன்முறை மற்றும் பேரழிவுகள் காரணமாக 2016 ல் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர், உலகளவில் இந்த பட்டியலில் இந்தியா மூன்றாமிடம்\nஎச்.டி.எஃப்.சி லைஃப் இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு மின்னஞ்சல் பாட்டை அறிமுகப்படுத்தியது\nபாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சர்வதேச மனிதாபிமான விருது மற்றும் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.\nகொச்சி துறைமுகம் தனது சிறந்த செயல்பாட்டுக்காக இரண்டு விருதுகளை பெற்றுள்ளது\nஇந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளர். முதலிடம் சீனா\nநிலக்கரி விநியோகத்தை கண்காணிக்கும் சேவா seva அப்பிளிகேஷன் தொடங்கப்பட்டது .\nஇஸ்ரேல் இந்தியாவுடன் 630 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது\nWHO ன் புதிய இயக்குநர் டாக்டர் டிடெரஸ் அத்னான் கோபிரியஸ்\nஇந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் கார்ட்டூனிஸ்ட் ரோஹன் சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான சர்வதேச ஜனாதிபதி விருது பெற்றார்.\nஅரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய நிதி அமைச்சகம் முடிவு\nஅரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளத...\nஇறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு\nகன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக எழுத்தாளர் இறைடியானுக்கு, 2013-ம் ஆண்டின் சிறந்த மொ...\n68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு\nதொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்ஓ) 68 தனியார் பி.எப். அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங...\nமக்களை கவர்ந்த நாட்டின் மூத்த வாக்காளர்\nநாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/series/54-vn-samy/881-great-muslim-freedom-fighters-of-india-part-32", "date_download": "2018-07-22T08:25:57Z", "digest": "sha1:2GJHL3LPZUD7UYV6ITSASSZTGV4I6Q3E", "length": 12767, "nlines": 73, "source_domain": "makkalurimai.com", "title": "விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32", "raw_content": "\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 32\nவிடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள்\nPrevious Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 33\nNext Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 31\nமவ்லானா ஹபிபுர் ரஹ்மான் லுத்யானவி பஞ்சாபில் புகழ்பெற்ற தேசியவாதியாகவும் சோஷலிஸவாதியாகவும் திகழ்ந்தவர். 1892ஆம் ஆண்டில் லூதியானாவில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியில் தீவிரமாகப் பங்குகொண்டவர்கள்.\nமவ்லானா ஹபிபுர் ரஹ்மான் இஸ்லாமிய வழக்கப்படி, லூதியானாவில் ஒரு மதரசாவில் தொடக்கக் கல்வி பயின்றார். அதன்பின் உயர்கல்வி கற்பதற்காக அவரை அவருடைய தந்தை மவ்லானா முகம்மது ஜக்கரியா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரசுக்கு அனுப்பினார். இறுதியில் தேவ்பந்த் சென்று அவர் கல்வி பயின்றார்.\nமவ்லானா ஹபிபுர் ரஹ்மான் 1929ஆம் ஆண்டு அஹ்ரர் என்னும் கட்சியைத் தொடங்கினார். வடமேற்கு மாகாணம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீஹார், வங்காளம் ஆகிய பகுதிகளில் இக்கட்சி மிகவும் பிரபலமடைந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக காஷ்மீர், கபூர்தலா, பஹவல்பூர் முதலிய இடங்களில் அவர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அந்த காலகட்டத்தில், இந்தியாவில் அந்தக் கட்சி மிகவும் பலம் பொருந்திய தேசிய முஸ்லிம் கட்சியாகத் திகழ்ந்தது. அது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துப் பணியாற்றியது. காங்கிரஸ் கட்சி நடத்திய எல்லா இயக்கங்களிலும் மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் பங்குகொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட அவர் பத்தரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் தேசிய இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டதன் காரணமாக மவ்லானா அபுல்கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், ஹ§ஸைன் அஹமத் மதானி, முப்தி கியாபத்துல்லா, மவ்லானா ஹிவ்ஜுர் ரஹ்மான் போன்ற தலைவர்களின் நெருக்கமான நட்புக்குரியவரானார். இவர்களுடன் சேர்ந்து பல முறை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர் ஹபீபுர் ரஹ்மான்.\nபகத் சிங் குடும்பத்தினருக்கு யாரும் அடைக்கலம் கொடுக்க தவறிய போது, பகத் சிங்கின் தாயார், சகோதரர் மற்றும் சகோதரிக்���ு தனது வீட்டில் ஒரு மாதக் காலம் அடைக்கலம் கொடுத்தவர் மவ்லானா ஹபீபுர் ரஹ்மான். இதே போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் ஒரு மாதக் காலம் அடைக்கலம் அளித்தவர் மவ்லான ஹபீபுர் ரஹ்மான்.\n1931ல் முதன்முறையாக ராவி ஆற்றங்கரையில் பண்டித் ஜவஹர்லால் நேரு முதன்முறையாக மூவண்ண இந்திய கொடியை ஏற்றிய போது, லுதியானாவில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் மவ்லானா ஹபீபுர் ரஹ்மான் மூவண்ண கொடியை ஏற்றி இதன் காரணமாக அவர் கைதுச் செய்யப்பட்டார்.\nஇந்தியா எல்லா மதத்தவருக்கும் சொந்தம்\nஆழ்ந்த மதப்பற்று கொண்ட மவ்லானா ஹபிபுர் ரஹ்மான், ஆரோக்கியமான வழிமுறையில் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்பினார். மக்களின் துன்பத்தை சோஷலிஸ சித்தாந்தங்களின்படி தான் நீக்க முடியும் என்று அவர் நம்பினார். இந்தியா இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமல்ல; அதன் விடுதலைக்காகப் போராடிய எல்லா மதத்தினருக்கும் சொந்தமாகும். ஜனநாயக ஆட்சி முறையில் ஒருவரை ஒருவர் அடக்கியாளும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் முழக்கினார். இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து (தன்னாட்சி) முறையை அவர் ஏற்கவில்லை; பரிபூரண சுயராஜ்யமே தேவை என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். சுதந்திர இந்தியா ஒற்றுமையுடன் திகழும் என்று கூறிய அவர், தேசப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார்.1937ஆம் ஆண்டு மாகாணச் சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியினர் கட்டுப்பாடுகளையும் ஒழுங்கு முறைகளையும் மீறி நடந்து கொண்டனர். இது மவ்லானா ஹபிபுர் ரஹ்மானுக்குப் பெரும் வேதனையளித்தது. \"உண்மையான கட்சி ஊழியர்களுக்குக் காங்கிரசில் இடமில்லாமல் போய்விட்டதே\" என்று வருத்தத்துடன் அவர் கூறினார். உண்மையான கட்சி ஊழியர்கள் எவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டாலும் கட்சியை விட்டு அவர்கள் விலகிவிடக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சோஷலிஸ வழிமுறையின் மூலமே நாட்டில் காணப்படும் தீமைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று அவர் கூறினார்.\n1924ஆம் ஆண்டில் ‘அனேயஸ்’ (கிழிகிணிஷி) என்னும் பெயரில் உருது வாரப் பத்திரிகையை அவர் தொடங்கினார். லூதியா னாவிலிருந்து வெளியிடப் பட்ட இந்தப் பத்திரிகையில் அரசியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ் ��ட்சியாளர்களுக்கு எதிராக கடுமையாக அந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டதால், தொடங்கிய சிறிது காலத்திற்குள்ளேயே அது நிறுத்தப்பட்டது. மவ்லானா ஹபிபுர் ரஹ்மான் ஆழ்ந்த மதப்பற்றுள்ளவராக இருந்த அதே சமயத்தில், தலைசிறந்த சோஷலிஸவாதியாகவும் திகழ்ந்தார். 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியன்று அவர் காலமானார்.\nPrevious Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 33\nNext Article விடுதலைப் போரில் முஸ்லிம் அறிஞர்கள் பாகம்: 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2008/12/blog-post_18.html", "date_download": "2018-07-22T08:41:46Z", "digest": "sha1:C4FTPLMXPAT4W3DRQVWTNMCE45WRUVDJ", "length": 7081, "nlines": 221, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: சுகமான சுமை", "raw_content": "\nநேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nஎன் இதயம் கூடஒரு சுமை தாங்கி தான்\nஉன் நினைவை மட்டும் சுமப்பதால்\nஇடுகையிட்டது gayathri நேரம் 5:30 PM\nகொஞ்சம் எழுத்து பிழைகளை தவிர்க்க முயற்சியுங்கள்..\nஎன் இதயம் கூட ஒரு சுமை தாங்கி தான்\nஉன் நினைவை மட்டும் சுமப்பதால்\nகொஞ்சம் எழுத்து பிழைகளை தவிர்க்க முயற்சியுங்கள்..\nஎன் இதயம் கூட ஒரு சுமை தாங்கி தான்\nஉன் நினைவை மட்டும் சுமப்பதால்\nநன்றி ராகவன் உங்கள் முதல் வருகைக்கு.\nஆஹா. அதெப்படி இப்படி ஃபீலிங்க் கவிதைகளா அள்ளித் தெளிக்கறீங்க\nஆஹா. அதெப்படி இப்படி ஃபீலிங்க் கவிதைகளா அள்ளித் தெளிக்கறீங்க\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழரசி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2015/11/blog-post_19.html", "date_download": "2018-07-22T09:02:25Z", "digest": "sha1:WV4HL6NQHJY6DHZCOGLPBKBUSOJ6EZBM", "length": 35819, "nlines": 532, "source_domain": "pettagum.blogspot.com", "title": "பெட்டகம் சிந்தனை! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n“நம்மால் முடியாது என்று நினைத்துக்கொண் டிருக்கும் ஒன்றை இந்த உலகத்தின் எந்த மூலை யிலாவது இருக்கும் யாரோ ஒருத்தர் நேற்றே செய்து முடித்தி...\n“நம்மால் முடியாது என்று நினைத்துக்கொண் டிருக்கும் ஒன்றை இந்த உலகத்தின் எந்த மூலை யிலாவது இருக்கும் யாரோ ஒருத்தர் நேற்றே செய்து முடித்திருப்பார். எனவே, முடியாத விஷயம் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை. உன்னால் முடியும் தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி\nஹாய் பிரண்ட்ஸ் , நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம் . ஆனால் , அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை . இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை ; மாறாக , அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது . ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும் . அதற்கு செய்ய வேண்டியன என்ன \nஇதோ சில டிப்ஸ் உங்களுக்காக ...\n* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும் , நம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை , \" என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் \" என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .\n* பிரச்னைகள் வரும் போது , நான் இவ்வளவுதான் , இது என் விதி என்று மனம் தளரக் கூடாது . மாறாக , என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும் . அப்படி . நம்பினால் , நீங்கள் புதியவனாக , புதியவளாக மாற முடியும் . அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை , வெற்றியாளராக்கும் ; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும் .\n* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் . அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும் , நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும் . பின் , ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும் .\n* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம் . மாறாக , எதிர்மறையான ( நெகடிவ் ) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் , விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் . ஏனென்றால் , < உங்கள் ஆழ்மனம் , உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது . ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ , அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது . உதாரணமாக , தாழ்வுணர்ச்சி , பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது , அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது . ஆக , நீங்கள் < உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள் .\nஎனவே , மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , அதில் , ஆரோக்கியமான , ஆக்கப்பூர்வமான , தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள் .\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nசைனஸ் - ஆஸ்துமா... குணப்படுத்தும் முசுமுசுக்கை\nவாசகிகள் கைமணம் ஃப்ரூட் பேடா... ஓட்ஸ் வடை\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீத��� நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மர���த்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4249-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-teaser-peranbu-tamil-movie-official-mammootty-anjali-yuvan-shankar.html", "date_download": "2018-07-22T08:47:38Z", "digest": "sha1:376EOOKRHGBVIEWBTSGG2IZ4X2LCPT7K", "length": 6136, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சமுத்திர கனி & அஞ்சலியின் \" பேரன்பு \" திரைப்படத்தின் Teaser - Peranbu Tamil Movie Official Teaser Mammootty Anjali Yuvan Shankar Raja Ram - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியன் எனக்கு எதிர் பாராமல் கிடைத்தது \nஇப்படியான உணவு வகைகளை எங்கயும் பார்த்து இருக்க மாட்டீங்க பாகிஸ்���ான் போய் வரலாமா \nதங்க சூரியனை பற்றி என்ன சொல்கிறார் \nபொப் இசைப்பாடகர் ' Michael Jackson \" நகைச்சுவையான கடைசி பட பிடிப்புகள் \n' வர்ஷினா \" யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅப்பாவின் பெயர் சொல்லுவது பெருமை\nமண்ணாலே மூடி சமைத்த சூடான சுவையான சாப்பாடு \n\"கர்வன்\"- நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஅப்பா மகனின் உறவின் நெகிழ்ச்சியை உன்னதமாக்கும் குறும்பா பாடல் \n\" சுவிஸ்\" நாட்டில் தரமான கைக்கடிகாரங்களை இவ்வாறு தான் தயாரிக்கின்றார்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/03/new-angry-birds-space-screenshots-and.html", "date_download": "2018-07-22T09:00:53Z", "digest": "sha1:VNJZBCO2SQ6J4YCEEPRVK7SLRJBKR5FW", "length": 8042, "nlines": 98, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "New Angry Birds Space: screenshots and video preview ~ வெங்காயம்", "raw_content": "\nகடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இணையப்பவனையாளர்களில் பலர் ANGRYBIRDS இற்கு அடிமையாகி உள்ளார்கள் மொபைல் உலகத்திலும் பெரும்பாலானவர்களால் angrybird கேம்ஐத்தான் விளையாடுகிறார்கள் இதற்கு இது கொண்டிருக்கும் கடினமான லேவேல்கள் சிம்ப்லிசிட்டி கிராபிக்ஸ் மியூசிக் என பலதும் கைகொடுத்துள்ளன angrybirds ஐ உருவாக்கிய ரோவியோ டீமுக்கு இது ஒரு பெரிய பாய்ச்சல் இவர்கள் Angry Birds Seasons ,Angry Birds Rio களை உருவாக்கி இருந்தார்கள்\nஇவர்கள் தமது அடுத்த பெரிய ஸ்டேப்பில் இரங்கி உள்ளார்கள் இவர்களது அடுத்து வரப்போகும் புதிய படைப்புத்தான் Space Angry Birds இவர்கள் இந்த புதிய edition ஐ உத்தியோகபூர்வமாக மார்ச் 22 இல் வெளியிடுகின்றார்கள் ஆர்வலர்களுக்காக ஒருசில ஸ்க்ரீன் சோட்ஸ் ஐ வெளியிட்டிருக்கிறார்கள்\nகவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...\nGoundamani – TheKing of Comedy கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர் கள் உட்பட்ட தமிழின் ...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nப���ஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவ...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\nஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......\nஉங்களில் பலர் \" ஜோதா அக்பர்(2008)\" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் ச...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\n எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்\n(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில் தல பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/07/06/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-22T08:41:36Z", "digest": "sha1:32M3WUNS22EBO4M6YPHUQ2NDOY3EG5B5", "length": 9089, "nlines": 94, "source_domain": "tamil-odb.org", "title": "மறைந்திருக்கும் அழகு | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: 1 சாமுவேல் 16:1-7 | ஓராண்டில் வேதாகமம்: யோபு 32-33; அப்போஸ்தலர் 14\nமனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1 சாமுவேல் 16:7\nடொபாகோ தீவின் கடற்கரையிலிருந்து சற்று உள்ளே, கரிபியன் கடலுக்குள் சென்று ஆழ்கடலை பார்வையிட செல்லும்போது சுவாசிப்பதற்கு தேவையான உடையை அணிந்துகொள்வது அவசியம் என்று கூறி, என்னுடைய குழந்தைகளை சம்மதிக்கச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் உள்ளே சென்று திரும்பிய போது மிகவும் ம���ிழ்ச்சியோடு, “அங்கே ஆயிரக்கணக்கான வகைகளில் மீன்கள் இருக்கின்றன. அது மிகவும் அழகாயிருக்கின்றது. இத்தனை வண்ணமயமான மீன்களை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை” என்றனர்.\nஅந்தக் கடலின் மேற்பரப்பைப் பார்க்கும் போது, அது எங்கள் வீட்டினருகிலுள்ள நல்ல நீர் ஏரிபோலவேயிருந்ததால், அதன் அடியில் மறைந்திருக்கும் அந்த அழகை எங்கள் குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை.\nசாமுவேல் தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சென்றார். மூத்த குமாரன் எலியாபை சாமுவேல் பார்த்த போது அவனுடைய தோற்றத்தை வைத்து, சரியான நபரைக் கண்டு கொண்டதாக எண்ணினான். ஆனால், தேவன் எலியாபைப் புறக்கணித்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, “நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்” (1 சாமு. 16:7) என்றார்.\nஎனவே சாமுவேல் இன்னமும் வேறே பிள்ளைகள் இருக்கின்றனரா எனக் கேட்டார். ஈசாயின் இளைய மகன் அப்பொழுது அங்கேயில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். எனவே ஆட்களை அனுப்பி அந்த மகன் தாவீதை அழைப்பித்தான். தேவன் சாமுவேலிடம் அவனை அபிஷேகம்பண்ணும்படி சொன்னார்.\nநாமும் அடிக்கடி மக்களை வெளித்தோற்றமாகவே பார்க்கின்றோம். அவர்களின் உள்ளத்தினுள், மறைந்துள்ள அழகைக்காண நேரம் எடுப்பதில்லை. தேவன் மதிப்பிடுவதைப் போன்று நாம் மதிப்பிடுவதில்லை. ஆனால், நாமும் புறத்தோற்றத்திற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண நேரம் செலவிட்டால் மிகப்பெரிய பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க முடியும்.\nபிறரிடம் மறைந்திருக்கும் அக அழகைக் காண தேவன் உதவி செய்வார்.\nஆசிரியர் லிசா சாம்ரா | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\n��ின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health", "date_download": "2018-07-22T09:02:39Z", "digest": "sha1:XBFBVDFSHPVNB4AVQ5EVUBM5GJS4MJXS", "length": 17763, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "செய்திகள் - ஹெல்த்", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `புவனேஷ் இல்லாததது பின்னடைவு தான்; ஆனால்...' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சச்சின் - பீதியடைந்த பொதுமக்கள் `புவனேஷ் இல்லாததது பின்னடைவு தான்; ஆனால்...' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சச்சின் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு\n’வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’ - சித்தராமையா அதிரடி `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம்\n`அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள் ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை `பசு கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கிய விவகாரம்... `பசு கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கிய விவகாரம்...' -இதுவரை 3 பேர் கைது\nகுழந்தைகளுக்குப் பிடிக்கிற வகையில் கீரை சாதம் தயாரிப்பது எப்படி\nBy ஆ.சாந்தி கணேஷ் 7 hour's ago\nடயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு ஹெப்படைட்டிஸ் தொற்று ஏற்படலாம் - அலர்ட்\nBy இரா.செந்தில் குமார் 1 day ago\nஇரவுப்பணி செய்வோர் உறக்கத்தைச் சமன் செய்ய சில ஆலோசனைகள்\nBy கிராபியென் ப்ளாக் 1 day ago\nஎஃப்.எஃப்.ஆர் ... இதய நோய் சிகிச்சையில் மருத்துவர்களுக்குக் கைகொடுக்கும் ஒற்றன்\nதெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை\nகருணாநி��ிக்கு நான்காவது முறையாக ட்ரக்கியோஸ்டமி டியூப் மாற்றப்பட்டது ஏன்\nபுற்றுநோய், மாரடைப்பு... எதற்கும் இனி கலரில் எடுக்கலாம் 3D எக்ஸ்-ரே\nஉலகின் இரண்டாவது கண் மருத்துவமனை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு வயது 200 #DataStory\n`ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு எடுத்த முடிவை எம்.பி.பி.எஸ்ஸுக்கும் எடுக்கலாமே’ - செய்வாரா முதல்வர்\nவெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீருக்கு இவ்வளவு மகத்துவமா\nகமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகம்பேக் நஸ்ரியா, வாவ் பார்வதி, செம பிருத்வி... #koode படம் எப்படி\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n`2016-ல் 32 லட்சம் பேருக்கு சர்க்கரைநோய்... காரணம் காற்று மாசுபாடு\nBy எம்.மரிய பெல்சின் 15-07-2018\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்... ஏன், எப்படி\nBy ஆ.சாந்தி கணேஷ் 14-07-2018\nதாமரைப்பூ, விளக்கெண்ணெய், பனங்கற்கண்டு... அழகான கண்களுக்கு சிம்பிள் டிப்ஸ்\nசர்க்கரை நோயாளிகள் பாகற்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா\n``உலகத்துலயே ஸ்ட்ரெஸ்ஸான ரெண்டு வேலைகள் எது தெரியுமா’’ - இயக்குநர் கே.வி.ஆனந்த்\nமருத்துவ கவுன்சிலிங் நிறுத்தம்... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்\nஓரினச்சேர்க்கை மனநல பாதிப்பா, குற்றச் செயலா - என்ன சொல்லப் போகிறது உச்ச நீதிமன்றம்\nபீரியட்ஸ் நிறம் மாறி வரும் காரணங்கள் என்ன\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம் உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nசுண்டி இழுக்கும் சுவை... ஆனால், பக்கவிளைவுகள் பகீர் சிப்ஸ் வேண்டாமே\n`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்’ - நிஜம் சொல்லும் ஆய்வு\n``அடிப்படை உரிமைகளைப் பறித்தால் கிராமத்தில் எப்படிப் பணியாற்றுவது’’ - மருத்துவர்கள் குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137411-topic", "date_download": "2018-07-22T09:00:40Z", "digest": "sha1:PFZD6EUBEZWCDT5YITP7NQQLUSAEKQ4G", "length": 12415, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இணையதளத்தில் பாடப் புத்தகங்கள்... ���மிழக அரசின் அசத்தல் முயற்சி!", "raw_content": "\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇணையதளத்தில் பாடப் புத்தகங்கள்... தமிழக அரசின் அசத்தல் முயற்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇணையதளத்தில் பாடப் புத்தகங்கள்... தமிழக அரசின் அசத்தல் முயற்சி\nமிழக அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான\nவகுப்���ுக்குரிய அனைத்துப் பாடப் புத்தகங்களையும்\nPDF வடிவில் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.\nதமிழக அரசின் சார்பில் அண்மைக் காலமாக\nபள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள்\nகுறிப்பாக +2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில்\nகிரேடு அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படும்\nஅதேபோல, பிளஸ்1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு\nமுறை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nதேர்வு நேரத்தை மூன்றிலிருந்து 2.30 மணி நேரமாகக்\nஇந்நிலையில் தமிழக அரசு, மாணவர்களின் பாட\nநூல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.\n1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள்\nPDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇணைய முகவரியில் சென்று மாணவர்கள் தங்களுக்கான\nபாடப் புத்தகங்களை அறிந்து கொள்ளலாம்.\nமேலும் இதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirivaiumnesippaval.blogspot.com/2009/03/blog-post_18.html", "date_download": "2018-07-22T08:36:07Z", "digest": "sha1:7EBYKQ42A22KY3CXDT7IDGAE75UF33XQ", "length": 30264, "nlines": 698, "source_domain": "pirivaiumnesippaval.blogspot.com", "title": "பிரிவையும் நேசிப்பவள்..: எனது ஆசைகள்", "raw_content": "\nநேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..\nநீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nநீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nநான் மிகவும் ரசிக்கும் கவிதை\nதூதூ அனுப்பிய குட் நைட்\nநீ என்னுடம் இருக்கும் போது\nநீ என்னை விட்டு போனதை\nஉன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்\nஇடுகையிட்டது gayathri நேரம் 11:00 AM\nமீண்டும் ஒளி பெறும் சூரியனின் சிரிப்போடு ...\nமீண்டும் ஒளி பெறும் சூரியனின் சிரிப்போடு ...\nஅந்திவானம் ரொம்பவே வளமான கற்பனை\nஅதென்ன தனிமை கவிதையில் mikavum னு தங்கிலீஷ்\nரொம்ப அழகா இருக்குங்க காதல் கவிதைகள் எல்லாம்.\n//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nஇதெல்லாம் ரொம்ப ஓவரூ ஆமா\nஅந்திவானம் ரொம்பவே வளமான கற்பனை\nஅதென்ன தனிமை கவிதையில் mikavum னு தங்கிலீஷ்\nரொம்ப அழகா இருக்குங்க காதல் கவிதைகள் எல்லாம்.\n//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nஇதெல்லாம் ரொம்ப ஓவரூ ஆமா\n//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nஎன்னமோ சொல்லுறீங்க, ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு\n//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nசேட்டு கடையிலே அடகு வைக்கலாம்\n//நான் மிகவும் ரசிக்கும் கவிதை\nதூதூ அனுப்பிய குட் நைட் //\nகாகிதமும் உன்னை காதலிக்கிறது //\nநீ என்னுடம் இருக்கும் போது\nநீ என்னை விட்டு போனதை\nஉன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்\nதினம் தினம் தேய்கிறது //\nஅப்ப அம்மாவாசை அன்னைக்கு காணமப் போய்டுவீங்களா \nநீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nநீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nநீ என்னுடம் இருக்கும் போது\nநீ என்னை விட்டு போனதை\nநீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nநீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nவரிகளும் அதற்க்கு ஏற்ற படமும் அருமை\n//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nஇது ரொம்ப நல்லா இருக்கு...கவிதைகளும் படமும் வெகுவாக பொருத்தமாய் இருக்கு...\nஎல்லா வரிகளும் அருமை :-)\n//நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nஎன்னமோ சொல்லுறீங்க, ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு\n//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nசேட்டு கடையிலே அடகு வைக்கலாம்\n//நான் மிகவும் ரசிக்கும் கவிதை\nதூதூ அனுப்பிய குட் நைட் //\nகாகிதமும் உன்னை காதலிக்கிறது //\nநீ என்னுடம் இருக்கும் போது\nநீ என்னை விட்டு போனதை\nஉன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்\nதினம் தினம் தேய்கிறது //\nஅப்ப அம்மாவாசை அன்னைக்கு காணமப் போய்டுவீங்களா \nநீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nநீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nநீ என்னுடம் இருக்கும் போது\nநீ என்னை விட்டு போனதை\nநீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nவரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றது எல்லா கவிதைகளும் நன்றாகவே இருக்கின்றன...\nநீ எனக்கு கொடுத்த முத்தத்தில்\nவரிகளும் அதற்க்கு ஏற்ற படமும் அருமை\n//நீ வர மாட்டாய் என் தெரிந்தும்\nஇது ரொம்ப நல்லா இருக்கு...கவிதைகளும் படமும் வெகுவாக பொருத்தமாய் இருக்கு...\nஎல்லா வரிகளும் அருமை :-)\nநல்லாதான் பேசுறாங்கய்யா.. பிரிஞ்சா தனிமை தானே..\nஎன்னமோ போங்க இந்த கவிஞர்கள் சொல்றது எதுவுமே எனக்கு ”பிரிய”ல :)))\nஉன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்\nநல்லாதான் பேசுறாங்கய்யா.. பிரிஞ்சா தனிமை தானே..\nஎன்னமோ போங்க இந்த கவிஞர்கள் சொல்றது எதுவுமே எனக்கு ”பிரிய”ல :)))\nஉன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்\nஆஹா :((( ரொம்ப லேட்டா எண்ட்ரீ போடறேனா :((\nகவிதை கலக்கல் கண்டினியூ கண்டினியூ :))\nஆஹா :((( ரொம்ப லேட்டா எண்ட்ரீ போடறேனா :((\nகவிதை கலக்கல் கண��டினியூ கண்டினியூ :))\nவரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றது எல்லா கவிதைகளும் நன்றாகவே இருக்கின்றன...\nஉங்கள் கற்பனையை என்னவென்று பாராட்டுவது\nஉங்கள் கற்பனையை என்னவென்று பாராட்டுவது\nநீ என்னுடம் இருக்கும் போது\nநீ என்னை விட்டு போனதை\nஉன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்\nநீ என்னுடம் இருக்கும் போது\nநீ என்னை விட்டு போனதை\nஉன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்\nநன்றி சக்தி & சந்ரு\nசந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு நன்றி\nநன்றி தமிழரசி & ஷ‌ஃபிக்ஸ்\nநன்றி சரவணகுமார்,சுசி, & ராம் அண்ணா\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-22T08:24:01Z", "digest": "sha1:KDCEAESFKABGQSAO4FA42HS2IEWWMV2H", "length": 118766, "nlines": 118, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: April 2012", "raw_content": "\nவேலைவாய்ப்பை வழங்கும் கடல் மீன்பிடி படிப்பு\nசிஃப்நெட் வழங்கும் கடல் மீன்பிடி தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளை சென்னையிலும் படிக்கலாம்\nகடலில் மீன்பிடி கப்பல்களை இயக்குவதற்கும் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1963ம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தற்போது, சிஃப்நெட் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபிஷரிஸ், நாட்டிக்கல் அண்ட் என்ஜினீயரிங் டிரெயினிங் என்ற பெயரில் செயல்படுகிறது. சென்னை ராயபுரத்தில் 1968ம் ஆண்டிலும் விசாகப்பட்டினத்தில் 1981ம் ஆண்டிலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டில் கடல் மீன்பிடி கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், என்ஜினியர்கள், என்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே நிறுவனம் சிஃப்நெட்.\nஇங்கு பேச்சலர் ஆஃப் ஃபிஷரி சயின்ஸ் (நாட்டிக்கல் சயின்ஸ்) என்ற பி.எஃப்எஸ்சி நான்கு ஆண்டு படிப்பு உள்ளது. மீன்பிடி தொழில்நுட்பங்கள், மீன்பிடி கப்பல்களை இயக்குதல், நாட்டில்கல் சயின்ஸ் உள்ளிட்டவற்றை கற்றுத் தரும் படிப்பு. இது. பல்வேறு வகையான மீன்பிடிப்பு முறைகள், மீன்பிடி கப்பலை வடிவமைக்கும் முறை, நேவிகேஷன், என்ஜின்களை இயக்குதல், ஓசனோகிராபி மற்றும் மெரைன் மெட்ரியாலஜி, மீன் பிடித��தல், மீன்களைப் பதப்படுத்துதல்...இப்படி மீன்பிடி தொழில் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். அத்துடன் நேர்முகப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதாவது, கடல் மீன்பிடி கப்பலிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கொச்சியில் உள்ள கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பட்டங்களை வழங்கும். டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் அனுமதி பெற்ற படிப்பு இது.\nஇந்தப் படிப்பில் சேர என்ன படித்திருக்க வேண்டும்\nபிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் மற்ற அறிவியல் பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று 17 வயது ஆகி இருக்க வேண்டும். அதேசமயம் 20 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. மெர்ச்செண்ட் ஷிப்பிங் விதிமுறைகளின்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் மருத்துவரீதியாக உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும் அவசியம்.\nநுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். நுழைவுத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இருக்கும். இந்த நுழைவுத் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. நுழைவுத் தேர்வுக்கு 50 சதவீத மதிப்பெண்களும் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 10 சதவீத மதிப்பெண்களும் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு அதிலிருந்து சிறந்த மாணவர்கள் இந்தப் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வு ஜூன் 10ம் தேதியும் நேர்முகத��� தேர்வு ஜூலை 16ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படிப்பைப் படிக்கக் கட்டணம் எவ்வளவு\nபி.எப்.எஸ்சி. படிப்பில் முதல் ஆண்டில் முதல் செமஸ்டருக்குக் கட்டணம் ரூ.23,515. இரண்டாவது செமஸ்டர் கட்டணம் ரூ.7,500. இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டுகளில் முதலாவது செமஸ்டர் கட்டணமாக ரூ.19,315ம், இரண்டாவது செமஸ்டர் கட்டணமாக ரூ.7,500 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதால், இந்தப் படிப்பில் சேரும் போது கட்டணம் எவ்வளவு என்பதை சிஃப்நெட் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசிஃப்நெட் இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. `Senior Administrative Officer, CIFNET' என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ஜாதிச் சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். வயதுக்கான சான்றிதழ்களும் தேவை. சுயவிலாசமிட்ட இரண்டு கவர்களையும் (25செமீ x 11 செமீ) இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொச்சியில் உள்ள சிஃப்நெட் இயக்குநர் முகவரிக்கு மே 18ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு என்ன வேலைவாய்ப்பு என்று கேட்கிறீர்களா இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மத்திய மீன்வள நிறுவனங்களிலும் மாநில மீன்வளத் துறைகளிலும் வேலையில் சேரலாம். தனியார் நிறுவனங்களிலும் மீன்பிடி கப்பல்களிலும் வேலை கிடைக்கும். பல்கலைக்கழகங்களிலும் வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. கடல் மீன்பிடி கப்பல்களில் பணி செய்ய ஆர்வம் உள்ள மாணவர்களா நீங்கள் இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மத்திய மீன்வள நிறுவனங்களிலும் மாநில மீன்வளத் துறைகளிலும் வேலையில் சேரலாம். தனியார் நிறுவனங்களிலும் மீன்பிடி கப்பல்களிலும் வேலை கிடைக்கும். பல்கலைக்கழகங்களிலும் வேலை கிடைப்பதற்கான சாத்த���யங்கள் உண்டு. கடல் மீன்பிடி கப்பல்களில் பணி செய்ய ஆர்வம் உள்ள மாணவர்களா நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nசிஃப்நெட் கல்வி நிறுவனத்தின் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் வெஸல் நேவிக்கேட்டர் (விஎன்சி), மெரைன் பிட்டர் (எம்எஃப்சி) ஆகிய படிப்புகளைப் படிக்கலாம். மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககத்தினால் கிராப்ட்ஸ்மேன் டிரெயினிங் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட படிப்புகள் இவை. இந்த இரண்டு படிப்புகளின் காலம் இரண்டு ஆண்டுகள். இந்தப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.700 வீதம் உதவித் தொகை அளிக்கப்படும். தியரி மற்றும் பிராக்டிக்கல் வகுப்புகளுக்கு யூனிபார்ம் கட்டாயம் அணிய வேண்டும். வகுப்புகள் ஆங்கிலத்தில் நடைபெறும். மாணவர்கள் வளாகத்தில் தங்கிப் படிக்க வேண்டும்.\nஇந்தப் படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கணிதத்திலும் அறிவியல் பாடத்திலும் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 வயது ஆனவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். 20 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். மாணவர்களுக்கு நல்ல பார்வை இருக்க வேண்டியது அவசியம். அத்துடன் உடற் தகுதியும் கருத்தில் கொள்ளப்படும்.\nஇந்தப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, தில்லி, புவனேஸ்வரம், மும்பை ஆகிய இடங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வு ஜூன் 24ம் தேதி காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெறுகிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150. கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள சிஃப்நெட் அலுவலகங்களில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு, `Senior Administrative Officer, CIFNET' என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து ரூ.15 மதிப்புள்ள தபால் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை இணைய தளத்தில் டவுன்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து டிமாண்ட் டிராப்ட்டுடன் இணைத்து அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 21ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.\nமீனவர் படுகொலைகள் சில கசப்பான உண்மைகள்\n‘போர் முடிந்து விட்டது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். கடற்புலிகள் இல்லை’, என இலங்கை அரசு போரின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை.\nகடந்த முப்பதாண்டுகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருக்கின்றனர். பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிறங்கி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுகள் இலங்கை கடற்படையினர் மீது சுமத்தப்படுகிறது. நீண்டகாலமாக தமிழகத்தின் மீனவர் பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் இன்று தவிர்க்க முடியாமலோ, அல்லது தேவை கருதியோ இது குறித்து அவ்வப்போது தவணை முறையில் பேசுகிறார்கள்.\nகடந்த முப்பதாண்டுகளாக இலங்கை தீவிற்குள் நடந்து வந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை அரசுப் படைகள் வன்னி மீதான போரை இரண்டரை ஆண்டுகாலம் நடத்தி துயரமான மக்கள் படுகொலையோடு போரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். போர் மனிதர்களை இடம்பெயரவும், ஊனமாக்கவும், காணாமல் போகவும், கடத்திச் செல்லவும், உயிரைப் பறிக்கவும் செய்கிறது என்பதற்கு ஈழ மக்கள் மட்டுமல்ல தமிழக கரையோர மீனவர்களும் ஒரு எடுத்துக்காட்டு. உள்நாட்டில் அல்ல அண்டை நாட்டில் நடக்கும் யுத்தம் கூட அதன் எல்லையை அண்டிய மக்களை எப்படி பாதிக்கிறது என்பதற்கு பாம்பன் பகுதி மீனவர்கள் கடந்த முப்பதாண்டுகளாக படும் துன்பமே சாட்சி. இப்போதோ ‘போர் முடிந்து விட்டது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். கடற்புலிகள் இல்லை’, என இலங்கை அரசு போரின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை.\n��ந்தப் போரின் துவக்கத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை மரியா என்ற படகில் வந்த சிலர் சுட்டுக் கொன்றார்கள். அவர்களை விடுதலைப் புலிகள் என்றது இந்திய அரசு. எனக்கு அப்போது நேர்காணல் ஒன்றை வழங்கிய அப்போதைய புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டவருமான சுப. தமிழ்செல்வன் இதை மறுத்தார். ஆனாலும் போரின் நியாயங்களும் அது நமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளாலும் நாம் சம்பவங்களை கடந்து சென்று விட்டோம். ஒரு வழியாக துயரமான முறையில் முள்ளிவாய்க்காலில் அது முடிவுக்கு வந்தது மே மாதத்தில். ஆனால் அந்த மே மாதத்திற்குப் பிறகு மட்டும் தமிழக மீனவர்கள் இருபது தடவைக்கும் மேலாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் மீனவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிப் போய்விட்டது.\nதங்கள் மீதான தாக்குதலை தட்டிக் கேட்காத, தங்களை பாதுகாக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பாம்பன் பகுதியின் ஐந்து மாவட்ட மீனவர்கள் கடந்த 22 நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர். தமிழக மீனவளத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து அவர்கள் கடந்த (12-09-2009) அன்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற அன்றே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்கள் கையாலாகதவர்களாய் கரை திரும்பினார்கள். அதே வாரத்தில் 21 மீனவர்களை பிடித்துச் சென்று விட்டது இலங்கை கடற்படை. இந்தக் கட்டுரை எழுதப்படுகிற இன்று (24-09-2009 வியாழக்கிழமை) அவர்கள் விடுதலையாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக போர் முடிந்தாலும் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை என்பதை இலங்கை கடற்படை நமக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழக மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவது போலவே இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக, ஆந்திர போலிசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்கள் இப்போதும் நமது புழல் சிறையில் அடைபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இந்த எல்லை தாண்டும் கடல் விவாகரம் என்பது இரு நாட்டு மீனவர்களையும் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவ���ற்கு தீர்வாக, சர்வதேச கடல் எல்லையைக் கடந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இந்தியக் கடற்டையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மீன்பிடி அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டிருப்பதோடு, எல்லை தாண்டும் மீனவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுக மிரட்டலையும் விடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள். ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் மத்திய அரசு தமிழக மீனவர்களை மிக மோசமான எல்லை தாண்டிய கள்ளத் தொழிலாளர்களாகவே சித்தரித்து வந்திருக்கிறது. ஒரு முறை கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரிக்கிற தொனியில் இப்படிச் சொன்னார், ”எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’. தமிழகத் தலைவர் ஒருவர் கூட ‘அதிக பொருளுக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்’ என்கிற தொனியில் சொன்னார். இப்போது நடந்திருந்க்கும் நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்திடம் கேட்டபோது, ‘மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்றார்.\nமேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களின் குரல்களில் எங்காவது இலங்கை அரசை இது தொடர்பாக கண்டித்திருக்கிறார்களா பாதிக்கப்படுகிற மீனவர்களை அதிக ஆசை கொண்டவர்களாகவும், எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளாகவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கும் இவர்கள், இந்த உயிர்வாழ்வு பிரச்சனையை ஒரு அடையாள அட்டைப் பிரச்சனையாகவோ, எல்லைப் பிரச்சனையாகவோதான் அணுகி வருகிறார்கள். ஆனால் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் உயிர்வாழ்தலின் பொருளாதார நலனை தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம். கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும். இந்திய சாதீய சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்தும், திராவிட இயக்க அரசியலில் கோலோச்சும் சாதி ஆதிக்க அரசியல் சூழலில் அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள இம்மக்களின் அரசியல் விடுதலை குறித்தும் பேசுவதுமே பொருத்தமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.\nகச்சத்தீவு ஆதி முதல் இன்று வரை\nஇலங்கையில் பிரிட்டீஷார் பெருந்தோட்ட பயிர்செய்கைக்கு வட தமிழகத்திலிருந���தும் தென் தமிழகத்திலிருந்தும் கூலி அடிமைகளை கொண்டு சென்ற 19, 20 நூற்றாண்டுகளிலேயே பாக் நீரிணையை அண்டிய கச்சத்தீவு இந்தியா வழியாக இலங்கைக்கு செல்லும் ஒரு பாதையாக இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னரும் வரலாற்றுக் காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய பிரிட்டீஷார் அக்கட்சியிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்து திரும்பிய பின் குடிவரவு, குடியகல்வு சட்டக் கோவைகள் அமுலுக்கு வந்த பின்னரும் கூட நீண்ட நெடுங்காலமாக சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதையாக பாக் நீரிணையும் கச்சத்தீவும் இருந்துள்ளது. கலவரக் காலங்களில் மக்கள் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு வரவும், அரசியல் செல்வாக்குள்ள கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வழியாகவும் இது இருந்து வந்துள்ளது. 1983 ஜூலைக் கலவரங்களைத் தொடர்ந்து ஈழப் போராளிகள் இந்திய அரசின் ஆதரவைப் பெற்று இந்தியாவுக்கு வரவும், அகதிகள் தமிழகத்துக்கு வரவும், இங்குள்ள வியாபாரிகள் பண்டமாற்று வணிகத்திற்காக சென்றும் வந்துள்ளனர். பொதுவாக இலங்கை மேட்டுக் குடி சமூகங்கள் இவர்களை கள்ளத்தோணிகள் என்று அழைக்கிறார்கள்\nஇக்காலத்தில் வேகம் பெற்ற ஈழத் தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டமும் அது தமிழகத்து மக்கள் மத்தியில் பெற்றிருந்த ஆதரவும், இந்திய மத்திய அரசு அதற்கு ஆதரவு அளித்த நிலையில் ஈழ கப்பல் போக்குவரத்துக்கழகம் என்கிற அங்கீகாரமில்லாத ஒரு சேவையைக் கூட அங்குள்ளவர்கள் நடத்தியதாகத் தெரிகிறது. போராளிகளை பயிற்சிக்கு அழைத்து வருவது, பயிற்சி முடிந்தவர்களை கொண்டு அங்கு விடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக போராளிகளுக்கு இந்த பாக் நீரிணை பயன்பட இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு வளையமாக கச்சத்தீவும் அதைத் அண்டிய பாக் நீரிணையும் இருப்பதாகக் கருதிய இலங்கை அரசு, 1985 ஆம் ஆண்டு இப்பகுதியில் மீன் பிடிக்கவோ, அங்கீகாரமில்லாமல் நடமாடவோ தடை விதித்ததோடு தடை செய்யப்பட்ட ஒரு பகுதியாகவே கச்சத்தீவையும் அதன் அண்டைப் பகுதியையும் இன்று வரை நடத்தி வருகிறது.\nமனிதர்கள் வாழாத – தொழில் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் தீவுகளாக கச்சத்தீவு மட்டும் இல்லை. பாலைத்தீவு, கக்கிரத்தீவு என ��ன்னும் இரண்டு தீவுகள் கூட யாழ்குடா நாட்டில் இருக்கிறது. கேந்திர முக்கியத்துவம் இருந்தாலும் முழுக்க முழுக்க இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இத்தீவுகளை இலங்கை மீனவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இவ்விதமாய் மனிதர்கள் வாழ்ந்தும், வாழாமலுமாய் 11 தீவுகள் யாழ்குடா நாட்டை அண்டிய பகுதியில் உள்ளது. ஆனால் இந்திய தமிழக மீனவர்களுக்கோ உபயோகப்படும்படியாய் இருப்பது கச்சத்தீவு மட்டும்தான். கச்சத்தீவு என்னும் மனிதர் வசிப்பிடமல்லாத அப்பிரதேசத்தை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ளவும், மீன்களை வெட்டி உப்புக் கண்டமிட்டு கருவாடாக்கி கொண்டு வருவதற்கும், தற்காலிக இளைப்பாறுதலுக்கும், சங்கு, கடலட்டை போன்றவற்றை பிடிக்கும் ஒரு நிலமாகவும் தற்காலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். முன்னர் கச்சத்தீவு மேய்ச்சல் நிலமாகவும், யுத்தக் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையமாகவும் கூட இருந்ததுண்டு. இரண்டாம் உலகப் போரின் போது கச்சத்தீவில் நேசப் படைகள் பீரங்கித் தளம் ஒன்றை அமைத்திருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் பயன்படும் பவளப்பாறைகள் நிறைந்த இப்பிராந்தியத்தின் கடல் சூழல் மிக ஆரோக்கியமான ஒன்றாக நிலவுவதாலும் அதிக விலை கிடைக்கும் இறால் கணவாய் போன்ற மீன்வகைகள் மிக அதிக அளவில் கிடைப்பதாலும் மீனவர்களின் பொருளாதாரத் தேடலுக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் இப்பகுதி மிக முக்கிய தவிர்க்க முடியாத மீன் பிடி வலையமாக இருந்து வருகிறது.\nதமிழகத்தின் இராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிவிட்ட கச்சத்தீவு தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாகவும் ஈழ, இலங்கை, இந்திய மீனவர்களை வரலாற்று ரீதியாகவும் பிணைத்திருக்கிறது. கச்சத்தீவில் 1913 ஆம் ஆண்டு புனித அந்தோணியாரின் ஆலயம் ஒன்று நிறுவப்பட்டது. பொதுவாக கடற்கரையோர சமூகங்களிடம் பனிமய மாதா, ஜெபமாலை மாதா, அலங்கார மாதா, அற்புத மாதா என பெண் தெய்வ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது போல புனித அந்தோணியார் வழிபாடும் பிரசித்தி பெற்றதுதான். கிறிஸ்தவத்தின் ஏனைய புனிதர்களை விட அந்தோணியார் மீனவர்களிடையே அதிக செல்வாக்கோடு விளங்குகிறார். பாஸ்கா பண்டிகைக் காலத்தில் வரும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இராமநாதபுரம் தங்கச்சி மடத்திலிருந்து பங்குப் பாதிரியாரும் அனைத்து மத மக்களும் வருடம்தோறும் சென்று சிறப்பு வழிபாடு செய்து திரும்புகின்றனர். இதற்கான உரிமை பாரம்பரியமாக தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கச்சத்தீவிற்குள் இருக்கும் அந்தோணியார் கோவில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுந்தீவு பங்கின் கிளைப்பங்காக இன்றும் இருக்கிறது. அந்த வகையில் அக்கோவிலுக்கு முழுப் பொறுப்பும் நெடுந்தீவு பங்கையே சாரும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்ற தர்க்கத்தின் போது இதை ஒரு சான்றாக இந்தியாவிடம் வைத்து வாதிட்டு வந்தது இலங்கை அரசு.\nகச்சத்தீவிற்கு உரிமையாளர் யார் என்கிற சர்ச்சை 1921-லேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் துவங்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாக் நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் ஒர் எல்லையை வகுப்பதற்கான மகாநாடு ஒன்று கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை குடியேற்ற நாட்டு அரசுகளிடையே 1921 அக்டோபரில் நடைபெற்றது. இரு தரப்புமே ஒரு முடிவுக்கு வரமுடியாத காரணத்தால் 1921ல் செய்து கொண்ட ஒப்பந்தம் மிகவும் பலவீனமான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. இலங்கையும் இந்தியாவும் சுதந்திரமடைந்து 1974 ஆம் ஆண்டில் இன்னொரு உடன்படிக்கை செய்து கொள்ளும்வரை கச்சதீவு தொடர்பான விவகாரம் தொடர்ந்தது.\nஇரண்டாம் உலகப் போரின் போது இலங்கை அரசால் பீரங்கித் தளமாக கச்சத்தீவு பயன்படுத்தப்பட்ட போது, 1949இல் இந்தியா தனது கடற்படைப் பயிற்சியை இத்தீவில் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. இப்பயிற்சிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த இலங்கை இவ்வாறான ஒரு கடிதத்தை இந்திய அரசிற்கு அனுப்பியது. ”கச்சத்தீவானது இலங்கைக்குரிய பகுதியென்றும் பயிற்சியை மேற்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இலங்கையிடம் அனுமதி பெறவேண்டுமெனவும்” இலங்கை கூற அது முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. பிரிட்டீஷ் இராணுவத்தின் வலுவான தளமாக இலங்கை மாற்றப்பட்டு அது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக மாறியிருந்த காலத்தில் இந்தியா வலுவான முறையில் இலங்கைக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில��லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் போக்கு என்பது தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைப்பதாக இருந்தது.\nகச்சத்தீவு தொடர்பான பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுந்த போது நேரு, இப்பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் என்னிடம் இல்லை என்றும் இது தொடர்பாக சென்னை அரசிடம் விபரம் கோரி இருப்பதாகவும் கூறினார். இந்த சின்னஞ்சிறிய தீவு குறித்து இரு அரசுகளும் தமக்கிடையில் மோதிக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பாக எமது அண்டை நாடான இலங்கையுடன் இது குறித்து தேசிய கௌரவப் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை எனவும் உதாசீனமான பதிலைத் தெரிவித்தார். தமிழக மீனவர் நலன் குறித்து அக்கறையற்ற இந்திய அரசின் தடித்தனமான அணுகுமுறையின் ஆரம்ப வார்த்தைகள் இப்படித்தான் துவங்கின. அன்றைய நிலையில் இந்தியா இந்து மகாசமுத்திரத்தின் இந்திய நலன்கள் குறித்த அக்கறைகளைக் கொண்டிருக்கவில்லை. இந்திராவின் ஆட்சிக்காலத்திலேயே அவர் இந்து மகாசமுத்திரத்தில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஊடுறுவது குறித்து அக்கறை கொண்டிருந்ததெல்லாம் இப் படலத்தின் இன்னொரு கிளைக்கதை. நேரு காலத்தில் காட்டப்படாத அக்கறை இந்திரா காலத்தில் காட்டப்பட்டது. ஆனால் அது என்ன மாதிரியான அக்கறை\nஇந்தியா கச்சத்தீவு தங்களுக்கானது என்பதற்கான ஆதாரமாக சில கடந்த கால வரலாறுகளை முன்வைத்தது. அதாவது சென்னை அரசின் கீழ் உள்ள மதுரை மாநிலத்தின் ஜமீன்தாராக இருந்தவர் ராஜா. 1947ம் ஆண்டு வரை கச்சதீவானது இவரது அதிகார எல்லைக்குட்பட்டிருந்தது. இக்காலத்தில் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதும் கன்னியாகுமரியைச் சார்ந்த பத்துதீவுகள் (கச்சதீவு உள்ளிட்ட) இவரின் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டு சென்னை அரசிற்கு உட்படுத்தப்பட்டது. கன்னியாகுமரித் தீவுகளில் இவரது ஆதிக்கம் படிந்திருந்தமையால் ராஜாவைச் “சேதுபதி” என்றும் “முனையின் பிரபு” என்றும் அழைத்தனர். 1822 முதல் ராஜா இத்தீவை முத்துக்குளிப்பவர் இறங்குதுறையாக பயன்படுத்தினார். கிழக்கிந்தியக் கம்பெனி இவ்வுரிமையை அவரிடமிருந்து பறித்துக்கொண்டது. ஆயினும் “ஈஸ்தி மீரர் சனாட்” என்ற உடன்படிக்கையின்படி கச்சதீவு ராஜாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசமாக பிரித்தானிய அரசு அங்கீகரித்தது. இறைமை உள்ளவர் என்ற வகையில் ராஜாவே பல நிர்வாகப் பணிகளை நிறைவேற்றி வந்தார்.\nபல மன்னர்களின் கைகளுக்கு மாறி, செல்வந்த வணிகர்களின் கைகளுக்கும் மாறிய இத்தீவு கடைசியில் இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையின் கீழ் இருந்ததாகவும். அவர் சென்னை மாகாணத்திற்கு கப்பம் கட்டி வந்ததாகவும் இந்தியா தெரிவித்தது. கச்சத்தீவு எப்போதும் இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்பதை நிறுவ இந்தியா பல்வேறு வரி ஆவணங்களை முன் வைத்தது. இலங்கை அரசோ 15-ஆம் நூற்றாண்டின் வரைபடம் ஒன்றைக் காட்டி போர்த்துக்கீசியரின் ஆளுகையின் கீழ் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், இராமநாதபுரம் மகாராஜா யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு கப்பம் கட்டியதாகவும் சான்றாதாரங்களில்லாத ஒரு வாதத்தை முன்வைக்க வரைபடத்தின் அடிப்படையிலான இவ்வாதத்தை இந்தியா நிராகரித்தது. இழுபறியாக நீடித்த கால நீட்சிக்குப் பிறகு 1974 ஜனவரியில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது பாக் நீரிணை எல்லை தொடர்பாக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருநாடுகளுக்கும் இருந்து வந்த கச்சத்தீவு விவகாரம் தணிந்துபோயிற்று அல்லது மக்கள் மன்றத்தில் கவனத்திற்கு வந்தது.\n1974ன் இந்தியா இலங்கை கச்சத்தீவு ஓப்பந்தம்\nஇந்திய பிரதமர் இந்திராவுக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தியதி செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டதோடு, இவ்வுடன்படிக்கையில் உள்ள 5வது, 6வது சரத்துகள் கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றது.\n“மேற்குறிப்பிட்டவற்றுக்குட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெறவேண்டுமென தேவைப்படுத்தமுடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனையும் விதிக்க முடியாது”\n“இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்”\nஇந்த ஒப்பந்தம் இலங்கைத் தரப்பினருக்கு மகிழ்ச்சியை வழங்கிய அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்ப்புகளைக் கிளறி விட்டது. இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவ் ஒப்பந்தத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர். லோக் சபாவில் அறிக்கை கிழித்தெறியப்பட்டது. அதிமுகவின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் ”தேசப் பற்றற்றவர்களின் நாகரீகமற்ற செயல் இது” எனக் கண்டித்தார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியனோ ”இவ்வுடன்படிக்கை புனிதமற்ற ஒன்று” என்றார். தமிழக சட்டமன்றத்திலும் சிறு சலசலப்புகளை ஏற்படுத்தியதே தவிர கச்சத்தீவின் மீதான உரிமை பறிபோனதை திராவிடக் கட்சிகள் மக்கள் போராட்டமாக மாற்றவில்லை. தேர்தல் கூட்டணி, மத்திய அரசின் தயவு, பதவி அரசியல் என்கிற பல்வேறு பலவீனங்கள் காரணமாக இப்பிரச்சனை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லப்படவில்லை.\nஇந்து மகாசமுத்திரத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் அத்துமீறலும், இந்தியாவைச் சூழ நிலவும் பதட்டமும் இந்தியாவை இலங்கையோடு நட்பாக நடந்து கொள்ளத் தூண்டியது. இந்து மகாச்சமுத்திரம் வழியாக இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்துக்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றார் இந்திராகாந்தி. இந்தியாவின் பிராந்திய தேசிய நலன்களுக்கு உகந்தது என்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் அம்மையார். ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழக மீனவர்கள் கடலின் மீதான தங்களின் உரிமையை இழந்தது குறித்தோ உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக கச்சத்தீவும் அதை அண்டிய பகுதிகளும் மாறிவிட்டது குறித்தோ இந்திய அரசு அன்றும் கவலைப்படவில்லை இன்றும் கவலைப்படவில்லை. மாறாக ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும் போதும் அதை ஒரு எல்லை தாண்டும் பிரச்சனையாக மட்டுமே திரித்துக் கூறிவருகிறது. ஆனால் கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ம் ஷரத்து இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக மீன்பிடிக்கவும் வந்து செல்லவும் உரிமை வழங்கியுள்ளது குறித்து இந்தியா மௌனம் சாதிக்கிறது.\nஇந்நிலையில்தான் 1983 ஜூலைக் கலவரங்களுக்குப் பிறகு ஆயுதப் போராட்டம் துளிர்த்த பின்னர் பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு தேசிய கடல் பாதுகாப்பும் இலங்கை அரசால் முடுக்கி விடப்பட்டது. எண்பதுகளுக்குப் பிந்தைய இக்காலக்கட்டத்திலிருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இது பெரும்பாதகமான ஒரு பகுதியாக மாறிவிட்டது. தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கியளிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது, நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது, கடைசியில் சுட்டுக் கொல்வது என்று தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இலங்கை கடற்படையினரின் இதே கொடுஞ்செயலுக்கு ஈழத் தமிழ் மீனவர்களும் அப்பாவி பொது மக்களும் கூட தப்பியதில்லை. 1985 ஆம் ஆண்டு நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குமுதினி படகில் புங்குடுத்தீவு நோக்கிச் சென்ற அப்பாவி ஈழத் தமிழர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்தார்கள். கடத்தல், காணாமல் போதல் என எல்லா வழமையான யுத்த தந்திர பாணிகளையும் இலங்கை கடற்படை ஈழத் தமிழர்களிடம் செய்தது போலவே தமிழக மீனவர்களிடையேயும் செய்து வந்தது. படிப்படியாக அதிகரித்துச் சென்ற இலங்கை கடற்படையின் அட்டகாசம் தொண்ணூறுகளில் அதிகரித்துச் சென்றது. ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். 1993ல் மட்டும் தமிழக மீன்வளத்துறையின் குறிப்புப்படி 43 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என எண்ணிக்கை எடுத்தால் அது ஐநூறைத் தாண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள். நிரந்தரமான ஊனத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையோ இதைப் போல பல மடங்கு அதிகம். எனவே கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களின் உயிர்வாழ்தலுக்கான பிரதேசம் என்பதோடு, அங்கு தமிழ், சிங்கள மீனவர்களின் சுதந்திரமான உழைப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.\nதமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்ட கடற்கரைச் சமூகம்\nகடலும், கடல் சார் வாழ்வுமே மீனவர்களின் உயிர்வாழ்வில் தங்கி நிற்கிறது. உலகமயமாக்கலின் பின்விளைவுகளாய் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்புரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெள���ப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சு திணறிச் சாவது போல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா வளர்ச்சியின் பெயராலும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயராலும், பன்னாட்டு ஏகபோக மீன்பிடி உரிமையாலும் அவர்களின் வாழ்வு நசுங்கி நாசமாகிறது. பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரியின் கேரள எல்லையான நீரோடி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரையோரமாக வாழும் இம்மக்கள் வங்காள விரிகுடாவையும், அரபிக்கடலையும் அண்டி வாழ்கிறார்கள். புவியியல் ரீதியாக ஒரமாக ஒடுக்கப்பட்டு சமவெளிச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இம்மக்கள் தமிழக அரசியலில் தீர்க்கமான சக்திகளாகவோ செல்வாக்கு செலுத்தும் சக்திகளாகவோ வளரவில்லை. வளர அனுமதிக்கப்பட்டதும் இல்லை.\nபழவேற்காடு, சென்னை, மாமல்லபுரம், கடலூர், பாண்டிச்சேரி, சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என இந்துக் கதையாடலில் புனிதத் தல ஒளிவட்டங்கள் இவ்வூர்களுக்கு இருந்தாலும் கூட இந்த நகரங்களின் பூர்வகுடிகள் மீனவப் பழங்குடிகளே. சென்னையின் வயது 300 என்கிறார்கள். அப்படியானால் அதற்கு முன் சென்னைக்கு வரலாறே கிடையாதா பெரும் கோடீஸ்வரப் பண்ணைகளின் சொர்க்கமாகிப் போன சென்னையின் வயது 300 என்றால் அதன் அர்த்தம் என்ன பெரும் கோடீஸ்வரப் பண்ணைகளின் சொர்க்கமாகிப் போன சென்னையின் வயது 300 என்றால் அதன் அர்த்தம் என்ன உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் வருவதற்கு முன்னால் சென்னை ஒரு மீனவ கிராமம். காலமாற்றத்தில் அது செயற்கைத் துறைமுக நகரமாக மாறிப் போனதோடு. வலைகள் காய்வதாலும், மீன்கள் கருவாடாக மாறுவதாலும் மெரீனாவின் அழகு கெடுகிறது என்று மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வரலாறுகள் கூட உண்டு. எழில் மிகு சென்னையின் அழகிற்குப் பின்னால் இரத்தம் தோய்ந்த மீனவர்களின் அழுகுரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nசென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழ்கிற மீனவ மக்களில் பட்டினவர், பரதவர், முக்குவர் என பாரம்பரியமாக கடலை நம்பி வாழ்கிற மீனவர்கள் அதிகமாக உள்ளனர். தவிர மரக்காயர், முத்தரையர், கரையர், கடையர் போன்ற பாரம்பரிய மீன்பிடி சமூகங்களும் தமிழகக் கடற்கரை பிரதேசங்களில் வாழ்கின்றனர். சென்னைக்கு வந்த பண்ணைகள் எப்படி பூர்வீக மீனவர்களை அப்புறப்படுத்தி சென்னையை அழகுபடுத்திக்() கொண்டார்களோ அது போலவே, இராமேஸ்வரமும் பாரம்பரிய மீனவர்கள் துரத்தப்பட்ட ஒரு தீவாக மாறிவிட்டது. அங்கே இன்று செல்வாக்கு செலுத்துகிறவர்கள் முக்குலத்தோர். இராமநாதஸ்வாமி கோவிலை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துப் பாசிஸ்டுகள் இவ்வூர்களில் செல்வாக்கு செலுத்துவதும் அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதும் இதே முக்குலத்தோர்தான். அது போல பாரம்பரிய மீனவர்களின் செழிப்பான நகரமாக இருந்தது தூத்துக்குடி. இன்றைக்கு மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து பீஸ் பிடுங்கி வீசி எரிந்து விட்டு தூத்துக்குடி நகரமே தங்களுக்கானது என்று அதிகார பலத்தோடு அமர்ந்திருப்பது நாடார்கள். கன்னியாகுமரியிலும் இதே நிலைதான். கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம், பகவதியம்மன் கோவிலை மையமிட்டு எழுப்பப்பட்டிருக்கும் இந்துப் பாசிசம், திருச்செந்தூரில் முருகன் கோவிலை முன்வைத்து உள்ளது. இந்த அமைப்புகளின் அடியாட்களாக செயல்படுவதும் இதே பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான். இந்தப் பகுதிகளில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளை அண்டியே பாரம்பரிய மீனவர்கள் வாழ வேண்டிய நிலை. தவிரவும் தமிழகத்தில் கடற்கரையோர சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த சாதி செல்வாக்கானதோ பெரும்பான்மையானதோ அந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி வருகின்றன\nதிராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஏனைய தேசியக் கட்சிகளும். சமவெளிச் சமூகங்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டு மட்டும் போடும் வாக்குப் பிண்டங்களாக மட்டுமே மீனவ மக்கள் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அரசியலில் சமவெளிச் சமூகங்களின் பிரதிநிதிகளே மீனவ மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் விசைப்படகு உரிமையாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தென் தமிழக கடலோரங்கள் மட்டுமல்லாது கடற்கரை சமூகங்களில் செல்வாக்கு ச��லுத்தும் கிறிஸ்தவம் கூட இம்மக்களை இன்று வரை காயடித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்குப் பாதிரியார்கள் தேவாலயங்களில் குறிப்பிட்ட ஒரு திராவிடக் கட்சியின் பெயரைச் சொல்லி பகிரங்கமாகவே தேவாலயப் பூஜையில் ஓட்டு கேட்கிறார்கள். இந்தியத் திருச்சபை இந்துத் தன்மையாக மாறி காலங்கள் ஓடி விட்டாலும் உள்ளூரில் மீனவ மக்களை நசுக்குவது பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி பாதிரியார்களே. மறைமவாட்டங்களில் மீனவ மக்களின் பங்களிப்புக்கும் வாய்ப்புகளுக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி பாதிரிகள் எதிராக இருக்கிறார்கள். தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மீனவப் பாதிரிகள் விழிப்புணர்வடைந்து மறைமாவட்ட தலைமைகளில் உரிமைகள் கோரும் போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி திருச்சபை கோட்டாறு மறைவாட்டத்தையே இரண்டாகப் பிரிக்கும் நிர்வாக முடிவை எடுத்திருக்கிறது. பாதிரியார்களுக்கே இதுதான் நிலை என்றால் உழைக்கும் மீனவ மக்களின் நிலையை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.\nபெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சாதிகளும், ஆதிக்க சாதிகளுமே கோலோச்சும் தேசிய இயக்க, திராவிட இயக்க அரசியல் அதிகாரத்தில் மீனவர்கள் அரசியல் சக்திகளாக பலம் பெறாமல் போனதும் சமவெளிச் சமூகங்களில் இருந்து கடற்கரை மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் சுரண்டல் பேர்வழிகள் மீனவர்களின் உரிமை குறித்துப் பேசுவதுமே இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை ஒரு பெரிய அளவிலான மீனவர் பிரச்சனையாக வெடிக்காமல் போனதற்குக் காரணம். மீனவர் உரிமை பற்றிப் பேசுகிற இவர்கள் உண்மையான மீனவ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் அறியாதவர்களாக இல்லை. மாறாக காலங்காலமாக கடலில் இருந்து கொண்டு வரும் மீனுக்கு கரையில் இருந்தபடியே விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் கொழுத்த லாபம் பார்த்தவர்கள் இவர்கள். இன்றுவரை உடலுழைப்பில் ஈடுபடாமல் கரையில் அமர்ந்தபடியே உழைப்பைச் சுரண்டி வரும் இவர்கள் மீனவர் உரிமை தொடர்பாக பேசுவது எவ்வளவு அபத்தம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தபோது, ஒரு பக்கம் சேதுக் கால்வாய் திட்டம் வந்தால் தமிழன் மல்லாக்கப் படுத்துக் கிடந்தபடியே உண்டு வாழலாம் என்றும் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும் என்றும் பேசிய மரபார்ந்த தமிழ்க் குரல் ஒரு பக்கம் இன்னொரு ப��்கம் ராமன் பாலத்தை இடித்தால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்று கூச்சலிட்ட இந்துப் பாசிசக் குரல் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குமிடையே மீனவர் நோக்கில் அவர்களது மரபார்ந்த மீன் பிடித் தொழிலில் இந்த சேதுக்கால்வாய் திட்டம் ஏற்படுத்தப் போகும் நாசகார அழிவு குறித்தோ, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பவளப்பறைகள் குறித்தோ ஏன் எந்த சக்திகளும் பேசவில்லையோ, அது போலத்தான் தற்போதைய மீனவர் பிரச்சனையும்.\nஇலங்கை கடற்படையால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே எண்ணிக்கையில் இன்னொரு ஆதிக்க சாதியில் கொலைகள் விழுந்திருக்கும் என்றால் அதை திராவிட மனமோ, தமிழ்த் தேசிய மனமோ பொறுத்துக் கொண்டிருக்குமா என்பது இங்கு ஆராயப்பட வேண்டியது.\nபொதுவாக மீனவச் சமூகத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் குடிப்பழக்கமே காரணம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மீனவர்கள் தொழில் சார் வாழ்வைக் கொண்டிருப்பதால் நிரந்தரமான குடிகாரர்களாக இயல்பாகவே வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அவர்கள் கடலில் இருந்து அந்நியப்பட நேரிடும். மாறாக கள்ளுண்ணும் பழக்கமென்பது மீனவக் குடிகளிடம் சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்துள்ளது. மீனவ மக்கள் குடியால் சீரழிந்தவர்கள் என்கிற சிந்தனையை உருவாக்கியதும் கிறிஸ்தவம்தான். பின்னர் சுரண்டல் நலனுக்காகவும் அதைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகவும் இச்சிந்தனை சமவெளி சமூக ஆதிக்க சக்திகளால் கட்டி எழுப்பப்பட்டது. இப்படிப் பேசுகிற ஒருவர் கூட 'குடி இல்லாமல் இருந்தால் மட்டும் மீனவன் வாழ்வு மேம்பட்டிருக்கும்' என்றோ இலங்கை கடற்படை சுடாமல் விட்டிருப்பானா என்பதையோ கேட்கத் தவறுகின்றனர். நீடித்த சுரண்டல் அடக்குமுறைக்கு இத்தகைய வசைகளும் குற்றச்சாட்டுகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது சாத்தப்படுவது பொதுப்புத்திதான்.\nகடற்கரை சமூகங்கள் மீதான இந்த ஒதுக்கல் முறைதான் தமிழகத்திலிருந்து மீனவர்களுக்கான அரசியல் அழுத்தம் ஒன்று உருவாகாமல் போகக் காரணமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இட ஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக ஏற்பாடுகளில் கூட இவர்கள் ஆதிக்க சாதி பிற்படுத்தப்பட்ட மக்களுடனேயே போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். நீண்டகாலமாக பாரம்பரிய மீனவர்கள் பழங்குடிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை. இத்தகைய புறச்சூழல்களைக் களைவதில் போதிய அக்கறை காட்டாததாலும் இடதுசாரி இயக்கங்கள் கூட இம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அவர்களிடம் பணி செய்யாமல் இருப்பதும், கிறிஸ்தவம் இம்மக்களை தொடர்ந்து மூடுண்ட சமூகங்களாக வைத்து சுரண்டிக் கொண்டிருப்பதுமே அவர்களை தற்கொலையான ஒரு சமூகமாக வைத்துள்ளது. இந்தப் பிரச்சனைகளை பேசாதவரை, இது குறித்து சிந்திக்காதவரை, இலங்கைக் கடற்படையின் தூண்டிலில் சிக்கிய மீன்களாக இவர்கள் இரையாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீனவர்களுக்காக பேசுவதைப் போன்ற பாவனைக் கோஷங்களுக்கும் குறைவிருக்காது.\nமீன் பிடி தடைக் காலம் யாருக்காக\nநேற்று(15.04.2012) முதல் இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடி தடைக் காலம் தொடக்கி உள்ளது. இனி 45 நாட்கள் இயந்திர படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க முடியாது.\nமீன் வளத்தை பெருக்கும் பொருட்டு, மீன்களின் இனப் பெருக்க காலத்தில் இந்த தடை விதிக்கப் படுவதாக அரசுகள் கூறுகின்றன. மேலோட்டமாக பார்க்கும் போது மீனவர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இது தோன்றினாலும், இதிலிருக்கும் உள்குத்து மிக மோசமானதாகும்.\nபல கடல் சார் விஞ்ஞானிகள், அக்டோபர் மாதம் தான் இந்திய கடல் பகுதியில் மீன்களின் இனப் பெருக்க காலம் என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் கிழக்கு கடலிலும், ஜூன், ஜூலை இந்தியாவின் மேற்கு கடலிலும் மீன் பிடி தடை விதிக்க காரணம் என்ன அதே போல் ஒரே சீதோஷ்ண நிலை கொண்ட இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் தடை விதிக்க காரணம் என்ன\nமீன்பிடி தடை என்ற பெயரில் வெளி பொருத்தும் இயந்திரப் படகுகள் தவிர மற்ற அனைத்து இயந்திர படகுகளுக்கும் தடை விதிக்கப் படுகிறது. இது சட்டம் போடுபவர்களின் உச்சபட்ச அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மீன்கள் தனது முட்டைகளை பெரும்பாலும் பாறை இடுக்கிலும் மணற்பரப்பிலுமே இடுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அரசால் மீனவர்களுக்கிடையில் திணிக்கப்பட்ட, இழு வலையால் மட்டுமே தொழில் ���ுறை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (காங்கிரஸ் ஆட்சியில் இழுவலை தொழில் திணிக்கப் பட்டதால், மீனவரல்லாத உள்ளூர் மற்றும் வெளியூர் பண முதலைகள் மீன் பிடித் தொழிலில் கால் பதித்தது தனிக் கதை). இழு வலை என்பது கடலின் அடி ஆழத்தில் மணற்பரப்பு வரை சென்று கிடைக்கும் அனைத்தையும் வாரி சுருட்டும், மிகச் சிறிய கண்ணிகளை கொண்ட, பலம் வாய்ந்த நைலான் வலை. மற்ற அனைத்து பாரம்பரிய வலைக் கண்ணிகளும், தூண்டில்களும் முதிர்ந்த மீன்களை மட்டுமே பிடிக்கும் வகையிலே அமைக்கப் பட்டிருக்கும். பாரம்பரிய வலைகள் அனைத்தும் கடலின் மேல் பகுதியிலும், நடுப் பகுதியிலும் மீன்பிடிக்கும் வகையிலேயே அமைக்கப் பட்டிருக்கும். சிறிய அளவிலான மீன்கள் தப்பி செல்லும் வகையில் பெரிய அளவிலான கண்ணிகளே பாரம்பரிய வலைகளில் பின்னப் பட்டிருக்கும். இவை பெரும்பாலும் பருத்தி நூல் கொண்டு தயாரிக்க படுகின்றன. ஆனால் மீன் பிடி தடைக் காலத்தில் பாரம்பரிய வலைகள் மற்றும் தூண்டில்களை பயன்படுத்தும் இயந்திர படகுகளையும் தடை செய்ய காரணம் என்ன\nஅதற்கு காரணம், இந்த கால கட்டங்களில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க இது உதவியாக இருக்கிறது. ஆம் இந்த மீன் பிடி தடையானது வெளி நாட்டு மீன் பிடி கப்பல்களை கட்டுபடுத்தவில்லை. ஒரிசா கடல் பகுதி வரை வந்து சிங்கள மீனவர்களும் இந்த காலகட்டத்தில் மீன்களை அள்ளி செல்கின்றனர். வெளிநாட்டு மீன் பிடி கப்பல் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த சட்டம் தொடர வேண்டுமா இது எப்படி ஒரு உண்மையான மீன் பிடி தடைக் காலமாக இருக்க முடியும் இது எப்படி ஒரு உண்மையான மீன் பிடி தடைக் காலமாக இருக்க முடியும் இவையெல்லாம் சட்டம் செய்பவர்களின் அறியாமையா இவையெல்லாம் சட்டம் செய்பவர்களின் அறியாமையா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத் தனமா\nமீன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முக்கியமான காரணிகள் இழு வலை மட்டுமல்ல, ஆலைக் கழிவுகள், அணு உலைக் கழிவுகள், சாயப் பட்டறை கழிவுகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களினால் கடலில் கலக்கும் பல ஆயிரம் காலன் கொதிநீர். இப்படி பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் 45 நாட்கள் நிறுத்திவைக்க இந்த அரசுகள் உடன்படுமா\nபெருபாலும் கரை பகுதியில், மீன்கள் குறி���்பாக இறால் இனப்பெருக்கம் செய்வது ஆறுகள் வந்து கலக்கும் முகத்துவாரங்களில் தான். ஆனால் இன்று மணற் கொள்ளைகளால் பாலாறு உட்பட பல ஆறுகளும் கடல் வரை வந்து சேருவதில்லை. அது மட்டுமின்றி வந்து சேரும் ஆறும் முழுவதுமாக ஆலைக் கழிவுகளால் ரசாயனம் கலந்த விஷமாகத்தான் கடலில் வந்து கலக்கின்றது.\nஇப்பொழுது சொல்லுங்கள் இந்த மீன் பிடி தடைக் காலம் உண்மையில் யாருக்காக\nபி.கு:- புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக் காலங்களில் விசைப் படகு உரிமையாளர்களுக்கு 30,000 இழப்பீடு தொகையாக வழங்குகிறது. இந்த நடைமுறை இதுவரை தமிழ்நாட்டில் பின்பற்ற படவில்லை.\nசூழலியலுக்கு கிடைத்த வெற்றி ..மீனவனுக்கு\nகூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அல்லது சூழலியல் போராட்டத்தின் புதிய துவக்கமாய் கணிக்கப்படுகிறது. பொதுவாக சூழலியல் ஆர்வலர்களுக்கு சுற்றுச் சூழல் தொடர்பான விஷயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற வருத்தம் உண்டு. சாக்கடையை சுத்தம் செய்வதில் தொடங்கி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது வரையான பல விஷயங்களில் மக்கள் போதுமான அக்கறை யில்லாதவர்களாக அவர்கள் வருத்தப்பட்டுக் கொள்வார்கள். அதற்காக மக்களை படிப்பிப்பதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் பணி. இந்தியா காட் ஒப்பந்தத்தின் மூலம் உலக மயச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த பிறகு, இன்னொரு நாட்டின் இனப்படுகொலை விஷயம் என்றில்லாமல், உள்ளூரில் உள்ள சூழலியல் பிரச்சனை கூட ஒரு வெளிநாட்டு பிரச்சனைதான். மரபணு மாற்றக் கத்தரி, ஏரிகளை அழித்து காங்கிரீட் கட்டிடங்களை உருவாக்குவது, மலைகளைக் குடைந்து ஆபத்தான் நியூட்டிரினோ ஆலைகளை உருவாக்குவது என எதுவுமே ஒரு உள்ளூர் பிரச்சனை மட்டுமல்ல, ஆனால் இம்மாதிரியான போராட்டங்களில் உள்ளூர் மக்களே போராடுகிறவர்களாக இருக்கிறார்கள்.\nஆனால் அந்த போராட்டம் தங்களை ஆள்கிற சொந்த அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இல்லை சுரண்டல் வர்த்தக வலையமைப்பில் அவர்கள் ஒரு ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராகவே போராடுகிறார்கள். தேசம் கடந்த வர்த்தக வலையமைப்பில் லாப வெறியை பங்கிட்டுக் கொள்ளும் போட்டியில் இந்த மக்களை பலி கொடுக்க இந்த வெறியர்கள் அஞ்சுவதில்லை. போராட்டங்களில் மக்கள் பலி கொடுக்கப்பட பல நேரங்களில் உள்ளூர் சமூக அமைப்பை ��ோராடும் மக்களுக்கு எதிராக ஒரு கருவியாகவும் பயன்படுத்துகிறது. இந்த புரிதல்களிருந்துதான் இடிந்தகரை போராட்டத்தை நாம் காண முடியும்.இந்தியாவின் பொருளாதார நலன்களோடும், ஆணு ஆயுத வல்லரசுக்கனவோடும், ஏகாதிபத்திய வல்லூறுகளோடும்தான் இடிந்தகரை மக்கள் போராடினார்கள். அடையாளத்தில் அது கூடங்குளம் போராட்டம் போராடியவர்கள் இடிந்தகரை மக்கள் அதாவது இடிந்தகரையை ஒட்டிய பெருமணல், கூத்தங்குளி, கூடுதாளை, உள்ளிட்ட மேலும் பல கிராம மீனவ மக்கள். அவர்களுக்குத் துணையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் போராடினார்கள். மிக மிக மிக சிறிய அளவில் வைராவிக்கிணறு, விஜயாபதி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய நாடார் விவசாய மக்கள் அணு உலைக்கு எதிராக போராடினார்கள். ஆனால் இந்தப் போராட்டம்.\nகடலோர மீனவக் கிராமங்களைத் தாண்டி சமவெளிச் சமூகத்தின் ஆதரவைப் பெற வில்லை. பெற வில்லை என்பதை விட சமவெளிச்சமூகம் அதை ஒதுக்கப்பட்ட மீனவ மக்களின் போராட்டமாகத்தான் பார்த்தது. அல்லது கிறிஸ்தவ மீனவர்களின் போராட்டமாகத்தான் பார்த்தது. ஒரு வர்க்கமாகக் கூட அவர்களை அங்கீகரிக்க எவரும் தயாரில்லை.//நாடார்கள், தலித்துக்கள், மீனவர்களின் இணைந்த போராட்டம் இது என்று அடிக்கடி உதயகுமார் ஒரு வார்த்தயைப் பயன்படுத்துகிறார். // அந்த உண்மைகளை அவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் அது அவர் சார்ந்த உண்மையாக இருக்கலாம். ஆனால் என் எண்ணங்களில் நான் பார்த்த வரையில் அப்படியில்லை என்பதை இங்கே பதிவு செய்து விடுகிறேன். உண்மையில் நாடார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது அதை நான் ஒரு விவசாய அடையாளத்துடனே எடுத்துக் கொள்வேன் ஒரு நிலவுடமைச் சமூகத்தின் பண்பாகவே நான் அதை புரிந்து கொள்வேன் என் அரசியல் அறிவுக்கு உட்பட்டு. 99.9% நாடார் விவசாய மக்கள் அணு உலையை ஆதரித்தார்கள். அதற்கு நிலம் கொடுத்தவர்கள், காண்டிராக்ட் பெற்றுக் கொண்டவர்கள், அணு உலையில் வேலை வாங்கிக் கொண்டவர்கள், இவர்கள் எல்லாம் யார் என்ற உண்மையை உதயகுமார் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு மீனவ மக்களின் மனங்களில் பெரும் உயரத்தில் இருக்கும் உதயகுமார் இந்த கசப்பான உண்மைகளை ஒரு விமர்சனமாக ஏற்றுக் கொண்டு. விவசாயகக் குடிகளை களையும் இந்த போராட்டத்தில் ஒரு வலுவான தளமாக ���ாற்ற வேண்டும். அணு உலை வேண்டாம் என்று நினைக்கக் கூடிய எவர் ஒருவரும் தென் தமிழக நாடார் விவசாய மக்களை அணு உலைக்கு எதிராக அணி திரட்ட வேண்டும்.\nவரலாற்று ரீதியாக கடந்த 25 வருட மீனவ மக்களின் போராட்டங்கள் புவியியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட விதத்தையும், அந்த ஒடுக்குமுறையில் அவர்கள் அடைந்த வேதனைகளையும் புரிந்து புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.விவசாயிகளின் துணையில்லாமல் மீனவன் வெல்ல முடியாது மீனவனின் துணையில்லாமல் விவசாயிகள் வெல்ல முடியாது என்கிற யாதார்த்தத்தை உணர்ந்து சுய விமர்சனம் தேவைப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்.திரளும் தன்மையை இயல்பாகவே கொண்ட, மாதா கோவிலில் மணியடித்தால் கோவில் முற்றத்தில் திரளுவார்கள் என்ற இயல்பான போக்கைக் கொண்ட மக்கள் கூட்டத்தை அடித்தளமாக்கி இந்த போராட்டத்தில் நாம் வெற்றிபெற வேண்டும் என்றால் நில ரீதியாக விவசாயிகளின் ஆதரவில்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை என்பது என் கருத்து. கடலோரத்தின் வாயிலாக அரசு நிர்வாகத்தின் இதயமாக இருக்கும் சமவெளிச் சமூகத்தின் ஆதரவில்லாமல் இந்த போராட்டம் முழு வெற்றி பெறாது.\nநான் வைத்திருக்கும் இந்த விமர்சனத்தை குறுகிய மனம் கொண்டு அணுகாமல் விசாலாமான பார்வையோடு அணுகி இரண்டு சமூகங்களின் வெற்றிப் போராட்டமாக இதை மாற்ற வேண்டும்.மற்றபடி இந்த போராட்டம் இனி வரும் காலத்தில் பல பேச்சுவார்த்தை காலக்கட்டங்களைக் கடந்து நிற்கும், இப்போது அரசுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைத் தவிற வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இதுதான் நடக்கும் என்பது ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். இப்போது நடந்திருப்பதும் சரிதான் என்பதைத் தவிற வேறு வழிகளே இல்லை. ஆக மொத்தம் இந்த போராட்டம் சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்டவர்களுக்கு வெற்றி, இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எந்த பகுதிகளிலும் புதிய அணு உலை ஒன்றை அமைக்க இந்திய அரசு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். நமது பச்சைத் தமிழனுக்கும் தெரியும் ஆணு உலை ஆபத்தானது என்று ஆனாலும் அவனுக்கு மின்சாரம் வேண்டுமே அதற்காக மீனவனை பலி கொடுக்கத் தயாராகி விட்டான். இடிந்தகரை, கூட்டப்புளி தீவிரவாதிகள் தங்களை பலியிட்டு இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக வரலாற்றில் ஆகியிருக்கிறார்கள். சூழலியல் விழிப்புணர்வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான் இந்த போராட்டம். ஆனால் மீனவ மக்களுக்கு அதற்காக மீனவனை பலி கொடுக்கத் தயாராகி விட்டான். இடிந்தகரை, கூட்டப்புளி தீவிரவாதிகள் தங்களை பலியிட்டு இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக வரலாற்றில் ஆகியிருக்கிறார்கள். சூழலியல் விழிப்புணர்வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான் இந்த போராட்டம். ஆனால் மீனவ மக்களுக்கு அது இன்னொரு மண்டைக்காடு கலவரத்தைத்தான் நினைவு படுத்துகிறது. அவர்கள் ஒரு கல்லறைக்குள் வாழப்பழக வேண்டும்.\nஆமாம் நண்பர்களே எண்பதுகளில் அரசு இயந்திரமும் சமவெளிச் சமூகமும் இணைந்து அந்த மக்களை தனிமைப்படுத்தி தாக்கினார்கள் இப்போதும் அதுதான் நடந்தது. அவர்களுக்கு அது தோல்வியே இனி தங்களின் அரசியல் உரிமையை நிலை நிறுத்த அவர்கள் அணு உலைக்கு எதிராகவும் போராடுவார்கள். அதை விட முக்கியமாக கடலோரத் தொகுதிகளான 31 தொகுதிகளில் சமவெளிச் சமூகத்தின் தலைவர்களை உருவாக்க வெறும் ஓட்டுப் போடும் பிண்டங்களாக இருந்ததை விட்டொழித்து இனி தங்களுக்கான பிரதிநித்துவத்தை உருவாக்க்கும் படி பங்கீடு கேட்க வேண்டும். தனி தலைமைகளை அவர்கள் தேட வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு விடியல் வரும்.\nவேலைவாய்ப்பை வழங்கும் கடல் மீன்பிடி படிப்பு\nமீனவர் படுகொலைகள் சில கசப்பான உண்மைகள்\nமீன் பிடி தடைக் காலம் யாருக்காக\nசூழலியலுக்கு கிடைத்த வெற்றி ..மீனவனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/03/86608.html", "date_download": "2018-07-22T09:01:56Z", "digest": "sha1:WNIKG46XXLM6I4L3WFZYV3NLMZ34UTNK", "length": 11713, "nlines": 163, "source_domain": "thinaboomi.com", "title": "கந்து வட்டிக்கு எதிரான படம் ‘காட்டுபய சார் இந்த காளி’", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nகந்து வட்டிக்கு எதிரான படம் ‘காட்டுபய சார் இந்த காளி’\nசனிக்கிழமை, 3 மார்ச் 2018 சினிமா\nயுரேகா இயக்கத்தில் ஜெய்வந்த் - ஐரா நடிப்பில் தமிழ்நாட்டில் தமிழருக்கு உரிமை கேட்கும் ‘காட்டுபய சார் இந்த காளி’ படத்தின் முன்னோட்டம்.\nஒயிட் ஹவுஸ் சினிமாஸ் யுரேகா சினிமா ஸ்கூலுடன் இணைந்து வழங்கும் படம் ‘காட்டுபய சார் இந்த காளி’.\nஇதில், ஜெய்வந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஐரா நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், முத்தையா கண்ணதாசன், எமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை-விஜய் சங்கர், ஒளிப்பதிவு - மணி பெருமாள், படத்தொகுப்பு - வில்சி, கலை - மோகன மகேந்திரன், சண்டைப்பயிற்சி - பிரபு சந்திரசேகர், நடனம் - பூபதி, பாடல்கள் - பிறை சூடன், யுகபாரதி, யுரேகா, தயாரிப்பு - வி.ஜி. ஜெய்வந்த், இயக்கம் - யுரேகா.படம் பற்றி அவரிடம் கேட்ட போது....\n“எனது 4-வது படமான இது ஒரு சோஷியல் திரில்லர் கதை. வடமாநில பொருளாதார கொள்கையால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமுதாய ரீதியாக கந்து வட்டி, கார்ப்பரேட் வட்டி என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தமிழர்களுக்கு தன்மானம் பாதிக்கப்படுகிறது. அது எப்படி என்பது பற்றி இந்த படம் பேசுகிறது. இதில், நாயகன் போலீஸ் அதிகாரி. ரவுடி போலீஸ் போன்ற பாத்திரம். முழுக்க முழுக்க இரவில் எடுக்கப்பட்ட படம். தமிழ்நாட்டில் தமிழருக்கு உரிமை கேட்கும் இந்த படத்தின் மூலம் சர்ச்சைகள் வரலாம். என்றாலும், இது மக்களுக்கு சமூக ரீதியில் நல்ல செய்தி சொல்லும் படம். நாயகன் ஜெய்வந்த், நாயகி ஐரா சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சீமான் சிறப்பு வேடத்தில் வருகிறார். ‘காட்டு பய சார் இந்த காளி’ மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம்” என்றார்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nKaatupaya-Sir-Intha-Kaali காட்டுபய சார் இந்த காளி’\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n12-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n2சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n3மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n4வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagamahauthamar.blogspot.com/2010/11/20.html", "date_download": "2018-07-22T08:44:46Z", "digest": "sha1:5PYPXQWMOVI6SML5WT7GWWXBTZ5VJMN3", "length": 18572, "nlines": 235, "source_domain": "ulagamahauthamar.blogspot.com", "title": "வந்துட்டான்யா வந்துட்டான்: தமிழ்மணம் டாப் 20 - ஒரு அலசல்", "raw_content": "\nதமிழ்மணம் டாப் 20 - ஒரு அலசல்\nவர வர நம்ம பதிவர்கள் ஒழுங்கா எழுதுறாங்களா இல்லையான்னே தெரியல.\nபாருங்க, நம்ம தமிழ்மணம் வாராவாரம் டாப் 20 பட்டியல் வெளியிடறது உங்களுக்கே தெரியும்.\nஅதில முதல் வாரத்துல நம்ம கோகுலத்தில் சூரியன் எட்டாவது இடத்துல இருந்தாரு. போன வாரம் முதல் இருபது இடத்துலேயே இல்ல. இந்த வாரம் பதினஞ்சாவது இடத்துல\nநம்ம மங்குனி அமைச்சர் முதல் வாரம் இரண்டாவது இடத்துல இருந்தார். போன வாரம் எட்டாவது இடத்துக்கு போனார். இந்த வாரம் முதல் இருபது லிஸ்ட்ல இல்ல.\nஇப்ப புதுசா நம்ம ரமேஷ் புதுசா பதினாலாவது இடத்துல இருக்காரு.\nஆனா, நானு எப்பவுமே ஒரே மாதிரிதான் எழுதுவேன். அதுனாலதான், பாருங்க, நான் இருபத்தொன்னாவது இடத்துல இருக்கேன். அது மட்டுமில்ல, ஒருவேளை, தமிழ்மணம் முதல் ஐம்பது இடம் லிஸ்ட் போட்டா, நான் அம்பதொன்னாவது இடத்துல இருப்பேன். இருந்தா அந்த மாதிரி மெயின்டெயின் பண்ணனும்.\nஎன்ன, நான் சொல்றது சரிதானே\nடிஸ்கி : இந்த \"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா\nபதிவிட்ட நேரம் 11:15 AM\nஅலசினது போதும் காய போடுங்க...\nநீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் திறமை மேலும் சிறக்கும்\n//அலசினது போதும் காய போடுங்க...\nஎங்க போனாலும் சின்சியரா ஆலோசனை சொல்றது டெரர் அவர்கள்தான்\nஅலசினது போதும் காய போடுங்க...///\nடிஸ்கி : இந்த \"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\" அப்படின்னுல���ம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா\nதலைவா அதெல்லாம் இங்க சரவணா பவன்ல குடுக்குற சைடிஸ்\nடிஸ்கி : இந்த \"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா\nபாஸ் நாமெல்லாம் ஒரே இனம். எப்பவுமே நமக்கு இந்த புகழ்ச்சி பிடிக்காது.\nவிடுங்க பாஸ் இவங்கல்லாம் எப்பவும் இப்படித்தான் அடிச்சிகிட்டே இருப்பாங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசரிங்க சார் பதிவு எங்க புது பதிவுன்னு போன் பண்ணி சொன்னீங்க\nஅப்போ நான் எத்தனையாவது இடம்\nஹி... ஹி... ஹி... ஒரே ஒரு வாரம் மட்டும் ஐந்து அல்லது ஆறு பதிவு போட்டு பாருங்கள் நிச்சயம் நீங்கள் இருபதுக்குள் வந்துவிடுவீர்கள்...\nடிஸ்கி : இந்த \"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா\n// இந்த \"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\"\nதண்ணி தாகத்தை தான் அப்படி\nஒரு கூல் டிரிங்க் இருக்கு..\nஅதை தினமும் ஒரு பாட்டில்\nஒரு வேளைக்கு ஒரு பாட்டில்\n( நாமளே மாரியாத்தா கிட்ட வேண்டுதல்\nவெச்சி ஒரு இடம் புடிச்சோம்..\nஅதையும் கண்ணு வெக்கறாங்களே.. )\n// ஒரே ஒரு வாரம் மட்டும் ஐந்து\nஅல்லது ஆறு பதிவு போட்டு பாருங்கள்\nநிச்சயம் நீங்கள் இருபதுக்குள் வந்துவிடுவீர்கள்...//\nநான் எப்பவும் வாரம் ரெண்டு பதிவு\nதான் போடுவேன்.. ஆனா நான்\nரெண்டு தடவை Top 20-ல வந்து\nஅதுக்கு ஒரு Formula இருக்கு..\nபோஸ்ட் எங்க PSV லென்ஸ் வைச்சு பார்த்தாச்சு கண்ணு தெரிய மாட்டுது ..............ஒரு வேலை என் கண்ணு நொள்ள கண் அகிடுச்சோ...............வர pSV க்கு காமெடி அளவே இல்லாம போய்டுச்சு ...........\nஇப்படி ஒண்ணு இருக்கறதே இப்பத்தான் தெரியும் இதைல்லாம் பார்கறதேயில்லை...\nசிவா என்கிற சிவராம்குமார் said...\n உங்கள் திறமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ;-)\n//\"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா\nடிஸ்கி : இந்த \"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னாப்பா\nஎனக்கும் இதே சந்தேகம் தான் ஆமா ஹி ஹி ஹி\nபோங்கப்பு.. போய் பொலப்ப பாருங்கப்பு..\n'formula ' அவருதான் தமிழ்மனத்த நடத்தறாரா \nஎன்னோட இடத்த எப்படி பாக்குறது .>\nநான் தமிழ்மணம் பக்கமே போகவில்லை..... ஸோ, நோ ஐடியா.\nஉங்களுக்கு ஒரு ஈசி கேள்வி...\nஇந்த \"பொறாமை\", \"வயித்தெரிச்சல்\" அப்படின்னுலாம் சொல்றாங்களே, அப்படின்னா என்னங்க\nதமிழ் மணத்துக்கும் ��மக்கும் ஏழாம் இல்லை இல்லை எட்டாம் பொருத்தம்...\nப்ளாக் உலகில் நம்ம பொசிஷன்\nமக்கள் விரும்பிய மகோன்னத பதிவுகள்........\nமுன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம...\nசில பொது அறிவு கேள்வி பதில்கள்:\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nமுன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான். நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்க...\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே: பெண்ணிற் பெருந்தக்க யாவுள இது பொய்யாமொழிப் புலவனின் வாக்கு...\nசென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே: 1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்ன...\nகாமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)\nமுன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை) \"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா\n1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூப...\nபேசுவது எப்படி - 2\nபோன பதிவுல பொதுவாக பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைக...\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\nதெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன் பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் ...\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nஉங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி...\n(அதாவது பெயர் சொல்ல விருப்பமில்லை)நாம என்ன டாடாவா பிர்லாவா,....\nதமிழ்மணம் டாப் 20 - ஒரு அலசல்\nலிவிங் டுகெதர் - ரொம்ப முக்கியம்\nபோட்டிக் கதைகள் - முடிவு\nசிரிப்பு போலீஸும் சிக்கிய நானும்\nநானும் இந்த வருஷ தீபாவளியும்\nவந்தது தெரியும் வந்த வழியும் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usefullwebsitelink.blogspot.com/2012/06/blog-post_15.html", "date_download": "2018-07-22T08:35:02Z", "digest": "sha1:UAY6FRGOMWACK6622MKO5CRN6KXTYFGX", "length": 3968, "nlines": 79, "source_domain": "usefullwebsitelink.blogspot.com", "title": "useful website links", "raw_content": "\nநம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை ) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம். கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள்.\n1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.\n2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும்.\n3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nநம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வர...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் ‌அறிய உங்கள் எண்ணை பதிவு ச...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிய உதவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2014/11/43.html", "date_download": "2018-07-22T08:30:09Z", "digest": "sha1:266GS3RWK2JMPAYGRI76IBZGXW3LHAJT", "length": 16802, "nlines": 152, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இ-விசா திட்டம்", "raw_content": "\nஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இ-விசா திட்டம்\nஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தப\"ட உள்ளதாக தெரியவந்துள்ளது.இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன்\nசுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளனர்.முதற்கட்டமாக, ரஷ்யா, பிரேசில் ஜெர்மனி, தாய்லாந்து, உக்ரைன், ஜோர்டான், நார்வே, மொரிஷியஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.\nசுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வந்த சூழலில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என ���ந்திய சுற்றுலா கழக தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nடில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலுமு் இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்திட்டத்தினால் மேற்கூறிய 43 நாடுகளிலிருநது இந்தியா வரும் பயணிகள், விமான நிலையத்தில், இதற்கான வலைதளத்தில் கட்டணம் செலுத்தி நான்கு நாட்களில் இ-விசாவை பெற்றுக்கொள்ளலாம்.முன்னதாக, தென்கொரியா, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 13 நாடுகளுக்கு ஆன்லைன் விசா திட்டத்தினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த வசதியால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதமாக இருக்கும்.கடந்த ஜனவரி முதல்-நவம்பர் வரை 51.79 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்து சுற்றுப்பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nகேள்வி திருவிழா குரூப் 4 ஏழாம் வகுப்பு பாகம் 2\nகேள்விகள் இங்கு பாகம் 2 கேட்கப்படுகிறது பாகம் 1 கீழ் உள்ளது படிக்காதவர்கள் படிக்கவும்\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ச���ர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nஇடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும்\nசிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தா...\nஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -...\nWELCOME TO KALVIYE SELVAM: ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு -... : ஆளுமை பயிற்சி முகாம் உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116007/news/116007.html", "date_download": "2018-07-22T09:02:17Z", "digest": "sha1:IEEZ53YUTMNJONVVCGZYMCVLBK7RWSL5", "length": 5942, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கள்ளக்காதலுக்காக தாயை கத்தியால் வெட்டிய மகள் தலைமறைவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகள்ளக்காதலுக்காக தாயை கத்தியால் வெட்டிய மகள் தலைமறைவு…\nஇளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை நிறுத்தும்படி கூறிய தாயின் எச்சரிக்கையை தாங்க முடியாத மகள், தனது தாயை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதுளை புறநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nவெட்டுக்காயங்களுக்குள்ளான தாய் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்நிலையில் தாயின் நிலை கவலைகிடமாக இல்லை என்றும் சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேற்படி சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து குறிப்பிட்ட யுவதியை கைதுசெய்ய முயன்ற போதிலும் குறித்த யுவதி பிரதேசத்தினை விட்டு தலைமறைவாகியுள்ளார்.\nகுறித்த யுவதியை கைதுசெய்ய பதுளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nமகளின் கள்ளக்காதல் குடும்பத்துக்கு ஏற்றதல்ல இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி தாய் மகளை கடுமையாக எச்சரித்ததன் விளைவாகவே ஆத்திரம் கொண்ட மகள் சமையலறையில் இருந்த கத்தி���ொன்றை எடுத்து தனது தாயை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117338/news/117338.html", "date_download": "2018-07-22T08:49:44Z", "digest": "sha1:S5HXCHJKCY5BVFFBALL6ZNKT7V53XELM", "length": 11522, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருமா\nஉடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும்.\nஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும்.\nஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும்.\nஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.\nமன அழுத்தம் கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nஇதய நோய் கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும். தூக்கமின்மை எப்போது கோபப்படு��ிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது.\nமேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும். உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று.\nஅதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.\nசுவாசக் கோளாறு சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம்.\nஇல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். தலைவலி எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும்.\nஎனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது. மாரடைப்பு பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும்.\nஇவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமூளை வாதம் மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம்.\nஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மி���ுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178740/news/178740.html", "date_download": "2018-07-22T09:04:00Z", "digest": "sha1:R5CPUTKXAZOHV5FZF46SLVQAAEYE3UQT", "length": 6610, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேஸ்புக் நிறுவனத்துக்கு கெடு விதித்த அரசு !! : நிதர்சனம்", "raw_content": "\nபேஸ்புக் நிறுவனத்துக்கு கெடு விதித்த அரசு \nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது.\nஇந்த தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கி கொண்ட பேஸ்புக், பங்குகளின் வீழ்ச்சி காரணமாக பல ஆயிரம் கோடி டொலர்களை இழந்தது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தகவல் திருட்டு நடந்ததை ஒப்புக்கொண்ட பேஸ்புக் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டதோடு, இனிமேல் இதுபோன்ற நிகழ்வு இருக்காது என்றும் உறுதியளித்தது.\nஇருப்பினும் பேஸ்புக்கில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் இது என்று பல முக்கிய பிரமுகர்கள் கூறி வருவதோடு ஒருசிலர் பேஸ்புக்கின் கணக்கையும் முடித்து கொண்டனர். இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் பேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடவுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்நிலையில் தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையிலான விளக்கம் வரவில்லை எனில் பேஸ்புக்கை இந்தியாவில் தடைசெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉச்சி முதல் பாதம் வரை\nஅந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா\nபா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம்\n6 மாதம் முதல் 2 வயது வரை….\nநடு இரவில�� நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-07-22T08:25:14Z", "digest": "sha1:AX2ZMHLVXU37T54LXXPR77YVM27AFMVI", "length": 2704, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தாஜ் மகால் அல்ல | பசுமைகுடில்", "raw_content": "\nTag: தாஜ் மகால் அல்ல\nஒரு தாஜ் மகால் அல்ல ஆயிரம் தாஜ் மஹால்கள் வந்தாலும் தமிழனின் கட்டிட கலைக்கு இணையாகாது. தமிழன் என்ற திமிருடன் பகிர்வோம்…\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42796-suv-thrown-up-in-air-after-72-inch-water-pipeline-bursts-in-mumbai.html", "date_download": "2018-07-22T08:12:02Z", "digest": "sha1:AFFKZEHVCDC24J442IDKFYM2Q4YWIPGZ", "length": 10575, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரைப்படங்களை மிஞ்சும் நிஜ காட்சிகள் - பொலிரோவை பறக்கவிட்ட குழாய்நீர் | SUV thrown up in air after 72 inch water pipeline bursts in Mumbai", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nதிரைப்படங்களை மிஞ்சும் நிஜ காட்சிகள் - பொலிரோவை பறக்கவிட்ட குழாய்நீர்\nமகாராஷ்டிராவில் திரைப்படங்களை மிஞ்சும் வகையில், 72 இன்ச் அகலமுள்ள குழ���யை உடைத்துக் கொண்டு குடிநீர் பொங்கிய காட்சிகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.\nபூமியில் புதைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் நிற்கும் வாகனங்கள் பல அடி உயரத்துக்கு பறக்கும் காட்சிகளை திரைப்படங்களில் அதிக அளவில் பார்த்திருப்போம். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்திருப்பது அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுடிநீர் குழாய் உடைந்ததால், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மெதுவாக நடந்து செல்கின்றனர். இந்தச் சூழலில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீரோ வாகனத்தை பல அடி உயரத்துக்கு மேலே தூக்கியபடி, அதிக அழுத்தத்துடன் குடிநீர் பொங்கி வெளியே வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் திரைப்படத்தில் வருவது போல, நிஜத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பாதசாரிகளும், பொதுமக்களும் அலறியடித்தபடி ஓடினர்.\nமும்பையை ஒட்டியுள்ள போரிவாலி பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சில வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. 36 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தனது கேமிராவில் காட்சிகளை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nவிஜய் பக்கம் தாவும் இரண்டு அதிமுக அமைச்சர்கள்: ஒரு ஸ்கூப் நியூஸ்\n’ ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு எதிராக குப்பைக் கொட்டும் போராட்டம்\nமோசமான சாலைகளால் விபத்துகள் : பொதுப்பணித்துறை அலுவலகம் சூறை\nமும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு\nகாங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது\n“கொடுங்கனவாக அந்த நாள் மாறும் என நினைக்கவில்லை” - விபத்தில் தப்பியவர் உருக்கம்\nதிருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன்\n“ வேலையில்லாத வெட்டி” என கிண்டல் அடித்ததால் 3 பேரை கொன்ற இளைஞர்..\nசிறிய ரக விமானம் விபத்து : 5 பேர் பலி\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடா: ஸ்��ீல் கேரியரில் உணவு விற்பனை\nவைரல் ஆன சிறுவனின் வீடியோ.. களத்தில் இறங்கிய குமாரசாமி..\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் பக்கம் தாவும் இரண்டு அதிமுக அமைச்சர்கள்: ஒரு ஸ்கூப் நியூஸ்\n’ ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/09/blog-post.html", "date_download": "2018-07-22T09:06:01Z", "digest": "sha1:RBVFLJ73TEQ4R6OU4VDJUJRFORUN2BXF", "length": 17807, "nlines": 242, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி\nஒரு மலையாளப்படம் மூன்று மலையாளத்திரையுலக இயக்குனர்களால் மூன்று வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்ற படம் \"சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்\".\nமலையாளத் திரையுலகின் ஜனரஞ்சக இயக்குனராக இருக்கும் சத்யன் அந்திக்காட் இன் படங்களை விலாவரியாகப் பதிவுகள் போடுமளவுக்கு இவரின் படங்கள் மீது எனக்குக் கொள்ளைப் பிரியம். இந்த \"சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்\" படம் அவரின் இயக்கத்தில் மோகன்லால், காத்திகா, சிறீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்த படம்.\nபின்னர் தமிழுக்கு இந்தப் படத்தின் கதையோடு மலையாளத்தின் இன்னொரு பெரும் இயக்குனர் ஐ.வி.சசி மூலமாக \"இல்லம்\" என்ற பெயரில் எடுக்கப்பட்டது.\nஹிந்திக்கு மலையாளப் படங்களைச் சுட்டும் சுடாமலும் தூக்கிக் கொண்டு போய் டிங்கரிங் செய்து படமெடுக்கும் மலையாள நட்சத்திர இயக்குனர் பிரியதர்ஷன் கையகப்படுத்தி சுனில் ஷெட்டியை வைத்து இயக்கினர். ஆக மொத்தத்தில் மூன்று பிரபல மலையாள இயக்குனர்கள் வெவ்வேறு மொழிகளில் இயக்கிய சன்மானத்தைப் பெற்ற படம் இது.\nஐ.வி.சசி தமி��ில் பகலில் ஓர் இரவு, குரு, காளி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். கமல் நடித்த குரு படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம். அப்போது சின்னப்பிள்ளையாக இருக்கும் போது வீரகேசரி பேப்பரில் குரு படம் நாட்கணக்கில் ஓடும் விளம்பரங்களைப் புதினமாகப் பார்த்ததுண்டு. அப்பேர்ப்பட்ட புகழ் கொடுத்த குரு படத்தை ஐ.வி.சசிக்கு \"இல்லம்\" இடம் கொடுக்கவில்லை. சிவக்குமார், அமலா, சந்திரசேகர் போன்றோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் அது.\nசிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள்.\nஆனால் வழக்கம் போல இந்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி இன்றளவும் பேச வைத்தது இசைஞானி இளையராஜாவின் இசை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். அதிலும் குறிப்பாக \"நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்\" என்ற பாடல் அந்த நாளில் வானொலிப் பிரியர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால்,\n\"அழகென்ற விருந்து வைத்தாள் இயற்கை அன்னை\nஅதைப்பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை\nஇளகாத இளமனதை இளக வைத்து\nஇன்பத்தை என்னோடு தவழ வைத்து\"\nஎன்று ஒரு தொகையறாவைக் கொடுத்து விட்டு \" நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்\" என்று ஆரம்பித்துக் குதூகலமாகப் பாடியளிப்பார் எஸ்.பி.பாலசுப்ரணியம். இளஞ்சோலை பூத்ததா போன்ற பாடல்கள் எல்லாம் இந்தப் பாடலுக்கு அண்ணன், தம்பி உறவு அவ்வளவுக்கு நெருக்கமான சங்கதிகளோடு அமைந்த பாடல்கள் இவை. இந்தப் பாடல் இசையின்றி ஆரம்பித்து பின் மேற்கத்தேய வாத்தியப் பின்னணிக்கு மாறிப் பின்னர் சரணத்தில் தாள வாத்தியக் கட்டுக்குத் தாவும் ஆனால் கேட்கும் போது எந்த நெருடலும் தெரியாத இசைப்பந்தம் இருக்கும்.\n//சிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள். // :-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\nஇசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா\nபாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மா...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂\nகடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த ...\nஇசைஞானியின் மலர்ந்தும் மலராத \"கண்ணுக்கொரு வண்ணக்கிளி\"\nஇசைஞானி இளையராஜா இசையமைத்து பல்வேறு காரணங்களால் திரைப்படத்தில் வெளிவராத பாடல்கள் அல்லது திரைப்படமே வெளிவராது தொலைந்த பாடல்கள் என்று \"ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-22T08:52:01Z", "digest": "sha1:RATSUGOODBGM4RGEWHDWOCUD6HL7VGVT", "length": 4040, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொழுத்தாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொழுத்தாடு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சண்டை.\n‘பக்கத்து வீட்டுக்காரி எந்த நாளும் எங்களுடன் கொழுத்தாடு பிடித்துக்கொண்டேயிருக்கிறாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-22T08:50:56Z", "digest": "sha1:XZXPXMZWAYK7KPFCSQ24OQ3PPRGKR5H3", "length": 4077, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நண்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நண்டு யின் அர்த்தம்\nஇடுக்கியின் முன்பகுதி போன்ற இரண்டு முன்னங்கால்களையும், ஓடு மூடிய உடலையும் கொண்ட (நீர்நிலைகள், வயல்கள் ��கியவற்றைச் சுற்றி வாழும்) ஒரு உயிரினம்.\n‘நண்டு வறுவல் சுவையாக இருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/28014734/Last-Test-against-West-Indies-Sri-Lanka-wins.vpf", "date_download": "2018-07-22T09:03:42Z", "digest": "sha1:KGAG47MNHL4R5RB3USVCWAKQ54JP4J7V", "length": 10844, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last Test against West Indies: Sri Lanka wins || வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி வெற்றி + \"||\" + Last Test against West Indies: Sri Lanka wins\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி வெற்றி\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.\nஇலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்- இரவு ஆட்டம்) பிரிட்ஜ்டவுனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரன்னும், இலங்கை அணி 154 ரன்னும் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது.\nஇதையடுத்து 50 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 31.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது.\nபின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இருந்தது. குசல் மென்டிஸ் 25 ரன்னுடனும், தில்ருவன் பெரேரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nநேற்று முன்தினம் 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை அணி தொடர்ந்து ஆடியது. குசல் மென்டிஸ் மேலும் ரன் எதுவும் சேர்க்காமல் முதல் ஓவரிலேயே ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து குசல் பெரேரா, தில்ருவன் பெரேராவுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.\nஇலங்கை அணி 2-வது இன்னிங்சில் 40.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்ருவன் பெரேரா 23 ரன்னுடனும், குசல் பெரேரா 28 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்��ி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து இருந்தது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n2. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n3. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கே‌ஷவ் மகராஜ் மாயாஜால சுழலில் இலங்கை அணி திணறல்\n5. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/10/10/north-east-4/", "date_download": "2018-07-22T08:24:32Z", "digest": "sha1:JOG7OAFLWXLLX7ZFZ35ZGOS5J4TT2FH5", "length": 20273, "nlines": 184, "source_domain": "yourkattankudy.com", "title": "வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா? தமிழர்களின் சம்மதமின்றி தீர்வு சாத்தியப்படுமா? இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன? | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nவட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா தமிழர்களின் சம்மதமின்றி தீர்வு சாத்தியப்படுமா தமிழர்களின் சம்மதமின்றி தீர்வு சாத்தியப்படுமா இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன\nஇனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வில் முஸ்லிம் மக்களுக்குரிய தீர்வு என்ன என்ற தெளிவான ஓர் தீர்வுத்திட்டம் இதுவரையில் எட்டப்படாமல் உள்ளது. வடக்கும், கிழக்கும் இணைக்கபட வேண்டுமா அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில், முஸ்லிம் மக்களுக்கு எப்படியான நிலைப்பாட்டின் மூலம் அதிக நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்று விவாதிப்பதே பொருத்தமானது.\nவடக்கும் கிழக்கும் நிபந்தனையின் பேரில் இணைக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்ற அதேவேளை, அவை இணைக்கப்படக்கூடாது என்றும் அப்படி இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்து அரசியல் தனித்துவம் பலமிளக்கப்பட்டுவிடும் என்பதனால் கிழக்கு மாகாணம் வடக்குடன் சேராது தனியாக பிரிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் ஏகபோக அரசியல் உரிமையுடன் வாழ்வார்கள் என்று இன்னுமொரு பிரிவனர் விவாதிக்கின்றார்கள்.\nதற்போது கிழக்குமாகான சபையை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்வதனால் முஸ்லிம்களின் அதிகாரத்தின் கீழ் கிழக்கு மாகாணம் உள்ளது என்ற தோற்றப்பாட்டின் காரணத்தினாலேயே இம்மாகாணம் தனியாக இருக்கவேண்டும் என்று கூறுபவர்களின் நிலைப்பாடாகும். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் பங்குதாரராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முட்டுக்கொடுக்காவிட்டால் முஸ்லிம் காங்கிரசினால் ஆட்சி செய்ய முடியாது என்பதனை இவர்கள் கணிக்க தவறியுள்ளார்கள்.\nஇவ்விரு மாகாணங்களின் இப்போது இருக்கின்ற பிரதேச நிருவாக எல்லைகளை இறைவேதம் போன்று, மாற்ற முடியாத எல்லைகளாக கருதும்போதுதான் இவ்வாறான விவாதங்கள் எம்மத்தியில் எழுகின்றது.\n1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்திற்கு அமைய மாகானசபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு தனித்தனியாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டபோது முஸ்லிம் மக்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி இருக்கவில்லை.\nஅதனால் இந்நாட்டில் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் சம்மதமின்றி இரவோடு இரவாக இவ்விரு மாகானங்களும் இணைக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. முஸ்லிம் மக்களின் ஏகபிரதிநிதியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அதனால் முஸ்லிம் காங்கிரசின் சம்மதமின்றி எந்தவொரு தீர்வு திட்டத்தினையும் நிறைவேற்ற முடியாது. அதேவேளை தமிழர்களின் ஏகபிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒப்புதல் இன்றி எந்தவொரு தீர்வுக்கும் வந்துவிடவும் முடியாது.\nஇணைந்திருந்த இரு மாகானங்களும் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 2007 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதுடன், கிழக்குமாகாணத்தில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிரதேசங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டது. அதன்பின்பு 2008 இல் கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் தனியாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் பிள்ளயான் அவர்கள் முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டார்.\nஇங்கே கேள்வி என்னவென்றால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக சனத்தொகயினராக இருந்தும் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் பிரதிநிதியால் ஏன் வரமுடியவில்லை அதுவும் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகானசபை தேர்தல் என்பதனாலும், அங்கு முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற மாகாணம் என்பதனாலும் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்று உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச சமூகத்தினர்களும் எதிர்பார்த்திருந்தார்கள்.\nஅவ்வாறு வரலாற்று முக்கியத்துவமிக்க முதலாவது கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருந்தால் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்குரியது என்று மார்தட்டி உரிமை கொண்டாடி இருக்கலாம். அவ்வாறு இல்லாமல் எந்தவொரு அரசியல் உரிமையும் உறுதிப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணம் எங்களுக்குரியது என்று எவ்வாறு உரிமை கொண்டாட முடியும்\nஇணைந்த வடகிழக்கு மாகாணம் என்ற அடிப்படையில்தான் தமிழர் தரப்பினர் இறுதித்தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு சம்மதிபார்கள். இவ்விரு மாகானங்களின் இணைப்புக்கு சம்மதிக்காவிட்டால் இனபிரச்சினைகான தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்படும் போதுதான் முஸ்லிம்களுக்கும் அது வழங்கப்படும். தமிழர்களுக்குரிய அரசியல் உரிமையினை வழங்க வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் மிகவும் ஆர்வமாக இருக்கின்ற அதேவேளை இலங்கை அரசுக்கு பலவித அழுத்தங்களையும் வழங்கி வருகின்றது.\nஇன்நிலையில் வடக்குடன் கிழக்குமாகாணம் இணையக்கூடாது என்று அர்த்தமில்லாது வெற்றுக்கோசமிடுவதில் எந்தவித பிரயோசனமுமில்லை. இதனை ஊகித்துத்தான் நிபந்தனையுடனயே வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்று மறைந்�� தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கூறியிருந்தார்.\nஇங்கே நிபந்தனை என்பது இணைந்த வடகிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தினை மையமாகவைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் பிரதேசங்களையும், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர், கிண்ணியா, புல்மோட்டை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களையும், மற்றும் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபையினை மையமாகவைத்து அங்குள்ள முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அவைகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்து தனியான நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்று அமைக்கப்படுவதே முஸ்லிம் மக்களுக்கான ஆகக்குறைந்த அரசியல் தீர்வாகும்.\nஅதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தினை அழிக்கும் நோக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் ஊவா மாகாணத்தின் சில சிங்கள பிரதேசங்கள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட சிங்கள கிராமங்களை மீண்டும் ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படல் வேண்டும். அதுமட்டுமல்லாது வடகிழக்கு மாகாணத்தின் எல்லைகள் மீல்நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.\nமுஸ்லிம் மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, தமிழீழத்தில் வாழுகின்ற முஸ்லிம்களின் உரிமைகளை தமிழீழ அரசு உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் வடகிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம் மக்களின் உரிமையினை சிங்கள அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதுவே இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வாகும்.\n« குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்ற மாணவன்\nகடுமையான மத நோன்பை அனுசரித்த 13 வயது சிறுமி மரணம் »\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான்\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nஅறிவிலிகளின் கைகளில் மாட்டிக்கொண்ட முகநூல்..\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n\"இஸ்ரேல் இனி யூத ��ேசம்\" - மசோதா நிறைவு\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன\nGCE O/L -2011 பரீட்சையில் 9 A -பெற்று எமது நகருக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2017/04/blog-post_23.html", "date_download": "2018-07-22T08:35:01Z", "digest": "sha1:QIRHSPVR2YIPFADAQVVUMOEKUKFK5WH6", "length": 18355, "nlines": 165, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: மதபீடங்களை உலுக்கிய அறிவியல்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஎன்றும் மக்கள் பட்டணமாகவே சென்னை\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி – 25\nமத பீடங்களை உலுக்கிய அறிவியல்\nதன்னை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியது.\nதேவைக்கு ஏற்ப அறிவியல் வளர்ந்தது.\n“ஓ… பைசா நகர வாழ் மக்களே அரிஸ்டாட்டில் இதுவரை கூறிவந்தது தவறு அரிஸ்டாட்டில் இதுவரை கூறிவந்தது தவறு எடை எதுவாக இருப்பினும் ஒரே சமயத்தில் போடப்படும் பொருட்கள் ஒரே சமயத்தில்தான் கீழே விழும்” எனக் கூறினார்.பேச்சோடு நில்லாமல் அக்கோபுரத்தின் மீதேறி வெவ்வேறு எடையுள்ள இரு பொருட்களை கீழே போட்டு நிரூபிக்கவும் செய்தார் கலிலியோ \nஅறிவியல் முன்னேற்றம் இன்றி புரட்சிகளும் இல்லை; புரட்சிகரத் தத்துவமும் இல்லை. சமையலறையில் செய்கிற எந்த ஒரு செயலாகட்டும்; விவசாயம் சார்ந்த எந்தவொரு செயலாகட்டும்; கொல்லர் ,தச்சர் செய்வதிலாகட்டும் - அனுபவ அறிவின் தொகுப்பு உண்டு; அதில் அறிவியல் பொதிந்து கிடக்கும்; ஆயினும் அதுவே அறிவியல் அல்ல.அறிவியல் என்பது அனுபவ அறிவின் தொகுப்பு மட்டுமல்ல; அனுபவ அறிவைத் தாண்டி காரண காரியங்களை விளக்க முற்படும் அறிவியல் செயலுமாகும்.\nஅறிவியல் காலந்தோறும் மெல்ல நகர்ந்து வந்தாலும் மறுமலர்ச்சி காலத்தில் கூடுதல் விசை பெற்றது.15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதித்த லியோனார்டோ டாவின்ஸி என்பவரை வெறும் ஓவியக் கலைஞனாக மட்டும் கருத முடியாது; கட்டிடப் பொறியாளன்;மனித ரத்த ஓட்டத்தை கண்டவன்; விமானத்துக்கு முன்னோடியாய் வடிவம் தந்தவன்,\n“பிரபஞ்சத்தின் மையம் பூமியே-ஏனெனில் அது அவ்வாறு தான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறது��� என்பது அக்காலத்திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, தாலமி என்ற வானவியலாளரும் அப்படித்தான் கூறியிருந்தார். “ பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமியும் மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன்றுவது பூமியின் வேகத்தினால்தான்” என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு.\nகலிலியோ கோபர்னிக்கஸின் கருத்துதான் சரி என்று நிரூபித்தார். தொலை நோக்கி அவரின் ஆய்வுக்கு உதவியது. கோபர்னிக்கஸின் கருத்துகளை ஆதரித்து கலிலியோ எழுதிய புத்தகம் மிகப் பிரபலமானது. பைபிளில் கூறப்பட்டதற்கு மாறாக கலிலியோவின் கருத்துக்கள் இருந்ததால் விசாரணையை அவர் எதிர் கொள்ள நேர்ந்தது. ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. பின்னர் அது வீட்டுச் சிறைவாசமாக மாற்றப்பட்டது.\n1642-இல் மறைந்தார். கலிலியோவின் பங்களிப்பு பெரிது. அவரை நவீன இயற்பியலின் தந்தை என்பர். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன். ஐன்ஸ்டீன் மேலும் பல படி முன் சென்றார்.\n1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்று மன்னிப்புக் கோரினார்.\nடைக்கோபிராஹியின் கண்டுபிடிப்புகளின் துணையோடு ஜொஹன்னஸ், கெப்ளர் கிரகங்களின் துல்லியமான பாதையைக் கண்டறிந்தார்.ஜியார்டானோ புரூனோ என்கிற இத்தாலிய தத்துவஞானி பைபிள் கதைகளுக்கு மாற்றாக கோபர் னிக்கஸின் கருத்துகளை உயர்த்திப் பிடித்தார்.மதத் துவேஷ குற்றத்துக்காக 1600 ஆம் ஆண்டு பிப்ரபரி 17 ஆம் நாள் உயிருடன் எரிக்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்குப் பின் புரூனோவின் இறப்புக்கு போப் வருத்தம் தெரிவித்தார்.\nவில்லியம் ஹார்வி இரத்த ஓட்டத்தைக் கண்டு நிறுவியதும் பைபிள் கற்பனைக்கு பலத்த அடியானது; மருத்துவ அறிவியல் புது வேகத்துடன் பீறிடத்துவங்கியது. ஹார்வியும் மதபீடத்தின் கண்டனத்துக்கு ஆளானார்.\nகடவுள் மனிதனைப் படைத்தான் என்கிற மதக் கோட்பாட்டைப் புரட்டிப் போட்டது டார்வினின் படிமலர்ச்சி அல்லது பரிணாமக் கொள்கை .சார்லஸ் ராபர்ட் டார்வின் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிமலர்ச்சிக் கொள்கை அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும் . இவர��� தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் தோற்றம் (The Origin of Species)என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். புரட்சியை ஏற்படுத்திய நூலாகும் இது.\nஇவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகஸ் தீவுகளுக்குச் சென்று ஆய்ந்து சொன்னவை வியப்பூட்டுவன. மனித இனம் குரங்குஇனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்களுக்காக, அன்று இவரைப் பலர் எள்ளி நகையாடினர். எனினும் அது அறிவியல் புரட்சியாகும்.விஸ்வரூபம் எடுத்துவந்த தொழிற்புரட்சியின் தேவைகளுக்கேற்ப அறிவியல் தன்னை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியது. அடுத்துவந்த நூற்றாண்டுகளில் உற்பத்தியின் தேவைக்கு ஏற்ப அறிவியல் வளர்ந்தது.மார்க்சும் ஏங்கெல்சும் இந்த அறிவியல் சாதனைகளை புகழ்ந்தனர்; அவர்களின் தத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு இவை உந்து சக்தியும் உரமும் ஆயின .\nவிஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுவது முக்கியமானது;“16,17 ஆம் நூற்றாண்டுகளில் தொழில் நுட்பம், வானவியல், கடல் போக்குவரத்திற்கான பிரச்சனைகள், துல்லியமான கடிகாரம், விண்மீன் பற்றிய ஞானம், இரவு வானின் வரைபடங்கள் ,பூகோள வரைபடங்கள் போன்றவை முன்னுரிமை பெற்றன.\n18,19 ஆம் நூற்றாண்டுகளில் இயந்திர சக்தி, போக்குவரத்து, வேதிப்பொருட்கள், போர்த்தளவாடங்கள், அனைத்து தொழில்சார் பிரச்சனைகள் கவனம் பெற்றன.” “அதே போல் 16,17 ஆம் நூற்றாண்டுகளில் தொலைநோக்கி, நுண்ணோக்கி, தெர்மோகீட்டர், பாரோமீட்டர் உள்ளிட்ட பல முக்கிய கருவிகளை கண்டடைந்து இயற்கையை ஆழமாய் அறிய முனைந்தது அறிவியல்; 18,19 ஆம் நூற்றாண்டுகளில் புதிய புதிய இயந்திரங்கள், நீராவி எஞ்சின், டைனமோ, மின்சார மோட்டார், டர்பைன்கள், வேதியல் கூடங்கள் என முன்னேறியது.\nஅதாவது 18,19 ஆம் நூற்றாண்டின் கவனம் இயற்கையை அறிவது என்பதற்கு மேல் இயற்கையை நமக்கு சாதகமாகப் பயன் படுத்தும் நோக்குடன் வேகம் பெற்றது.”\n“இன்றைக்கு அறிவியல் என்பது இயற்கையை, உண்மையை அறியும் வழியாக மட்டுமின்றி; ‘சாத்தியமான அனைத்தையும்’ செய்து பார்க்கும் ஒன்றாகவும் மாறிவிட்டது.”\nஆம், அறிவியல் வளர்ச்சி ஒற்றை தேசத்தின் சாதனை அல்ல ஒவ்வொரு நாடும் ஏதேனும் ஒருவகை பங்களிப்பை நல்கி இருக்கிறது. ��தியில் கிரேக்கம், பாரசீகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகவே இருந்தன.\n“ 7 ஆவது நூற்றாண்டிலிருந்து 12 ஆவது நூற்றாண்டு வரை நீறுபூத்த நெருப்பாய் இருந்த அறிவியலை அணையவிடாமல் இஸ்லாமிய நாடுகளே காத்தன” என்பர் அறிஞர். ஆனால் மதத்தின் கொடூரமான சமூகப்பார்வை அறிவியலை முடக்கியது. பின்னர் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அறிவியல் வேகம் பெற்ற போது பல நாடுகள் பின் தங்கிவிட்டன. அறிவியல் வளர்ச்சியே பல புரட்சிகளின் தத்துவத்திற்கு வலிமை கொடுத்தது.\nநன்றி : தீக்கதிர் , 24/04/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amsyed.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-22T08:54:43Z", "digest": "sha1:TQOFDYMIOD3UTNECAMVJO3U3GS4KTEAV", "length": 31484, "nlines": 258, "source_domain": "amsyed.blogspot.com", "title": "மழைக்கு ஒதுங்கியவை...: April 2009", "raw_content": "\nஇளமை விகடனில் எனது சிறுகதை\nநேற்று காலை நான் பதிவிட்ட \"உச்சத்தை தொட்ட தினம்\" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.\nபதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள்.\nLabels: இளமை விகடன், சிறுகதை\nஅந்த முதல் சந்திப்பு பாகம்-2\nபாக‌ம்-1 ப‌டிக்க இங்கே சொடுக்குக \nமூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.\nமுதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.\nஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..\nநான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.\nவெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.\n\"வ‌ந்து ரொம்ப‌ நேர‌ம் ஆச்சா \nவிடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின் தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....\nஅன்று சனிக்கிழமை மதிய நேரமாக‌ இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.\nஅலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.\nகாத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.\nந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.\nகடலை விற்கும் சிறுவனின் வண்டியில்\nமுதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்த‌தை நினைவூட்டினேன்.\nஇருபது வண்டிகள் தவற விட்டு\nஇந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்\nவடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த ச���ய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.\nஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்\nம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே...\"\n( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)\nஇலக்கியம்,அரசியல் இவைகளோடு எனது சமூக உறவுகளுக்காக‌..\nஅணு உலை எதிர்ப்பு (1)\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\n- நன்றி இம்மாத அந்திமழை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nஒரு முன்னாள் காதல் கதை - *'யாரு* சுடலையாடெ' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டார் அந்தப் பெரியவர். 'ஆமா...' 'அடப்பாவி பயல... இப்டியா, ஒரேடியா ஊரை மறந்து போவ' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டார் அந்தப் பெரியவர். 'ஆமா...' 'அடப்பாவி பயல... இப்டியா, ஒரேடியா ஊரை மறந்து போவ\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா - கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் க...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்க��்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017 - தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல் - கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான \"மீன்கள் துள்ளும் நிசி\" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கி...\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nடயபட்டீஸ் ப்ரோட்டக்கால் - டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\nமரணத்தை அஞ்சுபவன் - சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான் செய்தி கிடைத்தது எனக்கு மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை அருகில் நெருங்கக்கூட விடவில்லை அதுவே தற்கொலைக்குக் க...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\n - ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு.. ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... ஆனால் நகைத்தொழில் மாபெரும் நசிவு... பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற செய்திகளும...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1. - தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வரும் \"இந்து\" பத்திரிகைக்கு வரிக்குவரி பதிலடி. தி இந்து நாளேட்டின் இன்னொரு முகம் ஆர்.எஸ்.எஸ். இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய தி ஹிந்...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை - மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’ செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆங்கி...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை - பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். \"குளோரியாவின் வீடு\" பப்புவை விட எனக்க...\nஅந்தரங்கம் - இறந்தவர்கள் எழுதிவைத்த நாட்குறிப்புகளைச் சேகரிக்கும் வினோத பழக்கம் கொண்ட மனிதனின் நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு தன் ஆர...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது - *புரை ஏறும் மனிதர்கள் - இருபது * இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை. கேவிஆர் வீட்டிற்கு போக ...\nபொறி - உங்கள் வீட்டில் எலி இருக்கிறதா எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். ���வ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தா...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\n - எச்சிலூற நா தொங்கவிட்டு சிங்கநடை நடப்பது போல பாவலாக்காட்டி ஓடியும் , நின்று சதிசெய்து பின் மெல்ல பூனை நடை நடந்தும் , திட்டமிட்ட ஒரு நரியைப்போல மாறு...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nநான் கண்ட கொழும்பு - * கொழும்பு விமானநிலையத்தை விட்டு வெளியேவந்ததும் சிங்களதேசம் உங்களை வரவேற்கிறது என்று பொருள்பட சிரித்தமுகத்துடன் பெரிய கட்டவுட்டில் வரவேற்றார் \"மன்னர்\". யாழ...\nஇளமை விகடனில் எனது சிறுகதை\nஅந்த முதல் சந்திப்பு பாகம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-07-22T08:54:15Z", "digest": "sha1:5TY3X3P7DII5FQ5PBP2XVNIRIDYANR2A", "length": 52752, "nlines": 747, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: அட!! என்னைச் சுற்றி இத்தனை அழகா??", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\n என்னைச் சுற்றி இத்தனை அழகா\nஅட நெசமாலுமே நாகரிகம் டெவலப் ஆய்ட்டு வருது தான்...தாவணி கலாச்சாரம் எல்லாம் போன தலைமுறை உடை ஆய்டுச்சு.. மசக்கலி,ரசக்கலி..காலத்தில் இருக்கிறோம் )) .ஜீன்ஸ் கூட அநேகமா ஓல்ட் பேஷன் ஆய்ட்டு வருதுன்னு நினைக்கிறேன்...ஓகே..ஓகே..எதுக்கு இதை சொல்றேன்னால்....\nசமீபத்தில்,ஓர் அதிகாலையில் என் சென்னை நோக்கிய பயணத்தில்...மாமண்டூரில் இருந்து ஒரு 30 கி.மீ க்கு முன்னாடி ஓர் அழகான வயல்வெளி.....அப்போ தான் ஒரு சுவாரஸ்யம்...அங்கே காதில் தண்டட்டி போட்ட அப்பத்தாக்கள் அழகான நைட்டி உடையில் வயக்காட்டில் களை பிடிங்கிட்டு இருந்தாங்க...பார்த்துட்டு சட்டுன்னு சிரிச்சுட்டேன்.. )))\nபோகும் வழியில் செம மழை..கொஞ்சம் ஒதுங்கி தேநீர் குடித்தோம்..அப்போது ஒரு குட்டிப்பையன் அங்கே நிறுத்தபட்டிருந்த பைக் கின் முன் சக்கரத்து டயர் மேலே ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்..ஏன் டயர் மேலே இருந்தன்னு அவனை கூப்பிட்டு கேட்டேன்..\nஅவன் சீரியஸ் ஆ இப்படி பதில் சொன்னான் \"டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா..\"\nதீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்...\nஇந்த வாட்டி எங்க பக்கத்து ஏரியா வில் ஆந்திராவில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்தோட வந்து டென்ட் போட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க தனியார் காண்ட்ராக்ட் தினக்கூலி ஆட்களாய்\nஏக்கமாய் வந்து பார்த்து போகும் அந்த சிறுவர்கள் உடை,இனிப்பு எதையும் விரும்பவில்லை..கொஞ்சம் பட்டாசு கொடுத்தோம். அவ்வளவு சந்தோஷம் அவங்களுக்கு..\nஅவங்க இருந்த டென்ட் பக்கம் நாங்க கொடுத்த பட்டாசு போட்டுகிட்டு இருந்ததை பார்க்கும்பொழுது...ம்ம்...என்னவோ அந்த காகித குவியல்கள் பணமாய் தெரியவில்லை...\nஅழகான ரசனை ஆனந்தி. சம்பவங்களும் அதற்கு உங்கள் கவிதைகளும் அருமை\nபழைய நினைவுகளை அசை போடச் செய்திருக்கிறீர்கள்.\n நைட்டி பாட்டி படித்து சிரித்தேன். சிறுவனின் பட்டாசு மகிழ்ச்சி கண்டு நெகிழ்ந்தேன்.\n**நைட்டி பாட்டி சுதந்திரம் கிடைக்கும் முன் ஆங்கிலேய பெண்களால் பயங்கரமாக பாதிக்கப்பட்டவர் போல.. நானறிந்தவரையில் நைட்டியை பாட்டிகள் வெறுத்தே வந்தனர்.. இது எனக்கு புதிதே..\n**சிறுநீரில் வண்டியின் சக்கரத்தை சிறுவன் கழுவவில்லை மேலும் அசுத்தம் செய்திருக்கிறான்.. அவனை திட்டாமல் ரசித்து வந்திருக்கிறீரே..\n**பட்டாசு கொடுத்ததால் மகிழ்ந்த சில முகங்களை பார்க்காதீர், அதனால் பாதிக்கப்பட்ட பல முகத்தை பாருங்கள்..\nநீங்கள் ஏதும் கவிதை தொகுப்பு போட்டு இருக்கிங்களா அந்த தொகுப்பு எங்கே கிடைக்கும்))))\nநல்லா ரசித்து எழுதி இருக்கின்றிர்கள்...\nஅழகான கவிதை... அற்புதமான வரிகள்...\nஎன் அன்பு தம்பி கணேஷ் இதில் எதுவும் உள்குத்து இல்லயே...))))...\n தமிழ்மணம் டாப்பர் லிஸ்ட் இல் நீங்களும் இருக்கீங்க..வாழ்த்துக்கள்..)))\n/**சிறுநீரில் வண்டியின் சக்கரத்தை சிறுவன் கழுவவில்லை மேலும் அசுத்தம் செய்திருக்கிறான்.. அவனை திட்டாமல் ரசித்து வந்திருக்கிறீரே..\nஎல்லாமே பார்க்கும் நேரம்.சூழல் பொறுத்து தான் கூர்மதியன்...நாம் இருக்கும் மூட் இல் சீரியஸ் விஷயங்கள் நம் பார்வையில் விளையாட்டான நிகழ்வுகளாய் தோணலாம்...சீரியஸ் மூட் இல் விளையாட்டான விஷயங்களை சீரியஸ் மூட் இல் அணுகுவோம்..சில விஷயங்கள் நம் மனசூழ்நிலை..எண்ண ஓட்டங்களின் பரிமாணங்க���ை பொறுத்து அமையலாம்..எனக்கு அன்னைக்கு இருந்த மூட் இல் அந்த சிறுவன் செய்தது அருவருப்பாகவோ,அசுத்த விஷயமாகவோ தோணலை...எனக்கு அது ஒரு விளையாட்டான ரசனையான விஷயமாய் மட்டுமே பட்டது...இது ஆனந்தி...அப்போ ஒருவேளை கூர்மதியன் இருந்து இருந்தால் கூப்ட்டு அந்த பையனை திட்டி இருக்கலாம்...வேறு வேறு மனிதர்கள்...வேறு வேறு ரசனைகள்...வேறு வேறு இயல்புகள்...இது தான் இயற்கை...சரியா...)))\nஅடுத்தவங்களின் சந்தோசத்தின் முன் பணம் பெரிதாகத் தெரியாது தோழி\n/பட்டாசு கொடுத்ததால் மகிழ்ந்த சில முகங்களை பார்க்காதீர், அதனால் பாதிக்கப்பட்ட பல முகத்தை பாருங்கள்../\n100 க்கு 200 சதவிகிதம் உங்கள் ஆதங்கத்தை ஒத்துகொள்கிறேன்...கொஞ்சம் லாஜிக் கா யோசிச்சால் பூமியின் ஒரு பக்கம் வெளிச்சமாய் இருக்கும்போது அதே நேரத்தில் இன்னொரு பக்கம் இருட்டில் தான் இருக்கு...காரணம் அதன் அமைப்பு...எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை இருந்தே ஆகும்...தேவதை இருந்தால் சாத்தானும் இருக்காங்க கதையில்...ஒரு குழந்தை படும் வேதனை புரிகிறது...அதற்க்கு என்னாலே போயி சிவகாசியில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடியாது...ஆனால் நான் தொடும் தூரத்தில் இருக்கும் சிறிய ஆசைகளை அந்த குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்ததில் எனக்கு நிறைவு தான்...நான் புரட்சியாளி இல்லை நண்பா...சாதாரண,இயல்பான பெண்..அவ்வளவே..)))\nஎன்னை யோசிக்க வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...\nசம்பவங்களும் அதனுடைய ஹைக்கூவும் அருமை..\nஅழகான ரசனைகள் வாழ்த்துக்கள் ஆனந்தி\nநல்ல ரசனைகள் ஆனந்தி,... \"மஸக்கலி\" மசக்காளி ஆகிடுச்சா.. அடப்பாவமே :-))))\nஹ ஹ...அது மசக்கலி தான்...ரசக்கலி தான் தீபாவளி லேட்டஸ்ட் பேஷன் இங்கே அமைதி சாரல் )))\nஅமைதி சாரல் அக்கா...காளியை காலி பண்ணி கலி பண்ணிட்டேன்...)))\nபிரபு . எம் said...\nஎல்லாவற்றையுமே அழகாகப் பார்த்துக் கவிதை பாடும் உங்கள் பார்வை எல்லாவற்றையும் விட ரொம்பவே அழகு...\nரசித்து உணர்ந்து படித்தேன்... :)\nஒரு வித்தியாசமான ரசனை உங்களிடம் ஆனந்தி, வாகனங்களின் டயர்களில் நாய்கள் அசுத்தம் செய்தாலே துரத்தும் மனிதர்கள் மத்தியில் சிறுவனின் செயலை ஒரு ரசனையோடு சொல்லியிருக்கும் விதமும் ஒரு அழகுதான்.\n// தீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்... //\nவாங்க தவமணி சார்...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றி)))\nஐயோ..அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தகுதி இல்லை சார்...பட் சந்தோஷமா இருக்கு இதை படிக்கும்போது...)) மிக்க நன்றி சார்\nஆமாம் ரவி...உங்களுக்கு தோணியது தான் எனக்கும் ..))\nஆனந்தி நீங்க சொல்வதுபோல வேறு, வேறு மனிதர்கள், வேறு வேறு ரசனைகள்தான். ஆனாலும் ரசிக்கும்படி\nஎழுதவும் தெரிஞ்சிருக்கே. அங்க நீங்க\nகோம்ஸ்..ரொம்ப தேங்க்ஸ்...இதெல்லாம் இருக்கட்டும் உங்க ப்ளாக் கில் எங்கே நியூ போஸ்ட்..ஒழுங்கா சீக்கிரம் போடுங்க..டெய்லி போயி ஏமாத்து போய்டுறேன்...:((\nவணக்கம் தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்\nசின்ன சின்னதாய் செய்திகளும் அதற்கான கவிதை வரிகளும் அருமை\nதவமணி அல்லது தவமணி அண்ணா போதுமே சகோதரி, சார் எதற்க்கு\nமுதல் இரண்டு கவிதைகளைப் படிச்சு ரசிச்சு சிரிச்சேன்.. ரொம்ப நல்லாயிருந்தது..\nகடைசி பாராவையும்.. கவிதையும் படிச்சப்போ மனசு கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு.. உண்மைதான்.. அந்தமாதிரி பட்டாசு வெடிக்க முடியாம எவ்வளவும் குழந்தைகள் ஏங்கிப் போகும்..\nநல்ல ரசனை உங்களுக்கு.. வாழ்த்துக்கள்..\nஹா ஹா.. அந்த பாட்டி ரொம்ப சுட்டி..சுவையான பகிர்வுகள்..\nஅழகான சொல்லாடல்.பார்த்ததைக் கவிதையாய் வடிக்கும் பாங்கு அருமை.கண்வழி புகும் நிகழ்ச்சிகள்தரும் உணர்வுகளின் வெளிப்பாடுதானே இலக்கியம்\nஅதை எல்லாரும் ரசிக்கும்படியும் எழுதவும் வருகிரது. வாழ்த்துக்கள்.\nபுது பதிவு போட்டுவிட்டு ஆவலுடன்\nஉன்னை எதிர்பார்க்கும் என்னை ஏமாற்றலாமா\nகோம்ஸ்..வந்துட்டே இருக்கேன்...கொஞ்சம் பிஸி வீட்டில்..அதான்...)))\nநான் கொஞ்சம் இத மாத்தினேன்\nஅந்த நிகழ்ச்சிகளை விளக்கி கவிதை போட்டதால் கவிதையை முழுமையாக உங்கள் பார்வையிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப நல்லாயிருக்கு.\nலாஸ்ட் நாலு அஞ்சு போஸ்ட் எல்லாம் ஒரு டூர் மயம் இவங்க டுரா போறாங்க அடுத்து எந்த டூர் சொலுங்க\nஆனந்தி உங்க ப்ளாக் சூப்பரா இருக்குங்க இப்பதான் பாத்தேன். நான்\nப்ளாக் எதுவும் எழுதரதில்லை. அதுக்கு நேரமும் இல்லை. கமெண்ட் போட முடியுமா தெரியலை.ஆனாகூட வ்ந்திடேன்\nஉங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கீழே உள்ள லிங்கில் பார்க்க\nஅடபாவி.....ஊட்டி..கொடை போகலை...போன ஏரியா எல்லாம் செம வெயிலு ஏரியா...பக்தி பழமா ���ோவிலை சுத்தி பார்த்துட்டு வந்தோம்...கடுபடிக்காத நீ வேற...))))\nஉமா..வாங்க..வாங்க...முடியும்போது நீங்களும் ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண பாருங்க உமா...எவளவோ விஷயங்கள் நீங்கள் சொல்ல இருக்குனு எனக்கு தோணுது...நானும் படிச்சு தெரிஞ்சுக்கிரேனே...சிவா பாப்பாக்கு என் அன்பு முத்தங்கள்...)))))\nஹீ..ஹீ...மெயில் அனுப்பிருக்கேன்...என் புலம்பலை பார்க்கவும்...))))\nஉங்களுக்காக மூக்குப் பேணியின் படம். நம்ம பக்கம் வாங்க\n//ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்//\nஅப்ப கமெடிக்குனு யாராவது சிறுநீர் கழிப்பாங்களா என்ன\n”அப்பத்தாக்கள் அழகான நைட்டி உடையில் வயக்காட்டில்\nஅது நைட்டி கலாச்சாரத்தை எதிர்த்து நூதன போராட்டாம இருக்கும் போல\nஎங்க ஆபீஸ்ல கூட ஒருதடவை வட மாநிலத்த சேர்ந்த Sales Dept ல\nபணிபுரியும் பென் ஒருவர் என்னை கடந்து போகும்போது\nயதார்த்தமா பின்னாடி பார்த்தேன் (எல்லாரும் மாதிரி)\nபின்னாடி முதுகு சினிமாஸ்கோப் மாதிரி, மிரண்டுட்டேன்\nஜாக்கெட் போடலையோனு ஒரு அதிர்ச்சி அப்பறம் பாத்தா\nபின்னாடி மட்டும்தான் அந்த விளையாட்டு, மத்த படி எல்லாம்\nFully Covered..அன்னைக்கு என்னுடைய Job Delay ஆயிருச்சு\n அல்லது உங்க கிட்ட வெடிவாங்கிதான் வெடிக்கனுமா.\nஆனா உங்க பாசம் எனக்கு புடிச்சிருக்கு\nஅன்பு தம்பி ஜீ...அந்த மூக்கு பேணி பார்த்துட்டேன் உங்க ப்ளாக்கில்...சூப்பர்...))))\n/பின்னாடி முதுகு சினிமாஸ்கோப் மாதிரி, மிரண்டுட்டேன்\nஜாக்கெட் போடலையோனு ஒரு அதிர்ச்சி அப்பறம் பாத்தா\nபின்னாடி மட்டும்தான் அந்த விளையாட்டு, மத்த படி எல்லாம்/\nஹ ஹ...ஓகே..ஓகே... உன் ஆபிஸ் இல் நீ வேலை செய்ற அழகை நல்லா புரிஞ்சுட்டேன்..rock you ))))\n//அன்னைக்கு என்னுடைய Job Delay ஆயிருச்சு//\nமனச தொட்டு சொல்லு...இந்த கம்மென்ட் டைப் பண்ணிட்டு ஆசிட் ஊத்தி உன் கையை கழுவி இருப்பியே....))))))))\n அல்லது உங்க கிட்ட வெடிவாங்கிதான் வெடிக்கனுமா.//\nவெடிக்கலாம்...வெடிக்காமலும் இருக்கலாம்...வெடிக்கிற மாதிரி வெடிக்கலாம்...வெடிக்காதமாதிரியும் வெடிக்கலாம்...வெடித்து கொண்டே வெடிக்காத மாதிரி வெடிவாங்கி வெடிக்கலாம்....ஆமாம்...நீ என்ன கேட்ட...))))))\nநல்ல ரசனை. நைட்டி பாட்டி – சோ நாட்டி தில்லியில் பெரும்பாலான பாட்டிகள் – சுடிதார் மற்றும் நைட்டி தான்…..\nரொம்ப நன்றி பித்தனின் வாக்கு...:)))\nரொம்ப நன்றி அன்பரசன் ...:)))\nஅப்படியா..:)) தங்கள் வருகைக்கும்,கரு��்துக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்...:)))\n// \"டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா..\"//\n//மனச தொட்டு சொல்லு...இந்த கம்மென்ட் டைப் பண்ணிட்டு ஆசிட் ஊத்தி உன் கையை கழுவி இருப்பியே....)))))))) //\nகை கழுவுறதுக்கு ஒரு டெட்டாலோ அல்லது பினாய்லோ ரெகமெண்ட் பன்னக்கூடாதா ஆசிட்டதான் சொல்லனுமா ஆசிட் ஊத்துனா நாம கைய கழுவ வேண்டாம் அதுவே நம்மள கழுவி விட்டிரும். என்ன கொலைவெறி. ஆனந்தியின் எழுத்துக்களை பாத்து பொறாமையில் பாராட்ட மனசு வரல. ச்சே :-(\n//அடுத்தவங்களின் சந்தோசத்தின் முன் பணம் பெரிதாகத் தெரியாது தோழி\nமுன் பணம்னா Advance தானே,, அடுத்தவங்க சந்தோஷத்துக்கு ஆனந்தி அட்வான்ஸ் கொடுக்கல. அடுத்தவங்க சந்தோஷத்துக்கு வெடி வச்சிருக்கு ஹா ஹா ஹா\n(யாருமே சிரிக்கல அதுனால நானே சிரிசுகிட்டேன்)\n//வெடிக்கலாம்...வெடிக்காமலும் இருக்கலாம்...வெடிக்கிற மாதிரி வெடிக்கலாம்...வெடிக்காதமாதிரியும் வெடிக்கலாம்...வெடித்து கொண்டே வெடிக்காத மாதிரி வெடிவாங்கி வெடிக்கலாம்....ஆமாம்...நீ என்ன கேட்ட//\nஇது என்ன சரவெடியா இருக்கே\n//பட்டாசு கொடுத்ததால் மகிழ்ந்த சில முகங்களை பார்க்காதீர், அதனால் பாதிக்கப்பட்ட பல முகத்தை பாருங்கள்//\nஇது பட்டாச பற்றிய விஷயம் இல்லை, ஒரு அன்பு பகிர்தல் நடந்தேறிய சம்பவமாதான் பார்க்க முடிகிறது.அந்த குழந்தைக்கு பட்டாசு பற்றிய விழிப்புணர்வோ சமூக நல யோசனைகளோ தெரியாது. சந்தோஷங்களுக்காக ஏங்கவே தெரிந்திருக்கும். நீங்கள் அதை சொல்லவேண்டிய இடம் சிவகாசி :) மதுரை இல்ல. நீங்கள் சீரியஸாகும் அளவுக்கு இங்கே ஆயுத சப்ளை நடந்துவிடவில்லை :) என்றாலும் உங்கள் சமூக பார்வைக்கு ஜே போடாமால் இருக்கமுடியவில்லை\n//ஆனந்தியின் எழுத்துக்களை பாத்து பொறாமையில் பாராட்ட மனசு வரல. ச்சே :-(//\nஹ ஹ...அதே தான்...ஒத்துகிட்டதுக்கு மிக்க நன்றி...:))))\nஉன்னை பிடிக்காதபோதும் பிடிக்கும்..ரொம்ப பிடிக்கும்...\n என்னைச் சுற்றி இத்தனை அழகா\nகல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் \nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல ந���ம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadavur.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2018-07-22T08:24:23Z", "digest": "sha1:WGQW3KM5SFOIIFZDAAILXEQCHZDRWF5M", "length": 12121, "nlines": 93, "source_domain": "kadavur.blogspot.com", "title": "அபிராமி அந்தாதி: தனம் தரும்... அபிராமி அந்தாதி: தனம் தரும்...", "raw_content": "\nநூறு நாளில் அபிராமி அந்தாதி\nஅபிராமி அந்தாதி:நூல் 69 ராகம்: சஹானா\nதனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா\nமனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா\nஇனந்தர��ம் நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பவர்க்கே\nகனந்தரும் பூங்குழலாள் அபிராமிக் கடைக்கண்களே.\nசெல்வம், கல்வி, சோர்வடையாத மனம், அழகான வடிவம், தீமை எண்ணாத உறவு நட்பு, இன்னும் பல நன்மைகளைத் தரும் பூங்குழலி அபிராமியின் கடைக்கண் பார்வை, அவள் அன்பர்களுக்கோ நிலையான பெருமையையும் தரும்.\nஅபிராமியை மாத்திரை போதும் மனதில் வையாதவர் பாத்திரமேந்தி பிச்சையெடுப்பர் என்று முதல் பாடலிலும், அபிராமியின் பாதங்களைச் சேர்ந்தவர்கள் அடையாத செல்வமே இல்லை என்று அடுத்த பாடலிலும் சொன்னவர், அபிராமியை வணங்கினால் பல வகை செல்வங்கள் கிடைக்கும் என்று இந்தப் பாடலில் விவரமாகச் சொல்கிறார்.\nதனம், கல்வி, தளர்வறியா மனம், அழகு, நேர்மையான உறவினர், நண்பர் எல்லாம் சரி, 'சோறு எங்கே' என்று கேட்பவருக்கு என்ன சொல்கிறார்' என்று கேட்பவருக்கு என்ன சொல்கிறார் 'நல்லன எல்லாம் தரும்' என்பதில் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்.\n அபிராமியை வழிபட்டால் இத்தனை நேரமும் பிறவாமை கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, இப்போது சாதாரண பணங்காசு, கல்வி, பிள்ளைகள் என்று இந்த உலகத்து நன்மைகள் கிடைப்பதாகச் சொல்கிறீர்களே மீண்டும் இவற்றிலே சுழலுவோமே பிறகு பிறவாமைக்கு என்ன வழி அவ்வளவு தானா\" என்று பட்டரைக் கேட்க தோன்றுகிறது.\nபட்டர் பாடலைக் காவனிப்போம். என்ன சொல்கிறார் அபிராமியை மட்டுமே எண்ணி வழிபடும் அன்பர்களுக்கோ இன்னும் கிடைக்கும் என்கிறார். கனம் தரும் என்கிறார் கடைசி வரியில். அது என்ன அபிராமியை மட்டுமே எண்ணி வழிபடும் அன்பர்களுக்கோ இன்னும் கிடைக்கும் என்கிறார். கனம் தரும் என்கிறார் கடைசி வரியில். அது என்ன கனம் தருவாளா கனம் என்ற சொல்லுக்கு நிறைவு, பெருமை, நிலை என்று பொருளுண்டு. அபிராமி அடியாருக்கு மட்டும் கனம் தருவாள், அதாவது நிலையான பெருமையை, பெரும்பேற்றைத் தருவாள் என்கிறார். இந்தச் செல்வங்களை அனுபவிப்பதால் மனம் பேதலிக்காமல் நிலையடையச் செய்வாள் அபிராமி என்றும் பொருள் கொள்ளலாம். 'கடைக்கண் பார்வைக்கே இத்தகைய செல்வங்கள் கிடைத்தால், பாதங்களைத் தழுவும் அண்மைக்கு இன்னும் எத்தகைய செல்வங்களை வழங்குவாள் அபிராமி என்று நினைத்துப் பாருங்கள்' என்று பட்டர், பக்தர்களுக்குச் சவால் விடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.\nபாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக)\nபு���ிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅபிராமி அந்தாதி பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்த\nஇந்த வலைப்பூவில் தளமேறும் அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடியவர் எங்கள் அம்மா, இந்திரா.\nவளரும் பருவத்தில் சகோதர சகோதரிகள் நாங்கள் அறுவரும் தினம் கேட்டு எங்களையறியாமலே நெஞ்சிலே நிறுத்திய அம்மாவின் குரலில் ஒலித்த பாடல்களை, ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒலிப்பதிவு செய்து இணையத்தில் நிரந்தரமாக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறோம்.\nஎத்தனையோ இன்னல்களுக்கிடையே தனிமையில் கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து, எங்களைக் காப்பாற்றியவர் அம்மா. நன்றியெல்லாம் சொல்லி மாளாது. வணங்குவது தான் வழி. 'காப்பாற்றியவள் நானில்லை, அபிராமி' என்பார் அம்மா. இரண்டும் ஒன்று தான்.\nஅறுபத்தைந்து வயதுக்கு மேல் மூச்சு விடுவதே சாதனை. அம்மா இன்றைக்கும் தினம் அபிராமி அந்தாதி பாடுகிறார். அபிராமி அந்தாதி பாடல்களில் மந்திர சக்தி இருப்பதாக நிச்சயமாக நம்புகிறார்.\nபதிவுகளைப் படிக்கவோ, இந்தப் பாடல்களைக் கேட்கவோ கற்கவோ, விரும்பி வருகை தந்திருக்கும் உங்களுக்கு நன்றி.\nகீதா சந்தானம் | அப்பாதுரை\nகுட்டி எழுத்தில் கவன வரிகள்\n• பாடல்கள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக மட்டுமே CCL (Creative Common License) முறையில் இலவசமாகத் தளமிறக்க வழங்கப்படுகின்றன • கோப்புகளை வழங்குவதைத் தவிர, kadavur.blogspot.com வேறு எதற்கும் பொறுப்பேற்க இயலாது. தளமிறக்கிய பின் வைரஸ் சோதனை செய்து கொள்ளவும். கணினிக்கு ஏதாவது நேர்ந்தால் அபிராமி தான் காப்பாற்ற வேண்டும் • Internet Explorer உலாவியில் தளமிறக்க இயலாதென்பது கவனிக்கப்பட்டது. தளவிறக்கம் செய்ய முடியாதவர் பாடல் தேவை என்று தீவிரப்பட்டால், அபிராமியிடம் முறையிடாமல் கீதா சந்தானத்துக்கு மின்னஞ்சல் அனுப்பவும் (geetha@appadurai.net).", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/index.php/stories/21-tamilnadu/914-2017-10-22-10-29-59", "date_download": "2018-07-22T08:29:30Z", "digest": "sha1:2IQNKP44EQKATP62U5GPYQTARHNCBU3H", "length": 16093, "nlines": 67, "source_domain": "makkalurimai.com", "title": "தமிழகத்துக்குப் புதிய புரோகிதர்", "raw_content": "\nPrevious Article பரோல் அரசியல்\nNext Article மோடி ஆட்சியில் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தலைவர் ஜவாஹிருல்லா உரை\nகடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதியன்று தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநரை ஜனாதிபதி ���ியமனம் செய்தார். மராட்டிய மண்ணில் கொலுவிருக்கும் அவர், தன் \"எஜமானர்கள்\" உத்தரவுக்கு ஏற்ப அவ்வப்போது சென்னைக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார். கடந்த ஓராண்டில் ஆளுநரின் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உரியவை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு வழங்கப்படும் ஆணைகள் அப்படி. அவற்றை மீறிச் செயல்படுவதற்கு அவர் என்ன சுர்ஜித்சிங் பர்னாலாவா\nபன்வாரிலால் புரோஹித் புதிய ஆளுநராக தமிழகத்துக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். வடநாட்டின் ‘புரோஹித்’ என்ற பதத்தைத் தென்னவர்கள் புரிதலும் பொருளும் கொண்டு ‘புரோகிதர்’ என்று குறிப்பிடுவது தான் வழக்கம். அந்த வகையில் தமிழகத்துக்குப் புதிய புரோகிதர் கிடைத்து இருக்கிறார்.\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகக் கருதப்படும் அரசியல் சாசன அந்தஸ்துமிக்க ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள புரோகிதர் யார் அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே\n\"முக்கால் நூற்றாண்டை முடித்தவர்களை ஆட்சிக் கட்டிலின் அமைப்புக்குள் கொண்டு வரக்கூடாது\" என்று மோடி வகுத்த விதிகளில் சிக்கி ஒதுக்கப்பட்டவர்களில் புரோகிதரும் ஒருவர். வயோதிகர்களை ஆளுநர்களாக்கும் பாணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது. பாஜக அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. 77 வயது கொண்ட புரோகிதர் தன் பொது வாழ்வுப் பணியை அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியில் தொடங்கினார். மராட்டிய மண்டலத்தில் இக்கட்சியை வைத்து உயரமுடியாது அல்லவா அந்த காலகட்டத்தில் ‘பசை’யுள்ள கட்சி காங்கிரஸ் தான். எனவே அதில் நுழைந்தார். 1978ல் நாக்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனார். 1980ல் மறுதேர்தல். மீண்டும் வென்றார். மகாராஷ்டிரா காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் பெற்றார். \"மாநில ஆட்சியை ருசி பார்த்தாகி விட்டது. இனி டில்லி அரசவையின் கதவைத் தட்டலாமே\" என்று எண்ணினார். விளைவு... 1984ல் காங்கிரஸ் எம்.பி. ஆனார். 1989ல் மீண்டும் நின்றார், வென்றார். அடுத்த ஓராண்டுக்குப் பிறகு ராமர் கோவில் விவகாரம் தேசிய அளவில் சூடு பிடித்தது. \"அடடே... அந்த காலகட்டத்தில் ‘பசை’யுள்ள கட்சி காங்கிரஸ் தான். எனவே அதில் நுழைந்தார். 1978ல் நாக்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனார். 1980ல் மறுதேர்தல். மீண்டும் வென்றார். மகாராஷ்டிரா காங்கிரஸ் அமைச்சரவை��ில் அங்கம் பெற்றார். \"மாநில ஆட்சியை ருசி பார்த்தாகி விட்டது. இனி டில்லி அரசவையின் கதவைத் தட்டலாமே\" என்று எண்ணினார். விளைவு... 1984ல் காங்கிரஸ் எம்.பி. ஆனார். 1989ல் மீண்டும் நின்றார், வென்றார். அடுத்த ஓராண்டுக்குப் பிறகு ராமர் கோவில் விவகாரம் தேசிய அளவில் சூடு பிடித்தது. \"அடடே... அடுத்த வெற்றிக்கு இதுதான் உதவும்\" என்று கணித்தார் புரோகிதர். ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தில் ஈடுபாடு காட்டினார். இதனால் காங்கிரஸ் கட்சி கல்தா கொடுத்தது. உடனே அவர் ‘தியாகி’ என்ற உற்சாக உணர்வோடு பாஜகவில் புகுந்தார். 1991ம் ஆண்டு பாஜக வேட்பாளரானார். காங்கிரஸ் வேட்பாளரோ அவரை மண் கவ்வ வைத்தார். 1996ல் தான் அவர் மீண்டும் போட்டியிட்டு பாஜக எம்.பி. ஆனார்.\nமஹாராஷ்ட்ரா மாநிலத்துக்கான கோட்டா குறித்து பாஜகவின் பிரமோத் மகாஜன் தான் முடிவு செய்து வந்தார். அவரின் அதிகார எல்லைக்குள் புரோகிதர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அவரை பிரமோத் மகாஜன் லாவகமாகக் கழற்றிவிட்டு புஸ்வானப் பட்டாசு ஆக்கி விட்டார். இதனால் 1999ல் அவர் பிரமோத் மகாஜனால் துரத்தப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஐக்கியமானார். எப்படியோ மீண்டும் டிக்கட் பெற்று 1999ல் எம்.பி. தேர்தலில் நின்றார். ஆனால் தோற்றுப் போனார்.\nபுரோகிதரின் கட்சி தாவும் சடுகுடு ஆட்டத்தைப் பற்றி மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலும் பகைத்தலும் கிளம்பின. எனவே காங்கிரஸ் மேலிடம், புரோகிதரை புரட்டிப் போட்டு முடக்கி வைத்துவிட்டது. \"இனியும் இங்கு பருப்பு வேகாது\" என்று எண்ணிய புரோகிதர், பாஜகவில் தூண்டில் வீசினார். இந்த முறை மீன் சிக்கவில்லை. தூண்டிலே உடைந்து போனது. வேறு வழி இன்றி \"விதர்பா ராஜ்ய கட்சி\" என சொந்த கம்பெனியை ஆரம்பித்தார். 2004ல் மீண்டும் தன் சொந்த கட்சி சார்பில் களமிறங்கினார். காசு கரைந்து போனதுதான் மிச்சம். சீண்டுவார் இன்றிச் சுருண்டு போனார்.\nஇதனால் பாஜகவுடன் சிறுகச் சிறுக உறவைப் பெருக்கிக் கொண்டவர் ஒரு காலகட்டத்திற்குப் பின் தன் சொந்த கம்பெனியைக் கலைத்து விட்டு பாஜகவில் மீண்டும் அடைக்கலமானார். 2009ல் பாஜக டிக்கட் பெற்று எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் விலாஸ் முட்டேம்வாரிடம் பரிதாபகரமாகத் தோற்றுப் போனார். மோடியின் விசுவரூபத்தின் போது எம்.���ி. டிக்கெட் பெற முயன்றார். ஆனால் வயதைக் காரணம் காட்டி அவருக்கு பாஜகவில் சீட்டு மறுக்கப்பட்டு விட்டது. \"இனி தேர்தல் அரசியல் சரிப்பட்டு வராது\" என்று கருதிய புரோகிதர், அரசியலை விட்டு புறமுதுகு காட்டி ஓடி விடவில்லை. எறும்பூரக் கல்லும் தேயுமே. 2016ல் அஸ்ஸாம் கவர்னர் ஆனார். ஆனால் அந்த சிறிய மாநிலம் அவருக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் முயன்றார். தமிழக ஆளுநர் மாளிகையில் நாட்டாமை செய்யும் வாய்ப்பு கிடைத்து விட்டது.\nஇவரின் சளைக்காத தொடர் முயற்சிகளுக்கு இவருக்குப் பெரும் உதவிகரமாக விளங்கியது இவரின் நாளிதழான ‘ஹிதவாதா’ என்ற ஹிந்தி பத்திரிகை தான். நம்மூரின் நம்பர் ஒன் நாளிதழ் போன்ற நற்பெயர் கொண்ட அந்தப் பத்திரிகையின் உரிமையாளரான அவரின் தயவு அரசியல் தலைவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனைத் தான் புரோகிதர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தன் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள அவர் மேலிடத்தின் அதிகார பீடத்துடன் புழங்கிக் கொண்டே இருப்பவர் என்பதைத் தான் அவரின் அரசியல் வாழ்வு அடையாளம் காட்டுகிறது. எனவே பதவியைத் தந்தவர்களிடம் அவர் நல்ல பிள்ளையாகவே நடந்து கொள்வார்.\n\"புது ஆளுநர் வந்தாலும் தற்போது இருக்கும் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது\" என்று தமிழிசை பாடி இருக்கிறார். உண்மைதான். ஆணையிடுபவர் ஒருவர்தான். அதைத் தலைமேல் எடுத்து நிறைவேற்றுபவர் மட்டும் தானே மாறி இருக்கிறார். \"புதிய ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டு நீதியை நிலைநாட்டுவார் என்று எதிர்பார்க்கிறேன்\" என்று ஒரு சம்பிரதாயமாக மு.க.ஸ்டாலின் கூறி இருந்தாலும் அவரும் இதை நன்கு அறிவார்.சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபித்திட முதல் அமைச்சருக்கு ஆணையிட வேண்டும். ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகள் அவர் மவுனம் காத்திட உதவும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பாக அவரின் மாளிகையில் உள்ள கோப்புகளில் உறங்கும் மனுக்களுக்குத் தாலாட்டுப் பாடப்படும். ஏன் எனில் இதுவும் நீதிமன்றத்தின் பிடியில்தானே இருக்கிறது. கட்சி சார்பானவர்கள் தான் ஆளுநர் ஆகிறார்கள் எனும்போது பர்னாலாக்களின் உதயத்துக்கு வழியேது\nPrevious Article பரோல் அரசியல்\nNext Article மோடி ஆட்சியில் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தலை���ர் ஜவாஹிருல்லா உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2013/04/blog-post_88.html", "date_download": "2018-07-22T08:34:02Z", "digest": "sha1:4LG73JOAWYKPV3H5X4D2V3Q7OBGNR7C2", "length": 5804, "nlines": 187, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: உனக்காக", "raw_content": "\nகலர் கலராய் முகம் காட்டி\nஇருக்கும் என் சிறு உலகுள்\nஅம்மா . அப்பா மட்டும் ஓடி ஓடி\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=4&sid=8b83cd6374cac8bf7ebe70aacc78d77a", "date_download": "2018-07-22T09:10:17Z", "digest": "sha1:OHDCUEEEV5T2OT6WWVIPPL2GUAEI7NGO", "length": 36279, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "உறுப்பினர் அறிமுகம் (Member introduction) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by vaishalini\nby கவிப்புயல் இனியவன் » ஆகஸ்ட் 3rd, 2015, 6:14 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர் அறிமுகம் Mano Red\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஅறிமுகம் செய்யும் அளவுக்கு பெரிய அப்பாடக்கர் இல்லை நான் \nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅ னை வருக்கும் வணக்கம் என் பெயர் ராஜா\nநிறைவான இடுகை by Raja\nஹாய் ஹாய் நான் மல்லிகை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎனது பெயர் பால சரவணன்\nநிறைவான இடுகை by Muthumohamed\nஎனது அறிமுகம் - ச.கண்ணன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஎனது அறிமுகம் - முத்து முஹமது\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவணக்கம் என் பெயர் வேட்டையன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரதிற்கு என் வணக்கம் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by சேது\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைக��் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmalarnews.blogspot.com/2010/10/blog-post_26.html", "date_download": "2018-07-22T08:56:23Z", "digest": "sha1:YUUVAY44TRMW2VROAJ44UAUGT4L56EKI", "length": 27420, "nlines": 141, "source_domain": "tamilmalarnews.blogspot.com", "title": "தமிழ் மலர் TAMILMALAR: ஈழப்போருக்கு இந்தியா பச்சை கொடி? - சி.பி.ஐ அறிக்கை தாக்கல் பின்னனி ராசதந்திரம்", "raw_content": "\nஈழப்போருக்கு இந்தியா பச்சை கொடி - சி.பி.ஐ அறிக்கை தாக்கல் பின்னனி ராசதந்திரம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இதன் பின்னனியில் இந்தியாவின் ராசதந்திரம் இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇறப்பு சான்றிதழை கொடுக்க இலங்கை தயங்குவது எந்த ராசசந்திரத்தின் அடிப்படையோ, அதை எதிர்கொள்ளும் முன்கூர் நடவடிக்கை தான் இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பு.\nஇந்திய பெருங்கடலில் இலங்கையை காரணமாக வைத்து சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை இந்தியாவும் மேற்குலக நாடுகளும் விரும்பவில்லை. நமட்டு சிரிப்புடன் இந்தியா எனது நண்பன் என ராசபட்சே சொல்லிக்கொள்வது ஒரு ஏளனம் என்பது இந்தியாவுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.\nசீனாவை தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவுக்கு நல்லபிள்ளையாகிக்கொள்ள ராசப்டசே ஒன்றும் தெரியாத பிள்ளை இல்லை. இந்தியாவின் அதிகார பீடம் ராசீவ் குடும்பத்தின் பரம்பரை சொத்து அல்ல என்பது ராசபட்சேவுக்கு தெரியும். என்றாவது ஒரு நாள் ஈழப்போருக்கு இந்தியா பச்சை கொடி காட்டும் என்பதும் ராசப்டசேவின் அச்சம். இதற்காகவே சீனாவின் பிடி��ை இன்னும் இறுக்கிக்கொள்கிறது இலங்கை.\nஆனால் இந்தியாவின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. என்ன காரணத்திற்காக கட்சதீவை இலங்கைக்கு கொடுத்ததோ, அது இன்று கேள்விக்குறியாக உள்ளது. எதற்காக விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதங்களை அள்ளி கொடுத்தார்களோ அதுவும் கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இலங்கை என்ற நண்பன் இந்தியாவை காட்டிக்கொடுக்கும் கருணாவாகிவிடுவான் என்ற அச்சம் இந்தியாவுக்கு வர ஆரம்பித்து விட்டது.\nஇந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்பது இலங்கையின் சிரம்தாழ்ந்த கோரிக்கை. அதே ரீதியில் தான் இந்தியாவும் இங்ககையிடம் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ளும் கோரிக்கையை வைத்திருக்கிறது.\nஒன்றுக்கொன்று இறுக்கி இழுக்கும் இந்த கோரிக்கை முடிச்சு அவிழ்ந்துவிட்டால், இருநாடுகளும் உச்சகட்ட எதிரிளாகிவிடுவார்கள்.\nவிடுதலை புலிகளை வளர்த்துவிட்டவர்கள் யார் என்பதை இலங்கை மறந்துவிடவில்லை. அதேபோல இன்னொரு ஈழப்போருக்கு இந்தியா பின்னனி வகுக்க தயாங்காது என்பதையும் இலங்கை யோசிக்காமல் இல்லை.\nஎவ்வளவு நாள் தான் இந்தியாவிடம் பணிந்திருப்பது இலங்கை வெகுநாட்களுக்கு முன்பே யோசிக்க துவங்கி விட்டது. ஆனால் இந்தியா இப்போது தான் சுதாகரித்துக்கொண்டுள்ளது.\nஎவ்வளவு நாள் தான் சீனாவிடம் ஒட்டாதே என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக்கொடுப்பது தடையை நீக்கமாட்டோம், நீக்கமாட்டோம் என்ற பரிவுப்பேச்சுக்கு இலங்கை தந்த பரிசு நமட்டு சிரிப்பு மட்டுமே.\nஅடுத்து ஏன் தடையை நீக்கக்கூடாது என்ற பூச்சான்டி காட்டும் வித்தையை இந்தியா கையில் எடுத்திருக்கிறது.\nபிரபாகரன் இறந்துவிட்டார் என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு பின்னால் உள்ள ராசதந்திரமும் இது தான்.\nஇந்த பூச்சான்டிக்கு இலங்கை பயப்படுமா அல்லது இதற்கும் நமட்டு சிரிப்பு மட்டும் தான் பதிலா அல்லது இதற்கும் நமட்டு சிரிப்பு மட்டும் தான் பதிலா இதை பொருத்தது விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதும், நீட்டிக்கப்படுவதும்.\n// என்ன காரணத்திற்காக கட்சதீவை இலங்கைக்கு கொடுத்ததோ \nஇனி என்ன தான இந்தியா தலையால் நின்றாலும் ஈழத்தமிழர்கள் என்றும் இந்தியா என்ற நாட்டிற்கு துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி. முள்ளிவாய்கால் மட்டும் இந்தியனை ��ம்பிக் கெட்டவாகள் ஈழத்தமிழர்கள். இனியும் நம்புவோம என எண்ணி காய்களை நகாத்தினால் அதற்கான பிரதிபலனை இந்தியாவே அனுபவிக்கும்.\nஇந்தியாவில் விடுதலைபுலிகள் மீதான தடை நீங்கினால் அடுத்த நாளே இலங்கை இந்தியாவுடனான எல்லா உறவையும் துண்டித்துக்கொள்ளும்.\nஇன்னொரு பிரபாகரனை இலங்கை தாங்காது.\nமுதல் நாளிலேயே ஏமாற்றாப்பட்டார் மோடி\nஇன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார் மோடி. ஆனால் இன்று தான் நகை கடைகளில் அதிக கூட்டம் அலைமோதியது. செல்லாத நோட்டை கொண்டு ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்\nதந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன். நவீ...\nதினமலர் ஆசிரியர் லெனின் கைது - பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடம்\nஉலக தமிழர்களை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த மிக்பெரிய பிரச்சனை ஈழப்போர். 2 ஆண்டுகளாக தமிழர்களின் இதய படபடப்பை உச்சத்தில் வைத்திருக்கும் நிகழ்வ...\nபுற்றுநோய்க்கான (கேன்சர்) சித்த மருத்துவம்\nகேன்சரை (புற்றுநோய்) சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். புற்றுநோய்க்கு அட்டப்பாடி ஆதிவாசிகள் இயற்கை மூலிகை வைத்தியம் அ...\nகண்களை குளமாக்கிய வரிகள். சர்வதேச சமுதாயம் \nஇனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் \"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...\n1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை\nஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...\nபுற்றுநோய்க்கு புதிய வழிகாட்டி : எங்கள் ஊர் பெருமை\nமனித குலத்தின் முதல் மருந்து மூலிகைகள். இன்று உலகம்முழுவதும் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எல்லா மருத்துவத்திற...\nநீரழிவு நோயால் சிறுநீரகம் சோர்ந்து விட்டதா\n சிறுநீரகம் செயல் இழந்து விட்டது என டாக்டர்கள் பயப்படுத்துகிறார்களா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ...\nபெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4\nபெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத��தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...\n2016 தமிழக சட்டசபை தேர்தல் இறுதி கட்ட கருத்து கணிப்பு\nதமிழகம் முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் வழி எடுத்த இறுதி [15.05.2016]ஆய்வு முடிவுகள்:. அதிமுக கூட்டணி : 120 - 130 திமுக கூட்டணி : 84 ...\nதாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் - தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்....\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) - அண்ணே வணக்கம்ணே ஜோதிட வகுப்புகள்னுட்டு வெறும் நட்சத்திரத்தை வச்சு ரெம்பவே ஜல்லியடிச்சுட்டன். ஆகவே இந்த பதிவுல நேரடியா மேட்டரை கொடுத்துர்ரன். ஜாதகம் இருந்...\nசோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” - சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல் வெளிவந்த சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும். திருநெல்வேலி தமிழ்நாடு...\n2017 திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் - 2017 ஆம் ஆண்டில் திருத்தப் பட்ட மோட்டார் வாகனத் திருத்தமும் ,அதற்குரிய தண்டனைகளும் விபரம் முழுவதற்கும் இங்கே செல்லவும் செல்லவும் \"பின்னை நின்று என்ன...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை - கடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்விட வேண்டும் கடைசியாக ஒ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n - அதிகாலை 4 மணியிலிருந்து வரிசை கட்டி காத்திருந்தது கூட்டம். ஏற்கனவே தலா 100 ரூபாய் கட்டி விண்ணப்பம் வாங்கியாகிவிட்டது. ரிசல்ட் வந்ததும் முதலில் விண்ணப்பத்த...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nமதவெறியர்களுக்கு இங்கே எப்படி இடம் கிடைக்கும்…. - … … “ஏசுவே” என்றழைத்தாலும், “அல்லா” என்று குரல் எழுப்பினாலும், “ராமா”, “கிருஷ்ணா” என்று கூப்பிட்டாலும், உண்மையில் நாம் அனைவரும் நினைத்து, விரும்பி, வேண்டி ...\nஇருவேறு உலகம் – 92 - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்...\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே - 13 - நண்பர் இதனை அனுப்பியிருந்தார். பார்த்து முடித்து விட்டு என்னை அழையுங்கள் என்றார். *எமர்ஜென்சி *என்ற வார்த்தையை நாம் வளர்ந்த பிறகே கேட்டிருப்போம். என்னை...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம். - ஆண்டு முழுக்க சாயமும் சாக்கடையும் ஓடினாலும் ஆண்டுக்கொரு முறை தவறாமல் மழைநீர் பொங்கி தழுவுகிறது இந்த நல்லம்மனை.. ஆற்று தண்ணீர் பொங்கும் அணையின் பின்னணி...\nராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம். - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/06/22/ileana/", "date_download": "2018-07-22T08:14:33Z", "digest": "sha1:L2J2W6UR5TCZY4KLW5UIWAE6XDFYX7IO", "length": 6387, "nlines": 91, "source_domain": "tamilpoo.net", "title": "இசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா - Tamil Poo", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா,\nதற்போது இந்தயில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்ததாக இசை ஆல்பங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.\nதிருமணத்துக்கு முன் நான்கைந்து இசை ஆல்பங்களை வெளியிடும் முடிவில் களம் இறங்கியிருக்கிறார் இலியானா.\n`பெலி தபா’ என்ற அவர் ஆல்பம் ஏற்கெனவே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், காதலர் நீபோனைத் திருமணம் செய்தபிறகு ரசிகர்களைத் தன் குரலால் மயக்கப் போகிறாராம்.\nசினிமா வாய்ப்புகளுக்கு முன்னர் கோவாவில் சிறிய அளவுகளில் பேண்ட்களில் பாடி வந்த அனுபவத்தை இசை ஆல்ப வெளியீட்டின் மூலம் புதுப்பிக்கிறார் இலியானா.\nஇந்தி, ஆங்கிலப் பாடல்களில் பாப் மற்றும் மென்மையான ராக் இசையில் புது ஆல்பத்துக்கான பணிகளை ஜூலையில் தொடங்க இருக்கிறாராம்.\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\n‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் லோகோ\nசாமி 2 பாடல்கள் வெளியீடு\nராஞ்சனா 2: தனுஷ் மீண்டும் உயிர்த்து வருகிறார்\nபிரபல ரியாலிட்டி ஷோவில் விபரீதத்தில் முடிந்த ���ாகசம்\n‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் லோகோ\nகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள...\nநாட்டின் தேசிய வளங்களை விற்றபின் சீனாவிடம் கையேந்தும் நல்லாட்சி..\nயாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை\nதமிழ் மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுகின்றோம் என்கிறார்.. பிரதமர் \n‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் லோகோ\nமரணமடைந்த தந்தையின் உடல்முன் செல்ஃபி எடுத்த மாடல் அழகி\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nகிளிநொச்சி வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைக்க 450 மில்லியன் தேவை\nமகிந்த மீண்டும் வந்தால் தமிழர்களுக்கு விடிவில்லை \nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-22T08:53:19Z", "digest": "sha1:ZSEJDZMPTA6JAOE45PID5OJD4MUP6WNJ", "length": 23573, "nlines": 505, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: ஓடியது தேர்", "raw_content": "\nஅடியேனுக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கோவில் விழாக்களில் தேரோட்டம் என்று சொல்வது சரிதானா அனேகமாக எல்லா ஊர் தேர்களும் எத்தனை பேர் கூடி இழுத்தாலும் அசைந்து அசைந்து, இன்ச் இன்சாகத் தானே நகர்கிறது அனேகமாக எல்லா ஊர் தேர்களும் எத்தனை பேர் கூடி இழுத்தாலும் அசைந்து அசைந்து, இன்ச் இன்சாகத் தானே நகர்கிறது பின் எப்படி அதை ஓட்டம் என்று அழைப்பது என்று பின் எப்படி அதை ஓட்டம் என்று அழைப்பது என்று அதற்கு இன்று விடை கிடைத்தது. அப்புறம் பெருமாளின் சக்தியை இல்லை இல்லை அவரது கருணையை இரக்கத்தை அனேகமாக இன்று தேர் இழுத்த, தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அனைவரும் உணர முடிந்ததும் 9ம் நாளாகிய இன்றைய தேர்த் திருநாளின் சிறப்பாகும்.\nகடந்த 15 நாட்களாக மிக உக்கிரமான வெய்யிலால் வாடிக் கொண்டிருந்தோம். காலை 6 மணிக்கே ஏதோ 11 மணி ஆனது போல் சூரியன் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். தேருக்கு முதல் நாள் மாலை 5மணி அளவில் பெருமாள் வேட்டைக்குக் கிளம்பும்போது தரையில் கால் வைக்க முடியவில்லை. பொழுதெல்லாம் அடித்த வெய்யிலால் கால் தரையில் ஒட்டிக் கொள்கிற அளவு சூடு. மறுநாள் தேர் எப்படி ஜனங்கள் இழுக்கப் போகிறார்களோ என்று எல்லாருக்கும் கவலை. அத���லும் தேரன்று பங்குனி உத்திரம். அருகிலுள்ள இராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் விதவிதமாய்க் காவடிகள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளும் மிகப் பெரிய திருவிழா. வழக்கமாய்த் தேர் இழுக்க வரும் கிராமத்து ஜனங்கள் எல்லாம் அங்கே சென்று விடுவர். அந்தக் கவலை வேறு.\nதேரோட்டத்தன்று காலை 5 மணிக்கெல்லாம் பெருமாள் தேரில் எழுந்தருளினார். சூரியோதயம் ஆயிற்றோ என்று தெரியாமல் காலையில் ஒரே மேக மூட்டம். மிக மந்தாரமாய் க்ளைமேட். ஒருவேளை கோடி சூரியப் பிரகாச வண்ணன் தேரில் அமர்ந்ததால் சூரியன் வெட்கி ஒளிந்து கொண்டானோ தெரியவில்லை. காலை 9.55க்கெல்லாம் இராமநாதபுரம் சமஸ்தானம் திவான் வடம் தொட்டு தேர் இழுக்க ஆரம்பித்து வைத்தார். கிராமத்து மக்கள் சில பேர்களே வந்திருந்த நிலையில், திடீரென்று இரண்டு பஸ்களில் டூரிஸ்டுகள் (எல்லாரும் ஆண்கள்) வந்திறங்கி அவர்களும் வடம் பிடிக்க, வழக்கமாக அசைந்து அசைந்து 10 அடிக்கு ஒரு தரம் நின்று நின்று நகரும் தேர் அன்று உண்மையாகவே ஓடியது. வடம் பிடித்ததிலிருந்து நிலை வந்து சேரும் வரை ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான். எங்கள் ஊரில் சில மூலைகள் உண்டு. வாடிக்கையாக அந்த இடங்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு இழுக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு அப்புறம் மாலையில் ஆட்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்து சிரமப் பட்டு நகர்த்தி இழுத்து வருவது உண்டு. இந்த வருடம் ஒரு சிக்கலும் இல்லை. தேரை ஆங்கிலத்தில் கார் (car) என்போமில்லையா எப்படி அந்தக் கார் எளிதாக இயங்குமோ அதேபோல் இன்றைய தேரும் ஓடியது.\nஎங்களூரில், பங்குனி தேர் நிலைக்கு வர சுமார் 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். சித்திரைத் தேர் இராமனுக்கு அதே வீதிகள் ஆனாலும் மாலை 5 மணி அளவில் கூட திலைக்கு வரமாட்டார். பல வருடங்களில் மறுநாள் வந்ததும் உண்டு.\n ஆந்திர மக்களின் அபார பாட்டு ஆட்டங்களினால் மிக மகிழ்ந்திருந்தோரோ என்னவோ, சரித்திரத்தில் முதல் முறையாக 40 நிமிடங்களில் நிலைக்குப் பெருமாள் வந்து விட்டார். அது மட்டுமில்லை. அதுவரை ஒளிந்து கொண்டிருந்த கதிரவன் அடுத்த ஓரிரு நிமிடங்களில் வெளிப்பட்டு வறுக்கத் தொடங்கினான்.\nதேர் இழுக்கும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் செய்த பெருமாளின் கருணையை ஒவ்வொருவரும் உணர வைத்த சம்பவம் அது.\n பெருமாள் கருணை மிக்கவர் என்றால் ���ுந்தைய வருடங்களில் ஏன் கஷ்டப் படுத்தினார் என்று கேட்கிறீர்களா முந்தைய வருடங்களைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறேன். அங்கு போய்ப் பார்த்தால், படித்தால் உங்களுக்கே தெரியும். வீதியில் வந்து ரக்ஷிக்க வருகிறவனை எட்டிப் பார்க்கக் கூட உள்ளூர் மக்களுக்கு மனம் இல்லாததை முந்தைய வருடங்களைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறேன். அங்கு போய்ப் பார்த்தால், படித்தால் உங்களுக்கே தெரியும். வீதியில் வந்து ரக்ஷிக்க வருகிறவனை எட்டிப் பார்க்கக் கூட உள்ளூர் மக்களுக்கு மனம் இல்லாததை ஆந்திர மக்கள் வந்து இங்கேயும் ஒரு திருப்பதி போல் ஆக்கி அவனை மகிழ வைத்த காரணம் இந்த வருடம் அவன் கருணை மழை பொழிந்தது.\nமறுநாள் தீர்த்தவாரிக்கு சிறிய திருவடி (அனுமன்) மீது இராமன் உடன் வர, பெரிய திருவடி(கருடன்) மீது பெருமாள் ஆரோஹணித்து சேதுக்கரை எழுந்தருளினார். அங்கு ஆந்திர மக்களையே வியக்க வைக்கும் வண்ணம் ஹைதராபாதிலிருந்து வந்த ஒரு மார்வாரி குடும்பம் பெருமாள்,இராமனுக்கு முன் ஆடிய ஆட்டங்கள் வர்ணிக்க இயலாதவை. கையிலே அடியேன் காமரா இல்லை. அதைப் பதிய முடியாத வருத்தம் உண்டு. கடந்த 25 ஆண்டுகளாக தீர்த்தவாரியில் சக்கரத்தாழ்வாரை சேதுவில் எழுந்தருளப் பண்ணுகிற பாக்யம் கிடைப்பதால், கையில் காமரா கொண்டு செல்லவில்லை.\nபெருமாள், இராமன் சேதுவைக் கடாக்ஷிக்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி புருஷஸுக்த, அஹமர்ஷண கோஷங்களுடன் சேதுவில் நடந்தது. அதன்பின் சேதுக்கரை ஸ்ரீஜெயவீர அனுமான் ஸந்நிதி மண்டபத்தில் பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் மூவருக்கும் ஏக சிம்மாசனத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இம்மாதிரி ஒரே நேரத்தில் ஒரே ஆசனத்தில் இரு பெருமாள்களுக்கு திருமஞ்சனம் வேறு எங்கும் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.\nமாலையில் திருப்புல்லாணி திரும்பி, இராமன் மட்டும் உள்ளே ஏளிவிட, பெருமாளுக்கு கதவு அடைக்கப்பட்டு, அதன்பின் பிரளய கலகம் வாசித்து, ஆழ்வார் சமரசம் செய்துவைக்க கதவு திறக்க தாயார் அனுமதி கொடுத்து பெருமாள் ஆஸ்தானம் அடைந்தார். இரவிலே சந்திரப்ரபை வாகனம். ஆனால் அன்று ஆலய ஊழியர்களுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும். அதனால் கடந்த பல வருடங்களாக அந்த வாகனத்தை நாங்கள் பார்க்கவேயில்லை. அதற்குப் பதில் சப்பரம்தான்.\n31ம் தேதி விடாயத்தி உத்ஸவம். பெருமாள், உ���யநாச்சிமாருடன், ஸ்ரீ வானமாமலை மடத்துக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி, இரவில் சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடுக்குப் பின் ஆஸ்தானம் அடைந்ததுடன் இந்த பங்குனி திருநாள் நிறைவு பெற்றது.\nவீடியோக்களை இணைக்கும்போது ஏதோ சிக்கல் ஏற்படுகிறது. தனியே பதிவிடுகிறேன்.\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nவேட்டைக்குப் போனார், கள்ளனைப் பிடித்தார் 8ம் நாளில...\nஅன்னமாய் நூல் பயின்றார் ஏறி வரும் அன்ன வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/47-200393", "date_download": "2018-07-22T08:56:56Z", "digest": "sha1:OLP6LUTIXFDG3KS3JSQ4O6PILU3UHPNC", "length": 8877, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || களனி கேபல்ஸ் வருடாந்த பிரதம நிறைவேற்று அதிகாரி விருது", "raw_content": "2018 ஜூலை 22, ஞாயிற்றுக்கிழமை\nகளனி கேபல்ஸ் வருடாந்த பிரதம நிறைவேற்று அதிகாரி விருது\nகளனி கேபல்ஸ் பிஎல்சி, தனது சிறப்பான விற்பனை பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடர்ச்சியான ஆறாவது ���ண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபாலவின் பங்குபற்றலுடன் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் போது, ஆண்டின் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளருக்கான (செயற்றிட்டங்கள்) விருதை ஸ்ரீபதி சமந்த வென்றிருந்தார்.\nஆண்டின் சிறந்த சிறந்த விற்பனைப் பிரதிநிதிக்கான விருதை நலின் சமன்திலக தனதாக்கியிருந்ததுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை ரொஷான் பாலசூரிய மற்றும் சிந்தக ராஜபக்ஷ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nபிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கலின் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீபதி சமந்த மற்றும் நலின் சமன்திலக ஆகியோருக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், வெளிநாட்டு சுற்றுப்பயண வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இவர்கள் 2016/2017 பருவ காலத்துக்கான விற்பனை இலக்குகளை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகளனி கேபல்ஸ் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, குறிப்பிடுகையில், களனி கேபல்ஸ் வியாபார செயற்பாடுகளை ‘484 இதயங்கள், ஒரு துடிப்பு’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கிறது, கம்பனியின் முதுகெலும்பாக விற்பனை செயலணி அமைந்துள்ளது என்றார்.\n“எமது நிறுவனத்தின் முதுகெலும்பாக ஊழியர்கள் காணப்படுகின்றனர். எனவே நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்பு வழங்கும் இந்த ஊழியர்களின் பங்களிப்பை வருடாந்தம் கௌரவிக்க வேண்டிய எமது முக்கிய பொறுப்பாக அமைந்துள்ளது. வெற்றிகரமாக இயங்கும் நிறுவனத்தின் பொறுப்பு என்பது, நிறுவனத்தின் நிலைபேறான செயற்பாடுகளுக்காக பங்களிப்பு வழங்கும் அதன் ஊழியர்களை கௌரவிப்பதாகும். பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது என்பது விற்பனைப் பிரிவில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தும் இரு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் வெற்றியாளர்களான நலின் சமன்திலக மற்றும் ஸ்ரீபதி சமந்த ஆகியோர் தமது இலக்குகளை கடந்திருந்ததுடன், மாபெரும் விற்பனை தொகைகளை எய்தியிருந்தனர். நிறுவனத்தின் சார்பாக அவர்களுக்கு நான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nகளனி கேபல்ஸ் வருடாந்த பிரதம நிறைவேற்று அதிகாரி விருது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_20", "date_download": "2018-07-22T08:43:57Z", "digest": "sha1:ISYGRAWRHIWRBOW5MFCXREFFLG3TR2A5", "length": 20010, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூன் 20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 20 (June 20) கிரிகோரியன் ஆண்டின் 171 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 172 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 194 நாட்கள் உள்ளன.\n1248 – ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது.\n1631 – அயர்லாந்தின் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியக் கடல் கொள்ளையரின் தாக்குதலுக்கு உள்ளானது.\n1685 – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.\n1756 – பிரித்தானியப் படைவீரர்கள் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.\n1819 – அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.\n1837 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.\n1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.\n1862 – உருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வர்ஜீனியா 35வது அமெரிக்க மாநிலமாக இணைந்தது.\n1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறை தொலைபேசி சேவையை கனடா, ஆமில்ட்டனில் ஆரம்பித்தார்.\n1887 – சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.\n1900 – எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20-பேர் கொண்ட குழு வடமுனைக்கான ஆய்வுப் பயணத்தை உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.\n1921 – சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சை ஊடுருவியது, ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.\n1942 – பெரும் இன அழிப்பு: கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் சுத்ஸ்டாப்பெல் காவலர்களாக உடையணிந்து அவுசுவித்சு வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றனர்.\n1943 – அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.\n1944 – சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனையை எட்டியது.\n1956 – வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.\n1959 – அரிதான சூன் மாத வெப்ப மண்டலச் சூறாவளி கனடாவில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.\n1960 – மாலி கூட்டமைப்பு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. இது பின்னர் மாலி, செனிகல் என இரண்டாகப் பிரிந்தது.\n1973 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் இடதுசாரிகள் மீது குறிசுடுநர்கள் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\n1990 – கல்முனைப் படுகொலைகள்: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990 – 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1990 – ஈரானின் வடக்கே 7.4 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 35,000–50,000 வரையானோர் உயிரிழந்தனர்.\n1991 – செருமனியின் தலைநகரை பான் நகரில் இருந்து பெர்லினுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.\n1994 – ஈரானில் இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 300 பேர் வரை காயமடைந்தனர்.\n2003 – விக்கிமீடியா நிறுவனம் புளோரிடாவின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.\n1682 – பர்த்தலோமேயு சீகன்பால்க், செருமானிய லூத்தரன் பாதிரியார், விவிலியத்தை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் (இ. 1719)\n1760 – ரிச்சர்டு வெல்லசுலி, பிரித்தானிய அரசியல்வாதி, குடியேற்றத் திட்ட நிர்வாகி (இ. 1842)\n1861 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1947)\n1884 – மேரி ஆர். கால்வெர்ட், அமெரிக்க வானியலாளர் (இ. 1974)\n1927 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (இ. 2000)\n1941 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. 2011)\n1949 – கோத்தாபய ராஜபக்ச, இலங்கை படைத்துறை அதிகாரி, பாதுகாப்பு செயலாளர்\n1952 – விக்ரம் சேத், இந்திய எழுத்தாளர், கவிஞர்\n1954 – சுந்தரம் கரிவரதன், இந்தியத் தானுந்து விளையாட்டு வீரர் (இ. 1995)\n1967 – நிக்கோல் கிட்மேன், அமெரிக்க-ஆத்திரேலிய நடிகை\n1970 – கானா பாலா, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1971 – ஜோஷ் லுகாஸ், அமெரிக்க நடிகர்\n1974 – லெனின் எம். சிவம், இலங்கை-கனடிய இயக்குநர், தயாரிப்பாளர்\n1984 – நீத்து சந்திரா, இந்திய நடிகை\n656 – உதுமான், அரேபிய கலிபா (பி. 577)\n1617 – முதலாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1552)\n1837 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (பி. 1765)\n1966 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய இயற்பியலாளர், கணிதவியலாளர், மதகுரு (பி. 1894)\n1971 – மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)\n2005 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்., பொறியியலாளர் (பி. 1923)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2018, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-recommends-yogi-babu-her-new-movie-054108.html", "date_download": "2018-07-22T09:09:48Z", "digest": "sha1:OSSIH7A4JYM4KA7TGM3VO46YUGXASTFW", "length": 11561, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம் | Nayanthara recommends Yogi Babu in her new movie - Tamil Filmibeat", "raw_content": "\n» ரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்\nரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nசென்னை: தான் நடிக்கும் புதிய படத்தில் யோகி பாபுவை பரிந்துரை செய்துள்ளார் நயன்தாரா.\nநெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. போதைப் பொருள் விற்கும் பெண்ணான நயன்தாராவை யோகி பாபு காதலிக்கிறார்.\nநயன்தாராவை அவர��� இம்பிரஸ் செய்ய முயன்ற விதம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.\nநயன்தாராவுக்கு யோகி பாபு லவ்வரா, எல்லாம் நேரம்டா என்று ஒரு கூட்டம் சொன்னாலும், சுமார் மூஞ்சி குமார்களுக்கும் சூப்பர் பொண்ணு செட்டாகும்டா என்று சிலர் கூறுகிறார்கள்.\nலட்சுமி குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் தற்போது நயன்தாரா நடித்து வருகிறார். படப்பிடிப்பு கடந்த 12ம் தேதி துவங்கியது. ஹீரோயினை சுற்றி நகரும் கதை கொண்ட படம்.\nகோலமாவு கோகிலாவில் நடிப்பால் தன்னை இம்பிரஸ் செய்த யோகி பாபுவுக்கு நல்ல வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்குமாறு சர்ஜுனிடம் பரிந்துரை செய்துள்ளாராம் நயன்தாரா.\nயோகி பாபுவுக்கு நயன்தாரா பரிந்துரை செய்துள்ளது கோலிவுட்காரர்களை வியப்படைய வைத்துள்ளது. யோகி பாபுவோ மகிழ்ச்சியில் உள்ளார். வாழ்த்துக்கள் யோகி பாபு.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\n.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள்\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் யோகிபாபு\nவிசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nகோலமாவு கோகிலா ட்ரெய்லர்: செம, மாஸ், நயனுக்கு ஒரு 'ஹிட்டு பார்சல்'\nஇன்று எந்தெந்த படங்களுடைய ஆடியோ லாஞ்ச் என்று தெரிஞ்சிக்க இத படிங்க\nஅஜித் ஜோடி, பாலா படம்... அமர்க்களமாக செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஈஸ்வரிராவ்\n'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போட்ட நயன்தாரா: காரணம்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/02/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-45-post-no-4706/", "date_download": "2018-07-22T08:35:26Z", "digest": "sha1:T46B5QRN27VQ25MLZF2GN2FLNK4XCA3S", "length": 19107, "nlines": 265, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 45 (Post No.4706) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 45 (Post No.4706)\nபாடல்கள் 273 முதல் 284\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபுதுச்சேரி பயணம், புதுச்சேரி வாழ்வு மற்றும் புதுவையில் நண்பர்கள் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரெண்டு பாடல்கள்\nபணித்த பாரதி மொழிகேட்டு – தலைவர்\nதுணித லுடனே சூரத்தில் – நடந்த\nதுணிந்து தீவிரக் கொள்கைகளை – திலகர்\nகணித்து லாலா லஜபதிராய் – நாடு\nகண்டித் துஆங்கில ஆட்சிதனைப் – பாக்களால்\nதண்டனை பெற்று சிறைபுகுந்த – வ.உ.\nசிதம்பர னாரைப் பேட்டி கண்டார்\nஅண்டியோர் கொடுமை எடுத்துரைத்து – “இந்தியா”\nநண்பர் திருமா லாச்சாரி – யாரை\nநலித்து சிறையில் அடைத்தனர் காண்.\nஅடைப்பட் டநண்பர் வருந்தாது – அதற்கு\nதடையும் “இந்தியா” ஏற்றதுகாண் – பாரதி\nஇடையூ ரகற்ற புதுச்சேரி – மாறு\nஉடைமை பெற்று தங்குதற்கு – நண்பர்\nஉதவி செய்த அன்பர்க்கு – பாரதி\nஇதமாய் கவிதைத் தொகுப்பினுள்ளே – பின்னர்\nமுதலில் சிறையில் இருந்தவராம் – திருமா\nவிதந்து விடுதலை செய்தனர்காண் – அவரும்\nபுதுச்சே ரியிலே நண்பர்கள் – கூடி\nகதுமென அச்சுப் பொறிகளையே – சென்னையி\nபுதுமைப் பொலிவுடன் “இந்தியா”வை – புதுவைப்\nமதுரமா யினிக்கும் “இந்தியா”வின் – அமுதை\nபருகினர் “இந்தியா” அமுதத்தை – பாரதி\nஅருந்தவப் பயனாய் பாரதிக்கு – இரண்டாம்\nதிருவுடன் புதுவை அரவிந்தர் – “கர்ம\nஅருந்திறலோடு ஆங்கிலத்தில் – நடத்தி\nஅரும்பணி புரிந்து பேர் பெற்றார்\nபேர்பெறு இதழாம் “கர்மயோகின்” – அதனை\nசீர்மிகு நாமம் “கர்மயோகி” – பெயரால்\nதேர்ந்த நல்ல தேசபக்தர் – வ.வே.\nஅபூர்வ மிக்க வ.வே.சு. – கடலில்\nபுதுவை சீனிவா சாச்சாரி – அவரும்\nபுதிய பாரத மாதாவின் – கொடியைக்\nகதுமெனத் “தாயின் மணிக்கொடிப் – பாரீர்”\nவிதப்புடன் கொடியைப் பறக்கவிட்டு – யாமும்\nஅன்னை சொல்லைக் கேளாது – சகுந்தலை\nஅன்புடன் மகளை அருகழைத்து – பாரதி\nதுன்பம் நெருங்கி வந்தபோதும் – நீயும்\nதளர வேண்டாம் என்று கூறி\nஅன்றே பாரதி இசைத்த பாடல் – இன்றும்\nஓங்கிய செட்டியார் மாடிவீட்டில் – பாரதி\nதீங்கிழை புயலால் புதுச்சேரி – சேதம்\nதாங்கொணாத் துயரால் “புயற் காற்று” – கவிதை\nஏங்கித் தவித்த மக்களுக்கு – பாரதி\nபரிவுடன் பாரதி யோகசித்தி – தோத்திரப்\nபெரிதும் இன்னல் உற்றபோது – பாரதி\n“வரங்கேட் ட”லெனும் தலைப்பீந்து – சக்தியை\nஅரட்டிப் பெய்த மழைபற்றி – பாரதி\nபரவிய காய்ச்சலால் துன்புற்று – சகுந்தலை\nவிரவிய பிரார்த்தனை மேற்கொண்டு – பாரதி\nவருகை தந்த மருத்துவரும் – பாரதி\nமருந்து தந்து குணப்படுத்த – அதனால்\n(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)\nகவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.\nமகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.\nஅந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.\nநன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.\nPosted in கம்பனும் பாரதியும்\nலண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்\nஇந்து மத உரையாடல்கள்- சம்வாதங்களின் சுருக்கம் (POST.4707)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/28005738/Actresses-deaths.vpf", "date_download": "2018-07-22T08:46:49Z", "digest": "sha1:QDLXUF7IGDS3SCRKWNO7DYLEZ7CPJTBD", "length": 14434, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deaths of Actresses which shook the film industry from Pasi Shobha to Sridevi || ‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nநடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nபதிவு: பிப்ரவரி 28, 2018 05:45 AM மாற்றம்: பிப்ரவரி 28, 2018 11:08 AM\nகனவு கன்னிகளாக கோலோச்சிய சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது சாவுகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது.\nஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் குளியலறை தொட்டிக்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளார் என்றும் உடலில் அவர் மது அருந்தி இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு துபாய் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.\n‘பசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 17 வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் ஷோபா. பின்னர் டைரக்டர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து திரையுலகை அதிர வைத்தார்.\nநடிகை திவ்யபாரதியின் மரணம் மர்மம் நிறைந்தது. 1990-ல் நிலாப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு-இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தனது 19-வது வயதில் மர்மமாக இறந்துபோனார். நள்ளிரவு 12 மணிக்கு தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து அவர் செத்துப்போனதாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.\n என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் தற்கொலை என்று வழக்கை முடித்தனர்.\nகங்கை அமரனின் கோழி கூவுது படத்தில் அறிமுகமானவர் விஜி. விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார். 2000-ம் ஆண்டில் அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி இறந்ததாக கூறப்பட்டது.\nதமிழ், தெலுங்கு, மலையாள பட உலகை கவர்ச்சியால் கலக்கிய நடிகை சில்க் சுமிதா 1996-ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.\nபத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த மோனல் 2002-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால் உயிரை விட்டதாக கூறப்பட்டது. மோனல் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார்.\nஅவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ரசிகர்களை கவர்ந்தவர் படாபட் ஜெயலட்சுமி. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா என்று அவர் பாடிய பாடலும் பிரபலம். முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரதியுஷா விஷம் குடித்து இறந்தார்.\nநகைச்சுவை நடிகை சோபனா மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.\nதமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மயூரி வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்தார்.\nநடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.\nராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் பிரபலமாக இருந்த ஜியாகான் தூக்கில் தொங்கி இறந்தார். அவரை காதலர் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் கூறினார்கள்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n3. தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி\n4. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n5. கார்த்தி படத்தை பாராட்டிய வெங்கையா நாயுடுக்கு நன்றி சொன்ன சூர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11013404/Larry-Drivers-life-imprisonment-for-raping-a-mentally.vpf", "date_download": "2018-07-22T08:55:56Z", "digest": "sha1:FAPAAEDGDO3HHTWXED7R3IYZNDYZOS7X", "length": 13233, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry Driver's life imprisonment for raping a mentally challenged woman || மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் சிறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் சிறை + \"||\" + Larry Driver's life imprisonment for raping a mentally challenged woman\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் சிறை\nஅகதிகள் முகாமில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா இரும்பூதிப்பட்டியிலுள்ள அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் என்கிற ராஜ்குமார்(வயது 32). லாரி டிரைவர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டில் 38 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனியாக இருந்தார். இந்த நிலையில் ராஜ்குமார் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை வெளியே அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதியில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் உடலில் காயங்களுடன் அந்த பெண் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரித்த போது, ராஜ்குமார் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது கரூர் மாவட்ட மகளிர் விரைவுநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்ததால் நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி ராஜ்குமார் நுழைந்ததற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் ராஜ்குமாருக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசார், ராஜ்குமாரை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் அதிகபட்ச தண்டனையான வாழ்நாள் சிறை தண்டனையை ராஜ்குமார் அனுபவிப்பார். வாழ்நாள் சிறை என்பதால் தலைவர்கள் பிறந்த நாளின் போது விடுதலை உள்ளிட்டவற்றின்கீழ் தப்பிக்க முடியாது. பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என இந்த வழக்கில் அரசு தரப்பு வழக் கறிஞராக ஆஜராகி வாதாடிய தாட்சாயிணியிடம் கேட்டபோது தெரிவித்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன��� தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n3. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\n4. மின்சார ரெயிலில் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய போலீஸ்காரர்கள் முதுகை படிக்கட்டாக மாற்றி மீட்டனர்\n5. தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டின கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593142.83/wet/CC-MAIN-20180722080925-20180722100925-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}