diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1036.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1036.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1036.json.gz.jsonl" @@ -0,0 +1,329 @@ +{"url": "http://abragam.blogspot.com/2009/06/blog-post_08.html", "date_download": "2018-06-23T00:27:39Z", "digest": "sha1:KSW3Z2KIKURXD4QX2PQQVNMW4VUSWSIF", "length": 5037, "nlines": 97, "source_domain": "abragam.blogspot.com", "title": "ஆபிரகாம்: நீட்சியான இரவுகள்.", "raw_content": "\nநாலு வரின்னாலும் நச்சுன்னு சொல்லி இருகீக..\nமுகம் புதைக்குமிரு கண்களில் வழியும் காதல்\nநாந்தான் உங்களுக்கு மொத பின்னூட்டமா\nநான் ஆரம்பிச்சு வைத்த எந்தக் கடையும் நல்லா போனதா சரித்திரமே இல்ல...\n@கடைக்குட்டி.. நீங்கதான் முதல் பின்னூட்டம்\n தொடர்ந்து எழுதுங்கள், நாங்களிருக்கிறோம் ஆதரவு தர\nநீங்கள் கடவுளை நம்புவது, படைத்தவன் மேல் பிறந்த பிரியத்தினால் அல்ல, உங்கள் வாழ்க்கையைப் பற்றிய அச்சத்தினால்.\nசுய புலம்பல் (அ) முதற்பதிவு\nTwenty20 யும் ஆயிரத்தில் ஒரு பசங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:20:19Z", "digest": "sha1:GIGWFMGPI4JCZE3Y232QJBEPDA2IUNF7", "length": 13459, "nlines": 213, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அமிதாப் பச்சன்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஅமிதாப் பச்சனுக்காக பிரார்த்தனை- ரஜினிகாந்த்\nஉடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சனுக்காக பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆன்மீக பயணமாக இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிய போதே மேற்படி தெரிவித்துள்ளார். மேலும் இமய...\nசிரஞ்சீவி நடிப்பில் சைரா நரசிம்ஹா ரெட்டி\nதெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பின்னர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’ திரைப்படம் உருவாகிவருகிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இத்திரைப்படம் சிரஞ்சீவிக்கு 151-வது திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு,...\nபாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன் தர்மேந்திராவை திடீரென்று சந்���ித்த சல்மான்கானை அவர் எப்போதுமே என் மகன் என்று வாழ்த்தியுள்ளார். சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் வருகைக்கு முன்னர் ஹிந்தித் திரையுலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகர்களில் முக்கியமானவர் தர்மேந்திரா. தற்போது 82 வயதாகும் இவர், கடந்த 1998-ம...\nகோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: பிரபலங்கள் வாழ்த்து\nஇந்தியக் கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலி – அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மும்பையின் ஐந்து நட்சத்திர விடுதியில் இன்று (புதன்கிழமை) வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், அனில...\nஎந்த விபத்திலும் நான் சிக்கவில்லை: அமிதாப் பச்சன்\nகல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்ததாக வெளியான செய்தியை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். கல்கத்தாவில் கடந்த 10ஆம் திகதி சர்வதேச திரைப்பட விழாவில் மேற்கு வங்காள அரசின் அழைப்பின் பேரில், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமி...\nபனாமா ஊழல் வழக்கு: ஐஸ்வர்யா ராய் குடும்பத்திற்கு சம்மன்\nபனாமா ஆவண ஊழல் வழக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி திரையுலக சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பப் படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. முறைகேடான வெளிநாட்டு முதலீடு மற்றும் சொத்து விவரங்களை பனாமா ஆவணம் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில்...\nஅமிதாப் பச்சனின் சைகை மொழி தேசிய கீதம்\nமாற்றுத் திறனாளிகளும் தேசிய கீதத்தின் மகத்துவத்தினை அறிந்து கொள்வதற்காக சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய தேசிய கீதத்தினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியினை மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அண்மையில் வெளியிட்டார். டெல்லி செங்கோட்டையின் பின்னணியில், சுமார் 3.35 நிமிடங்கள் வரையில்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=138436", "date_download": "2018-06-23T00:34:49Z", "digest": "sha1:QTGKTCBZ7FP2EAUJJQ6PXPO3VHNCAIAA", "length": 5872, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ »\nபுதுச்சேரி அரசு விழாவில் எம்.எல்.ஏ., Vs முதல்வர் மார் 08,2018 19:37 IST\nபுதுச்சேரி அரசு விழாவில் எம்.எல்.ஏ., Vs முதல்வர்\nமேலும் 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ:\nகவர்ச்சியான அம்மா இல்ல: செல்லூர் ராஜூ\nஸ்டாலின் அதுக்கு சரிப்பட மாட்டாரு\nஇந்திராகாந்தி சி.எம்.ஆக இருந்தாங்க: விஜயபாஸ்கர்\nஜெயலலிதா கொள்ளையடித்தார் : அமைச்சர் வாக்குமூலம்\nகேள்விகளுக்கு சிக்ஸர் அடித்த சி.எம்\nநீ பேசு சித்தப்பா… நான் பார்த்துட்டிருக்கேன்\nஅமைச்சர் தூங்கனா யார் கேக்கறது\nஐயா… வணக்கம் : கும்பிடு சீனிவாசன்\n70 கிலோ கேக்குக்கு ஒரு பிளேட்டு கூட இல்ல\n» 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/nallai-allai/", "date_download": "2018-06-23T00:53:10Z", "digest": "sha1:7LWZUIIA4MDP4SYCYQHZDZ4XJU7FJYH4", "length": 11341, "nlines": 103, "source_domain": "maayon.in", "title": "​நல்லை அல்லை - காற்று வெளியிடை", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nமணிரத்னம்-ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு மாய வலை. இந்த இசை புயலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிப்பதும் சுகமே.\nகாற்று வெளியிடை படத்தின் நல்லை அல்லை பாடல். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து அடிமை கொள்கிறது.\nரஹ்மான் பாடல் தன்மையே இதுதானே. இளையராஜா பாடல்கள் ஆன்மாவோடு தொடர்பு கொண்டவை. ஆனால் ரஹ்மான் பாடல்கள் இசை கடவுளுக்கு சமர்பிக்கப்பட வேண்டியவை.\nஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாய் ஒரு நுண்ணிசையை உணர முடியும். அத்துணை நுணுக்கங்கள் அதனுள் புதைந்திருக்கும்.\nஅதுவும் தமிழார்வம் கொண்ட மும்மூர்த்திகள் இணையும் போது அதன் தரம் விலைமதிபற்றதாகிறது.\nரஹ்மானின் இசை, வைரமுத்துவின் வரிகள், மணிரத்னத்தின் காட்சியமைப்பு.\nஇவற்றில் எது நம் மனதை கொள்ளை கொண்டது என பிரித்தரிதல் அரிது. சரி நல்லை அல்லை பாடலுக்கு வருவோம்.\nஇந்த பாடல் வரியின் அர்த்தம் மிக எளிது. நல்லை என்றால் நன்று. அல்லை என்றால் இல்லை என பொருள்படும்.\nஇச்சொல் குறுந்தொகையில் வரும் சொல்லேடு. தலைவியானவள் வெயிலில் வாடுவது நல்லை அல்லை என அதில் வரிகள் வரும்.\nசங்க தமிழ் சொற்களை இயல்பாக பயன்படுத்த வைத்த பெருமை வைரமுத்துவையே சேரும். இவர்கள் இணைப்பில் உருவான நறுமுகை பாடல் ஒரு சிறந்த குறுந்தொகை உதாரணம்.\nஅந்த மாதம் என பொருள் கூறும் ‘அற்றை திங்கள்’ என்ற வரிகளை எளிமையை நம்மை பாட வைத்திருப்பர். பூம்பாய்வா, ஆம்பல்(அல்லி) எல்லாம் நாம் ஏற்கனவே அறிந்தது தான்.\nநல்லை பாடல் ஒரு ஆண் பெண்ணிடம் உரைப்பது போன்று மெல்லிய காதலை வெளிபடுத்துவது. எப்போதும் போல இதற்கெனவே சிறந்த பாடகரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.\nசத்ய பிரகாஷ் ராசாளி பாடலை பாடியவர். அவளும் நானுமில் எவ்வாறு வரிகளுக்கும் குரலுக்கும் வலிமை அளித்து இசையை பதிந்த உத்திதான் இங்கும் மின்னுகிறது.\nவைரமுத்து வரிகளில் உள்ள சொற்களை தனித்தனி கவிதைகள் என்றே சொல்லலாம். தேடும் வேளையில் முகில் சூடி ஓடிவிட்டாய் என நிலவை உவமையாவதும் நட்சத்திர காட்டில் என்னை அலைய விட்டாய் என்பதும் நயம்.\nஇப்போத���ல்லாம் பெண்களை மலர், பூ என்று வருணிக்கிறார்கள். சங்க தமிழில் அவள் பருவத்திற்கு ஏற்ப பூக்களின் பருவத்தை பிரித்திருப்பார்கள்.\nமுகை, முகிழ், மொட்டு, மலர் என மலரின் பருவங்கள் இங்கு வரிகளாய் பூத்திருக்கின்றன.\nமுகை, முகிழ், மொட்டான நிலைகளிலே முகந்தோட காத்திருந்தேன்.\nமலர் என்ற நிலை பூத்திருந்தாள், மணம் கொள்ள காத்திருந்தேன்.\nமகரந்தம் நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்.\nநாறும் மலரே என்பதை தவறாக அர்த்தம் கொள்ள கூடாது. தமிழில் நாற்றம் என்றால் நறுமணம் என்றே பொருள். துர்நாற்றம் என்றால் தான் நுகர முடியாதவை.\nபாடலில் நாயகனின் தேடல் அவளின் ஊடலை பற்றி நல்லை அல்லையென அளவாடுவது அற்புதம்.\nஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…\nமௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே… #நல்லைஅல்லை\nநான் தேடும் போது மட்டும் நீ முகில்(மேகம்) சூடி போவதென்ன என கணைகள் தொடுக்கிறார் கவிஞர்.\nநீ செய்வது நன்றில்லை நன்னிலவே, நள்ளிரவே என உருவகங்கள் உள்ளுர செய்கிறது.\nபாடலின் இடையே வருல் சின்மயின் ஹம்மிங் வருடி செல்வதை உணராமல் பாடல் முடிவுறாது. நிலவின் பிரகாசத்தை போல மலர் விரியும் விடியற் போல.\nரஹ்மான்- வைரமுத்து இணையின் தமிழ் வரிகளையும் இசை வளமையும் மெச்ச யவருமில்லை. இன்னமும் மணிரத்னரத்தின் காட்சியமைப்பு மலர்வதை காண காத்திருக்கச் செய்வது நல்லை அல்லை.\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nஉலகில் தலை சிறந்த 10 போலிஸ் படைகள் கொண்ட நாடுகள்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய பொக்கிஷம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,911 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,818 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,490 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,354 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,983 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,646 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2011/02/blog-post_13.html", "date_download": "2018-06-23T00:36:43Z", "digest": "sha1:HLQTB33RSIUMB4LJE4FUAXQGPPLD2D2U", "length": 8258, "nlines": 144, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "விலங்கியல் வினோதம்: ஆச்சரியமான ஆழ்கடல் அபூர்வ விலங்கினங்கள் | tamilansuvadu", "raw_content": "\nவிலங்கியல் வினோதம்: ஆச்சரியமான ஆழ்கடல் அபூர்வ விலங்கினங்கள்\nஇவ்வுலகில் நாம் அறிந்திராத பல விலங்கினங்கள் உள்ளன அவை நம்மை ஆச்சரியபட வைக்கும் அபூர்வமான விலங்கின வகையை சார்ந்தவைகளையும் உள்ளடக்கியதாகும். அவற்றில் சில ஆழ்கடல் அபூர்வ விலங்கினங்கள் இன்று.....\nபோர்வை ஆக்டோபஸ் (Blanket Octopus )\nபெண் இன ஆக்டோபஸ் மட்டுமே போர்வை போன்ற அமைப்பை பெற்று இருக்கும் இவை சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை இருக்கும். ஆனால் ஆண் இன ஆக்டோபஸ்கள் சில சென்டிமீட்டர் வரையே வளரும். கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்.\nஉதட்டு சாயம் பூசியது போன்றே காணப்படும் இவை நீரினுள் கால்களால் நடப்பது போன்றே நீந்தி செல்லும். (கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்)\nகேமரா ஸ்டாண்ட் போன்று கடலின் அடியில் தரையில் தனது உடலில் உள்ள முட்களால் நிற்பது அதிசயமே. (கீழே உள்ள வீடியோ வை கண்டிப்பாக பார்க்கவும்)\nஇந்திய மற்றும் பசுபிக் பெருங்கடலில் காணப்படும் இவை பல நிறங்களில் காணபடுகிறது.\nவிலங்கியல் விநோதங் களை பகிர்ந்தமைக்கு நன்றி . national geography போல் இருக்கு. I love to watch.\nஇயற்கையின் படைப்பை வெல்ல மனிதனால் ஆகுமோ\nநிலாமதி மற்றும் துளசி கோபால், தாங்கள் தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் ஆதரவிற்கு கோடான கோடி நன்றிகள். மீண்டும் இது போன்று நிறைய எழுதுகிறேன்.\nவடுவூர் குமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nவிலங்கியல் வினோதம்: ஆச்சரியமான ஆழ்கடல் அபூர்வ விலங...\nவிலங்கியல் வினோதம்: அபூர்வ விலங்கினங்கள்\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3488", "date_download": "2018-06-23T00:19:39Z", "digest": "sha1:DZSI5ZAOI6266KTX2IBUWMMVGNCNZ35O", "length": 9596, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் ந���்மைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nஇரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.\nவாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.\nஅப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா\nதொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது.\nஉடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.\nமுழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.\nஉடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.\nநம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால�� சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.\nதூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.\nஇரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.\nவேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.\nஎலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.\nசருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.\nதொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.\nமீன் வாங்கும் போது கெட்டு போன மீனை கண்டுபிடிக்க சில வழிகள்\nசுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனக்கவலை,கடன்கள் நீங்க பலன் தரும் ஸ்லோகம்\nசெய்வினை, பில்லி, சூனியம், மாந்திரீகத்தை நம்புகிறவர்கள் கவனத்துக்கு…\nஉங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபக்க விளைவுகள் அற்ற நோய்களுக்கு தீர்வு தரும் சித்த வைத்திய குறிப்புகள்\nநமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள்\nதயவு செய்து முழுவதும் படிக்கவும்…..\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:36:54Z", "digest": "sha1:R5HV7TBQLADBQYPH4EVROGUXH55ISCH5", "length": 6361, "nlines": 119, "source_domain": "villangaseithi.com", "title": "மறியல் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nரயில் மறியல் போராட்ட எச்சரிக்கை\nசிறுவன் பலியானதால் சாலை மறியல்…\nதொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்\nபிரேத பரிசோதனை விவகாரம் தொடர்பாக சாலை மறியல்…\nஏலத்தை நிறுத்தக்கோரி சாலை மறியல்…\nசாலை மறியல் போராட்���த்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை\nமக்கள் செல்வாக்கு இல்லாத இ.பி.எஸ் அரசுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் சாலை மறியல்\nதமிழக போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் …\nகோவில்பட்டியில் தாக்குதல் நடத்திய அடாவடி கும்பலை கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலைமறியல்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=ebeac2d2112df7037df15c022ca8b946&topic=7724.0", "date_download": "2018-06-23T00:39:20Z", "digest": "sha1:7AEYJOVFPTCBJ5UCEVGNGRYXJXP3YS5Z", "length": 3879, "nlines": 88, "source_domain": "www.friendstamilchat.in", "title": "~ தமிழ் மொழி தசம கணியம் (Decimal Calculation) ~", "raw_content": "\nதமிழ் மொழி தசம கணியம் (Decimal Calculation)\nஎந்த மொழியிலும் இல்லாத தசம கணியம் (Decimal Calculation ). இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் \n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_31.html", "date_download": "2018-06-23T00:37:43Z", "digest": "sha1:HIM3WCCQCS6PUW6CIWBJ4WZHC6QQARHN", "length": 9124, "nlines": 75, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்டோரை துருக்கியில் திறக்கிறது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Apple , PC Tips , Technology , ஆப்பிள் , தொழில்நுட்பம் » ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்டோரை துருக்கியில் திறக்கிறது.\nஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்டோரை துருக்கியில் திறக்கிறது.\nஉலகின் மிக பெரிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ள ஆப்பிள் நிறுவனமானது தனது சந்தைப்படுத்தலை உலகங்கிலும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு பல நாடுகளிலும் தனது ஸ்டோர்களை திறந்து வைப்பதில் மிகுந்த முனைப்புக் காட்டி வருகின்றது.\nஇதன் அடிப்படையில் துருக்கியின் ஸ்தான்புல் நகரில் தனது முதலாவது ஸ்டோரினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி பெஸ்கிடாஸ் ஸ்தான்புல் ஜோருலு சென்டரில் திறக்கவுள்ளது.\n05 ஏப்ரல் முதல் 7 ஏப்ரல் வரை மூன்று நாட்கள் பலவிதமான நிகழ்ச்சிகள் நடக்கிறது.\nஏப்ரல் 10ம் தேதி காலை பத்து மணி முதல் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோர் ஒவ்வொரு நாளும் காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை இயங்கும்.\nமேலும் இந்த ஸ்டோர் ஆனது 20,000 சதுர அடிகள் பரப்பளவில் இரு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் ���ொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/puli-beer.html", "date_download": "2018-06-23T00:38:17Z", "digest": "sha1:ISUDLDDVX23KXKCQTRRIKI2NXIX6EXJU", "length": 11793, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலி கட் அவுட்டுக்கு பீர் புகட்டிய யாழ்ப்பாணம் தமிழர்கள்!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலி கட் அவுட்டுக்கு பீர் புகட்டிய யாழ்ப்பாணம் தமிழர்கள்\nby வல்வை அகலினியன் 09:45:00 - 0\nபுலி கட் அவுட்டுக்கு பீர் புகட்டிய யாழ்ப்ப��ணம் தமிழர்கள்\nபுலி படம் இலங்கை யாழ்ப்பாணத்திலும் வெளியாகியுள்ளது. கட் அவுட், பேனர், தோரணம், பட்டாசு என்று தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் குறைவைக்கவில்லை யாழ்ப்பாண தமிழர்கள்.\nபுலி வெளியான திரையரங்குகளில் வைக்கப்பட்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடந்தது. தமிழகத்தைப் போல், டாஸ்மாக்கையும் தெருவுக்குத் தெரு திறந்தால் யாழ்ப்பாண தமிழர்கள் இனப்படுகொலையை மறந்து இன்னும் குஷியாக இருப்பார்கள்.\nதமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு.\nசாக்கடையில் குளித்தாலும் போகாத குணம் அது.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=638269-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-", "date_download": "2018-06-23T00:23:34Z", "digest": "sha1:SLWDJQASZI3PNVXOTNXQHR7QAWDJVLMW", "length": 8716, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அவசரகால நிலையும்- சமூக வலைத்தள முடக்கமும் திட்டமிட்ட சதி: விக்ரமபாகு", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின�� நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஅவசரகால நிலையும்- சமூக வலைத்தள முடக்கமும் திட்டமிட்ட சதி: விக்ரமபாகு\nஅரச சார்புடைய வர்த்தகர்களுக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் வகையிலேயே நாட்டில் அவசரகால நிலை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தற்போது நாட்டின் நிலைமைகள் சுமூகமடைந்துள்ளன. ஆனால் மக்களது வர்த்தக நடவடிக்கைகளை கட்டுபடுத்துவதற்காக பேஸ்புக் தடையை நீடிப்பதற்காக அவசரகால நிலையையும் நீடித்து வருகின்றனர்.\nஇனவாதத்துடன் தொடர்புபடாத நடவடிக்கைகள் குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அரச சார்புடைய வர்த்தகர்களுக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் வகையிலேயே நாட்டில் அவசரகால நிலை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.\nஇதனை ஒருபோதும் இடமளிக்க முடியாது. தற்போது நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதால் அவசரகால நிலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.\nஇந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் காணப்படுபவர்கள் யார் என்பதை நாம் நன்கறிவோம். இச்சம்பவம் குறித்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு பௌத்த தேரரேனும் கைது செய்யப்பட்டதாக இல்லை.\nஏன் தேரர்களுக்கு மாத்திரம் அவ்வாறு சலுகை கொடுக்கப்படுகிறது. வீதியில் இறங்கி கலவரத்தில் ஈடுபட அவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா” என்றும் கேள்வி எழுப்பினார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்தோனேசிய ஜனாதிபதி சம்பந்தரைச் சந்தித்தார்\nமகாவலி அதிகார சபை தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது: விக்னேஸ்வரன்\nநல்லூரில் பௌத்த விஹாரை அமையும் நாள் தொலைவில் இல்லை\nஊவா முதலமைச்சர் விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2750&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:24:23Z", "digest": "sha1:XH5V2K4Y275J7INDY72YNKZKOYZJTVWZ", "length": 30265, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nஒளி தர பிறந்தவன் நீ\nஆலய வழிபாட்டின் அம்சம் நீ\nஉயிர் காக்கும் மருந்தாய் நீ\nஅடி வாங்கி – பின்\nநைந்து போகும் வரை உழைக்கும்\nமானம் காக்க பிறந்தவன் நீ\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண் தானம், உயிர் தானம் செய்திடு\nகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ…\nஉலகம் பார்க்கப் பிறந்தவன் நீ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017050147754.html", "date_download": "2018-06-23T00:11:58Z", "digest": "sha1:FNGGQTD55KZPQKOQ3W4YGCGN5XHTRZDS", "length": 7055, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "இன்று தல அஜித் பிறந்தநாள்: வாழ்த்திய பிரபலங்கள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > இன்று தல அஜித் பிறந்தநாள்: வாழ்த்திய பிரபலங்கள்\nஇன்று தல அஜித் பிறந்தநாள்: வாழ்த்திய பிரபலங்கள்\nமே 1st, 2017 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nநடிகர் அஜித்துக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஅதில், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், சுரேஷ், கலையரசன், விக்ரம் பிரபு, ராகுல்தேவ், நடிகைகள் நயன்தாரா, சிம்ரன், ராதிகா சரத்குமார், ஹன்சிகா, ராய் லட்சுமி, இயக்குனர் அறிவழகன், கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி உள்ளிட்டோரும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படக்குழுவினர் அப்படத்தில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.\nஅதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-06-23T00:39:40Z", "digest": "sha1:XJQZIBH5SXSZBJQOJL63XR3CPMVBNMM5", "length": 4287, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோல் கீப்பர் சவிதா Archives - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nTag Archives: கோல் கீப்பர் சவிதா\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய கோப்பையை வென்றது;கோல் கீப்பர் சவீதாவுக்கு பாராட்டு\nகடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்று இருக்கிறது இந்த வெற்றிக்கு பின்னால் கோல்கீப்பர் சவிதா பூனியாவின் பங்கு முக்கியத்துவம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2012/06/2.html", "date_download": "2018-06-23T00:10:45Z", "digest": "sha1:BD7ULLUAJYICKMNPTEOF3QL5BPLAQK7A", "length": 62059, "nlines": 706, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ‘தேவன்’: மாலதி -2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 8 ஜூன், 2012\nதேவன் : மாலதி -1\nதுரைசாமி என்கிற ஒரு பேர் வழி இந்த அத்தியாயத்தில் தோன்றி, இதிலேயே விடைபெற்றுக்கொள்கிறான். அவன் தொழிலுக்குக் கூட்டங்கள்தான் வசதியாக இருக்கும். சட்டைப் பைக்குள் கைவிட்டு, உள்ளே இருப்பதை எடுக்க நெருக்கடிதானே வேணும் இன்று அவன் பங்களூர் ரயில்வே பிளாட்பாரத்தில், எங்கேயோ பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த கோவிந்தன் பையில் கைகளைப் போட்டான். கோவிந்தன் அதைக் கவனிக்கவில்லை; துரைசாமி தன் வெகுநாள்பட்ட அனுபவத்தின் பேரில், பரம லகுவாக அவன் பையிலிருந்த ஒரு சிறு நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு நழுவினான்.\nஆனால், இப்போதுதான் அவன் துரதிருஷ்டம் சந்துருவின் மூலம் காத்திருந்தது. கோவிந்தனையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த சந்துரு இப்போது தன் காரியம் துரைசாமி மூலம் சுளுவாக நடைபெறுவதை உணர்ந்துகொண்டு, அடுத்த நிமிஷம் அவனைப் பின்பற்றலானான்.\nதன் காரியம் முடிந்த பின்னர் அந்த ஸ்தலத்திலிருந்து சற்று வேகமாகவே வெளியேறிவிடுவது துரைசாமியின் வழக்கம். ஆகவே, அவன் ஸ்டேஷன் மாடிப் படியைத் தாண்டிச் சென்ற பின்னரே சந்துருவால் பிடிக்க முடிந்தது. கழுத்தில் ஒரு கையைக் கொடுத்துக் கீழே தள்ளி, கையை ஒரு முறுக்கு முறுக்கி, ''அடே நீ இப்போ எடுத்ததைக் கொடுக்கிறாயா என்ன நீ இப்போ எடுத்ததைக் கொடுக்கிறாயா என்ன'' என்று உறுமினான் சந்துரு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துரைசாமி தனக்கு ஒன்றும் தெரியாதென்று சாதித்து விட்டு நழுவிவிடுவான். இன்று காலையிலிருந்து ஆகாரம் செய்யாததும், சந்துரு முறுக்கியதனால் ஏற்பட்ட வலியும் அவனைக் கோழையாக்கிவிட்டன.\n'' என்று மனதில் நினைத்துக்கொண்டு, துரைசாமி தான் களவாடியதைச் சந்துருவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுத் துரிதமாக வெளியேறினான்.\nஇத்தனை நிகழ்ச்சிகளையும் கண்கொட்டாமல் சற்றுத் தூரத்திலிருந்து கவனித்து வந்த தோட்டக்கார கண்ணுசாமி, ''ஐயா ஐயா'' என்று சந்துருவை நோக்கி வர ஆரம்பித்தான். ஆனால் கண்ணுசாமி சந்துருவை நெருங்குவதற்கு முன் ஒரு டிக்கெட் பரிசோதகர் அவனை வழிமறித்து நிறுத்திவிட்டார். இதையொன்றும் அறியாத சந்துரு வீட்டை நோக்கி வேகமாக நடந்தான்.\n''வெட்டிக்கொண்டு வா'' என்றால் கட்டிக்கொண்டு வந்ததாக மாலதியிடம் காண்பித்துக்கொள்ள வேண்டும் என்பது சந்துருவின் விருப்பம். மேலும், நகையை அதன் இருப்பிடத்தில் சேர்ப்பதனால், தான் ஒரு பெரிய நல்ல காரியம் செய்யப்போவதாகவும் அவனுக்குத் தோன்றிற்று. ஆகவே, வீட்டிற்குத் திரும்பியதும், நேரடியாக மாலதியைக்கூடப் பாராமல், காமேசுவரய்யரின் ஆபீஸ் அறைக்குள் நுழைந்து, கம்மல்களை எங்கே வைத்தால் உடனே அவர் கண்ணில் படும் என்று கவனிக்கத் தொடங்கினான். அவன் முடிவிற்கு வருவதற்குள்ளாக அறைக்குச் சமீபத்தில் பேச்சுக் குரல் கேட்டது. திடுக்கிட்ட சந்துரு ஜன்னலுக்கும் பீரோவுக்கும் இடையில் ஒளிந்துகொண்டான்.\nஅடுத்த கணம், அறைக்குள் காமேசுவரய்யர் நுழைந்தார். அவருடன் நுழைந்த கோவிந்தனைக் கண்டு சந்துரு ஸ்தம்பித்துப் போனான்.\n''நீங்கள் அந்த மருங்காபுரம் மைனரிடம் அன்று ஆயிரம் ரூபாய் கிளப்பினீர்களே, சரியான வேலை அந்த மடையனுக்கு நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று கொஞ்சமாவது சந்தேகம் இருக்கவேண்டுமே அந்த மடையனுக்கு நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று கொஞ்சமாவது சந்தேகம் இருக்கவேண்டுமே'' என்று கூறி, கோவிந்தன் வாய் விட்டுச் சிரித்தான். காமேசுவரய்யரின் சம்பாத்திய முறைகள் மாலதியின் சகோதரனுக்குப் பிடிக்காமல் இருந்த காரணம் சந்துருவுக்கு இப்போதுதான் புரிந்தது.\nகோவிந்தன் நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத் துக் காமேசுவரய்யரிடம் கொடுக்க, அவர் இரும்புப் பெட்டியிலிருந்து ஒரு பதக்கத்தை எடுத்து அவனிடம் தந்தார். தரும்போதே, ''நல்ல வேளை, மிஸ்டர் கோவிந்தன் உங்கள் பதக்கம் பிழைத்தது. நேற்று நம்ம வீட்டில் ஒரு களவு நடந்தது. மிஸ்டர் சேகரன் வந்திருக்கிறதனால் இன்னும் நான் அதைப் போலீஸிலே தெரிவிக்கவில்லை. சேகரனை உங்களுக்குத் தெரியுமோல்லியோ உங்கள் பதக்கம் பிழைத்தது. நேற்று நம்ம வீட்டில் ஒரு களவு நடந்தது. மிஸ்டர் சேகரன் வந்திருக்கிறதனால் இன்னும் நான் அதைப் போலீஸிலே தெரிவிக்கவில்லை. சேகரனை உங்களுக்குத் தெரியுமோல்லியோ\nஅதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சேகரன், ''திருட்டைப் பற்றித் தானே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் அதை எடுத்த ஆசாமியை வெளிப்படுத்தத்தான் நானே இப்போது இங்கே வந்தேன். அவனிடமே கேட்டு உங்கள் பண்டத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறி, பீரோவின் பின்னால் கம்மல்களைக் கையில் வைத்தபடி ஒளிந்திருந்த சந்துருவை வெளியே இழுத்தார்.\nஎதிர்பாராதவிதமாக அம்பலத்தில் இழுத்து நிறுத்தப்பட்ட சந்துரு திகைத்துப் போனான். கையில் இருந்ததோ களவு போன பொருள்; அவன் இருந்த இடமோ, களவு நடந்த இடம். இந்த நிலைமையில் சமாளித்���ுக்கொள்ள வழி ஒன்றும் இருப்பதாகவே அவனுக்குப் புலப்படவில்லை.\nகோவிந்தன் அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''அட, சந்துருவா நீ எதற்கடா இப்படி ஆரம்பித்தாய் நீ எதற்கடா இப்படி ஆரம்பித்தாய் நல்ல பையனாக இருந்தாயே\nசந்துருவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. காமேசுவரய்யர் பக்கம் உக்ரமாகத் திரும்பி, ''ஸார் உங்களுக்கு உண்மையில் யார் திருடன் என்று தெரியவேண்டுமென்றால், இவனைக் கேளுங்கள் உங்களுக்கு உண்மையில் யார் திருடன் என்று தெரியவேண்டுமென்றால், இவனைக் கேளுங்கள்'' என்று கோவிந்தனைச் சுட்டிக்காட்டினான்.\n''நான் சொல்லுகிறேன்... இன்று காலையில் இந்த நகை இவன் சட்டைப் பையில் இருந்தது. இது உண்மை\n அது அங்கே இருந்தது உமக்கெப்படித் தெரியும்'' என்று சேகரன் உத்தியோக தோரணையில் குறுக்கிட்டார்.\nபளிச்சென்று பதில் சொல்ல யத்தனித்தான் சந்துரு. ஆனால், கலங்கிப் பயம் தோன்றும் முகத்துடன் நிற்கும் மாலதியை அவன் கண்டான். தான் பதில் சொல்வதானால், மாலதியின் பெயரையும் சம்பந்தப்படுத்த வேண்டியிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது.\nசந்துருவின் தயக்கத்தைக் கண்ணுற்ற கோவிந்தன், ''அப்படிக் கேளுங்கள், ஸார் அதைச் சொல்லட்டும்'' என்று கொம்மாளம் அடித்தான். பிறகு, ''நான் வருகிறேன், ஸார் காலம்பற நல்ல தமாஷ்'' என்று வாசற்பக்கம் திரும்பினான்.\nசந்துரு ஓர் உறுமலுடன் கோவிந்தன் மீது பாயத் தயாரானான். ''மரியாதையாக உன் திருட்டை ஒப்புக்கொண்டு விடு நழுவப் பார்க்காதே'' என்று அவனைச் சேகரன் பிடித்து நிறுத்திக்கொண்டார்.\nமாலதி நரக வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள். நழுவிக் கொண்டிருக்கும் கோவிந்தனைத் தடுப்பதா.. காமேசுவரய்யரிடம் சந்துரு நிரபராதி என்று சொல்வதா.. காமேசுவரய்யரிடம் சந்துரு நிரபராதி என்று சொல்வதா.. கைகளைப் பிசைந்து உள்ளேயும் வெளியேயும் பார்த்துக்கொண்டு ஒன்றும் தோன்றாமல் துடியாய்த் துடித்தாள்.\nடிக்கெட் பரிசோதகரால் ஸ்டேஷனில் தடுத்து நிறுத்தப்பட்ட கண்ணுசாமி முன்னும் போக முடியாமல் பின்னும் போக மாட்டாமல் அவதிப்பட்டான். ''என்னப்பா சேதி டிக்கெட் இருக்குதா\n''அது இருந்தா, நீ இத்தினி நாளி என்னைப் பிடிச்சிருக்க முடியுமா\n உன் மாமன் ஊட்டு ரயிலோ எப்படி நீ நுழைஞ்சே\nபரிசோதகருக்குக் கோபம் வந்துவிட்டது. கண்ணுசாமியைக் 'கல்தா' கொடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குத் தள்ளிக் கொண்டு போனார். ஸ்டேஷன் மாஸ்டர் நிமிர்ந்து பார்த்து, ''யாரப்பா நீ\n''இருங்க, சொல்றேன். கையிலே வலி\n'' - ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவன் வேடிக்கை ஆசாமி, 'கோட்டா' பண்ணலாம் என்று தோன்றியது. பரிசோதகரைப் பேச வேண்டாமென்று சமிக்ஞை செய்தார்.\n''உங்க கையை இந்த முரடன் முறுக்கின மாதிரி முறுக்கினா, வலிக்காம என்ன செய்யும்\n''சரி, ரயில்வே கம்பெனிக் காரங்களைவிட்டு உன்னிடம் மன்னிப்புக் கேக்கச் சொல்றேன். நீ எங்கே வந்தே\n''வண்டியிலே தாயாரு வர்ராங்க. அதுக்காக..\n''இந்த ரயிலு எங்கேருந்து வருதோ, அங்கேருந்து\n''இவன் பெரிய போக்கிரி; உதைக்கணும், ஸார்\n''டிக்கெட் இல்லாமல் உள்ளே வரக்கூடாதென்று உனக்குத் தெரியாதாடா\nசுமார் அரை மணிக்கெல்லாம் இடுப்பில் ஓர் உதையுடன் வெளியேறிய கண்ணுசாமி, பங்களாவை அணுகியபோது, எதிரில் கோவிந்தன் வருவதைக் கண்டான். அவனுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில், கோவிந்தனின் கையைப் பற்றிக் கொண்டு இழுத்துப்போய் பங்களாவுக்குள் திரும்பவும் கொண்டு சேர்த்தான்.\nதர்ம சங்கடமான நிலைமையில் காமேசுவரய்யர், உத்யோக தோரணையில் சேகரன், கோபத்தில் துடிக்கும் சந்துரு, மனோவேதனை தாங்கமுடியாமல் தவிக்கும் மாலதி - இவர்கள் முன்னிலையில்தான் மீண்டும் ஒரு முறை கோவிந்தன் வந்து நின்றான்; அல்லது, நிறுத்தப்பட் டான். கண்ணுசாமிக்கு உற்சாகம் கரை புரண்டு போயிருந்தது. அவன் சந்துருவைப் பார்த்து, ''சாமி... சாமி நீங்க திருடன் கையிலிருந்து பிடுங்கின நகை இவருதுங்க நீங்க திருடன் கையிலிருந்து பிடுங்கின நகை இவருதுங்க கொடுத்துட்டீங்களா'' என்றான். அப்புறம்தான் அவன் ஒவ்வொருவர் முகத்தையும் கவனிக்கலானான். ஏதோ விபரீதமாக நடந்திருக்க வேண்டுமென்று அவன் கட்டை மூளையில்கூட அப்போது உதயமாகியிருக்கவேண்டும். மாலதிக்குப் பளிச்சென்று உண்மை விளங்கி விட்டது. சந்துருவை விடுவிக்க இதோ ஒரு சந்தர்ப்பம் வந்துவிட்டது என்பதை அவள் உணர்ந்து, ''கண்ணு சாமி நடந்த விஷயத்தை விளக்க மாகச் சொல் நடந்த விஷயத்தை விளக்க மாகச் சொல்\nகண்ணுசாமி விஸ்தாரமாகவும் ஆதியோடந்தமாகவும் விவரங்களை வெளியிட்டு வந்தபோது, கோவிந்தன் முகத்தில் களை மாறிக்கொண்டே வந்தது; சேகரன் பிடி மெள்ள மெள்ளச் சந்துருவிடமிருந்து நழுவத் தொடங்கியது. இப்போது கோவிந்தன் காமேசுவரய்யர் பக்கம் நகர்ந்து, ''மருங்காபுரம் மைனர் விஷயம் ஞாபகமிருக்கட்டும். என்னைச் சீக்கிரம் அனுப்புங்கள்'' என்று எச்சரித்ததும், அவர் முகத்தில் கவலை படர்ந்ததும் யாருக்கும் தெரியாது.\nகோவிந்தனை நோக்கி நகர்ந்த சேகரனைச் சட்டென்று காமேசுவரய்யர் எதிர்பாராதவிதமாக நிறுத்தி, ''வேண்டாம், சேகர் அவனை ஒன்றும் செய்யவேண்டாம். நான் பேசிக் கொள்கிறேன் அவனிடம் அவனை ஒன்றும் செய்யவேண்டாம். நான் பேசிக் கொள்கிறேன் அவனிடம்'' என்றார் பரபரப்புடன். உடனேயே காமேசுவரய்யரும் கோவிந்தனைப் பின்தொடர்ந்து வேகமாக வெளியே சென்றார். சேகரன் ஒன்றும் விளங்காதவராகக் கண்ணுசாமியை மறுபடி விசாரணை செய்ய வெளியே அழைத்துச் சென்றார்.\nஅறையில் மாலதியும் சந்துருவும் தனியே இருந்தபோது, ஒரு புது ஆசாமி அங்கே வந்து சேர்ந்துகொண் டான். அவனைப் பார்த்தவுடனேயே சந்துருவுக்கு அடையாளம் புரிந்து விட்டது. முதல் நாள் இரவு சந்துரு விடமிருந்து தப்பித்துச் சென்ற மாலதியின் சகோதரன், கிருஷ்ணனே தான் அவன்\nசந்துருவுக்கு விஷயங்கள் விளங்க அதிக நேரம் பிடிக்க வில்லை. கிருஷ்ணனும் மாலதியும் வெளியிட்ட விவரங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, அவன் இதுவரை புரிந்துகொள்ளாத மர்மங்களை விளங்கவைத்தபோது அவன் பிரமித்தே போனான்.\nகாமேசுவர அய்யருடைய பங்களாவில் நடந்த சம்பவங்களுக்கு ஆதி காரணமானவள் லக்ஷ்மி என்ற பெண்மணி; அதை நடத்தி வைத்தவள் மாலதி. மாலதியின் மீது சந்துரு எவ்வளவு பாசம் கொண்டுவிட்டானோ, அவ்வளவு அந்த லக்ஷ்மியின் மீது கிருஷ்ணன் பிரேமை வைத்திருந்தான். கிருஷ்ணனுடைய விசாலமான நெற்றியையும் கூர்மையான கண்களையும் கவனித்த சந்துரு, அவன் வைத்த அன்புக்கு லக்ஷ்மி நிச்சயம் பாத்திரமுள்ளவளாக இருக்கவேண்டும் என்று ஊகித்தான்.\nஅந்த லக்ஷ்மியின் சகோதரன் தான் கோவிந்தன் - சந்துருவின் பள்ளித் தோழன். கோவிந்தனுடைய கெட்ட பழக்கங்கள் காலேஜ் நாட்களையும் தாண்டித் தொடர்ந்தன. சூதாட்டத்தில் தோற்று, கடன் அடைக்க வழியின்றி, தற்கால சாந்தியாக லக்ஷ்மியின் வைரப் பதக்கத்தில் அவன் கை வைத்துவிட்டான்.\nஇதைப் பின்னர் தெரிந்துகொண்ட லக்ஷ்மி, தன் சகோதரனைக் கேட்டதுமன்றி, கிருஷ்ணனுக்கும் கடிதம் போட்டு, அதைத் திரும்பப் பெற ஏற்பாடு செய்தாள். மேற்படி நகையை கோவிந்தன் காமேசுவரய்யரிடம் அடகு வைத்திருந்த செய்தியை அற���ந்துகொண்ட கிருஷ்ணன் தன் தங்கை மாலதியை, உடனே 400 ரூபாயுடன் பங்களூருக்கு வரும்படி எழுதியிருந் தான். அவள் வரும்போதுதான் சந்துரு அவளை ரயிலில் சந்தித்தது. அந்தப் பணத்தைக் கோவிந்தனிடம் கொடுத்து, நகையை நேர் வழியில் மீட்டுக் கொள்ளலாம் என்பது அவன் கருத்து. ஆனால், கோவிந்தன் வேறு லகுவான வழியைக் கைப்பற்றினான்; மூன்று நான்கு நாளாக, காமேசுவரய்யர் இரும்புப் பெட்டியைத் திறக்கப் பிரயத்தனம் செய்து வந்தான். கலவரம் அடைந்த காமேசுவரய்யர், சேகரனைத் துணைக்கு அழைத்தார். பங்களூருக்கு மாலதி வந்தவுடன், கிருஷ்ணன் அவளை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சந்துரு வந்துவிடவே, கிருஷ்ணன் அவளை மறுபடி இரவில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறி வேகமாக வெளியேறினான்; இதுவே சந்துருவின் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கி, பங்களாவுக்கு வருமாறு தூண்டிற்று.\nஅன்று இரவில், மாலதி கிருஷ்ணனிடம் 400 ரூபாயைக் கொடுக்கச் சென்றபோதுதான், சந்துரு பின்னால் வந்து ஒளிந்துகொண்டான். திறந்த கதவை உபயோகித்துக்கொண்டு, கோவிந்தன் பங்களாவில் நுழைந்து, அவசரத்தில் தான் எடுக்க வந்ததற்கு மாறாக வேறு ஒன்றைக் கொண்டு போய்விட்டான். அதையும் ஸ்டேஷனில் திருடன் எடுக்க, சந்துரு அதைக் கைப்பற்றிக் கொண்டான்.\nஇதெல்லாம் அறியாத கிருஷ்ணன், தனது 400 ரூபாயைக் கோவிந்தனிடம் கொடுக்க, அவன் அதைக் கொண்டு தனது சகோதரியின் நகையைக் காமேசுவரய்யரிடமிருந்து மீட்டுக் கொண்டு திரும்பினான். ஆனால், அவன் எதிர்பாராத விதமாகக் கண்ணுசாமி முளைத்து, காரியத்தைக் கெடுத்துவிட்டான்.\nஇவ்வளவு விவரங்களையும் சந்துரு, மாலதியிடமிருந்தும் கிருஷ்ணனிடமிருந்தும் தெரிந்து கொண்டான்.\nமனோகரமான மாலை வேளை. பங்களாவுக்கு வெளியில் நந்தவனத்திலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சந்துருவும் மாலதியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n\"பெரிய பெரிய உண்மைகள் ஒரே விநாடியில் வெளிப்பட்டுவிடு கின்றன\" என்றான் சந்துரு திடுதிப்பென்று.\n\"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே\n\"மூன்று நாளைக்கு முன், நாம் உலகத்தில் இருப்பதாகக்கூட ஒருவருக்கொருவர் தெரியாது. இன்று உங்களை 23 வருஷமாகத் தெரிந்து கொண்டாற்போல் எனக்குத் தோன்றுகிறது\n நீங்கள் பெரிய கதையாக ஏதோ சொல்லப்போகிறீர்கள் என்று நினைத்து பயந்து விட்டேன்\" என்றாள் மாலதி. அவளுடைய வெண்கலச் சிரிப்பைச் சந்துரு ஆனந்தமாக அனுபவித்தான்.\n அதுவும் ஒன்று சொல்லுகிறேன். ஆனால், அது நிஜமாக நடக்கும் கதையாக இருக்கும். என் சிநேகிதன் ஒருவன் இருக்கிறான். நல்ல யுவன். அவன் ரொம்ப அழகுமில்லை; பணக்காரனுமில்லை. சுமாராக கெட்டிக்காரன். ஆனால், ரொம்ப நல்ல மாதிரி. இவன் ஒரு பெண் ணைப் போய்ப் பார்த்தான்...\"\n அப்புறம் அவருக்கு என்ன ஆச்சு..\n அந்தப் பெண் எப்பேர்ப்பட்டவள் தெரியுமா.. அழகில் ரதி; குணத்தில் தங்கம்; கல்வியில் சாக்ஷ£த் சரஸ்வதி. இவர்கள் இருவரையும் கடவுள் இரண்டு நாள் சேர்த்து வைத்தார். அந்த இரண்டு நாளும் அந்த யுவனுக்குத் தலை-கால் புரியவில்லை. இப்போது சொல்லுங்கள், அவன் என்ன செய்ய வேண்டும் அழகில் ரதி; குணத்தில் தங்கம்; கல்வியில் சாக்ஷ£த் சரஸ்வதி. இவர்கள் இருவரையும் கடவுள் இரண்டு நாள் சேர்த்து வைத்தார். அந்த இரண்டு நாளும் அந்த யுவனுக்குத் தலை-கால் புரியவில்லை. இப்போது சொல்லுங்கள், அவன் என்ன செய்ய வேண்டும்\n\"எனக்கு விளங்கச் சொல்லுங்கள். அவன் என்ன செய்ய விரும்புகிறான்\n\"வந்துவிட்டேன்... அந்த யுவதி அவனைவிட எல்லா விதத்திலும் மேலானவள். அவளுடைய காரியார்த்தமாக அவனுடன் அவள் இரண்டு நாள் பழகினாள்; அதோடு நிறுத்திக்கொண்டாள். அவனுக்கு மேலும் அவளுடன் பழக வேண்டும், கூடவே இருக்க வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது. யுவனை யுவதி கல்யாணம் பண்ணிக்கொண்டால், அதனால் யுவதிக்குத்தான் சற்றுக் குறைவு. அவள் அந்தக் குறைவுக்கு மனதார உட்படுவாளா\n அதற்காகத்தான் அவள் காத்துக்கிடக்கிறாள் என்பது அந்த அசட்டு யுவனுக்குத் தெரியவில்லையே\" என்றாள் மாலதி பளிச்சென்று.\nஇருவருடைய சிரிப்பும் கலந்து எழுந்ததை, வெகு தூரத்திலிருந்து கிருஷ்ணன் புன்னகையுடன் கவனித்தான்.\n[நன்றி: விகடன், சித்திரம்: ரவி ]\nஇத்தொடரின் முதல் படத்தையும் கடைசிப் படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்\nLabels: தேவன், தொடர்கதை, ரவி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதை இயற்றிக் கலக்கு -7\n’தேவன்’ - 3 : நாகப்பன்\nசாவி - 1: பங்களூர் மெயிலில்\nமரபோவிய உலகின் மாபெரும் ஐவர்\n’சசி’ - 1 : பெயர் மாற்றம்\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n’தேவன்’ - 2 : ஐயோ\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 2\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1\n'தேவன்’ - 1: ஸரஸ்வதி காலெண்டர்\n‘தேவன்’ : மாலதி - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\nபங்களா மர்மம் தேவன் [ ஓவியம்: உமாபதி ] வலையில் காணப்படும் இன்னொரு சாம்புக் கதை இதோ: ( இது ’துப்பறியும் சாம்பு’ நாவலில் 17-ஆம் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/15/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:46:31Z", "digest": "sha1:JFT62ZZZMIXWQH3J2X6BNK6CWSOFISLB", "length": 12779, "nlines": 165, "source_domain": "thetimestamil.com", "title": "சமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் PETA ஜோக்குகள்! – THE TIMES TAMIL", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் PETA ஜோக்குகள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 15, 2017\nLeave a Comment on சமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் PETA ஜோக்குகள்\nமந்திரி: பீட்டா அமைப்பை சேர்ந்தவரை தளபதி ஆக்கியது தவறாக போய்விட்டது மன்னா\nமன்னர்: என்ன நடந்தது அமைச்சரே\nமந்திரி: யானைப்படை, குதிரைப்படையை எல்லாம் கலைத்துவிட்டு போரும் புரியமாட்டேன் என சொல்லிவிட்டு போர்க்களத்தில் “போர் ஒழிக”ன்னு தட்டி வெச்சு நின்னுட்டிருக்கார் மன்னா.\nபிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஒருமுறை சண்டை வந்துவிட்டது. கோபமடைந்த பிரம்மா “இனிமேல் முட்டாள்களாக படைத்து உலகுக்கு அனுப்புகிறேன். காக்கும் கடவுளான நீ எப்படி அவர்களை காப்பாற்றுகிறாய் என பார்க்கலாம்” என சொல்லி சில மனிதர்களை படைத்து அவர்கள் தலையில் மூளைக்கு பதில் களிமண்ணை வைத்து அனுப்பினார்.\nசிவனுக்கு விசயம் தெரிந்ததும் அவர் சமாதானம் செய்துவைத்து, அதன்பின் அந்த களிமண் மனிதர்கள் பிரச்சனையை எப்படி தோர்ப்பது என மும்மூர்த்திகளும் சேர்ந்து குழம்பினார்கள். அதன்பின் அந்த களிமண் மண்டை மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்துவர நாரதரை அனுப்பினார்கள்.\nபூமிக்கு போன நாரதர் திரும்பிவந்தார்.\n“அந்த களிமண் மண்டை மனிதர்களை கண்டுபிடிப்பது மிக எளிது. எல்லாரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்” என்றார்\n” என சிவன் கேட்டார்\n“எல்லாரும் பீடாவில் உறுப்பினராக இருக்கிறார்கள்” என்றார் நாரதர்\nபோலிஸ்காரர் 1: அங்கண்ணன் பிரியாணி கடைல நைட்டு புகுந்து திருடினவன் பீடா காரனா தான் இருக்கணும்\nபோலிஸ்காரர் 2: எப்படி சொல்றீங்க\nபோலிஸ்காரர் 3: பிரியாணில பீஸை விட்டுட்டு குஸ்காவை மட்டும் தி��்னிருக்கானே\nபீடாகாரரை வெள்ளிகிழமை சிரிக்கவைக்கணும்னா என்ன செய்யணும்\nதிங்கள்கிழமையன்னிக்கு அவருக்கு ஒரு ஜோக் சொல்லணும்\nஎகிப்து மம்மியை லாரி அடிச்ச கேஸ்\nஇரு பீட்டா உறுப்பினர்கள் ஒரு மியூசியத்தில் ஒரு எகிப்திய மம்மியை பார்க்கிறார்கள்\nஉறுப்பினர் 1: எதுக்கு பிணத்தை சுத்தி இத்தனை பாண்டேஜ் போட்டிருக்கு\nஉறுப்பினர் 2: ஆக்சிடண்ட் கேஸ் போல\nஉறுப்பினர் 1: ஆமாம். அவரை அடிச்ச லாரி நம்பரை கூட மேல எழுதிருக்காங்க BC 1765\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry “பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்\nNext Entry அரியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- தீவிரமாகும் போராட்டம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2010/02/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-17-2-201/", "date_download": "2018-06-23T00:33:37Z", "digest": "sha1:BNXTFDV7TWCGKAA52CBVHTNOR72SGYVM", "length": 6382, "nlines": 140, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 17.2.2010 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 16.2.2010\nஇன்றைய சந்தையின் போக்கு 17.2.2010 »\nஇன்றைய சந்தையின் போக்கு 17.2.2010\nPosted பிப்ரவரி 17, 2010 by top10shares in வணிகம்.\tபின்னூட்டமொன்றை இடுங்கள்\nஎதிர் பார்த்த நகர்வு நேற்றைய தினம் – நடைபெற்றது.\nநேற்றைய ஏற்றத்தில் – வங்கித்துறை பங்குகளின் பங்களிப்பு இல்லை.\nகடந்த 11.2.2009 வியாழன் கேப்-அப் துவக்கத்தினால் ஏற்பட்ட இடைவெளி (4750) நிப்டியில் நிரப்பபடவில்லை. (பேங்க் நிப்டியில் நிரப்பப்பட்டு விட்டது. )\nஅடுத்து வரும் நாட்களில் (4756) இந்த இடைவெளி வலுவான சப்போர்ட்டாகவும் … கரடிகளுக்கான வாய்ப்பாகவும் அமையும்.\n4865 நிலையினை தக்கவைக்கும் பட்சத்தில் 4949 – 4990 சாத்தியமே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜன மார்ச் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-om-d-e-m5-mark-ii-silver-w-m-zuiko-digital-ed-12-40mm-pro-lens-price-ph1nla.html", "date_download": "2018-06-23T01:01:29Z", "digest": "sha1:JSO7YV3IVPAHIOCW4SJPEK5LMYW2SZJC", "length": 19246, "nlines": 397, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் ச��ணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ்ஷோபிளஸ், அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,19,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் - விலை வரலாறு\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 12 Millimeters\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 Megapixels\nஆப்டிகல் ஜூம் 1 x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 60 Seconds\nசுகிறீன் சைஸ் 3 Inch\nடைமென்ஷன்ஸ் 13 x 9 x 5 cm\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ சில்வர் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் ப்ரோ லென்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&t=2794&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:11:22Z", "digest": "sha1:Y3IQ75BDP3JV4HD7FDRZWP56SDLQMMJE", "length": 29102, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்��ை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் ��ருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்க�� தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103090", "date_download": "2018-06-23T00:59:16Z", "digest": "sha1:EZ4NUTYO5O2D23QB7G4XBXNRMK2KUP4O", "length": 3783, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பிரதேச சபை தவிசாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி", "raw_content": "\nபிரதேச சபை தவிசாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி\nகம்பளை, உடபலாத பிரதேச சபையில் இன்று (12) காலை பதற்ற நிலமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇதன்போது கண்ணாடி போத்தல் ஒன்று தலையில் பட்டதால் பிரதேச சபையின் தவிசாளர் காயங்களுக்கு உள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் பதற்ற நிலமையின் போது பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவருக்கு ஏற��பட்ட மாரடைப்பு காரணமாக அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99782", "date_download": "2018-06-23T00:50:19Z", "digest": "sha1:HRJAQDINBMLX4NSV7E3ZBY2BWPB3VLCN", "length": 4168, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக நியாஸ் பதவிப் பிரமாணம்", "raw_content": "\nவட மாகாண சபையின் புதிய உறுப்பினராக நியாஸ் பதவிப் பிரமாணம்\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் நேற்று (06) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nயாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் நிகழ்வு இடம்பெற்றது.\nவட மாகாண சபையின் உறுப்பினராக இருந்த றயிஸ் ராஜினமா செய்து கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.\nஇவர் பேராதனை பல்கலைக் கழகத்தில் புவியியல் துறையில் சிறப்பு கலை பட்டதாரி என்பதுடன் தென்கிழக்கு பல்கலைகழத்தின் ஆங்கில மொழி துறையின் முன்னாள் போதனாசிரியர் ஆவார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம���\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99980", "date_download": "2018-06-23T00:54:08Z", "digest": "sha1:C24TFID6GVZL2ODWKBGAEIVTHSMZMAD3", "length": 4336, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இரண்டு டிப்பர் வாகனங்களுக்கிடையில் சிக்குண்ட 22 வயது வாலிபர் பலி", "raw_content": "\nஇரண்டு டிப்பர் வாகனங்களுக்கிடையில் சிக்குண்ட 22 வயது வாலிபர் பலி\nதிருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nடிப்பர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிரே வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nஇரு டிப்பர் வாகனங்களுக்கு இடையில் சிக்குண்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஸ்தலத்திலேயே பலியானார்.\nமூதூர்-5, பெரியபாலம் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட உம்முள் ஹசன் சப்ரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22927/", "date_download": "2018-06-23T00:11:48Z", "digest": "sha1:UGS47BEJHL25CNYBCMRJ4BJFS6VQXHL3", "length": 9018, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜின்னா படத்தை வைப்பது முன்னோருக்கு அவமதிப்பு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nஜின்னா படத்தை வைப்பது முன்னோருக்கு அவமதிப்பு\nபாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் புகைப் படம் அலிகார் முஸ்லிம்பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டு இருப்பதற்கு பாஜக.வினர் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தவிவகாரம் பற்றி சமூக வலைதளத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய பிரிவினையின் போது ஜின்னாவின் கொள்கைகள் பிடிக்காத காரணத்தினால் தான் முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டனர். அவர்களின் சந்ததியினர் இப்போது இந்தியர்களாக உள்ளனர். சுதந்திரத்தை பெறுவதற்காக ஏராள மானோர் தங்கள் ரத்தத்தை சிந்தியுள்ளனர்.\nஉங்கள் சொந்தங்கள் ரத்தம்சிந்துவதற்கு காரணமானவர்கள் புகைப்படத்தை உங்கள் வீட்டில் மாட்டிவைப்பீர்களா அலிகார் பல்கலை.யில் ஜின்னாவின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று கூறும் முஸ்லிம்கள், தங்கள் முன்னோர்களை அவமானப் படுத்துகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு November 29, 2017\nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில் அண்ணாவின் படத்தை வைக்கவேண்டும் January 30, 2018\nசேமிப்பு கணக்குகளில் உள்ள நிதியை பயன் படுத்தும் திட்டம் இல்லை July 28, 2016\nபாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி September 26, 2017\nஅவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன\nகர்நாடகா மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி May 15, 2018\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nநவீன தொழில் நுட்பங்கள் மக்கள் நலனுக்கே March 27, 2018\nஇந்திய முஸ்லிம்கள் சிலிர்த்தெழுந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nபாகிஸ்தான், பாஜக, முகமது அலி ஜின்னா, வி.கே.சிங்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yuvan-shanka-raja-21-02-1840934.htm", "date_download": "2018-06-23T00:33:25Z", "digest": "sha1:L2NR4SDV55PB3UAS5QHYDONU574LHGQJ", "length": 7062, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா? - Yuvan Shanka Raja - யுவன் ஷங்கர் ராஜா | Tamilstar.com |", "raw_content": "\nயுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் சில வருடங்களுக்கு முன்பு இந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறினார்.\nபின்னர் முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதுவரை குடும்ப பெண்ணாக இருந்து வந்த யுவனின் மனைவி தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\nஹரிஷ் கல்யாண் - ரைசா இணைந்து நடிக்கும் பியர் பிரேம காதல் என்ற படத்தில் ரைசாவிற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n▪ தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n▪ நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்\n▪ யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்\n▪ நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n▪ ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n▪ திருந��்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா\n▪ இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு\n▪ ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-23T00:22:34Z", "digest": "sha1:CDKYSJQOCUGD4TMQMVTCPQTEC5VEP23Q", "length": 13192, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "செயற்கை காதுகளை பொருத்திய சீன விஞ்ஞானிகளின் சாதனை! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / செயற்கை காதுகளை பொருத்திய சீன விஞ்ஞானிகளின் சாதனை\nசெயற்கை காதுகளை பொருத்திய சீன விஞ்ஞானிகளின் சாதனை\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சில குழந்தைகளுக்கு மைரோடியா என்ற நோய் தாக்கியதால் பிறக்கும் போதே ஒரு காது வளர்ச்சியடையாமல் உள்ளது.\nஇந்நிலையில், மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு புதிய காதுகளை பொருத்தி விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர்.\nஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.\nஇந்த நோயால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கை காதுகள் பொருத்தப்பட்டது.\nஆனால் பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.\nஇதைத்தொடர்ந்து இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.\nகுழந்தைகளுக்கு இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு புதிய காதுகள் பொருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nPrevious தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்\nNext அசத்தும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-23T00:47:20Z", "digest": "sha1:DAQ2HI6ZVRZECLYK3M6URVJ2N2KPKL3Q", "length": 21321, "nlines": 159, "source_domain": "thetimestamil.com", "title": "குழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்? – THE TIMES TAMIL", "raw_content": "\nகுழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 28, 2016\nLeave a Comment on குழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்\nபோராடிப் போராடிக் கிடைத்தது கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம். அதை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்தென தவமிருக்கிறது மத்திய பாஜக அரசு. நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி முறை செயல்படுத்தப்படும், 8ம் வகுப்பு வரையில் தேர்ச்சி என்பது விலக்கப்படும் என்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவித்திருப்பதற்கு வேறு என்ன காரணம் 5ம் வகுப்புக்கு மேல் ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த வகுப்புகளுக்குக் குழந்தைகள் செல்ல முடியும். இல்லையேல் அதே வகுப்பில் நிறுத்திவைக்கப்படுவார்கள் – ‘ஃபெயில்’ ஆக்கப்படுவார்கள்.\nகட்டாயத் தேர்ச்சி முறையை எதிர்க்கிறவர்கள், “இதனால் குழந்தைகளுக்குப் படிப்பு பற்றிய பயமே போய்விட்டது,” என்று கூறுவதுண்டு. இதைத்தான் அமைச்சகத்தின் முடிவு எதிரொலிக்கிறது. குழந்தைகள் மனதில் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், தேடலையும் விதைப்பதற்கு மாறாக பயத்தை ஏற்படுத்துவது எப்படி ஆரோக்கியமான கல்வியாக இருக்க முடியும் கல்வி குறித்த கண்ணோட்டப் பற்றாக்குறையைத்தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வெளிப்படுத்துகின்றன,\nகல்வி உரிமைச் சட்டத்தின் 16வது பிரிவின்படி 1ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரையில் எந்த வகுப்பிலும் குழந்தைகளை நிறுத்திவைக்கக் கூடாது. இதன் பொருள் அவர்களுக்குத் தேர்வு நடத்தக்கூடாது, அவர்களுடைய கற்றல் திறனை வளர்க்கக்கூடாது என்பதல்ல. பல குழந்தைகளின் கற்றல் திறன் மாறுபடுவதன் பின்னணியில் வகுப்பறை, குடும்பம், சமூகம், பொருளாதாரம் போன்ற பல சூழல்கள் இருக்கின்றன. அன்றாடப் பிழைப்பிற்கே அல்லாடுகிறவர்கள், தங்களுக்கே சரியான கல்வி கிடைக்காதவர்கள் தங்களது வீடுகளில் குழந்தைகளுக்குக் கற்றுத் தர இயலும், படிப்பில் உதவ முடியும் என்பதையெல்லாம் எதிர்பார்ப்பதற்கில்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், தேவையான கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகள் நிறைய உள்ளன. இந்நிலையில், கற்றல் திறன் குறைந்ததற்குக் குழந்தைகளைப் பொறுப்பாக்குவதும், அதற்குத் தண்டனையாக ‘ஃபெயில்’ ஆக்குவதும் பொறுப்பற்ற செயல், கொடூரமான தாக்குதல்.\nஅடுத்த வகுப்பிற்கு வருகிற குழந்தையிடம் போதுமான கற்றல் திறன் இல்லை என்றால், அந்தக் குழந்தைக்கென கூடுதல் நேரம் ஒதுக்கி, சிறப்பு கவனம் மேற்கொண்டு விடுபட்ட அந்தத் திறனை வளர்க்க வேண்டும். அதுதான் பள்ளிகளின் கடமை. அப்படித்தான் சட்டம் சொல்கிறது. மத்திய அமைச்சகம் இதனை உறுதிப்படுத்துவதற்கு பதிலாகத் தடையற்ற தேர்ச்சியையை கைவிடுவது, அப்படிப்பட்ட குழந்தைகளது வளர்ச்சிக்��ு மோடி அரசு போடுகிற தடைக்கல்தான்.\n‘கற்றல் திறன் குறைவு’ என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கே நீண்ட போராட்டம் தேவைப்பட்டது. அது வரையில் ‘மக்கு’ என்றுதான் முத்திரை குத்தப்பட்டது. அரசு இப்போது அந்த முத்திரையை மீண்டும் தேடி எடுத்திருக்கிறது போலும்.\n‘ஃபெயில்’ ஆக்கப்படும் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். பல குடும்பங்களில் அந்தக் குழந்தைகளைக் குற்றவாளிகள் போல நடத்துகிற போக்கைக் காண முடியும். இது அவர்களது ஆக்கப்பூர்வமான எதிர்கால வளர்ச்சிக்கும் சமூகப் பங்களிப்புக்கும் முட்டுககட்டையாகிவிடும். அமைச்சக முடிவால் இக்குழந்தைகள் பலர், குறிப்பாகப் பெண் குழந்தைகள், படிப்பைத் தொடராமல் ஒதுங்குவார்கள், இடைநிற்றல் பிரச்சனை தீவிரமாகும். சமூக ஏற்றத்தாழ்வுகள் மேலும் கெட்டிப்படும். கட்டாயத் தேர்ச்சியால் கல்வித் தரம் குறைந்துவிட்டது என்று அமைச்சகத்திடம் ‘பற்ற வைத்தவர்கள்’ இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை, அமைச்சகமும் ஆராயவில்லை.\nகடந்த ஆண்டு மத்திய கல்வி ஆலோசனைக் குழுமத்தின் (சிஏபிஇ) 64வது கூட்டத்தில் இது முன்வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் சார்பில், 5ம் வகுப்போடு கட்டாயத் தேர்ச்சி நிறுத்திக்கொள்ளப்படும் என்ற முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது (கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பே தமிழகத்தில் 8ம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி கொண்டுவரப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது). சிஏபிஇ கூட்டத்தில் 13 மாநில அரசுகள் மட்டுமே இந்த ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்தன. ஆகவே, அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், இது பற்றி அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்க விட்டுவிடலாம் என்று அறிவித்தார்.\nஇப்போது திடீரென அதே அமைச்சகம் இந்த முடிவை அறிவிக்கிறது. அப்படியானால், அனைத்து மாநிலங்களின் பள்ளிக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற சிஏபிஇ கூட்டத்தில் அன்றைய மத்திய அமைச்சர் அறிவித்த முடிவு என்னாயிற்று மறுபடி எங்கே, எப்போது ஆலோசிக்கப்பட்டது மறுபடி எங்கே, எப்போது ஆலோசிக்கப்பட்டது எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது\nஇந்த முடிவுக்கு எதிர்ப்புக் கிளம்பியதும், இது மத்திய பள்ளிக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கு மட்டும்தான் என்று விளக்கம் தரப்படுகிறது. அப்படிய���னால், தமிழ்நாடு உள்பட இதை ஏற்காத மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளின் நிலை என்ன இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தாதா\nஇதில் மற்றொரு முக்கியமான பிரச்சனையும் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என இன்னும் வரையறுக்கப்படவில்லை. அதற்குள் மத்திய அமைச்சகம் பொறுமை இழந்தது ஏன்\nமேலும், நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச்சட்டத்தில் மாற்றம் செய்கிற உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு. அமைச்சகம் நினைத்தவுடன் மாற்றிவிட முடியாது. ஆனால், இப்படியொரு மாறுதலுக்கான சட்டத்திருத்த முன்வரைவு எதுவும் தயாரிக்கப்பட்டதாகவோ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை. ஆக, நாடாளுமன்றமும் கேலி செய்யப்படுகிறது.\nகுழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அமைச்சக முடிவு பற்றி வெளிப்படுத்துகிற இச்சிந்தனைகள் அடிப்படை உரிமை அரிக்கப்படுவது பற்றிய கவலையை ஏற்படுத்துகின்றன, ஆவேசத்தை ஊட்டுகின்றன.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்��டுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry குழந்தைகளுக்கு உகந்தது அல்ல: கோக கோலா நிறுவனம் ஒப்புதல்…\nNext Entry வி.என்.சசிகலா யாருடைய ஆள் ; 20 வருடங்களுக்கு முன் வலம்புரி ஜான் எழுதியது உண்மையா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/200313-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:32:38Z", "digest": "sha1:366ZVAHWLVNLO5O6GBFYK5JUAWIQJFLP", "length": 5582, "nlines": 125, "source_domain": "www.yarl.com", "title": "மரத்துக்காக உண்ணாவிரதப் போராட்டம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n“நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன்” எனக் கோரி, வட்டகொட - மடக்கும்புர -வேவஹென்ன கிராமவாசியான எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.\nதனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளைப் பெற்றிருந்த வேளையில், அதனை அரச சொத்தாக அபகரிக்கத் திட்டம் தீட்டுகின்றார்கள். இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.\nஇதற்கென 2016.10.18ஆம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதியை பெறுவதற்காக 12 – 15 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையும் அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது.\nஇருந்தும் எனக்குச் சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளேன். ஆகையால், இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு வருகின்றேன் எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-23T00:50:46Z", "digest": "sha1:5DGNJMJR3FF7K3FIL6TT3Q5EXKQULPHQ", "length": 8306, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஆட்டோ டிரைவரான சாய் பல்லவி\nதனுஷுடன், மாரி2 படத்தில், நாயகியாக நடிக்கும் சாய் பல்லவி, இந்த படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். அவர், தனக்கு\nமாரி 2 - ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி \nதமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த நடிகையாக சமீபத்தில் வெளிவந்த தியா படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி.\nசாய் பல்லவி கொண்டாடிய தர லோக்கல் பிறந்தநாள்\nதியா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கும் நடிகை சாய் பல்லவி, தற்போது தனுஷின் மாரி, சூர்யாவின் என்ஜிகே\nசாய் பல்லவியின் பெங்காலி கெட்டப்\nபிரேமம் சாய் பல்லவி சினிமாவில் நடிகையாவதற்கு முன்பு மருத்துவ படிப்பு படித்து வந்தவர். படித்து முடித்ததும்\nநக்சலைட் கதையில் சாய் பல்லவி\nகரு படத்திற்கு பிறகு என்ஜிகே, மாரி-2, பாடி பாடி லீச்சே மனசு உள்பட தமிழ், தெலுங்கில் அரை டஜன் படங்களில்\nசிவகார்த்திகேயன் படம் : சாய் பல்லவி சந்தேகம்\nபிரேமம் படத்தில் நடித்து பிரபலமான சாய் பல்லவிக்கு தெலுங்கில் நடித்த பிடா படமும் பெரிய ஓப்பனிங்கை கொடுத்தது.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nபிரேமம் சாய் பல்லவி, பிடா படத்தில் நடித்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாகி விட்டார். அதைத் தொடர்ந்து\nயாரையும் போட்டியாக நினைக்கவில்லை : சாய் பல்லவி\nமுன்னணி ஹீரோக்களுடன் நடித்து சீக்கிரமே முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், அழுத்தமான\nகடும் கோபத்தில் சாய் பல்லவி\nபெருவாரியான இளவட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள சாய் பல்லவி, எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தாரோ அதேப்போன்று\nகிசுகிசுக்களில் சிக்கிய சாய் பல்லவி\nபிரேமம் சாய் பல்லவி, மலையாளத்தில் நடித்து வந்தபோது அவரைப்பற்றி கிசுகிசுக்கள் வெளியாகவில்லை. அனால் அவர் தமிழ்,\nகரு - எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது : சாய் பல்லவி\nமலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தார். அதையடுத்து தமிழில்\nசாய் பல்லவி அதிரடி: ஹீரோக்கள் கலக்கம்\nபிரேமம் புகழ் சாய் பல்லவியை, தெலுங்கு நடிகர்கள், சற்று மிரட்சியுடன் தான் பார்க்கின்றனர். சாய் பல்லவி,\n« சினிமா முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2009/03/", "date_download": "2018-06-23T00:11:26Z", "digest": "sha1:QPLYMKQRLNZM7EJUL5C2HSMQIO7WVZPF", "length": 38334, "nlines": 352, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: March 2009", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nசுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சாட்சி...\nகற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்\nகாமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம் மட்டுமே.\nமுற்போக்காளர்கள்/பெண்ணியவாதிகள் கற்பழிப்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும், இன்றைய ஆணாதிக்க சூழலில் வன்புணர்வு என்ற வார்த்தை கண் முன் நிறுத்தும் கொடூரத்தைவிட கற்பழிப்பு என்ற வார்த்தை அந்த நிகழ்வை விளக்குவது அதிகம். எனவே தான் கொடூரத்தை விளக்க வேண்டிய இடத்தில் இந்த வார்த்தையை போட வேண்டியுள்ளது.\nஒடுக்குமுறைகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் கற்பழிப்பு நடைபெறும் என்று பொருள் அல்ல, ஆனால் கற்பழிப்பு நடை பெறும் எல்லா இடங்களிலும் உச்சபட்ச அதிகார ஆளுமை அதன் மூலம் உச்சபட்ச ஒடுக்குமுறை நடைபெறுகிறது என்று பொருள். மண்ணின் மீதான உரிமையை அறிவிக்க கொடி நாட்டுவது போல உட்சபட்ச ஆதிக்க அதிகார ஆளுமையை அறிவிக்க செய்வதே அந்த மண்ணின் பெண்களின் மீதான கற்பழிப்பும்.\nஆணாதிக்க சமுதாயத்தில் மண்ணின் மீதான ஆதிக்கத்தையும் அதன் குறியீடாக பெண்ணையும் பாதுகாப்பதே பெரும் கடமையாக உள்ளது, அதற்காக பல மாதிரியான உத்திகளை கடைபிடிப்பார்கள், ஆதிக்கத்தின் குறியீடாக பெண்ணை கவருவது அமைவதால் எதிரி மண்னை பிடித்துவிட்டால் ராஜபுத்திர பெண்கள் கூட்டமாக தீயிட்டு தற்கொலை செய்துகொள்ளுதல் என இருந்தது இதன் மூலம் பெண்ணை தொடும் உட்ச பட்ச அதிகாரத்தை எதிரியின் ஆளுமையை அவர்கள் அழிக்கிறார்கள்.\n\"பாப்பத்தியோடு படுத்தால் பாவம்\" என்று வாய்வழியாக தலைமுறையாக பரப்பப்பட்ட���ருக்கும் கருத்தாக்கத்தை கேள்விப்படிராதவர்கள் அரிது, இதுவும் கூட பார்ப்பன பெண்களை எவ்விதமாகவும் பிற சாதியினர் தொடக்கூடாது அதன் மூலம் பார்ப்பனர்கள் மீதான மற்றவர்கள் ஆதிக்கம் செய்யாமலிக்கும் குறியீடு பாதுகாக்கப்படுகிறது. இதெல்லாமே தம் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பெண்களை பாதுகாப்பதன் மூலமான குறியீடாக வைத்துள்ளார்கள். கற்பழிப்பு என்றல்ல காதல் மூலமாகவும் பெண்களை வேறு சாதி/இனம்/மதம்/மொழி ஆட்கள் தொடுவதை தம் மீதான ஆக்கிரமிப்பாகவும் அதிகாரமாகவும் பார்ப்பதால் நடைபெறுவதே \"ஹானர்\" கொலைகள்.\nஅந்த மண்ணை ஆக்கிரமிக்க அந்த அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அந்த பெண்களை கற்பழிப்பதன் மூலம் அந்த மண்ணின் அதிகாரமும் ஆளுமையும் எங்களுடையது என்று அறிவிக்கிறார்கள். அதனாலேயே வயது வித்தியாசமெல்லாம் கற்பழிப்புகளுக்கு இருப்பதில்லை. அதனால் தான் கோத்தபாய ராஜபக்சேவால் தமிழ் ஆண்களை வெட்டி கடலில் போடுங்கள் பெண்களை உங்களுக்கு விருந்தாக்கிக்கொள்ளுங்கள் என சொன்னான்.\nஒரு சிங்க கூட்டத்தின் (வயதான)தலைவனை இன்னொரு (இளம்)சிங்கம் தலைமை பொறுப்பிற்காக சண்டையிட்டு அடித்து வீழ்த்தினால் முதலில் வெற்றிபெற்ற சிங்கம் செய்வது அந்த பழைய தலைவனின் மனைவிகளான கிழ பெண் சிங்கங்களை வரிசையாக உட்காரவைத்து புணருகிறேன் என இரண்டு குத்து குத்திவிட்டு போகும், அதன் பின்னே தனக்கான புதிய இளம் பெண் சிங்கங்களை தேர்ந்தெடுக்கும். கிழசிங்கங்களை பின்னால் குத்தியது புணர்ச்சிக்காக அல்ல, தன்னுடைய ஆளுமையை, தன் உட்சபட்ச அதிகாரத்தை தெரிவிக்கவே இப்படி செய்தது.\nஎந்த ஒரு பிரச்சினையென்றாலும் பெண்கள் கற்பழிக்கப்படுவது இதனால் தான், காவிரி பிரச்சினையில் தமிழ் ஆண்களை கொலை செய்தும் போதாதென்று கன்னட வெறியர்களால் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதுவும் இங்கே கன்னடர்களான நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்துவோம், உச்சநீதிமன்றத்தின் ஆதிக்கம் இங்கே இல்லை என நிரூபிக்க செய்யப்பட்டது. முசல்மான்களின் குறிகளை வெட்டுவோம் பீவிகளின் இறுகிய யோனிகளை பிளப்போம் என்றெல்லாம் கோஷமெழுப்பி குஜராத் இந்து மதவெறியர்கள் செய்தது காமத்துக்காக மட்டுமல்ல, தங்களின் அதிகாரத்தின் குறியீடாகவும் முஸ்ல���ம்களின் மீதாக அதிகபட்ச ஒடுக்குமுறையாலுமே நடந்தன அந்த கற்பழிப்புகள்\n)படை ஈழத்தில் வயதான தமிழ்பெண்களை கற்பழித்ததும் இங்கே நாங்கள் தான் உட்ச அதிகாரம் படைத்தவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என சொலவதற்கே. சிங்கள இராணுவ கூலிபடையினர் தமிழர்களின் மீதான தம் அதிகாரத்தை காண்பிக்கவே போரிட்டு இறந்த பெண் புலிகளின் உடல்களை நிர்வாண படுத்தி அதை படம் எடுத்து ரசித்ததும், தமிழ்பெண்களின் மீதான கற்பழிப்பை நடத்துவதும்.\nதிருடர்கள் கற்பழிப்பதும் இப்படியான ஒன்றே, ஆளில்லாத நாளில் கன்னம் வைத்து பூட்டை உடைத்து கொள்ளையடித்து போவது ஒருவகை...அவர்கள் பொருளை மட்டுமே திருடுகிறார்கள், ஆனால் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கணவன்,மகனை அடித்து கட்டி வைத்து பின் மனைவி மற்றும் மகளை கற்பழித்ததுவும் மிகவும் கொடூரமானது, அதற்க்கு காமம் மட்டும் தான் காரணமென்றால் அந்த வீட்டில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வேறு எங்காவது அந்த காமத்தை அவர்கள் வாங்கியிருக்கலாம், ஆனால் அன்றைய இரவில் அந்த வீட்டின் உட்சபட்ச ஆளுமையையும் அதிகாரத்தையும் அந்த கொள்ளையர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் அதனால் அந்த வீட்டினரின் மீதான ஒடுக்குமுறையை பொருட்களை கொள்ளையடிப்பதன் மூலம் மட்டுமின்றி கற்பழிப்பின் ஊடாகவும் நடத்தினார்கள்.\nவெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை கற்பழிக்கும் இந்தியர்களுக்கும் இதே மாதிரியான காரணம் தான்...\nகற்பழிப்பு என்பது உட்சபட்ச ஒடுக்கு முறையின் கொடூரமான சாட்சி, ஒரு இடத்தில் கற்பழிப்பு நடந்தால் அந்த இடத்தில் உட்ச பட்ச ஒடுக்குமுறை நடக்கிறது என்று அர்த்தம், அது தவிர வேறு எந்த வியாக்கியானமும் சாட்சியும் அங்கு நடைபெறும் உட்ச பட்ச ஒடுக்குமுறையை அறிவிக்க தேவையேயில்லை.\nஅ.மார்க்ஸ் இன் அரைலூசு பேட்டி என்ற என் முந்தைய பதிவில் \"மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே\" என்ற என் கேள்விக்கு ஆக மொத்தம் \"கற்பழிப்பு\"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா\" என்ற என் கேள்விக்கு ஆக மொத்தம் \"கற்பழிப்பு\"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை\". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை\". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே என்று கேட்டிருந்தார்... சுகுணா திவாகர்.\nசுகுணா திவாகருக்கும் அதற்கு ஆமாம் போட்ட சஞ்சய்க்கும் சிங்கள-தமிழ் இன முரண்களுக்கும் தமிழ்-தமிழ் பிரதேச முரண்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அரை லூசுத்தனமாக உளறும் அ.மார்க்ஸ்க்கும் இக்கட்டுரை சில பதில்களை சொல்லியிருக்கலாம்.\nஆக்கம் குழலி / Kuzhali at Friday, March 27, 2009 9 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nவித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸின் அரை லூசு பேட்டியும் சில எதிர்வினைகளும்\nபுலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம் என்று கீற்றில் வெளியான \"புதிய புத்தகம் பேசுது\" இதழில் ஒரு செவ்வி வழங்கியிருக்கிறார் அ.மார்க்ஸ்.\nபேட்டி முழுக்க தம் இலக்கிய சகா \"ஷோபா சக்தி\"யை போல முழுக்க பேசியிருப்பது புலிகளின் மீதான விமரசனங்கள் மட்டுமே, காங்கிரஸ்காரர்களும் புலி எதிர்ப்பாளர்களும், திடீரென ஞானோதயம் பெற்ற திருவாளர் மு.கருணாநிதி யும் அவரவர்கள் பாணியில் செய்யும் புலியெதிர்ப்பு என்பதன் ஊடக தமிழர் போராட்டங்களை சிறுமைபடுத்தும் வேலையை இங்கே அ.மார்க்ஸ் தம் அறிவுஜீவி பாணியில் செய்திருக்கிறார்.\nவித்தியாசங்களின் அரசியல் பேசியவர் அ.மார்க்ஸ், இன்னமும் கேட்டால் அ.மார்க்ஸ் என்னை கவர்ந்த இடம் அவரின் \"வித்தியாசங்களின் அரசியல்\" பற்றிய எழுத்துகளுக்கு பின் தான்.... ஆனால் அந்த வித்தியாசங்களின் அரசியலை வக்கனையாக பேசிவிட்டு, தமிழ் - சிங்கள இன வித்தியாசம், தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையான முரண்பாடுகள், சிங்கள இனம் தமிழினத்தின் மீதான அழிப்பு என கடும் முரண்களோடு இருக்கும் தமிழ்-சிங்கள இன முரண்பாடும், கிழக்கு-வடக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கிடையேயான வேறுபாடுகள், யாழ்மேலாதிக்கம் பற்றி பேசுதல் என்பதும் ஒன்றா நிச்சயமாக இல்லை, இந்த இரண்டு வித்தியாசங்களும், முரண்களும் வெவ்வேறான தாக்கங்கள், வெவ்வேறான சீரியஸ்னஸ் உள்ள பிரச்சினைகள்... ஆனால் வித்தி���ாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸ் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையையும் தமிழர்களுக்கிடையேயான பிரதேச வாதப்பிரச்சினையையும் ஒன்று போல காட்ட முயலுகிறார். மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா நிச்சயமாக இல்லை, இந்த இரண்டு வித்தியாசங்களும், முரண்களும் வெவ்வேறான தாக்கங்கள், வெவ்வேறான சீரியஸ்னஸ் உள்ள பிரச்சினைகள்... ஆனால் வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸ் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையையும் தமிழர்களுக்கிடையேயான பிரதேச வாதப்பிரச்சினையையும் ஒன்று போல காட்ட முயலுகிறார். மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே கிழக்கு-வடக்கு-மலையக தமிழர்களுக்கிடையேயான பிரச்சினைகள் சென்னை-மதுரை பிரச்சினை மாதிரியானது, வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்களே சிலர், அம்மாதிரியான பிரச்சினை(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும் கூடுதலாகவும் இருக்கலாம்) ஆனால் அ.மார்க்ஸ்க்கு தமிழ்-சிங்கள இன பிரச்சினையும் தமிழர்களுக்குள்ளான பிரச்சினையும் ஒன்றோ கிழக்கு-வடக்கு-மலையக தமிழர்களுக்கிடையேயான பிரச்சினைகள் சென்னை-மதுரை பிரச்சினை மாதிரியானது, வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்களே சிலர், அம்மாதிரியான பிரச்சினை(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும் கூடுதலாகவும் இருக்கலாம்) ஆனால் அ.மார்க்ஸ்க்கு தமிழ்-சிங்கள இன பிரச்சினையும் தமிழர்களுக்குள்ளான பிரச்சினையும் ஒன்றோ மேலும் அரசியல் பிரச்சினைகளில் Priority Politics என்பதுவே மற்ற எதையும் விட முக்கியமானதில்லையா மேலும் அரசியல் பிரச்சினைகளில் Priority Politics என்பதுவே மற்ற எதையும் விட முக்கியமானதில்லையா Priority Politics படி இந்த இரண்டு பிரச்சினைகளில் எவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதும் அழிவை ஏற்படுத்துவதுமானது Priority Politics படி இந்த இரண்டு பிரச்சினைகளில் எவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதும் அழிவை ஏற்படுத்துவதுமானது எவை எல்லாவற்றிற்கும் முன்பாக தீர்க்கப்படவேண்டியது.. இல்லை இல்லை இரண்டும் சமமென சொல்வாரா அ.மார்க்ஸ் எவை எல்லாவற்றிற்கும் முன்பாக தீர்க்கப்படவேண்டியது.. இல்லை இல்லை இரண்டும் சமமென சொல்வாரா அ.மார்க்ஸ் இரண்டும் சமமென சொன்னால் பிறகென்ன வித்தியாச அரசியல்\nஅதிலும் குறிப்பாக \"வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை.\" என்று கூறும் அ.மார்க்ஸ் குறைந்த பட்சம் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக இல்லை, இருந்தும் ஏன் இன்னும் முஸ்லீம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேற்றப்பட வைக்கப்படவில்லை அதன் பின்னுள்ள அரசியல் என்ன அதன் பின்னுள்ள அரசியல் என்ன என்ற கேள்வி எழவில்லையா இந்த அறிவுஜீவி அ.மார்க்ஸ்க்கு\nஅடுத்ததாக தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை புலிமுகவர்கள் என்று சிறுமை படுத்தி முத்திரை குத்துவது, அப்போ புலியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சிங்கள ராஜபக்சே முகவர்கள் என்று முத்திரை குத்தலாமா அப்போ அ.மார்க்ஸ் சிங்கள முகவரா\nஅடுத்ததாக கம்யூனிச இயக்கங்களுக்கு தன் ஜால்ராவை ஓங்கி ஒலிக்க தட்டும் போது \"இரு தரப்பிலும் இடதுசாரிகள் தான் ஓரளவு நடுநிலையுடன் இனவெறிகளுக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் சொல்ல மறக்கக் கூடாது. சமீபத்தில் தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்துப் பேசிய இலங்கையில் உள்ள ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரீதுங்க ஜெயசூர்யாவின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே.\" என்று சொல்லும் அ.மார்க்ஸ்க்கு சிரீதுங்க ஜெயசூர்யாவை ஞாபகம் வைத்தும் சொல்லும் அ.மார்க்ஸ்க்கு இடதுசாரி ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான அகோர கொலைவெறி எதிர்ப்பை மறந்துவிட்டாரோ...\nமறைமுக பார்ப்பன போலி கம்யூனிச இயக்கமான மகஇகவை குறிப்பிட்டு சொல்லும் போது \"ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர்\" என்று கூறுகிறார், அ.மார்க்ஸ் அண்ணே ம.க.இ.கவையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் இணைக்கும் சங்கிலி \"ரோ ரோ ரோ ரோட்டில் கட்டுண்டு கிடக்குதாமே அது பற்றி எதுவும் உங்கள் நக்சல் தோழர்களிடம் விசாரிச்சி சொல்லுங்களேன்...\nசந்தடி சாக்கில் தமிழ் தேசிய கருட்துடையவர்களை பார்ப்பன ஆதரவாளர்கள் போன்ற தொரு தோற்றம் தரவைக்கும் முயற்சி, \"திராவிட\" பார்ப்பனிய எதிர்ப்பையும் திராவிடத்தையும் மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டிய சூழல் உள்ளது, நன்றாக ஆய்ந்து பார்த்தால் தமிழனை கெடுத்தது பார்ப்பனர்கள் மட்டுமா அல்லது அடுத்தவனும்(அதாவது அடுத்துள்ளவனும் அதவாது பக்கத்தில் இருக்கும் தேசிய இனங்களும் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தெலுங்கர்களும், கன்னடர்களு, மலையாளிகளும்) சேர்ந்து கெடுத்தானா என்று ஆராயவேண்டியுள்ளது.\nமுற்போக்கு கருத்துகள், சிந்தனைகள் என்பவைகள் எல்லாம் இவர்களுக்கு இடத்துக்கு இடம் மாறும் போல....\nஈழம் இன்னும் எத்தனை பேரின் முகமூடியையும் முற்போக்கு வேசங்களையும் கலைக்கப்போகிறதோ தெரியலையே\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, March 21, 2009 6 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nவன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு\nவன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு\nமுதலியாருக்கு இடஒதுக்கீடு கோரி மாநாட்டுக்கு அழைக்கிறார் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சன்முகம்\n'இலங்கை' தமிழர் பிரச்சினையை தீர்க்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜெயலலிதா உண்ணாவிரதம்.\nகொங்கு நாடு முன்னேற்ற பேரவை - புதிய கட்சி ஆரம்பம்\n-- அடேடே தேர்தல் வந்துருச்சா\nஆக்கம் குழலி / Kuzhali at Friday, March 06, 2009 3 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nசுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்கு...\nவித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸின் அரை லூ...\nவன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/journey-of-ancient-wootz-steel-from-south-india/", "date_download": "2018-06-23T00:41:29Z", "digest": "sha1:5YI2GEV736VI3XNFOUOCL2YU427OHBKK", "length": 23181, "nlines": 106, "source_domain": "maayon.in", "title": "உலகின் சக்திவாய்ந்த வாள் - தென்னிந்திய பொக்கிஷம்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய பொக்கிஷம்\nமகாபாரத கதையில் தர்மன் முடிசூடிய பின்னர் தன் ஏகாதிபத்திய பேரரசின் இறையாண்மையை காண்பிக்க அஸ்வமேத வேள்வியில் குதிரையை பலியிட வேண்டும். இதற்காக தன் ஆளுமையை நிறுவ எல்லா தேசமும் செல்ல வேண்டும். அர்ச்சுனன் வடக்கிலும் பீமன் கிழக்கிலும் நகுலன் மேற்கு திசை நோக்கி படை திரட்டி செல்வர்.\nஆனால் பண்டைய தமிழ்குடி ஆட்சிபுரியும் தென் திசை நோக்கி சகாதேவன் வருவான். அதற்கு காரணம் தெற்கு மன்னர்கள் வாள் வீச்சில் சிறந்து விளங்குபவர்களாக இருந்தார்கள். அப்போது மட்டுமல்ல யுகம் கடந்தும் தென்னிந்திய பூமி வாள் வீச்சிலும் உற்பத்தியிலும் உயர்புகழ் பெற்று விளங்கியது.\nகவசத்தை துளைத்து கொண்டு செல்லும் இரும்பை விட கடிமையான தனிமனால் செய்யப்பட்ட அரிய வாள்கள் நம் வையத்தில் இருந்துள்ளன. அதிலும் அதிச்சிறந்த வாளாக கருதப்படுவது கிமு 300 – 500 காலகட்டத்தில் தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட வூட்ஸ் எஃகு வாள் எனப்படும் உருக்கு வாள்.\nWootz Steel எனப்படும் உலையில் உருக்கப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை எக்கு இரும்புகள்(Crucible Steel) கார்பன் அளவை மிக அதிகமாக கொண்டிருக்கும். உயர்வெப்ப உலையில் வைத்து தயாரிக்கும் முறை தமிழகத்தின் சேர மன்னர்களிடம் இருந்தது. சொல்லப்போனால் உலகிலேயே அவர்களிடம் மட்டுமே இருந்தது.\nமூன்று கண்டங்கள் தாண்டிய இவை மிக உறுதியானவை அதே நேரம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. நேர்த்தியான வடிவமைப்புடன் கைப்பிடிகள் அழகான வேலைப்பாடுகள் கொண்டதால் பண்டைய காலத்தில் இதன் மதிப்பு அதிகமாக இருந்தது.\nபுராதான தமிழகத்தின் கொடுமணல் இதன் தயாரிப்பின் மிக முக்கிய பகுதியாகவும் தெலுங்கானாவின் கோல்கொண்டா, கர்நாடகா மற்றும் இலங்கையிலும் தயாரிக்கப்பட்டு சீனா, ஆப்பிரிக்க மற்றும் மத்திய தரைகடல் நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்டிருக்கிறது.\nஅலெக்ஸ்சாண்டரின் இந்திய படையெடுப்பின் போது அவரை வழியனுப்பும் விதமாக தலைசிறந்த எக்கு இரும்பால் தயாரிக்கப்பட்ட தென்னிந்திய வாள்(15kg) ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. உலகில் இதுவரை அறியப்பட்ட இரும்புகளில் மிகவும் மேன்மையானது தென்னிந்திய உருக்கு இரும்புகளே என்கிறது உலக கணிமவியல் தொல் ஆராய்ச்சி.\nவூட்ஸ் என்ற சொல் உக்கு என்ற கன்னட சொல் அல்லது உருக்கு எ���்ற தமிழ் சொல்லில் இருந்து வந்தது. மேலும் சில உள்ளூர் மக்கள் அந்த சொல்லிற்கு உயர் சிறப்பு வாய்ந்தது(Superior Iron) எனும் பொருள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். டச்சுக்காரர்கள் இந்த கத்தியை இந்துவாணி(Hindwani) என்ற அழைத்தார்கள்.\nபல டன் கணக்கில் கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட உருக்கு வாள்கள் அன்றைய காலகடத்தில் நடந்த பெர்சியா,இரான், ஐரோப்பிய போர்களில் முக்கிய இடம் வகித்தன. அரபு மொழியில் Jawab-E-hind என அந்த கத்திகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு உலகிற்கு இந்தியாவின் பதில் என பொருள். இறக்குமதி செய்யபட்ட வாளையும் குத்துவாளையும் வைத்திருப்பதை அவர்கள் பெருமிதமாக கருதினார்கள்.\nஇந்தியாவில் நடந்த பல போர்களில் இவ்வகை வாள் முக்கியத்துவமாக இருந்துள்ளது. திப்பு சுல்தான் கல்லறையில் பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. பஞ்சாப் மன்னர்கள் வளையும் தன்மை கொண்ட வாள்களை உற்பத்தி செய்து கொண்டு போனார்களாம். போர்க்கத்தி என்றாலே நினைவுக்கு வரும் சமுராய் கத்திகளை விட இவை சிறப்புவாய்ந்தவை.\nகிலிஜ்(Kilij Swords) எனப்படும் துருக்கிய வாள்கள் உலகின் வலிமையான வாள்கள் பட்டியலில் உள்ளது. இவை வூட்ஸ் இரும்புகளாலே தயாரிக்கப்பட்டவை. அவை மட்டுமல்ல உலகின் சக்திவாய்ந்த கத்திகளாக கருதப்படும் பல்வேறு ஆயதங்கள் எதோ ஒரு வகையில் தென்னிந்திய எக்கு இரும்போடு தொடர்பு கொண்டவையாக இருந்துள்ளது. கடனா என்றழைக்கப்படும் இந்து புராண கத்திகளை விட வலிமையானவை.\nபிற்காலத்தில் உருக்கு எக்கு தயாரிக்கும் தொழிற்நுட்பம் மெல்ல அரபு நாடுகளுக்கு பரவியது. கொடுமணம் உள்ளிட பல இடங்களில் இருந்த தயார் செய்யப்பட்ட எக்குகள் மலபார், ஆந்திரா கடற்கரை வழியாக கப்பல் கப்பலாக அரபு தேசங்களுக்கு பயணப்பட்டது. அங்கே டமாஸ்கஸ் என்ற இடத்தில் போர் வாள்கள் தயார் செய்யப்பட்டு உலகமெங்கும் பரவியது.\nஇந்திய தொழிற்நுட்பத்தை கண்டுகொண்ட சிரியா நாட்டவர் டமாஸ்கஸில் பெரும் சந்தையை உருவாக்கினர். அதனாலே டமாஸ்கஸ் கத்திகள் என உலகம் அதனை அறிந்தவாறு உள்ளது. 16 நூற்றாண்டுகளில் நெதர்லாந்துக்கு மட்டும் 1,50,000 பவுண்ட் உருக்கு இரும்புகள் அனுப்பபட்டன. அரபு நாடுகள் வழி நெப்போலியன் காலத்தில் பிரான்ஸ் சென்றடைந்த உருக்கு இரும்புகள் அங்கு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தபட்டு பல வலிமையான கத்திகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது.\nபல நூற்றாண்டுகளாக இப்படியொரு வலிமைவாய்ந்த ஆயுதத்தை பற்றி அறிந்திராத ஐரோப்பிய தேசங்கள் அதன் திறன் கண்டு ஆச்சரியமடைந்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்(1670-1681) இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி பொறுப்பு கிடைத்ததும் சக்தி வாய்ந்த இந்த ஆயுதங்களை தமக்குரியதாக மட்டுமே மாற்றிக்கொள்ள விழைந்தனர்.\nஇதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1851 ஆண்டு நடைபெற்ற லண்டன் கண்காட்சியில்(The Great Exhibition) இடம்பெற்ற இந்திய வாள்கள் தாம். பல இந்திய மன்னர்கள் தங்கள் பேரரசின் அடையாளமாக வூட்ஸ் கத்திகளை ஆங்கிலேயர்களுக்கு பரிசளித்தனர். 1862ம் ஆண்டு அதே லண்டனில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியிலும் அரசர்கள் அனுப்பி வைத்த போர்க்கத்திகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.\n17-19 நூற்றாண்டு முழுதும் பிரிட்டிஷ் அரசு இதனை ஆய்வு செய்தது. ஆங்கிலேய பேராசை ஆதிக்கத்தின் போது இந்தியாவிலிருந்த அத்தணை உருக்கு ஆலை கூடங்களும் முழுவதுமாக தடை செய்யப்பட்டன. அதன் தொழிற்நுட்பம் முழுவதுமாக வழக்கொழிந்து ஆதியறியாது அழிக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.\nஉலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காரணமாக இந்த அபூர்வ வாள்கள் புதைந்து போயின. தற்போது உலகில் இரான், துருக்கி, லண்டன் போன்ற ஒரு சில அருங்காட்சியங்கள் தவிர வேறு எங்கும் இந்த அரிய வகை வாள்கள் காண கிடைப்பதில்லை.\nஉங்களில் எத்தனை பேர் கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற ஆங்கில தொலைக்காட்சி தொடரை பார்த்தீர்கள் என நான் அறியேன். கற்பனை உலகத்தில் உருவாக்கப்பட்ட அந்த கதையில் உலகின் வல்லமை வாய்ந்த ஒரு உறைவாள் முக்கிய கதாபாத்திரங்களிடம் இருக்கும். அதனை கொண்டே மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்த அவர்கள் தப்பிக்க இயலும்.\nஉலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தழுவபட்ட கதைகளை கொண்ட கேம் ஆப் த்ரோன்ஸ் வலேரியன் கத்திகள் என குறிப்பிடப்படும் அரிய பொக்கிஷத்தை இந்திய கதைகளில் இருந்து எடுத்து சென்றிருக்கிறது.\nZschokke என்ற ஆராய்ச்சியாளர் கிடைக்கப்பெற்ற பல்வேறு கத்திகளை ஆராய்ந்து இப்பொழுதிருக்கும் கத்திகள் முழுமையான வரைமுறையில் உருவாக்கப்பட்டதில்லை எனவும் Fe3C அணுக்கள் அவற்றில் உருவாவதில்லை என்கிறார். அதாவது சரியான வெப்பநிலை, பதம், தாதுக்கள் சேர்த்து மட்டுமே தயாரிக்கபட்ட இவற்றின் சரியான கலவை அளவீடு இப்போது உயிர்வாழும் யாருக்கும் தெரியாது.\nரகசியமாக பாதுகாக்கப்பட்ட இதன் தொழிற்முறை வம்சவளிக்கு மட்டுமே பகிரப்பட்டது. ஒரு காலகட்டத்தில் அத்தியாவசி தாதுத்துகள்(வெண்ணகம்) கிடைக்கபெறாமல் போக இதன் ரகசியம் அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே அழிந்து போகியிருக்கலாம் என எண்ணப்படுகிறது. இந்திய உருக்கு முறையின் அழிவுக்கு ஓரளவிற்கு ஏற்குபடியான காரணமாக இருப்பினும் உண்மை இன்னும் மர்மமாகவே உள்ளது.\nஇவை வெறும் போர் ஆயுதமாக மட்டுமில்லாமல் நவீன அறிவியல் வளர்ச்சியிலும் தனிமவியல் கோட்படுகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாகின. தாதுக்களிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் முறையிலும் பயன்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்கள் உலோகவியலின்(Metallurgy) இன்றைய ஆராய்ச்சி பயன்பாடுகளில் வூட்ஸ் கத்திகள் பெரும் பங்காற்றியதாக பாராட்டுகின்றன. ரசவாதத்திற்கு இணையான ஒரு படைப்பாக அதிசயிக்கிறார்கள்.\nசாதாரண கார்பன் இரும்போடு ஒப்பிடும் போது 1-2% அதிக கார்பன் வூட்ஸில் இருக்கிறது. ஜெர்மன் அறிவியலார்கள் 1991 ஆம் கிடைக்கபெற்ற கத்தியை ஆராய்ந்து அவை கார்பன் நானோகுழாய்களால்(CNT) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். எனவே 2000 வருங்களுக்கு முன்பே நானோ தொழிற்நுட்பம் பயன்படுத்தாக சொல்கிறார்கள்.\nஇன்றைய நவீனத்தால் பல வலிமையான கத்திகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றின் நிலைப்புத்தன்மை இந்திய உருக்குக்கு நிகராக வருவதில்லை. சில உலோவியலார்களால்(metallurgists) நெருங்கிய போதும் தொன்மைக்கு இணையான அதே கட்டுமான நுட்பத்தில் தென்னிந்திய வாள்களை யாவராலும் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உருவாக்க முடியவில்லை, ஆராய்ச்சிகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.\nஅமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி ஹோமி பாபா\nஅமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்\nஅசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nபர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,912 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,818 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,490 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,354 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,984 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,646 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2017/06/", "date_download": "2018-06-23T00:51:52Z", "digest": "sha1:7MGWSHFXDX7FWP42OUBOOZ677BCTHZJT", "length": 21240, "nlines": 212, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: June 2017", "raw_content": "\nகல்கத்தா நகரத் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்ட் பல தேசபக்தர்களையும், பத்திரிகையாளர்களையும் சிறையில் அடைத்தான். சுசில்சென் என்ற பள்ளி மாணவனுக்கு முச்சந்தியில் சவுக்கடி கொடுக்கச் செய்தான். அதனால் கொதித்தெழுந்த தீவிரவாதிகள் கிங்ஸ்போர்டைக் கொல்லத் திட்டமிட்டனர்.எண் 15, கோபி மோஹன் தத் குறுக்கு சாலையிலுள்ள வீட்டில் வெடி குண்டு தயாரிக்கப் பட்டது.\nஅவரைக் கொல்வதற்காக மிட்னபூரைச் சேர்ந்த குதிராம் போஸ், பிரபுல்லா சந்திர சக்கி என்ற இரு இளைஞர்களும் முசாஃபர்பூர் சென்றனர்.\n30-04-1908 அன்று கிங்ஸ்போர்ட் தனது மாளிகையிலிருந்து இரண்டு கோச் வண்டிகளில் புறப்பட்டார். காத்திருந்த இளைஞர்கள் கிங்ஸ்போர்ட் இரண்டாம் கோச் வண்டியில் இருப்பதை அறியாமல் முதல் வண்டி மீது குண்டு வீசினர்.\nஅந்த வண்டியில் பயணம் செய்த திருமதி. கென்னடி என்ற பெண்மணியும், அவரது மகளும் இறந்தனர்.\nபிரபுல்லா சந்திர சக்கி, தன்னைக் காவலர் பிடிக்குமுன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டான். பிடிபட்ட குதிராம் தூக்கிலிடப்பட்டான்.\nஇதைத் தொடர்ந்து பரீந்திர கோஷின் மாணிக்டோலா தோட்ட ஆசிரமத்தை போலீசார் சோதனை இட்டனர். வெடி குண்டுகள், ஆயுதங்கள் இவற்றைக் கைப்பற்றினர். பரீந்திரரும், மற்றும் 34 பேர்களும் கைது செய்யப் பட்டனர்.\nஶ்ரீ அரவிந்தரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அரவிந்தரைக் கைது செய்த காட்சிகள் கண்முன்னே தோன்றுமாறு பலரும் பதிவிட்டுள்ளார்கள்.கல்கத்தாவின் அலிப்பூர் சிறை அரவிந்தரின் யோக பூமியாக மாறி ஆன்மிக வாழ்வில் அவர் பூரணமாக ஈடுபடக் காரணமாயிற்று.\nஇதுவே அலிப்பூர் சதிவழக்கு அல்லது மாணிக் டோலா வெடிகுண்டு வழக்கு என அந்நாளில��� புகழ் பெற்றது.\n( ஶ்ரீ அரவிந்தர் கைது, அலிப்பூர் சதி வழக்கு)\nLabels: அலிபூர் சதிவழக்கு, ஶ்ரீஅரவிந்தர்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளும்,\nஇருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளும் இந்திய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலமாகும்.\nஇந்தியாவில் பல சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஒருவருக் கொருவர் போரிட்டு வந்தனர். சுக வாழ்வு வாழ்ந்து வந்த அவர்கள் அடிமைத்தனத்தை ஆதரித்தனர்.\nமக்கள்மூட நம்பிக்கை உடையவர்களாக,அடிமைத்தனத்திற்கு அடிபணிபவர்களாக, சோம்பி இருந்தனர்.\nஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய நாட்டின் செல்வங்களைச் சூறையாடியது. சாதி வேற்றுமைகள் வளர்ந்தன. இந்தப் பின்புலத்தில்தான் சுதந்திர இயக்கம், தேசிய இயக்கமாகத் தோன்றியது.\nஇந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர் குலைக்க 1905 ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினையை அமல் படுத்தியது ஆங்கில ஆட்சி எனப் பார்த்தோம்.\nஅடிமைகளாக வாழ்ந்த மக்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து சுதந்திர உணர்வு பெற வேண்டுமென்பதற்காகவே அரவிந்தரின் பேனா முனை பல கட்டுரைகளை எழுதியது.\nசமுதாய முன்னேற்றத்திற்கு விடுதலை இன்றியமையாதது என வலியுறுத்தியது.\nஅரசியல், பொருளாதார சுதந்திரமே ஒரு நாட்டை வலிமையுறச் செய்யும் என எடுத்தியம்பியது.\nஅடக்கு முறை, இனப்பாகுபாடு, அரசியல் விடுதலை இன்மை, வறுமை இவற்றிலிருந்து மக்களை விடுவிப்பதே தன் தலையாய கடமை என்று எண்ணிய அரவிந்தர் 1906 ஆம் ஆண்டு 710 ரூபாய் சம்பளத்துடன் கூடிய பரோடா கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கல்கத்தா சென்றார். 'வங்காள நேஷனல் கல்லூரியில்' 150 ரூ சம்பள வேலையை ஏற்றுக் கொண்டார்.\nஅத்துடன் அரவிந்தரின் பதிமூன்று ஆண்டு கால பரோடா வாழ்வு நிறைவுற்றது.\nவங்காளத்தில் அவரது சகோதரர் 'பாரின்' நடத்திவந்த \"யுகாந்தர்\" பத்திரிகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.\nஇதே சமயம் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திர மல்லிக் என்பாரின் நிதி உதவியுடன் விபின் சந்திரபால் என்பவர் நடத்திவந்த \" வந்தேமாதரம்\" என்ற பத்திரிகையைத் தன் புரட்சிகரமான கருத்துக்களைப் பரப்பப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅரவிந்தரே முதன் முதலாக பூரண சுதந்திரமே எங்களது நோக்கம் என வெளிப்படையாக தைரியமாக முழங்கினார். மீண்டும் மீண்டும் 'சுதந்திரம் எங்களது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவோம்' என கோஷமிட்டார். \"ஸ்வராஜ்யம்\" என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்கக் காரணமானவர் அரவிந்தரே\n1. ஒத்துழையாமை 2. சாத்விக எதிர்ப்பு 3.வெளிநாட்டுப் பொருட்களை ஒதுக்குதல் 4. தேசியக் கல்வி ஆகியவை அவருடைய அரசியல் கொள்கைகளாகும்.\nஇதனால் ஆங்கில அரசு அவரை அரசுக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டிவிடும் பயங்கரவாதி என அறிவித்தது.' வந்தே மாதரம்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளால் அவரைக் கைது செய்யவும் முயன்றது. ஆனால் போதிய சாட்சியங்கள் இன்மையால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் போனது. அரவிந்தரோ வங்கத்தின் மூலை முடுக்குகளிலுள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று தன் பேச்சு வன்மையால் சுதந்திர தாகத்தை மக்களிடையே எழுப்பி வந்தார். ஆங்கிலேயர்களும் அவருடைய பேச்சுக்கும், எழுத்துகளுக்கும் மக்கள் செவி சாய்ப்பதை உணர்ந்து அவரைக் கண்டு நடுங்கினர்.\nசூரத் காங்கிரஸ் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார்.\nஇந்திய விடுதலை இயக்கத்தின் பின்புலத்தில் இயங்கிய மாபெரும் சக்தியாக ஶ்ரீ அரவிந்தர் இயங்கினார். அதனாலேயே அவர் தன் தாயாகவே கருதி பூரண சுதந்திரத்திற்காக மேற்கொண்ட தவவாழ்வின் மேன்மையை யாரும் உணரவில்லை.\nஅரவிந்தர் தன் எழுத்துக்களால் மக்களின் உணர்வுகளை தூண்டினாரே தவிர குண்டு வெடிப்பு, கொலை இவற்றால் சுதந்திரம் பெறமுடியும் என்று நம்பவில்லை.\nஆனால் அரவிந்தரின் சகோதரர் பாரின் என்பவரும்,அவருடைய நண்பர்களும் வெடிகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.\nகல்கத்தா நகர தலைமை நீதிபதி கிங்ஸ்போர்ட் என்பவரைக் கொல்லவும் திட்டமிட்டனர்.\n(அரவிந்தரின் அரசியல் கொள்கைகள், வந்தேமாதரம், யுகாந்தர்,எழுத்துகள்)\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷ��மா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103091", "date_download": "2018-06-23T00:58:56Z", "digest": "sha1:E5RUGEO7PU3N4G6IOXC2MNQI7JCS75QX", "length": 5410, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு", "raw_content": "\nபாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவின் விளக்கமறியலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநாளை மறுதினம் 14ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டார்.\nவிபத்��ில் காயமடைந்த அவர் ஶ்ரீஜயவர்தபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 08ம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகடந்த 06ம் திகதி, அதிகாலை யசோத ரங்கே பண்டார பயணித்த கெப் வாகனம் சிலாபம் - புத்தளம் வீதியில் பங்கதெனிய, கொட்டபிட்டிய சந்திப் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.\nஇதனால் நீர்ப்பாசன அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மற்றும் வாகனம் மோதிய வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தமை கூறத்தக்கது.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99981", "date_download": "2018-06-23T00:53:54Z", "digest": "sha1:643UMPZMJXRG6SY6KMGOPFKCAW6QDY2H", "length": 4327, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி விஷேட உரை", "raw_content": "\nஎதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி விஷேட உரை\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலமை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.\nஎதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி இவ்வாறு விஷட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி தனது வ��ஷேட உரையை நிகழ்த்துவார் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இனிமேல் உத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளமை கூறத்தக்கது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016071043032.html", "date_download": "2018-06-23T00:26:50Z", "digest": "sha1:52TWIKE44PRMJYNF3EEIDBDJRRHF24ZC", "length": 6753, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "அஞ்சலியுடன் பலூன் விட ஆரம்பித்த ஜெய் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அஞ்சலியுடன் பலூன் விட ஆரம்பித்த ஜெய்\nஅஞ்சலியுடன் பலூன் விட ஆரம்பித்த ஜெய்\nஜூலை 10th, 2016 | தமிழ் சினிமா\nஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஜெய்-அஞ்சலி கெமிஸ்ட்ரியும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜெய்-அஞ்சலி இடையே காதல் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் தோன்றி மறைந்ததும் உண்டு.\nஇந்நிலையில் இந்த ராசியான ஜோடி ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ‘பலூன்’ என்று தலைப்பு வைத்து அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கின்றனர். இந்த படம் ஜெய்யின் 20வது படமாகும். மேலும் இந்த படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெர்சல் எங்களுக்கு பெருமை – தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nதந்தையை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-06-23T00:14:32Z", "digest": "sha1:3ZCMIBQVIHYVA2LSMN57WFVU2HGKUU65", "length": 6050, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கொழும்பில் ஒன்று கூடும் ஒன்றிணைந்த எதிரணி\nகொழும்பில் ஒன்று கூடும் ஒன்றிணைந்த எதிரணி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்து கலந்துரையாடுவதற்கு, ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணி இன்று (14) கொழும்பில் கூடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் மாகாணசபை பதவி காலம் முடிவடையும் நிலையில், குறித்த மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.\nPrevious articleசமூக வலைத்தளங்களுக்குப் புதிய கட்டுபாட்டு விதிகள்\nNext articleஅறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவசரகால சட்டம் நீக்கம்- மத்தும பண்டார\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-23T00:26:34Z", "digest": "sha1:G7ED6NR6X3UHRGTEKLKGBU2DNJ3VRLIG", "length": 8482, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மீனவர் பிரச்சினை குறித்து இந்தியா- இலங்கை இடையே புதுடெல்லியில் நாளை பேச்சு\nமீனவர் பிரச்சினை குறித்து இந்தியா- இலங்கை இடையே புதுடெல்லியில் நாளை பேச்சு\nஎல்லைதாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு நாளை இந்தியாவில் நடைபெறவுள்ளது. புதுடில்லியில் நடைபெறும் இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான அதிகாரிகள் குழு கலந்து கொள்கிறது. இந்திய தரப்பில் கமநல மற்றும் விவசாயிகள் நலன்புரி அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.\nகடல்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இழுவை மடிவலைத் தொழிலை தடைசெய்ய வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இழுவை மடிவலைத் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலாக ஆள்கடல் மீன்பிடிக்கு மீனவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.\nஅதேநேரம், அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் மீனவ பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லையென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். வெளிநாட்டு படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்ததையில் இழுவை மடிவலைத்தொழிலை நிறுத்துவது என்ற விடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக அவர் கூறினார்.\nPrevious articleஅரசமைப்பு உருவாக்க முயற்சிகளை ’அமைச்சரவை மட்டத்திலேயே நிறுத்துங்கள்’\nNext articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-kamal-haasan-10-11-1739415.htm", "date_download": "2018-06-23T00:43:03Z", "digest": "sha1:W23H4CTLYKZXD75THF57LCSNJNZMXSDP", "length": 7153, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.! - Bigg Bosskamal Haasansuja - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே தற்போது படு பிஸியாகி விட்டார்கள்.\nகமல்ஹாசனும் அரசியல் பிரவேசத்தில் தீவிரமாக இறங்கி விட்டார். இவருடைய பிறந்தநாள் சமீபத்தில் சென்றது. அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறினார், அரசியலில் அடுத்த கட்டத்திற்கு சென்றார்.\nஇவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருநீ கமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது சுஜா அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\n▪ சசிகலாவை கலாய்த்த கமல்\n▪ பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புக��ப்படம், இதோ\n▪ பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி\n▪ பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்\n▪ கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.\n▪ பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்\n▪ விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ் இதுக்கு தான் இந்த பிளானா\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sri-devi-death-27-02-1841036.htm", "date_download": "2018-06-23T00:41:33Z", "digest": "sha1:M6THYCKGNNJMRKSVIB6KY6HHGEMEUT5V", "length": 7659, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்தடுத்த திருப்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ தேவியின் மரணம் - சிக்கிய நபர்.! - Sri Devideathissue - ஸ்ரீ தேவி | Tamilstar.com |", "raw_content": "\nஅடுத்தடுத்த திருப்பம், அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ தேவியின் மரணம் - சிக்கிய நபர்.\nஇந்திய திரை உலகையே ஒரு கலக்கு கலக்கிய பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் இறந்து போனார். முதலில் மாரடைப்பு காரணமாக இறந்து போனதாக கூறப்பட்டது, பின்னர் உடற்கூறு ஆய்வறிக்கையில் மது அருந்தியதால் போதையில் குளிக்கும் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது.\nஇதனையடுத்து தற்போது மேலும் ஒரு தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஸ்ரீ தேவி தங்கி இருந்த அறைக்கு மர்ம நபர் ஒ���ுவர் தொடர்ந்து போன் செய்து ஸ்ரீ தேவியிடம் பேசி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, அடுத்த அடுத்து வெளியாகும் தகவல்கள் ஸ்ரீ தேவியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\n▪ ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்\n▪ அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n▪ ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n▪ ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n▪ OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.\n▪ OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.\n▪ ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.\n▪ நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.\n▪ ஐயோ தமிழ் சினிமாவா அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்\n▪ ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:14:46Z", "digest": "sha1:MVK3GXLXO2LOJTYKLPKKL2TSE7XVO27M", "length": 7366, "nlines": 216, "source_domain": "discoverybookpalace.com", "title": "ரோசா லக்சம்பர்க்:சிறைக் கடிதங்கள்,கி.அ.சச்சிதானந்தம்,போதி வனம்,Rosa Lakchampark:Sirai Kadithagal,K.A.Sachithanatham,Pothi Vanam", "raw_content": "\nவாழ்க்கை வரலாற��� / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\n“...என் கல்லறையின் மேல்ல் இரண்டு சொற்கள் மட்டுமே பொறியுங்கள். ‘க்வீ க்வீ’ இப்படித்தான் ‘இரன்’ பறவை கூப்பிடுகிறது.நான் இதை அப்படிச் சரியாக உச்சரிப்பேன்.ஏனெனில் நான் உச்சரித்ததுமிரன் பறவைகள் கூட்டமாக என்னைச் சுற்றிச் சிறகடித்து வரும்.இது தெளிவான,அருமையான சத்தம்,உறை பனிக்காற்றில் எஃகு ஊசியைச் செலுத்தினாலும் வர்ரும் ஒலி போலிருக்கும்.இப்போது சில நாள்களாகவே சின்னஞ்சிறிய ‘வார்பில்’ பறவை ஒன்று அங்கு இருப்பதும் மென்மையான குரலொலியும் உங்களுக்குத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103092", "date_download": "2018-06-23T00:59:35Z", "digest": "sha1:2KT73MYCJRDQQEMWSEIOI25KC5EI7J3F", "length": 4656, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சரத் குமார குணரத்ன உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஜூலை 24ம் திகதி", "raw_content": "\nசரத் குமார குணரத்ன உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஜூலை 24ம் திகதி\nமுன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் பேகோன் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.\nஒரு சந்தேகநபருக்கு 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவான சரீரப்பிணை என்ற அடிப்படையில் 06 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டனர்.\nஅந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 10 இலட்சத்து 90,000 ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தி நாட்குறிப்பு புத்தகங்கள் அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99982", "date_download": "2018-06-23T00:53:42Z", "digest": "sha1:BXRRSVYPDOCH7PZTJZAPGDFPHHRAE3EI", "length": 4503, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஆமர் வீதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது; இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஆமர் வீதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது; இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு\nகொழும்பு ஆமர் வீதி பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nசம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் கட்டிடம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.\nதற்போது சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளுக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nகிரெண்ட்பாஸ், பபாபுள்ளே மாவத்தையில் சுலைமான் வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதன் காரணமாக தற்போது அந்தப் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2012/09/blog-post_6805.html", "date_download": "2018-06-23T00:12:57Z", "digest": "sha1:JFIKWO7U3N6ZBB63XA4YUB4ADRCULITF", "length": 25236, "nlines": 210, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: இலங்கை அரசு எச்சரிக்கை தமிழ்நாட்டுக்கு போக வேண்டாம்", "raw_content": "\nஇலங்கை அரசு எச்சரிக்கை தமிழ்நாட்டுக்கு போக வேண்டாம்\nஇலங்கையில் இருந்து யாரும் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரித்து இருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. மேலும் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் இலங்கை அரசும் அதன் அதிபரும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.\nஇந்த நிலையில் குன்னூரில் இருக்கும் ராணுவ மையத்தில் பயிற்சி பெற இலங்கை ராணுவ அதிகாரிகள் வந்தனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் ராணுவ பயிற்சி அளிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவ அதிகாரி களுக்கு குன்னூரில் அளிக்கப்பட்ட ராணுவ பயிற்சி நிறுத்தப்பட்டு உடனடியாக அவர்கள் தமிழ் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டனர்.\nஇதற்கிடையில் சென்னையில் கால்பந்து பயிற்சி விளையாட்டில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் இலங்கை நாட்டை சேர்ந்த கால்பந்து அணியினர் சென்னை வந்தனர். அவர்கள் சென்னையில் கால்பந்து பயிற்சி போட்டி யில் கலந்து கொள்ள அனுமதி மறுத்ததுடன் அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.\nஅந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா, புனித யாத்திரை, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பல்வேறு தொழில் பயிற்சி ஆகியவவைகளுக்காக செல்பவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்களை இலங்கை அரசு வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே இல��்கைவாசிகள் தமிழ்நாட்டிற்கு செல்வதை பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஇலங்கை நாட்டினர் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை இருக்குமேயானால், தமிழ்நாட்டிற்கு செல்வது பற்றி முன் கூட்டியே சென்னையில் உள்ள இலங்கை தூதர் அலுவலகத்துக்கு தெரிவித்து, அவரது முன் அனுமதியை பெற்று அதன் பிறகே செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இருக்கும் பூர்ணிமாதா தேவாலயத்துக்கு நேற்று சென்ற 184 இலங்கைவாசிகளை அங்குள்ளவர்கள் சுற்றி வளைத்து தொல்லை கொடுத்துள்ளனர்.\nஅதேபோல சென்னையில் நட்பு ரீதியில் கால்பந்து விளையாட சென்ற இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கால்பந்து விளையாட அனுமதிக்காததுடன் அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி விட்டதுடன், இலங்கை வீரர்களுக்கு சென்னையில் கால்பந்து விளையாட அனுமதி கொடுத்த தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அதிகாரியையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஅதேபோல இலங்கை தமிழர்கள் பிரச்னையில் போர் குற்றம் புரிந்ததாக இலங்கை அரசின் மீது குற்றம்சுமத்தி தமிழ்நாட்டிற்கு பயிற்சிக்காக சென்ற இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு செல்லும் இலங்கை நாட்டினருக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் இலங்கையில் இருந்து யாரும் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரிக்க விரும்புகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nகோபத்தில் வெளியேறிய ஜெயக்குமார்... அதிர்ச்சியில் ஜ...\nதமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா\nசித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்த...\n'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது\nபெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...\nசூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி\nதமிழில் இப்படி ஒரு படம் வருமா\nஆஸ்கார் போட்டிக்கு செ���்லும் பர்பி இந்திப்படம் தமிழ...\nதிமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பி...\nபிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்...\nமின்வெட்டால் ஆத்திரம்- மின்வாரிய அதிகாரிகளுக்கு தர...\nமலையாள நடிகர் திலகன் காலமானார் (வீடியோ)\nராகுல் காந்தி சிறைவைத்ததாக கூறும் பெண்ணின் விலாசம்...\nஅஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா\nஉதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்\nகடல்வழியே சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை...\nகோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாண...\nமாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு\nசுரங்க ஊழல் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவா ப...\nராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கரு...\nகரூரில் ராஜபக்சே வருகையை கண்டித்து பா.ம.க. பிரமுகர...\nமத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: மெளனம் கலைத்தார் ம...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்...\nஅன்னா ஹசாரேவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அர்வி...\nபாரத் பந்த்.. ஸ்தம்பித்தது இந்தியா: தமிழகத்தில் கட...\nசீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வ...\nகரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: ச...\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து ...\nபிரபு மகன் நடிக்கும் அடுத்த படம்... இன்று பூஜையுடன...\nஆதரவை விலக்கிய பிறகு சோனியாவிடம் பேச விரும்பிய மம்...\nமமதா வழியில் கருணாநிதியும் காலை வாரி விடுவாரா\nநாளை முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில...\nகாங். ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்க...\nமம்தா விலகல்: ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தேடும் காங்க...\nபள்ளிகளுக்கு 20-ம் தேதி பொது விடுமுறை- அரசு உத்தரவ...\nமனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடிய பிரகாஷ்ராஜ...\n20 ஓவர் போட்டி தர வரிசை: ஆஸ்திரேலியா 10-வது இடத்து...\nடுவென்டி20 உலக கோப்பை தொடர்கள்- சிக்ஸர்களின் மன்னன...\nதிருச்சியில் இன்று பள்ளி வேனில் இருந்து தவறி விழுந...\nநாங்கள் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலில் ஒன்றுமே மிச்சம...\nகூடங்குளம்: மீண்டும் முற்றுகை போராட்டம்- உதயகுமார்...\nராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த...\nரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி\nபயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அ...\nஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர�� தரிசிக்க முடியாமல் திரும்...\nமகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு தடை விதிக்கவில்லை: இந்த...\nஷாருக் மாதிரி நானும் ஐபிஎல் அணியை வாங்க போறேனா\nராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட வைகோ சாஞ்சி பயணம்\nராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்க: தீக்குளி...\nமம்தாபானர்ஜி கெடு இன்று முடிகிறது: டீசல் விலை உயர்...\nமத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற திரிணாமுல் காங்...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: மக்கள...\nபோபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: ...\n'எம்.டிவி' ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்\nஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்குங்கள்.. அ...\n21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட ம...\nநடிகர் லூஸ் மோகன் மரணம்\nவியாபாரியை கொல்ல ஆசிரியர் ஏவிய கூலிப்படையை பொதுமக்...\nகிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவ...\nஒலிம்பிக்கில் பெயசுடன் ஆட மறுப்பு: மகேஷ்பூபதி, போப...\nஉத்தர்காண்ட்டில் மேகத்திரள் வெடிப்பு- பலி எண்ணிக்க...\nகூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: ஆர...\nஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் ...\nஉன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்ச...\nகூடங்குளம் அணுஉலையை மூடும்வரை போராட்டம்: திருமாவளவ...\nடீசல் விலை உயர்வு முன்னேற்றப் பாதைக்கு முதல் அடி\n86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்\nசென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ...\nபாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் சசிகுமா...\n'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மோசடி புகார்: கைது(வீ...\nசீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை ...\nஅண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்...\nநாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்...\nகூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பல...\nகூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: ...\nஇனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.38...\nஎன்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்ன...\nதமிழக எதிர்ப்பால் சிங்களர்கள் பீதி- இலங்கை விமான ந...\nமனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்\nகூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத்...\n20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்...\nஇலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இ���ுப்...\nமதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள...\n20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை ...\nடக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து ...\nநிலக்கரி ஊழல்: செப்.17 முதல் பாரதீய ஜனதா நாடு தழுவ...\nஉதயகுமாருக்கு கோர்ட் சம்மன் - வீட்டில் கொடுத்தது ப...\nயூகத்தின் அடிப்படையில்தான் சி.ஏ.ஜி. அறிக்கை: விரோத...\nஅரசியலுக்கும் வரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவி்ல்...\nஜப்பானிய மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் இந்திய த...\nயாழ்பாணத்திலிருந்து இந்திய கடற்படையின் தகவல் பரிமா...\nடீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: சிமையல் எரிவாய...\n''உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்...\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்...\nபுகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெற...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/may/19/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-20-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2705011.html", "date_download": "2018-06-23T00:52:46Z", "digest": "sha1:ZSEVZGF2SSC435H2BO2DJBD2OW365GYX", "length": 5538, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பட்டுக்கோட்டை பகுதிகளில் மே 20 மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபட்டுக்கோட்டை பகுதிகளில் மே 20 மின்தடை\nபட்டுக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகரியம், நகரம் 1, 2, பண்ணைவயல், சூரப்பள்ளம், சூரங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி, பாளமுத்தி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மா���ை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஏ.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-36-rakul-pree-singh-27-02-1841051.htm", "date_download": "2018-06-23T00:31:34Z", "digest": "sha1:OSY5AFQLZXP7EEANHO7NL42EY4CEXHKF", "length": 7071, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Suriya 36Rakul Pree Singh - சூர்யா-36 | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது\nசூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருந்த தானா சேர்ர்ந்த கூட்டம் படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.\nதற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகும் எனவும் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி எனவும் அறிவிப்ப வெளியிட்டுள்ளனர்.\n▪ என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்\n▪ சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை\n▪ சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n▪ இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n▪ சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\n▪ சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n▪ சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா \n▪ கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்���ேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.\n▪ விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/whatsapp-plus-v3-90-info.html", "date_download": "2018-06-23T00:35:09Z", "digest": "sha1:FXAKDV7IW5V4P7QFX6YKTYSX26MVRH5M", "length": 12788, "nlines": 120, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp Plus புதிய பதிப்பு. டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , WhatsApp , ஆண்ட்ராய்ட் , ஆப்ஸ் » WhatsApp Plus புதிய பதிப்பு. டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nWhatsApp Plus புதிய பதிப்பு. டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nதகவல்குரு பதிவுகளை அன்றாடம் படித்து வரும் நண்பர்கள் பலர் புதிய WhatsApp Plus வெர்ஷன் வேண்டும் என்று கடந்த சில தினங்களாக கேட்டு வந்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கினங்க இந்த மாதத்தில் வெளியான OGWhatsApp 3.90 அப்ளிகேசனை உங்களுக்கு தருகிறேன். தேவைப்படுவோர்கள் புதிய வசதிகளை அறிந்துக்கொண்டு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.\nடவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nசூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.16 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nOGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்க��்\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போத���ல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/cv_12.html", "date_download": "2018-06-23T00:38:07Z", "digest": "sha1:AUIQ4PZ4UBFAQCU7VIX2DDJT7ROYHDZN", "length": 15921, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரேரணை குறித்து தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் விளக்கம் கோரப்படும் - சி.வி. விக்னேஸ்வரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரேரணை குறித்து தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் விளக்கம் கோரப்படும் - சி.வி. விக்னேஸ்வரன்\nகனடாவில் சேர்க்கப்படும் நிதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி கணக்கு காண்பிப்பது இல்லை என வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாக சுகாதார மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டு ஒன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.\nகொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரேரணை ஒன்றை சமர்பித்த சுமந்திரன், கனடாவில் நிதி சேகரிக்க வருமாறு கேட்டபோது அதற்குக்கூட விக்னேஸ்வரன் வரவில்லை என்றும் ஆகவே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் சத்தியலிங்கம், கனடாவில் நிதி சேகரிப்பது தொடர்பாக விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாகவும் அங்கு நிதி சேகரித்து விட்டு கணக்கை யாருக்கும் காண்பிப்பதில்லை என்றும் அதனால் அந்த நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு தன்னால் வரமுடியாது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளை சுமந்திரனின் பிரேரணைக்கு தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் கடும் எதிர்ப்பு வெளியிட்டார் என்றும் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவரும் நேரத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நியாயமற்ற செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உட்பட பலர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்கவில்லை என்றும் தமிழரசுக் கட்சி தகவல்கள் கூறுகின்றன.\nஇதேவேளை வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்துக்கள் எதனையும் கூறாமல் அமைதியாக இருந்தார் என்றும் பிரேரணையை கைவிடுமாறு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சம்பந்தன் கூறினார் என்றும் தமிழரசுக் கட்சித் தகவல்கள் குறிப்பிட்டன.\nஅதேவேளை விக்னேஸ்வரனுக்கு எதிராக சுமந்திரன் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பாக கூட்டம் முடிவடையும் வரை அமைதிகாத்த சம்பந்தன், இறுதியில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விக்னேஸ்வரனுடன் பேசுவதாக சுமந்திரனை பார்த்து கூறினார் என்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.\nஇதேவேளை தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியி��் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/red-moon.html", "date_download": "2018-06-23T00:37:31Z", "digest": "sha1:6BLM5YOTRMDFKHQK5BFWFVODP2TIK2JX", "length": 13374, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "வானில் ”இரத்த நிலா” தோன்றும்- விஞ்ஞானிகள் அறிவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவானில் ”இரத்த நிலா” தோன்றும்- விஞ்ஞானிகள் அறிவிப்பு\nஇந்த வருடம் Super Moon நிகழ்வின்போது பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் நிலா வரப்போகிறது.\nஇதனால் வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் நிலா தென்படுமாம்.\nவருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் Super Moon தோன்றும் என்றாலும், இந்த முறை கொஞ்சம் விசேடமாகத் தென்படவுள்ளது.\nகாரணம், அன்றுதான் முழு சந்திர கிரகணமும் நிகழப்போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்.\nபூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும்.\nஅதனால், ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும்.\nஅதனால் தான் அன்று தோன்றுவது ‘இரத்த நிலா’ (blood moon) என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசூரிய கிரகணத்தைக் காணும்போது அணிவது போல், இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை.\nசெப்டம்பர் 27 ஆம் திகதி தென்படவுள்ள இந்நி���ழ்வை வட, தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியும்.\nஇனி அடுத்த Super Moon சந்திர கிரகணம், 2033 இல் தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/iphone-x-gold-colour-variant-leaked-us-fcc-listing-017405.html", "date_download": "2018-06-23T00:57:36Z", "digest": "sha1:7AOSSTTEGMGNSX4WWBGJRYDCTJMJXKVV", "length": 10627, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஐபோன் எக்ஸ் | iPhone X Gold Colour Variant Leaked by US FCC Listing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nபுதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஐபோன் எக்ஸ்.\nபுதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஐபோன் எக்ஸ்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nவெளியாகும் ஐபோன் எஸ்இ2 இந்தியாவில் மட்டும் மலிவாக கிடைக்கும்; ஏன்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nஇந்தியாவில் ஐபோன் எக்ஸ் சாதனம் மிகவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, இந��நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,அதன்படி விரைவில் தங்க நிறத்தில் இந்த ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஒஎல்இடி பேனல் மற்றும் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த ஐபோன் எக்ஸ் சாதனம் வெளிவருதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இப்போது வெளிவரும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பை கொண்டு வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் ஐபோன் முகத்தை ஸ்கேன் செய்வதில் மிக துல்லியமாக விளங்கும் நிலையில் இன்னும் அந்த இடத்தை சாம்சங் பிடிக்க இயலாத நிலை தான் உள்ளது. எனவே சாம்சங் ஒரு தலைமுறை பின்னடைவில் இருப்பதாகவே கருதப்படுகிறது.\nஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த புதிய சாதனம் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் - வெள்ளி மற்றும் கிரே. இது சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 2436x1125 மற்றும் 458பிபிஐ என்ற திரை தீர்மானம் கொண்ட 5.8 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. அகச்சிவப்பு கேமரா, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ட்ரூ டெப்த் கேமரா அமைப்புடன் வரும் ஐபோன் எக்ஸ் ஒரு 64-பிட் செயலி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nஎப்/1.8என்ற பரந்தகோண லென்ஸ் மற்றும் இரட்டை தொனியில் ஃப்ளாஷ் கொண்ட முதன்மை 12 மெகாபிக்சல் கேமரா ஒன்றும் மற்றும் எப்/2.4 துளை மற்றும்\nஒரு டெலிஃபோட்டோ லென்ஸைப் பயன்படுத்தும் இரண்டாம் நிலை பின்புற கேமராவும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இக்கருவி எப்/2.2 லென்ஸ் கொண்ட ஒரு 7 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.\nஇந்த சாதனத்தில் சேமிக்கப்படும் முகத்தரவுகள் ஆனது ஏ11 பயோனிக் சில் கொண்டு பாதுகாக்கப்படும். இந்த பேஸ்ஐடி அம்சம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் ஆப்பிள் பே உடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nநம்பமுடியாத விலையில் ஒரு பெஸ்ட் டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன் - ஹானர் 7ஏ.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nசாதனை விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் NASA-லிருந்து ஓய்வு பெற்றார்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24848", "date_download": "2018-06-23T00:14:07Z", "digest": "sha1:N6QQEMXVOVF3QQU4CKU2IM4GOO5BW4ML", "length": 15961, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – கார���் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » அரசியல் » திராவிடமா தீராவிடமா\n என்ற நாலின் ஆசிரியர், சில ஆண்டுகள் திராவிடக் கட்சியில் இருந்தமையால் அக்கட்சியின் நெளிவு சுளிவுகளை நயம்பட எழுதியுள்ளார்.\nமுதல் கட்டுரை, ஈ.வெ.ரா.,வின் தனித்துவ போக்கினால் இயக்கத்தை விட்டு வெளியேறிய லட்சியத் தீபங்கள் எனத் துவங்கி, கடைசி கட்டுரையாக அருட்செல்வரின் எழுத்துக்கள் என, 15 கட்டுரைகளும், ஆறு பிற்சேர்க்கைகளும் உள்ளன. 49 நுால்களின் துணை கொண்டு, கருத்துக் களஞ்சியமாக, ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.\nதீண்டாமையை எதிர்த்த பிராமணத் திலகங்கள் என்ற தலைப்பில் ‘தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பெற்ற பெருந்கையாளர், அந்தணர் குலத்தில் உதித்த அருந்தமிழ்ப் புலவர் கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆவார்.\nகடந்த, 1893, ஜன., 13ல் சென்னை யங்மேன் அசோசியேஷனில் ஜி.சுப்ரமணிய அய்யர் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து முழங்கிய வீர முழக்கம் (பக்.115). சமையல் நன்றாகத் தெரிந்த ஒருவர் சமையல் போட்டியின் முடிவுகளை அறிவிப்பது போல, அரசியலில் ஈடுபாடு கொண்ட ஆசிரியர், அரசியலையும், அரசியல்வாதிகளின் உளப்பாங்கையும் விளக்கியுள்ளார்.\nஅரசியல்வாதிகளின் செயல்பாடு பற்றி இந்நுாலில் தக்க சான்றுகளுடன், விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற அடிப்படையில் இந்த நுால் அமைந்திருப்பது பாராட்ட வேண்டியதாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:10:29Z", "digest": "sha1:OPLANSCFL7VQVXWJLE634KMONAF7BQGK", "length": 7335, "nlines": 222, "source_domain": "discoverybookpalace.com", "title": "கன்னிகாவின் கிராமத்துச் சமையல்,ர.கன்னிகா,சமையல்,டிஸ்கவரி புக் பேலஸ்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nசெல்வி ர.கன்னிகா எழுதியிருக்கும் ’கிராமத்துச் சமையல்’ என்ற இந்த நூலை காலத்தின் தேவையாகவே கருதுகிறேன். இது ஒரு சுவையான புத்தகம். தமிழர் சமையல்தான் உலகின் சிறந்த சமையல் ஆகும். உணவுகள் எளிதாகச் செரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தமிழர் சமையல். வைரமுத்து\nதாமுவுன் வீட்டு சைவ சமையல் Rs.100.00\nசுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் Rs.95.00\nதாமுவின எளிய அசைவச் சமையல் Rs.120.00\nகன்னிகாவின் கிராமத்துச் சமையல் Rs.110.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maayon.in/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-06-23T00:39:10Z", "digest": "sha1:2ZNH34UGA5IY3WMA5ZDNZOCSONODVKED", "length": 6771, "nlines": 61, "source_domain": "maayon.in", "title": "அன்பென்ற மழை", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nகிறிஸ்துமஸ்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. தேவாலய விடுதியில் ஆரியாள் தன் தோழி சாரா உடன் கிறிஸ்மஸ் தின கேளிக்கை கலை நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.பாதிரியார் தன் இரு செல்ல பெண்களையும் ஆர்வமோடு அழைத்தவாறே அவர்கள் அறைக்குள் நுழைந்தார்.\nபுன்முறுவலோடு அவரை வரவேற்ற சிறுமிகள் அவரின் சொற்களுக்காக காத்திருந்தனர்.உங்களுக்குகாக ஒரு பரிசு கொண்டுவந்திருக்கிறேன், கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.கிறிஸ்துமஸ்க்கு முன்னமே பரிசா.. அது என்னனு சொல்லுங்க பாதர்,ரொம்ப ஆர்வமாக இருக்கு. ம்ம்..நீங்கதான் கண்டுபிடிக்கனும், சீக்கிரம் சொல்லுங்கள்.\nஎங்களுக்கு தான் கண் பார்வை கிடையாதே என்று குரலை தாழ்த்தினதும் சற்றும் தாமத்திக்காமல் உங்களை அரவணைக்க ஒரு தம்பி வந்துள்ளான் என்று மெல்ல தன் கைகளில் உறங்கும் சிசுவை தாங்கினார்.என்ன சொல்றிங்க புரியல, எங்களுக்கு தம்பியா. ஆமா ஆரியாள், உங்களை போல இவரும் ஒரு கர்த்தரின் பிள்ளை தான். இவரை பெற்றவர் இந்த பச்சிளம் மழலையை தேவாலய வாயிலில் வெண்ணிற ஆடையோடு விட்டுச்சென்றுள்ளனர்.\nஅதற்குள் துயில் கலைந்த தேவன் மகன் அழுகை மொழியால் அவர்களுக்கு தன் இருப்பை அவர்களுக்கு நிரூபித்தான்.பாதர் எங்களால் இந்த பரிசை காண முடியாது, இறைவனால் அனுப்பப்பட்ட துணை சகோதரனை எங்கள் கரங்களும் கண்ணீரும் கொண்டு தழுவி வாழ்த்து சொல்கிறோம் என நனைந்த கன்னங்களை துடைத்து புன்னகை செய்தனர்.\nமௌனம் பேசியது.இருவரும் இளம் சிசுவின் புனிதமான மென் ஸ்பரிசத்தை தீண்டல் செய்து தங்கள் இளவரசனை கண்டு ரசித்தனர். தங்களை போன்றே கைவிடப்பட்ட அந்த சேயை எண்ணி இருவரும் வருந்துவதை கண்ட பாதிரியார், சரி நாம கொண்டாட துவங்கலாமா என்றார்.\nஆனால் கிறிஸ்துமஸ் வர இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதே.இல்லை மகளே நமது சிசுபாலன் இன்று நம்மை வந்து சேர்ந்துள்ளார். இதுவே நம்முடைய கிறிஸ்துமஸ் தினம்.வாருங்கள் கொண்டாடுவோம்.\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,911 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,818 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,490 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,354 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,983 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,645 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meeralaxman.blogspot.com/2014/10/blog-post_6.html", "date_download": "2018-06-23T00:39:08Z", "digest": "sha1:MERXJ73MOVRFMJIOOWG5ONBHFJ4WDFVI", "length": 8917, "nlines": 107, "source_domain": "meeralaxman.blogspot.com", "title": "எண்ணத் தூரிகை : மன சாம்ராஜ்யம்", "raw_content": "\nமகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையும் இதுவே\nமௌனக்கேவல் வெடித்துச் சிதறும் வெற்றிடமும் இதுவே\nநான் மட்டுமே இங்கே ..\nமன ஆட்சி நடக்கும் சாம்ராஜ்யத்தின் இளவரசியும் நானே\nஎழுதியவையும் எழுதப்படாத வரைமுறைகளும் என் எல்லைக்கு உட்பட்டவையே\nசில கனவுச்செடிகளுக்கு கண்ணீர்துளிகளே உரமானது இவ்விடமே\nதுளிர்விட்ட ஆசைகளின் இளந்தளிர்களை எவரும் அறிந்திடா அழிக்கவியலா ரகசியப் பெட்டகம் இதுவே\nபொய்மை மரித்து நிஜம் உயிர்பெறும் நினைவறை\nஎன்னில் நான் புதிதாய் பிறப்பதும் புதுப்பித்துக் கொள்வதும் இவ்விடம் மட்டுமே\nஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள்.\n''கை கால் முளைத்த மூன்றாம் பிறை ஒன்றை பிரம்மன் எனக்கிங்கு பரிசளித்தான். அத்தை என்று நீ அழைக்க ஆயுள் கொண்டு காத்திருப்பே...\nநீ அருகமர்கிறாய் என்றென்னும் வேளைகளில் எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் . எட்டி நிற்கிறாய் என்று நினைக்கும் தருணங்களில் கட்டி அ...\nதந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013\nஉயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள். அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ. ரூபமாய் என்னை பாதுகாத்த நீ இப்போது அரூபமாய் என்னை சுற்ற...\nநவராத்திரி கொலு அமைக்கும் முறை: ============================== முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொ...\nமின்சாரம் நின்று போய் இருந்தது... சன்னலுக்கு வெளியே சன்னமாய் மழை தூறலின் சத்தம்... மழை நீரின் ஈரத்தில் சிறகுகள் இரண்டும் ஒட...\nமனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள் . கடந்த காலங்களில் செய்த தவறுகள...\nதூளி கட்டிய ஆடிய தாய்மாமன் வேஷ்டி, பாலருந்திய கென்டி, பாட்டியால் மருந்து புகட்டிய சங்கு, குட்டையாய் போன பட்டு பாவாடை சட்டை, உடைந...\nஅம்மாவின் முதலாம் அண்டு நினைவு நாள் . ஆகஸ்ட் 23\nஅம்மா நீ எங்கம்மா இருக்க.... எப்படி மா இருக்க.... எப்படி மா இருக்க.... எங்க போனாலும் எங்கிட்ட சொல்லாம போக மாட்டயே., இப்போ மட்டும் ஏன் ஓன்னும் சொல்லா...\nஎன்னவள் Sundari Kathir ..... தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு அனைவரையும் கட்டி போட்டவள்.... கண்ணில் படும் காட்சிகள் அனைத்தி...\nலக்ஷ்மன் : என்ன டா தம்பி சாப்பிட்ட ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103093", "date_download": "2018-06-23T00:59:57Z", "digest": "sha1:OG4Y6SFH6ZOY4PTOEXDX6IEBGOS6OKFR", "length": 4942, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரையும் சந்திக்கமாட்டேன்", "raw_content": "\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரையும் சந்திக்கமாட்டேன்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னை ஜூன் 12 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிய��கியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னை சந்திக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது சாதாரண விடயம் என்ற போதிலும், ஊடகங்களில் வெளியானது போன்ற உத்தியோகப்பூர்வ சந்திப்பு எதுவும் இடம்பெற போவதில்லை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99983", "date_download": "2018-06-23T00:51:20Z", "digest": "sha1:VN5IGRAPXCYHRH7SHFQYIZFQBS7P7PBM", "length": 4852, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இரு பிள்ளைகளின் தாய் கொலை (படங்கள்)", "raw_content": "\nஇரு பிள்ளைகளின் தாய் கொலை (படங்கள்)\nகிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வட்டக்கச்சி பத்து வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பாஸ்கரன் நிரோசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.\nகிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த போது இக்கொலை இடம்பெற்றிருக்கிறது.\nவீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரி​சோனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇறந்த பெண்ணுக்கு ஏழு வயதான மகனும், ஒன்றரை வயது மகளும் உள்ளனர். சம்பவம் நடைபெற்ற சந்தர்பத்தில் கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலமையிலான குழுவினரும், கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2010/11/blog-post_07.html", "date_download": "2018-06-23T00:57:37Z", "digest": "sha1:KHMA3F6RUJXPRI4UO4FZ5EG7SALLQIYP", "length": 20528, "nlines": 308, "source_domain": "umajee.blogspot.com", "title": "சுஜாதா இலக்கியவாதியே இல்லை! ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nசுஜாதா இலக்கியவாதி இல்லையாம், சொல்கிறார்கள் இலக்கியவாதிகள் என்று கூறப்படுகிற, கூறிக்கொள்கிற பலரும்.\nஇலக்கியத்திற்கென்று அவர் என்ன செய்தார் அவர் என்னதான் சாதித்தார் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள் பலர்.\nஇதப் பற்றி நானும் உட்கார்ந்து யோசிச்சப்போ () தான் ஒரு விஷயம் விளங்கிச்சு.\nபள்ளியில் படிக்கும் போது தமிழ் இலக்கியம்னு ஒரு பாடம்.\nதமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கே ஒரு ஆசிரியரின் துணை இல்லாமல் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பாடம்.\nஅப்பத��ன் புரிஞ்சுது இலக்கியம்னா விளங்கக்கூடாது\nசாதாரண ஆட்களுக்கு விளங்காத மாதிரி எழுதுறவன் தான் இலக்கியவாதி.\nசுஜாதா தான் எல்லோருக்கும் விளங்கிறமாதிரி எழுதுவாரே\n...அவனவன் உசுரைக்குடுத்து அடுத்தவனுக்கு விளங்காம எழுதுறான்\nசிலபேர் எழுதுவாங்க பாருங்க, தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கும்... ஆனா வாசிச்சா எஸ்பஞோல்,ஹீப்ரு மாதிரி இருக்கும்.\nஎங்களுக்கே, எங்கள்மேல் சந்தேகம் வந்துவிடும் எங்களுக்கு தமிழ் தெரியுமா நாங்கள் தமிழர்தானா\nஎழுத்துக்கள் எப்பவுமே ஐம்பது வருஷம் பின்தங்கி இருக்கணும்.வாசிச்சா நமக்கும் நரை கூடி, கிழப்பருவம் எய்தின ஒரு உணர்வு வரணும். அதுதான் இலக்கிய எழுத்து\nஆனா சுஜாதாவை பாருங்க, இந்தக்காலத்தில இளைஞர்கள் எப்படிக் கதைப்பார்கள், காதலிப்பார்கள்....அப்படியே எழுதினார்..என்றும் இளமையான எழுத்துக்கள்\nஇலக்கியவாதின்னா ஒரு நூறு பேருக்கு மட்டும்தானே தெரிஞ்சிருக்கணும் நிறையப் பேருக்கு தெரிஞ்சா அப்புறம் எப்பிடி\nஇலக்கியவாதி எழுத்தை மட்டுமே தொழிலா கொண்டிருக்கணும்..அப்போ நிச்சயமா சோத்துக்கு சிங்கிதான்\nஇவர் என்னடான்னா...எழுத்தை தனது ஆத்ம திருப்திக்காக....என்ன நியாயம் இது\nசரி, இதையெல்லாம் கூட போனா போகுதுன்னு விட்டுடலாம். ஆனா அவர் ஒண்ணு பண்ணினார் பாருங்க...\nஎத்தனை மேலை நாட்டு, உள்ளூர் இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும், சிந்தனையாளர்களையும் சும்மா போகிற போக்கில எங்களுக்கு அறிமுகம் செய்திருப்பார் (சாதாரண கணேஷ்-வசந்த் கதைகளில் கூட, நீட்ஷே, சில்வியா பிளாத் போன்றவர்களை)\nஇதெல்லாம் ஒரு தமிழ் இலக்கியவாதி செய்கிற காரியங்களா எந்த இலக்கியவாதியாவது செய்திருக்கிறார்களா\nஇப்ப சொல்லுங்க.. சுஜாதா இலக்கியவாதி இல்லைத்தானே\nபுறம் பேசுபவர்கள் என்றும் உண்டு . இதையெல்லாம் சுஜாதாவே சட்டை செய்யவில்லை. விட்டுத் தள்ளுங்கள் குப்பைகளை\n சில பேர் இப்படித்தான் ஏதாவது சொல்லனும்னு பேசுவாங்க\nசுஜாதா அவர்களின் கதைகளை உண்மையாக படித்தவர்/ரசித்தவர் எவரும் அவரை இப்படி பேச மாட்டார்கள்\nஎன்னை பொறுத்த வரை இலக்கியம் என்பது காலம் கடந்து நிற்பது.. சுஜாதாவின் எழுத்துக்கு இப்போது இரண்டாவது தலைமுறை ஓடிக் கொண்டிருக்கிறது. இருக்கிற காலத்திலேயே எலக்கியம் படைத்தவர்கள் புத்தகத்தையெல்லாம் படிப்பதற்கு ஆளில்லாம் இர��க்கு..\n//இதையெல்லாம் சுஜாதாவே சட்டை செய்யவில்லை//:)\n//என்னை பொறுத்த வரை இலக்கியம் என்பது காலம் கடந்து நிற்பது.. சுஜாதாவின் எழுத்துக்கு இப்போது இரண்டாவது தலைமுறை ஓடிக் கொண்டிருக்கிறது. இருக்கிற காலத்திலேயே எலக்கியம் படைத்தவர்கள் புத்தகத்தையெல்லாம் படிப்பதற்கு ஆளில்லாம் இருக்கு..//\nஇவர் கற்றதும் பெற்றதும் மிக அருமையான அனுபவப் பதிவு.\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nஉலக சினிமா ரசிகன் November 09, 2010\nஎன் ஆசான் சுஜாதா பற்றி எழுதியதற்க்கு நன்றி...நன்றி...நன்றி...\nநன்றி உலகசினிமாரசிகன், உங்கள் வருகைக்கு நன்றி\nDr.எம்.கே.முருகானந்தன் November 10, 2010\nசுஜாதா பற்றிய ஆரோக்கியமான பார்வை.\nசுஜாதா ரசிகன் என்று சொல்வதில் பெருமை எனக்குள்ளது /எனக்கும் உள்ளது\nநையாண்டி தனத்தோட சொல்லவந்ததை நச்சுனு சொல்லி இருந்திங்க...சுஜாதா சுஜாதா தான்...இப்போ கூட மீண்டும் ஜீனோ படிச்சிட்டு இருக்கேன்..வாழ்த்துக்கள் ஜீ\n//மீண்டும் ஜீனோ படிச்சிட்டு இருக்கேன்//\nவிமர்சகர்கள் சொல்வது எல்லாம் ஒரு மதிப்பீடு தான். முடிவு இல்லை. கேபிள் சங்கர் சொல்வது போல் காலம் தான் பதில் சொல்லும். அவர் பல விஷயங்களை தொட்டு எழுதியதால் கட்டாயம் ஏதாவது ஒன்றிக்காக மேற்கோள் காட்டப்பட்டுக் கொண்டே இருப்பார் என்று நினைக்கிறேன்.\n//எத்தனை மேலை நாட்டு, உள்ளூர் இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும், சிந்தனையாளர்களையும் சும்மா போகிற போக்கில எங்களுக்கு அறிமுகம் செய்திருப்பார் (சாதாரண கணேஷ்-வசந்த் கதைகளில் கூட, நீட்ஷே, சில்வியா பிளாத் போன்றவர்களை)//\nநான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே எங்களூர் லைப்ரரியில் நீட்ஷேவை கரைத்து குடித்தவன். இருபது வருடங்களுக்கு முன்பே சில்வியா பிளாத்தின் கவிதைகளில் கவித்துவம் இல்லை என்பதை கணித்திருக்கிறேன் என்றெல்லாம் எழுதி தன்னுடைய இலக்கிய மேதமையை வெளிப்படுத்தியிருந்தால் ஒரு வேளை 'இலக்கியவாதிகள் என்று கூறப்படுகிற, கூறிக்கொள்கிற பலரும்' சுஜாதாவை ஒரு இலக்கியவாதியாக ஏற்றுக் கொள்வார்களோ\nசுஜாதாவின் புகழை இனி யார் நினத்தாலும் குறைக்கவே முடியாது. அவர் எழுத்து சாகா வரம் பெற்ற ஒன்று. தமிழ் பத்திரிகை, வலையில் எழுதுபவர்களில் 95% பேரின் நடை சுஜாதா உருவாக்கித் தந்த ஒன்று. அதனால் இந்த மாதிரி குரைப்பவர்களைப் புறந்தள்ளவும்.\nபள்ளியில் படிக்கும் போது தமிழ் இலக்கியம்னு ஒரு பாடம்.\nதமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கே ஒரு ஆசிரியரின் துணை இல்லாமல் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பாடம்.//\nயாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக நம் இலக்கியங்களை இகழவேண்டிய அவசியம் இல்லை.\nபி.காம் படித்த ஒருவர் மேற்படிப்பு படிக்கும் போது ஆசான் தேவையே இல்லை எனக்கு தான் டெபிட் கிரெடிட்-ன்னா என்னான்னு தெரியுமே என்று சொல்லமுடியுமா கலையோ அறிவியலோ ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு ஆசான் தேவை.\nக.சுரேந்திரகுமார் November 24, 2010\nதலைப்பை பார்த்து கொதித்துபோய் இடுக்கினேன் ஆஹா இது நம்ம பாட்டி....\nசுஜாதாவை விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டவர் ... அவரது வாசகர்கள் மட்டுமே அவரின் தனித்தன்மையை உணர்ந்தவர்கள்... விளம்பரத்திற்கு ஆசைபட்டு அவரை குறை கூறுபவர்களை பற்றி சுஜாதாவே நிறைய இடத்தில கூறியிருக்கிறார் ... சுஜாதாவின் வாசகனாக இருப்பதை எப்போதும் பெருமையாக நினைக்கிறேன்... நான் வலை பூ எழுத ஊக்கம் தந்தது சுஜாதாவின் எழுத்துக்களே...\nஜு மிக சரியாக சொன்னீங்க.......சுஜாதா இலக்கியவாதியே இல்லை. தமிழ் எழுத்துலகில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சிவாதி\n//யாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக நம் இலக்கியங்களை இகழவேண்டிய அவசியம் இல்லை.//\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/154457", "date_download": "2018-06-23T00:49:52Z", "digest": "sha1:NVCMA3VP36WS7TJ35X3JTGMEQXVY5TTO", "length": 6432, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் பிக்பாஸ் வந்தால்.. வீடே பற்றி எரியும்: முன்னணி நடிகை - Cineulagam", "raw_content": "\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\nதொடங்கிய 5 நாளில் கைமீறி சென்ற பிரச்சினை... பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதா\nகாதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி.....எப்படி தெரியுமா\nகாதலன் இறந்தது தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nஇந்த ஆசிரியருக்கு நிகழ்ந்தது தான் என்ன.. சுற்றி நின்று கதறும் மாணவர்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nநான் பிக்பாஸ் வந்தால்.. வீடே பற்றி எரியும்: முன்னணி நடிகை\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்ததால் அடுத்து வரவுள்ள இரண்டாவது சீசனுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபிக் பாஸ் 2 டீஸர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.\nநடிகை ராய் லட்சுமி இதில் கலந்துகொள்ளலாம் என செய்தி பரவிவந்த நிலையில் அவர் அது பற்றி விளக்கமளித்துள்ளார்.\n\"ஏன் அடிக்கடி இதுபோல வதந்தி பரப்புகிறீர்கள். நான் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றால்.. வீடே பற்றி எரியும்\" என ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hundreds-artists-with-remarkable-acting-talent-053692.html?h=related-right-articles", "date_download": "2018-06-23T00:44:35Z", "digest": "sha1:4FALJAJHYEAPHEGXZVYJCES3FTATMZZL", "length": 23281, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள் | Hundreds Of Artists With Remarkable Acting Talent - Tamil Filmibeat", "raw_content": "\n» சிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nஒரு திரைப்படத்திற்கு வேண்டிய முதன்மை வேடத்தினரைத் தவிர்த்துப் பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட துணைவேடத்தினர் தேவைப்படுவார்கள். நாயகனுக்கும் நாயகிக்கும் அமைய வேண்டிய வேடப்பொருத்தம் எத்துணை இன்றியமையாததோ அவ்வாறே பிற நடிகர்களும் பிசிறு தட்டாமல் அமைய வேண்டும். இரண்டே இரண்டு காட்சியில் தோன்றும் நிலையில் ஒரு நடிகர் தேவைப்பட்டாலும் அந்தப் பாத்திரத்திற்குரியவரை மிகச்சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாம் சரியாக அமைந்தும் பிற வேடத்தினர் பொருத்தப்பாடு கொண்டவர்களாக இல்லையெனில் அந்தக் காட்சியின் இயற்கை கெட்டுப்போகும். காட்சிப் பின்னணியில் தோன்றுகின்றவர்கள் உரிய மெய்ப்பாடுகளோடு நிற்க வேண்டியது கட்டாயம்.\nவெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளில் காட்சிச் சட்டகத்திற்குள் பொருந்தாமல் நிற்கின்ற பொதுமக்களைக் கவனித்துப் பாருங்கள், அவர்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது அப்பட்டமாகத் தெரியும். பதினாறு வயதினிலே திரைப்படத்தில் இடம்பெறும் “செந்தூரப்பூவே…” பாடலில் மயில்மகள் வயல்வெளியில் தனியொருத்தியாய் ஓடியாடித் திரிவதாகத்தான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உற்றுப் பார்த்தால் ஒவ்வொரு தென்னையடியிலும் வரப்பிலும் ஒவ்வொருவர் நின்றுகொண்டிருக்கிறார்கள். அன்றைய படப்பிடிப்பு வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் இது தற்செயலான தவறென்று ஏற்றுக்கொள்ளலாம். இன்றைக்கு ஒன்றுக்குப் பத்துப்பேர் காட்சி எடுப்புகளைத் தளத்திரை (Monitor) வழியாகப் பார்க்கிறார்கள். அதனால் சிற்றிலை அசைவைக்கூடத் தவிர்த்துவிட முடியும்.\nகோவை செந்தில் என்று ஒரு நடிகர் இருந்தார். கவுண்டமணியோடு வருகின்ற செந்தில் அல்லர் இவர். புதிய பாதையில் “மகனே….” என்று பார்த்திபனிடம் அடிவாங்குபவர். எங்க சின்ன ராசாவில் “பொரிகடலை வியாபாரம்…” செய்யும் சம்பந்தியாய் வருபவர். ஒடியலான உடலினராய்ச் சற்றே உயரமாக இருப்பார். அவர் ஏற்று நடித்த சிறுவேடங்களுக்கு இன்னொருவரை நினைத்துப் பார்க்கவே இயலாது. அவரைப் போன்றவர்கள் அன்றாடப்பாடாக நடிக்க வந்தவர்கள். ஒரு திரைப்படத்தின் தனிக்காட்சிக்கு வேண்டிய வலுவைத் தூக்கிச் சுமப்பவர்கள். “பாக்கியரஜ், விக்ரமன் போன்றவர்கள் ஒரு காட்சியில் நாங்கள் நடிக்க வேண்டும் என்றால் ஓரிரு நாளாயினும் காத்திருந்து அந்தக் காட்சியை எடுப்பார்கள்… அவர்களைப் போன்ற இயக்குநர்கள் ஒரு காட்சியில் தோன்ற வேண்டியவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்…” என்கிறார் அவர். அவர் அவ்வாறு கூறியபோதுதான் எனக்குப் பல உண்மைகள் விளங்கின. பிற பாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்வதில் நம் இயக்குநர்கள் காட்டியிருக்கும் முனைப்பு கதைத்தேர்வுக்கும் காட்சித் தேர்வுக்கும் இணையான ஒன்றுதான்.\n“வரூஉம் ஆனா வராது…” என்ற தொடருக்குப் புகழ்பெற்ற 'என்னத்த’ கண்ணையாவை வைத்துப் படமெடுத்த பாடுகளை இயக்குநர் பி.வாசு கூறும்போது “ஒரு மூத்த கலைஞரைப் பயன்படுத்தி எடுக்கும்போது அந்தக் காட்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது பாருங்கள்…” என்கிறார். பி.வாசு போன்றவர்கள் திரையில் நன்கு உலவிய நடிகர்களை அல்லாமல் பிற புதியவர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்குவது இல்லை. வணிகப் படங்களுக்குப் பொருத்தமான முகங்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்தினால்தான் வெற்றியைத் தொட முடியும். கிடைத்தவர்களைக்கொண்டு படமெடுத்தால் அங்கேயே இடைநிலைத்தரத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று பொருள்.\nஎன்னத்த கண்ணையா 'மௌனம் சம்மதம்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றுவார். வழக்குக்கு வேண்டிய செய்தியொன்றைக் கையூட்டு பெற்றுக்கொண்டு தருகின்ற கடைநிலை ஊழியர் வேடம். மம்முட்டியைத் தூக்கிச் சாப்பிடும்படியான இயல்பு கலந்த நகைச்சுவை நடிப்பை அக்காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார். அதுவரை விளையாட்டுத்தனமான காதற்குறும்புடைய இளைஞனாக நடித்த பப்லு என்னும் நடிகர் “பாண்டி நாட்டுத் தங்கம்” திரைப்படத்தில் கொடுமைக்கார எதிர்நாயகனாக நடித்தார். தாம் முறுக்கிய மீசையோடும் சினந்த விழிகளோடும் தோன்றிய காட்சிகளை ஏற்காத பார்வையாளர் திரள் “டேய்… இது பப்லுடா.. பப்லு…” என்று சிரித்ததாகக் கூறுகிறார்.\nஅறிமுக நிலையிலுள்ள நடிகர் ஒருவர் தாம் ஏற்று நடிக்கும் பாத்திரங்களின் வழியாகவே பார்வையாளர்களிடத்தில் நினைவுகொள்ளத்தக்க மனப்பதிவை ஏற்படுத்துகிறார். அந்த மனப்பதிவுதான் அவர் அடுத்ததாக ஏற்று நடிக்கும் வேடங்களுக்குப் பொருத்தப்பாடுகளைப் பெற்றுத்தரும். அதற்கு நேர்மாறாக நடித்துப் பெயர்பெற வேண்டுமானாலும் கதையும் காட்சிகளும் அவரைச் சுற்றியதாக வலிமையாய் அமைக்க வேண்டும்.\nபசி திரைப்படத்தில் ஓட்டுநரின் உதவியாளராக அறிமுகமான நடிகர் செந்திலுக்குப் பாக்கியராஜின் 'பொய்சாட்சி’ திரைப்படத்தில்தான் நீளமான காட்சிகள் அமைந்தன. ”கும்புடறேனுங்க… ஊரு புளியம்பட்டி… என் பேரு பண்டாரம்… சினிமால ஆக்டு குடுக்கலாம்னு வந்தேன்… ஒருத்தன் எம்ஜிஆரைத் தெரியும் சிவாஜியைத் தெரியும்னு கூட்டியாந்து கையில இருக்கிற பணத்தையும் காசையும் புடுங்கிட்டு விட்டுட்டான்… சாப்பிட்டு மூனு நாளாச்சி… கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா…எங்க ஆச்சி டவுனுப்பக்கம் வரும்… கொடுத்தனுப்பறேன்…” என்று பேசும் உரையாடல்தான் அவரைக் கவனிக்க வைத்தது. அவரை ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் செல்லும் நாயகன் ஏமாற்றுவதாக அமைந்த காட்சியில் அவர் ஏற்படுத்திக்கொண்ட வெள்ளந்தி என்னும் மனப்பதிவுதான் பிற்காலம் முழுக்க அவர்க்கு உதவியது.\nஒல்லியான உயரமான நாயகிக்குத் தந்தையாக நடிக்குமாறு தோற்றப்பொருத்தத்தோடு புதியதாகவும் இருக்க வேண்டுமென்றால் நடிப்பறியாத 'பட்டிமன்றம் இராஜா’ போன்றவர்களைக்கூட பெரும்படத்திற்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதே படத்தில் கறுப்பு நிறத்திற்காக எழுதப்பட்ட நகைச்சுவைக் காட்சிக்குச் சாலமன் பாப்பையா பயன்படுத்தப்படுவார். மேற்பார்வைக்கு மேடைப் பேச்சாளர்களுக்குத் தமிழ்த்திரையில் கிடைத்த சிறப்பாகத் தோன்றினாலும் அதன் அடியாழத்திலுள்ள நோக்கம் அவர்களின் தோற்றப்பொருத்தம்தான்.\nஇடிச்சபுளி செல்வராஜ் என்னும் நடிகரை அறிந்திருப்பீர்கள். எண்ணற்ற படங்களில் நகைச்சுவை கலந்த சிறுவேடங்களில் நடித்தவர். உரையாடலைத் தந்து நடிக்க வைப்பதைக் காட்டிலும் அவரைக் காட்சிச் சட்டகத்தில் ஓர் ஓரத்தில் இடம்பெறச் செய்தாலே போதும். காட்சிக்கு வேண்டிய முகத்தோற்றங்களைப் பின்னணியில் இருந்தபடி வழங்கிக்கொண்டே இருப்பார். எவ்வொன்றுக்கும் தன் உடல்மொழியால் ஆற்றுகின்ற எதிர்வினைதான் நடிப்பு எனப்படுவது. இடிச்சபுளி செல்வராஜ் அத்தகைய நடிப்புக்குரிய கலைஞர். கோபி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட ஊர்ப்புறக் கதைகளில் திருப்பூர் இராமசாமி என்பவர் தவறாமல் இடம்பெற்றிருப்பார். கொங்குத்தமிழில் அவர் பேசும் இரண்டொரு சொற்றொடர்கள் அக்காட்சியில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவகை.\nதிரைப்படங்களை எவ்வளவு எளிதாக மதிப்பிட்டுவிடுகிறோம் அதன் பின்னே ஒவ்வொன்றையும் துல்லியமாகப் பார்த்து பார்த்துச் செய்கின்றார்கள். கலைஞர்கள் தமக்குரிய வாய்ப்பு கிடைத்ததும் தம்மை முழுமையாக அக்காட்சிக்கு ஒப்படைக்கிறார்கள். ஒரு திரைப்படம் என்பது ஒவ்வொரு துளித்திறமையின் வெள்ளம். ஒரு மணித்துளியளவே நிகழும் காட்சியென்றாலும் அங்கே சிறிய வேடத்தில் தோன்றி நிறைவான பங்களிப்பைத் தந்த கலைஞர்கள் நம்மிடையே நூற்றுக்கணக்கில் இருக்கின்றார்கள்.\nகோலிவ��ட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/rajini", "date_download": "2018-06-23T00:48:04Z", "digest": "sha1:KZV2SDV4BDQNSTZWX7H5A64EO2ILXCWV", "length": 10920, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Rajini News in Tamil - Rajini Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசென்னை: மேற்கு வங்க சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தெப், நடிகர் ரஜினிகாந்த்தை படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சந்தித்துள்ளார். காலாவைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை கார்த்திக்...\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசென்னை: சிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் தெரியுமா சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0. படம் முழுக்க ச...\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nசென்னை: போராட்டம் வேண்டாம் என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்...\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nசென்னை:காலா படம் குறித்து நிறைய மீம்ஸ் போடுகிறார்கள். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்த காலா படம் ரில...\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nசென்னை: ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த்...\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nசென்னை: காலா படத்தில் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் தம்பி தீலீபனிற்கு பா.ரஞ்சித் வாய்ப்பளித்துள்ளார். காலா படம் தற்போது வெளியாகி வெற்றிநடை போட...\nநல்ல விமர்சனம் வந்தும் வசூலாகாத காலா.. வரவேற்பு குறைந்ததற்கு இதுதான் காரணமா\nசென்னை: காலா படம் நேற்று மாலை வரை உலகம் முழுக்க ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் பெரிய அளவில் இருந்தாலும், ரஜினியின் மற்ற படங்களின் வசூலை வ...\nமுதல் நாள் வசூல்... \"மலேசியா டான்\" கபாலியை முந்த முடியாத \"மும்பை தாதா\" காலா\nசென்னை: ரஜினியின் காலா திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்று இந்தியாவி...\n'சமூக விரோதிகள்'.. காலாவை வைத்து தான் சொன்னாரா ரஜினி\nசென்னை: தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினி தெரிவித்த சமூகவிரோதிகள் கருத்து, காலா திரைப்படத்தை வைத்துத் தான் சொன்னாரோ என எண்ணத் தோன்றுகிறது. கடந்த...\nரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nடேராடூன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கிய...\n‘காலா’ பேசும் அரசியல்... ரஜினிக்கா\nசென்னை: ரஜினியின் காலா திரைப்படத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் அவரது அரசியல் வாழ்க்கைக்கு பயன்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில...\nகாலா 45 நிமிடக் காட்சிகள் பேஸ்புக்கில் லைவ்.. சிங்கப்பூரில் ஒருவர் கைது\nசிங்கப்பூர்: ரஜினியின் காலா படத்தை பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பிய நபரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித...\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் ���ிஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139053-topic", "date_download": "2018-06-23T00:27:33Z", "digest": "sha1:6RNX42PDPYNO55WVW6R66KSOJVSQ4SVV", "length": 16425, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழைய நோட்டுக்கு பதில் புதுசு சரத்குமாருக்கு ஐகோர்ட் யோசனை", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸி��் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nபழைய நோட்டுக்கு பதில் புதுசு சரத்குமாருக்கு ஐகோர்ட் யோசனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபழைய நோட்டுக்கு பதில் புதுசு சரத்குமாருக்கு ஐகோர்ட் யோசனை\nசென்னை: தேர்தலின் போது, கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய நோட்டுகளாக மாற்றி தர, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நடிகர் சரத்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\n9 லட்சம் ரூபாய்தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருச்செந்துார் தொகுதியில், ச.ம.க., தலைவர், நடிகர் சரத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.\nதேர்தல் செலவுக்காக, சரத்குமார், ஒன��பது லட்சம் ரூபாயை, காரில் வைத்திருந்த போது, தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். அதை, திருச்செந்துார் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.தேர்தல் முடிந்ததும், கைப்பற்றிய பணத்துக்கான கணக்கை, தேர்தல் கமிஷனிடம், சரத்குமார் தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், கைப்பற்றிய பணத்தை பெற்று கொள்ளும்படி, சரத்குமாருக்கு உத்தரவிட்டது.\nஅதன்படி, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட போது, அதை வாங்க மறுத்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சரத்குமார்தாக்கல் செய்த மனுவில், 'ஏற்கனவே கைப்பற்றிய பழைய பணம், தற்போது செல்லாததாகி விட்டது. அதே பழைய நோட்டுகளை, என்னிடம் திருப்பி கொடுத்தனர்.\n'அதை மாற்றி கொடுக்கும்படி கேட்டதற்கு, மறுத்து விட்டனர். பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்ட விரோதம். கோரிக்கை'எனவே, பழைய ரூபாய் நோட்டுக்கு பதில், காசோலை அல்லது வரைவோலை வழங்கும்படி, தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார்.மனு, நீதிபதி துரைசாமி முன், விசாரணைக்கு வந்தது. பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்பான வழக்குகளை, உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என்பதால், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-06-23T00:45:11Z", "digest": "sha1:AIAVMXPJ4KHOD75IAXVMMP2IKOSJ3VIW", "length": 29620, "nlines": 253, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: ங்கொய்யால - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை", "raw_content": "\nங்கொய்யால - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை\n”ங்கொய்யால“ இந்த வார்த்தையைக் கேட்டிறாத, அறிந்திறாத மக்கள் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் இறந்துபோன அல்லது இன்னும் பிறக்காதவர்களாகத்தான் இருக்கவேண்டும். அவ்வளவு பிரசித்திபெற்ற வார்த்தையாக வலம்வருகிறது இந்த வார்த்தை. சிறியவர் முதல் பெரியவர் வரை, குழந்தைகள் முதல் கிழவர் வரை, ஆசிரியர் முதல் மாணவர் வரை, ஆண் பெண் என்கிற பால் வேறுபாடுகள் இன்றி அனைவராலும் பேசப்பட்டு வருவதே இவ்வார்த்தையின் புகழுக்குச் சான்றாகும். சில வார்த்தைகளை துன்பத்��ில்தான் பயன்படுத்த முடியும். கோபத்தை வெளிப்படுத்தச் சில வார்த்தைகள் உள்ளன. ஆனால் இன்பம், துன்பம், கோபம், பயம்,வெட்கம், இப்படி எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே வார்த்தை ‘ங்கொய்யால’ என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட தெய்வீக வார்த்தையின் வரலாற்றைப் பற்றி எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லிக்கொடுக்காமல் போய்விட்டால் கடவுள் நம்மை மன்னிக்கமாட்டார். எனவேதான் மிகச் சிரமப்பட்டு , பொருட்செலவுகளைத் துச்சமெனக் கருதியதால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகியிருப்பினும், இந்த ஆய்வுக்கட்டுரையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் குழப்புவதானால் நாட்டாமை என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘ங்கொக்கமக்கா’ என்றொரு கிராமத்தில்தான் இந்த வார்த்தை பிறந்திருக்க வேண்டுமென வரலாறுகள் நமக்குச் சுட்டுகின்றன. அதற்கான அனேக ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தகவலை அறிந்ததும் நாம் எமது ஆய்வுக்குழுவினருடன் ‘ங்கொக்கமக்கா’ கிராமத்திற்கு விரைந்தோம். முதலில் இந்த வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்பட்டது என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.\n’ங்கொக்கமக்கா’ என்கிற இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமானால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலெல்லாம் போக வேண்டியதில்லை. அப்படி போகவேண்டுமென்றாலும் நாம் இன்னும் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே வேறுவழியில்லாம் அதன் பரிணாம வளர்ச்சியல் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நாட்டாமை படத்தைப் பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம். ஏற்கெனவே எனக்கு நாட்டாமை படம் பற்றித் தெரியும் என்றால் இந்த இரண்டு வரிகளையும் படிக்காமல் விட்டுவிடுங்கள். இங்கே SKIP என்ற பட்டனையெல்லாம் என்னால் தரமுடியாது. உண்மையில் நாட்டாமை படம் அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் மிகமுக்கியப் பங்காற்றியிருக்கிறது. நாட்டாமை படத்திற்கு முன் , நாட்டாமை படத்திற்குப் பின் என்று அவ்வூரின் வளர்ச்சியைப் பிரித்தறியமுடிகிறது. நாட்டாமை படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு அமைதியின் உருவமாக இருந்த அக்கிராமத்தில் நாட்டாமை என்கிற பதவிக்குப் போட்டிகள் எழுந்துள்ளன. நாட்டாமைப் பதவியி��் அருமை , பெருமைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டிய நாட்டாமை என்னும் திரைக்காவியம் தமிழர்கள் ஓயாது பயன்படுத்தும்படியான ஒரு சொல்லையும் ஏற்படுத்தித் தந்திருப்பது பெருமைப்பட வேண்டிய விசயமாகும்.\nஅதுவரையில் நாட்டாமையாக இருந்த ‘சண்முகம்’ திடீரென இறந்துபோய்விட அவரின் இருமகன்களுக்குமிடையே பதவியாசை கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. அந்தக் கொழுந்து நன்றாக வளர்ந்ததோ இல்லையோ, ஆனால் அவர்களின் பையன்களுக்கிடையேயும் சண்டை நடக்க ஆரம்பித்தது. அதாவது சண்முகத்தின் பேரன்களுக்கிடையிலும் சண்டை நடந்ததென்று ஔவையாரின் பாடல் ஒன்றின் மூலமாக அறிகிறோம்.\nசண்முகத்தின் முதல் மகனின் மகனும், இரண்டாவது மகனின் மகனும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் தமிழ்நாட்டையே கட்டிப்போட்டிருக்கிற இந்தச் சொல்லின் பிறப்பு நிகழ்ந்தது என்று அமெரிக்காவில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.\nபெரிய மகனின் மகனான சின்னச்சாமி , சிறிய மகனின் மகனான பெரியசாமியிடம் “ டேய் , எங்க அய்யாதான் ( அப்பா என்பதை அய்யா என்று அழைப்பர் ) முதல் பையன், அதனால அவருக்குத்தான் நாட்டாமை பதவி கிடைக்கும் “ என்று தனது கருத்தினை எடுத்தியம்பியிருக்கிறான்.\n”ங்கொய்யா ஆள எங்கைய்யா பார்த்துட்டு இருப்பாரா “ என்று பதிலுக்குச் சண்டையிழுக்க அது பெரிய சண்டையாகி பின் அந்த ஊரின் அழிவுக்குக் காரணமானதென்று சில கல்வெட்டுக்கள் நமக்கு அறிவிக்கின்றன. இந்த இடத்தில்தான் நண்பர்களே தமிழர்களின் இதயத்துடிப்பான சொல் பிறந்திருக்கிறது. ஆம் “ ங்கொய்யா ஆள “ என்ற சொல்லை வேக வேகமாகச் சொல்லிப்பாருங்கள். இதோ வந்துவிட்டதே நமது “ங்கொய்யால“ என்று பதிலுக்குச் சண்டையிழுக்க அது பெரிய சண்டையாகி பின் அந்த ஊரின் அழிவுக்குக் காரணமானதென்று சில கல்வெட்டுக்கள் நமக்கு அறிவிக்கின்றன. இந்த இடத்தில்தான் நண்பர்களே தமிழர்களின் இதயத்துடிப்பான சொல் பிறந்திருக்கிறது. ஆம் “ ங்கொய்யா ஆள “ என்ற சொல்லை வேக வேகமாகச் சொல்லிப்பாருங்கள். இதோ வந்துவிட்டதே நமது “ங்கொய்யால” இப்படியாகத்தான் இந்தச் சொல் பிறந்திருக்கிறது. ஆறுச்சாமி வேண்டுமானால் பிறப்பதற்கு முன்னால் ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஆறாவதாகப் பிறந்து, பீரில் முகம் கழுவி, திருநெல்வேலியின் பிச்சைப் பெருமாளைக் கொன்றிருக்கலாம். ஆனால் பிறக்கும்போதே ஒரு ஊரினையே அழித்துக்கொண்டு பிறந்த பெருமை ‘ங்கொய்யால’வையே சாரும் என்று ஜேம்ஸ் கேமரூன் ‘ அவதார்’ படத்தின் மூலம் அடித்துச் சொல்லுகிறார்.\n’ங்கொய்யால' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைப் பற்றி உலக மொழிகளில் முதன் முதலாக வந்தது இந்தக் கட்டுரையே. அது மட்டுமல்லாமல் இக்கட்டுரை உலக மொழிகளான “ ஜெர்மன், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம்,உருது, கிரேக்கம், கொரிய மொழி மற்றும் இன்னும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் யாராலும் முழுமையாகத் தமிழில் இருந்து பெயர்த்தெடுக்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை இப்பொழுதுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதன் முழிபெயர்ப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டது ஆச்சர்யமூட்டுவதாகவும் நம் அனைவருக்கும் ஒருவித நம்பிக்கை ஊட்டுவதாகவும் , சோறூட்டுவதாகவும் , மட்டன், சிக்கன் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.\n’ங்கொய்யால’ என்ற வார்த்தை முப்பரிமாணத்தை உடையது. ஆம் இதனை ஒருசிலர் ‘ங்கொய்யால’ என்றும் , வேறுசிலர் ‘ங்ஙொய்யால என்றும் இன்னும் சிலர் ’கொய்யால’ என்றும் உச்சரிக்கின்றனர். ஒரே சொல்லின் இத்தகைய முப்பரிமாணத் தோற்றம் அறிவியல் அறிஞர்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது தமிழின் புகழுக்கு ஓர் சான்றாகும். ’ங்கொய்யால’ என்கிற ஒரு வார்த்தையால் உலக விஞ்ஞானிகளில் பலரும் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவர் என்று காக்கைப் பாடினியாரும், எரிபத்த நாயனாரும் தமது பாடல்களில் அன்றே சொன்னது இப்பொழுது மெய்யாகிக்கொண்டிருக்கிறது.\n'ங்கொய்யால’ என்ற வார்த்தை தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்றாகும். இதன் அருமை பெருமைகளையும், இதன் வரலாற்றைப் பற்றியும் எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லித்தரவேண்டியது நமது கடமையாகிறது. அதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து வீட்டில் ப்ரேம் பண்ணி வைத்துக்கொள்வது, துண்டுச் சீட்டுகளில் அச்சடித்து வெளியிடுவது,செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியிடச் செய்வது, இணையத்தில் வெளியிடுவது , புத்தகங்களின் மூலம் விளம்பரப்படுத்துவது , பு���ாவின் காலில் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குத் தூதனுப்புவது போன்றவற்றின் மூலம் ‘ங்கொய்யால’வை நாம் தலைமுறை தாண்டியும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇக்கட்டுரையின் மூலம் தமிழில் ஆயிரமாயிரம் சொற்கள் இருந்தாலும் ‘ங்கொய்யால’ என்கிற இச்சொல்லைப் பயன்படுத்தாதவர் தமிழராகவோ, இந்தியராகவோ,ஆசியக்கண்டத்தைச் சேர்ந்தவராகவோ, பூமியைச் சேர்ந்தவராகவோ ஏன் மனிதராகக் கூடக் கருதப்படமாட்டார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. எனவே இந்தக் கட்டுரையை சமச்சீர் கல்வியில் சேர்ப்பதன் மூலமும், கல்லூரியில் பாடத்திட்டமாக அமல்படுத்துவதன் மூலமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்றும் கூறிக்கொள்கிறேன். மேலும் ’ங்கொய்யால’ பற்றி ஆய்வுசெய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இக்கட்டுரை பலவிதத்தில் உதவிபுரியும் என்பதும் திண்ணம்.\nகிறுக்கியது செல்வா எப்ப 1:24 PM\nஇது எதுல புதிய முயற்சி, மொக்கை\nசத்தியமா உள்குத்துலாம் கிடையாது. இது மொக்கையும் அதன் வரலாறும் எழுதின மாதிரி இதுவும் ஒரு மொக்கை அவ்ளோதான்\nங்கொய்யால. . செம ஆராய்ச்சி கட்டுரை\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n* வேடந்தாங்கல் - கருன் *\nங்கொய்யால, வந்தேன்னா தம்பின்னு கூட பாக்கமாட்டேன்,\nவழக்கமான உங்கள் பாணியில் மரண மொக்கை.\nங்கொய்யால. . செம ஆராய்ச்சி கட்டுரை//\nஹி ஹி :)) நன்றி மச்சி\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n* வேடந்தாங்கல் - கருன் *\nங்கொய்யால, வந்தேன்னா தம்பின்னு கூட பாக்கமாட்டேன்,\nவழக்கமான உங்கள் பாணியில் மரண மொக்கை.//\nரொம்ப ரொம்ப நன்றிணா :))))))))\nஇவ்வளவு சீரியசான ஆராய்ச்சி கட்டுரையை இதுவரை படிச்சதில்லை செல்வா \nதொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொரு வரியும் மிக ரசித்து படித்தேன்...சிரிச்சிட்டே இருக்கிறேன்.\nஉங்களின், சிறந்த எழுத்தாற்றலுக்கு என் வாழ்த்துக்கள் செல்வா.\nநீங்கள் நெல்லையில் பேசியதும் நினைவுக்கு வருகிறது.\nசூப்பர்.... செம்மயா இருக்கு செல்வா...\nநல்லாதான் ஆராய்ச்சிப் பண்ணி எழுதியிருக்கீங்க கட்டுரைய படிக்கும்போது உண்மையிலே இப்படித்தான் இந்த ங்கொய்யாலே என்ற வார்த்த உருவாகியிருக்குமோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை அந்தளவுக்கு கட்டுரை சிறப்பாக இருக்கு..... :-)\nஇதுபோன்ற இன்னும் பல ஆராய்ச்சிக் கட்டுரை படைப்ப���களை வழங்க வாழ்த்துகள்\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nதமிழில் ஒற்றெழுத்துக்களில் வார்த்தைகள் தொடங்காது. எனவே ’இங்கொய்யாலே’ என இந்த வார்த்தையை மாற்றவும்.\nஎன்கைஐயா இதற்கெல்லாம் Room போட்டு ஆரய்ச்சிபண்ணுறிங்க. மொக்கைராசா நீங்கதான்\n#போயித் தொலை...இன்னிக்கு திட்டுற மூட் இல்ல...\nஅட கொண்ணியா, கொய்யாலவுக்கே இப்படி கட்டுரைனா,\nஅதோட தாத்தா \"கொண்ணியா\"வுக்கு எவ்வளவு பெரிய கட்டுரையோ\nFacebook மூலமா ஒரு Like ம் கொடுத்துகிறேன்.\nகொய்யால கட்டுரை சூப்பர் அண்ணே\nஅடுத்தபடியாக \"அவ்வ்வ்வ்வ்\" என்ற கட்டுரை போட்டா மீதி இருக்க அரை உசுரும் போயிடும்யா\nசந்தானம் as பார்த்தா said...\nங்கொய்யால - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&p=8285&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:22:46Z", "digest": "sha1:QAQ3A5736DKZFDET2P4U3NOTC5HJKFAJ", "length": 29492, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் த���வை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nஏங்கும் பெண்ணே - நீ\nநசுக்கும் உலகில் - நீ\nகல்யாண பேச்சில் மட்டும் நீயா\nஓடி ஓடி களைச்சிப் போகிறாய்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜ���ன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103094", "date_download": "2018-06-23T01:00:20Z", "digest": "sha1:FCVZH3TLDNIJJXIGYKKHY5BOUASUSMM7", "length": 8336, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டம், வடக்கு - தெற்கு மோதலாக மாறலாம்", "raw_content": "\nவடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டம், வடக்கு - தெற்கு மோதலாக மாறலாம்\nவடக்கின் கடல் வளத்தை சட்ட விரோத மீன்பிடி ���பகரணங்களை கொண்டு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.\nஇது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால் இந்த சிக்கல் வடக்கு - தெற்கு மோதலாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனாலேயே இதில் நான் தலையிடுகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் எடுத்து கூறினார்.\nஇதையடுத்து ஜனாதிபதி, இது தொடர்பில் மீன்பிடி துறை அமைச்சர் விஜிதமுனி சொய்சாவை, உடனடியாக சம்பந்தப்பட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்புகளையும் கூட்டி கலந்துரையாடுமாறு பணித்தார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மனோ கூறியதாவது,\nஅமைச்சரவையின் இன்றைய தினத்திற்கான பத்திரங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுற்ற பின், வடக்கின் மீனவர் பிரச்சினையை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.\nஅப்போது இதில் தலையிட்ட மீன்பிடி துறை அமைச்சர் விஜிதமுனி சொய்சா, தெற்கில் இருந்து மீனவர்கள் வடக்கிற்கு பாரம்பரியமாக போய் வருவதாக கூறினார்.\nவடக்கிற்கு வரும் அனைத்து தென்னிலங்கை மீனவர்களையும், வடக்கின் மீனவர்கள் வரவேண்டாம் என சொல்வதாக எனக்கு தெரியவில்லை.\nஆனால், பெருந்தொகையில் அங்கு சென்று, பெரும் படகுகளை பயன்படுத்தி வடக்கின் மீனவர்கள் செல்ல முடியாத கடலுக்குள் சென்று, கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டு அங்குள்ள கடல்வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் அபகரிப்பதாக கூறியே வடக்கின் மீனவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு இருப்பதாகவும் வடக்கின் மீனவர்கள் குற்றம் சாட்டுவதாக நான் கூறினேன்.\nவடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோருடன் தாம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், வடக்கு, தெற்கு மீனவர் மத்தியில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படியே தெற்கின் மீனவர்கள், வடக்குக்கு போவதாகவும் மீன்பிடி துறை அமைச்சர் விஜிதமுனி சொய்சா பதில் கூறினார்.\nஇந்நிலையில் விவாதத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, யுத்த காலத்தில் வடக்கின் மீனவர் கடலுக்கு போகவில்லை. அதை பயன்படுத்திக்கொண்டு, தெற்கின் மீனவர்கள் பெரும் அளவில் வடக்குக்கு செல்ல முற்பட்டுள்ளார்கள். இன்று யுத்தம் முடிந்த நிலையில் அவர்களுக்கு அவர்களின் கடலில் தொழில் செய்ய இடமளிக்கப்பட்ட வேண்டும் என்று கூறினார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99984", "date_download": "2018-06-23T00:51:07Z", "digest": "sha1:G2RC5ZLHRALASPT4G5RAGSTIMRM4MFUX", "length": 4800, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் 07 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nகிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் 07 ஆக அதிகரிப்பு\nகொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.\nசம்பவத்தில் மேலும் இரண்டு பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொழும்பு, கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் பழமையான கட்டிடம் ஒன்று இன்று மாலை இடிந்து விழுந்தது.\nபின்னிணைப்பு - 5.30 பி.ப\nகொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 பேராக அதிகரித்துள்ளது.\nஉயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஆமர் வீதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது; இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkarasan.blogspot.com/2013/11/dog-poem.html", "date_download": "2018-06-23T00:25:48Z", "digest": "sha1:3LVNFFQHEPRK4FBGV3UAH44HH4R4NAI4", "length": 8366, "nlines": 114, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: அன்பு நாய்க்குட்டி", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\nவிதியின் போக்கை யார்தான் அறிவார்\nஇரண்டு கைக்குள் அடங்கும் அந்த ஜீவன்\nசின்ன சின்ன பற்கள் கொண்டு\nகாதைக் காதை ஆட்டிக் கொண்டு\nகுடித்த பால் ஈரம் காயுமுன்னே\nஎமன் அடித்த விதம்தான் என்னே\nமின்சாரம் தடைபட்டுப் போனதுவும் விதியோ\nஅழகிய கயிறு கொண்டு கட்டியதும் விதியோ\nஇருளிலே சோறு போட போனதுவும் விதியோ\nமாடிக்குப் போன மகனை விரைந்துவா என்று\nஅன்புக் கட்டளை இட்டதுவும் விதியோ\nஅம்மாவின் கட்டளைக்கு மகன் அடிபணிந்து வந்ததுவும் விதியோ\nஒரு நிமிட நேரத்திற்குள் அத்தனையும் முடிந்தது\nசெம்பவளக் காட்டிடையே வெண்சங்கு கிடந்தது போல்\nஉயிர் துடி துடித்து அடங்கியது\nஅத்தனை பேர் இதயமும் துடித்து அடங்கி இயங்கியது\nஉயிர் பிரிந்ததை அறிந்து பார்க்க வந்தது போல்\nமின்சாரம் பளிச்சென்று பாய்ந்து வந்தது.\n- மகனின் கால்பட்டு உயிரிழந்த நாய்க்குட்டியைப் பிரிந்த துயர் தாளாமல் எனது சித்தி N.பிரபா பிரேம்குமார் எழுதியது.\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று ��னக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/05/blog-post_55.html", "date_download": "2018-06-23T00:11:50Z", "digest": "sha1:Q7DFRWZD6ERXDJE2LMQFKDZ3EIVZZXZW", "length": 40420, "nlines": 656, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: மகா வைத்தியநாதையர்", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 26 மே, 2016\nமகா வைத்தியநாதையரைப் பற்றி ....\nமே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம். அவரைப் பற்றி உ.வே.சா. நிறைய எழுதியிருக்கிறார். “என் சரித்திரத்தி”லிருந்து ஒரு பகுதி இதோ:\nமகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின் இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல் அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராய் இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா நமக்கு இவ்வளவு ஆசை இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம் உண்டா நமக்கு இவ்வளவு ஆசை இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம் உண்டா........எப்படியாவது ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே.....ஒரு பாட்டானால் என்ன........எப்படியாவது ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே.....ஒரு பாட்டானால் என்ன நூறு பாட்டானால் என்ன’ என்று என் மனத்துக்குள்ளே ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும் தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக் கவனிக்கவில்லை.\nதிடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர் பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள் வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறிய போது, நான் என் காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ நம்முடைய யோசனையினால் விளைந்த பகற் கனவா இது நம்முடைய யோசனையினால் விளைந்த பகற் கனவா இது’ என்று கூட நினைத்தேன். நல்லவேளை, அது வாஸ்தவமாகவே இருந்தது.\n காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா வைத்தியநாதையர் பாட ஆரம்பித்து விட்டார். தேவகானமென்று சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத் தோற்றியது. முதலில் தமிழ்ச் சூத சங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாக இருப்பதனாலே முதலில் அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு என்றுமில்லாத அழகைக் கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை நிர்மாணம் செய்து வந்தது.\nசூதசங்கிதையில் கைலாஸத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பா��ல்களை மாத்திரம் படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம் கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.\nபாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல் சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.\nபாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா சூத சங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர் இசையுடன் சொன்னார்.\nபிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரிய புராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார். வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர அந்தச் சங்கீத சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.\nஅவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப் பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப் பாட்டோடு ஒன்றிப் பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும். இணையற்ற இன்பம்\nஅதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன். ‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா’ என்ற ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடை பெற்றுக் கொண்டனர். அவரோடு மகா வைத்திய நாதையரும் பிறரும் விடை பெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும் மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில் திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.\nஅன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது, “காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா” என்று அவர் கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை.அவர்களுடைய சாரீரம் எல்லோருக்கும் அமையாது. வெறும் சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.\n“சாதகம் மாந்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர் செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லி விட்டு, “அவர் தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே\n“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது” என்றேன்.\n[ நன்றி: “என் சரித்திரம்” ]\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, மகா வைத்தியநாதையர்\n26 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 5:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 76\nபதிவுகளின் தொகுப்பு : 401 -425\nபாடலும், படமும் - 12\nபாடலும் படமும் - 11; சங்கீத சங்கதிகள் -74\nபாடலும் படமும் - 10\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nதேவன்: துப்பறியும் சாம்பு - 7:\nசங்கீத சங்கதிகள் - 74\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\nபங்களா மர்மம் தேவன் [ ஓவியம்: உமாபதி ] வலையில் காணப்படும் இன்னொரு சாம்புக் கதை இதோ: ( இது ’துப்பறியும் சாம்பு’ நாவலில் 17-ஆம் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-23T00:53:27Z", "digest": "sha1:ZDPEIPPDDD74NZJNNHKWOWYV4GTAFRHJ", "length": 12147, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "அமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் சிரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.. - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குற���த்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஅமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் சிரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்..\nஅமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் சிரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்..\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், ரஷ்யப் படையினரும் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் சிரியா – ரஷ்யா கூட்டுப்படையினர் நிகழ்த்தும் தாக்குதல்களில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nகுழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கையை…\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலக…\nஇதையடுத்து, சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த மாதம் முதல் சிரியாவில் முகாமிட்டுள்ளனர்.\nஅதோடு , அங்குள்ள ரசாயன ஆலைகள், ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிரியாவின் அல் – அஸாக்கா மாகாணத்தில் உள்ள தல் ஷாயேர் கிராமத்தின் மீது நேற்று இரவு அமெரிக்கப் படைகள் திடீரென வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.\nஅமெரிக்கபடைகளின் இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை அமெரிக்க கூட்டுப் படையின் இந்தத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nட்ரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ளார் கிம்..\nயாழ் மானிப்பாயில் இளைஞர்களால் வாள்வெட்டு குழு விரட்டியடிப்பு…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2013/09/139.html", "date_download": "2018-06-23T00:45:52Z", "digest": "sha1:4FCCSUKTMJZ4XGHU5DECVBXKZ4UNNCCX", "length": 40397, "nlines": 207, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 139 - கார்கோடக நல்லூர்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 139 - கார்கோடக நல்லூர்\nநாடி வாசிக்கும் என்னை பலமுறை, பல இடங்களுக்கு அகத்திய பெருமான் செல்ல சொல்வது உண்ட���. ஏன் எதற்கு என்பதறியாமலே அவர் சொன்ன இடங்களுக்கு செல்வேன். ஆனால் அங்கு அவர் நடத்திகாட்டுகிற விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை வரவழைக்கும். மந்த்ராலயம், ரண மண்டலம்,திருப்பதி, பத்ராசலம், அஹோபிலம், ஈரோடுக்கு அருகிலுள்ள சிவ பெருமான் உறையும் மலை, போன்ற இடங்களை பற்றி முன்னரே சொன்னதுண்டு. அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து, இன்னார் இன்னாரை அழைத்துக்கொண்டு செல், அங்கு நாம் நிறைய விஷயங்களை உரைப்போம் என்றார். என்ன என்று திகைத்து போனாலும், அவர் சொல்லை சிரம் மேற்கொண்டு நடத்தி, நானும் என் நண்பர்கள் புடைசூழ கிளம்பி சென்றேன். என்னுடன் வந்தவர்கள் அனைவரும் எத்தனை பாக்கியசாலிகள் என்று பின்னர் தான் புரிந்தது.\nஎன்னை கிளப்பிவிட்டு போகச்சொன்னது திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். வெளியே தெரியாத எத்தனையோ கிராமங்களில் அதுவும் ஒன்று. அதன் பெயர் \"கோடகநல்லூர்\". அங்கு இரண்டு கோவில்கள் இருக்கிறது. கிராமத்தின் தொடக்கத்தில் சிவ பெருமானின் கோவிலும், கிராமத்தின் மறு கோடியில் \"ப்ரஹன் மாதர்\" என்றழைக்கப்படுகிற பெருமாள் கோவிலும். நாங்கள் சென்றமர்ந்தது \"கோடகநல்லூர் ப்ரஹன் மாதர்\" கோவில்.\nஅன்றைய தினம் 31-10-2009. சனிக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம், சுக்ல பக்ஷ த்ரயோதசி திதி.\n(இந்த வருடம் நவம்பர் 14ம் தியதி வருகிறது)\nஅகத்தியர் உத்தரவின் பேரில் ஒரு சிறு சன்னதியை தேர்ந்தெடுத்து, அனைவரும் அமர்ந்திருக்க, நாடியை புரட்டினேன். அதில் வந்து அகத்தியர் கூறிய விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை ஊட்டுவதாக இருந்தது.\nஅகத்தியப் பெருமான் கூறியதை அவர் மொழிந்தது போலவே பார்க்கலாம்.\n\"ஐப்பசி மாதம் உத்திரட்டாதி உதித்துவிட்ட வேளையிலே, ஓர் கோவில் பற்றி, எதிர்கால நிலைபற்றி, கடந்த கால வரலாற்றைப்பற்றி, அகத்தியன் யாம் 6000 ஆண்டுகளாக இந்த கோவிலை சுற்றி சுற்றி வந்தவன் என்ற முறையில் அகத்திலிருந்து வார்த்தை சொல்கிறேன். முன்பொரு சமயம் இதே நாளில், இதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில், அகத்தியன், பக்கத்தில் ஒரு நந்தவனத்தில் குடி கொண்டு அங்கு உள்ள பரப்ரஹ்மம் என்று சொல்லக்கூடிய வேங்கடவனுக்கு, அகத்தியன் அபிஷேகம் செய்த புண்ணிய நாளடா இது. இல்லை என்றால் அகத்தியன் ஏனடா இங்கு வரப்போகிறேன். ஆக முன் ஜென்மத்தில், இதே நாளில், இதே நட்சத���திரத்தில் இதே நேரத்தில் அருமை மிகு என் அப்பன் சனீச்வர பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அகத்தியன் வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்த அற்புதமான நாளடா. அதை நினைவு கூறுகிற எண்ணத்தில் தான் அகத்தியனே இங்கு ஏகினோம், நாள் குறித்துக் கொடுத்தோம். ஆகவே, ஆங்கோர் சர்ப்பம் ஒன்று அமையப்போகிறது இங்கு ஆனந்தமாக. இந்தக் கோயிலின் வரலாற்றை இதுவரை, யாருமே சரியாக எழுதினது கிடையாது. 1747 ஆண்டுகளுக்கு முன் இந்த இடம் மிகப் பெரிய நந்தவனமாக இருந்தது. சித்தர்கள் மட்டுமல்ல, முனிவர்கள், மகா முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஆனந்தமாக இறைவனை வழிபட்ட நல்ல நாள் இது. ஆகவே இந்த புண்ணிய ஸ்தலத்தில் வந்து, தாமிரபரணி நதிக்கரை ஓரமாக அமர்ந்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு காரணமிருக்கிறது.\nநிறைய பேருக்கு தெரியாது. இன்று லோபாமுத்திரை என்று சொல்லக்கூடிய, என்னுடன் இருக்கின்ற மனைவியின் பெயராக உச்சரிக்கின்றனர். லோபாமுத்திரை யார் என்ற கேள்வி இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை. அவள் யார் பிறந்தது என்ன, வளர்ந்தது என்ன என்று கேட்டதில்லை. அன்னவளே அகத்தியனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதிக்கரைதானடா லோபாமுத்திரை. எங்கும் இல்லாத அதிசயம் தானடா இங்கு நடந்திருக்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு நதி உருவாகி, கிளம்பி பல கிளைகளாக பிரிந்து கடலிலே கலக்கும் போது வேறு மாநிலத்திலே, வேறு கடலிலே கலக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, வேறு உலகத்தில் எங்குமே பார்க்க முடியாத அதிசயம் இங்குதான நடந்துள்ளது. எந்த மலையில் தாமிரபரணி நதி உற்பத்தியாகிறதோ, அதே நதி நெல்வேலி என்று சொல்லப்படுகின்ற திருநெல்வேலியில், புண்ணிய நதிகளில் நீராடி, நடை கலந்து, உடை அணிந்து ஆனந்தப்பட்டு இங்குள்ள கடலில் கலப்பது போல் வேறு உலகத்தில் எங்கும் இந்த அதிசயத்தை காண முடியாது. அந்த நதியை உண்டாக்கிய பெருமை அகத்தியனுக்கு உண்டடா. ஆகவே அந்த நதியின் பெயரை தான் லோபாமுத்திரை என்று ஆக்கியிருக்கிறேனே தவிர, சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் மனைவி ஏதடா பிறந்தது என்ன, வளர்ந்தது என்ன என்று கேட்டதில்லை. அன்னவளே அகத்தியனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதிக்கரைதானடா லோபாமுத்திரை. எங்கும் இல்லாத அதிசயம் தானடா இங்கு நடந்திருக்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு நதி உருவாகி, கிளம்பி பல கிளைகளாக பிரிந்து கடலிலே கலக்கும் போது வேறு மாநிலத்திலே, வேறு கடலிலே கலக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, வேறு உலகத்தில் எங்குமே பார்க்க முடியாத அதிசயம் இங்குதான நடந்துள்ளது. எந்த மலையில் தாமிரபரணி நதி உற்பத்தியாகிறதோ, அதே நதி நெல்வேலி என்று சொல்லப்படுகின்ற திருநெல்வேலியில், புண்ணிய நதிகளில் நீராடி, நடை கலந்து, உடை அணிந்து ஆனந்தப்பட்டு இங்குள்ள கடலில் கலப்பது போல் வேறு உலகத்தில் எங்கும் இந்த அதிசயத்தை காண முடியாது. அந்த நதியை உண்டாக்கிய பெருமை அகத்தியனுக்கு உண்டடா. ஆகவே அந்த நதியின் பெயரை தான் லோபாமுத்திரை என்று ஆக்கியிருக்கிறேனே தவிர, சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் மனைவி ஏதடா ஆக, எந்த சித்தனாவது மனைவியுடன் இருப்பதை நீ பார்த்திருக்கிறாயா ஆக, எந்த சித்தனாவது மனைவியுடன் இருப்பதை நீ பார்த்திருக்கிறாயா பார்த்திருக்க முடியாது. அப்படியென்றால் அகத்தியனுக்கு மட்டும் லோப முத்திரை ஏன் என்று கேட்கலாமே. இதுவரை ஏன் கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நான் சொல்ல வேண்டியது கடமை, ஏன் என்றால் அந்த லோபாமுத்திரையை, தாமிர பரணி நதிக்கரையில், இந்த கோடகநல்லூர் புண்ணிய ஸ்தலத்தில் தான் அமர்ந்து உண்டாக்கிய இடம் இது. தாமிரபரணி நதிக்கரையை, லோபாமுத்திரையாக்கி என்கூட வைத்துக் கொண்டிருக்கிறேனே, மனைவி அல்ல. தாமிரபரணி நதிக்கரையில் தான் நான் இருக்கிறேன். பொதிகை மலையில் தான் நான் உலா வந்து கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் இதோ இந்த இடத்தில் தான் இருக்கிறேன். ஏன் என்றால் இரண்டு ஜென்மங்களுக்கல்ல; 1800 ஆண்டுகளுக்கு முன் இங்கோர் நந்தவனம் அமைத்து, என்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தினம் இன்று என ஏற்கனவே சொன்னேனே. அதையும் ஞாபகப் படுத்திக்கொள். தாமிரபரணி நதிக்கரையை, லோபமுத்திரையாக்கி என் அருகில் வைத்துக் கொண்டிருக்கிறேனே, அந்த அற்புதமான நிகழ்ச்சி நடந்த நாளும் இதே உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றுதான், இதே நாள். முன்ஜென்மத்தில் ஏறத்தாழ 1477 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்லத்தான் இங்கு வந்திருக்கிறேன். ஆக அகத்தியன் உலாவிக்கொண்டிருக்கிறேன். அகத்தியன் மட்டுமல்ல, என்னுடன் இருக்கின்ற 205 சித்தர்களும் இங்கு உலாவிக் கொண்டு இருக்கிறார்கள். அது மிகப் பெரிய விசேடமடா. ���துவரை அகத்தியனுக்கு 18 சித்தர்கள் என்று தான் பெயர். அகத்தியனை தலையாய சித்தர் என்று சொல்வார்கள். சிவ மைந்தன் என்று சொல்வதுண்டு. சிவ மைந்தன் என்பது ஒரு புறம் இருக்க; நான் அக்னியில் உண்டானவனடா பார்த்திருக்க முடியாது. அப்படியென்றால் அகத்தியனுக்கு மட்டும் லோப முத்திரை ஏன் என்று கேட்கலாமே. இதுவரை ஏன் கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நான் சொல்ல வேண்டியது கடமை, ஏன் என்றால் அந்த லோபாமுத்திரையை, தாமிர பரணி நதிக்கரையில், இந்த கோடகநல்லூர் புண்ணிய ஸ்தலத்தில் தான் அமர்ந்து உண்டாக்கிய இடம் இது. தாமிரபரணி நதிக்கரையை, லோபாமுத்திரையாக்கி என்கூட வைத்துக் கொண்டிருக்கிறேனே, மனைவி அல்ல. தாமிரபரணி நதிக்கரையில் தான் நான் இருக்கிறேன். பொதிகை மலையில் தான் நான் உலா வந்து கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் இதோ இந்த இடத்தில் தான் இருக்கிறேன். ஏன் என்றால் இரண்டு ஜென்மங்களுக்கல்ல; 1800 ஆண்டுகளுக்கு முன் இங்கோர் நந்தவனம் அமைத்து, என்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தினம் இன்று என ஏற்கனவே சொன்னேனே. அதையும் ஞாபகப் படுத்திக்கொள். தாமிரபரணி நதிக்கரையை, லோபமுத்திரையாக்கி என் அருகில் வைத்துக் கொண்டிருக்கிறேனே, அந்த அற்புதமான நிகழ்ச்சி நடந்த நாளும் இதே உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றுதான், இதே நாள். முன்ஜென்மத்தில் ஏறத்தாழ 1477 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்லத்தான் இங்கு வந்திருக்கிறேன். ஆக அகத்தியன் உலாவிக்கொண்டிருக்கிறேன். அகத்தியன் மட்டுமல்ல, என்னுடன் இருக்கின்ற 205 சித்தர்களும் இங்கு உலாவிக் கொண்டு இருக்கிறார்கள். அது மிகப் பெரிய விசேடமடா. இதுவரை அகத்தியனுக்கு 18 சித்தர்கள் என்று தான் பெயர். அகத்தியனை தலையாய சித்தர் என்று சொல்வார்கள். சிவ மைந்தன் என்று சொல்வதுண்டு. சிவ மைந்தன் என்பது ஒரு புறம் இருக்க; நான் அக்னியில் உண்டானவனடா சிவனுக்கு கண்ணிலோ, நெற்றியிலோ உண்டானவன் அல்ல. சிவன் செய்த யாகத்தினால் உண்டாக்கப்பட்டவன் நான். ஆகவே சிவ மைந்தன் என்று சொல்வார்கள்.\nசிவன் மட்டுமல்ல, விஷ்ணுவும் தங்கள் அதிகாரத்தை அகத்தியன் ஆன என்னிடம் ஒப்படைத்த நாளும் இந்த நாள் தான். இந்த நாள் எத்தனை விசேடமான நாள் என்று சொல்லத்தான், உங்கள் அனைவரையும் தாமிர பரணி நதிக்கரைக்கு வரச்சொன்னேன். ஆகவே, இந்த நாளில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. ஒன்று, அகத்தியனே இந்த பெருமாளுக்கு, அங்கமெல்லாம் பால் அபிஷேகம், 14 வகை அபிஷேகம் செய்து குளிரவைத்த அற்புதமான நாள் இதே நாள் தான். தாமிரபரணி நதிக்கரையை லோபாமுத்திரையாக மாற்றிய நாள் இந்த நாள். அது மட்டுமல்ல, இந்த கோவிலுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு,அது சரியாக எழுதப்படவில்லை என்று சொன்னேன்.குறை சொல்வதற்காக அல்ல. குறையே அல்ல இது.\nஒரு சமயம், அசுரனாக இருக்கின்ற ஆதிசேஷனும், கார் கோடகனும் கொடி கட்டி பறந்த காலம். மிகப் பெரிய முனிவரின் மூன்று வயது குழந்தையை ஆதிசேஷன் கொத்திவிட்டதால், உயிர் துறக்கும் நேரத்தில், முனிவர்கள் துதித்தார்கள். \"பெருமாளே இத்தனை நாள் உனக்கு அபிஷேகம் செய்தேனே, ஒரு விஷ பாம்பு என் குழந்தையை கொன்று விட்டதே குழந்தையை உயிர்பித்து தரமாட்டாயா என்று முனிவர் அவர் கேட்டார். அப்பொழுது அகத்தியன் நான் கூட இருந்தேன். அந்த நேரத்தில் தான் கருடன் இங்கே வந்தான். கருடனை பார்த்ததும் பாம்பது ஓடியது. கருடனே தன் மூக்கால் விஷத்தை எடுத்த நாளும், இந்த புண்ணிய நாள்தாண்டா. எவ்வளவு பெரிய அதிசயங்கள் நடந்திருக்கிறது தெரியுமா யாருக்கு தெரியும் இந்த வரலாறு. ஆகவே எந்த கோவிலும் இல்லாத சிறப்பு இந்த கோவில் கருடனுக்கு இருக்கிறது. இந்த கருடனுக்கு அபிஷேகம் நடக்கிற காரணமே இது தானடா. விஷத்தை விஷத்தால் எடுக்கவேண்டும் என்கிற பழ மொழியையும் தாண்டி, விஷத்தை \"கருடன்\" முறித்தார் என்கிற நிகழ்ச்சி இங்குதான் நடந்திருக்கிறது. இது நடந்தது ஏறத்தாழ 1377 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் தான். இந்த ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம் அத்தனை விசேஷமான நாள் தான். எவ்வளவு பெரிய வரலாற்றை எல்லாம் சுமந்து கொண்டிருக்கிறது இந்த புண்ணிய பூமி என்பது தெரியுமா\nஇங்கு ஒன்று சேர்ந்திருக்கும் இவர்கள் அந்த காலத்தில் ஒரு நீராடி மண்டபத்தை கட்டியிருக்கிறார்கள். நீராடி மண்டபத்தை மட்டுமல்ல, பொய்கை குளத்தை கட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கண்ணாடி பல்லக்கு என்று சொல்லக்கூடிய, தங்கப் பல்லக்கை கட்டியிருக்கிறார்கள். இந்த கோயிலுக்கு ஏற்கனவே, 300 ஏக்கர் நஞ்சையும், 300 ஏக்கர் புஞ்சை நிலமும் உண்டு. மாமரம், தென்னை மரம், பலா மரம் போன்ற மரங்களும், மொத்தத்தில் அகத்தியன் கணக்குப் படி பார்த்தால் இந���த நெல்லை மாவட்டத்தின் நுனி வரை பொதிகை மலையின் அடிவாரம் வரை இந்த கோயிலுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு சொந்தமாக, வல்லபாய குலோத்துங்க சோழன் என்ற மன்னன் கோயிலுக்காக பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறான். இந்த கோயிலில் அன்று முதல் இன்று வரை பரம்பரை தர்மகர்த்தாக்கள் என்று சொல்லக்கூடியவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் எல்லாம் அநபாய சோழன், குலோத்துங்க சோழ அரசவையிலிருந்து இந்தக் கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருந்தவர்கள். இந்த கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருக்கும் போதுதான் அங்கமெல்லாம் அபிஷேகம், அன்றாடம் ஆறுகால பூஜை நடந்த அறுபுதமான இடம் இது. அதுமட்டுமல்ல, இந்த கோயிலுக்காக, இந்த வம்சம் நல்லபடியாக தழைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, மூன்றே மூன்று பேர்கள் தான் இங்கு மாறி மாறி வரும். ஒன்று கிருஷ்ணஸ்வாமி என்று வரும்.இன்னொன்று ஸ்ரீநிவாசன் என்று வரும். இன்னொன்று திருவேங்கடாச்சாரி என்று வரும். திருவேங்கடாச்சாரி என்பது பின்னர் ராமசாமி என்று மாற்றப்பட்டது. இந்த பரம்பரை நிர்வாகத்துக்காக, அநபாய சோழனும், குலோத்துங்க சோழனும் எழுதிகொடுத்த பட்டயம் இந்த கோயிலின் வடகிழக்கு திசையில் 40 அடிக்கு கீழே இருக்கிறது. அந்த செப்பு பட்டயத்தை எடுத்துப் பார்த்தால், எத்தனை நிலங்களை காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா அத்தனை காணிக்கையும் பெற்று தான் அறங்காவலர்கள் இந்த கோவிலை நடத்தி வந்துள்ளனர்.\nஆகவே, கோடகன் என்பவன் கொடிய விஷம் கொண்டவன். அவன் மூச்சு விட்டாலே முன்னூறு காதம் (மைல்) விஷம் பரவி அனைத்தும் இறக்கக்கூடும். அவ்வளவு கடுமையான விஷத்தை உடைய \"கார் கோடகன்\" குடியிருந்த இடம். அவன் அரசாட்சி செய்து கொண்டிருந்த இடம். அவனை யாரும் நெருங்க முடியாமல், அரக்கர்களின் உச்சகட்ட ஆட்சி நடந்து கொண்டிருந்த இடம். அங்கு தான் பராசரமுனிவரும், பரஞ்ஜோதி முனிவரும், இன்னும் பல முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த அரக்கனின் பலத்தை குறைப்பதற்காக கடும் தவம் இயற்றி வேங்கடவனை வணங்கினார்கள். வேங்கடவனே \"ப்ரஹன் மாதா\" என்கிற பேரிலே வந்தமர்ந்தான். ப்ரஹன் மாதவுக்கும் அந்த சோதனை எற்பட்டதடா. அவனையும் அரக்கன் விடவில்லை, சுற்றி வந்தான். மூச்சுவிட்டான். ஒன்றும் நடக்கவில்லை. அதன் காரணமாக தன��னை பச்சை நிறமாக மாற்றிக்கொண்டான் வேங்கடவன். கார்கோடகன் என்று சொல்லக்கூடிய அரக்கன் ப்ரஹன் மாதாவை தீண்ட முயற்ச்சித்தான். ப்ரஹன் மாதா பச்சை நிறத்தில் ஜொலித்தான். பச்சை என்பது பசுமையடா. பச்சை என்பதற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. ஆக, யார் யார் பச்சைக்கல் நவரத்னத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் கெடாது, வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான், பச்சை தான் புதன், புதன் தான் விஷ்ணு. ஆகவே பச்சைக்கும், விஷ்ணுவுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. அதை எல்லாம் எடுத்துக்காட்டிய அற்புதமான நாள் இது தான்.\nசித்தன் அருள் ............... தொடரும்\nதிரு கணேசன் அய்யா தஞ்சாவூர் - ஜீவ நாடி வாசிக்கும் போது, திரு லோப முத்ரா அம்மா எங்களுக்கு அருள் வாக்கு கூற வேண்டும் என பலரின் பல நாள் விருப்பபடி, ஜீவ நாடியில் லோப முத்ரா அம்மா வாக்கு கூறுகின்றார்கள். சமீபத்தில் தான் நான் அதை கேட்க நேர்ந்தது. ஆனால் இங்கு அகத்திய பெருமான் சொல்லி இருப்பதையும் நான் நம்புகிறேன். இதன் பின்னால் ஏதோ சூட்சுமம் உள்ளதாக நினைக்கிறேன். தயவு செய்து ஜீவ நாடியின் முன்னால் உட்கார்ந்து வாக்கு கேட்பவர்கள் இதையும் கேட்டு அந்த சூட்சுமத்தை விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி. வள்ளி\nஓம் அகத்தீசாய நம அற்புதம் அடுத்த தொடருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம்.\nநன்றி அய்யா அடுத்த தொடருக்காக காத்திருக்கிறோம இன்புற்று வாழ்க\nலோக ஷேமத்துக்காக, மறைக்கப்பட்ட விஷயம் மறைந்தே இருக்கவேண்டும் என்பது என் நண்பரின் ஆவல். அதனால், நான் ஒருமுறை கேட்டும் \"சொல்ல முடியாது\" என்று பதிலளித்த அந்த இடத்தின் பெயரை கடைசி வரை என்னிடம் அவராகவே சொல்லவில்லை. ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும். இனி அந்த இடத்தின் பெயர் தெரிய வரும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏன் என்றால் அன்று அவருடன் வேறு ஒருவர் கூட செல்லவில்லை. எதற்கு பிரச்சினையை கேட்டு வாங்க வேண்டும். தேவை இல்லை என்று விட்டுவிட்டேன்.\n(பச்சை என்பது பசுமையடா. பச்சை என்பதற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. ஆக, யார் யார் பச்சைக்கல் நவரத்னத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் கெடாது, வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான், பச்சை தான் புதன், புதன் தான் விஷ்ணு. ஆகவே பச்���ைக்கும், விஷ்ணுவுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. அதை எல்லாம் எடுத்துக்காட்டிய அற்புதமான நாள் இது தான்.)\nஇன்று இந்த கட்டுரையை வாசிக்கும் பாக்கியத்தை கொடுத்த அகத்திய பெருமானுக்கு நன்றி.,\nஜோதிட ரீதியாக எனக்கு புதன்,பச்சை நிறம்,விஷ்ணு பெருமான் ஆகும்,\n18-9-13 புதன் அன்று கல்லாரில் அகத்தியர் ஜீவநாடி பார்க்க எனக்கு அழைப்பு வந்ததுதும் அகத்தியர் அருள்தான்.,,\nஅகத்தியர் அருள் கேட்டு வந்து கண்டிப்பாக பதிவிடுகிறேன்.,,\nமேலும் அகத்தியர் ஜீவநாடி கேட்க கல்லார் செல்ல விரும்பும் நண்பர்களுக்கு வழிசொல்ல அழையுங்கள் - 9865180570\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 141 - கார்கோடகநல்லூர்\nசித்தன் அருள் - 140 - கார்கோடகநல்லூர்\nசித்தன் அருள் - அகத்தியர் அறிவுரை\nசித்தன் அருள் - அகத்தியர் மூல மந்திரம் (தமிழில்)\nசித்தன் அருள் - 139 - கார்கோடக நல்லூர்\nகல்லார் அகத்தியர் ஞானபீடம் - ஒரு தகவல்\nசித்தன் அருள் - 138\nஒதிமலை முருகர் பிறந்தநாள் தொகுப்பு - 2013\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2012/05/61.html", "date_download": "2018-06-23T00:39:09Z", "digest": "sha1:X54AC72QQTK3QKMP6YU64PCNRKJLNQYH", "length": 9521, "nlines": 132, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): ஏன் இப்படி ... 61", "raw_content": "\nஏன் இப்படி ... 61\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஎக்ஸாம்ல வெறும் பேப்பரை வச்சிக்கிட்டு\nஇருக்குறவன்கிட்ட இன்னொருத்தன் வந்து எனக்கு\nபேப்பர் காட்டுடானு கேட்டா பையன் ஒரு ரியாக்ஷன்\nகொடுப்பான் பாருங்க..அதையே தான் நானும்\nகொடுக்குறேன் என் கிட்ட வந்து ஏன் மச்சி..\nநீ யாரையுமே காதலிக்க மாட்றேனு கேட்குறவனுங்க கிட்ட\nமுடிவெட்ட சலூனுக்கு போகாம சில பேரு சிற்பிக்கிட்ட\nபோவான��ங்க போல..என்னமா செதுக்கி இருக்கான்..\nBSNL புதுசா ஒரு டேப்லட் அறிமுகப்படுத்தி\nகவர்ன்மென்ட் கொடுக்குதான்னு கேட்குறான் ஒருத்தன்.\nநோய் வந்துடக்கூடாதுன்னு முன் எச்சரிக்கையா இருக்குறது\nதப்பு இல்ல..அதுக்காக இன்னும் கண்டே பிடிக்காத\nநோய் வந்துடுமோன்னு கவலைப்பட்டா காண்டா\n#பாஸ் கேட்குற கேள்வி அப்படி தான் இருக்கு..\nகழிசடைகள்கிட்ட வேலையைக் கொடுத்துட்டு ரிசல்ட்\n# வேலி ஓரம் ஒதுங்குறவனைக் கூட்டிட்டு போயி\nவெஸ்டர்ன் டாய்லெட்ல விட்டா எப்படி வரும்\nசெய்வதெல்லாம் சூனியக்காரன் வேலை..ஆனா முகத்தை\nமட்டும் சுட்டி விகடன்ல வர்ற குழந்தை போல வச்சி\nநம்மோட கோபத்தை புரிஞ்சிக்காம சண்டை போடும் பெண்கள்..\nஅவங்க கோபத்தை மட்டும் நாம புரிஞ்சிக்கணும்னு\nஎதிர்பார்க்கிறாங்க..# அது தெரியாமத் தானே எல்லா\nஅடிச்சாக்கூடா தாங்கிக்கலாம் போல..ஆனா யாராவது\nஅட்வைஸ் பண்ணாலே அழுகையா வருது..\n#என்னை விட்டுடுங்கடா டேய்..மயக்கமா இருக்கு..\nநம்ம மக்களின் அனைத்து கவலைகளுக்கும் ஒரே மருந்து சரக்கு..\nஆனா அந்த மருந்திலும் இப்போ ஏகப்பட்ட கலப்படம்..\n#விடிய விடிய ஒரு புல் அடிச்சும் சப்புன்னு இருக்கு..\nகாதல் எப்போ வரும்னு தான் இத்தனை நாள் காத்துக்கிட்டு\nஇருந்தேன்..இப்போவெல்லாம் கரண்ட் எப்போ வரும்னு\n# பொண்ணுங்க இல்லைனாலும் பரவாயில்லை..\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nமாத்தி யோசி .. 63\nஏன் இப்படி ... 63\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 59\nஏன் இப்படி ... 62\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 58\nஏன் இப்படி ... 61\nஏன் இப்படி ... 60\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண��களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2012/03/blog-post_11.html", "date_download": "2018-06-23T00:33:27Z", "digest": "sha1:ONUE6C6V5LJVPZHSEFG7UQQZRVR5SALB", "length": 14724, "nlines": 219, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: வலைச்சரம் ஏழாம் நாள்", "raw_content": "\nசகோதரி உங்கள் ஈடுபாட்டுடன் கூடிய இறுதி இடுகை என் கண்கள் பனிக்க வைத்தன. ஒருவேளை குடும்பத்து சூழல் கேள்விகளோ தெரியாது. நிறைந்த அறிமுகங்கள்..அம்மாடியோ வாழ்த்துகள் சகோதரி. அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.\nஎல்லோரையும் மணக்க செய்து மகிழ்வித்த உங்கள் முயற்சி மிகவும் பாராட்டதக்கது. வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...\nகதம்பம் சூப்பர் சகோ, உங்கள் வேளை பளுவிலும் இணையத்துக்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம், அதிலும் நேரம் ஒதுக்கி பிறருடைய பதிவுகளை படித்து, பிறகு பதிவு போடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.\nஇரைவன் உங்களுக்கு மென்மேலும் நேரத்தில் அபிவிருத்தி செய்து பல சிறந்த ஆக்கங்களை வழங்க கிருபை செய்வானாக\nதேடித் தேடி அறிமுகப் படுத்தி முடியும் வரை முயன்று வென்றமைக்கு பாராட்டுக்கள் தோழி.நன்றாக ஓய்வு எடுங்கள்.கிடைத்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.\nஅந்த வரிகளுக்காக சல்யூட் சகோ\nஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டு\nஎன்னையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தமைக்கு நன்றி சகோதரி\nஎன்னையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தமைக்கு நன்றி சகோதரி\nஉங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி\nகதம்பச் சரத்தில் கீழக்கரை நகராட்சித்தலைவர் வலை பக்கம் உட்பட மற்றும் கீழக்கரை சார்ந்த மூன்று வலைபக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு கீழக்கரை சமூகத்தின் சார்பில் கோடானு கோடி நன்றிகள். தங்களின் எழுத்துக்களின் மூலம் வலைச்சரம் மீண்டும் மெறுகேறி இருக்கிறது, சென்று வாருங்கள் .... பதிவர் உலகில் உங்கள் ஆக்கங்கள் வின்மீன்களாய் என்றும் ப���ரகாசித்துக் கொண்டே இருக்கும்.\nஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி..தங்கள் வேளை பளுவிலும் இணையத்துக்கு நேரம் ஒதுக்குவதே பெரிய விஷயம், அதிலும் நேரம் ஒதுக்கி பிறருடைய பதிவுகளை படித்து, பிறகு பதிவு போடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று.வாழ்த்துக்கள் சகோதரி..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் ஆசிர்வாதம் என்றும் உண்டு...\n பெயர் சொன்னதால் அடி வாங்கியது\nநாம் எத்தனையோ சரிதைகளும் ,சுயசரிதைகளும் படித்திருக்கின்றோம் .பண்டித ஜவகர்லால் நெஹ்ரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் *(Glimpses of World History*) உலக வரலாறு(உலக** சரித்திரக் கடிதங்கள்) .மகாத்மா காந்தியின் சுயசரிதை,பேரறிஞர் அண்ணா எழுதிய** உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள், கலைஞர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மற்றும் கணக்கிலடங்காதவைகள் இருக்கின்றன . நமக்குள் எத்தனை உயர்ந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதில் நடந்தவைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது நமக்கு மன நிறைவு உண்டாகும் மற்றும் அதனை மற்றவர்கள் படித்தும் பயனும் அடையலாம். ஒவ்வொருக்குள்ளும் ஓர் சரித்திரம் புதைந்து கிடக்கி... more »\n1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் ...செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.\nஅன்புடன் பாத்திமா ஜின்னாவின் சகோதரர் முகம்மது அலி ஜின்னா,நீடுர் .See more\nJob Well done...வாழ்த்துகள் சகோதரி...\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nதக்‌ஷின் சித்ரா - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103095", "date_download": "2018-06-23T01:00:40Z", "digest": "sha1:C6SYIJ7SSLWAS36CZ6WOFWZGB6YJHMSW", "length": 3929, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பேரே வாவியுடன் இணைந்த பூங்கா திறந்து வைப்பு", "raw_content": "\nபேரே வாவிய���டன் இணைந்த பூங்கா திறந்து வைப்பு\nகொழும்பு நகரின் வாவிக் கரையோரங்களை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ், கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.\nநகர அபிவிருத்தி அதிகாரசபையினால், மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் இந்தப் பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.\nஉலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபேரே வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99985", "date_download": "2018-06-23T00:50:30Z", "digest": "sha1:JQ23AZ6U2NP2TWKFLHCKXYWHUPH4PRF6", "length": 5118, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "யாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட்", "raw_content": "\nயாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட்\nயாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் துணை மேயராக து. ஈசன் ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்த்தினர் தெரிவித்துள்ளனர்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர், ஆட்சி அமைப்பதில் பல சிக்கல் நிலமைகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் இன்று (14) யாழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.\nஇந்த கலந்துரையா��லின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினர் ஏக மனதாக தீர்மானித்துள்ளதுடன், உயர்மட்டத்தின் தீர்மானத்தை ஏனைய உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஎதிர்வரும் 2 வாரங்களில் இருவரும் தமது பதவிகளை சம்பிரதாயபூர்வமாக ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பராராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ. சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/", "date_download": "2018-06-23T00:36:18Z", "digest": "sha1:XGUG7ACQUB2NA4V2K3HKGKYA2EQGL3BY", "length": 10251, "nlines": 137, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "tamilansuvadu", "raw_content": "\nமனிதன் தோன்றும் முன்னே தோன்றி இன்று பல்லாயிரம் அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் ஒருசில அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் கண்களில் இருந்து தப்பி எங்கேனும் அடர்ந்த காடுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில இன்றைய பதிவில்.\nஆப்பரிக்க கண்டத்தின் ஓரத்தில் உள்ள மடகாஸ்கர் தீவுகளில் இந்த அழகிய பறவையினம் காணபடுகிறது. இந்த பறவை ஒரு அபூர்வ பறவையினமாகும்.\nதென் அமெரிக்காவின் பெரு மற்றும் சிலி நாடுகளில் காணப்படும் இந்த அபூர்வ பரவியினம் தற்பொழுது அழியும் தருவாயில் உள்ளது. வெள்ளை நிற மீசை கொண்டு��்ள அதிசய பறவையாகும்.\nதென் அமெரிக்காவின் கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, ஈக்குடார், பனாமா, பெரு, வெனிசுலா, மற்றும் ஹோண்டுராஸ் நாடுகளில் காணப்படும் அபூர்வ அழகிய பறவையினமாகும்.\nமடகாஸ்கர் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த அழகிய பறவை அந்த தீவில் உள்ள இரண்டு சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.\nசிறிய மற்றும் மொராக்கோ நாடுகளில் மட்டுமே காணப்படும் இந்த பறவையின் எண்ணிக்கை சுமார் 500 மட்டுமே. மனிதர்கள் வேட்டையாடுவதாலும், பூச்சி கொல்லி மருந்துகளின் உபயோகத்தினாலும், காடுகள் அழிக்கபடுவதாலும் இந்த பறவையினம் அழிவை நோக்கி உள்ளது.\nவிலங்கியல் வினோதம்: அபூர்வ பாலூட்டிகள்\nபாலூட்டி வகை விலங்குகளில் முதன்மையானவன் மனிதனே, ஆனால் நாம் அறிந்திராத அப்பூர்வ பாலூட்டியின விலங்குகள் உவுலகில் உள்ளன அதனை பற்றி இன்றைய பதிவில்.....\nஇவை மடகாஸ்கர் தீவுகளில் காணபடுகின்றன, இவை அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமே.\nதென் அமெரிக்காவின் அமேசான் நதி கரையோரம் காணப்படும் இந்த நாயினம் அழியும் தருவாயில் உள்ள விலங்கினமாகும், பெண் நாயினம் ஆண் நாயினத்தை விட பெரியதாக இருக்கும், பெண் நாயினம் தனது உடலில் ஒரு விதமான நறுமணத்தை சுரக்கும், இதன் மூலம் ஆண் நாயினம் ஈர்க்கப்படும்.\nமூன்று விதமான நிறங்களில் காணப்படும் இந்த அணிலானது இந்தியாவில் உள்ள பசுமைமாறா காடுகளில் காணபடுகின்றன. இவையும் அழியும் தருவாயிலேதான் உள்ளது.\nநமக்கெல்லாம் தெரியும் சுண்டெலிகள் மிக சிறியவை என்று, ஆம் அதையும் விட மிக சிறிய சுண்டெலி ஆஸ்திரேலியாவில் காணபடுகின்றன. இதன் எடை சுமார் 7 முதல் 11 கிராம் (ஆண்) 8 முதல் 16 கிராம் (பெண்) அளவே. இவை பூக்களில் உள்ள தேனை மட்டுமே உண்டு உயிர் வாழம் பாலூட்டியாகும். இன்று உலகில் காணப்படும் தேனை உண்டு வாழும் ஒரே பாலூட்டியும் இதுவே.\nதென் அமெரிக்காவில் காணப்படும் இந்த அழகிய எறும்பு தின்னிகள் இன்று அரிதாகவே காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-118%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:16:37Z", "digest": "sha1:QZ7MDS7JXAVN75ICE2SRQVE3R7WOPU5O", "length": 6837, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் வடக்கு மாகாண சபையின் 118வது அமர்வில் பாலா் கதை பேசி சிரிக்கும் உறுப்பினா்கள்\nவடக்கு மாகாண சபையின் 118வது அமர்வில் பாலா் கதை பேசி சிரிக்கும் உறுப்பினா்கள்\nவடக்கு மாகாண சபையின் 118 ஆவது அமா்வு இன்றையதினம்(13-03-2018) செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரனுக்காக கூறிய கதை ஒன்றினால் சபையில் சிரிப்பொலி மேலெழுந்ததாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.\nவடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதிப்ளை கூறிய கதையினால் வடக்கு மாகாண கல்வி அமைச்சா் சா்வேஸ்வரனுக்கு, சொல் புத்தி, சுய புத்தி இல்லையா\nவடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்று 118 ஆவது அமா்வு இடம்பெறுகின்ற நிலையில் வடக்கில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிா்கொள்கின்றாா்கள், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கும் தீா்வுகள் எட்டப்படவில்லை.\nஇந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினா்கள் பாலா் கதை பேசி சிரிக்கும் நிலை அதிருப்தியையே ஏற்படுத்துகின்றது.\nPrevious articleஜப்பான் பேரரசரை சந்தித்தார் ஜனாதிபதி\nNext articleஈரானில் துருக்கி விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhu-deva-vijaya-kanth-20-02-1840910.htm", "date_download": "2018-06-23T00:36:08Z", "digest": "sha1:OOTQPYTXCXTIGZILOZJCW4FLTD74WZLQ", "length": 7357, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.! - Prabhu DevaVijaya Kanth - பிரபு தேவா | Tamilstar.com |", "raw_content": "\nபிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.\nநடன புயல் பிரபு தேவா தேவி படத்தை அடுத்து குலேபகாவாலி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்பு மீண்டும் தேவி பட இயக்குனர் இயக்கத்தில் லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇதனையடுத்து ஆகாஷ் சாம் இயக்கும் புதிய படத்தில��� கமிட்டாகியுள்ளார். இந்த படம் பிரபு தேவாவிற்கு சிறந்த படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் என்பதையே டைட்டிலாக வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\n▪ தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா\n▪ பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n▪ இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n▪ கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்\n▪ கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்\n▪ காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்\n▪ தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்\n▪ ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n▪ காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-23T01:35:31Z", "digest": "sha1:JWUT7S7KSXP4GXN6PUEZ25RYXIE3RKJS", "length": 6904, "nlines": 108, "source_domain": "www.wikiplanet.click", "title": "பிரடெரிக் சேங்கர்", "raw_content": "\n���ுளொஸ்டர்சயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nஇன்சுலினில் உள்ள அமினோ அமில வரிசையைக் கண்டறிந்தது, DNA வரிசைப்படுத்தலைக் கண்டறிந்தது\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1958)\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1980)\nபிரெடெரிக் சேங்கர் (Frederick Sanger, 13 ஆகத்து 1918 - 19 நவம்பர் 2013) இங்கிலாந்து நாட்டு உயிரிவேதியியல் அறிஞர். வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர்.[1] 1918 ல் பிறந்த இவர் 1958 ல் புரதம், குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக தனித்து நோபல் பரிசு பெற்றார்.[2][3] 1980 ல் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக மறு முறை 'வால்டர் கில்பெர்க்' என்பவருடன் இணைந்து இரண்டாம் முறையாக பாதி நோபெல் பரிசு பெற்றார். மற்றொரு பாதி 'பால் பெர்க்' என்பவருக்குக் கிடைத்தது.[4][5] தனித்தோ மற்றவருடன் இணைந்தோ நோபல் பரிசு பெறும் நான்காவது நபர் 'பிரெடரிக் சேனர்' ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-23T00:10:37Z", "digest": "sha1:4JA2PT3H4FC2LGZOPYSYPSUW7JHUU5RX", "length": 26974, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | துப்பாக்கிச்சூடு", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு இன்று (திங்கட்கிழமை) காலை பயணித்த துணை முதல்வர், அங்கு சிகிச்சை பெற்று வரு...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஸ்டெர்லைட் உரிமையாளர் கருத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் துரிதிஷ்டவசமானதென, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை தற்சமயம் மூடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றின் அனும...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: லண்டனில் எதிர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்து லண்டனில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான அனில் அகர்வாலின் வீட்டின் முன்பாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்ட...\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடி கலவரத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடிக் கலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#...\nதூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில்,”நான் பெங்களூரில் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள...\nடெக்சாஸ் பாடசாலை துப்பாக்கிச்சூடு: சந்தேகநபருக்கு பிணை மறுப்பு\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மாணவர்கள் உட்பட பத்து பேரின் உயிரை துப்பாக்கிக்கு இரையாக்கிய சந்தேகநபர் நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ...\nவெள்ளை காரில் கடத்தல் முயற்சி: மன்னாரில் பதற்றம்\nமன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வெள்ளை காரொன்றில் வந்தவர்கள், முன்��ாள் போராளியொருவரை கடத்த முயற்சித்ததுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வாறு வெள்ளை காரில் வந்தவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச ப...\nலண்டனில் துப்பாக்கிச்சூடு: இரு சிறுவர்கள் படுகாயம்\nவடமேற்கு லண்டனில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு லண்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரு சிறுவர்களினதும் நிலைமை கவ...\nஅமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் நாஷ்வில்லே (Nashville) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள வணிக வளாகமொன்றிலேயே, நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில், ...\nபாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் குவெட்டா நகரில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது, மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு துப்பாக்கித...\nதுப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு\nகனடாவின் ரொரன்டோவில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பிரெயின் தோமஸ் (வயது 32) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவராவார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் ...\nஇங்கிலாந்தின் லூட்டன் (Luton) பகுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டில் ஆண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள போர்ட்லான்ட் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த இருவரி...\nதுருக்கியப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: நால்வர் உயிரிழப்பு\nதுருக்கியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் அங்காராவின் எஸ்கிசெஹிர் (Eskisehir) நகரிலுள்ள ஒஸ்மான்காஸி (Osmangazi) பல்கலைக்கழகத்திலேயே, நேற்று (வியாழக்...\nமெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு\nமெக்சிக்கோவின் அகபுல்கோ (Acapulco) பகுதியில் பெரிய வெள்ளியன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இருவர் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே காரொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸாருக்கும் ஆயுதம் தாங்கிய இருவருக்குமிடையில் மோதல் இடம்பெற்றது. இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட...\nபிரான்ஸ் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nபிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ரிபீஸ் (Trebes) நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தென்மேற்...\nஇராஜாங்க அமைச்சரின் செயலாளரை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு\nமாலபேயில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடானது, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் செயலாளரின் வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வெளிபுறச் சுவர் ஆகியன கடுமையாக சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...\nபுளோரிடா துப்பாக்கிசூட்டுச் சம்பவ எதிரொலி: மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nதுப்பாக்கிக் பாவனைகளுக்கான கட்டுப்பாடுகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர் உயிரிழந��தனர். இந்தச் சம்பவத்துக்க...\nதுப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி: பென்சில்வேனியா மாணவர்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nஅமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள பாடசாலை மாணவர்கள், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்காக, புதியதொரு தற்பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களிலிருந்து மாணவர்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில், ஆற்றுப...\nகறுப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு: கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஸக்கிரமென்டோ (Sacramento) பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கையில் எந்தவித ஆயுதமுமின்றி அலைபேசியை மாத்திரம் வைத...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1977061", "date_download": "2018-06-23T00:33:37Z", "digest": "sha1:O4OLZ3HQ66Y2POB5CIP3MOW26URW63HK", "length": 7176, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் எப்போது? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நல���் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாநகராட்சி பட்ஜெட் தாக்கல் எப்போது\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 04:14\nசென்னை;நிதி நெருக்கடி காரணமாக, தமிழக பட்ஜெட்டுக்கு பின், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.சென்னை மாநகராட்சி பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும். இந்தாண்டு, இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. நாளை மறுநாள், தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதன்பின், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, கூறப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பல ஒப்பந்ததாரர்களுக்கு, பல கோடி ரூபாய் நிலுவை பாக்கி உள்ளது. மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், மத்திய அரசு நிதியும் கிடைப்பதில்லை.தமிழக பட்ஜெட்டுக்கு முன், பட்ஜெட் தாக்கல்செய்தால், 650 கோடி ரூபாய் வரி வசூலை மட்டும்வைத்து தான், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.தமிழக பட்ஜெட்டில், உள்ளாட்சி அமைக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரத்தில், சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் நிதியை பார்த்து, பட்ஜெட் தயாரிக்கப்படும். இம்மாத இறுதியில், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதியாகராஜ சுவாமி தேர் 'ஷெட்'டில் நிலைநிறுத்தம்\nகுப்பை சேகரிப்பு பணி : தனியாருக்கு, 'பெப்பே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103096", "date_download": "2018-06-23T01:00:44Z", "digest": "sha1:7NZ5A5YD6KSFSBNLJ7ZVE5BTSGCF76NA", "length": 6239, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டி பேடப்பட்ட 7000 ரூபா பணம்", "raw_content": "\nதவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டி பேடப்பட்ட 7000 ரூபா பணம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணம் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டிற்கு முன்னால் பொட்டளமாக கட்டி போடப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஅந்த நிகழ்வுக்காக வடமாகாண சபை உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் இருந்து தனது பணத்தை மீளத் தருமாறு, வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா கோரியிருந்தார்.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள், கடந்த வாரம் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி நிதியைச் சேகரித்திருந்தனர். அந்த நிதியை இன்று (12) வடமாகாண சபைக்குக் கொண்டு சென்று மீளக்கையளிக்க முயற்சித்தனர்.\nஎனினும் அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ள வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்த போது, முதலமைச்சரை சந்தித்து அந்தப் பணத்தை கையளிக்க முற்பட்டனர்.\nமுதலமைச்சரும் பெற்றுக்கொள்ள மறுத்த நிலையில் அந்த பணத்தை கொக்குவில் பகுதியில் உள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு சென்று வாசலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.\nவடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கொழும்பில் இருப்பதனால், வடமாகாண சபையின் அமர்வில் கலந்துகொள்ளவில்லை.\nஅதனால் பாவப்பட்ட பணம் எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த பணப் பையை அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த இளைஞர்கள் சென்றுள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=99986", "date_download": "2018-06-23T00:47:50Z", "digest": "sha1:VYVDERULEM7YBVV4SJXKZCENQJXNZH43", "length": 4221, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவம்; முன்னாள் சிரேஷ்ட DIG விளக்கமறியலில்", "raw_content": "\nலசன்த விக்ரமதுங்க கொலை சம்பவம்; முன்னாள் சிரேஷ்ட DIG விளக்கமறியலில்\nஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நானயகார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nலசன்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் பிரசன்ன நானயகார நேற்று இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து இன்று கல்கிஸ்ஸ நீதவான் நிதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக எமது அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nகல்கிஸ்ஸ நீதவான் நிதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாய்ல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=102248", "date_download": "2018-06-23T00:45:05Z", "digest": "sha1:QA4R2QXB4BGVPGXVY24MJE2C7D2OZ752", "length": 16987, "nlines": 87, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்.", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்த�� 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nகவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அன்று இரவே எம்எல்ஏக்கள் கூடி, ஒருமனதாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தனர். உடனடியாக முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார்.\nஇந்நிலையில், கடந்த 5-ம் தேதி திடீரென கூட்டப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிந்து, மற்ற எம்எல்ஏக்கள் வழிமொழிந்தனர்.\nஇதையடுத்து முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரை முதல்வர் பொறுப்பில் நீடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.\nஅதைத் தொடர்ந்து, முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கோவையில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை வராமல் திடீரென டெல்லி சென்றார். இதனால், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் சசிகலாவின் முயற்சி தள்ளிப்போனது.\nஇதற்கிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்ததால் மத்திய உள்துறை, சட்ட அமைச்சர்கள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்திவிட்டு, மும்பை சென்றுவிட்டார். ஆளுநர் வருகை தாமதமானதால் சசிகலா வின் பதவியேற்பும் தாமதமானது.\nஇந்நிலையில், கடந்த 7-ம் தேதி இரவு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென தியானம் மேற்கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தார். இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர் 2 அணிகளாக செயல்படத் தொடங்கினர். 5 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, உடனடியாக நேற்று முன்தினம் காலை எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார். இதில் பங்கேற்ற எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்துகளில் ஏற்றிச் சென்று கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். “சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிப்போம்’’ என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார். “நிச்சயமாக தமிழக முதல்வராக பதவியேற் பேன்’’ என்று சசிகலா கூறினார்.\nஇந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தார். அவரை மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் சென்றனர்.\nதன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக புகார் கூறி ஒரு மனுவையும், பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அனுமதிக்க கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்த சந்திப்புக்குப் பிறகு பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘உறுதியாக நல்லது நடக்கும். தர்மம் வெல்லும்’’ என்றார்.\nஇதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இரவு 7.20 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், கே.பாண்டியராஜன், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங் கோட்டையன் ஆகியோர் வந்திருந்தனர். 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்த சசிகலா அவரிடம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி��மைக்க உரிமை கோரினார்.\nஇருவரின் சந்திப்புக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅந்த அறிக்கைகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பெற்றும் ஆளுநர் உரிய முடிவுகளை எடுப்பார் எனக் கூறப்படுகிறது. பரபரப்பு அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.\nஆளுநர் உச்சகட்ட குழப்பம். ஓ.பன்னீர்செல்வம் சசிகலா 2017-02-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்\nசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை\nபெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்\nஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை\nரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்; துரைமுருகன் அறிக்கை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/tna_88.html", "date_download": "2018-06-23T00:41:36Z", "digest": "sha1:6PUV33WY7NWPZQJ6EQOCY2T2R7EGVY2J", "length": 20969, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நியமனம்! பங்காளி கட்சிகள் முறுகல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நியமனம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.\nதேசிய பட்டியல் தெரிவானது மோசமானதும், நியாயமற்றதுமான தெரிவாகும் என சுட்டிக்காட்டியிருக்கும் கூட்டமைப்பின் 3 அங்கத்தவக் கட்சிகள், குறித்த தெரிவு கூட்டமைப்பின் தெரிவில்ல தனியே தமிழரசுக் கட்சியின் தெரிவேயாகும் எனவும் குற்றஞ் சாட்டியிருக்கின்றன.\nநடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் குறி த்த கட்சிக்கு 2 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது.\nஇந்நிலையில் குறித்த ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில், தேர்தலுக்கு பின்னான கடந்த சில தினங்களாக கடுமையான இழுபறி நிலை உருவாகியிருந்தது. கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர். எல்.எவ், ரெலோ, ஆகியன மேற்படி 2 தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தமக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த ஆசனத்திற்கு 3 கட்சிகளாலும், ஒத்துக்கொள்ளப்படும் ஒருவருக்கு அல்லது இருவருக்கு (சுழற்சி முறையில்) வழங்குவது எனவும் தீர்மானித்து கூட்டமைப்பின் தலமையுடன் இது விடயமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.\nஈ.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகியன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவருமான, சுரேஸ் பிறேமச்சந்திரனின் பெயரை முன்மொழிந்திருந்த நிலையில், ரெலொ 4 பேரின் பெயர்களை முன்வைத்திருந்தது. இந்நிலையில் மேற்படி 3 அங்கத்துவக் கட்சிகளாலும் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்கு (சுழற்சிமுறையில்) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுத்திருந்தனர்.\nஇதனை விடவும் வடகிழக்கு மாகாணங்களில் பலருடைய பெயர்கள் முன்வைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன் பல வழிகளில் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த 2 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிழக்கில் துரைரட்ணசிங்கம் மற்றும் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி சி.சாந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கூட்டமைப்பின் 4 கட்சிகளில் 3 அங்கத்துவக் கட்சிகள் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.\nஇது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில், தமிழ்தேசிய கூட்டமைப்பில் 4 கட்சிகள் அங்கத்துவம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில் 4 கட்சிகளும் இணைந்து இந்த தீர்மானத்தை அல்லது தெரிவை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை. இந்நிலையில் இந்த தெரிவு ஒரு நியாயமற்ற தெரிவாகவே நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது.\nஇதே இடத்தில் நாங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் பெயரை முன்மொழி ந்திருந்தோம். ஆனால் அதற்குப் பின்னர் ரெலோ அமைப்பு மேலும் 4பேரின் பெயர்களை முன்வைத்திருக்கின்றார்கள் எனவே தமிழரசு கட்சி தவிர்ந்து, மற்றைய 3 கட்சிகளிடம் கூட ஒற்றுமையான நிலைப்பாடு இருந்திருக்கவில்லை. என்பதையும் நாங்கள் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றார்.\nஇதேவேளை ரெலோ அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த விடயம் தொடர்பாக தமது அமைப்பின் மத்திய குழு நாளை(இன்றைய தினம்) கூடவுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே கருத்துக்களை கூற முடியும் எனவும் கருத்து தெரிவித்தார்.\nஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், இது ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது. இது தமிழ்தேசிய கூட்டமைப்பினதும், தமிழ��சு கட்சியினதும் சில தலைவர்கள் சுயமாக எடுத்துக் கொண்ட முடிவாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது 4 கட்சிகளின் கூட்டு இங்கே எடுக்கப்படுகின்ற முடிவுகள் 4 கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அல்லது உடன்பாட்டுடன் எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் வாதம்.\nஇந்நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் 3 இணைந்து 5 நபர்களின் பெயர்களை முன்வைத்திருக்கும் நிலையில் அதைனை கருத்தில் எடுக்காமல் தங்களுடைய தீர்மானங்களை நிறைவேற்றுவதை ஒத்துக் கொள்ள முடியாது என்பதுடன் இது நான் முன்னர் சொன்ன சில நபர்களின் எண்ணங்களை ஈடேற்றுவதற்கான முயற்சியும் ஆகும் என்பது மட்மல்லமல், நியாயமற்றதும், அபத்தமானதுமான முடிவாகும். என தெரிவித்துள்ளார்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_24.html", "date_download": "2018-06-23T00:20:40Z", "digest": "sha1:M6UMPDSHQQFC4DAXLCJLDADZWZNIUVOR", "length": 14211, "nlines": 96, "source_domain": "myblog-lemurya.blogspot.com", "title": "லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்): மரணம்...!", "raw_content": "\nசெவ்வாய், 24 நவம்பர், 2009\nமரணம், என்ற வார்த்தையே ஒரு வித அமானுஷ்யத்தை சுமக்கும். மரணத்தை பற்றி நாமனைவரின் பார்வையும் ஒன்றே. முற்றும் துறந்தவர்களும் அதற்கு விதி விலக்கல்ல. பிறப்பும் இறப்பும் சமமாக இருப்பினும், பிறப்பை கொண்��ாடுவது போல் ஒரு இறப்பை கொண்டாட முடியாது நம்மால். மரணத்தை வெல்ல முடியாது என்றுணர்ந்த மனிதன் சற்று சமரசத்திற்கு உட்பட்டு இறப்பும் பிறப்பை போல் வலியுணராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆட்பட்டிருக்கிறான்.\nசிரித்து கொண்டே விடை பெற்று உலகை விட்டு போகும் மனிதனை கதைகளில் மட்டுமே கேள்விபட்டிருப்போம். யதார்த்த வாழ்வில் அப்படி ஒரு நிகழ்வு நடப்பது சாத்தியமா பிறந்த குழந்தை தன சுவாசத்தை ஆரம்பிக்கும் முதல் தொடங்குகிறது வாழ்வின் மேல் உள்ள பற்றுதல்...அப்படியே அது இறுகி வலுப் பெற்று வேர்விட்டு\nஉலகை விட்டு செல்ல கூடாது என்ற ஒரு வித வெறியாக மாறுகிறது... ஒரு வித பரிதவிப்பு இருந்து கொண்டே இருக்கிறது எப்பொழுதும்....\nமரண பயம் வாழ்வின் மேல் உள்ள பற்றுதலை அதிகரிக்கிறது...நாம் பிறக்கும் போதே நமக்கும் மரணத்திற்குமான விளையாட்டு ஆரம்பிக்கிறது....அது எப்பொழுதும் நம்மை சுற்றி கொண்டேயிருக்கும் கண்ணுக்கு தெரியாத காற்றலைகளாக...என்றே எனக்கு தோன்றும்...சமயங்களில் அதன் விளையாட்டு சற்று குறும்பாக மாறி என்னை சிறிது நட்போடு உரசி விட்டு செல்வதாக உணர்ந்த சமயங்கள் எனக்குண்டு....\nசமயங்களில் எனக்கு சற்று வித்தியாசமான கோணங்களில் யோசிக்க தோன்றும்.....சாலையோரம் உள்ள தேநீர் விடுதியில் தேநீர் அருந்தும் போது ,சாலையில் எதிரே வேகமாக வந்து கொண்டிருக்கும் பேரூந்து.....கட்டுபாட்டை இழந்து இங்கே பாய்ந்தால் எப்படி இருக்கும் என்றஎண்ணம் மனதில் தோன்றி செல்வதை என்னால் கட்டுபடுத்த முடியாது.....அதைப்போலவே பெரிய மேம்பாலத்தின் அடியில் செல்லும்போது அப்படியே இது சரிந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கும்...\nசற்று முன் பார்த்த அழகான அந்த இளம்பெண், எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இளம்ஜோடி, முதல் இருக்கையில் நான் போயமர்ந்த போது என்னை எழுப்பிய வயதான பெண்....எல்லாம் கன பொழுதில் சதைகள் பிய்க்கப் பட்டு சதையும் எலும்புமாக கிடக்க....நானும் நண்பனும் சிறு காயம் கூட இன்றி இருக்கையில் அமர்ந்திருக்கிறோம்......பேரூந்து முக்கால் வாசி உருக்குலைந்து விட்டது....மீட்பு குழுவினருடன் அனைவரையும் மீட்டு மருத்துவ மனை கொண்டு சென்ற போது என் தோளில் கை போட்டு ஒரு வித நட்போடு மரணம் புன்னகைத்ததை இந்நொடி மறக்க முயற்சிக்கிறேன்.....\nமரணத்தை ஒரு இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாத மனித நாகரிகம் இறப்பிற்கு பின்பும் பல சடங்குகளை செய்து அவர்கள் நலனை உறுதி செய்து கொள்கிறது...\nநமக்கான இறுதி நாளை நாமே தீர்மானிபதர்க்கு ஒருவித அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் பார்க்கும் போது கொள்கைக்கும் மற்றும் கோட்பாடுகளுக்காகவும் உயிர் துறக்கும் கரும்புலி தோழர்களும் மற்றும் பிற தற்கொலை போராளி படையும் ,மரணத்தை வென்றவர்களாகவே தெரிகிறாகள் என் கண்களுக்கு.\nஇடுகையிட்டது லெமூரியன்... நேரம் பிற்பகல் 8:11\nமரணத்தைப்பற்றி ஆயிரம் கர்பிதங்கள் இருந்தாலும் அந்தப்பயம் மட்டும் ச்சாஸ்வதமாகவே தொடரும்.\nபாலம் சரிந்து விழும் கற்பனை எல்லாரையும் ஆட்டிப்படைக்கும். //நாம் பிறக்கும்போதே மரணத்திற்கும் நமக்குமான விளையாட்டு ஆரம்பிக்கிறது //இதுவும் நல்லா இருக்கு ரமேஷ்.\n24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:54\n\\\\பாலம் சரிந்து விழும் கற்பனை எல்லாரையும் ஆட்டிப்படைக்கும்...//\nஎன் நண்பி ஒருத்தியிடம் நான் இதை சொன்ன போது மனநல மருத்துவரை போய் பார்க்கும்படி அறிவுரித்தினாள்..\nமறு மொழிக்கு நன்றி காமராஜ் அண்ணா...\n25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:19\n26 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:53\nநானும் எப்பொழுதுமே மரணத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலானவர்களின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. மரணத்தை எண்ணி பயபடுவர்கள் தான் , அதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருப்பார்கள் என்பது என் கருத்து.\n27 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:24\n27 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:54\nநன்றி இழந்தமிழா .........எங்கே ரொம்ப நாளா இந்த பக்கம் பாக்க முடியலையே உங்களை...\n27 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:55\nஆமாம் லெமூரியா. கொஞ்சம் வேலைப்பளு, அவ்வளவுதான். ஆனாலும் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.\n27 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:29\nநன்றி இளந்தமிழா நேரம் கிடைக்கும் பொழுது மறக்காமற் எதாவது பதிவிடுங்கள்... உங்களிடம் நிறைய விஷயங்களை எதிர் பார்க்கிறோம்.\n27 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:06\nமரணம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் எங்களை நோக்கி வந்துகொன்டிருக்கும் ஒரு விருந்தாளி.வரவேற்றே ஆகவேண்டும்.உங்கள் பதிவுகளில் ஏதோ ஒரு வித்தியாசம் காண்கிறேன்.\n28 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:55\nநன்றி ஹேமா....நீங்கள் சொன்னது போல மரணத்தை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும்\n3 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிறந்தது படித்தது அனைத்தும் நெல்லையில்..பின்பு பணிநிமித்தமாக ஹைதராபாத்....தன்ஊர்ந்து வடிவமைப்புப் பொறியாளன்....தற்பொழுது அமெரிக்க வாசம்.. ... தற்பொழுது மீண்டும் தாய்(தமிழ் )நாட்டு வாழ்க்கை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/wedding-gift-bomb", "date_download": "2018-06-23T00:22:00Z", "digest": "sha1:TIEHBNFMOYIXVXDLQA3WOCKSYBQVIZCD", "length": 18478, "nlines": 230, "source_domain": "in4net.com", "title": "திருமண பரிசில் வெடிகுண்டு : மணமகன் பலி - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்���ுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nதிருமண பரிசில் வெடிகுண்டு : மணமகன் பலி\nதிருமண பரிசில் வெடிகுண்டு : மணமகன் பலி\nபுதிதாகத் திருமணம் செய்து கொண்ட ��ம்பதிகள் தங்களுக்கு வந்த திருமணப் பரிசுகளை ஆசையாகப் பிரித்து கொண்டிருந்த போது ஒரு பார்சலில் வந்த வெடிகுண்டு வெடித்து மணமகன், மணமகன் பாட்டி ஆகியோர் உயிரைப் பலிவாங்கிய சம்பவ அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த குண்டு வெடிப்பில் மணமகள் பயங்கரக் காயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.\nஇம்மாதம் பிப்ரவரி 18-ம் தேதி ஒடிசாவின் பட்நாகரைச் சேர்ந்த சவுமியா சேகர் சாஹுவுக்கும் பவுத் மாவட்டத்தைச் சேர்ந்த ரீமா சாஹுவுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமண வைபவம் நடந்தது.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று மணமக்களுக்கு ராய்ப்பூரிலிருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது, அதாவது பார்சலில் திருமணப் பரிசு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பார்சலைக் கொண்டு வந்து அளித்த நபர் முன்பின் பழக்கமில்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபார்சலை எடுத்துக் கொண்டு சவ்மியா சேகர் தன் பாட்டியின் அறைக்குச் சென்று பிரித்துள்ளார். அப்போது பெரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது.\nபெரிய வெடிச்சத்தம் ஏற்பட அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பீதியடைந்து வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வந்து காயமடைந்த மணமகன், மணமகள், பாட்டி ஆகியோரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.\nஇதன் பிறகு சிகிச்சை பயனளிக்காமல் பாட்டி உயிரிழந்தார். மணமகன் சவ்மியா சேகரை புர்லா மருத்துவமனைக்கு மாற்றும் போது பரிதாபமாக உயிர் பிரிந்தது. ரீமா சாஹு உயிருக்குப் போராடி வருகிறார்.\nபட்னாகர் எஸ்டிபிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் கொண்டாடும் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள்\nசர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் இருக்கும் முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \n���ாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nசர்வதேச யோகா தினத்தை ஒட்டி, நாட்டின்...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1977062", "date_download": "2018-06-23T00:32:26Z", "digest": "sha1:JZ7VHVFCIWYFNEE3UAZF7WAEBWQIRI7N", "length": 9465, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "சின்னமலை - டி.எம்.எஸ்., இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா வி��ையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசின்னமலை - டி.எம்.எஸ்., இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 04:14\nசென்னை;சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், நேற்று நடந்தது.சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கும்; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே பணி முடிந்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், நேற்று மாலை முதல் துவங்கியுள்ளது. நான்கு பெட்டிகளுடன், இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம், மேலும் சில நாட்கள் தொடர்ந்து நடக்கும்.'இப்பாதையில், பயணியர் ரயில் எப்போது இயக்கப்படும்' என, அதிகாரியிடம் கேட்டதற்கு, 'அது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்த பிறகே, பயணியர் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். 'நேருபூங்கா - சென்ட்ரல் இடையே விரைவில், பயணியர் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் போது, மீடியாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மெட்ரோ ரயில் நிர்வாகத்தால், போட்டோ மற்றும் வீடியோ, மீடியாக்களுக்கு வழங்கப்படும். நேற்று, ரயில் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் மீடியாக்களுக்கு அனுப்பப்படவில்லை.இது குறித்து, மெட்ரோ ரயில். செய்தி தொடர்பாளரிடம் கேட்டதற்கு, 'சுரங்க நிலையங்களில், ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள, கண்ணாடி, 'ஸ்கிரீன்' கதவுகள் பூட்டபட்ட நிலையில், ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால், போட்டோ, வீடியோ எடுக்க முடியவில்லை. 'ரயில் இயக்கப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட சுரங்கப்பாதை படம் மட்டும் மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என, தெரிவித்தார்.ஏப்ரல், 15ல் பயணியர் ரயில்நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே, வரும், 28ம் தேதி, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், மெட்ரோ ரயில் இயக்கி, சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர், அனுமதி கொடுத்த பின், ஏப்.,15 முதல், பயணியர் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதியாகராஜ சுவாமி தேர் 'ஷெட்'டில் நிலைநிறுத்தம்\nகுப்பை சேகரிப்பு பணி : தனியாருக்கு, 'பெப்பே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=18257", "date_download": "2018-06-23T00:15:03Z", "digest": "sha1:HCGHTOAAD3N2DRAH6Z6VLMRCQB3ICGQX", "length": 52228, "nlines": 287, "source_domain": "rightmantra.com", "title": "நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\nநம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\nபோரூர் பாலமுருகன் கோவிலில் ஜனவரி 18, 2015 அன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. நமது தளம் துவக்கப்பட்டு இதுவரை பல உழவாரப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் முருகன் கோவிலுக்கு என்று தனியாக செய்ததில்லை. ஆனால் செய்யவேண்டும் என்கிற அவா இருந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் ஏனைய கோவில்களைப் போல இந்த கோவிலும் பாரம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி தந்தது இந்த போரூர் பாலமுருகன் கோவில்\n* இந்த ஆண்டின் முதல் உழவாரப்பணி.\n* நாம் பணி செய்த முதல் முருகன் கோவில்.\n* அந்தப் பகுதியை சேர்ந்த உடல்/மன குறைபாடுடைய சிறுவன் ஒருவன் நம்முடன் சேர்ந்து மனமுவந்து பணி செய்தது.\nநம் உழவாரப்பணியை அர்த்தமுள்ளதாக ஆக்கிய அந்த சிறுவன்\n* அடுத்து நம் வாசகர்களுக்கு, பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த பெருமையையுடைய திரு.துரைசாமி குருக்கள் அவர்கள் மூலம் நாம் பரிசளித்த ‘காரியசித்தி ஆஞ்சநேயர்’ படத்துடன் கூடிய சிறிய சுந்தரகாண்டம் நூல்.\n* அடுத்து அனைவருக்கும் ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சன்னத��யில் நடைபெற்ற விசேஷ வழிபாடு + அர்ச்சனை.\n* உழவாரப்பணி முடிந்த பின்னரும் தொடர்ந்த பணி (எலக்ட்ரிகல் பிட்டிங்குகளை பொருத்தியது\nஇந்த பதிவில் எண்ணற்ற புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும். சற்று ஆழமாக நிறுத்தி நிதானமாக படிக்கவும்.\nஇந்த முருகன் முதலில் பனைமரத்தின் கீழ் இருந்தவர். படிப்படியாக வளர்ந்து இந்த அளவு ஒரு பெரிய ஆலயமாக உருப்பெற்றுள்ளது இந்த கோவில். இவர் வளர வளர போரூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளும் வளர்ந்தது. ஆண்டவனுக்கே வளர்ச்சி என்பது படிப்படியாக தான் அமைகிறது. மனிதர்கள் நாம் ஒரே நாளில் வளர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறோம்… சரி தானே\nகடந்த கந்தசஷ்டியின் போது ஏழு நாட்களும் இந்த கோவிலுக்கு சென்று முருகனை வெவ்வேறு அலங்காரங்களில் தரிசித்து அது தொடர்பான பதிவுகளையும் நாம் அளித்தது நினைவிருக்கலாம். அப்போதே ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவரிடம் நமது உழவாரப்பணி குழு பற்றி இந்த ஆலயத்தில் பணி செய்யவிரும்புவதாக கூறினோம். அப்போது தான், தைப்பூசம் வருகிறது. அது சமயம் செய்தால் உதவியாக இருக்கும் என்றார்.\nமேலும் கோவிலில் பல ட்யூப் லைட்டுகள் எரியவில்லை. பல பல்புகளை மாற்றவேண்டியிருக்கிறது. சிறு சிறு எலக்ட்ரிகல் வேலைகளும் இருப்பதாக கூறினார். அனைத்தையும் செய்து தருகிறோம்… பணிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வருகிறேன், உங்கள் எலக்ட்ரீசியனையும் வரச்சொல்லுங்கள்… அனைத்தையும் செக் செய்து பார்த்துவிட்டு என்ன என்ன தேவை என்று என்னிடம் லிஸ்ட் கொடுக்கச் சொல்லுங்கள்… நான் அவற்றை வாங்கித் தருகிறேன். உடனிருக்கிறேன்\nஆனால் அவர்கள் எலக்ட்ரீசியன் சபரிமலைக்கு சென்றுவிட்டதால் தேவைகள் குறித்து கணக்கெடுக்க முடியவில்லை. இன்னின்ன தேவைகள் உள்ளது என்று தெரிந்தால் தானே நாம் தொகையை தயார் செய்யமுடியும்… மலையிலிருந்து வந்தவுடன் நமக்கு கால் செய்வதாக கூறினார்கள். ஆனால் கடைசி வரை அழைப்பு வரவில்லை.\nநண்பர் ராஜ்குமாருடன் இணைந்து பணி செய்யும் அந்த சிறுவன் (இடது)\nஇதற்கிடையே ஜனவரி 18 ம் வந்தது. சரி… ‘நாங்கள் பணி செய்யும்போதாவது வரச்சொல்லுங்கள்… ஏனெனில் உழவாரப்பணி முடிந்துவிட்டபிறகு அதை செயல்படுத்துவது எனக்கு சிரமம்’ என்றோம். ‘நிச்சயம் நாளை நீங்கள் பணி செய்துகொண்டிருக்கும்போது அவர் ���ருவார்…. கையேடு முடித்துவிடலாம்’ என்றார்கள். ஆனால் அப்போதும் வரவில்லை.\nஇதற்கிடையே நாங்கள் எங்கள் வேலையை துவக்கிவிட்டோம். நம் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு சென்ற பில்டர் காபி அனைவருக்கும் தரப்பட்டது. லயன்ஸ் கிளப்பிலிருந்து வந்த நண்பர் ஒருவர் அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வந்திருந்தார். நான்கு மாரி பிஸ்கெட்டும் ஒரு கப் காபியும் சாப்பிட்ட பிறகு, பணி துவங்கியது.\nகுழுகுழுவாக அனைவரும் பிரித்துவிடப்பட்டனர். பணியை சூப்பர்வைஸ் செய்யும்பொருட்டு நாம் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்க, புகைப்படம் எடுப்பதை பெரும்பாலும் நண்பர் மனோஹரன் பார்த்துக்கொண்டார்.\nகோவில் வளாகம் முழுக்க குப்பைகள் அகற்றப்பட்டு, ஒட்டடை அடிக்கப்பட்டது. தீப மேடைகள் அனைத்தும் எண்ணைப் பிசுக்கு நீக்கி சுத்தம் செய்யப்பட்டது. தேவையற்ற செடி, கொடிகள், களைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. பிரகாரம் முழுக்க அலம்பிவிடப்பட்டது.\nமகளிர் குழுவினருக்கு வழக்கம் போல, இங்கேயும் சவாலான பணி. எண்ணைப் பிசுக்கு ஏறிப்போயிருந்த தீப மேடைகள் சுத்தமாக தேய்த்து துலக்கப்பட்டன.\nஇது தவிர பிரகாரத்தில் உள்ள உப சன்னதிகள் அனைத்திலும் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து அலம்பிவிட்ப்பட்டது.\nஆங்காங்கே கிடந்த குப்பைகள், பழைய அகல் விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன.\nமூலஸ்தானத்தின் பிரதான வாயில் மேலே உள்ள வண்ண ஸ்வாமி சிற்பங்கள் ஒட்டடை படிந்திருந்தது. நாம் இங்கு கந்த சஷ்டிக்கு வரும்போது கவனித்தோம். மனம் பதறியது. “நாங்கள் இருக்க உன் ஆலயத்தை இப்படி விட்டுவிடுவோமா முருகா… நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கு அவசியம் உழவாரப்பணி மேற்கொள்வோம்” என்று அப்போதே முடிவு செய்தோம்.\nஅந்த சிலைகள் இருந்த பகுதியில் நண்பர் சந்திரசேகர் ஏறி, ஒட்டடை அடித்து சுத்தம் செய்தார்.\nஇன்னும் எங்கெங்கெல்லாம் தூசி, தும்பு, அசுத்தம் இருந்தனவோ அங்கெல்லாம் நம் நண்பர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்தனர்.\nநாங்கள் பணி செய்துகொண்டிருந்த போது அந்தப் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் நம்முடன் சேர்ந்து மனமுவந்து பணி செய்ய துவங்கினான். அவனுக்கு ஏதோ உடல்/மன குறைபாடு உள்ளது என்று மட்டும் தெரியும். என்ன குறைப்பாடு என்று இங்கு ஆராய்வது தேவையல்ல என்று கருதுகிறோம். அவனை பிரேமவாசத்தில் பார்த்திருக்கிறோம். அது மட்டும் தெரியும். எப்படியோ எங்கள் உழவாரப்பணிக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது.\n2013 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று பிரேமவாச குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கச் சென்றபோது மேற்சொன்ன சிறுவனுடன் நாம் (பிரேமவாசம் – சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள மாற்றுதிறன் / மனநலம் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கான இல்லம்)\nஉடலும், உள்ளமும், வாழ்க்கையும், வரவும் நன்றாக இருப்பவர்களுக்கே இறைவனுக்காக மாதம் ஒரு அரை நாள் நேரம் ஒதுக்க முடியவில்லை எனும்போது இது எத்தனை பெரிய விஷயம்….\n“தம்பி, நீ செய்தது எவ்வளவு பெரிய சேவை என்று தெரியுமா\n(*அவன் எப்போது போனான் என்று தெரியவில்லை. இடையே போய்விட்டான் என்று கருதுகிறோம். இறுதியில் சுந்தரகாண்டம் தர தேடியபோது காணவில்லை.)\nவாண்டுகளுக்கு பணி எதுவும் தரவில்லை. “எங்கள் எல்லாரோட பொருட்களையும் பத்திரமா பார்த்துக்கோங்க…. அது தான் உங்க வேலை” என்று அவர்களுக்கு செக்யூரிட்டி வேலை கொடுத்துவிட்டோம்.\nபுதிய சீஃப் செக்யூரிட்டி மாஸ்டர் வேணு கிருஷ்ணன்\nமனோஹரனின் மகன் மோனிஷ் ராஜ் இந்த உழவாரப்பணியோடு நம் குழுவில் செக்யூரிட்டி வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இனி நம் உழவாரப்பணியில் பொருட்களை பார்த்துக்கொள்ளும் வேலையெல்லாம் பார்க்கமட்டாரம். “என்ன அங்கிள் நீங்க… ஒரு ஒரு தடவையும்… வேலை கொடுக்காம சும்மா உட்காரவெச்சிடுறீங்க… என்று மிகவும் கோபித்துக்கொண்டார். அதனால் அந்த வேலை தாமரை வெங்கட் அவர்களின் மகனுக்கும் ஸ்ரீஹரி அவர்களின் மகனுக்கும் கிடைத்தது. (ரொம்ப பெரிய செக்யூரிட்டிங்க தான்\nபணி அனைத்தும் முடிந்த பின்னர் ‘ஸ்வர்ணாகர்ஷன பைரவர்’ சன்னதியில் அர்ச்சனைக்கும் விசேஷ பூஜைக்கும் குழுமினோம்.\nமுதலில் கோவிலின் குருக்கள் பெரியவர் திரு.துரைசாமி குருக்கள் மற்றும் துப்புரவு பணியாளர், காவலாளி அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.\nகோவிலில் ரெகுலராக துப்புரவு பணி மேற்கொள்ளும் அந்த பெண்ணை நாங்கள் கௌரவித்து, புடவை, ரவிக்கை பிட், ரொக்கம், ஆகியவற்றை தாம்பூலத்தோடு கொடுத்தபோது அவருக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா\nஅதே போன்று கோவிலில் காவலாளியாக பணி புரியும் அந்த பெரியவரும் மிகவும் நெகிழ்ந்துவிட்டார். அவரது பணியின் மேன்மையை பாராட்டி, சில வார்த்தைகள் பேசி பின்னர் அவருக்கு வேட்டி, சட்டை, இனிப்பு, ரொக்கம் ஆகியவற்றை கொடுத்தோம். நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு.\nஇந்த சிரிப்பில் தான் எத்தனை எத்தனை அர்த்தம்.. (கோவிலில் துப்புரவு பணி செய்யும் பெண் கௌரவிக்கப்பட்டபோது)\nஇவர் தான் கோவிலின் வாட்ச்மேன்\nஉழவாரப்பணியில் பங்கேற்ற அனைவரின் பெயரிலும் அவர்கள் குடும்பத்தினர் பெயரிலும் ‘ஸ்வர்ணாகர்ஷன பைரவர்’ சன்னதியில் அர்ச்சனை செய்யப்பட்டது. அப்போது சிறந்த முறையில் அனைவருக்கும் அர்ச்சனை செய்து தொண்டு சிறக்க உதவினார் திரு.துரைசாமி குருக்கள் அவர்கள்.\nநம் எப்போதும் போல டைரியை எடுத்து வர இயலாத வெளியூர் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பெயர் ராசி நட்சத்திரத்த்தை படித்து அவர்கள் பெயருக்கு சங்கல்பம் செய்தோம். (இது சுழற்சி முறையில் நாம் செல்லும் ஆலயங்களில் நடைபெற்றுவருகிறது\nவர இயலாத வாசகர்கள் சிலர் பெயருக்கு சங்கல்பம் செய்யும்போது…\nபணியில் பங்கேற்ற நம் வாசகர்களுக்கு ஸ்ரீ ராமர் ஜாதகத்துடன் கூடிய காரிய சித்தி ஆஞ்சநேயர் படமும் சுந்தரகாண்டம் நூலும் திரு.துரைசாமி குருக்கள் அவர்களின் கரங்கள் மூலம் பரிசளிக்கப்பட்டது.\nநம் வாசகர்கள் ‘சுந்தரகாண்டம்’ பெற்றுக்கொள்வதை பார்த்த அந்நேரம் கோவிலுக்கு வந்திருந்த ஒரு அம்மா, தனக்கும் ஒன்று வேண்டும் என கேட்க, அவருக்கும் அவருடன் வந்திருந்த வேறொரு பெண்மணிக்கும் சுந்தரகாண்டம் பரிசளித்தோம். அதே போல கோவிலின் காவலாளியும் தனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டார்.\nதுரைசாமி குருக்கள் அவர்களின் பூர்வீகம் மயிலாடுதுறை. சிறுவயது முதலே இறைவனுக்கு பூஜை செய்யும் அருந்தொண்டான குருக்கள் பணிக்கு வந்துவிட்ட இவருக்கு மகன், மகள், பேரக்குழந்தைகள் என பலர் உண்டு. ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காத்து நிர்வகிக்கும் ஒரு சிறந்த குடும்ப தலைவர்.\nஇவரது சிறப்பு என்னவென்றால் பல திருக்கோவில்களுக்கு தனது கைகளால் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார் அதற்குரிய யாகங்களில் பங்கேற்றிருக்கிறார். கோவிலுக்கு குடமுழக்கு செய்வது என்பது சாதரணமான விஷயம் அல்ல. மிகப் பெரிய பாக்கியம் அது.\nபணியில் பங்குகொண்டோருக்கு சுந்தரகாண்டம் பரிசளித்தபோது…\nகோவிலுக்கு வந்த அந்த அம்மா சுந்தரகாண்டம் பெற்றுக்க���ண்டபோது…\nஇந்த பாலமுருகன் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தொண்டாற்றி வருகிறார். இவரது மகன் நித்தியானந்தன் என்பவரும் இங்கு குருக்களாக இருக்கிறார். பரம்பரையே புனிதத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு உன்னத குடும்பம்.\nகோவிலுக்கு வழங்கப்பட்ட நமது ‘தினசரி பிரார்த்தனை’\nஇறுதியாக மதிய உணவு. மதிய உணவை வெளியே ஒரு கேட்டரிங்கில் சொல்லி ஏற்பாடு செய்திருந்தோம். புளியோதரை + சிப்ஸ் + தயிர்சாதம் + ஊறுகாய். வழக்கம் போல நாம் அடக்கி வாசிக்க ஒரு சிலர் வெளுத்து வாங்கிவிட்டார்கள். (போனா போகட்டும் விடுங்க… நம்மாளுங்க தானே\nசாப்பிட்டவுடன் மறக்காமல் மகளிர் குழுவினர் அந்த இடத்தை சுத்தம் செய்தனர். அனைவரும் ஒரு க்ரூப் போட்டோ எடுத்தபின்னர் பணியை நிறைவு செய்துவிட்டு முருகனுக்கு வாய்ப்புக்கு நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டோம். கோவில் தரப்பில் நமது பணி குறித்து பரம திருப்தி.\nஇரண்டு நாட்கள் கழித்து குருக்கள் அவர்களின் மகன் நித்தியானந்தன் (இவரும் இதே கோவிலில் குருக்கள் தான்) அழைப்பு வந்தது. “எலக்ட்ரீசியன் வந்திருக்கிறார்… வர முடியுமா” என்று. தைப்பூசத்திற்கு சில நாட்களே இருந்தன அப்போது.\n“என்ன மாமா இது… நான் எத்தனை தடவை போன் பண்ணி பண்ணி இது விஷயமா கேட்டிருப்பேன். எத்தனை முறை வந்திருப்பேன்…. நேத்தைக்கு கூட அவருக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்… இப்போ நாங்க வேலையை முடிச்ச பிறகு வரச்சொல்றீங்களே…” என்றோம்.\nஉடனே அறங்காவலர் போனை வாங்கி, “சார்… மன்னிச்சுடுங்க… அவரை இப்போ தான் பிடிக்க முடிஞ்சுது. தெரியாம நடந்துடுச்சு. எப்படியாவது எல்லாத்தையும் (எலக்ட்ரிகல் பணிகள்) சரி பண்ணிக்கொடுங்க…. உழவாரப்பணி ரொம்ப சிறப்ப பண்ணியிருந்தீங்க…. இதுவும் முடிச்சு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றார்.\nதனது வீட்டுக்கா கேட்கிறார்… நம் அப்பன் ஆறுமுகனின் வீட்டுக்கல்லவா கேட்க்கிறார்.\n“சரிங்க சார்… நான் இப்போ ஆபீஸ் கிளம்பிகிட்டு இருக்கேன். பர்மிஷன் போட்டுட்டு சாயந்திரம் ஒரு 4 மணிக்கு வர்றேன். அவரை மறக்காம வரச்சொல்லுங்க… என்னால மறுபடியும் மறுப்படியும் அலைய முடியாது சார்… எங்களை நல்லா யூஸ் பண்ணிக்கோங்க…” என்றோம்.\n“நிச்சயம் சார்… நீங்க வாங்க\nசொன்னபடி அன்று மாலை சென்று உடனிருந்து அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுத்த��, அருகிலேயே இருந்து அனைத்தையும் கண்காணித்தபடி இருந்தோம்.\nஉழவாரப்பணி முடிந்த பிறகு நடைபெற்ற எலக்ட்ரிகல் பணிகள்\nமிக உயரமான ஒரு இடத்தில ஒயரிங்க் பழுது நீக்கி புது CFL பல்பு மாட்டுகிறார் எலக்ட்ரீசியன். (பின்னணியில் புதிதாக போடப்பட்ட அனைத்து டியூப்லைட்டுகளும் ஒளிர்வது தெரிகிறதா\nபிரதான ஹாலில் ஒளிரும் விளக்கு\nமிக உயரமான இடங்களில் பணி செய்யவேண்டியிருந்ததால் எத்தனை ரிஸ்க் எடுத்து எலக்ட்ரீசியன் பணி செய்கிறார் என்று புரிந்துகொண்டோம். ஒரு லைட்டை கழற்றி மாட்டுவதற்கு கால்மணிநேரத்துக்கும் மேலே ஆனது. அத்தனை (சுமார் 15 பிட்டிங்குகள்) லைட்டுகளையும் மாட்டுவது என்றால் அப்படியும் 3- 4 மணிநேரமாவது ஆகும். மறுபடியும் ஒரு ஒன்பது மணிக்கு வருவோம் என்று வீட்டுக்கு சென்றுவிட்டோம். மீண்டும் 9 மணிக்கு கிளம்பி வந்தோம். கடைசி பிட்டிங் மாட்டிக்கொண்டிருந்தார்.\nபுதிய ஃபிட்டிங் மாட்டுவது மட்டுமின்றி, ஒயரிங்கில் உள்ள பழுதுகளையும் நீக்கவேண்டியிருந்தது. இது முடித்து அடுத்துச் சுவிட்ச் போர்டு. அதில் கொஞ்சம் சுவிட்சுகளை மாற்றுவது… என வேலை இழுத்துக்கொண்டே போனதாம்.\nஅவர் கட்டணத்தில் CONCESSION கேட்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் உயிரை பணயம் வைத்து அவர் பணி செய்ததால் (சில இடங்களில் மின்சாரம் ஷார்ட் ஆனதை நாமே நேரடியாக பார்த்தோம்) பேசிய தொகையை அப்படியே கொடுத்துவிட்டோம். (அவர் + அவரின் உதவியாளர் ஒருவர் என இருவருக்கு அன்று பணி\nஒவ்வொரு உழவாரப்பணியிலும் பொருட்செலவு, நடைமுறை சிரமங்கள், போக்குவரத்து ஏற்பாடு, விடாமல் செய்யவேண்டிய FOLLOW-UPs என பல உள்ளது. நாம் அத்தனை நேர்த்தியாக எலக்ட்ரிகல் பணிகள் குறித்து ஆலய நிர்வாகத்தினரோடு FOLLOW-UP செய்தபோதும், நமது சேவையை அவர்கள் சற்று தாமதமாகத் தான் பயன்படுத்திக்கொண்டார்கள்.\nஎப்படியோ அனைத்தும் நல்லபடியாக முடிந்து தைப்பூசத்தில் கோவில் ஜொலி ஜொலியென ஜொலித்தது.\nபணியில் பங்கேற்ற வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. நீங்கள் இந்த உழவாரப்பணியை மறந்தாலும் முருகன் மறக்கமாட்டான். உரிய நேரத்தில் அவன் அருள் உங்களை தேடி வரும்\nஅடுத்த உழவாரப்பணி மே 17 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இரண்டு மூன்று ஆலயங்களை பரிசீலித்து வருகிறோம். (விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.​) உழவார��்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு தங்கள் பெயர், அலைபேசி எண், வசிக்கும் இடம் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது TEMPLE CLEANING VOLUNTEER என்று மேற்படி மூன்று விபரத்தையும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். தங்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் தகவல் அனுப்பப்படும்\nவேலை தேடுவோர் & வேலையில் பிரச்சனை உள்ளோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு\nஅடுத்த வாரம் இடம் பெறக்கூடிய பிரார்த்தனை கிளப் பதிவு சரியான வேலை கிடைக்கமால் சிரமப்படுவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nநல்ல வேலை வேண்டுவோர், திறமையும் தகுதியுமிருந்தும் நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுவோர் என அனைவரும் இதில் தங்கள கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். அடுத்த வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்கக்கூடியவர் இது தொடர்பான ஒரு திருக்கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளவர். எனவே நம்பிக்கையுடன் சமர்பிக்கவும்.\nஉங்கள் கோரிக்கைகளை சற்று விரிவாக, தமிழிலோ ஆங்கிலத்திலோ உங்கள் முழு பெயர், ஊர், வயது, மற்றும் உங்கள் பிரச்னை ஆகியவற்றை குறிப்பிட்டு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தமிழில் எழுத முடியாதவர்கள், ஒரு தாளில் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nதீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு\nஉயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nபாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம் — சிவராத்திரி SPL (5)\n“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி\n‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி \nதிருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை \nபாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி\n“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா\nகாலடி பயணமும் ஒரு அவசரத் தேவையும்\nஅட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்\nதந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)\nஉழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்\nவானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17\n8 thoughts on “நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன் நெகிழவைக்கும் சம்பவம்\nஉழவராப்பணி கட்டுரை அருமை. உழவராராப்பணியோடு நில்லாமல், அவ்வாலயத்தின் முக்கிய தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது பாராட்டுக்குரியது.\nதை பூசத்தன்று ஆலயத்தை ஜொலிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.\nஉழவராப்பணியில், கடைநிலை ஊழியர் முதல் ஆலய தலைமை குருக்கள் மற்றும் தர்மகர்த்தா என்று அனைவரையும் மரியாதை செய்வது நடைமுறையில் அரிதான விஷயமாகும். அதேபோல் உழவராப்பணியில் பங்கேற்கும் அனைவரையும் பாராட்டும் விதமாக அனைவருக்கும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை பரிசாக வழங்கி ஊக்குவிப்பதும் போற்றத்தக்க நிகழ்வாகும்.\nநமது தளம் மற்றும் வாசகர்கள் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் தங்களுக்கு எப்போதும் குருஅருளும், இறையருளும் துணை நிற்கும்.\nவாழ்க பல்லாண்டு. ஓங்குக தங்கள் இறைபணி.\nமிக மிக அறுமையான பதிவு. நம் நண்பர்களை (வாசகர்களை தான் சொல்கிறேன்) மறுபடி சந்தித்த போல இருக்கிறது. உழவர பணிக்கு அப்புறம் கூட தாங்கள் இத்துணை மேனகட்டது எங்களுக்கே தெரியவில்லை. தெரிந்தால் தங்களுக்கு உதவியிருக்கலாம். தங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதமாக உள்ளது. குறிப்பாக குரு மகிமை சூப்பர். வாழ்த்துக்கள்.\nதங்கள் பணிக்கு மிக்க நன்றி.\nஅனைவரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்க.\nஆலயம் தொழுவது சாலவும் நன்று\nஅவ் ஆலயத்தை சுத்தம் செய்பவரை என்ன பாராட்டினாலும் தகும்\nபற்பல அதிசங்கள் நிறைந்த, இந்த உழவார பணி யில், என்னால் பங்கு கொள்ள இயலாதது மனக்குறையே. பதிவின் மூலம் கோயிலை தரிசித்த நிறைவு வருகிறது அண்ணா..\nஅடுத்த உழவார பணியை எதிர் நோக்கி.\nவணக்கம் சுந்தர். இவ்வளவு கடுமையாக பணி செய்து இருகிறீகள் ஏன் திருப்தி அடைய மாட்டார்கள்.அதைவிட பலமடங்கு திருப்தியை அழகன் முருகன் அடைந்திருப்பான், மகிழ்ந்து இருப்பான். அருமையான படங்கள்.எப்படி சிறுவன் தானே வந்தான் பிறகு சென்றான் என்று தெரியவில்லை . பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி.\nபுகைப்படங்கள் உங்கள் பதிவிற்கு உயிரூட்டி உள்ளன என்றால் அது மிகை இல்லை\nஉங்கள் குழுவின் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபெருகட்டும் எல்லா வளங்களும் நன்மைகளும்\nபதிவு மிக்கும் உயிரோட்டமுள்ள தத்ரூபமான பதிவு. நான் இந்த உழவாரப் பணியில் முருகன் அருளால் கலந்து கொண்டதை மிகுந்த பாக்கியமாக கருதுகிறேன். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் முருகனின் அருள் மழை கண்டிப்பாக பொழியும். தாங்கள் organize பண்ணிய விதம் அருமை\nஅனைத்து படங்களும் நேர்த்தியாக உள்ளது\nமதிய உணவு மிகவும் நன்றாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103097", "date_download": "2018-06-23T00:59:40Z", "digest": "sha1:4GWJOXZLS44CXX723TIE3FMUPMNQ6WM7", "length": 4351, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "1.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது", "raw_content": "\n1.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது\n1.7 மில்லியன் ரூபா பெறுமதியான 5 தங்க பிஸ்கட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகல்முனையை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (12) அதிகாலை 2.45 மணியளவில் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்த QR 668 என்ற விமானத்திலேயே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nசுமார் 1,749,300 ரூபாய் பெறுமதியுடைய 291.55 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின், கைது செய்யப்பட்ட நபருக்கு 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:32:04Z", "digest": "sha1:MH44TXKD3BAYD2FLESCM3KXKJBX2T5QB", "length": 5761, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அதர்வண வேதம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nநமது சாஸ்திரங்களில் இல்லாத அறிவியல் எதுவுமே இல்லை\nவேதாந்தம் உலகமேமாயை என்கிறது. அதனால் உலகவாழ்க்கைக்கு உதவுகிற விஷயங்களில் இந்தியர்களுக்கு அக்கறையேகிடையாது. சயன்ஸ், டெக்னாலஜி, மருத்துவம் , என்ஜினியரிங் எல்லாம் மேல் நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்று சில வெள்ளைக்காரர்கள் மருத்துவம் ......[Read More…]\nJuly,2,13, — — அதர்வண வேதம், ஆத்ம சாந்தி, ஆயுர் வேதம், கல்லணை, சரகர், சுச்ருதர், பிரம்ம வித்தை, புராதன சாஸ்திரங்கள், போஜராஜன், லோக வாழ்க்கை, வேதாந்தம், ஸமராங்கண சூத்திரம், ஹிந்து சாஸ்திரங்கள்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2116", "date_download": "2018-06-23T00:35:55Z", "digest": "sha1:LRTW666TI6DF7IDPRFVBBZK46NQL6ORL", "length": 6121, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "ஆலிம்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஆலிம்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை\nஆலிம்களின் குழந்தைகளுக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது தேவை படுவோர் இந்த லிங்கை கிளிக் செய்தால் ஒரு விண்ணப்ப படிவம் வரும் அதை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதில் குறிப்பிடுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஆதாரம்:- “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்”\nமழையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 60 கோடி ஒதுக்கீடு \nஅதிரையை நனைத்து சென்ற மெல்லிய மழை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/10/13/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:37:57Z", "digest": "sha1:6R7C7ZJ2UT5TF5T35X2YQHQ5ERTZ427Z", "length": 8758, "nlines": 148, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஆலோசனைகள் | Top 10 Shares", "raw_content": "\n« பங்கு சந்தையின் போக்கு 13.10.2008\nPosted ஒக்ரோபர் 13, 2008 by top10shares in வணிகம்.\t6 பின்னூட்டங்கள்\nதனிபட்ட முறையில் நான் வழங்கி வரும் ஆலோசனைகள் பற்றிய விவரங்களை மேலே Services / Subsription என்ற பகுதியில் அப்டேட் செய்துள்ளேன்.\nஆலோசனை தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.\nShare Broking Business நண்பர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் யாருக்காவது ஆலோசனை தேவை பட்டால் தொடர்பு கொள்ள சொல்லவும்.\nபுதிய உறுப்பினர்கள் கவனத்திற்கு ஆரம்பத்தில் அவசர படாதிர்கள் தங்களின் முதலீடு போன்ற விவரங்கள் எனக்கு தெரியாது. நஷ்டம் என்பது சகஜம் தான், ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்து கொண்டே அதே பதட்டத்தில் இருந்தால் தற்போதைய வணிகத்தில் கவணம் செலுத்த முடியாது. பதட்டம் இல்லாமல் நிதானமாக செயல் படுங்கள் 50-100 எண்ணிக்கையில் மட்டும் வர்ததகம் செய்யுங்கள். வாழ்த்துகள் … நமது நிப்டி முடிவு போட்டி வெற்றியாளர்களுக்கும் இன்று முதல் தின வர்த்தக குறிப்புகள் அனுப்பபடும்.\nகடந்த வெள்ளிகிழமை போட்டியின் வெற்றியாளர் திரு S. Karthikeyan – வாழ்த்துகள். நண்பரே மொபைல் எண் மற்றும் யாஹு ஐ டி, முகவ்ரி ஆகிய விவரங்களை ஈ.மெயிலில் அனுப்பி வைக்கவும்\nஇன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இங்கு குறிப்பிடவும்..\nஇன்று nifty 3480 நிறைவடையும் என எதிர்பார்கிறேன்.\nnifty முடிவு போட்டியில் வெற்றி பெற்ற எனக்கு திரு.சாய் அவர்களால் தின வணிக குறிப்பு பெறப்பட்டு லாபம் பெற துவங்கி உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நன்றி. சென்னை செந்தில்குமார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t113592-topic", "date_download": "2018-06-23T00:12:19Z", "digest": "sha1:4UF6X2PNKXQ7THZYZGIXE2RJE33UJNBZ", "length": 18377, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திமுகவில் இருக்கும் இந்துக்கள் வெளியேற வலியுறுத்தல்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதிமுகவில் இருக்கும் இந்துக்கள் வெளியேற வலியுறுத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதிமுகவில் இருக்கும் இந்துக்கள் வெளியேற வலியுறுத்தல்\nஅனைத்து மத பண்டிகைகளிலும் கலந்து கொள்வது, வாழ்த்து சொல்வது போன்ற நடைமுறைகளை அரசியல் கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் கட்சிகளில் இருக்கும் சம்பந்தப்பட்ட மதங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது.\nஇந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர்.\nஇந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்று கூறப்பட்டது. இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கு பா.ஜனதா மற்றும் இந்து இயக்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–\nஇந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது. இதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.\nபா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது:–\nஎந்த ஒரு இனம், மொழி, மதத்தை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது நாகரீக சமுதாயத்தில் ஆரோக்கியமான சிறப்பான விசயம்.\nவிநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்ட வாழ்த்தை திரும்பப் பெற்றதன் மூலம் தி.மு.க. இந்து எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅத்தனை தலைவர்களின் வீடுகளிலும் பூஜை அறையும் உள்ளது. சாமி படங்களும் உள்ளது. கோவில்களில் அன்னதானம் முதல் அத்தனை திருப்பணிகளையும் செய்கிறார்கள். அப்படி இருந்தும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்ப பெற்றது, ‘இத்தனை நாட்களாக மக்களிடம் காட்டி வந்த இந்து வெறுப்பு உணர்வை தொடர்ந்து கடைபிடிப்பதாக வெளிக்காட்டும் முயற்சி.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: திமுகவில் இருக்கும் இந்துக்கள் வெளியேற வலியுறுத்தல்\nஅனைத்திலும் அரசியல் என்னத்த சொல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2010/08/blog-post_07.html?showComment=1281238008625", "date_download": "2018-06-23T00:14:22Z", "digest": "sha1:DIFSJT37IFSVKOIMJZL2IIFCYDZSZWKL", "length": 41411, "nlines": 352, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: எந்திரனை புறக்கணியுங்கள்!", "raw_content": "\nவேறோருவரைவைத்து டூப் போட்டு சண்டைக்காட்சிகளில் தான் சண்டையிடுவதுபோல ஏமாற்றி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார் ரஜினி. எந்திரனில் ரஜினிக்காக அலெக்ஸ் மார்ட்டின் என்பவர் டூப் காட்சிகளில் நடித்துள்ளார். youtube இல் வெளியான அலெக்ஸ் மார்ட்டினின் வேறு சண்டைக்காட்சிகளையும் எந்திரன் சண்டைக்காட்சிகளையும் சேர்த்து உருவாக்கியுள்ள வீடியோ ஒன்று ரஜினியின் ஏமாற்றுவேலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கஷ்டப்பட்டு சண்டைபோடுபவன் யாரோ; புகழ் பெறப்போவது யாரோ, என்ன உலகமடா சாமியென மனம் குமுறுகிறது:(\nஎந்திரனில் மட்டுமல்ல இதற்கு முந்தய படங்களிலும் ரஜினிக்கு சண��டைக்காட்சிகளில் டூப் போடப்பட்டிருக்கிறது என 'படித்த மேதை' ஒருவர் கூறியதை கேட்டதிலிருந்து இத்தனை நாட்களாக ரஜினிதான் எதிரிகளை பந்தாடுகிறார் என நினைத்திருந்த எனக்கு அது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல இந்த விடயத்தை கேள்விப்படும் ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் இது மிகுந்த ஏமாற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை. படையப்பாவில் யாரோ கனல்க்கண்ணன் என்பவர்தானாம் 'சிங்கநடை போட்டு' பாடலில் ரஜினி காற்றிலே சுழன்று வருவதுபோல வரும் காட்சிக்கு டூப் போட்டாராம். அதேபோல ஆரம்பகால ரஜினி படங்களில் பறந்து பறந்து அடிப்பவர் ரஜினி இல்லையாம், அதெல்லாம் டூப்பாம். இப்படி பல தகவல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், விஜயகாந்த் முதல் இன்றைய அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு, பரத் முதல் அனைவரும் எதிரிகளை உண்மையாகவே பறந்து பறந்து அடிக்கும்போது நாம் தலைவராக நினைக்கும் ரஜினி மட்டும் சண்டைக் காட்சிகளில் டூப் போட்டும், அந்தரத்தில் பறந்து அடிக்கும் காட்சிகளில் கயிறு கட்டியும் சண்டை போடுவது எமக்கு மிகுந்த கவலையை உண்டாக்கியிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் நடுநிலை ரசிகர்களும் ஏமாற்றுவேலை புரிந்த ரஜினியின் எந்திரனை புறக்கணியுங்கள்.\nஅப்பிடின்னு யாராச்சும் சொல்ல மாட்டாங்களா என்கிற ஆதங்கத்தில் நாலு மாதத்துக்கு முன்பே வெளிவந்த வீடியோவை தேடிப்பிடிச்சு, அத அப்லோட்பண்ணி, இப்பதான் இது முதல்முதலா நடக்கிறமாதிரி பில்டப்பண்ணி, ஒருவன் பாடுபட இன்னொருவன் புகழ் பெறுகிறான் என்கிற வருத்தத்தையும் வெளிப்படுத்தி பதிவெல்லாம் போட்ட பாசக்காரபயலுகளுக்காக ..................................\nரஜினி ரசிகர்கள் சார்பில் வயிறெரிவுக்கான மாத்திரைகள் எந்திரன் வெளியாகும்நாள்வரை இலவசமாக வழங்கப்படும்.\nபாசக்கார பயலுகளே \"எந்திரன் வெளியான பின்பு ஏற்படும் மிகைவயிறெரிவுக்கான மாத்திரைகள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லையென்பதால் நீங்கள் எந்திரன் வெளியாகியபின்னர் ஒருமாதத்திற்கு வெளியுலக தொடர்புகளை விடுத்து வீட்டுக்குள்ளே இருப்பதே சாலச்சிறந்ததாகும், இல்லாவிட்டால் மிகைவயிற்றெரிவால் ஏற்படும் புற்றுநோய்க்கு ரஜினியோ ரஜினி ரசிகர்களோ பொறுப்பல்ல\".\nஅப்புறம் ரஹ்மானின் ஒலிப்பதிவுகூடத்தில் எந்திரன் படத்தில் வரும் 'புதிய மனிதா' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் வீடியோ youtube இல் வெளியாகியுள்ளது, இதை வைத்துக்கொண்டு படத்தில் உண்மையில் ரஜினி பாடுவதில்லை, இன்னொருவர் பாட ரஜினி வெறும் வாயசைவு மட்டும்தான் கொடுக்கிறார் என்கிற உண்மையை போட்டுடைத்து பதிவெழுதலாம், பதிவிலே 'பாடுபடுபவன் ஒருவன் பலனை அனுபவிப்பவன் இன்னொருவன்' என பைனல் பஞ்ச வைக்கலாம்,\nஇப்பதானே ஸ்டாட் ஆகியிருக்கு; போகப்போக பாருங்க முதலாளித்துவம், கம்யூனிசம், ஆணாதிக்கம், ஈழத்தமிழர், காவிரி, கர்நாடகா, தமிழ்பற்று, கத்தரிக்காய், புடலங்காய் என நிறைய ஆயுதங்கள் எந்திரன் மீது வீசப்படும். ஆனால் இம்முறை எந்திரனுக்கு ஒண்ணும் ஆகாது\nவாய் உண்டு வயிறு இல்லை,\nபேச்சு உண்டு மூச்சு இல்லை,\nபவர்தான் உண்டு திமிரே இல்லை.\nதந்திரமனிதன் வாழ்வதில்லை எந்திரன் வீழ்வதில்லை.\nஇன்னும் எத்தனை பேரோ; தலைவா உன்னிடம் தோற்ப்பதற்கு\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, திரைப்படம், ரஜினி\nபைத்தியக்காரத்தனமான பதிவுன்னு திட்டிகிட்டே படிச்சேன்.... கடைசியில நீங்களும் நம்மாளுதான்னு கலக்கிபுட்டீஹலே தல.... இந்த மாதிரில்லாம் கூட இருப்பாய்ங்களோ....\nதமிழின் முதல் மகளிர் திரட்டி.\nஅனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.\nதலைப்ப பாத்திட்டு என்னடா தலைவர பற்றி இப்படி எழுதுராங்கலேன்னு வந்து பாத்தா...\nபடிக்க படிக்க தான் தெரியுது...\nரத்தத்தின் ரத்தமே என் இனமடா நீ...\nஹா ஹா.. ரசித்தேன் சிரித்தேன்...\nநல்ல பதிவு . நேத்து கூட ஒரு வயிதெரிச்சல் பார்ட்டி ஒன்னு என்னிடம் அந்த கார் ல stunt பண்றது கூட ரஜினி இல்ல டூப் அப்படின்னு என்னிடம் மிகுந்த வயித்தெரிச்சல் உடன் சொன்னது. அடப் பாவி அது \"MAKING OF ENDHIRAN\" VIDEO டா அதுல எதுக்குடா டூப் போடுறாங்கன்னு அவங்க அறியாமைய நெனச்சு கலங்கி போனேன். அந்த மாத்திரை எங்க கிடைக்கும் என்று சொன்னால் அவர்களுக்கு சொல்வேன்.\nஒருமாதத்திற்கு வெளியுலக தொடர்புகளை விடுத்து வீட்டுக்குள்ளே இருப்பதே சாலச்சிறந்ததாகும், இல்லாவிட்டால் மிகைவயிற்றெரிவால் ஏற்படும் புற்றுநோய்க்கு ரஜினியோ ரஜினி ரசிகர்களோ பொறுப்பல்ல\nகலக்கறீங்க எப்பூடி இது எப்பூடி\nஅப்பிடின்னு யாராச்சும் சொல்ல மாட்டாங்களா என்கிற ஆதங்கத்தில் நாலு மாதத்துக்கு முன்பே வெளிவந்த வீடி���ோவை தேடிப்பிடிச்சு, அத அப்லோட்பண்ணி, இப்பதான் இது முதல்முதலா நடக்கிறமாதிரி பில்டப்பண்ணி, ஒருவன் பாடுபட இன்னொருவன் புகழ் பெறுகிறான் என்கிற வருத்தத்தையும் வெளிப்படுத்தி பதிவெல்லாம் போட்ட பாசக்காரபயலுகளுக்காக //\nஇன்னா ஒரு டேர்னிங் பாயிண்ட்டு.. கலக்கலுங்கோ...:))))))\nமெய்யாலுமே நான் ஆடி பூட்டேம்பா.... இன்னாடா, நம்மாளு தலைவர திட்டறாரேன்னு....\nஇது தான் கலக்கல் அதிரடி பதிவு.....\nதலைப்பை பார்த்துவிட்டு நல்லா திட்டலாம் என்று வந்தேன்,வட போச்சே\nகண்ணா youtube வெறும் ட்ரெய்லர் தாம்மா மெய்ன் பிக்ஸர் இன்னும் பாக்கல பாத்தே ஆடிப்போய்டுவ...\nஅன்பால சேர்ந்த கூட்டம் என்னிக்கும் நாம தலைவர் கூடவே...\nதலைப்பை பார்த்ததும் செம டென்சன்.... வாழ்க தலைவர்.....\n//அப்புறம் ரஹ்மானின் ஒலிப்பதிவுகூடத்தில் எந்திரன் படத்தில் வரும் 'புதிய மனிதா' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் வீடியோ youtube இல் வெளியாகியுள்ளது, இதை வைத்துக்கொண்டு படத்தில் உண்மையில் ரஜினி பாடுவதில்லை, இன்னொருவர் பாட ரஜினி வெறும் வாயசைவு மட்டும்தான் கொடுக்கிறார் என்கிற உண்மையை போட்டுடைத்து பதிவெழுதலாம், பதிவிலே 'பாடுபடுபவன் ஒருவன் பலனை அனுபவிப்பவன் இன்னொருவன்' என பைனல் பஞ்ச வைக்கலாம்,//\nகொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் கலக்கல் ஆளுப்பா நீ .\nதலைவரே நேத்து சூப்பர் ஸ்டார் பேசுனத கேட்டீங்களா இந்த ரஜினிங்கற குழந்தைக்கு மேக்கப் போட்டு, டிரஸ் மாட்டி, ஆடவிட்டு, பெயரையும் வாங்கி கொடுத்திடுறீங்க. கஷ்டப்படுரதேல்லாம் நீங்க. பெயர் வாங்குறது மட்டும் நான். நான் எதுவுமே செய்றதில்ல. அப்படின்னு சொன்னார். இதுதான் ரஜினி. ரஜினி எதையுமே மறைப்பதில்லை. இது ஏன் இவர்களுக்கு தெரிய மாட்டேன்கிறது\n//எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், விஜயகாந்த் முதல் இன்றைய அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு, பரத் முதல் அனைவரும் எதிரிகளை உண்மையாகவே பறந்து பறந்து அடிக்கும்போது //\nஇது செம காமெடி....கலக்கல் பதிவு நண்பரே...\nஒரு பெரிய படம் வரும் போது\nஇப்படி சில நபர்கள் இப்படிதான் இவர்களை திருத்தவே முடியாது\nஏதோ இந்த படம் வந்த மட்டுமே இந்தியாவின் முன்னேற்றம் குறைவாதாக சொல்லும் நகர்கள் கூட இருப்பார்கள்\nடெய்லி பீர் பிராந்தி குடிப்பவன் செய்யும் செலவு சரி .\nஎன்றோ வரும் இது போன்ற பிரமாண்ட படம் பார்பதால் தான் சராசரி இந��தியன் வாழ்க்கை குறைவாதாக இவர்களின் எண்ணம் எல்லாம் ஒரு விளம்பரம் தான்\nஉங்கள் கமெண்ட் இரும்புதிரையில் படித்தேன் சூப்பர். எப்படி இந்த மாதிரி வரிகள்\n*/கண்ட நாயும் ஆயிரம் பேசும், டேக் இட் ஈசி........\nகாகம் திட்டி மாடு சாகுமா\nசந்திரனை பாத்து நாய் குலைச்சா என்ன ஆகப்போகுது\nரஜினியை விமர்சித்தே அப்பப்ப தங்களை இருப்பதாக காட்டிக்கொள்பவர்கள் அதிகம். ராமதாஸ், அன்புமணி, சத்தியரகஜ், ராஜேந்தர், ஞானி, ஜாக்குவார்.... என ஒரு பெரிய லிஸ்டில் இப்ப கூகிள் குடுத்த ஓசி பக்கத்தில நானும் விமர்சிக்கிறன் என்று நாலு நாய்கள் குரைப்பதை பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம்.\nஅப்படி செய்தால் அதுவும் தப்பு, இப்படி செய்தால் இதுவும் தப்பு\nகத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம், தன்நிழல் பார்த்து தானே குரைக்கும்./*\nபடித்து முடித்த பின் மெய் சிலிர்த்தது இப்படியும் கமெண்ட் செய்ய முடியும்மா என்று . உங்கள் தளம் இப்போது எனது புக்மார்க்கில் .\nஉங்களுக்கு தெரிந்து இருக்கும், இருந்தும் சொல்கிறேன், இந்திரன் ட்ரைலர் மட்டும் யூடுபில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் (ஐப்பி) பார்த்து இருக்கிறார்கள்.\nஇன்று இரவு முழுவதும் உங்கள் பதிவுகளை படிப்பதிலேயே முடிந்துவிட்டது(எனக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அன்று இரவே அதை முடித்துவிட வேண்டும், மறுநாள் எழுந்திருக்கவில்லை என்றால் முடியாதே என்ற பயத்தில்). உங்களிடம் இருந்து நிறைய கற்று கொள்ள ஆசைபடுகிறேன்.\n\"எங்கயா இருந்த இத்தன நாளா\nஅப்படித்தான் கேட்க்க தோன்றுகிறது,உங்கள் பதிவுகளை படிக்கும்போது.\nஎல்லா ரஜினி ரசிகருக்கும் இருக்கும் மனக்குமுறல்களை நிறைய பதிவுகளில் நகைச்சுவை உணர்வோடு நீங்கள் வெளிப்படுத்துவதுதான் ரசிக்க வைக்கின்றது..\nவயித்தெரிச்சல் உள்ள வரை பேசிட்டு போறாங்க.. பேசித்தொலயட்டும்.. இவர்கள் வயித்தெரிச்சலை ரஜினி மீது கொட்டுவதால்..இவர்கள் தூக்கிபிடிக்கும் நடிகர்கள் உச்ச நிலைக்கு வரப்போவதே இல்லை..\n@ Cool Boy கிருத்திகன்\nஉங்கள் அனைவரதும் வருகைக்கும் ஆதரவுக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள், தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நேரமின்மை காரணமாக பதிலளிக்க முடியவில்லை, யாரும் குறையாக எடுத்துகொள்ள வேண்டாம் :-)\nஉங்கள் பின்னூட்டங்கள் எனக்கு புத்துணர்ச்சியை தந்தன, மிக்க நன்றி. உடனடியாக பதிலள���க்க முடியவில்லை, பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், மீண்டும் நன்றிகள்.\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nரஜினி பற்றிய கவலைகள் மற்றும் கேள்விகள்\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து ���து தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/varalakshmi-womensday", "date_download": "2018-06-23T00:14:16Z", "digest": "sha1:QHMXR7HYFKU4E6PIIFJIGUQV2MUV7F4P", "length": 15749, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "கணவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் - வரலட்சுமி அட்வைஸ் - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலி���ுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nகணவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் – வரலட்சுமி அட்வைஸ்\nகணவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் – வரலட்சுமி அட்வைஸ்\nகணவன் அடித்தால் மனைவி சும்மா இல்லாமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறினார்.\nமகளிர் தினத்தை முன்னிட்டு சேவ் சக்தி(Save Sakthi) அமைப்பு சார்பில் சென்னை வியாசர்பாடியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஎதிர்கால சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும், பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வரலட்சுமி வலியுறுத்தினார். பெண்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nபெரியார் சிலை உடைக்கப்படும் : ஹெச்.ராஜாவை கைது செய்யவேண்டும் \nசசிகலாவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி எச்சரிக்கை\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1977063", "date_download": "2018-06-23T00:38:39Z", "digest": "sha1:JMAVBUNF3ADEOQUDUMIQLG6X5QGPKG5T", "length": 6322, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 04:15\nதுரைப்பாக்கம்;நாமக்கல்லைச் சேர்ந்தவர், முகமது சுகேல், 18; சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, பெருங்குடி அருகே, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சுகேலின் மொபைல் போனை பறித்து தப்ப முயன்றனர். அங்கிருந்த துரைப்பாக்கம் போலீசார், மூவரையும் மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் விசாரித்ததில், தாழம்பூரைச் சேர்ந்த சூர்யா, 18, வீராசாமி, 18, விக்னேஷ், 18, என்பதும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபட்டு வருவதும் தெரியவந்தது.மூவரையும் கைது செய்த போல��சார், அவர்களிடமிருந்து, மூன்று மொபைல் போன்கள், ஓர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதியாகராஜ சுவாமி தேர் 'ஷெட்'டில் நிலைநிறுத்தம்\nகுப்பை சேகரிப்பு பணி : தனியாருக்கு, 'பெப்பே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socialnetworkfuns.blogspot.com/2015/03/2015.html", "date_download": "2018-06-23T00:16:08Z", "digest": "sha1:7MZ26IIRUW33BMGBATVGHIJ3M4ZP3KHR", "length": 14969, "nlines": 107, "source_domain": "socialnetworkfuns.blogspot.com", "title": "Social network forward messages: 2015 தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்", "raw_content": "\n2015 தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்\n* 40.3 கோடி மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.\n* பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.\n* அம்மா திட்டம் மூலம் 43.9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு தரப்பட்டுள்ளது.\n* தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ 46.77 கோடி நிதி ஒதுக்கீடு.\n* 17,18,19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 120 அரிய புத்தகங்கள் இலக்க முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.\n* சாலை விபத்துகளை தடுக்க உயர் முன்னுரிமை.\n* சாலை விபத்துகளை தவிர்க்க கூடுதலாக ரூ.165 கோடி ஒதுக்கீடு.\n* சிறைத்துறைக்கு ரூ 227.03 கோடி நிதி ஒதுக்கீடு.\n* சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ரூ10.78 கோடி ஒதுக்கீடு.\n* தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ10.78 கோடி நிதி ஒதுக்கீடு.\n* காவல்துறைக்கு ரூ5,568 கோடி நிதி ஒதுக்கீடு.\n* நீதித்துறைக்கு ரூ 809.70 கோடி ஒதுக்கீடு.\n* 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்.\n* கிராமப்புற வறுமை ஒழிப்பின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பணி விரைவில் முடியும்.\n* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ 250 கோடி.\n* தமிழக வாழ்வாதர திட்டத்திற்கு ரூ 107 கோடி ஒதுக்கீடு\n* பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.\n* சமூக நலத்திட்ட உதவித்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.\n* விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.5,500 கோடி வழங்க இலக்கு.\n* ரூ.4,955 கோடியாக இருந்த பயிர் கடன்கள் ரூ.5.500 கோடியாக அதிகரிப்பு.\n* சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ரூ.50, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.70 மானியம்.\n* விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.\n* நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத் தொகை ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.\n* விவசாயிகளுக்கு கடன்கள் வட்டின்றி வழங்கப்படும்.\n* தோட்டக்கலை பயிர்ப் பரப்பு 25.9 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு.\n* விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்க ரூ.241 கோடி நிதி ஒதுக்கீடு.\n* 12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்க திட்டம்.\n* 25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்தப்படும்.\n* கைத்தறை மற்றும் நெசவுத்துறைக்கு 499.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.\n* கைத்தறி விற்பனையை ஊக்குவிக்க தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு ரூ.78.45 கோடி.\n* தமிழகத்தில் உள்ள 113 அணைகளை புனரமைக்க ரூ.450.13 கோடி ஒதுக்கீடு.\n* நீர்ப்பாசத் துறைக்கு ரூ.3,727.37 கோடி நிதி ஒதுக்கீடு.\n* நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.\n* மின்சாரத் துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு.\n* 2015-16ம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.7,136 கோடியாக உயர்வு.\n* நெடுஞ்சாலைத் துறைக்கு 8,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.\n* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.\n* 427 கி.மீ. சாலைகள் ரூ.2,414 கோடியில் இரு வழித்தட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.\n* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422.08 கோடி நிதி.\n* 6 ஆயிரம் கி.மீ. ஊரக உள்ளாட்சி அமைப்புச் சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி நிதி.\n* வரும் நிதியாண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.\n* திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்வு.\n* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.365.91 கோடி நிதி ஒதுக்கீடு.\n* தகவல் தொழ்ல்நுட்பவியல் துறைக்கு ரூ.82.94 கோடி நிதி ஒதுக்கீடு.\n* சூரிய ஒளி பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு.\n* மாணவர்களுக்கான இலவச பேருந்து பயன மானியத்திற்கு ரூ.480 கோடி.\n* டீசல் மாணியம் ரூ.500 கோடி ஒதுக்கீடு.\n* மக்கள் நல்வாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8,245 கோடியாக உயர்வு\n* தேசிய சுகாதார இயக்க திட்டத்திற்கு ரூ.1,342.67 கோடி\n* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு.\n* கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு.\n* குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி.\n* மகளிர் சுகாதர திட்டத்திற்கு ரூ.60.28 கோடி நிதி ஒதுக்கீடு.\n* மெட்ரோ ரயில் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.\n* 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.\n* அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு விரிவு.\n* 250 பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.\n* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.140.12 கோடி ஒதுக்கீடு.\n* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,575.36 கோடி நிதி ஒதுக்கீடு.\n* பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வகை கலவை சாதம் வழங்க ரூ.1,470.53 கோடி.\n* சுற்றுலாத் துறைக்கு ரூ.183.14 கோடி\n* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ரூ.110.57 கோடி நிதி உதவி.\n* பிற பல்கலைக் கழகங்களுக்கு ரூ.868.40 கோடி நிதி உதவி.\n* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு.\n* உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696.82 கோடி நிதி.\n* விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்க நிதி ரூ.1,037.85 கோடி\n* 6.62 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.219.50 கோடி நிதி ஒதுக்கீடு.\n* ரூ.450.96 கோடி நிதியில் பள்ளிக் கட்டமைப்பு வலுப்படுத்த திட்டம்.\n* தொழிலாளர் நலத்துறைக்கு மொத்தம் ரூ.139.26 கோடி.\n* தொழிலாளர் நல வாரியங்களுக்கான நிதி உதவிக்காக ரூ.70 கோடி\n* மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.364.62 கோடி நிதி ஒதுக்கீடு.\n* ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு ரூ.18,668 கோடி.\n* ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை.\n* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ரூ.250.49 கோடி.\n* விடுதி பராமரிப்பு மற்றும் உணவு செலவினங்களுக்கு ரூ.82.69 கோடி.\n* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.115.80 கோடி நிதி ஒதுக்கீடு.\n* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக ரூ.101.50 கோடி.\n* இலங்கைத் தமிழர் நலனுக்காக ரூ.108.46 கோடி நிதி ஒதுக்கீடு.\n* வணிகவரி வசூல் ரூ.72,068 கோடி இலக்கு.\n* எல்.இ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதமாக குறைப்பு.\n* செல்போன் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5% இருந்து 5% ஆக குறைப்பு.\n* 10 குதிரைத் திறன் மோட்டார் பம்பு, பாகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைப்பு.\n* மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப்பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம்.\n* உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தியாகும் மின்சாரம் மீதான வரி விலக்கப்படும்.\n* பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வரி விலகு.\nஇந்த வரி குறைப்பு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.650 கோடி இழப்பு ஏற்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்து உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103098", "date_download": "2018-06-23T00:59:46Z", "digest": "sha1:PBVKYJLJ3D3SZUF5I3USQ7CG36BTGGJL", "length": 5324, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவினால் ஜாஎல பிரதேச சபையின் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜாஎல பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் சிலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஜாஎல பிரதேச செயலக காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மற்றும் ஜாஎல பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.\nபிரதேச சபை வளாகத்தில் புதிதாக கட்டப்படுகின்ற கட்டிடம் ஒன்றுக்கு பீலிக்ஸ் பெரேராவின் தந்தையின் பெயரை வைக்காமைக்கு எதிர்ப்பு வௌியிட்டதன் காரணமாகவே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.\nஇதனையடுத்து ஜாஎல பிரதேச சபையின் தலைவரை பீலிக்ஸ் பெரேரா அச்சுறுத்தியதாக கூறி பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎனினும் அவ்வாறு தான் அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா அத தெரணவிடம் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொட��்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkarasan.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-06-23T00:40:12Z", "digest": "sha1:V73E77U5KD5VMP6GAMUNXNXBIBHZMUE6", "length": 11145, "nlines": 94, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: கலாம் என்றால் கலகமா?", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\nநமது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் குறித்து அடிக்கடி தேவையற்ற விமர்சனக் கருத்துகள் வரும்போது கேட்க கவலையாக இருக்கிறது. அரசியல்வாதிகள் அவர்களாகவே அவரது பெயரை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு பரிந்துரைக்கின்றனர், அதை எதிர்த்து சிலர் அவரைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றனர்.\nஇது வரை நம் நாட்டில் அந்த நாற்காலியை அலங்கரித்தவர்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைத் தவிர்த்து, வேறு யாரும் அப்துல் கலாம் அவர்களுக்கு இணையாகச் சொல்லும் அளவுக்கு இருந்ததில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர் நமது நாட்டுக்கு கிடைத்த பெரிய கௌரவம். நமது நாட்டின் ஜனாதிபதி பதவிக்கே ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்தவர் கலாம் என்றால் அது மிகையல்ல.\nஇடதுசாரிகள் அவரைப் பற்றி வெளியில் ஒரு விதமாகவும் கட்சிக்குள் ஒரு விதமுமாகவே கூறிவந்திருக்கிறார்கள். அவரைப் பற்றித் தேவையில்லாத விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் அவர்களின் பங்கு அலாதியானது.\n\"அவர் விஞ்ஞானியே அல்ல, அவர் ஒரு டெக்னிஷியன்தான்\" என்பது அவர்களது நீண்ட நாளைய விஞ்ஞானப் பார்வை. அப்படி வந்த விமர்சனங்கள் இப்போது முற்றி கீழ்கண்டவாறு நமது அரசியல் தலைவர்களைப் பேச வைக்கிறது.\nகடந்த, 15ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நிருபர்களைச் சந்தித்த போது, ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு, \"கலாம் என்றாலே கலகம் என்று பொருள்\" என, பதிலளித்தார். (நன்றி: தினமலர்)\nமதச்சார்பின்மை, சிறுபான்மையினர் ஆதரவு என்று பேசும் இந்த செக்யூலர் அரசியல் கட்சிகள் இப்போது ஏன் அந்த சிறுபான்மையினர் ஆதரவை கடைப்பிடிக்க மாட்டேன் என்கிறார்கள் குறைந்தபட்சம் தமிழக அரசியல் கட்சிகளாவது அவரை ஆதரி��்க வேண்டாமா குறைந்தபட்சம் தமிழக அரசியல் கட்சிகளாவது அவரை ஆதரிக்க வேண்டாமா அவர் அப்படி என்ன கலகம் செய்துவிட்டார்\n அவர் உங்களைவிட அப்படியென்ன கலகம் செய்துவிட்டார் உங்கள் பார்வையில் நல்லவர்கள் எல்லாம் கலகக்காரர்கள.\nஇனம், மொழி, மதம் இப்படி என்னென்ன பிரிவுகள் மக்களைப் பிரிக்குமோ, அதையெல்லாம் கடந்து அரசியல்வாதிகள் அவரை ஆதரிக்க வேண்டும் என்பதே பலர் விருப்பம். இது மக்கள் பங்கெடுக்கும் தேர்தலாக இருந்தால் வேறு விஷயம். நம் அரசியல்வாதிகள் கையிலல்லவா இந்த தேர்தல் இருக்கிறது. தங்கள் சுயலாபங்களுக்காக அல்லவா ஓட்டளிப்பார்கள். தங்களுக்கு லாபம் என்றால் மீண்டும் பிரதீபா பாட்டிலைக் கூடத் தேர்ந்தெடுப்பார்கள். எல்லாம் தலையெழுத்து.\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-23T00:33:11Z", "digest": "sha1:B4C5RJMLTUT3JWBD4QRNSJRDTONYXN3J", "length": 22759, "nlines": 135, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: அறிவியல் அறிஞர்கள்:-", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nதாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.\nதனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் நிறுவனம் (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.\nஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், பொறியியலாளரும், கண்டுபிடிப்பாளரும், வானியலாளரும் ஆவார். இவரைப்பற்றிக் குறைந்த தகவல்களே கிடைக்கின்ற போதும் இவர் பண்டைக் காலத்தின் முன்னணி அறிவியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். நீர்நிலையியல், நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும், நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் இயற்பியல் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்புக்களாகும். திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. படையெடுப்பு���் கப்பல்களை தூக்கியெறியுமாறும், ஆடிகளைக் கொண்டு அவற்றை எரிக்க வல்லதுமான பொறிகளை இவர் வடிவமைத்ததாக கூறப்படுகின்றது.\nஆக்கிமிடீஸ் பண்டைக்காலத்தின் மிகச் சிறந்த கணிதவியலாளர் மட்டுமன்றி, எக்காலத்திலும் மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். ஒரு பரவளைவின் கீழுள்ள பரப்பளவை( தொகையடி) ஒரு பல்கோணியின் பக்கங்களை அதிகரித்து ஓரங்களை ஒட்ட வைப்பதன் மூலம் (method of exhaustion)அண்ணளவாக கணக்கிட்டார். பை எனும் எண்ணையும் மதிப்பிட்டார். ஆர்க்கிமிடீசு சுருளி, சுற்றன்மேற்பரப்பு மூலம் பெறப்பட்ட கனவளவு, பெரிய எண்களை எழுதும் வழி ஆகியவை இவரின் மற்றைய பங்களிப்புக்களாகும்.\nசிராக்குசா நகர் முற்றுகையின் போது ஆர்க்கிமிடீசை ஒன்றும் செய்யக்கூடாதென்ற உத்தரவையும் மீறி உரோமானியப் படைவீரன் ஒருவரால் கொல்லப்பட்டார். சிசரோ என்பவர் ஆர்க்கிமிடீசின் கல்லறையைக் கண்டதை விவரிக்கையில் அதன் மேல் உருளையை உள்தொடு உருண்டை இருந்ததென்கிறார். ஆர்க்கிமிடீசு உருண்டையின் மேற்பரப்பளவும், கனவளவும் உருளையினதன் மூன்றிலிரு மடங்காகும் என நிறுவியதை தன் வாழ்வின் சாதனையாகக் கருதினார்.\nஅவ்வப்போது அலெக்சாந்திரியாவின் கணிதவியலாளர்கள் இவரை மேற்கோள் காட்டியபோதும், இசிதோர் என்பவரே முதன்முறை கி.பி.530 இல் இவரது நூல்களைத் தொகுத்தார். 6ம் நூற்றாண்டளவில், இயூதோசியசு என்பான் விரிவுரை எழுதமட்டும் இவரது நூல்கள் பெரும் புழக்கத்துக்கு வரவில்லை. இவரது நூல்களில் நடுக்காலம் தாண்டியும் எஞ்சியவை மறுமலர்ச்சிக் காலத்தில் அறிஞரிடத்தே பெரு மதிப்புப் பெற்று விளங்கின. 1906ல் கண்டெடுக்கப்பட்ட ஆர்க்கிமிடீசின் தொல் கட்டமைப்பு மாறா உருமாற்றச்சுவடி, அறிஞர்க்கு அவர் தன் கணிதச் செய்கைவழி காணும் நுழைபுலத்தை வழங்கிற்று.\nஅலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.\nரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் \"ஓர்வில் ரைட்\" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.\n1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.\nமார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி(Guglielmo Marconi ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள் வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை\" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.\nஜான் லோகி பைர்டு (13 ஆகஸ்ட் 1888 - 14 ஜூன் 1946) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர். உலகின் முதல் வெளிப்படையாக செயல்முறை செய்து காண்பிக்கப்பட்ட தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர். மேலும் இவர் வண்ண தொலைக்காட்சிக் குழாய் மற்றும் போனோவிஷன் எனப்படும் ஒளிப்பதிவுக் கருவியையும் கண்டுபிடித்தார். ஸ்காட்லாந்தின் ஹெலன்ஸ்பெர்க் நகரில் பிறந்தவர்.\nபெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்; இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்��ிரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.\n'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும்(bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.\nமேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி @ yogi mech\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/may/20/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2705359.html", "date_download": "2018-06-23T00:46:13Z", "digest": "sha1:QDV4IET6RNSQ47V4THG6C6QX4RO65JLG", "length": 6185, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கீரமங்கலம் அருகே குடிநீர் கோரி மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகீரமங்கலம் அருகே குடிநீர் கோரி மறியல்\nபுதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே நகரம் ஊராட்சியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகீரமங்கலம் அருகேயுள்ள நகரம் ஊராட்சி மக்களுக்கு பல நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் இல்லையாம். மேலும், சிலர் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் மின்மோட்டார்களை கொண்டு நீரை திருடுகின்றனராம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை நகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வருவாய்த் துறையினர், கீரமங்கலம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A-2/", "date_download": "2018-06-23T00:24:08Z", "digest": "sha1:2ULYSNRZE2ZT5PNJUEKCUMXVAUESOYZP", "length": 6797, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் வடக்கு, கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு,கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்-ஆனந்தசங்கரி\nவடக்கு, கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு,கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்-ஆனந்தசங்கரி\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ�� கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுதொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் ஆனந்தசங்கரியை தொடர்பு கொண்டு வினவிய போதும், இந்த தகவலை அவர் மறுத்தார்.\nஎனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்தோ, கூட்டணியாகவோ போட்டியிடுவதற்கான தயார்ப்படுத்தல்களை தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதற்காக பல்வேறு கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.\nPrevious articleஅரசியல் கைதிகள் விவகாரம் ; சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nNext articleநாமலின் கைதால் மஹிந்த ராஜ­பக்ஷ அவ­ச­ர­மாக நாடு திரும்­பு­கின்றார்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1691d4f9668f29c5bc870a3c11609357&topic=5824.0", "date_download": "2018-06-23T00:21:47Z", "digest": "sha1:5G65PFZU7PQN7AZ3PMFA44ZFQLKBMWUH", "length": 6315, "nlines": 124, "source_domain": "www.friendstamilchat.in", "title": "பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக", "raw_content": "\nபிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nAuthor Topic: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக (Read 1311 times)\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nபிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nநமது இணைய தோழன் Kungfu Master அவர்களின் தாத்தா மிகவும் ஆபத்தான நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக கேள்விபட்டேன். மிகவும் சோர்வுற்று காணும் நம் நண்பனுக்கு நல்ல மன திடமும், அவன் தாத்தாவின் உடல் நலனுக்காக அனைவரும் பிராத்திப்போம்மாக...\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nRe: பிரத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nஉற்ற நண்பன் கவலையுறும் விதமாய் அமைந்த அவரின் தாத்தாவின் கவலைக்கிடமான உடல் நிலையை மாற்றி குணமடைய செய்வாய் இறைவா.சந்தோசம் என்னும் செல்வம் என்றும் அவரது குடும்பத்தில் நிலைத்திருக்கவேண்டி பிரார்த்திக்கிறேன்..\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nஎன் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nபுன்னகை பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்\nRe: பிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\nபிராத்தனை செய்வோம்-kungumaster தாத்தாவின் உடல் நலனுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/category/videos/exclusive-interview/", "date_download": "2018-06-23T00:19:05Z", "digest": "sha1:AURQUY4AYQDHUYAVY3NKLXJLDH2YDAWB", "length": 2702, "nlines": 67, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Exclusive Interview", "raw_content": "\nஇரும்புதிரை படத்தின் யார் இவன் பாடலின் முழு காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nகாலா படத்தில் உள்ள செம்ம வெய்ட்டு பாடலின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nமெகா ஆகாஷ் சொந்த குரலில் பேசுவதற்கு இதுதான் காரணம். இயக்குனர் கண்ணன்\nஅழியும் தருவாயில் இருக்கும் ஒரு நாள் போட்டிகள். எச்சரிக்கைவிடும் சச்சின் டெண்டுல்கர்\nஅடுத்தடுத்த அறிவிப்புகளில் இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா. விவரம் உள்ளே\nசூர்யா ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா – கமல் ஹாசன் விளக்கம்\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\n50 கதைகளை கேட்ட தயாரிப்பாளர்\nமாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/apple-smartphone", "date_download": "2018-06-23T00:56:16Z", "digest": "sha1:GCRT4LGNIPELZ55JJ4ABF3PVDCBQOWZA", "length": 6906, "nlines": 109, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Apple smartphone News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் க��ள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅசத்தலான எமோஜிக்களுடன் வெளிவரும் ஐஓஎஸ் 11.1.\nஆப்பிள் நிறுவனம் இப்போது ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய எமோஜிக்கள் ஐஓஎஸ் 11.1 டெவலப்பர் மற்றும் பீட்டா...\nஆப்பிள் 10.5-இன்ச் ஐபாட் ப்ரோ, ஐமேக், மேக்புக் இந்தியாவில் அதிரடி விற்ப்பனை.\nஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் ஐபாட் ப்ரோ வரிசையானது புதுபிக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் புதிய 10.5-இன்ச் மற்றும் 12.9-இன்ச் ஐப...\nஅமெரிக்காவில் 10 செகண்ட் ஹண்ட் ஸ்மார்ட் போன்களின் விலை...\nஇன்று பல்வேறான மக்கள் தங்களது பழைய ஸ்மாட் போன்களை விற்ப்பதற்க்கு சோம்பல் படுகிறார்கள். அதனால் தங்களுக்கு பயன் இல்லாத பழைய ஸ்மாட் போன்களையே பயன்பட...\nஆப்பிள் ஐபோனின் விலை விவரம்\nஇந்த மாதம் 26ம் தேதி நமது நாட்டில் அறிமுகமாகும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் என்று பல தகவல் அடுத்து அடுத்து வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஆனால் புதிய ஐபோன்-...\nமீண்டும் ஐபோன் விலை குறைப்பு\nஐபோன்-4 மற்றும் ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்கிறது, மின்னணு சாதன உலகில் சாம்ராஜ்ஜியம் படைக்கும் ஆப்பிள் நிறுவனம்.ஐபோன்-...\nஆப்பிள் மற்றும் எச்டிசி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு\nஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மற்றும் எச்டிசி-8எக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய ஒப்பீட்டினை இங்கே பார்க்கலாம்.எச்டிசி 8-...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68795/cinema/Kollywood/Arya-funs-Trisha.htm", "date_download": "2018-06-23T00:29:37Z", "digest": "sha1:OIJD2RBOFK43DYFOXZFM4T45EQISRPQY", "length": 9407, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "த்ரிஷாவை கலாய்த்த ஆர்யா - Arya funs Trisha", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்��ுமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை த்ரிஷாவுக்கு மே 4-ந் தேதியான நேற்று 35வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஆர்யாவும் குறிப்பிடத்தக்கவர்.\nஇவர் எப்போதுமே த்ரிஷாவை குஞ்சுமணி என்று தான் கலாய்ப்பார். இந்நிலையில், த்ரிஷாவின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைடியர் குஞ்சுமணி த்ரிஷா. இந்த வருடம் உங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கு, த்ரிஷா பதிலுக்கு நன்றி மை டியர் ஜாம் என தெரிவித்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டீசன்களில் ஒருவர், \"நீங்க இரண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணக்கூடாது\" என கேட்க, ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷாவிடம், \"கல்யாணம் தான் கட்டிக்கிட்டி ஓடிப்போலமா.... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா...\" என கலாய்த்துள்ளார்.\nகாலா இசை வெளியீடு : ரஜினி ரசிகர்கள் ... நடிகையர் திலகம் படத்துக்கு யு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபி���்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nஅவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் பாலா, ஆர்யா ஆஜர்\nராசியான நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி\nஆர்யா தம்பி சத்யாவுக்கு திருமணம்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69669/tamil-news/High-ticket-rate-for-Kaala-:-HC-warns.htm", "date_download": "2018-06-23T00:45:00Z", "digest": "sha1:5HLMVT5RV5JFDKTRTDW3HOS3EO2GGPR5", "length": 9720, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காலாவிற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் எச்சரிக்கை - High ticket rate for Kaala : HC warns", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாலாவிற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் எச்சரிக்கை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்தவாரம் 7-ம் தேதி வெளியான படம் காலா. இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப்படத்திற்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஅவர் தனது மனுவில், 'காலா' திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளேன். கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர்.\nதெலுங்கில் ரூ.15 கோடி வசூலித்த ... பெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித் படத்தில் இணைந்த காலா நடிகர்\nகாலா நன்றாகப் போகிறது - ரஜினி மகிழ்ச்சி\n100 கோடி கடந்ததா 'காலா' \n'காலா'வை கண்டுகொள்ளாத அமெரிக்கத் தமிழர்கள்\nகளையிழக்கும் 'காலா', காரணம் என்ன \nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-23T00:27:15Z", "digest": "sha1:RQERVWX6RR2NHFXWRD3LNFHLKAXUDNX5", "length": 22677, "nlines": 414, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi", "raw_content": "\nNovember, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nமதுரையில் நடைப்பெற்ற தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப் படங்கள்\nமதுரையில் நடைப்பெற்ற தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப் படங்கள்\nதமிழினத்தையே பூண்டோடு அழித்து விட்டு\nநடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்கிறான்\nநாட்டு மக்களைக் கொன்று குவித்து விட்டு\nதடை செய்யப் பட்ட விசக் குண்டுகளால்\nதமிழினத்தை கரு அறுத்து விட்டு யோக்கியன் என்கிறான்\nபன்னாட்டுப் படைகளுடன் தன்நாட்டு மக்களை\nதரை மட்டம் ஆக்கிவிட்டு சைவம் என்கிறான்\nபெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்றும்\nபாராமல் கொன்றுவிட்டு உத்தமன் என்கிறான்\nஎதிரி நாடுகள் கூட போர் விதி கடைப் பிடிப்பர் தன் நாட்டு\nமக்களையே போர் விதி மீறிக் கொன்றவன் நல்லவன் என்கிறான்\nபஞ்சமாப் பாதகங்கள் அனைத்தும் புரிந்து விட்டு\nபாவம் நான் என்று நடித்து ஏமாற்றுகிறான்\nஇரண்டாம் ஹிட்லரான இவன் இன்று\nஉலக அரங்கில் உத்தமப் புத்திரன் நான் என்கிறான்\nசிரித்தே கழுத்தை அறுக்கும் நயவஞ்சகன்\nசீனாவோடும் கூட்டு வைத்து வெகுளி நான் என்கிறான்\nஆலயம் பள்ளி மருத்துவமனை என்றும் பாராமல்\nஅனைத்தின் மீதும் குண்டு போட்டவன்அப்பாவி என்கிறான்\nஅடப் பாவி நீயாடா அப்பாவி\nஅகில உலகக் கொடூரன் நீயடா\nமாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது\nமாற்றம் உனக்கும் உண்டு பொறுத்திரு\nஓநாய் சைவம் பேசுகிறது கவிஞர் இரா .இரவி\nஅன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி\nஅன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி\nகல்கத்தா வீதிகளில் விடுதிக்காக கைஏந்தி சென்றார் அன்னை உமிழ்ந்தான் ஒரு வியாபாரி உமிழ்ந்தது எனக்குப் போதும் விடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு விரும்பியதைக் கொடு என்றார் காலில் விழுந்து வணங்கினான் கடையில் இருந்து உமிழ்ந்தவன் “இன்னா செய்தாரை”திருக்குறள் வழி இனிதே வாழ்ந்து காட்டிய அன்னை நோபல் பரிசுக்கே நோபல்பரிசு தந்தவர் நேயம் மிக்க தன்னலமற்ற தாய் இறந்த பின்னும் வாழ்பவர்கள் சிலர் சிலரிலும் சிகரமானவர் தெரசா பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர் பெண்ணின் மேன்மையை உணர்த்தியவர் பிறருக்காக வாழ்ந்திட்ட மாதா பண்பில் சிறந்திட்ட பிதா அயல்நாட்டில் பிறந்திட்ட போதும் அனைவரின் உள்ளத்திலும் வாழ்பவர் மனித நேயம் கற்பித்த மனிதம் மனிதருள் மாணிக்கமாக ஒளிர்ந்த புனிதம் அன்பின் சின்னம் அன்னை தெரசா பண்பின் சிகரம் அன்னை தெரசா\nஅழப் பிறந்தவள் அல்ல நீ\nசிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில்\nகருப்பாக கறை படியும் .அந்தக் கறை\nஎத்தனை முறை துவைத்தாலும் ,\nவெளுத்தாலும் போகாது .அது போலதான்\nநுரையீரலிலும் கறை படிந்து நோய் பெருகும் .\nதூக்கம் வரும் என்பார் ஒரு நண்பர் ..\nஇரவுப் பணி புரியும் ஒரு நண்பர் .\nவராமல் வேலை செய்ய முடியும் என்பார்.\nமனம்தான��� காரணம் ஒரே சிகரெட்\nஒருவருக்கு விழிப்பு எப்படித் தரும் .\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nதந்த மன்னன் சிபி அன்று\nசமைத்துச் சாப்பிடும் சிபிகள் இன்று\nமலர்ந்த பின்னோ அழகோ அழகு\nதமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி\nதமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி\nதமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு\nதமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று\nமறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல்\nதமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன்\nதரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும்\nஉலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி\nஉலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி\nஅனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி\nஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு\nஇலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி\nஎண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி\nஉலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி\nஅவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி\nபாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி\nபாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி\nபாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி\nதேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி\nதேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை\nதேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்.\nகவிஞர் இரா .இரவி புத்தாடைகள்\nவார்ப்பு இணையத்தில் இரா .இரவியின் கவிதைகள்\nவார்ப்பு இணையத்தில் இரா .இரவியின் கவிதைகள்\nதுட்டு கவிஞர் இரா .இரவி\nதுட்டு கவிஞர் இரா .இரவி\nநூல் வெளியீட்டு விழா செய்தி\nநூல் வெளியீட்டு விழா செய்தி\nதீம் படங்களை வழங்கியவர்: Radius Images\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகரா���ர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nமதுரையில் நடைப்பெற்ற தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா...\nஓநாய் சைவம் பேசுகிறது கவிஞர் இரா .இரவி\nஅன்னை தெரசா -கவிஞர் இரா.இரவி\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nதமிழ் எங்கள் உயிருக்கு மேல் கவிஞர் இரா .இரவி\nவார்ப்பு இணையத்தில் இரா .இரவியின் கவிதைகள்\nதுட்டு கவிஞர் இரா .இரவி\nநூல் வெளியீட்டு விழா செய்தி\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/11/50_16.html", "date_download": "2018-06-23T00:37:10Z", "digest": "sha1:ZXI2BTCZPLPBSKJEJBD4FED45CQRGZBR", "length": 9901, "nlines": 146, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): மாத்தி யோசி ..50", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nகாபி டேவில் காதலியோட இருக்கும் நேரங்களை காட்டிலும்,\nநண்பர்களோடு நாயர் கடை பெஞ்ச்சில் அமர்ந்து டீ குடிப்பது\nதிட்டோ,பாராட்டோ அது நம்முடைய ஒரிஜினல் கேரக்டரை\nபார்த்து வரும்போது சந்தோஷமா ஏத்துக்குங்க..\nமத்தவங்களுக்காக வாழ நாம மகாத்மா இல்லை..\nஐ லவ் யூ னு சொன்னா நேரில் பார்க்கும்போது ரெண்டு\nகன்னமும் சிவக்குற அளவுக்கு தர்றேன்னு மிரட்டுறா..\nமுத்தம் கொடுத்தா கூட கன்னம் சிவக்கும்னு\nஎனக்கு நல்லதா தெரியுறது உங்களுக்கு கெட்டதா\nதெரியும்போது..ஏன் உங்களுக்கு கெட்டதா தெரிவது\nநீ நல்லவனா கெட்டவனா னு கேட்குறாங்க..சில பேருக்கு\nநல்லவனா தெரியுற நான்,சில பேருக்கு கெட்டவனா தெரியுறேன்..\nநான் எப்பவுமே நானாக தான் இருக்கேன்..\nஉங்க பார்வையில தான் வித்தியாசம்..\nகாளிதாசனுக்கு நாக்குல எழுதி கவிபாட வச்சி ரசிச்சதும்\nஒரு பெண் தான்..எனக்குள்ள காதலை விதைச்சு\nகவிதைகளுக்கு காரணமும் பெண்கள் தான்..\nநான் விரும்பின பொண்ணு கூட தான் வாழ முடியலை..\nஎன்னை விரும்புற பொண்ணுங்க கூடயாவது\nபிரச்சினைக்கு நான் தான் காரணம்..பிரச்சினைக்கு\n இந்த ரெண்டுமே வேலைக்கு ஆவாது..\nநானும் பிரச்சினைக்கு காரணம்னு உணர்ந்தா\nநான் பூம���யில பிறந்தது உங்க எல்லாருக்கும் பிடிச்சவனா\nஇடி இடிச்சா அர்ஜுனா னு சொல்லுவாங்க..\nநேத்து ராத்திரி நான் அனுஷ்கா,அமலா பால்னு\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nமரித்து போகும் என் கவிதைகள்\nஅர்த்தம் தெரியுமா.. Part 10\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 51\nமொத்த சொர்க்கம் - மிச்ச நரகம்\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 50\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 49\nஎன் காதலின் கடைசி பரிசு\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 48\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 47\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-06-23T00:31:24Z", "digest": "sha1:RLBKIYC5VEJWYNK7UBLJC2U7EDCVUMQD", "length": 7420, "nlines": 111, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): ராட்சசி..", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஎன் வலியை விட,உனக்கு வலிப்பதை என்னால் தாங்க\nமுடியாது என தெரிந்தும் அடிக்கடி ஊடல் கொ(ல்)ள்கிறாய்..\nஉனதருகில் இருக்கையில் மட்டும் என் இதயம் வேறு\nபொங்கிவரும் காதல் கொண்டு நீ என்னைப்பார்த்து\nகண்களால் சிரிக்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம்\nஒரு துடிப்பை தவற விடுகிறது..\nநீ என்னை முத்தமிட நெருங்கும் அந்த கணம��\nஎனக்குள் இன்னொரு இதயம் முளைக்குதடி..\nஉன்னைக்காணும் வரையில் சத்தமின்றி சூரியக்கடிகாரமாய்\nதுடித்த என் இதயம்,உன்னைக்கண்ட கணம் முதல்\nஅத்தனை இசைக்கருவிகளின் ஒலியோடு துடிக்கிறது.\nநீ தலைக்குளித்து ஈரக்கூந்தல் உலர்த்தும் காலை வெயில்\nநேரம் எனக்கு மட்டும் தெரியுதடி..அழகாய் ஒரு வானவில்..\nஎன்னிடம் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் உன்னிடம்\nபதில் இருக்கிறது…சமயங்களில் கேட்காத கேள்விகளுக்கும்..\nநீ என்னை நெருங்கி வரும் தருணம் மட்டும் நியூட்டனின்\n# அவ்வளவு காஞ்சு போயி கிடக்கிறேன்..\nஆள் அரவமற்ற அறையின் ஒரு ஜன்னலின் வழியே நுழைந்து\nமறு ஜன்னலின் வழியே வெளியேறும் சருகாய் என் காதல்..\nஉன்னுள் நுழைந்து வெளியேறும் முன் கவனித்துவிடேன் ஹனி..\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 61\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/tamil-jokes-cat-tiger-fight", "date_download": "2018-06-23T00:38:20Z", "digest": "sha1:GMSBBV2P56BMNBEYNFKU4AK2RNHTPHHN", "length": 18475, "nlines": 267, "source_domain": "in4net.com", "title": "நான் பூனையே இல்லை.! புலி...டா...! - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெள���யிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஒரு குட்டி நகைச்சுவை கதை\nஇந்தியஅளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது\nஅனைத்து மாநில பூனைகளையும் வீழ்த்தி குஜராத் பூனை முன்னனியில் இருந்தது\nடெல்லி பூனை கர்நாடக பூனை ஆந்திரா பூனை\nஇப்படி அத்தனை அனைத்து பூனைகளும் குஜராத் பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன\nபாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது\nஇந்தச் சுற்றில் குஜராத் பூனையிடம் தமிழ் நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்\nஇதுவா குஜராத் பூனையிடம் மோதப்போகிறது\nபார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்\nதமிழ் நாட்டு பூனையின் அருகில் நெருங்கியது\nசிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி\nஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது\nகண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.\nமெதுவாக கண்விழித்து பார்த்த குஜராத் பூனைக்கு\nதமிழ்நாடு பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.\nஎல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் ��ொண்டிருந்தார்கள்\nமெதுவாக எழுந்து தமிழ்நாடு பூனையின்அருகில் சென்று\nஇத்தனை மாநில பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது\nஎன்று கேட்டது குஜராத் பூனை\nகுஜராத் பூனையின் காதில் மெதுவாக தமிழ்நாடு பூனை சொன்னது\nஎன் மாநில பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்\nபாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்\nபட்டினி கிடந்தாலும் புலி புலிதான்\nஎரிசக்தி & விவசாயம் : இந்தியாவில் முதலீடு செய்துள்ளது நெதர்லாந்து \nஏன் பணக்காரர்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை \nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nகஷ்டத்தைச் சொல்லுங்கனு சொன்னது குத்தமாய்யா\nமானேஜர்: உங்க கஷ்டத்தைச் சொல்லுங்க, நாங்க...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1977064", "date_download": "2018-06-23T00:34:04Z", "digest": "sha1:HLE465MJOXESPSUJGP5MPWLJTIS3EZTF", "length": 20929, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "10 ஆண்டுகள் தாங்காத குடிநீர் குழாய்கள்:'கட்டிங்' பார்த்த அதிகாரிகளால் அவஸ்தை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n10 ஆண்டுகள் தாங்காத குடிநீர் குழாய்கள்:'கட்டிங்' பார்த்த அதிகாரிகளால் அவஸ்தை\nமாற்றம் செய்த நாள்: மார் 13,2018 04:34\nமதுரை:மதுரை வைகை 2வது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போட்டிபோட்டு, கமிஷன் பார்த்ததால், தரமில்லாத குழாய்கள் பதிக்கப்பட்டு, அவை உடைந்து ரோடுகளையும் பாழ்படுத்தி வருகிறது.\nகடந்த தி.மு.க., ஆட்சியில் மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய திட்டமாக வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் கருதப்பட்டது. ரூ.71 கோடியில் வைகை அணையில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு மதுரை வைகை வடகரை பகுதிகள் மற்றும் தென்கரையில் எச்.எம்.எஸ்., காலனி, வில்லாபுரம், சுந்தரராஜபுரம் உள்ளடக்கிய சுற்றுப்பகுதிகளில் இந்த தண்ணீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த திட்டத்தில் குழாய்கள் வாங்கியதில் பெரும் முறைகேடு நடந்தது என அப்போதே பிரச்னைகள் எழும்பின. வழக்கம் போல அந்த எதிர்ப்புகள் அமுக்கப்பட்டு, குழாய்களும் பதிக்கப்பட்டன. இந்த திட்டத்தை 2010ம் ஆண்டில் அப்போதைய மேயர் தேன் மொழி தலைமையிலான கவுன்சிலில், துணை முதல்வரான ஸ்டாலின் துவங்கி வைத்தார்.\nநீர்த்தேக்க தொட்டியில் இருந்து ���திக அழுத்தமாக தண்ணீரை திறந்து விட்டால் தான், அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இந்த குழாய்களில் மிகவும் குறைந்த அளவு அழுத்தம் கொடுத்தாலே குழாய்களின் இணைப்புகள் அழுத்தம் தாங்காமல் உடைந்து விடுகிறது. இதனால் இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதில் சத்யசாய்நகர் மெயின்ரோடு, சேசுமகால் ரோடு, சுந்தர ராஜபுரம் ஏ.ஏ., ரோடு உள்ளிட்ட பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.\nவைகை குடிநீர் திட்ட பணிகளை அப்போது ஈரோட்டை சேர்ந்த சின்னச்சாமி அண்டு கோ என்ற நிறுவனம் டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டது. அப்போது நகர் பொறியாளர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் செயல்படுத்தினர். அவர் தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். உதவி பொறியாளர் அய்யனாரும் ஓய்வு பெற்றுள்ளார். உதவி செயற்பொறியாளரான ஜெயசீலன் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணிமாறுதல் பெற்று துாத்துக்குடியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் கீழ் பணிபுரிந்த பல பொறியாளர்களும் தற்போது மாநகராட்சியில் பணிபுரிந்து வருகின்றனர். பொறியியல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் 'கட்டிங்' கொடுக்க வேண்டிய கட்டாயம் தொடர்ந்து வருகிறது.\nமாநகராட்சி அதிகாரிகள் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டி வருவதால், ஏற்கனவே உள்ள 2ம் கட்ட குடிநீர் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. சுந்தரராஜபுரம் மார்க்கெட்டின் முன்பகுதியில் இருந்து சத்யசாய் நகர் செல்லும் ரோடு, சேசுமகால் ரோடுகள் குடிநீர் குழாய் பிரச்னை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக தோண்டுவதும், சீரமைப்பதும் மீண்டும் தோண்டுவது என தொடர்ந்து வருகிறது.\nகுடிநீர் குழாயின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், இணைப்பை இரண்டாக பிரித்துவிட பொறியாளர்கள் முயற்சிக்கின்றனர். இதனால் இந்த பகுதி வீடுகளுக்கு தண்ணீர் முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் நிலையும் உள்ளது.\nவார்டுகளின் பிரச்னைகள் தொடர்பாக உதவி கமிஷனர் தலைமையில் கூட்டங்கள் நடைபெறுகிறது. அவர் நிர்வாக பொறுப்புகளை மட்டும் கவனிக்கிறார். ஆனால் அன்றாட மக்கள் பிரச்னைகளான ���ுடிநீர், பாதாள சாக்கடை, ரோடு என முக்கிய பிரிவுகளை பொறியியல் பிரிவு நடத்துகிறது. இப்பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து உதவி கமிஷனர் கவுசலாம்பிகை கூறுகையில், ''இது போன்ற பிரச்னைகளை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளகள் தான் கவனிக்கிறார்கள், இவை எங்களது பார்வைக்கு வருவதில்லை, அதனால் இப்பிரச்னை பற்றி தெரியவில்லை,'' என்றார்.\nமு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்த போது நகரில் பல இடங்களில் நவீன இலவச கழிப்பறைகளை தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் ஏற்படுத்தினார். இதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து அப்போதே தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. ஆனாலும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கழிப்பறைகளை அமைத்தனர். ஆட்சி மாறியதும் இவை பரா மரிக்கப்படவில்லை. மாநகராட்சி தண்ணீர், மின்சாரம் இலவசமாக வழங்கிய நிலையில் இவை கட்டண கழிப்பறையாக மாறின. டெண்டர் எடுப்பதிலும் முறைகேடுகள் நடந்து சில இடங்களில் பூட்டப்பட, சில இடங்களிலோ சுகாதார சீர்கேடு மிகுந்த கழிப்பறையானது. இதேபோல் சத்யசாய் நகர் பூங்கா அருகில் உள்ள கழிப்பறையும் பராமரிப்பற்ற நிலையில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. இதன் அருகே ஓடும் () கிருதுமால் வாய்க்காலில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களை உற்பத்தி செய்யும் பண்ணையாக இது உள்ளது.\nஜெய்ஹிந்த்புரம், சத்யசாய் நகர், டி.வி.எஸ்., நகர், அழகப்பன் நகர் பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் பாழ்பட்டு கிடக்கிறது. தற்போது தனியார் கேபிள் நிறுவனம் ஒன்று, இந்த ரோடுகளில் கேபிள் பதிப்பதற்காக தோண்டி வருகிறது. இதனால் பல இடங்களில் குடிநீர் குழாய்களும் உடைபட்டு வருகிறது.\nஇப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் போஸ், சீனிவாசன் கூறுகையில், ''ரோடுகள் சீரமைப்பிற்கு மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்வது மிகவும் குறைவு. ஏதாவது ஒரு ரோட்டிற்கு மட்டும் நிதி ஒதுக்குவார்கள். தற்போதைய நிலையில் இந்த ரோடுகளை சீரமைக்க இன்னும் நீண்ட நாள் ஆகலாம்,'' என்றனர்.\nமாநில சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுந்தரராஜபுரம் மார்க்கெட் பகுதியில் இருந்து ஜீவா நகர் வரையிலான ரோடு சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற ரோடுகளுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. முறையாக வரிகள் செலுத்துவதில் இப்பகுதி முன்னிலையில் இருப்பதாக மாநகராட்சியே தெரிவித்து வருகிறது. ஆனால் பாதாள சாக்கடை, குடிநீருக்காக ரோடுகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளதால், இந்த பகுதியில் ரோடுகள் சீரமைப்பிற்கு மாநகராட்சி அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\nபுன்னகைக்காத பூங்கா:மக்கள் வரிப்பணம் ரூ.34 லட்சம் அவுட்\nசத்யசாய்நகர் மெயின் ரோட்டின் அருகில் 2 ஏக்கரில் பூங்கா உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் பூங்கா 10 லட்சம் ரூபாயில் பொலிவுசெய்யப்பட்ட நிலையில் ஆட்சி மாறியது. அ.தி.மு.க, ஆட்சியாளர்கள் இந்த பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் பூட்டி வைத்திருந்தனர். இதனால் பூங்கா பாழானது. பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் மாநகராட்சியை வலியுறுத்தினர். சில மாதங்களுக்கு முன் கமிஷனர் அனீஷ்சேகர் பூங்காவை மீண்டும் சீரமைப்பதற்கு மத்திய அரசின் அம்ருட் திட்டத்தில் 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய பணிகள் நடந்து வருகிறது. முதலிலேயே இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால் இந்த நிதிகள் வீணடிக்கப்படாமல், இந்த நிதியை வேறு பூங்கா மேம்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கலாம். அரசியல்வாதிகளின் கூத்துகளால் மக்கள் வரிப்பணம் 34 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇன்ஜி., கவுன்சிலிங் சந்தேகம் தீர்க்க...உங்களால் ...\nஅரசு மருத்துவமனையில் ஆறு மாதங்களாக... உயிர் காக்கும் ...\n24து7 குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தில்...இதுதான் உண்மை; ...\nநிரம்பி வழியும் பள்ளபாளையம் குளம்...'ததும்பும்' மகிழ்ச்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:24:08Z", "digest": "sha1:M4BYBCAA4PEH7ES6IVWJTAH2S7QSQCV4", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகைய��ல் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டத��. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர�� வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-23T00:24:32Z", "digest": "sha1:IWBTWRJLLIT2WFTYWI5MMYKZJDAF6LOV", "length": 14985, "nlines": 147, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "தீவனக் கூட்டுப் பொருட்கள் | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீனியாகக் கொடுக்கலாம். மேலும் விலங்கு, காய்கறிப் புரதங்களான மீன் தோல்க்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித்தீவனமாகப் பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.\nகீழ்க்காணும் தீ��னப் பொருட்கள் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில் நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.\nஇதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.\nஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகிதம அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் வரும், கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளைக் குறைக்க முடியும்.\nசோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.\nஇது மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.\nகோதுமை போலவே நல்ல ஆற்றல் வழங்கியாக இது செயல்படுகிறது.\nஉடைந்த அரிசி குருணைகள் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரரேட் மிகுந்துள்ளது.\n8. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி\nஇது ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகையால் 50 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் சிறிது எண்ணெய்ச் சத்தும் உள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை எனில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.\n9.எண்ணெய் நீக்கப்பட்ட பாலிஸ் அரிசி\nஎண்ணெய் நீக்கப்பட்டதால் இதில் கொழுப்புச் சத்துக் குறைவே. எனினும் சாம்பல் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.\nஇது மஞ்சள் சோளம் போன்றே ஊட்டச்சத்துக்களைப் பெற்று இருந்தாலும் அதை விட வெள்ளைச் சோளத்தல் புரதம் அதிகம். கோழிகள் விரும்பி உட்கொள்ளும். மேலும் இதில் சில அமினோ அமிலங்கள் புண்ணாக்கில் இருப்பதைக் காட்டில் அதிக அளவில் உள்ளன.\nஇதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 40 சதவிகிதம் வரை தீவனக் கலவையில் பயன்படுத்தலாம்.\nஇது ஒரு சிறந்த கோழித்தீவனம். இதில் விலங்குப் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்பு மீனா அல்லது கலனில் அடைத்த மீனா என்பதைப் பொறுத்து பயன்படுத்தும் அளவு வேறுபடும். இந்திய மீன் துகள்களில் 45-55 சதவிகிதம் புரதம் உள்ளது. மீனில் செதில்கள் இருந்தால் தீவனத்தரம் குறைய��ாம். எனவே செதில்கள் இல்லாமல் இருப்பது நல்லது.\nஇது சுண்ணாம்புச் சத்து அதாவது கால்சியம் மிகுந்தது. எனினும் 5 சதவிகிதம் மேல் சேர்க்கக்கூடாது.\nஇதில் 38 சதவிகிதம் வரை கால்சியம் இருப்பதுடன் சுவை மிகுந்தது. சுண்ணாம்பிற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.\n← செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/g-r-surendharnath.html", "date_download": "2018-06-23T00:34:07Z", "digest": "sha1:MJTTKGRZTOMMZHGVSCBOOLDUUXS5U3YJ", "length": 10320, "nlines": 252, "source_domain": "sixthsensepublications.com", "title": "ஜி.ஆர்.சுரேந்தர்நாத் - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஜி.ஆர்.சுரேந்திரநாத் திருச்சியில் பிறந்தார்.செயின்ட் ஜோசப் கல்லூரியில் தாவரவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். இப்பொழுது சென்னையில் வசிக்கிறார்.வார இதழில் நிறைய சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.\nஎடை: 165 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:128 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.77 SKU:978-93-82577-51-5 ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்திரநாத் Learn More\nஎடை: 200கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: அட்டை: சாதா அட்டை விலை: ரூ.125 SKU: 978-81-933669-6-7 ஆசிரியர் :ஜி.ஆர்.சுரேந்தர்நாத் Learn More\nதீராக் காதல் எடை: 210 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 176 அட்டை: சாதா ��ட்டை விலை:ரூ.110 SKU:978-93-82577-52-2 ஆசிரியர்:ஜி.ஆர் .சுரேந்தர்நாத் Learn More\nகமலஹாசனும் காளிமுத்துவும் எடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 224 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.111 SKU:978-93-82577-53-9 ஆசிரியர்:ஜி.ஆர் .சுரேந்தர்நாத் Learn More\nஎடை: 235 கிராம் நீளம் : 215மி.மீ அகலம்: 140மி.மீ விலை: ரூ.150 பக்கங்கள்: 192 அட்டை : சாதா அட்டை ஆசிரியர்:ஜி..ஆர் .சுரேந்தர்நாத் Learn More\nஎடை: 210 கிராம் நீளம்: 280 மி.மீ. அகலம்: 215 மி.மீ. பக்கங்கள்: 80 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-81-92465-70-8 ஆசிரியர்:ஜி.ஆர் .சுரேந்தர்நாத் Learn More\nஎடை: 180 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.130 SKU:978-93-83067-01-5 ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்திரநாத் Learn More\nபூக்கரையில் ஒரு காதல் காலம்\nஎடை: 230 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.120 SKU: 978-93-83067-00-8 ஆசிரியர்:ஜி.ஆர்.சுரேந்திரநாத் Learn More\nஎடை: 150 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 136 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-83067-24-4 ஆசிரியர்:ஜி.ஆர்.சுரேந்திரநாத் Learn More\nஎடை: 180 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:152 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.133 SKU: 978-93-83067-13-8 ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்திரநாத் Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103099", "date_download": "2018-06-23T01:01:19Z", "digest": "sha1:LF3QA6D37TI5UFOO6ERRGWMUMYIFF52V", "length": 5912, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இலங்கை ஆசியாவின் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது", "raw_content": "\nஇலங்கை ஆசியாவின் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது\nசிங்கப்பூருடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதால், இலங்கையை காதால் இழுத்து சென்று எட்கா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியாவுக்கு முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nகட்சி தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nஇலங்கை சிங்கப்பூருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போது சிங்கப்பூரிடம் சிக்கிக்கொண்டுள்ளது.\nமேலும் சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தினால் இலங்கை பொருளாதாரத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வேண்டிய ஒரு நாட்டிற்கு இலங்கையின் பொருளாதாரத்தி��்குள் நுழைய முடியும்.\nஇவ்வாறான நிலமையின் போது எமது நாட்டின் பொருட்கள் மற்றும் சேவையின் சந்தை உறுதியாக இல்லையெனின் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.\nஎமது நாட்டின் பொருளாதாரத்தை சிங்கப்பூரிற்கு திறந்து விடுவேமேயானால் இந்தியாவிற்கும் திறந்து விட வேண்டிய நிலை ஏற்படும். அதனடிப்படையில் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட்டே ஆக வேண்டும்.\nசிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 64 வகையான குப்பைகளை இலங்கைக்கு கொண்டுவர வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் இலங்கையை ஆசியாவின் குப்பைத் தொட்டியாக மாற்ற இந்த ஒப்பந்தம் வழியமைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanyaaro.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-23T00:47:46Z", "digest": "sha1:BYA3S6DHJNBX5MTTBVGL67I2XWCRTEHX", "length": 41398, "nlines": 471, "source_domain": "naanyaaro.blogspot.com", "title": "லக்ஷ்மி சிவக்குமார் : November 2010", "raw_content": "\n...இந்த நிசப்தங்களைக் கடந்து மௌனங்களுடே பேசிக்கொண்டிருக்கிறேன்...\nமுக்கி முட்டி அவள் என்னை புறந்தள்ளியிருக்கையில்\nஎன் எடை என்னவோ மூன்றே கிலோதான்இந்த மூன்றிற்கா முன்னூறு நாட்கள் \nசொகுசாய் சொக்கி , கூனிக்கிடந்த என்னை ...\nவலிதான் வாழ்க்கை என்றுஅன்றே வழிகாட்டி உணர்த்திவிட்டிருந்தாள் .\nதவழ்ந்து, தத்தி, தத்தி நடக்கையில்\nநானே அவ்வப்போது அவளை பிரிந்துவிட்டிருந்தேன் \nகட்டாயமாக நான் மறுத்தும் பிரிந்திருந்தது நான்காம் முறை...\nபருவம் தொட்டபோது இருவருமே ஒருவரை ஒருவர்\nபிரிந்திருக்கவே முற்பட்டிர��ப்போம் காலத்தின் கட்டாயம்\nகாலம் அவளிடமிருந்து என்னை பிரிக்க\nஅவள் கட்டாயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் ...\nவலிதான் வாழ்கை என்று கற்றுக்கொடுத்தவள் ...\nவாழ்வதற்கான வழியையும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் ...\nஅவ்வப்போது நான் கிறுக்குவது ....\nதோல்வி தான் வெற்றிபெறும் என்று தெரிந்தே.........\nநான் நல்லவர்களாக அடையாளம் காணப்பட்ட யாவரும்\nஅப்படியெல்லாம் யாருமே கிடையாது .\nஅம்புட்டுதேன்... ( 1, 2 பேரு இருக்கலாம். )\nவிவாதம் செய்யப்படும் கருத்து எதுவாயினும் விவாதத்தோடே நின்றுவிடுகிறது ...\nநடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது ......\nதினம் தினம் இறக்கிறேன் .....\nகால் தடங்கல் தீட்டிய அற்புத ஓவியங்கள் என் வீட்டு தரையில்........\nஎன்னை யாருக்கும் தெரியாது ................\nசிந்தித்து படைத்தல் வேண்டும் ..\nபிறர் சிந்தித்து படைத்ததை படைத்தல் ( திருடுதல்) கூடாது.....\nஇதை செய்யலாம் , அதை செய்யலாம்,\nஇப்படி செய்யலாம் , அப்படி செய்யலாம் ,\nஎன அலைக்கழியும் மனதிற்கு .\nஎனது வளர்ச்சியும் , படைப்புகளும்\nபிறரால் அவமானப்படுத்தப்படும்போதும் , கேலி செய்யப்படும்போதும் .\nஎனது தன்னம்பிக்கையும் , உழைப்பும் புதிதாய் கருவாகிறது..\nகாலில் விழ வைப்பவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை...\nஅகவை அதிகமாயிருந்தும் காலில் விழுபவர்களுக்கு சுயமரியாதை இல்லை.\nதவறாகிவிடும் ......... வேண்டாம் ............ என முடிவெடுத்த சில காரியங்கள் .\nகனப்பொழுதில் கை நழுவி விடுகிறது...\nபத்து வயதில் பறிகொடுத்த தந்தையின் சேமிப்பு பற்றி\nதுக்கம் விசாரிக்கிறான் உறவினன் ....\nதயிர்கார அம்மா தன் தலையில் சுமந்து செல்கிறாள் ...\nபெப்சி, கோக் , பாண்டா, பாட்டில்களில் தயிர், மோர் நிரப்பியபடி....\nகண் மூடிய சிறிது நேரத்தில் .\nமனம் மட்டும் ஊர்சுற்றிக்கொண்டும் ...\nபிறந்து சில திங்களே ஆன \nஅந்த பொக்கை வாய் புன்னகைக்கும் \nஅகவை காரணமாக சுருங்கிய தோலுடன்\nஅந்த பொக்கை வாய் புன்னகைக்கும்தான்\nஆழ்கடல் நிசப்தம் சூழ்ந்த நடு இருட்டில்\nகாலக்காட்டியின் நொடி எழுப்புகிறது நெடிய சப்தம் ...\nஒரு நாள் மட்டும் ஆசை ஆம் :\nஒரு நாள் மட்டும் ஆசை \nஒரு நாள் மட்டுமே ஆசை \nஒரே ஒரு நாள் மட்டுமே ஆசை \nஒரு நாள் போதும் ......\nஆம் ஒரே ஒரு நாள் மட்டுமே போதும் .....\nசிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட தட்டான் பூச்சி .....\nஉயிரற்ற உடலாய் \"சிறகுகளை விரித்தபடி\" மண்ணில்......\nவலியவன் கூட்டம் வீதியில் ஆட்கொள்ளும் .\nவக்கிரமங்களையும் .... அக்கிரமங்களையும் கண்டு \nதன் வாழ்நாள் முழுவதும் சமூகநலனை பார்த்தவன் ..\nகண் தானம் செய்தான் .......\nகண் தானம் கடைசி ஆசை..\nஉயிர்வீழந்த அடுத்த ''பல'' நிமிடங்கள் காண ஆசை \nஎண்ணின் வீழ்ச்சி செய்தி கேட்டு அதிர்ந்த உள்ளங்கள் காண ஆசை \nஎனக்காக கண்ணீர் வடிக்கும் உள்ளங்களுக்காக ....\nவீழ்ந்தும் நான் கண்ணீர் வடிக்க ஆசை \nஆகவே .. வீழ்ந்த பின் என் கண்ணை தானம் செய்துவிடுங்கள்...\nகனவுகளற்ற நினைவுகளையும் , இரவுகளையும்..\nகனவிலும் கடக்க இயலாதவர்களாய் நாம் \nதவறு செய்துவிட்டு உதாரணங்களை உதாரணங்களாக காண்பித்து தற்காலிகமாக மட்டுமே தப்பித்துவிடமுடியும் ......\nதன் இருப்பை காட்டிக்கொள்ளவா அத்துனை செயல்களும் \nஅடுத்தவர் ஆயுள் ரேகை பார்த்தே தன் ஆயுளை கழிக்கிறான்.....\nஎனக்காக நீ செய்யும் உதவி தன்னலம் சாராமலும் , சுய விளம்பரம் இல்லாமலும் இருந்தால் தான் அதை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியும்......\nமுப்பது வருடங்களாக பூவிற்கும் பாட்டி தன் வாழ்க்கையில் கடந்த தூரம் என்னவோ முலம் அளவுதான் ......\n‎(இ) துவுமே (இ) ல்லாத (இ) ராவான (இ) ரவா (இ) ருக்கு (இ) ன்னிக்கு...\nசுடுபவர்களை கண்டால் ''சுடனும்'' போல் தோன்றுகிறது .............\n21/10/2010 அன்று, 20/10/2010 அன்று கண்ட கனவை தொடர்ந்தேன் ........\n22/10/2010 அன்று, 23/10/2010 அன்றைய கனவின் முதல் பாகம் தொடர்ந்தேன் ...........\n23/10/2010 அன்று, 22/10/2010அன்றைய ''கனவினை கனவில் கண்டேன்'' ............\n24/10/2010 அன்று, 25/10/2010 ''காணக்கூடிய கனவினை கனவில் கண்டேன்'' ...........\n25/10/2010 அன்று காணவேண்டிய கனவினை,.... 25/10/2010 ''அன்றைய கனவிலேயே கண்டேன்'' .............\nநேற்றைய கனவை இன்று தொடரப்போகிறேன் ....\nநாளைய கனவின் முதல் பாகம் இன்று தொடர்கிறேன் ...\nநேற்றைய கனவினை இன்றைய கனவில் காணப்போகிறேன் ...\nநாளைய கனவினையும் இன்றைய கனவிலேயே காணப்போகிறேன்...\nஇன்றைய கனவினையும் இன்றைய கனவிலேயே காணப்போகிறேன்.......\nஉடலுறுப்புகளில் குறை என்றால் ஊனம்...\nமஞ்சள் பூசிக்கொண்டது கைம்பெண்கள் உடுத்திக்கொள்ளும் உடைகள் மட்டும்............\nசிறுவயதில் கீதமாய் ஒலித்த \"பட்டாசு சத்தம்\" \"இன்று\" காதை கிழிக்கையில் ....\nபெரியவர்கள் அன்று \"திட்டியபோது'' எரி(றி)ச்சலூட்டிய \"சத்தம்\" இன்று கீதமாய் என்னால் \"ஒலிக்கப்பார்கிறது\" ....\nவெளிவர மறுக்கும் வார்த்தைகள் மலடாயினு��் ..\n\"ஜிண்டாக்\" போட்டுப்பார்த்தேன் சீக்கிரமே ஆறிவிடுமென்று \n\"ஒமிப்றஜோல்\" போட்டுப்பார்த்தேன் ஒரேயடியாய் ஆறிவிடுமென்று \nபிரச்சினையே வேண்டாமென்று \"பேன்டப்பிரஜோல்\" போட்டுப்பார்த்தேன் \nஒரு வேலை மாத்திரையிலும் கலப்படமோ \nநயவஞ்சகனை நாம் வெற்றிகொள்ள நேர்மையும் உண்மையும் போதுமா\nநயவஞ்சகனை வெற்றிகொள்ள நாம் எடுக்கும் எந்த முயற்சியும், செயலும்,\nகனவு காணலாமென கண் மூடினேன் ...\nபொல பொலவென பொழுது விடிந்தது கனவின் துவக்கத்தில் ....\nகனவு களைந்த தருணத்தில் கண் விழித்தேன் ....\nஇப்பொழுதும் பொல பொலவென பொழுது விடிந்திருந்தது ........\nஇரண்டாம் (2G)\"தலைமுறை \"அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கொள்ளை ...\n\"பத்து தலைமுறைக்கு\" சுகபோக வாழ்விற்கான \"ராச\" ஒதுக்கீடு ....\nஒதுக்கியவர் சொன்னார் முன் தலைமுறை செய்ததை செய்தேன் என்று ..\nதலைமுறை தாண்டியும் கொள்ளை ...\nஎண்ணிப்பார்த்தால் அலை அலையாய் பாய்கிறது கோபம் ...\nசிந்தித்தால் சுனாமியாய் சீறுகிறது கோபம் ...\nஅலை அலையாய் பாய்ந்த கோபம் பதுங்குகிறது ..\nசுனாமியாய் சீறிய கோபம் சிணுங்குகிறது ...\nநம் தலைமுறை எண்ணி ....\nஎத்தனை தலைமுறைக்கு தொடரும் இந்த கொள்ளை \"கொள்கை\"..\n இந்த கொள்ளை கொள்கை ....\nவருங்கால தலைமுறை விழித்துக்கொண்டால் ....\nஅவர்கள் \"தலைமுறை\" சிறக்கும் ........\nஎன்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உதவி உன்னை ஊமையாகவும் , அடிமையாகவும்\nஅடையாளம் காட்டுகிறது எனக்கு ..\nகத்தியால் குத்தியவனுக்கு உயிர் தான் முக்கியம் \nகுழப்பி சரியாய் பேசுவதில் தெளிவாய் பேசுபவன் ......\nகாதல் கவிதைகளுக்கு வரிகள் கொடுக்க முயற்ச்சித்து\nவராத காதல் போல் வரிகளும் \nகாதலிக்க \"வழிகள்\" இருந்திருந்தால் வரிகள் வந்திருக்குமோ \nகாதலித்த \"வலி\" இருந்திருந்தால் கூட வந்திருக்குமோ \nகாதலித்தவர்கள் \"வழி\" செல்லாததால் வரவில்லை போலும் \nகாதலித்தவர்கள் \"வலி\" தெரியாததாலும் வரவில்லை போலும் \n\"இங்கே\" வரிகளும் காதலாய் \"அவனுக்கு\" \n இது கூட காதல் கவிதை தானோ \nநாற்பத்து ஒன்பதாவது சதம் அடித்தபோது ...\nஐம்பதாவது சதத்தை நழுவவிட்டவர் ..\nஎத்தனையாவது நழுவ விட்ட சதத்தை பூர்த்தி செய்யும்போது\nஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்வார்...... \nஇணையத்தில் இலவசமாய் கிடைத்த விண்ணப்பத்திற்கு ..\nஐந்தாயிரம் பக்கங்களைக்கொண்ட முகப்புத்தகமும் இலவசமாய் கிடைத்தது \nநான் புரட்டிய \"நானூற்��ு நாற்பத்து நான்கு\" பக்கங்களில் ..\nகிழித்தெறியப்பட்ட பக்கங்கள் \"நான்கு\" மட்டுமே \nஎஞ்சியிருக்கும் முகவரியற்ற பக்கங்களையும் படிக்கவிருக்கிறேன் \nஇனி ஒரு பக்கத்தைக்கூட கிழிக்க விரும்பாமல் ....\nஎந்த பக்கங்களும் என்பக்கத்தை கிழித்துவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..\nநானூற்று நாற்பத்து நான்கு பக்கங்களிலும் நான் படித்து கற்றது ஏராளம் \nகிழித்தெறியப்பட்ட நான்கு பக்கங்களிலும் நான் கற்றது ஏராளம் \nஇதை என் பக்கம் உணர்த்துகிறது .....\nஎந்த மூலையில் வீ(கூ)டுகட்டினாலும் துரத்துகிறார்கள் ..\nமனித ஆர்கனின் முதல் குற்றவாளியான மூளையே ..\nஉன்னை திருத்திக்கொள்ளவும் தண்டித்துக்கொள்ளவும் உன்னால் மட்டுமே முடியும்........\n வாகனங்களையும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் முதலாளிகளின் கல்லாவையும் ......\nநாடு இருட்டின் இரண்டாம் பாகமும் \nதஞ்சையை சுற்றி இரண்டாம் நாளாக இன்றும் \nநிஜமும் , நியாமும் இல்லாத\nகிளி ஜோசியம் பார்ப்பவனது கிளி தேர்வு செய்தது ..........\nதன் படம் போட்ட அட்டையை \nஎதையோ பார்ப்பது போல்பார்த்தாலும் சரி ...........\nஉன்னை உன்னாகவே இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்திக்கொள்ள\nஎதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று என்னாதே, செய்யவேண்டியதை மட்டும் செய்யத்தவறாமல் இருந்துவிடாதே .........\nமுகத்துடன் சேர்த்து கர்வத்தையும் காட்டுகிறது கண்ணாடி .........\nவான் வசப்பட்டிருந்த நீர் அவ்வப்போது விடுதலையாகும்போது\nவிடுதலை தாகம் தீர்ந்த மகிழ்ச்சியில் விரைந்துகொண்டே இருக்கிறது\nதடாகம் நிரப்பவும், தாகம் தீர்க்கவும் ,\nஆனந்த கூத்தாட்டத்துடன் மண்ணை முட்ட ......\nசரியாக எடை ஏற்றப்பட்ட வெற்றுத்தராசு நான்...\nபெளர்ணமி பொழுதுகளையும் அமாவாசையாக கழித்துக்கொண்டிருக்கிறோம் ......\nமுழைத்த மொட்டு பூத்த தருணத்தில் தானம் செய்துவிடுகிறது தேனை \nஎன் கனவு தான் எனக்கே தெரியாத என்னுடைய ரகசியம் என்று \nகனவாய்ப்போன கனவை காணப்போகிறேன் ............\nஆழ்ந்து சிந்தித்த ஏதோ ஒன்று தான் நேற்றைய கனவாக எனக்கு வந்தது முற்றிலும் அதே சிந்தனை எனக்கு கனவாகவில்லை . கனவில் கூட என்னுடைய அகராதி மூளை சிந்தையை வேறு பக்கம் இழுத்து சென்றுவிட்டது போலும் ..\nபிறரை ஒதுக்கும் குணத்தை மனிதன் மட்டுமே ஆட்கொண்டிருக்கிறான் .\nஎந்த காரணியாக இருந்தாலும் ஒதுக்குதல் தான் நாம் பிறருக்கு வழங்கும் அதிக பட்ச தண்டனை .....\nபிறரை தண்டிக்கும் அதிகாரம் நமதில்லை ...\nஒதுக்குதலைவிட ஒதுங்கி கொள்ளுதல் மேன்மை\nஒதுங்கிக்கொள்ளுதலும் ஒதுக்குதலின் ஒரு அங்கம் தான் .....\nமுதலில் இதை சொன்ன என்னால் அவ்வாறு இருக்கமுடியுமா என்றால் முடியாதுதான்\nஎன்னை வளர்த்த, நான் பார்த்து வளர்ந்த சமூகம் தான் காரணம் ............\n முனுமுனுப்பது தன்னுடைய குறையை சமூகத்தின் மீது நான் சுமத்துவதாக \nஇது தான் உண்மை .......)\nஇன்றைய எனது கனவில் மற்றவரது கனவை களவாடப்போகிறேன்........\nகைம்மாறு கருதியே பொழிந்திருக்கிறது வானம் .........\nஓவ்வொரு பதிலும் பல கேள்விகளை உள்ளடக்கியதே \nபிச்சை காரனுக்கு பிச்சை போட்ட காசை\nபிச்சைக்காரன் பிச்சை காசாக நினைத்து\nபிச்சை போட்டவனுக்கு திருப்பி கொடுத்த பிச்சை காசை\nபிச்சைகாரத்தனமா திருப்பி வாங்கி கொண்டானென்றால்\n(பிச்சைக்காரன் என்ற வார்த்தை உபயோகத்திற்கு மன்னிக்கவும்)\nநீண்ட நாட்களாக நான் என்னவே என்னாதிருந்த என் பழைய பனி குறித்த கனவு நேற்றைய கனவில் ஒரு தாக்கம் .....\nஇருட்டும் கனவும் தான் எனது சிந்தனையும் எழுத்தும் .......\nஇனக்கவர்ச்சிக்கு பரிணாம வளர்ச்சி இட்ட பெயர் காதல் \nகாதலின் புனிதத்தை இனக்கவர்ச்சியில் இருந்து பிரித்துக்காட்டியதும் பரிணாமவளர்ச்சி ...........\nநிர்ணயிக்காத எல்லை நோக்கிய பயணம் .......\nகண்ணை மூடினாலும் காணமுடிகிறது காட்சியை கனவாக \nநானே அறிந்திடாத என்னுடைய ரகசியம் தான் எனது கனவு \nகளைந்த பழைய கனவுகளை கழைய போகிறேன் இன்றைய கனவில் .....\nகுட்டி தூக்கத்தை கூட களவாண்டுவிடுகிறது கனவு ...........\nகடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது காலண்டர் .......\nஇதுவரையில் நான் கண்ட கனவு எப்படி நிறைவேற வில்லையோ.. அப்படியே இன்று காணவிருக்கும் கனவும் நிறைவேற வேண்டாம் என்ற கனவுடன் .........\nஇன்று நான் காணப்போவது வெறும் கனவுதான் ,,,,,,,,,,\nஆழ்ந்த உறக்கத்தின் விழிப்பிற்கு பின்னால் வந்த கனவு எப்பொழுது வருகிறது எப்பொழுது கலைகிறது என்றே தெரியவில்லை \nஆழ்ந்த உறக்கத்தை கலைத்த கனவு தன்னையும் கலைத்துக்கொண்டது \nஎன் நியாயத்தின் நியாத்தை எனது நேற்றைய கனவிடம் முறையிட்டேன் \nநான் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி .......\nஎன்னை நீ எப்படி பார்க்கிறாயோ...\nஅப்படியே தான் நானும் உன்னை பார்ப்பேன் .\nஉனது திறமை, உனது கடமை \nஉடைத்து விட்டால் மறுபடியும் ஒட்டமாட்டேன் ..........\nஅப்படி ஓட்டி���்பார்க்க நீ முயற்ச்சித்தாலும்\nஎன்னுடைய பழைய முகத்தை நீயும் .\nஎனது நேற்றைய கனவிற்கு விடுமுறை போலும் \nகீழே படத்தில் இருப்பவனைப் பற்றி\nஎனக்குள்ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு மென்னுணர் சினிமா... உங்களுக்கும் காட்டுவதற்காக அந்த சினிமாவை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். என் கண்கள் தானமாக கொடுக்கப்படும் வரை.\nஅவ்வப்போது நான் கிறுக்குவது ....\nஉங்களுக்கான வாய்ப்பை இங்கிருந்து தொடருங்கள். - நண்பர்களே, தோழர்களே, தோழிகளே, சகோதர, சகோதரிகளே.... ஒரு திரைக்கதை எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, இயக்குனராக, எடிட்டராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக, பாடல...\nEnergetic Boy - ராஜேந்திரனுக்கு இன்று நிசப்தம் அறக்கட்டளையின் ஒரு காசோலையை அனுப்புகிறேன். மிகச் சந்தோசமாகவும் திருப்தியாகவும் அனுப்புகிற காசோலை அது. ஐ.ஐ.டியில் முனைவர் பட்...\n- கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுதிய கவிதை காலந்தோறும் பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் நடந்தபடியே தானிருக்கின்றன…. ஆனால் காலத்தின் கண்களை பனி...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\nஉங்களுக்கான வாய்ப்பை இங்கிருந்து தொடருங்கள். - நண்பர்களே, தோழர்களே, தோழிகளே, சகோதர, சகோதரிகளே.... ஒரு திரைக்கதை எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, இயக்குனராக, எடிட்டராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக, பாடல...\n - புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று உடலின் செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. ப...\nBollywood on Ice - ஐஸ் ஸ்கேடிங் ஒரு அழகான விளையாட்டு.கண்ணுக்கு குளுமையாகவும் அதே சமயம் பாயிண்டுகளை வாங்க கஷ்டமான ருட்டீன்களையும் செய்யவேண்டும்.இதில் கோரியோக்ரஃபி மிக முக்கியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/11/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:13:56Z", "digest": "sha1:HFGSRV7CLH4QPH5E7HLFF6TKLWWT5MQ4", "length": 27041, "nlines": 751, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: மனமார்ந்த நன்றி", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nமக்கள் நிறுவனம் எல்.ஐ.சி யை\nஇன்று போய் நாளை வருவேன்\nநிற்க மட்டும் செய்யாதா என்ன\nLabels: அனுபவம், இன்சூரன்ஸ், கவிதை, மழை\nவைகோ மயங்கி விட வேண்டாம்\nமோடியின் காஷ்மீர் மௌனம் ஏனோ\nகோபி மிளகு பிரெட் - ஆணின் சமையல் குறிப்பு\nநாய்களின் பேரணி யாருக்கு நன்றி சொல்ல\nஅவனுக்கு நாய், இவனுக்கு பேய்\nமோடியின் தொகுதியில் 3 லட்சம் போலி வாக்காளர்களா\nமகனின் கடிதம் – அதிர்ச்சியில் தந்தை, நாமும் கூட\nகாவிக்கூட்டமே, உங்களால் பதில் சொல்ல முடியுமா\nபாரதீய ஜனதாவின் டுபாக்கூர் வாக்குறுதிகள்\nவாழ வைக்கும் காதலுக்கு ஜே\nகமல் காதல் பாடல்கள் - பகுதி 1\n உன் சன்னதியில் இப்படி நடக்கலாமா\nஅதிமுக கொடியில் அண்ணாவைக் காணோம்\nகாய்ச்சலை அலட்சியப் படுத்தாதீர்கள், ப்ளீஸ்\nசமஸ்கிருத வெறியர்களும் சமுதாய நல்லிணக்கமும்\nமைக டைசன் இல்லையில்லை மைக் கமலஹாசன்\nதுரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ் – சு.சாமி குற்றச்சாட்டு\nஇடிக்கப்பட்ட பாபர் மசூதி - விமு தரும் வரலாற்றுத் த...\nநேருவை பாஜக வெறுப்பது ஏன்\nமோடியின் தூய்மைத்திட்டம் - ஹவுஸ்புல் காட்சிகள்\nகடன்கார மந்திரி, காணாமல் போன மந்திரி, கிரிமினல் மந...\nஜோல்னா பையால் இப்படி ஒரு பிரச்சினையா\nஇதெல்லாம் மோடிக்கு புரியுமோ என்னமோ\nஅழகிய படங்கள் இன்னும் கொஞ்சம்\nகமல் 60 - டாப் 10\nவேலூரில் ராகு கால விபரீதம்\nராணுவம் - கொலை - மன்னிப்பு -பத்து லட்சம் -தேர்தல்\nம்றை கழண்டு போன காங்கிரஸ் வாரிசுகள்\nவிமானத்தை வீழ்த்திய கிராமத்துப் பெண்கள்\nபராசக்தி அருள் என்றே பாரதியும் பாடினால் கூட\nமக்கள் முதல்வர் பிரதமருக்கு அனுப்பிய கடிதம்\nஆனாலும் இவர்கள் அடங்க மாட்டார்கள்\nதிருச்சியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்\nநல்ல படம் - நல்லா பாருங்க\nசத்திய மூர்த்தி பவன் இனி யாருக்கு சொந்தம்\nகுமுதம் கொஞ்சம் கேட்டு சொல்ல வேண்டும்\nமோடிஜிக்கு ஒரு வரலாறு புத்தகம் பார்ஸல்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-f7-goes-on-first-open-sale-today-017325.html", "date_download": "2018-06-23T00:59:04Z", "digest": "sha1:C23POOPKZVXFJMI7YWYVXU4RB525OF63", "length": 10915, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "25எம்பி செல்பீ கேமராவுடன் விற்பனைக்கு வந்தது ஒப்போ எப்7 | Oppo F7 goes on first open sale today - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n25எம்பி செல்பீ கேமராவுடன் விற்பனைக்கு வந்தது ஒப்போ எப்7.\n25எம்பி செல்பீ கேமராவுடன் விற்பனைக்கு வந்தது ஒப்போ எப்7.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \n512ஜிபி மெமரியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nஉலகின் எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத ஒரு அம்சம் இதில் உள்ளது; என்னது அது.\nஒப்போ நிறுவனம் இன்று அட்டகாசமான ஒப்போ எப்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, மேலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்7 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.21,990-ஆக உள்ளது, அதே போல் 6ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.26,990-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.23-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த கலர் அம்சத்தை கொண்டுள்ளதால்அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒப்போ எப்7 நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஒரு பயனுள்ள மென்பொருளாகும். இதில் ஸ்பிலிட் ஸ்கிரீன், கேம் அக்ஸலரேஷன், க்ளோன் ஆப்ஸ், தீம் ஸ்டோர் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ எப்7\nஆனது பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.\nஒப்போ எப்7 சாதனம் பொதுவாக 64-பிட் 4ஜிபி ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அ���ன்பின்பு 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த\nஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்லைட் சில்வர் மற்றும் டயமண்ட் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த\nஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 25மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ரியல்-டைம் சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் இவற்றுள்\nஅடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0\nஇந்த ஒப்போ எப்7 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஒப்போ அங்கீகரிக்கப்பட்ட சேவை\nநிலையங்களில் இருந்து ஒப்போ எப்7 டிஸ்பிளே உடைந்தால் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-23T00:22:38Z", "digest": "sha1:PZ2BYBS2DQINN7QP75C5GAGXCNEUE3ZU", "length": 21487, "nlines": 262, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கர்நாடக அரசு", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nகாவிரி விவகாரம்: கர்நாடகாவிற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களின் பட்டியலை, எதிர்வரும் 12 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறுகர்நாடகா அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) கர்நாடகா அரசிற்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ம��லாண்மை வாரியம் அமைக்...\nபுதிய அரசாங்கம் காவிரிப் பிரச்சனையை சரியாகக் கையாள வேண்டும் – ரஜினிகாந்த்\nகர்நாடகாவில் இனி அமையவுள்ள புதிய அரசாங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் காவிரி விவகாரத்தில் சிறப்புடன் செயற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் கர்நாடகாவின் ஆட்சி தொடர்பில் உச்சநீதிமன்றனம் மேற்கொண்ட நடவடிக்கை சிறந்தது எனவும் தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் பெண் நி...\n‘காவிரி மேலாண்மை வாரியம்’ நிராகரிப்பு – வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் அமைக்கப்படும் அமைப்பிற்கு “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” என பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போத...\nகர்நாடகா அரசை சாடும் பா.ஜ.க. தேசிய தலைவர்\nகர்நாடகா அரசு எந்த திட்டத்தை முன்னெடுத்தாலும் 10 சதவீத தரகு பணம் கேட்கின்றது. இதனால் இந்த அரசை தரகு அரசு என்றுதான் அழைக்க வேண்டுமென பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகா, கங்காவதி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொகொண்டு உரையாற்றும் போதே...\nகாவிரி நீர் விவகாரம் – தமிழக சட்டசபையை கூட்ட தீர்மானம்\nகாவிரி நீர் விவகாரம் தொடர்பில் தி.மு.க.வின் கோரிக்கைகள் உள்ளடங்கிய தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் 15ஆம் திகதி சட்டசபையை கூட்டி குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக தமிழக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் 6 மாத காலத்திற்குள்...\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்: ஊழல் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு தீர்மானம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியாகிய முறைப்பாடு தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி ஊழல்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு கர்நாடக அரசு உத்தரவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட...\nபெங்களூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை: சன்னி லியோன்\nபாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பெங்களூருவில் நடைபெறும் புத்தாண்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என சன்னி லியோன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் சன்னிலியோன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “நான் கலந்து கொள்ளும் புத்தாண்டு நிகழ்ச்சியில் எனக்கும் எனது குழுவினரு...\nதமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது: கர்நாடக அரசு\nதற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு உடனடியாக காவிரி நீரை வழங்க முடியாது என கர்நாடக அரசு, தமிழக அரசிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வழங்கவேண்டிய காவிரி நீரை முறையாக வழங்கவேண்டும் என தமிழக தலைமை செயலாளர் கர்நாடக அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடக அரசு அனுப்பிய...\nசன்னிலியோனின் நடனத்துக்கு கர்நாடக அரசு தடை\nபெங்களுரில் நடைபெற இருந்த நடிகை சன்னிலியோன் நடனத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஆபாச பட நடிகையான சன்னிலியோன் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது இன்னொரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ள...\nமேல் நீதிமன்றின் உத்தரவு மீறல்: காவிரி நீரைக் கொடுக்க எதிர்க்கும் அமைச்சர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது என்றும், மத்திய அரசு அந்த வாரியத்தை அமைக்க முயன்றால் கர்நாடக அரசு எதிர்க்கும் எனவும் அம்மாநில நீர்வளத்துறைஅமைச்சர் எம்.பி.பட்டீல் கூறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். காவிரி ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு துச்சமாகக் கருதுகிறது: வைகோ\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை துச்சமாகக் கருதியும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்துவிடாமல் கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அற...\nகாவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு கர்நாடகா அரசு புதிய தீர்வு\nதமிழ்நாடு மற���றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்துவரும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு கர்நாடகா அரசு புதியதொரு தீர்வை முன்மொழிந்துள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிதாக ஒரு அணையைக் கட்டுவதன் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீரை தொடர்ந்து வழங்க முடியும் என்பதே கர்நாடக ...\nசசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை சட்டப்படி குற்றமாகும்: பி.வி ஆச்சார்யா\nசொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை சட்டப்படி குற்றமாகும் என்று கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது சட்ட...\nகாவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது: கர்நாடக அரசு\nகாவிரியிலிருந்து தமிழகத்துக்கு தற்காலிக நிவாரணமாக விநாடிக்கு 2,000 கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று (புதன்கிழமை) இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவத...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1977066", "date_download": "2018-06-23T00:32:52Z", "digest": "sha1:IGH27J4ZC3K33LRD6MFMIGQK73CASEG7", "length": 8654, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "மாநகராட்சி பணிகளில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியம்:இழுத்தடிக்கப்படும் பணிகளால் நிதியிழப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிற���்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாநகராட்சி பணிகளில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியம்:இழுத்தடிக்கப்படும் பணிகளால் நிதியிழப்பு\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 04:37\nமதுரை:மதுரை நகரில் வளர்ச்சிப் பணிகளை ஒரே ஒப்பந்ததாரருக்கு தாரைவார்த்து கொடுப்பதால், பல பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.ரோடு அமைத்தல், கான்கிரீட் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகளின் ஆதரவு பெற்ற ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பணிகளை தாரைவார்த்து கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.\nசமீபத்தில் கலைநகர் 1வது தெருவில் ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு குறைந்த தொகை தாக்கல் செய்த ஒப்பந்ததாரருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர் பணியை துவக்கும் முன்னதாக அங்கு வேறு ஒரு ஒப்பந்ததாரர் பணியை துவக்கியிருந்தார். அதிர்ச்சியடைந்த ஒப்பபந்ததாரர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். விசாரித்த போது இதுபோல் வேறு சில முறைகேடுகள் அம்பலமானது. சில அதிகாரிகளின் துணையுடன் நடக்கும் இந்த விதிமீறல்களால் மாநகராட்சியின் நிதி கூடுதலாக வீணடிக்கப்படுகிறது.\nமத்திய அரசின் அம்ரூட் திட்டத்தில் சூர்யா நகர் பூங்கா ரூ.43 லட்சம், அண்ணாநகர் செண்பகத் தோட்டம் பூங்கா ரூ.52.25 லட்சம், மாநகராட்சி வளாக பூங்கா ரூ.93 லட்சத்திற்கான பணிகளை ஒரு ஒப்பந்ததாரர் எடுத்துள்ளார். அவர் பல மாதங்களாக பணிகளை இழுத்தடிப்பதால் வேறு வழியின்றி அவருக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பணிகளை அடுத்து எப்படி தொடர்வது என மாநகராட்சி திணறுகிறது. தகுதியற்ற ஒப்பந்ததார��்களின் தயவை எதிர்பார்க்கும் சில அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான், நிதி இழப்புகளை வருங்காலங்களிலும் தவிர்க்க முடியும்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇன்ஜி., கவுன்சிலிங் சந்தேகம் தீர்க்க...உங்களால் ...\nஅரசு மருத்துவமனையில் ஆறு மாதங்களாக... உயிர் காக்கும் ...\n24து7 குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தில்...இதுதான் உண்மை; ...\nநிரம்பி வழியும் பள்ளபாளையம் குளம்...'ததும்பும்' மகிழ்ச்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:27:27Z", "digest": "sha1:KMKAD7SUAGKNI3CEHL7V66PVEPADSPUD", "length": 7527, "nlines": 116, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கொண்டை நீக்கம் | கோழி வளர்ப்பு", "raw_content": "\nஅலகு நீக்கம் செய்தல் →\nகொண்டையானது தொங்கிக் கொண்டோ, பெரியதாகவோ இருக்கும் இனமாக இருந்தால் ஒரு நாள் வயதிற்குள் கொண்டை நீக்கம் செய்து விடவேண்டும்.\nஅலகு நீக்கம் செய்தல் →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-06-23T00:33:50Z", "digest": "sha1:KV4WDMFCHFF3PZNBDRMZFAC4WMXBPNBH", "length": 28244, "nlines": 343, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: தங்கமே தங்கம்", "raw_content": "\nஆன்- லைன் வர்த்தகத���திலிருந்து தங்கத்தை நீக்க உலக நாடுகள் ஒரு மித்த முடிவு.\nதங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி\nஅமெரிக்கன் டாலர் தடாலடி உயர்வு\nபங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்\nமீடியாக்களில் கடந்த சில தினங்களாக இவைகள்தாம் தலைப்புச்செய்திகள்.\nநாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே போவதால் நாளைக்கு இன்னும் குறையும்,நாளன்னிக்கு மேலும் குறையும் இந்த கண்ணோட்டத்தில் மக்கள் நகைகளை வாங்கத்தயங்கினாலும் சில தைரியசாலிகள் இதுதான் சான்ஸ் என்று வாங்கவும் செய்தனர்.அதனாலேயே நகைக்கடையில் கூட்டம் களைக்கட்டியது.\nதங்கம்மாவின் கணவர் வைரமணி நகைக்கடைக்கு சென்று பத்து தங்க காயின் வாங்கி வந்து மனைவின் கையில் வாயெல்லாம் பல்லாக தந்த பொழுது தங்கம்மாவுக்கு மனம் நிறைய வில்லை.”காயினா வாங்கினதுக்கு பதிலாக காசுமாலை வாங்கித்தந்தால் என்ன”என்ற ஆதங்கம்.\n“அதுக்கென்ன இப்போ..என் செல்லத்துக்கு அடுத்த வாரமே வாங்கித்தந்துடுறேன்”கணவனின் வார்த்தைகளில் மெழுகாய் உருக்கிப்போனாள் தங்கம்.\nவங்கியில் போட்டு இருந்த ஒரு லட்சரூபாய் பிக்சட் டெபாஸிட் முதிர்வு அடையாமலே தங்கம் வாங்கும் நிமித்தமாக பணத்தை எடுக்க சென்றால் வங்கியில் எள் போட இடமில்லாமல் கூட்டம் களைக்கட்டியது.கூட்டத்தில் நின்ற பாதி பேருக்கும் மேலே வைப்புநிதிகளை க்ளோஸ் செய்யும் நிமித்தமாக வந்து இருந்தனர்.\nஒரு கட்டத்தில் ஒரு ஸ்டாஃப் வந்து நாளைக்குத்தான் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவித்ததும் முணு முணுப்புடன் கலைந்து சென்றனர்.\nகூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த வைரமணியும் அவரது சகதர்மினி தங்கமும் என்ன ஏது என்று விசாரிக்கையில் வங்கியில் பணம் காலியாகிவிட்டது என்ற தகவல் கிடைத்தது.\n‘நாளைக்காலை சீக்கிரமே வங்கிக்கு வந்து பணத்தை எடுத்து விடவேண்டும்’முணு முணுத்தபடி இருவரும் வங்கியை விட்டு வெளியே வந்தனர்.\nவீட்டை அடைந்த பொழுது வேலைக்கார தாயம்மா வாசல் அருகே நின்றிருந்தாள்.\n”என்ன தாயம்மா இந்த நேரத்திலே..”\n“ஒரு மூவாயிரம் ரூபாய் கடனா கொடும்மா”\n“என்ன இப்படி திடும் என்று மூவாயிரம் கேட்டால் எங்கே போறதுபோன மாசம் வாங்கிய கடனையே இன்னும் முடிச்ச பாடில்லையேபோன மாசம் வாங்கிய கடனையே இன்னும் முடிச்ச பாடில்லையே\n“என் ஊட்டுக்காரக்கடங்காரன் குடிச்சுட்���ு பக்கத்து வீட்டு ஆளைப்போட்டு விளாசித்தள்ளிட்டானுங்கம்மா.அந்த பொறம் போக்கு நேரா போய் ஸ்டேஷனில் கம்ப்ளையிண்ட் கொடுத்துட்டான்.இப்ப மூவாயிரம் கட்டினால்தான் வெளியே விடுவாங்க...த்தூத்தேறி..”\n”தாயம்மா இப்ப சுத்தமா என் கிட்டே பணம் இல்லே”\n“இல்லே தங்கம்மாக்கா..நீ தான் எனக்கு கொடுத்து உதவணும். அப்பாலே சம்பளத்திலே கழிச்சுக்கறேன்.” பிடிவாதமாக நின்றாள் தாயம்மா.\nவிரலில் கிடந்த இரண்டு மோதிரத்தைக்கழற்றிக்கொடுத்து “இதைப்போய் சேட்டுக்கடையிலே வச்சி காசை வாங்கிக்க .வேற என்ன பண்ணுவது”வேண்டா வெறுப்பாக கழற்றிகொடுத்த மோதிரங்களை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக கிளம்பினாள்.\n“இந்தா சேட்டு..இதை வச்சிட்டு ஒரு மூவாயிரம் கொடு.அவசரமா வோணும்.”\nசேட்டு மூக்கு கண்ணாடியை போட்டுக்கொண்டு மோதிரத்தை திருப்பி திருப்பிப்பார்த்தான்.\n“என்னா சேட்டு பாக்கிறே..அது சுத்த தங்கம்தான்..”\n“என்னா சேட்டு இழுக்கறே,,முள்ளங்கிப்பத்தையாட்டம் ரெண்டு மோதிரத்தை கொண்டாந்துட்டு மூவாயிரம் கேட்கறேன்.இந்த யோசிப்பு யோசிக்கறியே..”\n’இந்நேரம் லாக்கப்பில் இருக்கும் அவள் புருஷனை லத்தியால் எத்தனை அடி அடித்திருப்பார்களோ..’\nமுகத்தை சுளித்து உதட்டைப்பிதுக்கி”சவரன் போற போக்கை பார்த்தால் நான் எதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பலே.பேசாமல் வூட்டுலே இருக்கற பண்டம் பாத்திரத்தை எடுத்துட்டு வா.பைசா தர்ரேன்.”\nமோதிரங்களை திருப்பித்தந்தவனை “அடப்பாவி”என்றபடி திகைத்து நின்றாள் தாயம்மா.\n“இந்த வருஷ தீபாவளிக்கு நம்ம பொண்ணுக்கு டிஷ்யூ பட்டு எடுத்துக்கொடுத்துடணும்”\nஆறு சவரனில் நெக்லஸ் வாங்கிப்போட்டுடலாம்.”\n“அதுவும் நல்ல யோசனைதான்.அப்படியே சின்னப்பொண்ணுக்கு ஒரு ஒட்டியாணம் எப்படியாவது வாங்கிடணும்.ஒட்டியாணம் என் ரொம்ப நாள் கனவுங்க”\n“உன் கனவு நிறைவேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை தங்கம்மா..டோண்ட் வர்ரி”சந்தோஷமாக சிரித்தான் வைரமணி.\n“ஆங்..தங்கத்துக்கு உடம்பு பூரா தங்கம்..”முணங்கியவாறு புரண்டு படுத்த தங்கத்தை வைரமணி விநோதமாக பார்த்தான்.\n“தங்கம்..அடி தங்கம்..என்னடி ஆச்சு உனக்குதூக்கத்தில் சிரித்துட்டே ஏதோதோ உளறுகிறேதூக்கத்தில் சிரித்துட்டே ஏதோதோ உளறுகிறேஏதாவது கனா கினா கண்டியாஏதாவது கனா கினா கண்டியா\n:)))))))) நல்ல கற்பனை.. இப்படி எல்லாம் நடக்கப்போவது கற்பனையில் மட்டும்தான்.\nமிக அழகாகக் கதை சொல்லி இருக்கிறீர்கள்\nமுதலில் நினைவு நிலையில் இருந்து\nகனவு நிலைக்குச் செல்வதைப் போலவே\nகதையைக் கொண்டு சென்றிருக்கும் பாங்கு\n தங்கம் இனி இப்படி கனவுல மட்டும்தான் வாங்கிக்கலாம் போல... :-((((\nஆமா, சேட்டு ஏன் மோதிரம் வேணாம்கிறார் அடகுல முங்கிப்போச்சுனா, நல்ல சொளையா கிடைக்குமே\nமுதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி புதுகைத்தென்றல்.\nகருத்துக்கு மிக்க நன்றி கீதா6\nஉடன் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி ரமணி சார்.\n//ஆமா, சேட்டு ஏன் மோதிரம் வேணாம்கிறார் அடகுல முங்கிப்போச்சுனா, நல்ல சொளையா கிடைக்குமே அடகுல முங்கிப்போச்சுனா, நல்ல சொளையா கிடைக்குமே// ஹுசைனம்மா ,அதான் தங்கத்தின் விலை தடாலடியாக இறங்கிக் கொண்டே போகுதே (நம்ம தங்கம்மாவின் கனவில்) இந்த நிலையில் சேட்டு அடகுக்கு தங்கத்தை வாங்கினாரானால் முதலுக்கே மோசமாகி விடுமே.அதான் மோதிரத்துக்கு பதிலாக பண்டம்,பாத்திரம் இருந்தால் எடுத்துட்டு வா என்கின்றார்.\nவீட்ல இருக்குற அண்டா குண்டா, தட்டு டம்ளர்லாம் நகையாக்கிவிட்டுடலாமே ஹி...ஹி...ஹி...\nநல்ல கற்பனைதான். எப்படி வேகமா\nவிலை ஏறிச்சோ அப்படி இறங்கித்தானே\nஆஹா... கற்பனை கதை அருமை. தங்கம் விலை ஏறிச்சு. ஒரு பதிவும் போட்டாச்சு . வாழ்த்துக்கள்.\nஉங்க பதிவு தனி ஸ்டைல் தான்.\nஉங்க பதிவு தனி ஸ்டைல் தான்.\n//கனவுகள்.....கற்பனைகள்....... ஆதங்கங்கள்.// நன்றி சித்ரா.இன்னொரு பதிவெழுத அருமையான தலைப்பு தந்துவிட்டீர்கள்.:)\n//வீட்ல இருக்குற அண்டா குண்டா, தட்டு டம்ளர்லாம் நகையாக்கிவிட்டுடலாமே ஹி...ஹி...ஹி...// இந்த வரிகளைப்பார்த்ததும் சிறு வயதில் கேட்ட கதை நினைவுக்கு வந்து விட்டது.\nதேவதை ஒருவனிடம் ஒரு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றதாம்.\nதான் தொட்டதெல்லாம் பொன்னாகும் வரம் வேண்டும் என்று கேட்டானாம்.\nதேவதையும் வரம் வழங்கியதாம்.வரம் கிடைத்ததும் அவன் தொட்டதெல்லாம் பொன்னானதாம்.ஒரு கவளம் சாப்பாட்டை தொட்டு அள்ளி வாய்க்கு கொண்டு போகு முன்னரே ஒரு கவளம் சோறும் பொன்னாகி விட்டதாம்.வரம் கேட்டவன் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டானாம்.திரும்ப தேவதையை அழைத்து வரத்தை கேன்சல் பண்ண சொல்லிட்டானாம்.கதை எப்படி \nநல்ல கற்பனைதான். எப்படி வேகமா\nவிலை ஏறிச்சோ அப்படி இறங்கித்தானே\nஆகனும் ஒரு நாள்// லக்‌ஷ்மிம்மா..அப்��டீங்கறீங்க..உங்கள் வாக்கு பலித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.\nவ அலைக்கும் சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி,\nதங்கம் விலை ஏறியது குறித்து சூப்பரா கலக்கலான சிறுகதை படைத்துவிட்டீர்கள் அருமை\nஉங்க கதையில் வருவது போல நினைவில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்...\nஅதுக்குனு இப்படியா குறையும்...அப்படி எல்லாம் நடக்க வேண்டாம்...ஒரு சவரம் 8 ஆயிரம் - 10 ஆயிரம் வரை இருந்தாலாவது நல்லது...\nஉங்கள் கதை கற்பனை என்றாலும் நிஜம்.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.\nஓய்வு நேரத்தில் என் வலைப்பக்கம் வந்து போங்கள்.பயனுள்ளதாக இருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.\nஇதுக்குதான் பகல்ல தூங்கக்கூடாதுன்னு சொல்றது கேட்டாத்தானே , பாருங்க எப்படியேல்லாம் கனவு வருது ஹி...ஹி...\nஇந்த கனவு எப்படியும் நனவாகும் :-))\nஸாதிகா அக்கா.. வந்துட்டேன்ன்ன்ன்ன்.. தங்கம் எனக்குத்தான். கனக்க வாணாம்... ஒரு பார்சல்போதும்.\nஉண்மையிலயே வலு சீரியசாகப் படித்துக் கொண்டே வந்தேன். ஏனெண்டால், ஜெயா நியூசில் தினமும் தங்கம் பற்றி விலை சொல்வார்கள். எப்பவும் அதிகரித்திருக்கு என்றே சொல்வார்கள், கடைசியாக 260 ரூபா இறங்கியிருக்கு என்றார்கள்.\nநானும் அதைத்தான் சொல்றீங்களாக்கும் எனப் படித்துக்கொண்டே வந்தேன்.\nகலக்கிட்டீங்க சிறுகதை சூப்பர். இது பிடித்திருக்கு எனக்கு.\nஇப்போ ஸாதிகா அக்காவும் கனவு காணத் தொடங்கிட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).\n//தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி\nஇது கனவுலயும் நடக்காது நண்பரே\nவீட்ல இருக்குற அண்டா குண்டா, தட்டு டம்ளர்லாம் நகையாக்கிவிட்டுடலாமே ஹி...ஹி...ஹி...\nஅருமையான கற்பனைகள் தோழி .வாழ்த்துக்கள்\nஉங்கள் எண்ணம் ஈடேற .நன்றி பகிர்வுக்கு .நாம்ம\nவீட்டுக்கும் வாங்க சகோ .\nநல்ல கற்பனைதான் ஸாதிகா அக்கா. எப்போ இதெல்லாம் நடக்கப்போகுதோ\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.\nபெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா.\nஇன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.\n சுப்பர், சுப்பர், சுப்பர் ஸாதிகா. ;))\nஎன்ன ஆச்சு ரம்ஜான் முடிந்து\nதங்கள் பதிவின் ரசிகர்கள் எல்லாம்\nஇரண்டு நாளாய் தங்கள் பதிவுக்கு\nஉடன் பதிவு தர அன்புடன் வேண்டுகிறோம்\nகருத்திட்ட அன்புள்ளங்களுக்கு என் நன்றிகள்.\nஇப்���டி நடக்காதா என்ற ஏக்கம் கனவில் வெளிப்படுகிறது..இறுதியில் அதை சொன்னது சிறப்பு.வாழ்த்துகள்..\nநன்றாக இருந்தது. படைத்துக்கொண்டே இருங்கள்\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nகாலம் - நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/06/151856", "date_download": "2018-06-23T00:52:22Z", "digest": "sha1:UCDQPIOBDS55676URSPSMWU3FPLYRWGQ", "length": 6288, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல்வன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி, பல நாள் ரகசியத்தை வெளியிட்ட ஷங்கர் - Cineulagam", "raw_content": "\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nஎல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\nதொடங்கிய 5 நாளில் கைமீறி சென்ற பிரச்சினை... பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதா\nகாதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி.....எப்படி தெரியுமா\nகாதலன் இறந்தது தெரியாமல் இளம்பெண் செய்த செயல்: பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nஇந்த ஆசிரியருக்கு நிகழ்ந்தது தான் என்ன.. சுற்றி நின்று கதறும் மாணவர்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nமுதல்வன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி, பல நாள் ரகசியத்தை வெளியிட்ட ஷங்கர்\nமுதல்வன் படம் யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் இப்படி ஒரு முதல்வர் நமக்கு கிடைக்க மாட்டாரா என்று அனைவரையும் ஏங்க வைத்த படம்.\nஇந்நிலையில் இப்படத்தில் அர்ஜுன் இரண்டாம் பாதியில் மனிஷாவை பார்க்க மாறு வேடம் போட்டு வருவார்.\nஅப்போது பேருந்தில் அர்ஜுன் செல்வது போலவும், டிக்கெட் எடுக்க கூட அவரிடம் பணம் இல்லாமல் இருக்க, நாளைக்கு காசு தருகிறேன் டிக்கெட் கொடுங்கள் என்பாராம்.\nஅதற்கு பேருந்து நடத்துனர், அவரை கழுத்தை பிடித்து கீழே தள்ளி விட, அவர் அங்கிருந்து ஊர்க்கு நடந்தே வருவாராம்.\nஇந்த காட்சிகள் எல்லாம் எடிட் செய்யும் போது கட் செய்து விட்டதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:33:29Z", "digest": "sha1:XJBF5M2LEBJ4IJLBOSZNHHHZMV6KTV5R", "length": 13392, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "இலங்கையில் தமிழர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியிலேயே உள்ளனர்! கனடா கவலை - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇலங்கையில் தமிழர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியிலேயே உள்ளனர்\nஇலங்கையில் தமிழர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியிலேயே உள்ளனர்\nஇலங்கை தொடர்பில் புதிய பொறிமுறையை வலியுறுத்தவுள்ள ஹூசேன்\nஒரு பலாப்பழத்திற்காக குடும்பஸ்தர் குத்திக்கொலை\nகாலியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை\nசிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார்.\nஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில், கடந்த 27ஆம் நாள் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“சிறிலங்காவில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது ஒரு முக்கியமான தருணமாகும். ஆனால் அது முதற்படி மாத்திரமே.\nபாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியில் உள்ளனர். உண்மையான நல்லிணக்கம் அடையப்பட வேண்டும்.\nமேலதிக அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில், பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கனடாவின் எதிர்பார்ப்பை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இன்று வலியுறுத்த விரும்புகிறேன்.\nதெளிவான காலஅட்டவணை மற்றும் மூலோபாயத்துக்கு ஏற்ப தமது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், சிறிலங்கா மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், மதிக்கப்படவும் வேண்டும் என்றும் நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கைகனடாகனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட்தமிழர்கள்தீர்வுபோர்\nதமிழீழ தேசியத் தலைவர் தங்கியிருந்த புனித நிலத்தை இராணுவத்திடம் ஒப்படைக்க துடிக்கும் சிவமோகன்\nமதுரை மீனாட்சியம்மன் ஆலையத்துக்குள் மொபைல் கொண்டு செல்ல இன்று முதல் தடை\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:39:10Z", "digest": "sha1:DU4RWXSQP2NOE3YMMJU6UY3WDAXXL5ZM", "length": 21045, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் (தவளேஸ்வரம், லகுளீசம்) என்று அறியப்படுவது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவர்க்கு லகுளீசர் எனும் மற்றொரு திருப்பெயராலும் அழைக்கப்படும் இக்கோயிலின் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]\nசுவேதன், சுவேதகேது, சுதாகரன், சுவேதலோகிதன், சுவேதசீகன், சுவேதாச்சுவன், துந்துமி ஆகிய இவர்கள் முதற்கொண்டு லகுளீசன் ஈறாகவுள்ளவர்களும் மற்றம் ஏனைய ருத்ர அம்சமாக தோன்றிய யோகாசாரியர்கள், கயிலையில் தவம் செய்து, இறைவன் திருவருளால் காஞ்சியில் தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டனர் என்பது வரலாறாகும். இவற்றில், ஒன்றிரண்டைத் தவிர நம் தவக்குறைவவினால் ஏனைய சிவலிங்கங்கள் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை.[2]\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் மேற்கு பகுதியில், சர்வ தீர்த்தத்தின் வடக்கு கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடமேற்கே சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் வேலூர் செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]\n↑ shaivam.org | தவளேஸ்வரர் (தவளேஸ்வரம் (லகுளீசம்) | தல வரலாறு.\n↑ shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | லகுளீசம் (தவளேஸ்வரம்).\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nதவளேஸ்வரர் திருக்கோவில் கோயில் படிமம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிப���ரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசிய���க 17 ஏப்ரல் 2017, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-23T00:31:44Z", "digest": "sha1:VIAJOP6WC2FIGG4VL6OV7QZLDXXJHEZX", "length": 113170, "nlines": 529, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: October 2011", "raw_content": "\nபடம் கொடுத்த கூகிளாத்தாவுக்கு நன்றி\nசிவகாமிக்குக் கோபம் கோபமாக வந்தது.. “என்ன மனுஷர் இவர்.. ஊர்ல உலகத்துல இல்லாததையா நான் கேட்டுப்பிட்டேன். வாங்கித் தரத் துப்பில்லைன்னாலும் ஆ..ஊ..ன்னா ஒண்ணொண்ணுக்கும் லெக்சர் கொடுக்கறதுல ஒண்ணும் குறைச்சலில்லை. போயும் போயும் இப்படி ஒரு கசத்துல தள்ளினாளே எங்கப்பாம்மா.. அவங்களைச் சொல்லணும்…”. இப்ப புரிந்திருக்குமே யார் மேல் கோபமென்று. கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்துவிட்டாள் போலிருக்கிறது. கூடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த சியாமளி வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தது.\n“அம்மா.. குளிச்சி சாமி கும்பிட்டாச்சு. டிபன் ரெடியா.. ஸ்கூலுக்கு நேரமாகுது..” என்றபடி வந்த பாபுவின் கண்களில் சியாமளி மாட்டினாள்.\n“நீ ஏண்டி காலங்காத்தால லூசு மாதிரி சிரிச்சுட்டிருக்கே..”\n“ஐயோ.. அண்ணா, கத்தாதே. அப்பாவுக்கு அர்ச்சனை நடந்துட்டிருக்கு. நீ அம்மாட்ட மாட்டினா உனக்கும் நடக்கும்.. உஷ்..” உதடுகளை ஆட்காட்டி விரலால் சிறை வைத்து, குறும்பாய் எச்சரித்தாள்.\n“இன்னிக்கு அட்சய திருதியையாமில்ல.. அதுக்குத்தான் அப்பாக்கு சாவி கொடுத்தாறது”\n“இந்த அம்மாவுக்கும்… “ என்று என்னவோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டான். அம்மா மேல் பயமெல்லாம் ஒன்றுமில்லை. குளிக்கப் போன அப்பா திரும்பி வந்து செருப்பை வாசல் நடையில் கழட்டி விடும் சத்தம் கேட்டதுதான் காரணம்.\nவீட்டில் சகல வசதிகள் இருந்தபோதிலும் பெருமாளுக்கு ஆற்றில் போய்க் குளிப்பதுதான் பிடிக்கும். காலையில் எழுந்ததும், கரகரவென்று தலையில் ஒரு கை, உடம்பில் ஒரு கை எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, பல் துலக்கும் ப்ரஷ், பற்பசை, உடம்புக்கும் துணிக்கும் தனித்தனி சோப்புகள், நாகர்கோவிலுக்குப் போயிருந்தபோது தலை துவட்டவென்று வாங்கி வந்த ஈரிழைத் துண்டு என்று சகலமும் அடக்கிய ஒரு சின்ன பிளாஸ்டிக் வாளி சகிதம் சைக்கிளில் ஆற்றுக்குக் கிளம்பி விடுவார்.\nஅவரைப் பொறுத்தவரை அந்தப் பயணம் குளிக்கப் போவதற்கு மட்டுமானதல்ல. வழியெங்கும் எதிர்ப்படும் அறிமுகமான மனிதர்களிடம் ரெண்டொரு வார்த்தைகள் பேசியபடி, ஆற்றுக்குப் போய் ஏற்கனவே வந்திருக்கும் நண்பர்களுடன் நாட்டு நடப்புகளையும் அணிந்திருக்கும் துணிகளையும் துவைத்து அலசிப் போட்டு விட்டு, கரையிலிருக்கும் ஆலயத்துக்குப் போவார். அமைதியான, கல் பாவிய, சில்லென்ற பிரகாரத்தில் கால் வைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோவொரு உணர்வு அவரைச் சூழ்ந்து கொள்ளும். பழகி விட்டால் சிலருக்குப் பக்தியும் போதையூட்டத்தான் செய்கிறது.\nகால் மணி போல் அந்தச் சூழ் நிலையில் லயித்து விட்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, பூவையோ துளசியையோ வலது காதில் செருகிக் கொண்டு விட்டு வீடு திரும்புவார். இது நல்லபடியாக நடந்து விட்டால் அன்றைய நாளுக்கான எனர்ஜி அவருக்கு உத்தரவாதம்.\nவீட்டுக்கு வந்து ஈரத்துணிகளைக் கொடியில் காயப் போட்டு விட்டு, ‘அப்பாடா’ என்று பேப்பரும் கையுமாக வந்தமர்ந்தார். ‘ணங்’கென்று தம்ளர் வைக்கப்பட்ட விதத்திலேயே வைத்தவள் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்து போனது. தம்ளர் வைக்கப்பட்ட வேகம் தாங்காமல் அப்படியும் இப்படியும் ஆடி, காப்பி அலையடித்துக் கொண்டிருந்தது.\n“அலை வர்ற வேகத்தைப் பார்த்தா அடுத்தது சுனாமி வரும் போலிருக்கே” காப்பியைக் கையிலெடுத்துக் கொண்டவர் செய்த கேலி அவளது கோபத்தை விசிறி விட்டது.\n“சுனாமி அழிக்கிறதுக்கு மட்டுமில்லை.. சிலசமயம் ஆக்கறதுக்கும் புறப்படறதுண்டு.. உங்களுக்குத் தெரியாததா என்ன”\n“ஏம்மா.. நான் நேரிடையாவே கேக்கறேன். இன்னிக்குத் தங்கம் வாங்கியே ஆகணும்ன்னு அடம் பிடிச்சு ரெண்டு நாளா கண்ணைக் கசக்கறது எதை ஆக்கறதுக்காம்”.. காப்பியை ஒரு வாய் உறிஞ்சிக் விட்டு கேட்டார்.\n“ஏங்க,.. நான் என்ன எனக்காகவா நகை நட்டு சேர்க்கிறேன். நமக்கு ஒரு பெண் குழந்தை இருக்குங்கறதையே நீங்க அடிக்கடி மறந்துடுறீங்க. இப்படியாப்பட்ட சந்தர்ப்பங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சாத்தானே அவ வளர்ந்து நின்னு நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு வரும் போது நாமளும் கௌரவமா செய்ய முடியும்.”\n“சிவகாமி,.. அவளை அவளுக்காகவே கொத்திக்கிட்டுப் போக எந்த ராஜகுமாரனாவது வராமலா போயிடுவான்..\n“நீங்க இப்படியே விதண்டாவாதம் செஞ்சுக்கிட்டே இருங்க.”\n“அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லதுன்னுதான் இது நாள் வரைக்கும் சொல்லிட்டிருந்தே. இப்ப திடீர்ன்னு ப்ளாட்டினத்துல வாங்கினாத்தான் ஆச்சுன்னா எப்டிம்மா\n“இன்னிக்கு வெண்மையான கலர்ல வாங்கினா இன்னும் விசேஷமாம். சொல்லிக்கிட்டாங்க. கோடி வீட்டு பூர்ணாவுலேர்ந்து பக்கத்து வீட்டுக் கீதா வரைக்கும் முன்னாடியே போய் நகைக்கடையில டிசைன் செலக்ட் செஞ்சு ஆர்டரும் கொடுத்துட்டாங்க. இன்னிக்குப் போய் வாங்கியாரப் போறாங்க. நான் ஒரு சின்ன மோதிரமாச்சும் வாங்கலைன்னா, அப்றம் உங்களுக்கு என்ன பெருமை.. பாங்க் மானேஜர் பொண்டாட்டின்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் என்ன கௌரவம் இருக்கும்.. பாங்க் மானேஜர் பொண்டாட்டின்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் என்ன கௌரவம் இருக்கும்.. நான் என்ன எனக்காகவா கேக்கறேன்.. நான் என்ன எனக்காகவா கேக்கறேன்\n“எங்கூட கடைக்கு வாங்க.. அது போதும்…” என்றபடி காலி டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.\n..” என்று கேட்டபடி மறுபடியும் வெளியே வந்தவள், கூடத்தில் அவரைக் காணாமல் திகைத்தாள்.\n“இப்பத்தான் சட்டையைப் போட்டுக்கிட்டு வெளியே கிளம்பினார்”\n‘சாப்பிடக் கூட செய்யாம எங்க போயிட்டார்.. ‘ என்று புருபுருத்தபடியே அடுக்களை வேலைகளில் மூழ்கிப் போனாள். டிபன் தயார் செய்து பிள்ளைகளைச் சாப்பிட வைத்து விட்டு, அடுப்பிலிருந்த பொரியலைக் கிளறி விட்டாள்.\n“செவாமி.. இந்தா… இந்தப் பைகளைக் கொஞ்சம் பிடி..” என்ற கணவரின் குரல் கேட்டு வாசலுக்கு விரைந்த சிவகாமி அந்தப் பொருட்களைப் பார்த்ததும் திகைத்து நின்றாள்.\n“ஏங்க,.. இதெல்லாம் எதுக்கு. அதான் வீட்ல ஏற்கனவே இருக்கே. வேலை மெனக்கெட்டு இத வாங்கறதுக்காகவா காலைல வெளிய கெளம்புனீங்க..”\n“செவாமி,.. அட்சய திருதியைக்கு வெண்மையான பொருட்களை வாங்கணும்ன்னு நீதானே சொன்னே..”\n“அப்படி வாங்கினா வீட்ல வாழ் நாள் முழுக்க அந்தப் பொருட்களுக்கான பஞ்சம் ஏற்படாதுன்னும் சொன்னே.. இல்லியா\n“அதுக்காகத்தான் இதுகளை வாங்கியாந்தேன். இதுகளும் நல்ல வெள்ளை நிறத்துலதானே இருக்கு. எதுக்குத் தட்டுப்பாடு வந்தாலும் இந்த ரெண்டுக்கும் தட்டுப்பாடு வராம இருந்தாலே நமக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமா இருக்குன்னு அர்த்தம். அந்தக் காலத்துல அட்சய திருதியை கொண்டாடுன நோக்கமே வேற செவாமி. பக்தி, அன்னதானம்ன்னு இருந்தது இப்ப வியாபார நோக்கத்தால திசை திரும்பி தடுமாறிக்கிட்டு இருக்கு. மத்தவங்கல்லாம் செய்யறாங்கன்னு சொல்லிச் சொல்லியே ஒவ்வொண்ணிலயும் உண்மையான நோக்கத்தை நாம நம்ம வசதிக்காக மறந்துடறோம். இருக்கப்பட்டவன் நிலை பரவாயில்லை. ஆனா, வசதி குறைஞ்சவங்களும் கந்து வட்டி அது இதுன்னு கடன் பட்டாவது இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு அடிமையாகறதைப் பார்க்கறச்சே கஷ்டமாருக்கு செவாமி..”\n“கடன் பட்டாலும் அதைக் கொண்டு தங்கம் தானே வாங்குறாங்க.. இல்லைன்னா, ஏழைகள் கண்ணுல தங்கத்தைப் பார்க்க முடியுமா.... இல்லைன்னா, ஏழைகள் கண்ணுல தங்கத்தைப் பார்க்க முடியுமா..\n“வாங்குறதை மட்டும்தான் நீ பார்க்கறே.. அப்டி வாங்கினப்புறம் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாம மறுபடி அதே தங்கத்தை அடகு வெச்சு கடனைக் கட்டறாங்க. இதுல எத்தனை பேரோட பொருட்கள் மூழ்கிப் போயிடுதுன்னு உனக்குத் தெரியுமா.. அவங்க இன்னும் கடனாளியா ஆகறதுதான் மிச்சம். பாங்க்ல தினம்தினம் எத்தனை பாக்கறேன். சரி.. சரி,.. இந்த உப்பைக் கொண்டு போய் சமையலறையில் வை. இந்தப் பாலைக் காய்ச்சிப் பால் பாயசம் பண்ணி சுவாமிக்கு நைவேத்தியம் செய். என்ன பார்க்கறே.. அவங்க இன்னும் கடனாளியா ஆகறதுதான் மிச்சம். பாங்க்ல தினம்தினம் எத்தனை பாக்கறேன். சரி.. சரி,.. இந்த உப்பைக் கொண்டு போய் சமையலறையில் வை. இந்தப் பாலைக் காய்ச்சிப் பால் பாயசம் பண்ணி சுவாமிக்கு நைவேத்தியம் செய். என்ன பார்க்கறே..இதுகளும் வெண்மை நிறத்துலதானே இருக்குது. நீ சொன்னபடி அட்சய திருதியைக்கு வெண்மை நிறப் பொருட்களை வாங்கியாச்சு.”\nகையில் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு தலை சுற்றி வாசற்படியிலேயே அமர்ந்திருந்தாள் சிவகாமி.\nடிஸ்கி: வல்லமையில் எழுதிய இந்தச் சிறுகதையை இங்கியும் பகிர்ந்துக்கறேன் :-)\nLabels: சிறுகதை, வல்லமையில் வெளியானது\nபடம் கொடுத்த இணையவள்ளலுக்கு நன்றி.\nசூட்கேஸையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கிய கீதா, மக்கள் வெள்ளத்தினூடே நீந்தி வேகமாக வந்து கொண்டிருந்த ரமேஷைக் கண்டதும் தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகளைக் கேட்ட வாக்காளர் போல் மலர்ந்தாள்.\n..” சூட்கேஸை அவன் எடுத்துக் கொண்டான்.\n“ஓயெஸ்.. ரொம்ப நல்லாருந்தது. ஃப்ளைட் ர��்தானாலும் ட்ரெயின்ல இடம் கிடைச்சது நல்லதாப் போச்சு. நேத்திக்கு செம மழை இல்லே. ப்பா.. ஆமா, நீரஜ் எங்கே\n“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன். நீங்க போயி அம்மாவைக் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டு சார் காலையிலயே கிளம்பிப் போயிட்டார்..”\n“ம்..” என்று யோசனையுடன் தலையாட்டிக் கொண்டாள், டிடிஆரிடம் தன்னுடைய டிக்கெட்டை நீட்டியபடியே.\n“வேலை ரொம்ப அதிகமோ.. ஒரு வாரத்துல இன்னும் ஸ்லிம்மாகி கல்யாணத்தப்ப இருந்த மாதிரியே தெரியுறியே..” குறும்புடன் கேட்டபடியே கையிலிருந்த சூட்கேஸை காரின் டிக்கியில் போட்டான். வேண்டுமென்றே போலியான மரியாதையுடன் அவள் ஏறுவதற்காக காரின் முன் கதவைத் திறந்து விட்டு, தன் வயிற்றில் கையை மடித்துப் படிய விட்டுக் கொண்டு லேசாக தலை வணங்கினான்.\nசற்றுப் பூசினாற்ப் போல் ஆகி விட்டிருந்ததைத்தான் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவனை குறுகுறுவென்று ஏற இறங்கப் பார்த்தாள்.\n.. என்னைப் பிரிஞ்ச சோகத்துல இன்னும்தான் இளைச்சுப் போயிருக்கீங்க..” என்றபடி அவன் தொப்பையைச் சுட்டிக் காட்டியவள், “ஒரு வாரமா நான் இல்லைன்னதும் அப்பாவும் புள்ளையும் ஹோட்டல், சினிமான்னு ஜாலியா இருந்திருப்பீங்களே..” என்றபடி கதவைச் சாத்திக் கொண்டாள்.\nஜன நெரிசலில் திருவாரூர்த் தேர் போல் மிக மெதுவாக ஊர்ந்து, ரயில் நிலையத்தின் பார்க்கிங் ஏரியாவிலிருந்து வெளி வந்த கார், சாலையை அடைந்ததும் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டு பறந்தது.\nஅது வரையில் போக்குவரத்தில் கவனமாக இருந்தவன், அப்போதுதான் அவள் கேட்டதே காதில் விழுந்தாற் போல், “ம்… என்னவோ கேட்டியே.. என்னது\n“தெரியுமே.. முக்கியமானதெல்லாம் காதுல விழாதே”\n“சரி.. சரி.. நம்ம சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம்.. கான்ஃபரன்ஸ் நல்லபடியா நடந்துதா\n“ம்.. சூபர்ப். எங்க கிளையைப் பத்தி நான் கொடுத்த ப்ரசண்டேஷன் ஹெட் ஆபீஸ்ல இருக்கறவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எங்க வேலை மேல ரொம்ப திருப்தி அவங்களுக்கு.. அனேகமா இந்த வருஷத்திய சிறந்த கிளைக்கான ட்ராபி எங்களுக்குத்தான் கிடைக்கும்..”\n“உனக்கும் சீக்கிரமே ப்ரமோஷனும் கிடைக்கும்ன்னு சொல்லு..”\nமுதல் நாள் சூறைக் காற்றுடன் பெய்திருந்த மழை வழியெங்கும் நிகழ்த்தியிருந்த திருவிளையாடல்களால் சிற்சில இடங்களில�� மெதுவாக ஊர்ந்தும், சில இடங்களில் விழுந்திருந்த மரங்களை நகராட்சியினர் அப்புறப் படுத்திக் கொண்டிருந்ததால் பாதையை மாற்றிக் கொண்டும் செல்ல வேண்டியிருந்தது.\nவீட்டுக்குப் போய் ‘அக்கடா’ என்று படுக்கையில் விழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. மழையின் காரணமாக அவர்கள் திரும்பி வருவதாயிருந்த விமானம் ரத்தாகி விட, அலுவலகத்தார் எங்கெங்கோ அலைந்து யார் யாரையோ பிடித்து ரயிலில் டிக்கெட் ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள். அதுவுமே ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்ததில் அவள் மிகவும் களைத்திருந்தாள்.\nவீட்டினுள் நுழைந்ததுமே, ஒரு வாரமாக அவள் இல்லாத வீட்டின் அலங்கோலங்கள் அவளுக்கு மலைப்பைக் கொடுத்தன. டீபாயெங்கும் சிந்தியிருந்த உணவுத் துணுக்குகளும், படிந்திருந்த வட்ட வட்டமான காபிக்கோப்பை அடையாளங்களும், இறைந்திருந்த பத்திரிகைகளும் அவளை வரவேற்றன. அறை முழுதும் ஓட்டிய ஒரு பார்வையிலேயே வீடு முழுசும் எப்படியிருக்குமென்று புரிந்து போயிற்று. டிவியின் மேல் படிந்திருந்த தூசியை விரலால் வழித்தெடுத்தவள், ஒரு பெருமூச்சையும் அதனுடன் சேர்த்து எறிந்தாள்.\nகுளித்து ஃப்ரெஷ்ஷாகி ஹாலில் வந்து அமர்ந்தவளின் பார்வை கடிகாரத்தைத் தொட்டுத் தடவியது. இரவு ஒன்பது மணியாகியிருந்தது. கவலையுடன் வாசலைப் பார்த்தாள்.\n“ஏங்க.. இந்தப் பிள்ளை, யார் வீட்டுக்குப் போனான்.. உங்க கிட்ட ஏதாச்சும் சொன்னானா\n“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன்னான். யார் என்னன்னு கேட்டுக்கலை..”\n“நானில்லாத இந்த ஒரு வாரத்துலயாவது பொறுப்பு வந்து, அவன் கிட்ட மாற்றம் இருக்கும்ன்னு நினைச்சா அப்படியேதான் இருக்கான். ஏங்க.. நீங்க அவன் கிட்ட பேசிப் பார்க்கக் கூடாதா.. நீங்க அவன் கிட்ட பேசிப் பார்க்கக் கூடாதா\n“நீயாச்சு.. உன் பிள்ளையாச்சு.. பஞ்சாயத்துக்கு நான் வரலைப்பா.. ஆளை விடு..” என்றபடி கார்கள் விர்ர்ரிக் கொண்டிருந்த ஏதோவொரு சானலில் மூழ்கி விட்டான்.\n.. ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்சு கப்போட வரச்சே.. உங்க பிள்ளைன்னு மார் தட்டிக்குவீங்கல்ல.. இனிமே அப்படிச் சொல்லுங்க.. அப்ப பேசிக்கறேன் உங்களை..”\nபத்து மணிக்கப்புறம் வந்த நீரஜ், “ஹாய் மா. எப்போ வந்தீங்க. சச்சின் வீட்ல சாப்பிட்டுட்டேன். எனக்காகக் காத்திருக்காம தூங்குங்க..” என்றபடி அவனது அறையை நோக்கி நகர்ந்தான்.\n“இருடா பெரிய மனுஷா… கொஞ்சம் பாலையாவது சாப்ட்டுட்டுப் படு..” என்றபடி அடுக்களைக்குள் சென்று, பதமாகக் காய்ச்சிய பாலை, பிள்ளையின் கையில் நீட்டும்போது, நிகோடின் வாசனையும், சூயிங்கம் வாசனையும் கலந்து வீசும் மணம் எங்கிருந்தோ வருவதை உணர்ந்தாள். அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.\n‘சே.. சே.. இருக்காது..’ என்று செய்து கொண்ட சமாதானத்தில் ஒரு கூடை மண்ணை அள்ளிக் கொட்டி விட்டுச் சென்றது, “குட் நைட் .. மா” என்றபோது அவன் வாயிலிருந்து வந்த அதே வாசனை.\nஎன்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு. பயணக் களைப்பால் உடல் ஓய்வுக்குக் கெஞ்சிய போதிலும் இரவு முழுவதும் பொட்டு உறக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள். ‘என் பிள்ளையா இப்படி..’ என்ற ஒற்றைக் கேள்வி அவளைத் தூங்க விடாமல் செய்திருந்தது. அதிகாலையில் லேசாகக் கண்ணயர்ந்தவள், வழக்கமான நேரத்தில் விழிப்புத் தட்டவும், அதற்கு மேல் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து பால்கனிக்கு வந்தாள்.\n‘இன்னிக்குக் காப்பிய தோட்டத்துல உக்காந்து குடிச்சா என்ன..’ என்று தோன்றவும், கையில் காபியுடன் தோட்டத்திலிருந்த நாற்காலிகளை விடுத்து, ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம். வழக்கமான இரும்பு, மரம் போன்ற சமாச்சாரங்களை விடுத்து, ஃபைபரால் செய்யப்பட்ட ஊஞ்சல் அவள் சொல்லியிருந்தபடி மாமரக் கிளையில் தொங்க விடப் பட்டிருந்தது. காபியையும் செய்தித்தாளையும் முடித்து விட்டு, தோட்டத்தைச் சுற்றி வாக்கிங் புறப்பட்டாள்.\nமரத்தையே பெயர்த்தெடுத்து வீசிய சூறைக்காற்று, இலவம் பஞ்சை விட்டு வைக்குமா என்ன.. வானரர்கள் புகுந்த கிஷ்கிந்தையாய்ச் சிதறிக் கிடந்தது அவளது தோட்டம். ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து கிடந்ததில், அது தக்காளியா கத்தரியா என்று பகுத்தறிய முடியாதபடி பின்னிக் கிடந்தன வாடி வதங்கிய இலைகளுடன் இருந்த செடிகள். செவ்வரளியின் கிளைகள் முறிந்து தொங்கின. வாசற்பக்கமிருந்த முல்லைக் கொடியை பெயர்த்தெடுத்து வீசிய காற்று அதை கரும்பின் மேல் படர விட்டிருந்தது. புறக்கடையில் அவள் ஆசையாக கேரளாவிலிருந்து கொண்டு வந்து நட்டு வளர்த்து வந்த செவ்வாழை மரம், அவள் ஊருக்குக் கிளம்பும்போது, இப்பவோ அப்பவோ என்று குலை தள்ளத் தயாராக இருந்தது. இப்போது இரண்டு சீப்பு பிஞ்சுகளும் தரையில் புரள, எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் போல் குனிந்து கிடந்தது.\nசிறு பெருமூச்சுடன் தோட்டத்தைச் சுற்றி வந்தவளின் கண்கள், தோட்டம் பராமரிப்பில்லாமல் காய்ந்த சருகுகள் கூட்டப்படாமல் கிடந்ததை கவனிக்கத் தவறவில்லை. முதல் நாள் பெய்த மழையைத் தவிர்த்து, அவை தண்ணீர் கண்டு குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது ஆகியிருக்கும் என்பதை லேசாக காயத் தொடங்கியிருந்த இலைகள் காட்டிக் கொடுத்தன.\n..” என்றபடி கையில் ஒரு சிறு ப்ளாஸ்டிக் கூடையுடன் நுழைந்தாள் பக்கத்து வீட்டு ஜமுனா மாமி. கீதா வீட்டுப் பூக்களின் ஒரு பகுதி, மாமியின் வீட்டுப் பூஜையறையை அலங்கரிப்பது வழக்கம். வரும் போதெல்லாம் முதல் நாளே பறித்துச் சென்று அழகாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தை, கீதாவுக்கு கொண்டு வந்து கொடுப்பாள். பிரதியுபகாரமாக இல்லை.. ‘இவளும் என் பொண்ணாட்டம்தானே..’ என்ற நினைப்பால்.\n“நீ ஆத்துல இல்லைன்னா நேக்கு என்னவோ வெறிச்சோட்ன மாதிரி இருக்குடி. ஆமா, காப்பி குடிச்சயா.. புள்ளாண்டான் ஏந்துக்கலையா இன்னும்.. புள்ளாண்டான் ஏந்துக்கலையா இன்னும்.. நீ இல்லைன்னா, ரெண்டு பேருக்குமே துளிர் விட்டுடுது. அதென்ன.. நீ இல்லைன்னா, ரெண்டு பேருக்குமே துளிர் விட்டுடுது. அதென்ன.. ஒரு நாளைப்போல தெனமும் கொட்டமடிக்கறது.. ஒரு நாளைப்போல தெனமும் கொட்டமடிக்கறது நன்னால்லை பார்த்துக்கோ.” பதிலை எதிர்பாராமல் மாமியின் கையும் வாயும் வேகமாகத் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தன. கூடை நிரம்பியதும், “வரேண்டிம்மா.. மாமா ஏந்து குளிக்கப் போயிட்டார். அடுப்பில் பாலை வெச்சுட்டு வந்த்ருக்கேன்” என்றபடி போய் விட்டாள். அவள் அப்படித்தான்.\nஅன்றும் மறு நாளும் அலுவலகத்துக்கு விடுமுறையாக இருந்தது அவளுக்கு வசதியாய்ப் போய் விட்டது. பக்கத்திலிருந்த நர்சரியில் சொல்லி தோட்டத்தை சீரமைக்க ஆள் கிடைக்குமா என்று விசாரித்து வந்தாள். வந்தவனின் உதவியுடன் முறிந்து கிடந்த கிளைகளைக் கழித்து, காய்ந்த செடிகளை அப்புறப் படுத்தி, குப்பை கூளங்களையெல்லாம் சுத்தப் படுத்தி நிமிர்ந்த பின் தான் ஆசுவாசமாக இருந்தது.\nமண்ணைக் கொத்திச் சீரமைத்து சமப் படுத்தி விட்டு, “நாளைக்கு உரம் கொண்டாந்து போடறேன்” என்று சொல்லிப் போனவன், கொண்டு வந்து கொட்டிய இயற்கையுரத்தை அவனது உத���ியுடனேயே தோட்டத்திற்குப் போட்டாள்.\nஅதன் பின்னான வார நாட்கள் வழக்கம் போல் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாய் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. நீரஜ் இப்போதெல்லாம் விட்டேத்தியாய் இருப்பதாய்ப் பட்டது. படிப்பிலும் முன் போல் அக்கறை காட்டுவதாய்த் தெரியவில்லை. ‘சரி,.. இளம் பருவம். அப்படித்தான் இருக்கும். அவன் போக்குல விட்டுத்தான் பிடிக்கணும்’ என்ற அவளது எண்ண ஓட்டம், ‘தும்பை அறுத்துக்கிட்டு காளை ஓடிருமோ’ என்று கவலையுடன் திசை திரும்ப ஆரம்பித்திருந்தது.\nவழக்கம் போல் காலை நடைக்கு தோட்டத்தைச் சுற்றி வந்த அவளது கால்கள், அவளுக்குப் பிரியமான மருதாணிச் செடியின் அருகே வந்து நின்றன. ஒரு வாரமான இடை விடாத உழைப்பும், காட்டிய கவனமும், கொட்டியிருந்த உரமும் அவளது தோட்டத்தை பழைய பொலிவான நிலைக்கு மெதுவாகத் திரும்பக் கொண்டு வந்து கொண்டிருந்தன. மருதாணியின் இலைகளை மெல்ல வருடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவளுக்கே சிரிப்பு வந்தது. ‘அலுவலகத்தில் அத்தனை பேரை சமாளிக்கிறேன். ஒரு சின்னப் பையனை எப்படிச் சமாளிப்பதுன்னு கவலைப் படுறேனே.. அவனைக் கவனிக்கிறதுல எங்கியோ சின்னதா கோட்டை விட்டிருக்கேனோ என்னவோ.. அவனைக் கவனிக்கிறதுல எங்கியோ சின்னதா கோட்டை விட்டிருக்கேனோ என்னவோ.. சரி செஞ்சுக்க முடியாததா என்ன.. சரி செஞ்சுக்க முடியாததா என்ன. ஒரு வாரமா நல்லாக் கவனிச்சதும், இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா. ஒரு வாரமா நல்லாக் கவனிச்சதும், இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா\nஇப்படியொரு தீர்வு மனதில் எழுந்ததும், திடீரென்று உலகமே அழகாக மாறி விட்டது போலிருந்தது, அவளுக்கு. பன்னீர் ரோஜாவை முகர்ந்து கொண்டே ஏதோவொரு பிடித்தமான பாடலை அவள் முணுமுணுக்க, அவளுக்குப் போட்டியாக இனிமையாக குரலெழுப்பியது கொன்றைப் பூக்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஒரு தேன்சிட்டு.\nடிஸ்கி: வல்லமையில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதையை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.\nLabels: சிறுகதை, வல்லமையில் வெளியானது\nபூந்தோட்டம்.. (17-10-11 அன்று பூத்தவை)\nஆயிரம்தான் சொல்லுங்க.. இயற்கைக்கு அடுத்தபடியா அமைதியையும் நிம்மதியையும் மனுஷனோட வாழ்க்கையில் ரெண்டறக் கலந்த பாடல்கள்தான் கொடுக்குது. அது நம்மூரு நாட்டுப்பாடல்களானாலும் சரி, உலகப் புகழ் பெற்ற கஜல் பாடல்களானாலும் சரி. பெரும்பாலும் உருதுக் கவிதைகளே கஜல்ல பாடப்படுது. கஜல் பாடல்களோட முடிசூடா மன்னர் ஜக்ஜீத் சிங். பங்கஜ் உதாஸ் உட்பட நிறையப் பேர் கஜல் பாடல்களுக்காக பெயர் வாங்கியிருந்தாலும், இவரோடது ஒப்புமை சொல்ல முடியாதது. 1941-ல் ராஜஸ்தான்ல பிறந்த இவருக்கு, 'பண்டிட் ச்சகன் லால் ஷர்மா, உஸ்தாத் ஜாம்லால் கான்' ரெண்டு பேரும் குருக்களா இருந்திருக்காங்க. மும்பைக்கு வந்து பாடத் தொடங்கியவரை, \"Unforgettables\"ங்கற இவரோட கஜல் ஆல்பம்தான் முதன் முதல்ல புகழேணியில் ஏத்தி வெச்சதுன்னு சொல்லப் படுது. அதுக்கப்புறம் இவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.\nஇவரோட மனைவி பேரும் சித்ராதான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை அளிச்சிருக்காங்க. இசையுலகத்துல இவங்கதான் முதன்முதல்ல (நிஜ)ஜோடியா பாடினவங்கன்னும் சொல்றாங்க. 1987-ல் வெளியான இவங்களோட \"Beyond time\"ங்கற ஆல்பம்தான் முதன் முதல்ல டிஜிட்டல்ல பதிவு செய்யப்பட்டதாம். ஜக்ஜீத் சிங்கிற்கு சமூக சேவையிலயும் ஆர்வம் உண்டு. அடிக்கடி அதுக்காகவே நிகழ்ச்சிகள் நடத்தி, வர்ற பணத்தையெல்லாம் சமூக அமைப்புகளுக்குக் கொடுத்துடுவாராம். இப்படிப்பட்ட பெருமையுடைய அவருக்கு நம்ம இந்திய அரசாங்கம் 2003-ல் பத்மபூஷண் விருது கொடுத்து கௌரவிச்சிருக்கு.\nஇன்னிக்கெல்லாம் அவரோட பாடல்களைக் கேட்டுக் கிட்டேயிருக்கலாம். கடவுளுக்கும் அவரோட பாடல்களைக் கேக்க ஆசை வந்துடுச்சோ என்னவோ.. மூளையில் ரத்தக் கசிவுக்காக மும்பையின் லீலாவதி ஆஸ்பத்திரியில சிகிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவரை அலுங்காம நலுங்காம கூட்டிட்டுப் போயிட்டார். இவரோட இழப்பு நிச்சயமா உருதுக் கவிதைகளுக்கும்(உருதுக் கவிதைகளை நக்மான்னும் சொல்லுவாங்க) நமக்கும் பெரிய இழப்புத்தான். அவரோட குரல் இருக்குதே... காதுல நுழைஞ்சு இதயம் வரைக்கும் இனிக்கக் கூடியது. இந்த ரெண்டு பாடல்களைக் கேட்டுப் பாருங்க.. அப்றம் நீங்களும் சொல்லுவீங்க.. முதல் பாடல் எனக்கு ரொம்பப் பிடிச்சது. கேக்கும்போதே மன��ை என்னவோ செய்யுது பாருங்க.. அதான் கஜல் மற்றும் ஜக்ஜீத்தின் குரலின் மந்திர சக்தி..\nநடைபாதைக் கடைகள் போடறதுக்குன்னு சர்ரியாச் சொன்னவங்க அவங்களுக்கு அவங்களே ஒரு சபாஷ் சொல்லிக்கலாம். சரி.. அப்ப எங்கே நடக்கறது.. அப்ப எங்கே நடக்கறது.. இதென்ன கேள்வி. ரோட்டுலதான். இவ்ளோ பெரிய ட்ரக்கு, பஸ்ஸு, ஆட்டோ, அப்றம் நாலுகால், ரெண்டுகால் வாகனங்கள்ன்னு இவ்ளோ வாகனங்கள் போகறச்சே நமக்கும் ஒரு ஓரமா இடம் கிடைக்காமயா போயிரும். தரைக்கும் உசரமான இடத்துக்கும் தாவித் தாவிச் சின்ன வயசுல விளையாடிப் பழகுன 'கல்லா.. மண்ணா' விளையாட்டை இப்ப நீங்க ரோட்டுல வெளையாடிட்டே போனாக் கூட யாரும் வித்தியாசமா நினைக்க மாட்டாங்க. அதெல்லாம் அவங்களும்தானே விளையாடிட்டு வருவாங்க. புதுசா பார்க்கறவங்களுக்குத்தான், ரோட்ல வண்டி வரப்ப நீங்க என்னவோ நடைபாதையில் ஏறிக்கற மாதிரியும், இல்லாதப்ப ரோட்ல நடக்கற மாதிரியும் தெரியும். அதுக்கென்னங்க பண்றது.\nஎங்கூர்ல ரயில் நிலையத்துக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குறிப்பிட்ட தூரத்துக்கு நடைபாதைக் கடைகள் இருக்கக் கூடாதுன்னு உத்தரவே இருக்குது. ஆனா, மீறினாத்தானே ஜன நாயகம்.. இல்லையோ இங்கே நம்மாளுங்க இடம் பிடிக்கற விதமே தனி. மொதல்ல ச்சும்மா தரையில சாக்கு விரிச்சு வியாபாரம் ஆரம்பிக்கும். அப்றம் மெதுவா சாக்கு விரிப்பு கை வண்டிக்கு ஏறும். கை வண்டி எப்போ சுத்து முத்தும் கல் நார்க் கூரையோட நிரந்தரமான கடையாகுதுன்னு யாரும் கவனிக்கிறதில்லை. கல் நார் கடைசியில கல்லுக் கட்டிடமாகி ஆயுசுக்கும் அங்கியே உக்காந்துக்கும். மக்களும் ஒண்ணும் கண்டுக்கறதில்லை. ஆப்பீஸ் விட்டு வீடு போறச்சே ரயிலை விட்டு இறங்கியதும் ஷாப்பிங்கையும் முடிச்சுக்கலாம்ன்னா யாருக்குத்தான் கசக்கும்.\nசிலசமயம் நடைபாதையைத் தாண்டி ரோட்டுலயும் கடைகளைப் பரப்பி வெச்சுடுவாங்க. கடைகளை அப்புறப்படுத்துறதுக்காக அடிக்கடி வண்டியை எடுத்துக்கிட்டு நகராட்சிக்காரங்களும் கிளம்புவாங்க.. வண்டி வருதுன்னு சொல்றதுக்கும் அங்கே ஒருத்தர் இருப்பாரு. வண்டியைக் கண்ணுல கண்டதும் அவர் சிக்னல் கொடுத்துடுவார். உடனேயே அத்தனை பேரும் தபதபன்னு கூடையைத் தூக்கிட்டு அப்பாவி மாதிரி நடைபாதைக்கு ஏறிக்குவாங்க. ஆப்ட்ட கூடைகளை அள்ளிட்டு வண்டி போயிடும். எங்கூரு நகரா��்சியும் இன்னும் இன்னதுதான் வியாபாரப் பகுதின்னு நியமிக்காம இருக்காமே.. மொதல்ல அதை நியமிக்கட்டும்.. அப்றம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும்... கல்லா மண்ணாதான் :-)\nகொஞ்ச நாளா இந்த மின்சாரத்தோட கண்ணாமூச்சி ஆட்டம் கூடுதலாப் போச்சு. தெனத்துக்கும் குறைஞ்சது எட்டு மணி நேரமாவது கரண்ட் கட் ஆகுது. விஷயம் என்னான்னா, எங்கூரு மின்சாரத் துறைக்கும் WCLன்னு சொல்லப்படற western coalfields Limitedக்குமிடையே வாய்க்கா வரப்புத் தகராறு நடக்குது. ஈரமான நிலக்கரியைக் கொடுத்துட்டாங்க, தேவையான அளவு நிலக்கரியை சப்ளை செய்யலைன்னு wcl மேல குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டிருக்கு. நகரங்கள்லயாவது பரவாயில்லைன்னு தோணும்படியா கிராமப்புறங்கள்ல பதினஞ்சு மணி நேரமாவது மின்வெட்டு அவங்களைச் சிரமப்படுத்துது. பாவம் விவசாயிகளும் சிறுதொழில் அதிபர்களும்..\nமும்பைல லோக்கல் ரயில்கள்ல பெண்கள் நிம்மதியா பயணம் செய்யணும்ன்னுதான் பெண்கள் பெட்டி இருக்குதுன்னு நாங்க நினைச்சுட்டிருந்தோம். ஆனா, இப்ப கொஞ்சம் கூட பாதுகாப்பில்லாத நிலையில் அவங்க பயணம் நடக்குது. வழிப்பறியெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. ரயில்வே போலீஸ் எதுக்கு இருக்குதுன்னு கேக்கறீங்களா.. எரியுற தீயில் எண்ணெய்யை ஊத்தறதுக்குத்தான். சீண்டல்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இன்னொரு ரயில்வே ஸ்டேஷனின் காவலர் கிட்ட புகார் செஞ்சப்ப, \"இப்ப என்ன நடக்கக் கூடாததா நடந்துடுச்சு.. எரியுற தீயில் எண்ணெய்யை ஊத்தறதுக்குத்தான். சீண்டல்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இன்னொரு ரயில்வே ஸ்டேஷனின் காவலர் கிட்ட புகார் செஞ்சப்ப, \"இப்ப என்ன நடக்கக் கூடாததா நடந்துடுச்சு\"ன்னு அவங்க அலட்சியமா கேட்டதால கொந்தளிச்சுட்டாங்க. எங்க சொல்லணுமோ அங்க சொன்னதுனால, அலட்சியம் செஞ்ச ரெண்டு போலீசையும் இப்ப சஸ்பெண்ட் செஞ்சு வெச்சிருக்காங்க.\nராத்திரி பதினொரு மணிக்கப்றம் மூணு லேடீஸ் பொட்டிகள்ல ஒண்ணை, பொதுப் பொட்டியாக்குறதுக்கும் ஆட்சேபம் எழுந்துருக்கு. அது வரைக்கும் கூட காத்திருக்காம, அதுக்கு முன்னாடியே ஆண்கள் அந்தப் பெட்டியை ஆக்கிரமிச்சுக்கிடறாங்க. போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லாததால பெண்கள் பெட்டிக்கு காவலர்கள் வர்றதும் குறைச்சலான நேரம்தான். ரவுடிகள், வழிப்பறிக்காரர்கள்ன்னு பல இடர்களுக்கு மத்தியில் உசிரைக் கை���ில் பிடிச்சுக் கிட்டே பெண்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கு.\nநவராத்திரி சமயத்துல எங்கூர்ல தங்கம் ரொம்ப மலிவா இருக்கும். மக்களெல்லாம் வாங்கிட்டுப்போயி ஆயுத பூஜையன்னிக்கு வீடு வீடாப் போயி பெரியவங்க கையில் தங்கத்தைக் கொடுத்துட்டு, அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்குவாங்க. அன்னிக்கு தங்கம் கொடுத்தா, அந்த வருஷம் செல்வச் செழிப்புக்குக் குறைவிருக்காதுங்கறது அவங்க நம்பிக்கை. எப்பவும் மாதிரி இந்தத் தடவையும் அஞ்சு ரூபாய்க்கு வாங்கிக் கிட்டேன். அதுவே கடைசியில சீப்பட்டுக் கிடந்தது.\nஇது எனக்கு அறிமுகமானது நான் ஒரு நவராத்திரி சமயத்துல முதன்முதலா மும்பையில் அடியெடுத்து வெச்சப்பத்தான். \"ஆன்ட்டி.. இந்தாங்க\"ன்னு சொல்லி கையில் திணிச்சுட்டுப் போச்சுங்க குழந்தைங்கல்லாம். அப்புறம், அப்டி வர்ற குழந்தைங்களுக்காகவே சாக்லெட்டெல்லாம் வாங்கி வெச்சிட்டு காத்திருப்போம். தங்கம்ன்னு சொல்லிட்டு கண்ணுல காட்டவேயில்லைல்ல.. இதாங்க தங்கம். நவராத்திரி முடிஞ்சு போனா என்ன.. இந்தக் கொலு நிரந்தரமா இங்கியேதானே இருக்கப் போவுது. கொலுவைப் பார்த்துட்டு, நிறைய தங்கம் எடுத்துக்கோங்க :-)\nஎங்க வீட்டுக் கொலுவின் சில காட்சிகள்\nஇந்த இலைகள்தான் தங்கம்ன்னு சொல்லப்படற அப்டா இலைகள்.. வேண மட்டும் எடுத்துக்கோங்க. எனக்கு கூகிளார் கொடுத்தார் :-)\nஇதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கணுமே.. இருக்குதே :-). முன்னொரு காலத்துல அயோத்தியில் கட்ஸா என்ற இளைஞர் அந்தக் கால குருகுல வழக்கப்படி குரு வரதந்து கிட்ட ஆய கலைகள் அறுபத்தி நாலையும் கத்துக்கிட்டார். இப்ப மாதிரி மந்த்லி ஃபீஸெல்லாம் கிடையாது, அந்தக் காலத்துல படிச்சு முடிச்சுட்டு வெளியே போறப்ப குரு தட்சணையா ஒன் டைம் பேமெண்ட்தான். அந்தக் குரு ரொம்ப நல்லவர்.. ஃபீஸெல்லாம் வேணாம்ன்னுட்டார்.(பொழைக்கத் தெரியலையோ :-)) ஆனா இளைஞர் விடலை. \"குரு தட்சணை கொடுத்தாத்தான் கத்துக்கிட்ட வித்தை பலிக்குமாமே, அதனால கொடுத்துத்தான் தீருவேன்\"ன்னு நிக்கிறார்.\nகுருவும் \"சரி, உன்னிஷ்டம். கத்துக்கிட்ட ஒவ்வொரு வித்தைக்கும் ஒரு கோடி தங்க நாணயங்கள்ங்கற கணக்குல பதினாலு கலைகளுக்கும் குரு தட்சணை கொடு\"ங்கறார். அப்டியாவது சீடரோட நச்சரிப்பு குறையாதாங்கற நம்பிக்கையில. சீடர் நேரா ஸ்ரீராம் கிட்ட போனார். விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டார். ஸ்ரீராமும் \"உங்கூர்ல இருக்கற அப்டா மரத்துக்கிட்ட வெயிட் பண்ணு, நான் வரேன்\"ன்னார். நம்மாளு மூணு நாளா காத்திருந்தார்.\nராமச்சந்திரப் பிரபுவும் கடைசியில் குபேரரை அங்க கூட்டிக்கிட்டு வந்தார். ரெண்டு பேருமாச் சேர்ந்து அப்டா மரத்தோட இலைகளெல்லாம் தங்க நாணயமா மாறும்படி செஞ்சாங்க. இதை ஸ்ரீராம் மட்டுமே செஞ்சுருக்கலாமே.. குபேரர் எதுக்காம்.. ஒரு வேளை மரத்துல இலைகள் தட்டுப்பாடு ஆச்சுன்னா, அவசரத்துக்கு குபேரர் கிட்ட வாங்கிக்கலாம்ன்னு ஐடியாவோ என்னவோ.. ஒரு வேளை மரத்துல இலைகள் தட்டுப்பாடு ஆச்சுன்னா, அவசரத்துக்கு குபேரர் கிட்ட வாங்கிக்கலாம்ன்னு ஐடியாவோ என்னவோ\nசீடரும் நாணயங்களையெல்லாம் கொண்டுக்கிட்டுப் போயி குரு கிட்ட கொடுத்துட்டு, மிச்சப்பட்ட நாணயங்களை ஊர் மக்களுக்கெல்லாம் கொடுத்தாராம். அந்தச் சம்பவம் நடந்தது தசரா அன்னிக்குத்தான்னு இதுக்குள்ள கரெக்டா கண்டு பிடிச்சிருப்பீங்களே :-)). அந்த ஞாபகமாத்தான் இன்னிக்கும் மக்கள் இலைகளைக் கொடுத்து ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்திக்கறாங்க.\nLabels: நிகழ்வுகள், பகிர்வு, பூந்தோட்டம்\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஇப்பத்திய குழந்தைகள் இருக்காங்களே.. யப்பா.. ரொம்ப வெவரமாத்தான் இருக்காங்க. நாம ஏதோ அவங்கல்லாம் சின்னப்புள்ளைங்க.. அதுங்களுக்கு என்னாத்தைத் தெரியும்ன்னு நெனைச்சாக்க ஒவ்வொண்ணும் சுவாமிநாதனாவும் தாயுமானவர் மாதிரி தாயுமானவளாவும் அவதாரம் எடுக்குதுங்க..\nசிலசமயம் இதுங்களுக்கு என்னத்தை தெரியும்ன்னு நினைக்காம, ஏதாவது சின்னப் பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்டுப் பாருங்க. நமக்குத் தோணாத, ஆனா சரியான தீர்வுகளைச் சொல்றதுல இந்தக் காலத்துப் பசங்க கெட்டி.\nபுகைப்படம் எடுக்கறதுல எனக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. சும்மா ஆட்டோ ஃபோகஸில் வெச்சுக்கிட்டு குத்து மதிப்பா எடுப்பேன். குத்துக்கு ஏது மதிப்புன்னெல்லாம் எகனை மொகனையா கேக்கப்டாது. சொல்லிட்டேன் :-). காம்போஸிங் மட்டும் அருமையா செய்வேன். மத்தபடி படம் ஓரளவு சுமாரா வந்துடும். பிலிம் காலம் போயி டிஜிட்டல் வந்ததும் கண்ணுல படறதையெல்லாம் சுடறதுதான். ரிசல்ட்டும் உடனே தெரிஞ்சுடுதே. கூடுதல் குறைவையும் உடனே தெரிஞ்சுக்கவும் முடியுதுங்கறது ஒரு வரப்பிரசாதமாச்சே.\nஇ��்படி இருக்கச்சே வலையுலகில் நுழைஞ்சதும் புகைப்படக் கலையை நம்ம பிட் கத்துக் கொடுக்குதுன்னு தெரிஞ்சப்றம் ஆஹா.. இந்தியாவுல ஒரு லேடி ஸ்ரீராம் உருவாகறதை யாராலும் தடுக்க முடியாதுன்னுட்டு காமிராவும் கையுமா குதிச்சிட்டேன். அந்தத் தளத்துல போயி பாடம் படிச்சுட்டு ஹோம்வொர்க் செஞ்சு பார்த்து, ரிசல்ட் நல்லா வந்தா ஜூப்பரேய்ன்னு கத்தறதும், இல்லைன்னா 'சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு'ன்னு தூசியை தட்டி விட்டுட்டு அடுத்த படமெடுக்க கிளம்பறதும்ன்னு ஒர்ரே பிஸி..\nசட்டுன்னு சுட்டுட்டு வந்துடும் என்னோட பீரங்கி..\nஎன்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, ரங்க்ஸ் canon 1000 D-ஐ வாங்கிக் கொடுத்து, உற்சாகம் கொடுத்தார். கண்ணில் பட்டதையெல்லாம் க்ளிக்கி கேமராவை ஒரு வழி செஞ்சேன். சும்மா நானே பார்த்து திருஷ்டி வெச்சா போதுமான்னு நம்ம ஃப்ளிக்கர்ல ஒரு கணக்கைத் தொடங்கி, அங்க பார்வைக்கு வெச்சேன். மக்களும் ஓரளவு நல்லாத்தான் இருக்குன்னு ஒத்துக்கிட்டாங்க.. அங்கதாங்க காத்திருந்தது ஆப்பு..\nமுதல்ல தொடங்குன அக்கவுண்டு என்ன காரணத்துனாலயோ முடங்கிப் போச்சு.. திறக்க முடியாமப் போனதுனால, சரீன்னுட்டு இன்னொரு அக்கவுண்டு தொடங்கினேன். சிலபல படங்களை வலையேத்தி பெயர் சொல்ற அளவுக்கு நல்ல படங்களையும் எடுத்துப் பகிர்ந்தேன். போன மார்ச் மாத வாக்கில் அதுவும் முடங்கி தெறக்க முடியலை. ஐடி ஞாபகமில்லை, ஆனா பாஸ்வேர்டு ஞாபகமிருக்கு. \"ஐடி மறந்து போச்சே.. யாரிடம் சொல்வேனடி தோழி..\"ன்னு சோகத்துல பாடாத குறைதான். வீட்லயும் ஒரே புலப்பம். தோழின்னதும் ஒருத்தங்க ஞாபகம் வந்தாங்க. அவங்களுக்கொரு மெயிலைத் தட்டி விட்டு, எல்ப் கேட்டேன். அவங்களும் ஆன மட்டும் முயற்சி செஞ்சாங்க.. பிரயோசனமில்லை.\n\"அந்தக் கடை போனா சந்தைக் கடை\"ன்னுட்டு மூணாவதா இன்னொரு அக்கவுண்டு ஆரம்பிச்சேன். ஆயிரம் அக்கவுண்டை முடக்கினாலும் அமைதிச்சாரல் முடங்குவதில்லை ஆம்மா.. இதுல தினமும் படங்களை வலையேத்தறது வழக்கம்.\nரெண்டு நாள் முன்னாடி, வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ஃப்ளிக்கரை திறந்தா ஹைய்யோ... மறுபடி அதே பிரச்சினை. 'உள்ளே வராதே'ன்னு விரட்டுது. மூணு தடவைக்கு மேல கணக்கைத் திறக்க முடியலைன்னா பூட்டிக்குமாமே. நல்ல திண்டுக்கல் பூட்டா போட்டுப் பூட்டிக்கிச்சு..என்னடாயிது இந்த அமைதிச்சாரலுக்கு வந்த சோதனைன்னுட்டு வழக்கம் போல புலப்பம் ஆரம்பிச்சாச்சு.\nபொண்ணு கொஞ்ச நேரம் கேட்டுக்கிட்டேயிருந்தா.. என்னாச்சுன்னு கேட்டா. சொன்னேன்.\n.. இது ஈஸி மேட்டராச்சே\"ன்னா. \"யம்மாடி.. எல்ப் பண்ண முடிஞ்சா சொல்லு\"ன்னேன். \"லாக் ஆகிட்டதுனால நம்ம சிஸ்டத்துலேர்ந்து இப்ப லாகின் செய்யாதீங்க. cyber cafe போய் அங்கிருந்து திறக்க முயற்சி செய்யுங்க.. கண்டிப்பா திறக்கும். உடனேயே கடவுச்சொல்லை கடினமா வெச்சுடுங்க. அப்றம் வீட்டுக்கு வந்து உங்க கணக்கைத் திறக்கலாம். ஈஸியா வரும்\"ன்னா.\nசரீன்னுட்டு தனயள் சொல்லைத் தட்டாத தாயா அங்க போனேன். பயந்துக்கிட்டே கணக்கைத் திறந்தேன். ஐடி குடுத்தாச்சு.. பாஸ்வேர்ட் குடுத்தாச்சு.. எண்டர் தட்டியாச்சு. என்னாகப் போவுதோன்னு பயந்துட்டே நகம் கடிக்க ஆரம்பிச்சுட்டேன். பின்னே என்னங்க.. மாசாமாசம் மளிகை வாங்கலாம். கணக்கு ஆரம்பிக்க முடியுமா.. மாசாமாசம் மளிகை வாங்கலாம். கணக்கு ஆரம்பிக்க முடியுமா ஒவ்வொரு தடவையும் படங்கள் ஏத்தி எல்லா க்ரூப்புலயும் இணைக்கறதுன்னா ஏகப்பட்ட நேரமும் பொறுமையும் வேணும். அதுக்கப்றம் அந்தப் படங்களைப் பார்க்கறவங்களுக்குத்தான் பொறுமை தேவைப்படும் :-)\n... கணக்கு சரியாகிடுச்சு. முதல் வேலையா பாஸ்வேர்டை கடினமா மாத்தினேன். அப்பாடான்னு வெற்றியோட வீர நடை போட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்ல உள்ள சிஸ்டத்துலயும் கணக்கைத் திறக்க முடியுது.\nஇது என்ன மேஜிக்ன்னேன்.. \"அது அப்படித்தான்,. என்னோட ஃப்ரெண்டுக்கும் ஜிமெயில்ல இப்படியாச்சு. கடைசியில வெளியில போய் சரி செஞ்சப்றம் வீட்லயும் சரியாச்சு. இதெல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியுமே\"ன்னா. ரைட்டு.. \"ஒளிமயமான எதிர்காலம்... வாங்கிய பல்பில் தெரிகிறது\"\nமறுபடி புலப்பம் ஆரம்பம். \"ச்சே.. இந்த ஐடியாவை நீ முன்னாடியே கொடுத்திருந்தா இதுக்கு முன்னாடி தொலைச்ச கணக்கும் மறுபடி கிடைச்சிருக்குமே.. இந்த ஒரு மாச உழைப்பை அதுல கொடுத்திருந்தா கிட்டத்தட்ட ஐம்பது படங்களை என்னோட கணக்குல ஏத்தியிருப்பேன்\"ன்னு புலம்ப,\n\"கணக்கைத் தொலைச்சிட்டேன்னு நீங்க சொல்லவேயில்லையே\"ன்னாங்க மேடம்..\n\" நீ கேக்கவேயில்லையே\"ன்னேன் நான்.\n\"சொல்லாம எப்படித் தெரியும்\"ன்னு கேட்டா அருமைப் புத்திரி.\n.. எப்படித் தெரியும். அதுவுமில்லாம இப்படி எனக்கு மட்டுந்தான் நடக்குத��, இல்லை வலைத் தளங்கள்ல கணக்கு வெச்சிருக்கறவங்களுக்கு வழக்கமா நடக்கறதுதானான்னு தெரியலியே. சரி, இப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன். இது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரமில்லை. இது, வலைத்தளங்கள்ல கணக்கு வெச்சிருக்கற எல்லோருக்கும் தெரிஞ்சதாக் கூட இருக்கலாம். இருந்தாலும் இந்த அனுபவம் யாருக்காவது பயன்பட்டா சந்தோஷமே..\nLabels: அனுபவம், பகிர்வு, மொக்கை\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-)\nவெள்ளை நிறம் தூய்மை, சுத்தம், பொறுமை, உருவாக்கும் தன்மை,சமாதானம் இதெல்லாத்தையும் குறிக்கிறது. மேலும் இதற்கு குணமாக்கும் தன்மையும் உண்டாம். எதிர்மறை எண்ணங்களை விரட்டி மனசை அமைதிப்படுத்தும் குணமும் இதற்கு உண்டாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கறதுனாலதான் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் உடைகளில் இது இடம் பிடிச்சிருக்கோ என்னவோ இத்தனையையும் செய்யும் வெண்மைங்கறது உண்மையில் ஒரு தனிப்பட்ட நிறம் கிடையாது என்பது ஆச்சரியமூட்டும் விஞ்ஞான உண்மை.\nபிங்க் நிறத்துக்கு கோபத்தைக் குறைக்கும் சக்தி உண்டாம். கோபப்படும் போது இந்த நிறம் நம்ம ஆற்றலை கிரகிச்சுக் கொள்கிறது. அதனால நம்ம இதயத்தோட தசைகள் வேகமாக செயல்படுவது குறையுது. இதனால கோபமும் கட்டுக்குள்ள வருது. ரொம்பவும் முரட்டுத்தனம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தணும்ன்னா, அவர்கள் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ். அடிக்கடி மே(லி)டத்திடம் 'பாட்டுக் கேக்கும்' நிலையில் இருப்பவர்கள் இதை முயற்சி செஞ்சு பார்த்து முடிவைச் சொல்லலாம் :-)மே(லி)டத்தின் அறையை பிங்க் மயமாக்குற முயற்சியில் இன்னும் பாட்டு விழுந்தா கம்பேனி பொறுப்பேற்காது :-)\nபுல்லின் மேல் தூங்கும் பனித்துளியில் தலைகீழாய்த் தொங்கும் கட்டிடம்\nஒரு நாட்டுல எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்ன்னு இருக்கறதுன்னா என்ன அர்த்தம். அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே. அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே.இந்த ஒரு நிறத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, நினைச்சாலே மனசு குதூகலமடைகிறது. செழிப்பைக் குறிக்கும் இந்த நிறம் வளர்ச்சி, இயற்கை, மற்றும் ஒரு இடத்தின் உயிர்த்தன்மையையும் குறிக்கிறது. ஒரு இடத்துல புல் பூண்டாச்சும் வளர்ந்தாத���தானே அந்த மண்ணில் உயிர்ச்சத்து இருக்குதுன்னு சொல்றோம். இதனால்தானோ என்னவோ உலகின் சில இடங்களில் மணப்பெண்கள் திருமணத்தின்போது பச்சை நிறத்தில் உடையணிகிறார்களாம்.\nவெண்மை மட்டுமல்ல பசுமையும் கூட சமாதானத்துக்கான நிறமாய் விளங்குகிறது. இருந்தும் பொறாமையையும் இந்த நிறமே குறிப்பது சுவாரஸ்யமான எதிர்மறைதான்.(ஓனிடா டிவியின் சாத்தானை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை)பச்சை நிறத்துக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, இன்னபிற உடல் அசௌகரியங்களை குணப்படுத்தும் தன்மையும் இருக்கிறது. மருத்துவர்கள் கையில் கண்ணாடியை கழட்டி வெச்சுக்கிட்டு, ஒவ்வொரு திரைப்படங்கள்லயும் \"ஏதாவதொரு மலை வாசஸ்தலத்துக்கு கூட்டிட்டுப்போனா வியாதி குணமாக வாய்ப்பு இருக்கு\"ன்னு வசனம் பேசிக் கேட்டிருப்பீங்கதானே.\nயார் அது தூங்கறப்ப தண்ணி தெளிச்சு எழுப்புனது\nமங்களகரமான மஞ்சள் நிறம் ஆற்றல், விழிப்புணர்வு, சந்தோஷம் போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. காலையில் உதிக்கும் மஞ்சள் நிறச் சூரியனை பார்க்கிறப்பவும், அந்த ஒளியில் நனையுறப்பவும் நமக்கு ஏற்படும் புத்துணர்ச்சியும் உற்சாகமுமே இதுக்கு சான்று. இந்த நிறத்தால், அது சுவருக்கு பூசப்பட்ட வண்ணமா இருந்தாலும் சரி, பூக்களா இருந்தாலும் சரி, நாம் சூழப்பட்டிருந்தால் நம்முடைய நரம்பு மண்டலம் ஒழுங்கா இயங்குதாம், அதே போல் நம்ம உடம்பின் வளர்சிதை மாற்றங்களும் சரியா நடக்குமாறு தூண்டப்படுதாம். நிறங்களிலேயே ஆளுமை மிக்க நிறமாவும் இது கருதப் படுகிறது.\nகருப்பு மிளகாய் செம காஆஆஆரம்..\nகருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு',.. 'கருப்பே அழகு காந்தலே ருசி'.. இன்னும் எத்தனையெத்தனை விதமா எப்படியெப்படிச் சொன்னா என்ன ஒரு பலனும் இல்லைங்கறது நாட்டுல விக்கிற சிகப்பழகு க்ரீம்களோட விற்பனை நாளுக்கு நாள் எகிறுவதை வெச்சே புரியுமே. அதெப்படி ஏழே நாள்ல செக்கச்செவேர்ன்னு ஆக முடியும்ன்னு ஒருத்தரும் யோசிக்கறதேயில்லை. இவ்வளவு சொல்றவங்க விளம்பரத்துல ஒரு காகத்தை வெள்ளையாக்கி நிரூபிக்கட்டுமே. கருப்பு நிறத்தை நாம்தான் தாழ்வா நினைக்கிறோம். ஆனால், உண்மையில் சக்தி, உறுதி, பலம், புத்திக்கூர்மை போன்ற நேர்மறைக் குணங்களை கருப்பு நிறம் குறிக்கிறது. கொஞ்சம் குண்டாக இருப்பவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து கொண்டால், ஒ��்லியாத் தெரிவார்களாம்.\nஆளுமைத்தன்மையையும் இது குறிக்கிறது, பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்க அதிகமா இந்த நிறத்தில் உடையணிவது வழக்கம். கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படி, தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கலைன்னா, அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பு நிறம் மர்மம், திகில், போன்றவற்றுக்கான நிறமாவும் விளங்குது.\nஇதயத்தோடு தொடர்புடைய நிறமும் பூவும் :-)\nஉணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு நிறமே சிவப்பு. இது இதயத்தோட தொடர்புள்ளதாவும் அன்பு, பாசம், காதல், ஆசை போன்றவற்றின் நிறமாவும் குறிக்கப் படுகிறது. ஆர்வம் மற்றும் ஆற்றலுடனும் தொடர்பு இருப்பதால் தன்னம்பிக்கையையும் கூட்டுவதாக சொல்லப்படுது. இதுக்கு தூண்டும் சக்தி அதிகமிருப்பதால் பிறரின் கவனத்தையும் எளிதாக கவர்கிறது. இந்த நிறத்துக்குக் கோபத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் சக்தி இருப்பதாவும் சொல்லப்படுது. இவ்வளவும் இருந்தா அது கண்டிப்பா ஆபத்தையும் கொண்டு வரத்தானே செய்யும். அதனாலத்தான், சாலைகள்ல முக்கியமா நிறுத்தங்களுக்கான போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு சிவப்பு நிறம் உபயோகிக்கப் படுகிறது.\nடிஸ்கி: வல்லமைக்காக எழுதினதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.\nLabels: என் தோட்டம், புகைப்படப் பகிர்வுகள், வல்லமையில் வெளியானது\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nபூந்தோட்டம்.. (17-10-11 அன்று பூத்தவை)\nஎனக்கு ம��்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nகதைகள் செல்லும் பாதை 6\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n\"மாம்பழம்...\" பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல \". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nகன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்சென்று ...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nஅப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்போரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மண...\nசிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amsrir.blogspot.com/2013/01/", "date_download": "2018-06-23T00:19:54Z", "digest": "sha1:L2EYUMEYEL3RZQ7KJ46ABGQINC7RKIWS", "length": 4379, "nlines": 42, "source_domain": "amsrir.blogspot.com", "title": "படச்சுருள் : January 2013", "raw_content": "\nஎன்னுடைய முதல் விமர்சனம் ஒரு ஆங்கில படத்துக்கு அமைவது ஒரு தற்சயலன சம்பவம் .\ndjango unchained இந்த படம் 1848 சரியாக அமெரிக்கன் சிவில் வார் நடைபெறுவதற்கு 2 ஆண்டுகள் முன்னர் நடபதாக கூறப்பட்டுள்ளது . ஹீரோ jamie foxx ஒரு கறுப்பின அடிமை . வெள்ளையர்களின் கொடூரத்தால் தன் மனைவியை விடு பிரிகின்றார் . christopher waltzன் உதவியுடன் எப்படி தன் மனைவியை சந்தித்து சேர்கிறார் என்பதை Tarentino இரத்தமயமாக காண்பித்து உள்ளார் .\nleonardo dicaprioதான் கதா நாயகனின் மனைவியை அடிமையாக வைத்து உள்ளார் . கறுப்பின அடிமைகளை ஒருவருக்கொருவர் மோதவிட்டு பந்தயம் கட்டும் கொடுரனாக leonardo .\nஎன்னதான் படத்தின் நாயகன் jamie foxx ஆக இருந்தாலும் 100 மார்க் தட்டி செல்வது waltz தன அற்புதமான நடிப்பு . தன்னை அறிமுகம் செய்து கோலும் பொழுது தன் குதிரை பெயரையும் சொல்லும் பொழுது அதற்கு ஏற்ப அதுவும் தலையாட்டும் அழகும் அற்புதம் ..\nleonardo dicaprio படம் ஆரம்பித்து சும்மார் 1 மணிநேரம் கழித்து அட்டகாசமாய் கதைக்குள் enter ஆகிறார் . ஆனால் இவருதயது சிறிய பங்குதான் .\n வில்லத்தனத்தில் அட்டகாசம் . அதுவும் அவர் மேக் ஓவர் superb .\nஎன்னடா இவன் ஹீரோவ பத்தி சொல்லலனு திட்டு கேக்குது . Foxx ஒரு அடிமையாய் வாழ்ந்து உள்ளார் . அதிலும் கிளைமாக்ஸ் முந்தைய GUN FIGHT அனல் பரபதுகு பதிலா ரத்தம் சும்மா லிட்டர் லிட்டர்ஆ பறக்குது ஏல கொட்டுது.\nTarentino இவர் PULP FICTION படம் பாத்தின்கன இவர பத்தி புரியும் . எப்டி ஒரு சதாரண கதைய sreenplay மூலமா ஜெயிக்க வைகுராதுன்னு நம்ம ஊர் டிறேக்டோர்ஸ் தெரிஞ்சிக்கலாம் .\nமொத்ததுல சொலனுமன அட்டகாசமான படம் நீங்க drama இங்கிலீஷ் படம் பார்க்கிறவர் என்றால் . or you will sleep like kamal did in vettai yadhu vilaiyadhu .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/07/21-07-09.html", "date_download": "2018-06-23T00:48:24Z", "digest": "sha1:BUHPSBVOPESZETACW6UL2DV3D6M26PKK", "length": 17394, "nlines": 224, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: கண்டதும் கேட்டதும்..(21-07-09)", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nவிஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்....\nநீங்க எவ்வளவு பெரிய பதிவர்..பரிசோதிக்க ஒரு போட்டி....\nபதிவுலக மங்கை இயற்கை அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்...\n8:21 AM | பிரிவுகள் கவிதை, நகைச்சுவை, நக்கல், நையாண்டி, பொது, மொக்கை\nநமது பதிவுலகில் மூத்த பதிவரான சீனா ஐயா அவர்கள் தம் இரண்டு பெண் குழந்தைகளையும் மற்றும் பேரன் பேத்திகளையும் பார்க்க 45 நாள் விடுப்பில் இலண்டன் சென்று உள்ளாராம்...அவரது இந்த சுற்றுலா பயணம் உல்லாசமாக அமைய எனது வாழ்த்துக்கள்..வரும்பொழுது எனக்கு ஒரு பரிசு பொருள் வாங்கிவதாக கூறியுள்ளார்..பரிசினைக்காண ஆவலாக உள்ளேன்..\nபதிவுலகத்தை விட்டு சென்ற பிரபல பதிவர் சென்றதுக்கு காரணம் பிரச்சனை எதுவும் இல்லையாம்.. தொழிலில் கவனம் செலுத்தவே எழுதுவதை விட்டாராம். தொழில் சரியான பின் காதல் கவிதைகள் மீண்டும் பொழிவார் என தெரிகிறது..(எனக்கு இப்பவே கண்ணை கெட்டது)\nபதிவுலக மங்கை இயற்கை அக்கா அவர்கள் எனக்கு ஒரு பிளாக்கர் விருது கொடுத்துள்ளார்கள்..அவர்களுக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு அனைவ்ருக்கும் என் வாழ்த்துக்கள்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போகாமல் வீட்டினில் தொலைக்காட்சியினை மேய்ந்து கொண்டிருக்கையில் சன் மீயூசிக் சேனலை பார்த்தேன்..எனக்கு மிகவும் பிடித்த பாடல் குளிர் 100டிகிரி படத்திலிருந்து பூம் பூம் என்று ஆரம்பிக்கிற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.. பென்னிதயால்,அபிஷேக்,மற்றும் சிலர் படித்த பாடல்.பாடலில் ஒரு வரியில் 'மானாட மயிலாட' என்கிறஒரு வரி வரும்..அதை மட்டும் சன் மியூசிக் கணிணி வல்லு���ர்கள் மீயூட் செய்துவிட்டனர்..எனக்கு அவர்களது கோழைத்தனத்தை பார்க்கும் போது ஒரே சிரிப்பு..\nமேலும் ஒரு அருமையான நிகழ்ச்சினை காண நேர்ந்தது..அது விஜய் டி.வி.யின் 'நீயா நானா' நிகழ்ச்சி. 'காதலில் இருப்பவர்கள் காதலில் இருந்தவர்கள்' இரு தரப்பினர்களுக்கும் இடையான உரையாடல்..மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது..வெகுவிரைவில் இந்த நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கிறேன்..அவ்வ்வ்வ்வ்வ்\nநான் நடக்கையில் மட்டும் என்னுடன்\nஇரண்டு நிழல்கள் வருவதாக உணர்கிறேன்...\nமூன்று நிழல்கள் நம்மை தொடர்கின்றன்..\n(டிஸ்கி:-இது என்னுடைய முதல் காதல் கவிதை..அதனால் நீங்க நல்லா இருக்கு என்று சொல்லியே ஆக வேண்டும்..இல்லைன்னா இது போல பல மொக்கைக்கவிதைகள் காத்து உள்ளன...)\nமாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..\nமருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..\nகாதல் என்பது அழகான ஓவியம் போல..\nடேய் வர வர உனக்குக் குசும்பு அதிகமாகுது - ஆமா - நீ யாரோட நடக்கறே - மூணவது நிழல் ரெடியாடுச்சா\nம்ம்ம் - பசங்க ரொம்ப வேகமா முன்னெறாங்கப்பா\nநகைச்சுவை வேற - அசைவம் மான் கறி துண்ணியா\n(இப்படி சொன்னாத்தான் இன்னும் நிறைய நல்ல கவிதை சொல்லுவே )\n//தொழில் சரியான பின் காதல் கவிதைகள் மீண்டும் பொழிவார் என தெரிகிறது.//\n//மேலும் ஒரு அருமையான நிகழ்ச்சினை காண நேர்ந்தது..அது விஜய் டி.வி.யின் 'நீயா நானா' நிகழ்ச்சி. 'காதலில் இருப்பவர்கள் காதலில் இருந்தவர்கள்' இரு தரப்பினர்களுக்கும் இடையான உரையாடல்..மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது..//\n//வெகுவிரைவில் இந்த நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கிறேன்..//\nஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)\nஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)//////////////////////////\nஎப்பவும் சின்ன பிள்ளையாவே இருக்க முடியுமா என்ன \n//ஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)//\nஅதோட நேற்றய பதிவை மறந்துட்டீங்களே\nசீனா ஐயா லண்டனுக்கு போயிட்டாரா\nபதிவை விட்டு ஓய்வு எடுப்பவர்கள் பெரும்பாலும் ஆணி அதிகம் என்பதால் தான் செல்கிறார்கள்\nசன்டீவீயில் காசு வாங்காமல் விளம்பரம் போடுவதில்லை\nவிஜய்டீவியில் காப்பி அடிப்பது ஒன்றும் சன் டீவிக்கு புதிதல்ல\nகாதல்தோல்வியால் அரசங்க கடை எண் 2060லே குடியிருப்பதால் பதிவு எழுதமுடியவில்லை என‌ கேள்விபட்டேன் உண்மையா\nகாதல்தோல்வியால் அரசங்க கடை எண் 2060லே குடியிருப்பதால் பதிவு எழுதமுடியவில்லை என‌ கேள்விபட்டேன் உண்மையா\nஅதில் ஒரு தவறு நடந்து விட்டது.. கடை எண் 2060 இல்லை.. கடை எண் 2000... அன்று தெளிவாக பார்த்ததில் சரியாக தெரியவில்லை..\nநன்றி சீனா ஐயா..குசும்பு கொஞ்சம் தாங்க..\nநன்றி ஜமால் அண்ணா..நல்லா இருக்குன்னு சொல்ல வர்ரீங்க தானா..\nநன்றி புரூனோ..அவர் எழுதுவதால் எல்லோருக்குமே மக்கிழ்ச்சி தான்..\nநன்றி சங்கர் அண்ணா...நான் வயதுக்கு வந்து பல நாள் ஆகிவிட்டது அண்ணா..\nகலவை நல்லா இருக்கு அன்பு.. ஆனா கமென்ட் மாடரேஷன் எதுக்காக\n சரிதான்.ஜோக்கு லேசா A வாடை அடிக்குதே தம்பி.\n//மானாட மயிலாட' என்கிறஒரு வரி வரும்..அதை மட்டும் சன் மியூசிக் கணிணி வல்லுநர்கள் மீயூட் செய்துவிட்டனர்//\n//ஏ ஜோக்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்ட.. சரி.. ரைட்டு.. அன்பு வயசுக்கு வந்திட்டான்..:)//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/pothuvaga-emmanasu-thangam-movie-review/54469/", "date_download": "2018-06-23T00:31:45Z", "digest": "sha1:LPENMLWX23QF6B4CCA4RKWNMLVUFEE5O", "length": 12259, "nlines": 88, "source_domain": "cinesnacks.net", "title": "பொதுவாக என்மனசு தங்கம் – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nபொதுவாக என்மனசு தங்கம் – விமர்சனம்\nபுகழ் போதைக்கு அடிமையானவர் பார்த்திபன். பக்கத்து ஊர் கோவிலில் தன்னை அவமதித்துவிட்டார்கள் என்பதற்காகவே அந்த ஊரில் இருக்கும் பலருக்கு நல்லது செய்வதாக கூறி தூரத்து நகரங்களுக்கு வேலை வாங்கி தந்து அனுப்பி வைக்கிறார் பார்த்திபன். இதனால் அந்த ஊரில் மக்கள் தொகை குறைகிறது. இதனை காரணம் காட்டி அந்த ஊருக்கு வரவேண்டிய அரசின் திட்டங்களை தனது ஊருக்கு மாற்றிக்கொள்கிறார் பார்த்திபன்.\nசில வருடங்களுக்கு பிறகு இளைஞனாக வளரும் உதயநிதி தனது ஊர் எந்த வசதியும் இல்லாமல் இருப்பது கண்டு சில நல்ல முயற்சிகளில் இறங்குகிறார். இருந்தாலும் அவை ஊராரின் கோபத்திற்கே அவரை ஆளாக்குகின்றன.\nஇந்தநிலையில் பார்த்திபனின் தங்கையை ஏழை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும், அதன் காரணமாக தனது தங்கை வசிக்கும் ஊ���் என்பதால் தனது சொந்தப்பணத்தை செலவழித்து அந்த ஊருக்கு பார்த்திபன் வசதிகள் செய்து கொடுத்ததும் உதயநிதிக்கு தெரிய வருகிறது.\nஅதனால் பார்த்திபன் மகளாகிய நிவேதாவை தான் திருமணம் செய்துகொண்டால், தனது ஊருக்கும் அதே வசதிகள் கிடைக்குமே என நினைத்த உதயநிதி, நிவேதாவை கொஞ்சம் கொஞ்சமாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார்.\nபார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரியவர இப்போது இருவருக்குமான சதுரங்க ஆட்டம் ஆரம்பிக்கிறது. இதில் வெற்றி யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.\nஇதுவரை நகரத்து இளைஞனாகவே வலம்வந்துகொண்டிருந்த உதயநிதி பக்கா கிராமத்து இளைஞனாக உருமாறி இருக்கிறார். முறுக்கு மீசையுடன், அவரது பாடி லாங்குவேஜும் இதில் டோட்டலாக மாறி இருக்கிறது. தனது கிராமத்துக்கு நல்லது செய்வதற்காக சூரியுடன் அவர் சேர்ந்து அடிக்கும் கலாட்டாக்கள் செம அலப்பறை. பார்த்திபனுக்கும் அவருக்குமான மோதலை வெகு நாகரிகமாக கையாளும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார் உதயநிதி.\nஎந்த முக்கியத்துவமும் குறையாமல் இன்னொரு ஹீரோ ரேஞ்சிற்கு, டீசன்ட்டான வில்லனாக வரும் பார்த்திபன், படத்தில் கலகலப்பிற்கான பொறுப்பில் பாதி பங்கை எடுத்துக்கொள்கிறார். யாருக்கும் பாதிப்பில்லாமல் இப்படியும் வில்லத்தனம் பண்ண முடியும் என பார்த்திபனின் கேரக்டர் மூலமாக ஒரு புது அத்தியாயம் எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தளபதி பிரபு.\nகதாநாயகியாக நிவேதா பெத்துராஜ்.. சராசரி கிராமத்துப்பெண் வேடத்தில் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். பார்த்திபன் இருக்கும்போது சூரி என்ன பண்ண முடியும் என நம்மை யோசிக்க விடாமல் பார்த்திபனையே அடிக்கடி கலாய்த்து செம அப்ளாஸ் அள்ளுகிறார் சூரி. பார்த்திபன் உதயநிதியிடம் பேசும்போது, ‘ஒரு காரை ஒன்பது காரா ஆக்கு.. நாலுபேருக்கு வேலை கொடு” என ஒரு புளோவில் அட்வைஸ் பண்ண, “அப்போ மீதி அஞ்சு கார் ட்ரைவர் இல்லாம சும்மா நிக்குமே” என பார்த்திபனுக்கே ரிவீட்டை திருப்புவது திருநெல்வேலிக்கே கொடுத்த அல்வா..\nரொம்ப நாட்கள் கழித்து ஒரு படம் முழுவதும் வரும் கேரக்டராக மயில்சாமியை பார்க்க முடிவது ஆச்சர்யம் பிளஸ் ஆனந்தம். பார்த்திபனின் ட்ரைவராக படம் முழுவதும் கொடுத்த வாய்ப்பை சோடையில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார் மனிதர். ‘மொட்ட ராஜேந்திரன்’ ஒரு காட்சியில் மட்டுமே வருவது கொஞ்சம் ஏமாற்றம் தான். விவேக் பிரசன்னா, உதயநிதியின் அம்மாவாக ரமா, நமோ நாராயணன், சன் டிவி பெரைரா உட்பட இன்னும் சிலரும் சரியான தேர்வென நிரூபிக்கிறார்கள்.\nஇமானின் இசையில் இதிலும் இரண்டு பாடல்கள் ஹிட்டாகும் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. சூர்யாவின் ஒளிப்பதிவில் நூறு சதவீத கிராமத்து நேர்த்தி. இரண்டு கிராமங்களுக்கு இடையேயான குலசாமி பங்கீடு விஷயத்தை, எந்தவித கலவரமும் இல்லாமல் மிக அழகாக கையாண்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குனர் தளபதி பிரபு. குறிப்பாக பார்த்திபனின் கேரக்டரை அவர் வடிவமைத்த விதமும், வில்லத்தனத்தை இப்படி பாசிட்டிவாகவும் பண்ணலாம் என காட்டிய விதமும் அவரது ‘மாத்தி யோசி’ சிந்தனையை தெளிவாக காட்டியுள்ளது.\nஇந்த படத்தின் மூலம் உதயநிதி ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவாக உருவெடுத்துள்ளார்\nபொதுவாக என்மனசு தங்கம் – விமர்சனம்\nNext article நடிகராக அவதாரமெடுத்த தரமணி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/03/13/", "date_download": "2018-06-23T00:16:22Z", "digest": "sha1:SS2OKHM2HWRO4Q44XFSZKGEN3SUUE5HK", "length": 12866, "nlines": 186, "source_domain": "in4net.com", "title": "March 13, 2018 - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் ���ுமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மண��்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nகுரங்கணியில் மீட்புப் பணிக்காக வந்த ஹெலிகாப்டர் முன் செல்ஃபி எடுத்த பயிற்சி...\nகுரங்கணியில் மீட்புப் பணிக்காக வந்த ஹெலிகாப்டர் முன் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு...\nகாதலிக்குமாறு வற்புறுத்தியதால் மாணவி தூக்கிட்டு...\nஅரசுப் பள்ளியில் தமிழரசி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய வகுப்பை சேர்ந்த பசுபதி என்ற மாணவன்...\nமக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு எனக்கே அழைப்பா – தமிழிசை...\nமக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு ஈமெயில் அழைப்பு வந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை...\nநடிகை அஞ்சலி வெளியிட்ட போட்டோ : ரசிகர்கள்...\nஹன்சிகாவை தொடர்ந்து நடிகை அஞ்சலியும் உடல் எடை குறைத்துள்ளார். தன்னுடைய ஒரு புகைப்படத்தை சமூக...\nகுரங்கணி காட்டுத்தீ விபத்து : திவ்யா சிகிச்சை பலனின்றி...\nகுரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு...\nவிசுவாசம் படத்தில் அஜித்தை பாடவைக்க ரெடி –...\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படம் 'விசுவாசம்'. அவருக்கு ஜோடியாக நயன்தாரா...\nகாட்டுத் தீயில் சிக்கியவர்கள் மதுரை ஆஸ்பத்திரிகளில் தீவிர...\nகுரங்கண��� மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1976770", "date_download": "2018-06-23T00:38:14Z", "digest": "sha1:URTWEREHCJLVJAQ2XVCDATJLSNMQMAHB", "length": 14837, "nlines": 105, "source_domain": "m.dinamalar.com", "title": "சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை\nபதிவு செய்த நாள்: மார் 12,2018 23:34\nஐதராபாத் : ஐதராபாத் நகரில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர், 69 பேருக்கு, சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.\nதெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜனவரியில் நடந்த சாலை விபத்தில், சிறுவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். 'வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற, 18 வயது பூர்த்தி ��டைந்திருக்க வேண்டும்' என, சட்டம் உள்ளது.\nஇந்நிலையில், வாகனங்கள் ஓட்டும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐதராபாத் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். ஒரு மாதத்தில் மட்டும், கார், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டிய, 69 சிறுவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் தந்தையரை, நீதிமன்றம் வரவழைத்தனர்.\nசிறுவர்களுக்கு அபராதம் விதிக்காமல், சட்ட விரோதமாக அவர்கள் வாகனம் ஓட்ட காரணமாக இருந்த, அவர்களது தந்தையருக்கு, மூன்று நாட்கள் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.\n» பொது முதல் பக்கம்\nலட்சக்கணக்கில் பீஸ் வாங்கும் கோழிப்பண்ணை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத்தெரிவதில்லை. 18 வயது நிறம்பிய மாணவர்களுக்கு, கல்லூரிகளில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு, வெட்டியாக பொழுது போக்குவதை விட வாகன ஓட்டும் பயிற்ச்சி கொடுத்து, முறையாக லைசன்சு பெற்று தரவேண்டும். அது பிற்காலத்தில் மிக உபயோகமா இருக்கும். பெரும்பாலும் லைசென்சு வாங்க லஞ்சம் கொடுக்கவேண்டும், அதுனால லைசென்சு இல்லம ஓட்டுறாங்க பசங்க, இவங்க இப்படி இருக்க போக்குவரத்து அதிகாரிகளும் காரணம். கல்லூரிக்கி போய் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமில்லை, மாட்டாங்க, கட்டிங் வருமானம் கொறைஞ்சிருமில்ல.....\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nரோட்டில் நடக்குறத்துக்கு லைசென்ஸ் வாங்கிக்கணும் போல இருக்கு..\nஅதிவேகமாக செல்லும் , விலைமிக்க இருசக்கர வாகனங்களை , தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்களை தண்டிப்பது அவசியம்.\nவறவேற்கதக்கது மற்றும் பெற்றோரை தண்டிக்கபடுவதை விட வாகனத்தின் உரிமையாளருக்கு தண்டனை வழங்குவதே சரியான தீர்ப்பு...\nஐதராபாத் போக்குவரத்து போலீசார் க்கு ஒரு சல்யூட் . விபத்து நிச்சயம் குறையும்\nபல கல்வி நிலையங்களில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருகிறார்கள். கல்வி நிறுவனமும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதான் வாழும் சமூகம் மேல் அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானியின் [நீதியரசரின்] மிக அருமையான தீர்ப்பு\nசபாஷ்....சரியான தீர்ப்பு...இச் சட்டம் தமிழகத்திலும் நடைமுறைக்கு வருமா...\nபிள்ளைகளா விதியை எப்போதும் மீறக்கூடாது உங்களுக்காகவே இமை மாதிரி பாத்துக்கற பெற்றோரை சிறை வாசல்ல நிக்க வச்சுடாதீஙக.ஓ கே. Good decision.\nசபாஷ். சரியான தீர்ப்பு. வாகன உரிமையாளருக்கும் தண்டனை தரப்பட வேண்டும். உரிமையாளரும் பெற்றோர்களும் ஒருவராகவே இருந்தால் இரட்டை தண்டனை தரவேண்டும்.\nபெற்றோர் சொல்லை கேட்காத சிறுவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்கள் வண்டியை ஓட்டினால்.... எனவே இந்த விஷயத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் உரிமையாளருக்கு தண்டனை வழங்குவதே சரியான தீர்ப்பு.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\n.இவர்களால் ஏற்படும் விபத்துக்கு இன்சூரன்ஸ் கூட கிடைக்காது .கடுமையான சட்டங்கள் இயற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் தடையாக உள்ளன. . இரண்டாம் முறையாக தவறு செய்தால் அரசு வேலை மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என சட்டம் வேண்டும். அதுபோல பைக் ரேஸ் விடுபவர்களை நிரந்தரமாக வண்டி ஓட்ட தடை செய்து அவர்கள் குடும்பமே வண்டி வாங்காதவாறு செய்யவேண்டும்\nஇது போல் சீர்திருத்தங்களை சட்டங்களும் தான் மாணவர்கள் தவறு செய்வதை கட்டுக்குள் கொண்டுவரும்\nசிறுவர்கள், வீதியில் பைக், ஸ்கூட்டி ஓட்டும் அக்கப்போர்கள், எனது வசிப்பிட நகரில் கூட நடக்குதுங்க. பிற மக்கள்தான் பயப்பட வேண்டி இருக்கு.\nஇன்ஜி., கவுன்சிலிங் சந்தேகம் தீர்க்க...உங்களால் ...\nஅரசு மருத்துவமனையில் ஆறு மாதங்களாக... உயிர் காக்கும் ...\n24து7 குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தில்...இதுதான் உண்மை; ...\nநிரம்பி வழியும் பள்ளபாளையம் குளம்...'ததும்பும்' மகிழ்ச்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_30.html", "date_download": "2018-06-23T00:21:55Z", "digest": "sha1:6H37Z7KRT6IF7PY57MR2XVYXGOVYTMA2", "length": 8967, "nlines": 133, "source_domain": "myblog-lemurya.blogspot.com", "title": "லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்)", "raw_content": "\nபுதன், 30 டிசம்பர், 2009\nபறத்தலை பற்றிய ஆர்வத்துடனும் கனவுகளோடும்\nமற்றவைகள் பறக்கும் முயற்சிகளில்....கனவுகள் துணை\nஎதோ ஒரு உறுத்தலில் கடந்து வந்த உயரத்தை காண\nகனவுகளின் துணை கொண்டு ஏக்கங்களின் வெளிப்பாடாக\nகனவுகளின் மேல் கோபம் கொள்கிறது தன்னம்பிக்கை.....\nகாமம் பருகி கை விட்டு செல்லும் காதலிகள்...நேற்று வரை\nஇன்று வேலையிலிருக்கும் நண்பனின் பாசமிகு\nபார்வைகள் கேள்விகள் கேலிகள்..துளைத்து தூவம்சித்து கள்(கல்)\nஇம்முறை நம்பிக்கை துணை கொண்டு பறக்க எத்தனிக்கிறேன்\nபறத்தலின் அவசியமும் கனவுகளின் நிதர்சனமும் புரிந்து....அடுத்த\nஇடுகையிட்டது லெமூரியன்... நேரம் பிற்பகல் 10:07\nநம்பிக்கை இழந்து மீண்டும் நம்பிக்கை உயிர் பெறும் வரிகள்.நிச்சயம் முயற்சிக்குத் தோல்வியேயில்லை லெமூரியன்.\nமனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\n31 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:33\n31 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:52\nஅன்புத்தம்பி ரமேஷ் வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n1 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:01\n1 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:46\nநம்பிக்கையாலும் உழைப்பாலும் வெற்றி கிட்டும்\n1 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:21\nவருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி புலவரே...\n\\\\நம்பிக்கையாலும் உழைப்பாலும் வெற்றி கிட்டும்...//\n1 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:05\nமுயற்சி இருந்தால் தோல்வி இல்லை\n2 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:21\n4 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:16\n4 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:02\n4 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:02\nஎன்னாச்சி, என்னப்பூ ஆளையே காணோம். ரொம்ப பிஸியா. பதிவு போடு.\n11 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:56\n11 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:49\nஇதயத்தை கிழித்த வரிகள். அனுபவித்து வந்த வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.\nஇப்போது நிணைத்தாலும் சிரிப்பாக வருகிறது.\n12 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:52\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் லெமூரியன்\n13 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிறந்தது படித்தது அனைத்தும் நெல்லையில்..பின்பு பணிநிமித்தமாக ஹைதராபாத்....தன்ஊர்ந்து வடிவமைப்புப் பொறியாளன்....தற்பொழுது அமெரிக்க வாசம்.. ... தற்பொழுது மீண்டும் தாய்(தமிழ் )நாட்டு வாழ்க்கை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபறத்தலை பற்றிய ஆர்வத்துடனும் கனவுகளோடும் நாங்கள்.....\nஅம்பாசமுத்திரமும் ஒரு ஆரிய , திராவிட காதலும்.......\nதிட்டமிட்ட தேசியமும்....வெகுளித்தனமான பிராந்திய நல...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/encounter-breaks-pulwama-between-militants-security-forces-300965.html", "date_download": "2018-06-23T00:58:51Z", "digest": "sha1:RFN2YT6NAP3LHZOAHF5DC7OX4MUI7J3U", "length": 10201, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்மு காஷ்மீரில் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | Encounter breaks in Pulwama between militants and security forces - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜம்மு காஷ்மீரில் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரில் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஜம்மு காஷ்மீர்- பாஜகவின் அராஜகம், பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: சிவசேனா தாக்கு\nமோடியின் காஷ்மீர் கொள்கை சரியானது.. ராஜ்நாத் சிங் உறுதி\nநாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை, அதற்காக கூட்டணியும் வைக்கவில்லை.. மெகபூபா பொளேர்\nகாஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடத்த மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட தேடுதலில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.\nஇன்று அதிகாலை புல்வாமா வனபகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். அங்கு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலில் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது மரங்களுக்கு அடியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 4 மணி நேரம் நடந்தது.\nஇந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் தரப்பில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nkashmir military militant ராணுவம் காஷ்மீர் தீவிரவாதிகள் லஷ்கர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிக்க கோரி திருமாவளவன் பொதுநல மனு தாக்கல்\nகாதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால் அவமானப்படுத்திய பெற்றோர்.. ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை\nகன்னியாகுமரி அருகே பரிதாபம்.. பணியின்போது கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilspecials.blogspot.com/2011/12/blog-post_03.html", "date_download": "2018-06-23T00:57:17Z", "digest": "sha1:7UZGQGS3CVFS2MH5STHPIQOILNDGDFII", "length": 19627, "nlines": 214, "source_domain": "tamilspecials.blogspot.com", "title": "திருநள்ளாறு - செயற்கைக்கோள்! | TAMIL 100", "raw_content": "\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\n2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்\n2014 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம்\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி\nநந்தன வருட ராசி பலன்கள்\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில்\nமுல்லை பெரியார் அணை வரலாறு\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\nஅருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி திருக்கோயில்\nஅருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி திருக்கோயில் திருத்தல வரலாறு திருக்கோவில் இருப்பிடம் : அகண்ட காவேரி கரைக்கு வடக்கேயும், கொல்லிமலைக்கும் தெற...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\nHome » திருநள்ளாறு » திருநள்ளாறு - செயற்கைக்கோள்\nதிருநள்ளாறு இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.\nசில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்\nஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.\nஇந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்\nகிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.\nஎந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.\nஇன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்ப��த்துக் கொண்டே இருக்கின்றன.\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\nஅருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி திருக்கோயில்\nஅருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி திருக்கோயில் திருத்தல வரலாறு திருக்கோவில் இருப்பிடம் : அகண்ட காவேரி கரைக்கு வடக்கேயும், கொல்லிமலைக்கும் தெற...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\" ( 1 )\n108 திவ்ய தேசம் ( 1 )\nஅதிசயம் ( 1 )\nஅருட்பெருஞ்ஜோதி ( 1 )\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ( 1 )\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை ( 1 )\nஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் ( 1 )\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம் ( 1 )\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல் ( 1 )\nகிறிஸ்துமஸ் திருவிழா ( 1 )\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013 ( 1 )\nகுரு:வழிபாடு ( 1 )\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை ( 1 )\nசந்திர கிரகணம் 2011 ( 1 )\nசனி கிரக பரிகாரம் ( 1 )\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் ( 1 )\nதமிழ்ப்புத்தாண்டு ( 1 )\nதியானத்திற்குதவும் உணவு வகைகள் ( 1 )\nதிருசெந்தூர் செந்திலாண்டவன் ( 1 )\nதிருநள்ளாறு ( 2 )\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி ( 1 )\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் ( 1 )\nதென்குடித்திட்டை ( 1 )\nநந்தன வருட ராசி பலன்கள் ( 1 )\nநாமக்கல் ( 1 )\nபரிகாரம் ( 1 )\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் ( 1 )\nபுதிய RnB பாடல்கள் ( 1 )\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில் ( 1 )\nமுல்லை பெரியார் அணை வரலாறு ( 1 )\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014 ( 1 )\nதமிழ் இதயங்களுக்கு வணக்கம் கடந்த பனிரெண்டு நாட்களா...\nமுல்��ை பெரியார் அணை வரலாறு 1790 மார்ச் 6ல் மதுரை ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-23T00:36:48Z", "digest": "sha1:SBRPD4EFAJ2J4GN5EJKAGECFRQSNGES5", "length": 68558, "nlines": 485, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: October 2012", "raw_content": "\nஅனங்காம கொள்ளாம ஒரு இடத்துல இருந்தாத்தானே.. ஓரக்கண்ணால நாம கிட்டே வர்றோமான்னு பார்க்கறதும் நாம ஒரு எட்டு எடுத்து வெச்சாலும் சர்ர்ர்ருன்னு பறக்கறதுமா ஒரே அலப்பறை. என்னதான் பூனைப்பாதம் வெச்சு மெதுவா நாம நடந்தாலும் ஒரு அசைவிலேயே கண்டு பிடிச்சுருதுகள்.\nஇவர் cattle egret இனத்தைச் சேர்ந்தவர். பச்சைப்பசேல் புல்லை மேய்ஞ்சுட்டிருக்கும் ஆடு, மாடுகளோட பின்னாடியே வால் மாதிரி போயிட்டிருப்பார். அதுகள் புல் மேயும் போது வெளிப்படுற புழு, பூச்சிகள்தான் இதுக்கு உணவு.\nஇவங்க கொஞ்சம் சாதுவானவங்க. மும்பையைப் பொறுத்தவரை மக்கள் கூட்டத்தோடயே இருந்து பழக்கப்பட்டுட்டதாலயோ என்னவோ, ஆட்களைக் கண்டதும் ஓடறதில்லை. 'உன் வழியில் நீ போயிக்கோ'ன்னு கொஞ்சம் பெருந்தன்மையா விட்டுக்கொடுத்துட்டு அவங்க வேலையைப் பார்த்துட்டிருப்பாங்க. அடுக்களை ஜன்னல் கொஞ்சம் திறந்திருந்தா \"இன்னிக்கு என்ன சமையல்\"ன்னு எட்டிப்பார்த்து விசாரிச்சுட்டுப் போற அளவுக்கு ஜகஜமா இருப்பாங்க :-)\nமுன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்ன்னா அது இவங்க ஆட்கள்தான். பத்தடி தூரத்துல இருந்தாலும் லேசான அசைவையும் கண்டுபிடிச்சு உஷாராயிடுவாங்க.\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கிக்கொடுக்க மாட்டேன்னு ஊட்டுக்காரர் சொல்லிட்டாராம். உர்ர்ர்ர்ன்னு இருக்காங்க. கிட்டே போயி ஏதாச்சும் கேட்டா கடிச்சு வெச்சாலும் வெச்சுருவாங்க. வாங்க,.. அந்தப்பக்கமா போயிடலாம் :-)\nஇந்த கெட்டப்பை இன்னும் கொஞ்ச நாளைக்கு மெயிண்டெயின் செஞ்சாத்தான் பர்ஸ் பொழைக்கும் :-)\nவாஷிங் மெஷின்லேருந்து இப்பத்தான் வெளியில எடுத்தேன். பளபளக்கிறாங்க..\nகுடியிருப்பையடுத்து இருக்கும் சின்ன காலி மனையில் தற்காலிகமா இவங்க குடியிருக்காங்க. கிட்டத்தட்ட அஞ்சு நாளா முயற்சி செஞ்சு இதைக் கிளிக்கினேன். ரொம்பவும் கூச்ச சுபாவமுள்ள புல்புல் இவங்க. ஆனா, ஒரு செகண்டுக்கு மேல ஒரு இடத்துல இருக்கறதில்லை. இடம் மாறி மாறிப் பறந்துட்டே இருப்பாங்க. வழக்கமா பறவைகளைப் படம் பிடிக்கறப்ப ஷட்டர் ஸ்பீடு 1/1000 ���ருந்தாலே போதும், ஆனா, இவங்களைப் பிடிக்கறப்ப 1/2000 வரைக்கும் தேவைப்பட்டது. மேனுவல் செட்டிங்கில் 1/2000 ஷட்டர் ஸ்பீட், அப்பர்ச்சர் 4 அல்லது 5.6 வெச்சு எடுக்கும்போது ரிசல்ட் நல்லாவே கிடைக்குது.\n\"என்னடி மைனாம்மா உன் கண்ணுலே மையி..\"\nபோகுமிடமெல்லாம் கூடவே போயி ஃப்ரெண்டு பிடிச்சு, ஏதாவது தின்னக் கொடுத்து \"நீ ரொம்ப நல்லவ\"ன்னு அதுகள்ட்ட பேரு வாங்கிட்டா போறும். பறவைகளும் விலங்குகளும் போட்டோ செஷனுக்கு நல்லாவே ஒத்துழைக்கும். இது என்னோட அனுபவம். இன்னொரு பறவைத்தொகுப்பையும் விரைவில் எதிர்பாருங்கள்..\n1.பிடிவாதம், ஈகோ போன்ற முகமூடிகளைக் கழற்றி வைத்து விட்டுப் பொது நலனை மட்டுமே குறியாகக் கொண்டு நடத்தப்படும் பேச்சு வார்த்தைகள் தோற்றுப்போவதில்லை.\n2.விரும்பியவை கிடைக்காவிடினும் கிடைத்தவற்றைக் கொண்டு சுவையாய்ச் சமைப்பவர் திறமைசாலிகள். வாழ்க்கையும் அது போல்தான்.\n3.ஒருவரது தவறுகள் மற்றவர்களுக்குப் படிப்பினைகளாக அமைந்து விடுகின்றன.\n4.வேலையை \"இன்று\" செய்து முடிக்காமல், நாளை செய்யலாமென்று தள்ளிப்போடும் சோம்பேறிகளின் வாழ்நாள் \"நாளை\"கள் மட்டுமே நிரம்பியதாகக் கழிந்து விடுகிறது.\n5.சுறுசுறுப்பாய்ச் செய்வதாய் எண்ணிப் பதட்டத்துடன் செய்பவர்களின் வேலைகள் நிறைவாய் அமையாமல் அள்ளித்தெளித்த கோலமாய் அமைந்து விடுகின்றன.\n6.நேர்மறைச் சிந்தனைகளும், மனம் நிறைந்த சந்தோஷமும் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் சிறிதளவாவது நிரப்புகின்றன.\n7.கோடுகளை இழந்தாலும் கர்ஜிப்பதைப் புலி மறந்து விடுவதில்லை, அது போல் புற அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரது அடிப்படைக் குணாதிசயங்களில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை.\n8.மலர்ந்த சில பொழுதுகளிலேயே சருகாகி விடப்போகிறதென்பதற்காக மொட்டு மலராமல் இருப்பதில்லை. வாசம் பரப்பித் தன் கடமையைச் சரியாகச்செய்கிறது,\n9.வளைந்து கொடுப்பதன் எல்லையென்பது ஒடிந்து விடும் புள்ளியில் தீர்மானிக்கப் படுகிறது.\n10.மறந்து விட்டதாக நினைப்பவையெல்லாம் ஏதாவதொரு தருணத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.\nLabels: எண்ணங்கள்/பகிர்வு., சாரல் துளிகள்\nகை விடப்பட்டவை - இம்மாதப் போட்டிக்கான புகைப்படப் பகிர்வுகள்..\nபுறக்கணிக்கப்பட்டவை அல்லது கை விடப்பட்டவை(Abandoned).. இதுதான் 'பிட்' போ��்டியின் இம்மாதத் தலைப்பு. புறக்கணிக்கப்படுவது, கை விடப்படுவதென்பது எப்போதும் வலி நிரம்பியதாகவே இருக்கிறது. ஆறறிவுள்ள மனிதர்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருட்கள், பராமரிப்பற்ற கோயில்கள், கட்டிடங்கள், விலங்குகள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறலாம்.\nஎன்னவெல்லாம் கனவுகளோடு கட்ட ஆரம்பித்திருப்பார்களோ இந்த வீட்டை..\nடீசலும் பெட்ரோலும் இப்படி விலை ஏறிக்கிட்டே போனா கடைசியில் இதுதான் நிலைமையோ\nகாய்கறிக்கடையாக ஒரு காலத்தில் இருந்தவை..\nகை விட்டவர்கள் மறுபடியும் வருவார்களா\nபுறக்கணிக்கப்பட்ட வலியுடன் எத்தனைக் கதைகள் புதைந்து கிடக்கின்றனவோ ஒவ்வொன்றின் பின்னும்\nLabels: பிட் போட்டி, புகைப்படப் பகிர்வுகள்\n1.பிறர் தமது மனத்துயரை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவரது மன இருளைப்போக்கி ஆறுதலளிக்கும் சிறு விளக்கொளியாக நமது வார்த்தைகள் இருக்க வேண்டும். மாறாக வீட்டையே கொளுத்திச் சாம்பலாக்கும் பெரு நெருப்பாக இருந்து விடக்கூடாது.\n2.மயக்கமும் கலக்கமும் வாழ்வில் குழப்பமும் ஏன் வருகிறது என்று எதிர்மறையாகச் சிந்திப்பதை விடவும் குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும், கலங்கினால்தான் மனது நன்கு தெளியும், மயங்கி விழித்தபின் ஒரு தெளிவு நிச்சயம் பிறக்கும் என்று நேர்மறையாகச் சிந்திப்பது நல்லது...\n3.போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்போதோ,பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் போதோ, நேரமாவதைப் பற்றிச் சலிப்படைந்து பொறுமை இழப்பதில் பயனில்லை. மாறாகச் சற்றே நம்மைச் சுற்றி நோக்கினால், மரக்கிளையில் கீச்சிடும் குருவி, விளக்குக் கம்பத்திலமர்ந்து கொஞ்சும் மைனாக்கள், குழந்தையின் விரல் பிடித்தோ, தோளில் சுமந்தோ அழைத்துச் செல்லும் பாசக்கார பெற்றோர்கள் போன்ற, அவசர உலகில் காணத்தவறும் இனிய தருணங்கள் பலவற்றைக் காண முடியும்.\n4.வாழ்தல் என்பதென்னவோ இனிமையானதும் எளிமையானதுமாகத்தான் இருக்கிறது. அதைக் கடினமானதாய் மாற்றிக்கொள்ள மனிதன் பெருமுயற்சி எடுக்கும் வரை.\n5.சின்னச்சின்ன முடிச்சுகளாலான கயிற்றைப் பற்றிக்கொண்டு மலையேறுவது போன்றதே வாழ்வில் வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு சிறுகச்சிறுக நாம் அடையும் முன்னேற்றம். ஒரே நோக்கில் முன்னேறினால் இலக்கை அடைவது நிச்சயம்.\n6.வாழ்க்கைப்படிகளோ அல்லது மாடிப்படிகளோ எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு காயமும் அதிகம் படும்.. ஆகவே எப்போதும் விழிப்பாகவும் ஊன்றியும் அடியெடுத்து வைப்பது நன்று.\n7.அன்பு, நம்பிக்கை, நேர்மை போன்ற அஸ்திவாரங்களின் மேல் எழுப்பப்படும் பாலங்களே உறவுகளைப் பிணைத்துப் பலப்படுத்துகின்றன.\n8.வாழ்வில் வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனும், அதற்காகத் திட்டமிடுகிறான், முயற்சிக்கிறான், கடுமையாக உழைக்கிறான், தன்னுடைய இலக்கை நோக்கிக் குறி தவறாமல் நடக்கிறான். ஆனால் அந்த வெற்றியை, முயற்சி செய்ய விரும்பாத சிலர் 'அதிர்ஷ்டம்' என்று அழைத்து அலட்சியப் படுத்துகிறார்கள்.\n9.எதிலும் குறை காண்பவர்களைத் திருப்திப் படுத்துவதென்பது காதறுந்த ஊசியில் நூல் கோர்ப்பதற்குச் சமம்.\n10.சாதாரணமாய் நினைத்து வீணே கழிக்கும் ஒவ்வொரு பொழுதும் காலத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகும்.\nLabels: எண்ணங்கள்/பகிர்வு., சாரல் துளிகள்\n\"ஒண்ணிலிருந்து ஒன்பது வரைக்கும் கொண்டாட்டம்..\nஒன்பதுக்குப் பின்னே பத்தாம் நாளு திண்டாட்டம்\"\nபுள்ளையார் சதுர்த்தியின் கடைசி நாளன்னிக்கு அவர் படற பாட்டை, நகைச்சுவைப் பேரரசு, கலைவாணர் திரு. என்.எஸ்.கே அவர்கள் மட்டும் இப்ப இருந்திருந்தா இப்படித்தான் பாடியிருப்பாரோன்னு தோணுது. முதல் நாள் பேண்ட் வாத்தியம் முழங்க,\"கண்பதி பப்பா மோரியா\"ன்னு வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து ஒன்பது நாளும் விதவிதமா மோதகங்கள், கொழுக்கட்டைகள்ன்னு படைச்சு ஒரு சுத்து பெருக்க வெச்சு, பஜனை, பூஜைன்னு கொண்டாடறோம். கடைசியில் அனந்த சதுர்த்தசியன்னிக்கும் ஊர்வலமா அழைச்சுட்டுப்போயி நீர் நிலைகள்ல கரைக்கிற() வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடக்குது. அப்புறம்தான் இருக்குது கொடுமையே.\nநம்மூர் மாதிரி களிமண்ணுல செஞ்சாலாவது சட்டுன்னு கரைஞ்சு, மண்ணுல பிறந்த பிள்ளையார் திரும்பி வந்த இடத்துக்கே போயிருவார். ஆனா, எந்தப் பகுதி பிள்ளையார் ரொம்பப் பெருசா இருக்கார், ஜொலிக்கிறார்ன்னு ஒவ்வொரு பேட்டையிலும் நடத்திக்கிற போட்டி காரணமா பிளாஸ்டர் ஆஃப் பாரீசும், பெயிண்டுகளும் களிமண்ணோட இடத்தைப் பிடிச்சுக்கிச்சு. இவையெல்லாம் தண்ணீர்ல சட்ன்னு கரையாதுன்னு இப்போல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியும். பலன்,... கரைச்சுட்டு வந்த மறுநாள், அங்கங்கள் சிதைவு��்ற நிலையில் பிள்ளையார்களை கடல் அலைகள் கரையில் சேர்க்குது. பத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை.\nசமீபத்தில் மும்பையின் மாஹிம் கடற்கரைக்குப் போயிருந்தப்ப, இப்படிச் சிதைந்து கிடந்த புள்ளையார்கள் கரையோரமா ஒதுங்கிக்கிடந்தாங்க. அதுல ஒருத்தர் முழுசா, கொஞ்சம் கூடச் சேதமில்லாம அப்படியே இருந்தார். இதைப் பார்த்ததும் அவரை மறுபடியும் கடல்ல கரைச்சுரலாம்ன்னு அங்க நின்னுட்டிருந்த சில பசங்க முயற்சி செஞ்சாங்க. ஆனா, பார்க்கத்தான் முழுசா இருக்காரே தவிர, தொட்டுத் தூக்குனா பொலபொலன்னு சிதைந்து விழுந்துருவார் போல தோணுச்சு. சரி,.. ஹை டைட் சமயம்தானே. எப்படியும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துல கடல் தண்ணி கரை வரைக்கும் வந்துரும். அப்ப தானா தண்ணிக்குள்ள போயிருவார்ன்னு முயற்சியைக் கை விட்டுட்டுப் போயிட்டாங்க.\nஒவ்வொரு வருஷமும் இயற்கையைக் காப்போம்ன்னு கோஷமிட்டதன் பலனா மக்கள் இப்ப கொஞ்ச காலமா காகிதக்கூழில் செஞ்சு, இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்ட புள்ளையார்களை புழக்கத்தில் கொண்டார ஆரம்பிச்சுருக்காங்க. நல்ல விஷயம்தான். மும்பையில் இந்த வருஷம் TV 9 என்ற சேனல்காரங்க அவங்க பந்தலில் இயற்கைப் பிள்ளையாரை வெச்சு வழிபட்டு, கரைக்கிறதுக்காகக் கொண்டாந்துருந்ததை போன பகுதியில் சொல்லியிருந்தேன்.\nமுந்தியெல்லாம் பிள்ளையாருக்கு அணிவிச்ச மாலைகளை ஒரு பையில் போட்டுக்கொண்டாந்து அதையும் நீர் நிலைகள்ல எறிஞ்சுருவாங்க. இப்ப குறைந்தபட்சம், அந்த நிர்மால்யங்களை எறிஞ்சு மாசு படுத்தறதையாவது குறைச்சுக்குவோமேங்கற விழிப்புணர்வு காரணமா, விஸர்ஜனுக்கு முன்னாடியே பூ, அருகம்புல் மாலைகள்ன்னு எல்லாத்தையும் கழட்டி ஆங்காங்கே வெச்சுருக்கும் நிர்மால்ய கலசத்துல போட்டுடறாங்க. கலசம் வைக்கப்படாத இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் அதைச் சேகரிச்சுக்கும் பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்காங்க.\nமும்பையைப் பொறுத்தவரைக்கும் 'லால்பாக்'ங்கற இடத்துல இருக்கற புள்ளையார் ரொம்பவும் புகழ் வாய்ந்தவர். மொதல்ல லால்பாக்ல சின்ன அளவுலதான் ஆரம்பிச்சது இப்ப பெரூசா மும்பையின் வி.ஐ.பிக்கள் தவறாம தரிசிக்கிற அளவுக்கு ஆகிட்டார். திருப்பதி மாதிரியே இங்கியும் மணிக்கூர் கணக்கா காத்தி���ுந்துதான் தரிசனம் செய்ய முடியும். இவருக்குக் குவியற காணிக்கைகளுக்கு கணக்கே கிடையாது. மொத்த காணிக்கை வசூல் கோடிக்கணக்குல இருக்கும். இவருக்குன்னு சொந்தமா தங்க அணிகலன்களும் உண்டு. அருள் பாலிக்கிற அந்த தங்கக்கையே கதை கதையாச் சொல்லுமே :-)\nமும்பையின் ஜூஹு கடற்கரையில் கரைக்கப்படும் பிள்ளையார்களை வானத்திலிருந்தும் தரிசிக்கலாம். தனியார் விமானக்கம்பெனிகளில் பணம் கட்டிட்டா அவங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கூட்டிட்டுப் போயி சுமார் பதினஞ்சு நிமிஷத்துக்குச் சுத்திக்காமிக்கறாங்க. ஒருத்தருக்கு 3,500 வரைக்கும் வசூலிக்கறாங்க. இது கம்பெனியைப் பொறுத்துக் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும். வருஷாவருஷம் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் மக்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதாம்.\nஇந்தப் பண்டிகை சமயம் ஏற்படும் ஒலி மாசைப் பத்திச் சொல்லியே ஆகணும். அனந்த சதுர்த்தியன்னிக்கு இருக்கறதை விட அஞ்சாம் நாளான கௌரி கணபதியன்னிக்குத்தான் இது கூடுதலா இருக்கும். இந்த வருஷம் சுமார்115 டெசிபல் வரைக்கும் போனதா செய்திகள் கவலை தெரிவிக்குது. குறைஞ்ச பட்சம் மருத்துவமனைகள் அருகிலாவது அவங்க சத்தத்தையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கிட்டிருந்தா அது மனிதாபிமானம். ஆனா, கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தில் தன்னை மறந்து இருக்கறவங்க கிட்ட அதை எதிர்பாக்க முடியுமோ\nகுடியிருப்புப் பகுதிகளில் இரவு நேர ஒலியளவு 45டெசிபலாகவும் அதுவே அமைதிப்பகுதிகள்ல 40 டெசிபல் மட்டுந்தான் இருக்கணும்ன்னு விதி. ஆனா, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதால் 120லேருந்து 125 வரைக்கும் ஒலியளவு இருந்ததாம். வழக்கமான ட்ரம் பத்தாதுன்னு டீஜேயும் சேர்ந்துக்கிட்டது. நானும் பையரும் மாஹிம் போயிட்டுத் திரும்பறப்ப எங்க வண்டி ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டது. திடீர்ன்னு வண்டியே அதிர்றமாதிரி திடும்.. திடும்ன்னு தூக்கிப்போடுது. காதைப்பிளக்கற மாதிரியொரு சத்தம். என்னன்னு பார்த்தா விசர்ஜன் ஊர்வலத்துல டீஜேயும் உபயோகப்படுத்தறாங்க. சத்தம்ன்னாலே அலர்ஜியாகற பையரால காதுல வெச்ச கையை கால் மணி நேரத்துக்கு எடுக்க முடியலை. அந்த இடத்தைக் கடந்ததும்தான் அப்ப்பாடீன்னு மூச்சு வந்தது. நமக்கே இப்படீன்னா பிள்ளையாரின் காது என்னாச்சுதோ பாவம். மராட்டிய மக்களின் பாரம்பரிய நடனத்தின்போது உபயோகப்படுத்தற லெஸீம்களை வெச்சுக்கிட்டு அழகா ஒரு கூட்டம், ஒரே மாதிரியான காஸ்ட்யூமில் ஆடிக்கிட்டே போனதை ரசிக்க முடிஞ்சது.\nஎத்தனை நிறை குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா நட்புகளோடும், உறவுகளோடும் கொண்டாடறதுக்குத்தான் பண்டிகைகள். மும்பையும் இதோ மும்பையின் ஹீரோவுக்கு தற்காலிக விடை கொடுத்து அனுப்பிய கையோட அடுத்ததா வரப்போற பண்டிகையான நவராத்திரியைக் கொண்டாடறதுக்கு இப்பவே தயாராக ஆரம்பிச்சுட்டுது.\n\"கணபதி பப்பா மோரியா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா\"\nLabels: நிகழ்வுகள், பண்டிகை, புகைப்படப் பகிர்வுகள்\nஇரண்டாமிடமும், முத்துகளில் கோர்க்கப்பட்டவையும்.. இந்த வாரம் மகிழ்ச்சி வாஆஆஆரம் :-)))\nபிட்டில் மாசா மாசம் நடக்கும் போட்டிக்கு நானும் அசராம பிட்டு பிட்டா போட்டுட்டிருந்தேன், என் சில படங்களும் அசராம முதல் சுற்று வரைக்கும் ஜெயிச்சு வந்துட்டு, அதுக்கப்புறம் வெற்றி கரமா வெளியேறிட்டிருந்தன. ஆர்வம் இருந்தாலும் நேரம் ஒத்துழைக்காததால இடையிடையே 'டூ' விட்டுட்டு ஒதுங்கியிருந்தாலும் காமிரா பிடிச்ச கை சும்மாயிருக்குமா என்ன.. மறுபடி போட்டியில கலந்துக்க ஆரம்பிச்சேன். \"இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ.. மறுபடி போட்டியில கலந்துக்க ஆரம்பிச்சேன். \"இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ\"ன்னுதானே கேக்கறீங்க. சொல்றேன்... அதுக்குத்தானே இவ்ளோ பில்டப்பு :-))\nஆகவே நண்பர்களே,.. 'பிட்' நடத்தும் போட்டிகளில், செப்டம்பர் மாதப் போட்டிக்கான தலைப்பான வெற்றிடத்துக்காக நான் அனுப்பிய ஊஞ்சல் இரண்டாமிடத்தை வென்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், என்னை வாழ்த்திய நல்ல உள்ளங்களான உங்களுக்கும் படத்தைத் தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்கும் அதே சமயத்தில், மகிழ்ச்சியான தருணங்கள் இரண்டொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.\nஇரண்டாம் இடம் பிடிப்பது அமைதிச்சாரல்...\nஜெயித்த மற்றவர்களுக்கும் வாழ்த்தை இங்கே சொல்லிக்கலாம்.\nஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் குழுமத்தில் வாராவாரம் ஏதாவதொரு தீமில் புகைப்படப் போட்டி நடக்கும். ஒருவர் தினமும் ஒரு படம் வீதம் ஏழு ���டங்களை இதில் பதிந்து போட்டியிடலாம். எந்தப் படத்துக்கு நிறைய லைக் விழுதோ அது அந்த வாரத்தோட கிங் அல்லது குயினாகத் தேர்ந்தெடுக்கப்படும். அது போக சிறந்த பத்துப் படங்கள் முத்துக்களாகவும் தேர்ந்தெடுக்கபடும்.\n\"அலைகள்\" என்ற தலைப்பில் அனுப்பிய இந்தப் படம் அந்த வாரத்தோட பத்து முத்துகளில் ஒன்றாக ஜொலித்தது.\n\"பாலங்கள்\"என்ற தலைப்பில் அனுப்பிய பாந்திரா-வொர்லி பாலத்தின் இந்தப்படம் சென்ற வார முத்துகள் பத்தில் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது.\nஇந்தப் பாலத்துக்கு ஃப்ளிக்கரிலும் நல்ல வரவேற்பு கிடைச்சது :-)\nபுகைப்படப்பிரியனில் இந்த வாரப் போட்டியோட தலைப்பு \"ரோஜா(கள்). நிறையப்பேர் விதவிதமான ரோஜாக்களைப் பதிந்து ஆல்பமே கமகமன்னு மணக்குது. உங்களுக்கும் ஆர்வமிருந்தா கலந்துக்கலாம்.. கலக்கலாம்.\nLabels: நிகழ்வுகள், பிட் போட்டி, புகைப்படப் பகிர்வுகள்\nமும்பைன்னதும் மக்களுக்கு இங்கே கோலாகலமா நடக்கற பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வராம இருக்காது . பத்து நாளும் மும்பை முழுக்க ரொம்பவும் சந்தோஷமா கொண்டாடற இந்தப் பண்டிகைக்காக மக்கள் வருஷம் முழுக்கக் காத்திருப்பாங்க. ஒவ்வொரு தடவையும் பண்டிகை முடிஞ்சதும், அடுத்த சதுர்த்தி எப்போ வரும்ன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும். ஒவ்வொரு பகுதிகள்லயும் குடியிருப்புகள்லயும் இருக்கற பிள்ளையார்களை தினமும் நண்பர்கள் குழுமத்தோட போயிப் பார்த்துட்டு வர்றது ரொம்பவே ஜாலியான விஷயம். கொண்டாட்டங்கள் முடிஞ்சு புள்ளையாரை வழியனுப்பி வெச்சுட்டு வந்தப்புறம் அந்தக் காலியிடத்தைப் பார்க்கறதுக்கு மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும்.\nசின்னதுலேர்ந்து பெரூசு வரைக்கும் விதவிதமான அளவுகள்ல வாங்கிட்டு வரும் கணபதிகளை அவரவர் வசதிக்கேற்ப மூணு, அஞ்சு ஏழுன்னு ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரும் தினங்கள்ல கரைப்பாங்க. சில வீடுகளில் வெறும் ஒண்ணரை நாள் மட்டும் வெச்சுட்டு சத்ய நாராயணா பூஜை முடிஞ்சதும் கரைச்சுருவாங்க. எங்க குடியிருப்பில் ஏழு நாள் வரைக்கும் வெச்சிருந்தோம். அஞ்சாம் நாள் சத்ய நாராயண பூஜை அமோகமா நடந்தது. ஏழாம் நாள் மஹா கணபதி ஹோமம், நட்சத்திர பூஜை, லக்ஷ்மி பூஜை எல்லாம் நடத்தி, மதியம் மஹா பிரசாதமா சாதம், சாம்பார், உசிலி, வடை, அப்பளம், ஊறுகாய், மோர், பால் பாயசம், பூரி பாஜியோட புள்ளையார் சாப்பாடு போட்டார். அன்னிக்கு சாயந்திரமே அவரை வழியனுப்பிட்டு வந்ததும் என்னவோ, கலகலன்னு இருந்த கல்யாண வீடு எல்லா விருந்தாளிகளும் கிளம்பினப்புறம் ஒரு வெறுமையோட இருக்குமே. அப்டி இருந்தது..\nஇது எங்க குடியிருப்புக்கு இந்த வருஷம் வந்த புள்ளையார். ராஜ கம்பீரமா தலைப்பாகையோட எவ்ளோ அழகாருக்கார்.\nமுந்தி மாதிரி இல்லாம இப்பல்லாம் ரூம் போட்டு ஜிந்திச்சு புள்ளையாரை புதுப்புது டிசைன்கள்ல உருவாக்கறாங்க. எல்லா மண்டலிகள்லயும் போயிப் பார்த்துட்டு வர்றதுங்கறது முடியாத காரியம். சுருக்கு வழியா, கரைக்கிற இடத்துக்கே போயிட்டா நமக்கு அங்கியே வந்து தரிசனம் கொடுத்துட்டு அப்றமாத்தான் கைலாயம் போவார். இப்பல்லாம் புள்ளையாருக்கு மேட்சா மண்டலிக்காரங்களும் காஸ்ட்யூம் போட்டுக்கறாங்களாம். யாராச்சும் கூட்டத்துல தொலைஞ்சு போனா கண்டு பிடிக்க ஈஸியா இருக்கும் பாருங்க :-). இங்கியும் அப்டித்தான் வயலட் நிறமே.. வயலட் நிறமேன்னு புள்ளையாரும் பக்தர்களும் மேட்சிங்கா இருக்காங்க. கிரிக்கெட்ல மட்டுந்தான் மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கணுமா என்ன.. இங்கியும் இருக்குது :-))\nஎன்னோட காமிராவான பீரங்கி அடிக்கடி மக்கர் செய்ய ஆரம்பிச்சுருச்சு. சரின்னு கடாசிட்டு, நிக்கான் 5100க்கு மாறிட்டேன். புதுக்காமிராவால நிறையப் புள்ளையார்களைப் பிடிச்சுட்டு வர்றதுக்காக மும்பையின் கிர்காம் சௌபாட்டி(பீச்)க்குப் போலாம்ன்னு நானும் ரங்க்ஸும் ப்ளான் செஞ்சுருந்தோம். லால்பாக்ச்சா ராஜா, மும்பைச்சா ராஜா எல்லோரும் வருவாங்க, பார்க்கலாம்ன்னு ஐடியா. ஆனா, திடீர்ன்னு பையரோட காலேஜுக்கு அவசரமா நான் போயே ஆக வேண்டிய சூழல்,. அதனால என்னோட அஸிஸ்டெண்ட் போட்டோகிராபரான ரங்க்ஸை அனுப்பி வெச்சேன்.. ஆட்டோவுலயே எல்லாப் படங்களையும் சுட்டுட்டு வந்துருக்கார். முதல் படம் மட்டுந்தான் என்னோடது. மீதி எல்லாம் என் மறுபாதியின் கை வண்ணம் :-))\nமுன்னாடி கணபதி இருக்கார். பின்னாடி என்ன பார்க்கறாங்க\nஆனைமுகனுக்கு ஆளுயர அருகம்புல் மாலை..\nஒட்டிப்பிறக்காத ட்வின்ஸ்.. அடையாளம் கண்டுபிடிக்கறது சுலபம்தான் :-))\nஎங்கூரு ராஜா.. தங்கக்கையால அள்ளி அள்ளிக்கொடுப்பார் வரங்களை :-)\nதேங்காய்ல ஒரு மூடி இங்கே இருக்கு. இன்னொண்ணு எங்கே\nஞானப்பழப் பஞ்சாயத்தே இன்னும் தீரலை.. அதுக்குள்ள தேங்காயைக் க��ண்டாந்துருக்காரே இந்த நவீன நாரதர் :-))\nக்ருஷ் மாமா மாதிரியே வேஷம் போட்டிருக்கேன்.. நல்லாருக்கா\nபுள்ளையாரப்பா.. காணாமப்போன உன்னோட வாகனத்தை கூகிளில் தேடுனா சட்ன்னு கிடைச்சுரும். அதை விட்டுட்டு எங்களைத் தேடச்சொல்றது ஞாயமாப்பா.. குனிஞ்சு தேடித்தேடி முதுகு வலிக்குது..\nTV-9 சேனல் காரர்கள் கொண்டாந்த சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத புள்ளையார்.\nபுள்ளையாரே,.. மின்வெட்டு இனிமே இருக்காதா. காமெடி பண்ணாதேப்பா :-)))\nதேமேன்னு அரச மரத்தடியில உக்காந்துருந்தேன். கூட்டிட்டு வந்து இங்க வெச்சுட்டாங்க.\n(தொடரும்.... இல்லையில்லை, அடுத்த பகுதியில் முடியும் :-))\nLabels: நிகழ்வுகள், பண்டிகை, புகைப்படப் பகிர்வுகள்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nகை விடப்பட்டவை - இம்மாதப் போட்டிக்கான புகைப்படப் ப...\nஇரண்டாமிடமும், முத்துகளில் கோர்க்கப்பட்டவையும்.. இ...\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nகதைகள் செல்லும் பாதை 6\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n\"மாம்பழம்...\" பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல \". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nகன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்சென்று ...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nஅப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்போரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மண...\nசிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2014/11/", "date_download": "2018-06-23T00:21:31Z", "digest": "sha1:CVKTEI7FDWE4FIYPHBEUMS6TNBXPJ2VU", "length": 63528, "nlines": 691, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi", "raw_content": "\nNovember, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nநேர்மையான அதிகாரி முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப அவர்கள் எழுதி வரும் \"உலகை உலுக்கிய வாசகங்கள்\" கட்டுரை படித்து மகிழுங்கள்\nநேர்மையான அதிகாரி முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப அவர்கள் எழுதி வரும் \"உலகை உலுக்கிய வாசகங்கள்\" கட்டுரை படித்து மகிழுங்கள்\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய \" வாழ்கையின் அற்புதமான தரிசனங்கள் \" கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி தினமலர் நாளிதழ் . --\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய \" வாழ்கையின் அற்புதமான தரிசனங்கள் \" கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி தினமலர் நாளிதழ் . --\n தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி \n தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி \nமக்கள் சேவை சங்கமும் ,செல்லமுத்து - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையும் இணைந்து மருத்துவ கருத்தரங்கம் மதுரை மன்னியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவையின் பொருளாளர் திரு முத்து கிருஷ்ணன் வரவற்றார் .\nகவிஞர் இரா .இரவி தலைமை வகித்து .அலோபதி தவிர்த்த மற்ற சித்தா ,ஆயுர்வேதம் ,ஹோமியோபதி மருத்துவங்களின் சிறப்பை சொல்லி கருத்தரங்கை தொடங்கி வைத்தார் .\nசெல்லமுத்து - சரஸ்வதி கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் திரு செ.இராசேந்திரன் கருத்தரங்கம் பற்றி அறிமுக உரையாற்றினார் .நுகர்வோர் உரிமை சங்கத்தின் உதவித் தலைவர் திருச்சி சந்தர் வாழ்த்துரை வழங்கினார் .\nசமயநல்லூர் அரசு சித்தா மருத்துவர் திரு .சி .சுப்பிரமணியன் சித்தா மருத்துவத்தின் நன்மையை அருமை பெருமையை சித்தர்களின் பாடல்களுடன் தமிழ் இலக்கியத்தில் உள்ள கவிதைகளுடன் எடுத்து இயம்பினார் .இஞ்சி .சுக்கு ,மிளகு ,கருவேப்பிலை ,மல்லி ,புதினா, சீரகம் மஞ்சள் ஆகியவற்றின் மருத்துவ நன்மைகள் பற்றி விரிவாக விளக்கினார்கள் .\nகுழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா \nகுழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா \nகுழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா \nகுழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா \n வள்ளியப்பா இலக்கிய வட்டம் இராயவரம் மு .அ.மு .சுப .பழனியப்ப செட்டியார் இலக்கிய வட்டம் விஜயா பதிப்பகம் திரு .வேலாயுதம் இணைந்து நடத்திய குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா மதுரை அருகே மேலூரில் உள்ள ஸ்ரீ சுந்தரேசுவரர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் திருவிழாவாக நடைபெற்றது .கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, பேராசிரியர் ,எழுத்தாளர் அய்க்கண் ,குழந்தை இலக்கியப் பணிச் செல்வர் வெங்கட்ராமன் , மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா ,முனைவர் தாமோதரக் கண்ணன் ,புதுவை பாரதி ஆசிரியர் ஓவியர் பாரதி வாணர் சிவா ,மேலூர் கவிஞர் வாசுகி ,நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் திரு .கிருஷ்ண மூர்த்தி , மேலூர் ஆசிரியர் சு . அழகன் புலவர் சோமன் ,ஆசிரியர் பிலிக்ஸ் ,கவிஞர் இரா .இரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மீனாட்சி பதிப்பகம் ,மணிவாசகர் பதிப்பகம் சார்பாகவும் வந்து இருந்தனர். குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள். குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா அவர்களின் பாடல்களுக்கு மாடு ,குதிரை ,அணில் …\nஇளைய மகன் கெளதம் கை வண்ணத்தில் \nஇளைய மகன் கெளதம் கை வண்ணத்தில் \nஇனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள்\nஇனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் என் ஹைக்கூ கவிதைகள் ,என் புகைப்படத்துடன் நாட்காட்டி சென்னையில் அச்சடித்து இருந்து கொண்டு வந்து இன்று மேலூரில் நடந்த குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா விழா குழந்தைகள் திருவிழாவில் வழங்கினார் .\n இனிய நண்பர் ஆசிரியர் சு . அழகன் தா .மு .எ க .ச . மேலூர் .\n இனிய நண்பர் ஆசிரியர் சு . அழகன் தா .மு .எ க .ச . மேலூர் .\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள்\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே தவம் ' என்ற தலைப்பில் ஆன்மிகம் கலந்த இலக்கிய உரையாற்ற உள்ளார்கள். சுவைக்க வருக .இடம் ; காந்தியடிகள் ,நேருஜி சிலைகளை கடவுள் சிலைகளோடு கோபுரத்தில் வைத்துள்ள மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி.\n கவிஞர் இரா. இரவி. **** தலைக்கவசம் அணிந்திருந்த போதும் கிரிக்கெட் வீரர் ஹீயூஸ் காயம் ஏற்பட்டு உ��ிரை இழந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் அவர்களுக்குள் நடந்த போட்டி. அதனால் பிரச்சனை இல்லை. இதுவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக இருந்து, யாராவது ஒருவர் இறந்து இருந்தால் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இது தான்.\nமட்டையாட்டத்தில் பயன்படுத்தும் பந்து மிக கனமான பந்து. அந்தப்பந்து நெஞ்சில், நெற்றியில், பொட்டில் பட்டாலும் ஆபத்து. ஹீயூஸ்க்கு கழுத்துப் பகுதியில் தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். இந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை உணராமல் குழந்தைகள் விளையாடி வருகின்றனர். மட்டை விளையாட்டு விளையாடும் போதும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உயிர்பலி நேர்ந்து உள்ளது. மதுரையிலும் மட்டை விளையாட்டு சண்டையில் ஒரு மாணவன் இறந்தான்.\nகுளிர்பிரதேசத்தில் உடம்பெல்லாம் மூடி வெயில் காணாதவர்கள் ஆசையோடு வெயிலில் விளையாடிய விளையாட்டு இது. வெப்ப பூமியிலும் அதுபோன்ற உடை அணிந்து வெயிலில் விளையாடி வருகின்றனர். ஊடகங்களில் பெருமளவு விளம்பரம் செய்வதால் இந்த விளையாட்டு குழந்தைகள் ம…\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோடம் - 2\n ஓவியம் மதுரைக்காரர் டிராட்ஷ்கி மருது \nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கவியரங்கம் .\nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கவியரங்கம் .\nபாரதி - பாசோ பா மன்றம் விழா அழைப்பிதழ் \nபாரதி - பாசோ பா மன்றம் விழா அழைப்பிதழ் \nஇனிய நண்பர் முனைவர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் பேசுகிறார் .ஹலோ விகடனில்\nஇனிய நண்பர் முனைவர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் பேசுகிறார் .ஹலோ விகடனில்\nசிகரெட் ( வெண்சுருட்டு ) \nபொது நலம் பேண நேரமின்மை\nபட்டிமன்றம் புகைப்படம் புகைப்படக் கலைஞர் திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .\nபட்டிமன்றம் புகைப்படம் புகைப்படக் கலைஞர்\nதிரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .\nஇனிய நண்பர் இசக்கியின் கை வண்ணத்தில் கவிஞர் இரா .இரவி\nஇனிய நண்பர் இசக்கியின் கை வண்ணத்தில் கவிஞர் இரா .இரவி\nமாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் \nமாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் \nமாவீரன் நேதாஜியை நேசித்தவன் நீ மாவீரன் நேதாஜி போலவே நிலைத்தாய் நீ \nநீ இருக்கிறாய் என்றும் இல்லை என்றும் நாட்டில் பட்டிமன்றங்கள் நடக்கின்றன \nநீ யான��� மாதிரி ஆம் இருந்தாலும் இறந்திருந்தாலும் மதிப்பு மிக்கவன் நீ \n என்று நாளும் அச்சத்தில் சாகிறான் பகைவன் \n என்று நாளும் மகிழ்வில் வாழ்கிறான் தமிழன் \nசிங்கள ஆதிக்கத்தை என்றும் எதிர்த்தாய் சிங்கள் மக்களை என்றும் எதிர்த்ததில்லை \nகடவுளை நம்பாத நாத்திகர்களும் கனிவோடு உன்னை நம்புகின்றோம் \nபுழுவாக இருந்த இலங்கைத் தமிழனை புலியாக மாற்றிய மாவீரன் நீ \nகொட்டக் கொட்ட குனிந்தவனுக்கு திருப்பிக் கொட்டிட கற்பித்தவன் நீ \nபுறநானூற்று வீரத்தை படித்தோம் புதிய வடிவில் ஈழத்தில் பார்த்தோம் \nஎட்டு நாட்டுப் படைகளோடு வீர எட்டு வைத்து போராடியவன் நீ \nதுரோகம் உன்னை தோற்கடிக்கவில்லை துரோகம்தான் உன்னிடம் தோற்றது \nஇருக்கிறாய் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இவ்வுலகில் சாட்சிகள் இல்லை இன்று \nஉலகத்தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கிறாய் உ…\nகச்சத் தீவைத் திரும்ப பெற முடியும் .\n இனிய நண்பர் ப .திருமலை நூலில் இருந்து பயணம் மாத இதழில் .\nகச்சத் தீவைத் திரும்ப பெற முடியும் .\nதேவை விளம்பரம் பூக்கடைக்கும் காகிதப்பூக்கள் \nபணிவு கூட்டிடும் கர்வம் குறைத்திடும் புகழ் \nவாத்தியார் பிள்ளை மக்கல்ல ஆசிரியர் பிள்ளை பேராசிரியர் \nஆசைப்படலாம் முடவன் கொம்புத் தேனுக்கு கடையில் கிடைக்கும் \nநாலு பெண்கள் கூடினால் வேற்றுமையல்ல ஒற்றுமை மகளிர் சுய உதவிக்குழு \nநாய் விற்ற காசு குரைக்காது தெரிந்தது நாயின் முகம் \nநிலையாமை ஒன்றே நிலையானது வாழ்க்கை \nநீர் உயர நெல் உயரவில்லை அழுகியது நெல் \nபெண் புத்தி பின் புத்தி பின்னால் வருவதை யோசிக்கும் புத்தி \nபொறுத்தார் பூமி ஆளவில்லை இழந்தார்கள் பூமியை \nஅதிகம் வேண்டும் ஞாபகம் பொய்யனுக்கு \nபிறந்ததும் கற்றது நீச்சல் மீன்குஞ்சு \nஎடுத்தால் ஓடாததால் எடுக்கவில்லை படம் பாம்பு \nபசுமரத்தாணியாகப் பதிகின்றன ஊடகத்தில் காட்டும் கெட்டவைகள் \nபழகப் பழக புளிக்கும் பால் இனிப்பால் காதலி \nபாம்புக்கு பால் வார்ப்பு இலங்கைக்கு உதவும் இந்தியா \nபாம்பு என்றால் படையும் நடுங்கும் அஞ்சுவதில்லை பருந்து \nபட்டிமன்றம் புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .\nபட்டிமன்றம் புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் திரு. இராமலிங்கம் கை வண்ணத்தில் .\n.23.11.2014 )திருநகர் நூலகத்தில் 47 ஆம் ஆண்டு தேசிய நூல��கள் வார விழா தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது .அந்த விழாவில் இலக்கிய இணையர் திருநகர் நூலகர் திரு சக்திவேல் அவர்களிடம் 112 அரிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள்.\nதொல்காப்பியம் தொடங்கி இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் மழையின் கையெழுத்து ,எனது நூல்களான புத்தகம் போற்றுதும், சுட்டும் விழி வரை இருந்தது .\nதிருநகர் நூலக வாசகர்கள் அனைவரும் இலக்கிய இணையரை பாராட்டினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டை திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் இனிய நண்பர் கவிஞர் செல்லா செய்து இருந்தார் .நூலகத்தின் வெளியே பெரிய மேடையிட்டு இருக்கைகள் வைத்து மிகச் சிறப்பாக நடந்தது .காவல்துறை உதவி ஆய்வாளர் திரு .சீனிவாசன் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .திருநகர் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n இயக்கம் : திரு. சக்தி .சௌந்தர் ராஜன் திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nஇயக்கம் : திரு. சக்தி .சௌந்தர் ராஜன் \nதிரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nநடிப்பு : திரு. சிபி :\n***** சத்யராஜ் அவர்களின் புதல்வர் சிபி நடித்துள்ள படம்.இந்தப்படத்தின் கதாநாயகன் சிபி என்றால் இன்னொரு கதாநாயகன் நாய் என்றே சொல்ல வேண்டும்.நாய் பற்றி இப்படி ஒரு படம் வந்தது இல்லை.நாய் இவ்வளவு அறிவு மிக்கது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் இயக்குனர் திரு.. பாராட்டுக்கள். 5 சூட்கேஸ்கள் வைத்து உள்ளனர்.அதில் ஒன்றில் மட்டும் வெடிக்கக்கூடிய வெடிமருந்து உள்ளது.நாய் சூட்கேஸ்களை மோந்து பார்த்து விட்டு வெடிமருந்து உள்ள சூட்கேஸ் சுட்டிக்காட்டி அதன் அருகே + என்ற குறியிடுகிறது.படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் சிபி உயிர் உழைப்பதற்கும் உதவுகின்றது நாய்.கதாநாயகி இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகிறது.கடைசியில் வில்லனால் சுடப்பட்டு இறந்து விடுகிறது. நாய்க்கு பயிற்சி தந்தால் பல சாகசங்கள் செய்கின்றது.ஏணிகளில் ஏறுகின்றது, ஓடுகின்றது, திருடனை விரட்டிச் சென்று பிடிக்கின்றது.நாயின் பயிற்சியாளர் உட்காரு என்றால் உட்காருகிறது.ஓடு என்றால் ஓடுகின்றது.\nதம்பி உடையான் படைக்கு அஞ்சினான் எதிரணியில் தம்பி \nநாற்பது வயதிற்கு மேல் நாய் குணம் ஆம் நன்றி குணம் \nதனி மரம் தோப்பானது தனி மரத்தின் விதை���ளால் \nமாமியார் மருமகள் சண்டை கண்ணிற்கு இன்பம் தொலைக்காட்சி \nநாய் வேடமிட்டு குரைத்தாலும் தெரிந்திடும் வேறுபாடு குரைப்பது கடினம் \nதீமைக்கும் நன்மை செய் திருக்குறள் \nமுக்கடல் சங்கமத்தில் முப்பால் வடித்தவர் திருவள்ளுவர் \nநண்டு கொழுத்தால் வளையில் இராது சாமியார் கைது \nதிரைகடல் ஓடி திரவியம் தேடினால் சுடுகிறான் சிங்களன் \nசெருப்பால் அடித்து விட்டு வெல்லம் தந்தார் இலங்கை அதிபர் \nதான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் இலங்கை \nதீமையைப் பார்ப்பதை விட பார்வையற்று இருப்பது மேல் நீதி தேவதை \nநிழலின் அருமை வெயிலில் தெரியும் அப்பா மறைவு \nநிர்வாண நாட்டில் ஆடை அணிந்தவன் அறிவாளி \nதண்ணிரில் உள்ளது வாழ்வு மீன் \nநெருப்பில்லாமல் வந்தது புகை பனி மூட்டம் \nநொறுங்க உண்டால் ஆயுசு நூறு நொறுக்குத்தீனி உண்டால் குறையும் ஆயுசு \nஅல்ட்ரா கல்லூரி விரிவுரையாளர் இனிய நண்பர் ஷான் பிலிப்ஸ் இராஜா , அப்போலோ மருத்துமனை செவிலியர் செல்வி ஷேலி அலோசியா திருமணம் மதுரை கே .எம் .திருமண மன்றத்தில் நடந்தது .மணமக்களை கவிஞர் இரா .இரவி ,மருத்துவர்கள் சரவணன் ,மகேஷ் மற்றும் நண்பர்கள் கணேசன், அறிவழகன் ஆகியோர் வாழ்த்தினர் .\nகவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா\nஎதிர் வரும் டிசம்பர் மாதம் 26-11-2014 அன்று கவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா நமது முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.\nஇந்த தகவலை உங்கள் நட்பு வட்டம் மற்றும் தமிழ் & இலக்கிய ஆர்வம் உள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த இணைப்பில் தாங்களுக்கு நூற்றாண்டு விழா அழைப்பிதழின் இடுகையும் இணைத்துள்ளேன்.\nமுடிந்த அளவு தமிழகத்தில் உள்ள உங்களின் நட்பு வட்டங்களை கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...\nமகாகவி பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அழைப்பிதழ் \nமகாகவி பாரதியார் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அழைப்பிதழ் \nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்கிய இணையரின் இலக்கிய கொடை உள்ளம் \nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இலக்���ிய இணையரின் இலக்கிய கொடை உள்ளம் \nநூலகங்களில் பட்டிமன்றம் பேசுவதற்கு செல்லும்போதெல்லாம் ஆய்விற்கு பயன்படுத்திய நூல்களையும் , இருவரும் எழுதிய புதிய நூல்களையும் நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள் .புதுக்கோட்டை நூலகத்திற்கு வழங்கினார்கள் .மதுரை காந்தி அருங்காட்சியக நூலகத்திற்கு வழங்கினார்கள் .\nநேற்று (23.11.2014 )திருநகர் நூலகத்தில் 47 ஆம் ஆண்டு தேசிய நூல்கள் வார விழா தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது .அந்த விழாவில் இலக்கிய இணையர் திருநகர் நூலகர் திரு சக்திவேல் அவர்களிடம் 112 அரிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள்.\nதொல்காப்பியம் தொடங்கி இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் மழையின் கையெழுத்து ,எனது நூல்களான புத்தகம் போற்றுதும், சுட்டும் விழி வரை இருந்தது .\nதிருநகர் நூலக வாசகர்கள் அனைவரும் இலக்கிய இணையரை பாராட்டினார்கள். விழாவிற்கான ஏற்பாட்டை திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் இனிய நண்பர் கவிஞர் செல்லா செய்து இருந்தார்…\nவாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் \nவாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் \nவாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள். தமிழ் இலக்கிய நூல்களை திருக்குறள் தொடங்கி குறிஞ்சிப்பாட்டு வரை 10 இலக்கிய நூல்கள் பற்றி கேள்வி பதில் முறையில் நூல் எழுதி அது பற்றி மதுரையில் உள்ள மணியம்மை தொடக்கப் பள்ளியில் மாதம் ஒரு முறை உரை நிகழ்த்தி வருகிறார்கள் .உரை கேட்க இலக்கிய ஆர்வலர்கள் நிறைய வருகின்றனர் . மிக எளிமையாகவும் இனிமையாகவும் தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்து அற்புதமாக எழுதியும் பேசியும் வருகிறார்கள் .தமிழ் இலக்கியங்களை அனைத்தும் கற்ற பேராசான் .\nஇந்த நூல்களை பள்ளியின் தாளாளரும், புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவருமான திரு . பி .வரதராசன் அவர்கள் நூல்களை வெளியிட்டு ,விழா நடத்தி வருகிறார்கள் .நான் தொடர்ந்து இந்த விழாவிற்கு சென்று தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் கரங்களால் அறிமுக நூல்களை பெற்று வருகிறேன் .\nவாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களுக்கு செம்மொழி நிறுவனமும் …\nதீம் படங்களை வழங்கியவர்: Radius Images\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nநேர்மையான அதிகாரி முது முனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப...\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய \" ...\nகுழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெர...\nகுழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா கலை இலக்கியப் பெர...\nஇளைய மகன் கெளதம் கை வண்ணத்தில் \nஇனிய நண்பர் மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்க...\n இனிய நண்பர் ஆசிரியர் சு . ...\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ' அன்பே த...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவண...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் ப...\nபாரதி - பாசோ பா மன்றம் விழா அழைப்பிதழ் \nஇனிய நண்பர் முனைவர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் பேசு...\nபட்டிமன்றம் புகைப்படம் புகைப்படக் கலைஞர் திரு. இர...\nஇனிய நண்பர் இசக்கியின் கை வண்ணத்தில் கவிஞர் இரா ....\nமாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் \nகச்சத் தீவைத் திரும்ப பெற முடியும் .\nபட்டிமன்றம் புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் திரு....\n இயக்கம் : திரு. சக்தி .சௌந்தர்...\nகவி.கா.மு.ஷெரிப் அவர்களின் நூற்றாண்டு விழா\nமகாகவி பாரதியார் தமி���ாசிரியராகப் பணியாற்றிய ம...\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் நிர்...\nவாழுகின்ற தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்த தம...\nநேர்மையான அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழ...\nஇனிய நண்பர் கவி ஓவியா மாத இதழ் ஆசிரியர் கவிஞர் ம...\n2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு\n‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. ...\n' ஒரு நீதியரசரின் நெடும் பயணம் ' நூல் வெளியீட்டு வ...\nஇலக்கிய இணையர் எழுதிய கட்டுரைக்கு குவியும் பாராட்ட...\nகவிஞர் தியாரூ எழுதிய எழுச்சி மிகு 5 நூல்கள் வெளியீ...\n: கவிஞர் இரா.இரவி விமர்சனம்\nசிங்கப்பூர் கல்வி அதிகாரி திரு .விமலன் அவர்களுக்கு...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இ...\nமின்மினி இதழ் ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா நேர்முக...\nஇனிய நண்பர் திரு .முதுவை ஹிதாயத் துபாயில் இருந்து ...\n நூல் ஆசிரியர் : தமிழச்சுடர் ...\nஉலக திருக்குறள் பேரவை , திருக்குறள் அமுதம் சிறப்பு...\nகவிஞர் இரா .இரவியின் 14 வது நூல் கவியமுதம் விரைவில...\nபறவை நேசர் திரு .பாபு அவர்களுக்கு பாராட்டுகள் \nதமிழறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் 16.11.2014 அன்...\nகணிப் பொறியாளர்களின் கனிவான தொண்டு \n ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமி...\nதமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களின் இலக்கிய விருந்து...\nமுது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்த...\nபுரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் திரு .பி .வரதரா...\n நூல் ஆசிரியர் :எழுத்தாளர் தி...\n நூல் ஆசிரியர் : கவிஞர் ...\n47 வது தேசிய நூலக வார விழா அழைப்பிதழ் \nஉன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம்பூச்சிகளும்...\nநன்றி . கவிதை உறவு மாத இதழ் \nநன்றி . கவிஒவியா மாத இதழ் \nநன்றி . கவிஒவியா மாத இதழ் \n நூல் ஆசிரியர் : கவிஞர் வி. ...\nநன்றி .கவிதா மண்டலம் மாத இதழ் \nகுறிஞ்சிப் பாட்டு நூல் வெளியீடு\nஉலக சர்க்கரை நோய் தினம் \nமதுரை மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் திர...\nமரண தண்டனைக்கு எதிராகக் குரல் தரும் மனித நேய இமயம்...\nமுகநூலில் திரு .இளஞாயிறு அறிவர் அவர்கள் பதிவு \n நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்த...\nஇனிய நண்பர் திரு அகில் அவர்கள் கனடாவில் இருந்து அல...\nபுலவர் கருமலைத் தமிழாழன் அவர்கள் இணையம் \n அமெரிக்கா போல இந்தியாவும் த...\nதமிழ் மொழியையும் ,திருக்குறளையும் பாராட்டி வரும் த...\nமுக நூலில் . நவநீதன் நவரத்தினம் \nஎன் வானிலே.. . நூல் ஆசிரியர் : கவிஞர�� வேலு கணேஷ் \nஎன் இல்லத்தரசியின் இனிய அன்பு \nசென்னை விழா அழைப்பிதழ். அஞ்சலில் வந்தது .\nகவிதை தொகுப்பு நூல் அறிவிப்பு அஞ்சலில் வந்தது\n நூல் ஆசிரியர் : கவிஞர் நா. முத்துந...\nமுத்தமிழ்க் காவலர் கி .ஆ .பெ . விசுவ நாதம் அவர்...\nகவிச்சூரியன் ஹைக்கூ மின் இதழ் 27.\nகவிச்சூரியன் ஹைக்கூ மின் இதழில் கவிஞர் இரா .இரவி ப...\nஅன்று விடியும் மங்கையர் வாழ்வு கவிஞர் இரா .இரவி ...\nநேர்மையான அரசு உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர், ...\nமதுரையில் நாளை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ...\nகவிஞர் இரா.இரவிக்கு நங்கூரக்கவிஞர் விருது உள்ளார...\nதமிழர் அறியாத தமிழின் பெருமை உணர்ந்து தமிழுக்காகக...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1976771", "date_download": "2018-06-23T00:35:55Z", "digest": "sha1:BGT7VIS6DC4VQYRCKVVOEWF7PIQKGJ4P", "length": 14599, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "பிற மாநிலத்தவருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n��ிற மாநிலத்தவருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு\nமாற்றம் செய்த நாள்: மார் 13,2018 12:27\nதமிழகத்தில் வசிக்கும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.\nதமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, ரேஷன் கார்டு அவசியம். இதை, உணவு வழங்கல் துறை வழங்குகிறது.\nரேஷன் கார்டு வாங்குவதற்கு, தனி சமையல் அறை இருப்பதுடன், இந்தியாவில், வேறு எங்கும் கார்டு இருக்கக் கூடாது.இதனால், தமிழகத்தில், பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு மட்டுமே, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தற்போது, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பிற மாநிலத்தவர்கள், அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், எந்த பொருளும் வாங்காத, 'என்' ரேஷன் கார்டு வழங்குவதற்கு கூட, இரு ஆண்டுகள், ஒரே பகுதியில் வசித்ததற்கான ஆவணம் பெறப்பட்டது. தற்போது, 'ஆதார்' வாயிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.\nஇதனால், ஓரிடத்தில், ஏற்கனவே ரேஷன் கார்டு வாங்கி இருந்தால், அந்த விபரத்தை கம்ப்யூட்டர் வாயிலாக, சுலபமாக கண்டறிந்து, மறு கார்டு வழங்குவது தடுக்கப்படும்.இதையடுத்து, தமிழகத்தில் வசித்து, இங்குள்ள முகவரியில், ஆதார் வாங்கி இருக்கும் பிற மாநிலத்தவர்கள், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nஒரு நபர் உள்ள ஸ்மார்ட் கார்ட்டுகளுக்கு பொருள் கொடுப்பதை நிறுத்தப்போவதாக எங்கள் கிராமத்தில் உள்ள விற்பனையாளர் சொல்றார், அது உண்மையா அல்லது இவர் ஏதாவது ஏமாத்த பார்க்கிறாரா ஒரு நபர் கார்டுதாரர்கள் இதுவரை அரிசி, பருப்பு வாங்கி, பொருளாதாரத்தில் முன்னேறிட்டாங்களா ஒரு நபர் கார்டுதாரர்கள் இதுவரை அரிசி, பருப்பு வாங்கி, பொருளாதாரத்தில் முன்னேறிட்டாங்களா கோடீஸ்வரர் ஆக மாறிட்டாங்களா அவர்களும் தானே ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். ஏன் அவர்கள் கார்ட்டுகளுக்கு மட்டும் பொருட்கள் இல்ல�� என்று சொல்ல வேண்டும். அவர்கள் மட்டும் மண்ணையா அள்ளி தின்பார்கள் \nவரவேற்கத் தக்க முடிவு. மக்களுக்கு எப்படியாவது நல்லது நடக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும்.\nஅசோக் வளன் - Chuan Chou,சீனா\nதமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை கொடுப்பதில் தவறில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கும் இலவச பொருட்களும் கொடுக்க வேண்டி வரும். மற்ற மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கும் மற்ற மாநிலத்தவர்களுக்கும் இது போன்ற ரேஷன் அட்டை கொடுக்க பட்டுள்ளதா .... மும்பையில் வாழும் தமிழர்களுக்கு ரேஷன் கார்டு உண்டு ஆனால் அது வெறும் அடையாளத்துக்கு மட்டுமே , பொருட்கள் ஏதும் கிடையாது .... இப்போதுதான் ஆதார் அட்டை இருக்கும்போது இன்னொரு அட்டை அவசியம் தானா \nஇந்திய பிரஜை யாராயினும் கொடுப்பதில் தவறில்லை. வேறு ஒரு இடத்தில் இந்தியாவில் மற்றொரு கார்டு வைத்திருப்பது தவறு. ஒரு சமயம் வீட்டுக்கு வீடு பல கார்டுகள் இருந்தன. அதனால் முக்கிய ஆதாரமாக விளங்கிய ரேஷன் கார்டு கிடைப்பது குதிரை கொம்பாகி போனது. ஆதார் கார்டு மூலம் அதற்க்கு ஒரு நிவாரணம் கிடைத்துள்ளது. இனியாவது மக்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை முதலியவை விரைவில் அலைந்து திரியாமல், திரிய விடாமல் கிடைக்குமா...\nபார்றா காமெடியை இருக்கிறவர்களுக்கே ரேஷன் பொருட்கள் சரியாக கொடுப்பதில்லை இந்த லெச்சணத்தில் பிறமாநிலத்தவர்களுக்கும் ரேஷன் சிஸ்டம் .எங்கேயோ உதைக்குதே இப்போ புரியுது இருக்கிறவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டி சுருட்டுவது போதாதென்று புதிதாக கொடுக்க போவதாக சொல்லி அவர்கள் பெயரிலும் ஆட்டைய போட இந்த திட்டம் போடப்படுகிறது .சபாஷ் நடத்துங்கடா உங்களோட திருட்டு திருவிளையாடலை .நாடு வெளங்கும்\nஎப்படியோ மக்களின் வரிப்பணத்தில் கள்ளத்தனமாக ரேஷன் பொருட்களை கேரளாவுக்கு மாட்டுத்தீவனமாக எடுத்துச்செல்லாமல் இருந்தால் நல்லது...\nஇன்ஜி., கவுன்சிலிங் சந்தேகம் தீர்க்க...உங்களால் ...\nஅரசு மருத்துவமனையில் ஆறு மாதங்களாக... உயிர் காக்கும் ...\n24து7 குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தில்...இதுதான் உண்மை; ...\nநிரம்பி வழியும் பள்ளபாளையம் குளம்...'ததும்பும்' ம��ிழ்ச்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:08:25Z", "digest": "sha1:EZQM5PZV5BU4XJNU2MLR2IWRB5442HUO", "length": 41044, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர���களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழைய��ள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும��� இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்���ன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnsfkanchi.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-23T00:52:33Z", "digest": "sha1:FECEYNRAAOEYDX22QATH2RLJY77TR2WE", "length": 8745, "nlines": 80, "source_domain": "tnsfkanchi.blogspot.com", "title": "TNSF Kancheepuram District: April 2012", "raw_content": "\nபு��ன், 25 ஏப்ரல், 2012\n2012 ஏப்ரல் 10 முதல் மே 9 வரை\nசூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:\nபுதன்: இக்கோள் ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து இம்மாத இறுதிவரை காலைகிழக்கு அடிவானில் தெரிந்தபோதிலும், மூன்றாம் வாரத்தில் நன்கு காணலாம். இம்மாதம் முழுவதும் இக்கோள் மீனம் தொகுதியில் உள்ளது.\n( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த ஆகஸ்ட் மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)\nசூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:\nசெவ்வாய்: இது இம்மாத இறுதியில் மாலையில் சூரியன் மறைந்தபின் கிழக்குவானில் உச்சிவானிற்கு அருகே தெரியும். இக்கோள் சிம்மம் தொகுதியில் உள்ளது.\nவெள்ளி: இக்கோள் மாலை மேற்கு வானில் இம்மாதம் முழுவதும் நன்கு தெரியும். இது இக்காலம் முழுவதும் ரிஷபம் தொகுதியில் உள்ளது.\nவியாழன்: சூரியன் மறைந்தபின் மேற்கு அடிவானில் தெரியும். இதற்கும் சூரியனுக்குமான பிரிவு தூரம் குறந்துகொண்டே வருவதால் இம்மாத மூன்றாம் வாரத்திற்குப்பின் இதைக் காண்பது கடினம். இக்கோள் மேஷம் தொகுதியில் உள்ளது.\nசனி: இக்கோளை, சூரியன் மறைந்து சிறிது நேரம்கழித்து, கிழக்கு அடிவானில் சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே காணலாம். இது கன்னி விண்மீன் தொகுதியில் உள்ளது\nசில முக்கிய வான் நிகழ்வுகள்:\nஏப்ரல் 15: சனிக்கோள் சூரியனுக்கு நேரெதிரே அமைதல் (opposition). அதாவது சூரியன் மறையவும் இது கிழக்கு வானில் உதிக்கும்.\nஏப்ரல் 18: புதன்கோள் சூரியனிடமிருந்து அதிகபட்சமாக 27 டிகிரி பிரிந்து இருத்தல் (Western elongation) எனவே இன்று புதனை நீண்டநேரம் அதிகாலை கிழக்குவானில் காணலாம்.\nஏப்ரல் 22: லைரா விண்தூரள்கள் அதிகபட்சமாக மணிக்கு10 முதல் 20 வரை தெரியும் நாள். பூமி\nதாட்சர் வால் நட்சத்திரப்பாதையைக்கடக்கும் போது, அதன் உதிரிகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதால், அவை எரிமீன்களாக வானில் லைரா விண்மீன் தொகுதியிலிருந்து வருவதுபோன்று தோன்றுகின்றன. இந்நாளில் நிலவின் வெளிச்சம் இல்லாததால் இவ்வருடம் அதிகாலை 3 மணி பிறகு இதை நன்கு காணலாம்.\nமே 5-6: ஈட்டா கும்பம் விண்தூரல்கள் அதிகபட்சமாக மணிக்கு சுமார் 60 வரை அதிகாலை கிழக்குவானில் தெரியும் நாள். ஹாலி வால்மீனின் பாதையை பூமி கடக்கும் போது கும்பம் தொகுதியிலிருந்து விண்கற்கள் விழக்காணலாம். முழுநிலவின் பிரகாசம் காரணமாக இவ்வ��ுடம் இந்நிகழ்வை நன்கு காண இயலாது.\nசர்வதேச விண்வெளிநிலையம் தமிழகத்தில் நன்கு தெரியும் சில நாட்கள்:\nமே 4 : பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது வடமேற்கு திசையில் சுமார் 6.56க்குதெரியத்தொடங்கி தென்கிழக்கு நோக்கிச்செல்கையில் சரியாக 07.01.52 மணிக்கு பூமியின் நிழலில் மறைந்து விடும். தமிழ்நாட்டில் மேற்கு அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரயமாக 20 முதல் 45டிகிரி வரை இதைக் காணலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறிவியல் புத்தகங்கள் Science Books (30)\nஇரவுவான் வரைபடம் Night Sky Map (7)\nகிளை நிகழ்ச்சிகள் branch events (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1825", "date_download": "2018-06-23T00:36:45Z", "digest": "sha1:Z7QO3R46ZD26RQ6BWMDNP43KSC5RKBZ7", "length": 6236, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் குவிந்த வகைவகையான மீன்கள்! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் குவிந்த வகைவகையான மீன்கள்\nஅதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. மேலும் இன்று அதிக அளவில் பண்ணா, கெலக்கன், திருக்கை, புள்ளித்திருக்கை, கொடுவா, தாளன் சுறா மற்றும் பொடி மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.\nவளக்கத்துக்கு மாறாக இன்று அதிக அளவில் இருந்த திருக்கை மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.\nஅதிரை பாட்டன் ட்ராவல்ஸ் (PAATAN TRAVELS) கார் கண்ணாடி உடைப்பு\nஅதிரை மேலத்தெருவில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் அள்ளப்படாத அவலம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/532", "date_download": "2018-06-23T00:36:37Z", "digest": "sha1:O5A6BDG5QVKAINLHSBMD2WVD7AERV4K3", "length": 9178, "nlines": 159, "source_domain": "adiraipirai.in", "title": "புத்தக தினம் - அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய கவிதை! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபுத்தக தினம் – அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய கவிதை\nநூலகத்தில் உலகைக் கண்டேன் – இந்த\nபாலகனாய் வாழ்ந்த போதும் – என்றும்\nசிற்றின்ப போதை பாலினத்தில்- இங்கு\nகற்றலில் இனபம் ஏற்றியது – அதுவே\n.. ****மெதுவாய்த் திறக்க முகங்கண்டேன்\nதேடித் தவித்தவன் பாலையிலே – ஓர்\n****.தெள்ளிய . நீர்ச்சுனை கண்டதைப்போல்\n.. *****இதுவரை ஏனெனைத் தீண்டவிலை\nபுத்தம் புதிதாய் இன்றிருந்தும் – நிலை\n.. ****புதிதிலை நித்தம் பரிச்சயமே\nசொல்லால் சுகம்பல ஊட்டிடவும் – புதுச்\n.. ***சுருதியை நெஞ்சினில் மீட்டிடவும்\nஎல்லாம் முடித்தேன் எனும்போதும் – வே(று)\n.. ****எதையோ தினந்தினம் காட்டிடவும்\nவிரலால் வரைந்தேன் நூலுடலில் – பக்கம்\n.. ****விதவித மாக நெளிந்திடவே\n.. *****கொண்டு அணைத்தேன் நூலடலை\nகண்ணால் நூலுடல் மேய்ந்திடினும் – நூல்\n..*** காட்டும் அதிசயம் தீரவில்லை\nஎண்ணா துறங்கும் கணமாயும் – எனக்கு\n.. ****இன்பம் தருவன நூற்களே\n.. ***நுணங்கிடும் போதது நொய்ந்திடுமோ\nபாலோ தேனோ ஈடில்லை – இரவு\n..**** பகலாய் பரவசப் படுத்திடுமோ\n.. ****சுவையை கற்பதில் ஏற்றுபவள்\nபற்கள் பதியா தொருநிலையில் – இதழ்\n..**** பதிக்கும் கலைபோல் பதிப்பவள்\nகண்டும் கேட்டும் உண்டுயிர்த்தும் – அவள்\n.. ****கலையா எழிலை உற்றறிந்தும்\nஅண்டி அவளின் அரவணைப்பில் – மனம்\n.. ****ஆழ்ந்து கிடக்க அலைபாயும்\n.. ****எத்தனை ஆயும் இனிப்பெனக்கே\nபொன்னவள் நெஞ்சில் பெயரெழுதி – என்\n.. ****பொறுப்பில் புதிதாய்த் துகில்கொடுத்தேன்\n“அதிரை கவியன்பன்” கலாம், அபுதாபி\nஇந்தியாவின் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை பெற்றார் தரேஷ் அஹமது\nDR.PIRAI-மூலம் நோய்க்கு எளிய மருந்து\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-will-have-something-say-about-the-galaxy-s8-at-mwc-in-tamil-013335.html", "date_download": "2018-06-23T00:52:53Z", "digest": "sha1:LBLZ57Q7OBEFXC32MZUZTJNZ7BMV4XXY", "length": 11622, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung will have something to say about the Galaxy S8 at MWC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஎம்டபுள்யூசி 2017-ல் சாம்சங் கேலக்ஸி எஸ்8.\nஎம்டபுள்யூசி 2017-ல் சாம்சங் கேலக்ஸி எஸ்8.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9 யூத்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nகத்தார் அரச குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.5.6 கோடி சுருட்டிய கேரள நபர் கைது.\nஅமேசான் ப்ரைம் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய திட்டம்.\nஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது புதிய தயாரிப்புகளான எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஆகிய மாடல்களை இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடுகிறது.\nஅதுகுறித்த பலவிதமான உறுதிப்படுத்தாத தகவல்கள் உலாவருகின்றன.இந்நிலையில் அந்த புதிய மடல் ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ள சிறப்பம்சங்கள் அதன் வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்களை காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபல வகையிலான ஸ்மார்ட்போன்கள் இப்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் சந்தையை நிரைத்துவிட்டாலும் சாம்சங் ஸ்மார்ட்போனாக்களுக்கென்றே தனியான வாடிக்கையாளர்களும்,அதன் ரசிர்களும் எப்போதுமே உண்டு.ஆகையால் தான் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்பல தனது தயாரிப்புகளை வெளியிட்டாலும் அதன் ரசிகர்கள் மற்றும் அந்நிறுவன போன்களை விரும்புபவர்கள் அதற்கு ஆதரவு அளித்துவந்தனர்.\nதனது தயாரிப்புகளால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்திருந்த சாம்சங் சென்ற ஆண்டின் ஆகத்து மாதத்தில் வெளியிடப்பட்டது.ஆனால் இந்த வகை போன்கள் எதிர்பார்த்த மாதிரியில்லாமல் வெடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.இந்த காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கிற்கு சறுக்கல் ஏற்பட்டது.\nமேற்கூறிய நிகழ்ச்சியின் காரணமாக சாம்சங் தனது புதிய தயாரிப்புகளின் வாயிலாக சந்தையில் தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய தேவையும்,தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த போன்களை தயாரித்துத்தரவேண்டிய தேவையும் இருக்கிறது.ஆகையால்,தனது புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளான எஸ்8 மற்றும் எஸ் 8 பிளஸ் உள்ளிட்டவற்றை இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகிய சாம்சங்கின் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வளைவுள்ள கியூஎச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே,குவால்கம் சினாப்ட்ராகன் 835/ஏக்னோசிஸ் 8895 ப்ராசாஸர் மற்றும் 4 ஜிபி,6 ஜிபி உள்ளிட்ட இருவகை ரேம்களைக் கொண்டும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஆகிய தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இம்மாதத்தின் இறுதியில் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ள எம்டபுள்யூசி நிகழ்வில் வெளியிடப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇம்மாதம் மொபைல் வேர்லட் நிகழ்வில் அறிமுகமாகும் சூப்பர் போன்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nநம்பமுடியாத விலையில் ஒரு பெஸ்ட் டூயல் லென்ஸ் ஸ்மார்ட்போன் - ஹானர் 7ஏ.\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nபணத்தை விசிறியெறிந்த காங். எம்.எல்.ஏ : வைரல் வீடியோ\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/07/28/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-gape-filling-%E0%AE%9F%E0%AF%86/", "date_download": "2018-06-23T00:39:00Z", "digest": "sha1:FSW3FTPYF7TDPEASFYON64LSVQ5P4GPA", "length": 11826, "nlines": 173, "source_domain": "top10shares.wordpress.com", "title": "நிப்டி கேப் பில்லிங் (GAPE FILLING) டெக்னிகல் வரைபடம் -2 | Top 10 Shares", "raw_content": "\n« டபுள் பாட்டம் – டெக்னிகல் வரைபடம் – 1\nசந்தையின் போக்கு – 28.7.2008 »\nநிப்டி கேப் பில்லிங் (GAPE FILLING) டெக்னிகல் வரைபடம் -2\nPosted ஜூலை 28, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t5 பின்னூட்டங்கள்\nபடம் சொல்லும் கதை (இது கதை இல்லை நிஜம்…)\nடெக்னிகல் சார்ட் – 1 மணி நேர சார்ட் ஜுன் 16 முதல் – ஜூலை 25 2008.\nநிப்டியில் கடந்த 1 மாத காலமாக ஏற்பட்ட இடைவெளிகளும் (GAPE DOWN AND GAPE UP) அவற்றில் எவை எல்லாம் நிரப்ப பட்டன, எவை எல்லாம் நிரப்பப்படாமல் உள்ளது, என்பதை விளக்கும் படம்.\nபச்சை நிற வட்டங்கள்/எண்கள் அனைத்தும் இடைவெளியை காட்டுகிறது….\nபிரவுன் நிற கட்டங்கள்/சிகப்பு நிற எண்கள் அனைத்தும் இடைவெளி நிரப்பப்பட்டதை காட்டுகிறது..\nபச்சை நிற எண்கள் –\n1ல் ஏற்பட்ட இடைவெளி இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.\n2ல் ஏற்பட்ட இடைவெளி 22/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது.\n3ல் ஏற்பட்ட இடைவெளி 7/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது\n4,5,6 ல் ஏற்பட்ட இடைவெளி 18/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது.\n8 ல் ஏற்பட்ட இடைவெளி கடந்த 25/7 வெள்ளி அன்று முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.\n7 மற்றும் 9 இன்னும் அப்படியே உள்ளது – இவை இரண்டும் தான் அடுத்த நிலைகளை முடிவு செய்யும்.\nமிகுந்த சோம்பேறித்தனம் மற்றும் சிறிய வேலை பளுகளுக்கு இடையே இதை செய்ய மிகுந்த ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் நண்பர்கள்…. திரு. மோகன் ராஜ் / ஆர். கே. / கங்கை கணேஷ் / பாலா / துபாய் பாட்ஷா/ செந்தில் / சாஜ் / திருமதி.ஜான்சி ராணி அக்கா மற்றும் மறுமொழி மூலமாக ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\nதிரு சாய் அவர்களுக்கு ,\nதங்களுடைய சார்ட் மிகவும் அருமை,,,,,,,,,ஒவ்வொரு கேப்பையும் எண்களால் குறியிட்டு எங்களுக்கு புரியும்படி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.\nதங்களுடைய விளக்கமும் எங்களுக்கு புரியும்படி தெளிவாக உள்ளது. தங்களின் நெருக்கடியான பணிகளுக்கு இடையிலும் தங்களுடைய இந்த சேவை மிகவும் அருமை.\nதங்களுடைய இந்த சார்ட் மூலம் நாங்கள் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் உங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,,,,\nதங்களுடைய இந்த பணி மேலும் சிறக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்,,,,,,,,\nதிரு சாய் அவர்களுக்கு ,\nமிக மிக நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள், இதே போல் தங்களின் பணி என்றும் தொடர வேண்டும்.\nதங்களுடைய சார்ட்டில் ஒவ்வொரு இடத்தையும் குறிப்பிட்டு அதன் டெக்னிக்கல் அனாலிசஸையும் சொல்லி மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள்.\nதங்களுடைய இந்த பணி மேலும் சிறக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்,….\nஉங்களது வரைபட விளக்கம் மிக அருமை,\nஇது போல் நீங்கள் விளக்குவது என்னை போன்ற\nபலபேர்க்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை\nஉங்களது அலுவல்களுக்கிடயையும் இது போன்ற சேவை\nபாராட்டுக்குரியது……என்றும் உங்கள் சேவை தொடர விரும்புகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/05/blog-post_6.html", "date_download": "2018-06-23T00:29:16Z", "digest": "sha1:GSJXERVJTLORKZQF34TFO2FRL35EFZ4E", "length": 10315, "nlines": 166, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: பிரிட்டனில் பிள்ளையார் வடிவில் கத்தரிக்காய்: பக்தர்கள் கூட்டம் வழிபாடு", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nபிரிட்டனில் பிள்ளையார் வடிவில் கத்தரிக்காய்: பக்தர்கள் கூட்டம் வழிபாடு\nபிரிட்டனில் பிள்ளையார் வடிவில் கத்தரிக்காய்: பக்தர்கள் கூட்டம் வழிபாடு\nபிரிட்டனில் பிள்ளையார் உருவில் கிடைத்த கத்தரிக்காயை பக்தர்கள் தினம் பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.\nபிரிட்டனின் லீசெஸ்டர் பகுதியை சேர���ந்த பிரபுல் விஸ்ராம்(61) என்பவர் அப்பகுதியில் உணவு தயாரித்து கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.\nகடந்த வாரம் இவர், பெட்டியில் அடைக்கப்பட்ட கத்தரிக்காய்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு கத்தரிக்காய் பிள்ளையார் வடிவில் இருந்தது கண்டு விஸ்ராம் ஆச்சரியப்பட்டுள்ளார்.\nஅதனால் அந்த கத்தரிக்காயை சமைக்காமல் அவர் குடும்பத்தினர் சாமி அறையில் வைத்து தினமும் பூஜை செய்து வருகின்றனர்.\nஇதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் உள்ள இந்துக்கள் சுமார் 80க்கும் அதிகமானவர்கள் இவர் வீட்டு சாமி அறையில் வைக்கப்பட்டுள்ள கத்தரிக்காய் பிள்ளையாரை வழிபட்டு செல்கின்றனர்.\nகத்தரிக்காய் வடிவில் வந்து பிள்ளையார் அருள் பலிப்பதாக, விஸ்ராம் சந்தோஷப்படுகிறார்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநூற்றாண்டின் மிகப்பெரிய வங்கி கொள்ளை\nகொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்\nஆண்கள் பெண்களை ஏமாற்றுவதற்கான 10 காரணங்கள்\nமெல்ல மெல்ல சரியும் ஐடி துறை... குறையும் பணிவாய்ப்...\nஅக்னி சுட்டெரிக்க... வங்கக் கடலில் பிறந்தது மகாசேன...\nDeeee...அங்கிட்டு வேணாம்.. இங்கிட்டு போய்ப் பார்ப்...\nதலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...\nஜெனீவா வைர ஏலம்: ஈரானிய ராஜ வம்ச மஞ்சள் வைரம் ஏலத்...\nகூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலரை ‘கைகழுவி தெளித்த...\n''கண்மணி உன் வீட்டில் சவுக்கியமா''.. செவ்வாய் கிரக...\nதண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்\nஇரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்\nமலேசிய நாடாளுமன்ற தேர்தலில் சொதப்பிய இந்திய காங்கி...\n‘புவர் ஸ்டார்’ சீனியை குண்டர் சட்டத்தில் கைது செய்...\nபிரிட்டனில் பிள்ளையார் வடிவில் கத்தரிக்காய்: பக்தர...\nபிரிட்டனில் 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாதை க...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/03/blog-post_1930.html", "date_download": "2018-06-23T00:37:02Z", "digest": "sha1:APMJUNPWCCYKH5ZUZ4W6URXV23MKALTD", "length": 13192, "nlines": 202, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: விழிகள் மீனோ மொழிகள் தேனோ..", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவெள்ளி, 11 மார்ச், 2011\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nஅப்போதே அவ்வளவாக பிரபலமாகாத பாடல் இது. ஆனால் நல்ல இசையுடன் இயற்றி பாடியிருக்கிறார்கள். SPB யின் வழக்கமான குறும்புகளுடன்.\nதிரைப் படம்: ராகங்கள் மாறுவதில்லை (1983)\nஆ ஆ ஆ ஆ..\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nநிலவின் மகளே நீ தானோ..\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nநிலவின் மகளே நீ தானோ..\nபூக்களின் மேலே தேவதை போலே..\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ...\nநிலவின் மகளே நீ தானோ..\nவிழியில் ஏதோ புதுவித தாகம்..\nமனம் தனில் இன்பம் வழிகிறதே..\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nநிலவின் மகளே நீ தானோ..\nபூக்களின் மேலே தேவதை போலே..\nநி ல கி க தம தம ப\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ...\nநிலவின் மகளே நீ தானோ..\nசனி நி த ப ம க ரீ ரீ ரீ\nரீக கிக ம தா சனீ நீ நீ\nசா ரி நின்னீ சர க க திமி\nநீ த பாமீ க நி க க கனி நீ\nதகிடதா தகிடதா தா தகிடதா\nஅடடா கால்கள் அழகிய வாழை..\nநினைத்தால் மணக்கும் ரகசிய சோலை..\nநகங்கள் யாவும் பிறை நிலவு..\nஇவள் தான் இங்கே கலை நிலவு..\nநாயகி பாதம் நாயகன் வேதம்..\nநாயகி பாதம் நாயகன் வேதம்..\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nநிலவின் மகளே நீ தானோ..\nபூக்களின் மேலே தேவதை போலே..\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nநிலவின் மகளே நீ தானோ..\nஎனக்கு பிடித்த பாடல். பாடலை இயற்றியது வைரமுத்து என்று நினைக்கிறேன்.\n11 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:56\n11 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்ப...\nதுளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nவீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா\nமலர்கள் நனைந்தன பனியாலே...மலர்கள் நனைந்தன பனியாலே\nபொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...\nகண்களும் காவடி சிந்தாகட்டும்,காளையர் நெஞ்சத்தை பந்...\nஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா..ஏனடி நீராடுது...\nஎன் அன்னை செய்த பாவம்..நான் மண்ணில் வந்தது..\nபல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு..பருவம் பதினெட்டு..\nஅம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..\nநீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்..\nசெல்லபிள்ளை சரவணன்.. திருச்செந்தூர் வாழும் சுந்தரன...\nதாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு\nஅமுத தமிழில் எழுதும் கவிதை..புதுமை புலவன் நீ..\nபோக போக தெரியும்..இந்த பூவின் வாசம் புரியும்\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nவிழி வாசல் அழகான மணி மண்டபம்..\nஎதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்...\nஇதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர ...\nஓராயிரம் பார்வையிலே,,உன் பார்வையை நான் அறிவேன்..\nஅர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது\nநான் மெதுவாக தொடுகின்ற போது..கண் மயங்காமல்\nமாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..\nகாதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது அதை கேட்டு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:14:58Z", "digest": "sha1:SJSHS6B25UH4BD357GKAPADKRRRUJKTX", "length": 5326, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அஷ்ட்டமா சித்தி என்றால் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nஅஷ்ட்டமா சித்தி என்றால் என்ன\nஎட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்; 1, அணிமா - அனுவை போல மிக சிறிதாக மாறுதல் 2 , மகிமா - மலையை போல் மிக பெரிதாக மாறுதல் 3, இலகுமா - கற்றை ......[Read More…]\nDecember,17,10, — — அணிமா, அஷ்ட்டமா சித்தி எனப்படும், அஷ்ட்டமா சித்தி என்றால், இலகுமா, ஈசத்துவம், கரிமா, பிராகாமியம், ப்ராப்தி, மகிமா, வசித்துவம்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2010/11/blog-post_3065.html", "date_download": "2018-06-23T00:56:06Z", "digest": "sha1:FJG36DUSND335K7KCS2YQLGWTHPUUJEF", "length": 23152, "nlines": 342, "source_domain": "umajee.blogspot.com", "title": "மிஷ்கினின் தமிழ்சினிமா ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஒரு வழியாக நந்தலாலா வெளிவந்து விட்டது\nமிஷ்கினின் முதல் படமான 'சித்திரம் பேசுதடி' யிலேயே என்னவோ மிஷ்கினைப் பிடித்துக் கொண்டது.\nஎன்ன காரணமென்று தெரியாமலே, ஏதோ சில வித்தியாசங்கள் வழமையான படங்களில���ருந்து. கமெரா கையாளப்படும் விதம், காட்சியமைப்பு - குறிப்பாக நேராகக் காட்டாமல் பார்வையாளனை உணரவைக்கும் அந்த தூக்கில் தொங்கும் காட்சி, வசனங்கள். ஆச்சரியமாக அந்தப்படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே நல்லவர்களாக இருந்தார்கள்.\nஒரு போலீஸ்காரனின் முதல் நாள் அனுபவம் - தமிழ் சினிமாவில் நாங்கள் பார்த்தேயிராத காட்சி. அஞ்சாதேயில்.\nவழமையாக போலீஸ் யூனிபோர்மை மாட்டியதும், வீரம் வந்து, வெறிகொண்டு, கடத்தல்காரரையோ, உள்ளூர் தாதாவையோ தட்டிக் கேட்கப் புறப்பட்டு விடும் ஹீரோக்களுக்கு மத்தியில், அந்தச் சூழ்நிலையே ஒத்து வராமல் பின், படிப்படியாக வேலையில் ஒன்றும் அந்தக் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதிது.\nஒளியமைப்பு, ஒளிப்பதிவில் ஏரியல்வியூ காட்சிகள், கமெரா நகர்ந்து செல்லும் விதம், கால்களின் நகர்வுகளின் மூலம் கதை சொல்லப்படுதல், லாங்ஷாட் காட்சிகள்.\nபின்னணி இசை, தேவையான நேரங்களில் மௌனம் மட்டுமே. அதே போல் வசனங்கள் பல வசனங்களில் சொல்லவேண்டியதை சில காட்சிகளிலேயே உணர்த்தி விடுதல். இப்படி எல்லாமே\nபதிவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. எல்லோரும் நல்ல படமென்று ஏற்றுக் கொண்டாலும் கலவையான விமர்சனங்கள். சிலர் கிகுஜிரோவின் Copy என்கிறார்கள்.\nஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.\nகுறைந்த வசனங்களும், காட்சியமைப்பும் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை மிஷ்கின் ஏற்கெனவே தனது படைப்புக்களில் நிரூபித்த ஒன்று.\nகுறிப்பாக இசை. இளையராஜா பற்றி எப்போதும் விமர்சிக்கும் 'சாரு', நந்தலாலா பின்னணிஇசை பற்றி உயர்வாகக் குறிப்பிட்டபோதே எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு.\nகுறிப்பாக இசை எங்கு மொனமாக இருக்கவேண்டுமென்று இந்தப் பின்னணி இசையின் மூலம் தெரிந்து கொள்ளலாமென்றும் பதிவர்கள் கூறியுள்ளார்கள்.\nபொதுவாக மிஷ்கினின் படங்களில் இசை மட்டுமல்ல, வசனங்கள் எங்கு இருக்கக் கூடாதெனவும் தெரிந்து கொள்ளலாம். பேசும் வார்த்தைகளை விட, மெளனத்திற்கே அர்த்தம், ஆழம், வீச்சு அதிகம்.\nஇந்தப் படம் வெளிவராமல் நீண்டகாலம் இருக்கும்போது நினைத்தேன். உலக மகா மொக்கைப் படங்களாகவே தொடர்ந்து வெளியிட்டு வரும் சன்பிக்சர்ஸ் இது போன்ற நல்ல ��டங்களையும், வருடத்திற்கு இரண்டாவது வெளியிட்டால், கொஞ்சமாவது தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு ஒரு நியாயம் அல்லது நல்லது செய்ததாக அமையுமே என்று. இப்போது அந்த நல்ல காரியத்தை ஐங்கரன் செய்துள்ளது.\nதனிப்பட்ட ரீதியில் மிஷ்கின் மேல் என்ன மாதிரியான (தலைக்கனம் பிடித்தவர் - ஒரு நல்ல படைப்பாளி அப்படி இருந்தாத்தான் என்ன) விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆளுமை.\nதமிழ் சினிமா என்றாலே தொடர்ந்து,\n- பெயரை மட்டும் மாற்றிக் கொண்டுவரும் பருத்திவீரன்கள்\n- வெட்டுறாய்ங்க, கொல்றாய்ங்க...கூட்டமாக, பரட்டைத் தலையுடன் வந்து, காதலித்து கடைசியில் நண்பர்கள் அல்லது ஹீரோ உயிரை விடும் 'பாசக்காரப் பயலுக' படம்.\nஎன்றுமட்டுமில்லாமல் (அவையும் நன்றாகவே இருந்தாலும்) இன்னும் வேண்டும்.\nஇன்னுமொரு வகை தமிழ் சினிமா இருக்கிறது.\n-அநியாயத்தைத் தட்டிக்கேட்கும், ஊருக்கு உழைக்கும், நல்லவர், வல்லவரான, வழமையான ஹீரோவின் கதை.\n-டப்பிங்கில் மட்டுமே தமிழ் பேசும், காட்சிகளில் தமிழுக்கு எந்த சம்பந்தமுமில்லாத மணிரத்னத்தின் தமிழ்ப்படங்கள்.\n-ஆஸ்கார் கனவுகள் கலைந்து போனபின் 'இந்தியன் ஸ்டான்டர்டில்' எடுக்கப்படும் படங்கள்.\n-பல ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைக் Copy அடித்து, ஹாலிவுட்காரனைக் கொண்டே கிராபிக்ஸ்ம் செய்து, ஹாலிவுட் க்கே..(\n-இதுல கதை உன்னோடதா, என்னோடதான்னு இன்னும் சண்டை வேற பிடிக்கிறாங்கப்பா....ஆமா இந்த விஷயம் அவங்களுக்குத் தெரியுமா\nஇந்த மாதிரியான சூழ்நிலையில், தொடர்ந்தும் இப்படியான நல்ல படங்கள் வரவேண்டும்.\nநந்தலாலா ஒரு ஆரம்பமாக அமையட்டும்\nபிச்சைக்காரன் November 29, 2010\nஎனக்கு சில கருத்து மாறுபாடு உண்டு..\nஆனால் உங்கள் ரசனையையும், அதை எழுதிய விதத்தையும் ரசித்தேன்..\nDr.எம்.கே.முருகானந்தன் November 29, 2010\nநல்லாயிருக்கு. படம் கட்டாயம் பார்ப்பேன்.\nபடம் பார்க்கோணும், பகிர்வுக்கு நன்றி\n//நந்தலாலா ஒரு ஆரம்பமாக அமையட்டும்\n//ஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு//\nதீட்சன்யமான உண்மை. ஆனால் நான் கிகுஜிரோ பார்த்தேன் பல இடங்களில் அப்படியே ஒத்து உள்ளதும் உண்மை. அதை மிஸ்கின் ஏற்றுக்கொண்டிருந்தால் உண்மையாகவே பெருமைப்பட்டிருப்பேன்.\nஅடுத்த முக்கியமான விடயம் \"இசைஞானி\".. அப்பா... ஜீனியஸ் அதைத்தவிர வேறு வார்த்தை இல்லை.\n//பொதுவாக மிஷ்கினின் படங்களில் இசை மட்டுமல்ல, வசனங்கள் எங்கு இருக்கக் கூடாதெனவும் தெரிந்து கொள்ளலாம். பேசும் வார்த்தைகளை விட, மெளனத்திற்கே அர்த்தம், ஆழம், வீச்சு அதிகம்.//\n//தனிப்பட்ட ரீதியில் மிஷ்கின் மேல் என்ன மாதிரியான (தலைக்கனம் பிடித்தவர் - ஒரு நல்ல படைப்பாளி அப்படி இருந்தாத்தான் என்ன) விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆளுமை.//\nஉண்மை...ராமநாராயணன்,பேரரசு மாதிரி இயக்குனர்களை பொறுத்துகொண்ட நாம் பரவால தலைகனம் இருந்தாலும் பொறுத்துபோம்..அவங்க தலைகனத்தினால் நமக்கு எதுவும் ஆக போறது இல்லை...நல்ல படைப்பை பார்க்கும் திருப்தி தவிர...am i right\n//இப்போது அந்த நல்ல காரியத்தை ஐங்கரன் செய்துள்ளது.//\nஉண்மை..அங்காடி தெரு கூட அவங்க ப்ராஜெக்ட் தான்...சன் டிவி திருந்தமாடானுங்க...கம்மேர்சியல் மட்டுமே குறிகோளாக இருக்கும் பட்சத்தில்...நல்லது கெட்டது அவங்களுக்கு பிரிக்க முடியாது...:)))\n//ஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.///\nஉண்மை...தழுவி அப்படியே எடுத்தால் சத்தியமாய் ரசிக்க முடியாது...nativity க்கு ஒத்து ஸ்க்ரிப்ட் பண்ணினால் மட்டுமே லயிக்க முடியும் படத்துடன்...காப்பி,டீ னு குற்றம் சொல்வதை விட்டுட்டு நல்ல படைப்புகளையும்,இயக்குனர்களையும் ஊக்கபடுத்துவோம்...\n//அடுத்த முக்கியமான விடயம் \"இசைஞானி\".. அப்பா... ஜீனியஸ் அதைத்தவிர வேறு வார்த்தை இல்லை//\n//அவங்க தலைகனத்தினால் நமக்கு எதுவும் ஆக போறது இல்லை...நல்ல படைப்பை பார்க்கும் திருப்தி தவிர...am i right\n-ஆஸ்கார் கனவுகள் கலைந்து போனபின் 'இந்தியன் ஸ்டான்டர்டில்' எடுக்கப்படும் படங்கள்.\nஎத்தனை விமர்சனங்கள் வந்தாலும் மிஷ்கின் ஒரு அருமையான படைப்பாளி. அதை எப்போதும் மறுக்க முடியாது\nபிரியமுடன் ரமேஷ் December 01, 2010\nஅந்தப் படம் பார்க்க வேண்டாம் என நினைத்திருந்தேன்.. ஆனால் நீங்க எழுதன விதத்துக்காகவே பார்க்கலாம் போல இருக்கு...\nசின்ன சின்ன காட்ச்சிகளையும் ரசித்து எழுதுனிங்க போல \nதொலைகாட்சி விளம்பரத்தின் போது வரும் காட்சியில் இளையராஜாவின் பின்னணி இசை மனதை என்னவோ செய்கிறது. படம் நிச்சயம் பார்க்கவேண்டும்.தூண்டலுக்கு நன்றி.\nஇளையராஜாவின் பின்னணி இசைக்காகவே படம் பார்க்க வேண்டும் . உங்கள் தூண்டலுக்கு நன்றி.\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nஇதப் பற்றி நீ என்ன நினைக்கிறே\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-06-23T00:59:22Z", "digest": "sha1:ARLFMFITZXVW4G2H4QZ2UGDIOFLTH5MT", "length": 6918, "nlines": 136, "source_domain": "adhiparasakthi.uk", "title": "எம்மைப் பற்றி | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nபல இணைய தளத்தை பார்த்ததில், ஒவ்வொன்றும் ஒருவித தனிபட்ட ஒர் அழகுடன் பிரகாசமாக வெவ்வேறு மொழியில் செதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அவற்றினூடே ஆன்மிகத்தின் ஆழத்தின் ருசியை அறிந்து புசிக்க முடியவில்லை.\nஉறவுகள் பல முறையாக இருந்தாலும் “தாய்” என்னும் உறவுக்கு ஈடாக எதுவுமில்லை. அதைப்போல்தான் தாய்மொழியில் இருக்கும் ருசி வேறுமொழியில் இல்லை. வேற்று மொழியில் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதுமில்லை. அதனால் தான் என்னவோ அம்மா தமிழில் இவ் இனணய தளத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றாள். இவ் இணைய தளம் ஆன்மிகத்தின் முழுப் பசியை தீர்க்காவிட்டாலும் ஒர் ஆரம்ப பசியை தீர்க்குமென நம்புகின்றோம்.\nஇவ் இணைய தளம் ஆரம்பித்து செதுக்கிக்கொண்டு இருக்கும் பொழுது அம்மா ஆடிய திருவிளையாடல்கள் ஒன்றல்ல பல. இனணய பக்கங்கள் செதுக்குவதில் ஆரம்ப நிலை மட்டும் அறிந்து இருந்தவர்கள் மத்தியில் மிகவும் அறிய நுணுக்கங்களை காட்டி, அவ்வப்போது திருத்தி, திரும்ப வடிவமைத்து புதிய தொழில்நுட்பம் மூலம் அறிமுகப்படுத்தி இவ் இணைய தளத்தை தன் இஷ்டப்படியே முடித்து சக்திகளுக்கு தாய் மொழியி்ல் தந்து இருக்கின்றாள்.\nபெளர்ணமி ஓம்சக்தி விளக்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cecb.lk/Sectors/Water%20Resource%20Development%20Tamil.html", "date_download": "2018-06-23T00:32:57Z", "digest": "sha1:I3MXQJRVIBNEFYSG75CETQTZU63DZYJS", "length": 7272, "nlines": 28, "source_domain": "cecb.lk", "title": "CECB", "raw_content": "\nநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு\nநீர் வளங்கள் மற்றும் அபிவிருத்தி\nஎலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் ஒர்க்ஸ்\nபொறியியல் புவியமைப்பியல் மற்றும் தள விசாரணை\nபொறியியல் புவியமைப்பியல் மற்றும் தள விசாரணை\nநீர் வளங்கள் மற்றும் அபிவிருத்தி\nCECB நீர் வளங்கள் அபிவிருத்தி திட்டங்களுக்காக பல ஒழுங்கு பொறியியல் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும் மற்றும் இலங்கையில் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கான சில முன்னணியில் இருந்தது.\nபோது கந்தக்காடு திட்டம், கொத்மலை புனல் மின் திட்டம் மற்றும் MaduruOya நீர்த்தேக்க கருத்திட்டத்தின் 1973 -1977 விசாரணைகள்.\n1977-1988 போது CECB விரைவுபடுத்தப்பட்ட மகாவலி கங்கை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (குறிக்கோள் செயல்படுத்துவதில் ஒரு முக்கிய நிறுவனமாக பணியாற்றினார் - ஐந்து முக்கிய திட்டங்கள், அதாவது Maduru ஓயா, கொத்மலை, விக்டோரியா, றந்தெனிகலை, அமுல்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தி மற்றும் நீர் மின்சக்தி தலைமுறை அதிகரிக்க ரன்டம்பேயில்).\nCECB இந்த முக்கிய பல பில்லியன் ரூபா திட்டங்களை அமல்படுத்துவதிலும் உள்ள ஒத்த சேவைகள் வழங்கப்படும் மற்றும் பணியகம் சர் வில்லியம் Halcrow மற்றும் பங்குதாரர்கள், நட்வர் கென்னடி மற்றும் Donkin, ஐக்கிய ராஜ்யம் உள்ள சர் அலெக்சாண்டர் கிப் மற்றும் பங்குதாரர்கள், Salzgitter ஆலோசிக்கவும் மேலும், மற்றும் போன்ற சர்வதேச நிபுணர்கள் தொடர்புடையதாக இருந்தது ஜெர்மனியில் Hydrotechnik GMB, Electrowatt பொறியியல் சேவைகள் லிமிடெட் சுவிச்சர்லாந்து.\nCECB இந்த சங்கங்கள் மூலம் வலுவான பொறியியல் திறன் மற்றும் நிபுணத்துவம் உருவாக்கப்பட்டது. பணியகம் அனைத்து திட்ட தொடர்பான உள்கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை (அணுகல் சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் குடிநீர் வழங்கல்) இந்த முக்கிய புனல் மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்புடைய பொறுப்பாக இருந்தார். மெனிக் கங்கை திருப்பும் திட்டம், உமா ஓயா பல்நோக்கு திட்டம், யான் ஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தின் மற்றும் களுகங்கை நீர்த்தேக்கம் திட்டம் விரிவான இயற்கையின் ஆய்வுகள் திட்டமிட்டு நீர் வளம்.\nஇப்போது பணியகம் திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றுவது ஒரு திட நீண்ட கால உயர்ந்த மரியாதைக்குரிய மற்றும் நன்கு நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். Moragolla நீர்மின்சாரம் திட்டத்தின் மேல் கொத்மலை புனல்மின் திட்டத்தை, தகுந்த ஆய்வ��� (சு.தா.ம. ஆய்வுகள் உட்பட), தெதுறு ஓயா சிறிய புனல் மின் திட்டம் மற்றும் Basnagoda ரிசர்வாயர் திட்டம் கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற தற்போதைய திட்டங்களை செயல்படுத்த துறையில் CECB மேலாதிக்க பாத்திரத்தை உறுதி செய்ய தொடர்ந்து நீர் வள மேம்பாட்டு. நாம் இப்போது நமது இலங்கை எல்லைகளுக்கு அப்பால் பகுதிகளில் உள்ளிட்ட மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் (ருவண்டா, மாலாவி, தன்சானியா மற்றும் உகாண்டா) உள்ள ஆலோசனை சேவைகள் வழங்கும்.\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69646/tamil-news/Trisha-at-rally-campain-world-day-against-child-labour.htm", "date_download": "2018-06-23T00:40:37Z", "digest": "sha1:LINZ3UA2BUYYI5NOXPEE3FRYBBK7CIND", "length": 10876, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் : த்ரிஷா - Trisha at rally campain world day against child labour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகுழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் : த்ரிஷா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பேரணி நடந்தது. பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை நடிகையும், யுனிசெப் தூதருமான த்ரிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, எளிதில் சுரண்டப்படக் கூடியவர்களாக குழந்தைகள் இருப்பதால் தான் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அனைவரும் ஒன்றாக இணைந்து குழந்தை தொழிலாளர்கள் உருவாக்குவாதை ஒழிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்காக தொழிலாளர் நலத்துறைக்கு எனது பாராட்டுகள் என்றார்.\n நயன்தாரா - சர்ஜன் படம் துவங்கியது.\nஏதோ அவங்களுக்கு தெரிந்ததை சொல்றாங்க. குடிகார அப்பன் - ஏழ்மையான குடும்பம் - கடன் - சகோதரிகள் என்று இருக்கும் குடும்பங்களில் இருந்துதான் சிறுவர்கள் வேலைக்கு வருகிறார்கள். தான் உழைத்தாவது நம் குடும்பத்தை காப்பாற்றி மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமே காரணம். அவனை வேலைக்கு போகாதே என்று சொல்பவர்கள் அந்த குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும்.\nகுழந்தைத் தொழிலாளர்களை நலமாகவும் வளமாகவும் வாழ வைக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையைத்தான் ஒழிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nத்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் : ஐகோர்ட்டும் ரத்து செய்தது\nவிஜய் சேதுபதியை ஆச்சர்யப்பட வைத்த த்ரிஷா\nசிம்ரன் - த்ரிஷாவை பின்பற்றும் அம்ரிதா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/04/14/embassy-workers-Cambodia-+allegedly-sharing-pornography", "date_download": "2018-06-23T00:25:25Z", "digest": "sha1:EIWJC6HCOBBNO5WQOK7VI3YZYLCVQFYZ", "length": 17502, "nlines": 230, "source_domain": "in4net.com", "title": "ஆபாச பட வீடியோ பகிர்வால் கம்போடியா, அமெரிக்க உறவில் மீண்டும் சர்ச்சை - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஆபாச பட வீடியோ பகிர்வால் கம்போடியா, அமெரிக்க உறவில் மீண்டும் சர்ச்சை\nஆபாச பட வீடியோ பகிர்வால் கம்போடியா, அமெரிக்க உறவில் மீண்டும் சர்ச்சை\nஅமெரிக்க மற்றும் கம்போடியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையேயான உறசிவ் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பணியாளர்களின் ஆபாச படவீடியோ பகிர்வு பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.\nகம்போடியா நாட்டின் தலைநகர் நாம்பென்னில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இதன் பணியாளர்கள் 32 பேர், சமூக வலைத்தளம் மூலமாக ஆபாச படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.\n18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருடன் தொடர்பு உடைய இந்த ஆபாச படங்கள், வீடியோக்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏ��்பட்டது.\n‘பேஸ்புக்’ மெசேஞ்சர் குரூப்பில் பகிரப்பட்ட இந்த ஆபாச வீடியோக்களையும், படங்களையும் அமெரிக்க தூதரக ஊழியர் ஒருவரது மனைவி பார்க்க நேரிட்டு உள்ளது. இதுபற்றி அவர் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்தார்.\nஅதைத் தொடர்ந்து முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் 32 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டு விட்டன. அவர்களது செல்போன்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.\nஇந்த விவகாரம் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை எப்.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.\nஇந்த ஆபாச வீடியோ, பட பகிர்வு விவகாரத்தில் சிக்கி உள்ள பலரும் கிளார்க்குகள் மற்றும் பாதுகாவலர்கள் ஆவார்கள்.\nகம்போடியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த ஆபாச படம், வீடியோ பகிர்வு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇம்ரானின் சிவ அவதார புகைப்படத்தால் சர்ச்சை\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின்...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21086/", "date_download": "2018-06-23T00:16:50Z", "digest": "sha1:TKHISENXOGFF25R2AGPGGN57BRM6BXST", "length": 9296, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர்\nஉடல்நலக் குறைவு காரணமாக நேற்று தில்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்ட வெங்கைய நாயுடு, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.\n68 வய தாகும் வெங்கைய நாயுடு வுக்கு நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற் பட்டது. உடனடி யாக அவர் எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு மருத்துவ பரி சோதனை களுக்கு உட்படுத்தப் பட்டார்.\nபரி சோதனை யில், அவருக்கு இதய நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதை அடுத்து, ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற் கொள்ளப் பட்டு, அடைப்பு இருக்கும் இடத்தில் ஸ்டென்ட் பொருத்தப் பட்டது.இதை யடுத்து அவரது உடல் நிலை சீரான தால், இன்று பிற் பகலில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அடுத்த 3 நாட் களுக்கு பூரண ஓய்வு எடுக்கு மாறும், பார்வை யாளர்கள் யாரையும் பார்க்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.\nதீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி மருத்துவ விசா வழங்க உத்தரவிட்டுள்ளார் : சுஷ்மா சுவராஜ் October 20, 2017\nவாஜ்பாயை மருத்துவமனையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார் June 12, 2018\nநடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பமாற்று சிகிச்சையில் விதி மீறல் October 5, 2017\nதமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற மீண்டு வருவார் October 10, 2016\nடாக்டர் ஜெயலலிதா ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் September 23, 2016\nஉடல் நலகுறைவு காரணமாகவே போட்டியிட வில்லை December 16, 2017\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி December 6, 2016\nஜெயலலிதாவுக்கு திடீர்மாரடைப்பு December 5, 2016\nஜெயநகர் சட்டசபை பாஜக வேட்பாளர் விஜய குமார் திடீர் மறைவு. May 4, 2018\nசுஷ்மா ஸ்வராஜ் தனிவார்டுக்கு மாற்றப்பட்டார் December 14, 2016\nஆஞ்சியோகிராபி, உடல் நலக் குறைவு, எய்ம்ஸ், வெங்கைய நாயுடு\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/supergroups5k-and-telegram-3-7-0-apk-for-android.html", "date_download": "2018-06-23T00:28:11Z", "digest": "sha1:SJRFS6UDGCCYAAB2EL6LDVXBNYAE6CPH", "length": 13629, "nlines": 106, "source_domain": "www.thagavalguru.com", "title": "Telegram App புதிய பதிப்பு. 5000 பேர் வரை குருப்ல மெம்பராக இணைக்கலாம். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , Telegram , ஆண்ட்ராய்ட் , ஆப்ஸ் » Telegram App புதிய பதிப்பு. 5000 பேர் வரை குருப்ல மெம்பராக இணைக்கலாம்.\nTelegram App புதிய பதிப்பு. 5000 பேர் வரை குருப்ல மெம்பராக இணைக்கலாம்.\nWhatsApp மெசேஞ்சர் அப்ளிகேசனுக்கு ஒரே பெரிய போட்டியாளர் Telegramதான். இந்த இரண்டு நிறுவனத்துக்கும் மிக பெரிய போட்டி, சற்று தினறிதான் போனது WhatsApp. Telegram 1000 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்ற வசதியை தந்தது. உடனே WhatsApp போட்டியை சமாளிக்க இனி 256 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்றது. இப்ப Telegram சென்ற மார்ச் 13ஆம் தேதி 5000 பேர் வரை ஒரு குழுமத்தில் இணைக்க முடியும், இதனை சூப்பர்குருப் என்று அறிவித்துள்ளது. மேலும் இதை ஒரு பப்ளிக் குருப்பாக இயக்க முடியும் என்று அறிவித்தது. இது WhatsAppக்கு பெரிய சவால்தான். சவாலை சமாளிக்குமா WhatsApp பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது வெளியிடப்பட்டு உள்ள புதிய Telegram பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nநண்பரே மறக்காமல் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\n[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்���ோன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:45:49Z", "digest": "sha1:KZEDUETQFZCUOKCXSWR37UYNCDEZ6NZ5", "length": 12151, "nlines": 150, "source_domain": "senpakam.org", "title": "உள்ளுராட்சிக்காக மோதிக்கொள்ளும் கூத்தமைப்பு! - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.எதிர் வரும் உளளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோரவுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழக(புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nபுளொட் அமைப்பானது யாழ்ப்பாணத்தில் 3 சபைகளின் தவிசாளர் பதவிகள் உள்ளிட்ட இடங்களையும் கிளிநொச்சியில் ஒரு சபையினையும் கோருகின்றது.இதில் அதிகமாக மானிப்பாய் , சங்கானை , வலி. தெற்கு போன்ற சபைகளை கோரியுள்ளது.\nடெலோ முன்னர் தம் வசமிருந்த வல்வெட்டித்துறை நகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளை கோரவுள்ளது.மன்னாரில் அனைத்து சபைகளும் தமக்கு வழங்கவேண்டுமெனவும் அது வலியுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் மீதியாக யாழப்பாணத்திலுள்ள சபைகள் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திருப்தி கொண்டிருக்கவில்லை.\nஏற்கனவே பரஸ்பரம் தம் வசமிருந்த உள்ளுராட்சி சபைகளில் கதிரை கவிழ்ப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்த தலைவர்களே மீண்டும் தேர்தல் கதிரையேற ஆசைப்பட்டுள்ள நிலையில் உள்ளக குழப்பங்கள் மும்முரமடைந்துள்ளது.\nஇதனிடையே கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் வன்னி மாவட்டங்கள் தொடர்பில் ஓர் இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொடர்பில் மட்டுமே இன்னும் பேச வேண்டிய நிலையில் உள்ளதாகவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ் எவ்.எம் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமுதலரவில் மனைவியை பிளேட்டால் அறுத்த கொடூர கணவன்\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபத�� குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2015/10/", "date_download": "2018-06-23T00:38:47Z", "digest": "sha1:CIZV7DMBX6FV637XDWOP74A77SNFYZQS", "length": 30748, "nlines": 389, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: October 2015", "raw_content": "\nஷீராவுக்குத் துணையாக கொழுக்கட்டையும் மோதகமும்.\n‘சற்றே ரவையை எடும் பிள்ளாய்.. பாந்தமாய் அதனை நெய்யில் வறுத்து, பாலும் சீனியும் சேர்த்துக்கிளறி, இன்னபிறவும் கலந்தால் கிடைப்பது ட்ரைஃப்ரூட் ஷீரா தாமே’ என்று அடுக்களைச்சித்தர் அருளிச்செய்தபடி ஆக்கப்பட்டதே இந்த உலர்பழ ஷீரா. நம்மூர் சர்க்கரைப்பொங்கலைப்போல் வடக்கில் நல்ல நாட்களிலும் பண்டிகை சமயங்களிலும் \"ஷீரா பூரி\" இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி தொடங்கி தீபாவளி வரைக்கும் கடைகளில் உலர்பழங்கள் அதிகமாகவும் மலிவாகவும் கிடைப்பதால் இங்கெல்லாம் அடிக்கடி செய்யப்படும் இந்த அயிட்டம், திருமண நாள் மற்றும் பிறந்தநாட்களில் நடக்கும் சிறப்பு விருந்துச் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. அசப்பில் நம்மூர் கேசரியை நினைவுபடுத்தினாலும் செய்யும் முறை மற்றும் சேர்க்கப்படும் பொருட்களால் இதற்கு அரச அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள், வாழை போன்ற புத்தம்புதுப் பழங்களை சேர்த்தும் ஷீரா செய்யப்படுகிறது எனினும் உலர்பழ ஷீராவின் சுவை அட்டகாசமானது.\nரவை – 1 பங்கு\nநெய் – முக்கால் பங்கு\nஉலர்பழங்கள் (முந்திரி, கிஸ்மிஸ், பாதாம், சாரப்பருப்பு, பூசணி அல்லது வெள்ளரி விதை, அக்ரோட் எல்லாம் கலந்த கலவை) – 1 பங்கு. இவற்றில் பிஸ்தா அதன் மெலிதான கசப்புச்சுவை காரணமாக கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nபால் – 1 பங்கு\nசர்க்கரை – 1 பங்கு (இனிப்புப்பிரியர்கள் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது)\nஏலக்காய் – 4. தோலை உரித்து உள்ளிருக்கும் விதைகளைப் பொடித்து வைத்த பின் தோலை தேயிலைத்தூள் டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் விரும்பும்போது வாசனையான ஏலக்காய் தேநீர் தயாரிக்கலாம். அப்படிய���ல்லாமல் தோலுடன் பொடித்துக்கொள்ள விரும்பினால் அப்படியே செய்யலாம்.\nஇவற்றுடன் அடி கனமான வாணலியையும் பொறுமையையும் சேகரித்துக்கொள்ளவும்.\nஷீரா செய்யவிருக்கும் வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி கிஸ்மிஸ் நீங்கலான உலர்பழங்களை மிதமான தீயில் வறுத்து, நெய்யிலிருந்து வடித்து எடுத்துத் தனியாக வைத்து ஆற விடவும். ஆறியபின் அவற்றைக் கத்தியால் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மிக்ஸியின் உதவியை இதற்கு நாடக்கூடாது.\nஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும். அதே நேரத்தில் நாம் ஷீரா செய்யும் நற்பணியை இன்னொரு அடுப்பில் தொடரலாம். உலர்பழங்கள் வறுக்கப்பட்ட வாணலியில் இருக்கும் நெய்யுடன் மீதமிருக்கும் நெய்யைச் சேர்த்துச் சூடாக்கவும். இதனால் நெய்யில் இறங்கியிருக்கும் உலர்பழங்களின் சாரம் வீணாகாமல் ஷீராவுடன் இரண்டறக்கலந்து மேலும் சுவை கூட்டும்.\nஇதில் ரவையை இட்டு மெல்லிய தீயில் கருகாமலும் சிவக்காமலும் வறுக்கவும். ரவை வறுபட்ட வாசனை வந்ததும் உடைத்து வைத்திருக்கும் உலர்பழக்கலவையையும் ஏலக்காய்ப்பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும். சுமார் இருபது நிமிடங்களுக்கு கிளறப்பட்ட ரவைக்கலவையில் நெய் மேலாக மிதந்து வர ஆரம்பிக்கும். சப்பாஷ்.. இதுவே சரியான சந்தர்ப்பம். அதை வீணாக்காமல் கொதித்துக்கொண்டிருக்கும் பாலை கால் கப் அளவில் எடுத்து ரவைக்கலவையில் சேர்த்து கை விடாமல் கிளறவும்.\nபிள்ளையார் மட்டுந்தான் பால் குடிப்பாரா என்ன. நம் ஷீராவும் அத்தனை பாலையும் உறிஞ்சி விட்டு உதிரி உதிரியாகும். மறுபடியும் கால் கப் பாலை அதன் தலையில் ஊற்றிக்கிளறவும். இப்படியே எல்லாப்பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கிளறவும். ஒவ்வொரு தடவை உதிரியாகும்போதும் ரவைக்கலவையில் நெய் பிரிந்து வரும். அதுவே பாலைச் சேர்க்க வேண்டிய பதமான நேரம் எனக்கொள்க. இத்தனை பணிவிடைகளுக்கிடையிலும் சர்க்கரை முறுகி விடாமல் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் அடுப்பையும் இறுதி வரை மெல்லிய தீயிலேயே எரிய விட வேண்டும். வறுக்கும்போது வெளுப்பாகவே இருக்கும் ரவையானது பாலைச் சேர்க்கச்சேர்க்க நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி லேசான பொன்னிறத்துக்கு வர ஆரம்பிக்கும்.\nஎல்லாப்பாலையும் சேர்த்தபின் இறுதியாக நெய் மேலாக மிதந்து வரும் பொழுதில் அடுப்பை அணைத்து விட்டு கிஸ்மிஸை மேலாகத்தூவி மூடி விடவும். இச்சமயத்தில் பார்ப்பதற்கு ஷீரா “ரவை பாயசம்” போல் மாயத்தோற்றம் காட்டும். ஆனால், ஆறி அறை வெப்பநிலைக்கு வந்தபின் இறுகி உப்புமாவுக்கும் கேசரிக்கும் இடைப்பட்ட பதத்திற்கு வந்து விடும். இப்பொழுது அடிமேலாகக் கிளறி வைத்து பகவானுக்குக் கை காண்பித்தபின் இரண்டு மூன்று நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம், கெட்டுப்போகாது. விரும்பினால் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.\nதீபாவளிக்கு பரிசாகக்கொடுக்கப்படும் உலர்பழங்களைத் தீர்த்துக்கட்ட இது சிறந்த வழி. எல்லாவற்றுக்கும் மேலாக உலர்பழங்களை விரும்பாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உடம்பில் சேர்க்க ஏற்றதொரு அருமையான வித்தை :-). ஆதலினால் ஷீரா செய்வீர்.\nவால்: சமீபத்திய பிள்ளையார் சதுர்த்தியின்போது மகள் தன் கையால் நைவேத்தியத்திற்காக தயார் செய்தது இந்த ஷீரா. மோதகமும் அம்மணியின் கைவண்ணமே :-)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\n��ினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....17\nகதைகள் செல்லும் பாதை 6\nமக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nவிண்ணுலகிலிருந்து தேவன் இறங்கி வருகிறான்” இந்த பாடலைக்கேக்கும் போதெல்லாம் மத்தியானம் 4 மணி வெயில்ல நனைஞ்சுகிட்டு போற மாதிரி இருக்கும்.ஏன்னா...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n\"மாம்பழம்...\" பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல \". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 12\nவெயிலால் கூட அத்தனை பாதகமில்லை அனல்காற்று கருகச்செய்கிறது தளிர்களை; சினத்தில் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் உறவுகளைச் சிதைப்பதைப்போல். ...\nகன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன் என்று பெயர்தானே ஒழிய, அம்மாவட்டத்திலிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்குச்சென்று ...\n... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-) வெள்ளை நிறம் தூய்மை , சுத்தம் , பொறுமை , உருவாக்கும் தன்மை , சமா...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\n\"இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா.. ச்சூ.. போ அந்தாலே..\" கத்தியபடியே ஒரு கல்லைவிட்டெறியவும், சத்தம் அடங்கி.., அங்கிருந்து மூன்றாவது வீட...\nஅப்பொழுதுதான் மலர்ந்த புத்தம்புதிய பூ மணம் பரப்பி தன்னைச்சுற்றிலும் இருப்���ோரை மகிழ்விக்கிறது. அப்பூ வாடி சருகாக ஆரம்பிக்கும்போது அதன் மண...\nசிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-06-23T00:32:17Z", "digest": "sha1:SZDM6K7AOVAAZYKVU5NWU4G4UV2S3SCV", "length": 12366, "nlines": 173, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: பொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசனி, 26 மார்ச், 2011\nபொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...\nS P B அவர்களின் ஆரம்ப கால பாடல்களே தனிச் சுவைதான்...\nதிரைப் படம்: நிலவே நீ சாட்சி (1970)\nஇசை: M S விஸ்வனாதன்\nநடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா\nம் ம் ம் ம் ம் ம் ம் ஹா ஹா ஹா ஹா ஹா\nபொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...\nபொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...\nபெண்ணை பார்த்தால் சொல்ல தோன்றும் இன்னும் நூறாயிரம் ..\nமூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து..\nமூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து...\nகோதை மதுவாக பொன் மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து...\nபூவை வந்தாள் பெண்ணாக பிறந்து...\nபொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...\nபெண்ணை பார்த்தால் சொல்ல தோன்றும் இன்னும் நூறாயிரம்...\nகோடை வசந்தங்கள் குளிர் காலம் என்று...\nஓடும் பருவங்கள் கண நேரம் நின்று...\nகாதல் கவி பாடும் அவள் மேனி கண்டு..\nகாண கண் வேண்டும் ஒரு கோடி இன்று..\nகாண கண் வேண்டும் ஒரு கோடி இன்று..\nகன்னி இளம் கூந்தல் கல்யான பள்ளி..\nகண்கள் ஒளி வீசும் அதி காலை வெள்ளி...\nகன்னி இளம் கூந்தல் கல்யான பள்ளி...\nகண்கள் ஒளி வீசும் அதி காலை வெள்ளி...\nதென்றல் விளையாடும் அவள் பேரை சொல்லி...\nஇன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி...\nஇன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப��பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்ப...\nதுளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nவீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா\nமலர்கள் நனைந்தன பனியாலே...மலர்கள் நனைந்தன பனியாலே\nபொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...\nகண்களும் காவடி சிந்தாகட்டும்,காளையர் நெஞ்சத்தை பந்...\nஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா..ஏனடி நீராடுது...\nஎன் அன்னை செய்த பாவம்..நான் மண்ணில் வந்தது..\nபல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு..பருவம் பதினெட்டு..\nஅம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..\nநீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்..\nசெல்லபிள்ளை சரவணன்.. திருச்செந்தூர் வாழும் சுந்தரன...\nதாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு\nஅமுத தமிழில் எழுதும் கவிதை..புதுமை புலவன் நீ..\nபோக போக தெரியும்..இந்த பூவின் வாசம் புரியும்\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nவிழி வாசல் அழகான மணி மண்டபம்..\nஎதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்...\nஇதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர ...\nஓர���யிரம் பார்வையிலே,,உன் பார்வையை நான் அறிவேன்..\nஅர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது\nநான் மெதுவாக தொடுகின்ற போது..கண் மயங்காமல்\nமாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..\nகாதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது அதை கேட்டு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/rknagar-movie-trailer-release", "date_download": "2018-06-23T00:31:30Z", "digest": "sha1:3CIS2333BI42L3P2ZUQLK72UHNKAK2EW", "length": 14770, "nlines": 224, "source_domain": "in4net.com", "title": "'ஆர்.கே.நகர்' படத்தின் ட்ரைலர் இதோ - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதி��ுநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\n‘ஆர்.கே.நகர்’ படத்தின் ட்ரைலர் இதோ\n‘ஆர்.கே.நகர்’ படத்தின் ட்ரைலர் இதோ\n‘சென்னை 28’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’, மூலம் தயாரித்துள்ள அடுத்த படம் ‘ஆர்.கே.நகர்’. சரவண ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ், சனா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இதனையடுத்து பிரேம்ஜி இச���யமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அதன் பதிவு\nஅமைச்சு பதவியா தனக்கு தெரியாது என்கிறார்..ரவி\n‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இதோ \nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanyaaro.blogspot.com/2016/11/", "date_download": "2018-06-23T00:48:53Z", "digest": "sha1:ODMEQY43WXERI5MV7JH5TQOTMNELO52C", "length": 17149, "nlines": 96, "source_domain": "naanyaaro.blogspot.com", "title": "லக்ஷ்மி சிவக்குமார் : November 2016", "raw_content": "\n...இந்த நிசப்தங்களைக் கடந்து மௌனங்களுடே பேசிக்கொண்டிருக்கிறேன்...\nபுத்தகம் ஒன்று. அதை நாவல் என்பதா திரைகைதை என்பதா நோயற்றவனின் மருத்துவக் குறிப்பு என்பதா மருத்துவ விழிப்புணர்வு என்பதா ஐந்து நண்பர்களின் கதை என்பதா அல்லது அன்றாடம் நம்மைச் சுற்றி பயணிக்கிற மனிதர்களின் கதைக் கோர்வை என்பதா அல்லது அன்றாடம் நம்மைச் சுற்றி பயணிக்கிற மனிதர்களின் கதைக் கோர்வை என்பதா என இத்தனை கேள்விகளைப் படிக்கத் துவங்கிய முதல் ஐம்பது பக்கத்திற்குக் கேட்டுக் கொள்ளச் செய்துகொண்டே இருந்தது. ஆனால், கண்ணமா என்கிற கதாபாத்திரம் உள் நுழைந்து, அவளுடனானப் பயணம் துவங்கியவுடன் அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றைப் பதிலாய் “இதுவொரு காதல்கதை” என உணர வைக்கிறது.\nபுணர்ச்சியற்றக் காதல்கதை. காமமில்லாக் காதல் நடைமுறை சாத்தியமற்றதுதான் என்றாலும், காதிலில் காமத் தியாகம் என்பதும் காதலின் உச்சநிலைதான் என்பதைப் பேசியிருகிற காதல்கதை என்றும் சொல்லலாம்.\nமனித வாழ்க்கையில் இல்லாமை மற்றும் இயலாமையென்னும் வாழ்நாள் முடக்கம் எக்கணமும் யாருக்கு வேண்டுமானாலும் நொடிப்பொழுதில் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும், அவற்றைக் கடந்து வாழ்தல் என்பது அசாத்தியமானது. அந்நிலையைக் கடப்பதற்கு முதற்படியாக அமைவது உறவுகளின் அன்பும், அரவணைப்பும்தான். ஆனால், என்னத்தான் அவையிரண்டும் கிடைக்கபெறுகின்ற இயலாமையாக்கப் பட்டவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருந்துவரும். அவற்றிலிருந்து அவர்கள் வெளிவர உறுதுனையாகவும் உந்துதலாகவும் இருப்பது அவர்களது வாழ்வியலுக்கான தேடுதல்கள் மற்றும் அவர்களை அந்நிலையிலேயே ஏற்றுக் கொண்டிருக்கும் எதிர்பாலினக் காதலும்தான்.\nஅவ்வாறு முடங்கிவிட்ட கதையின் நாயகனான சம்பத்திற்கு அப்படிப்பட்டக் காதலாகக் கிடைப்பதுதான் கண்ணமாவின் காதல். கவிதையால் காதல் வளர்த்து, தான் முடமாவதற்கு முன்பாக சம்பத் வாழ்கிற வாழ்க்கையிலும் ஆங்காங்கே சொல்லப்பப்படுகின்ற செய்திகள் அன்றாடம் நாம் கேள்விப்படுகின்ற செய்திகள் மற்றும் பயணமாகின்ற சகமனிதர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகக் கொண்டு செல்வது, ஆசிரியரின் அறம் சார்ந்த விசையமாகத் தெரிந்தாலும் எவ்விதத்திலும் அவற்றைப் புறந்தள்ளிவிட முடியாதையாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் கோபத்திற்கான விளக்கம் தருகிற போதும், ஆணவக் கொலையால் தன் மனைவியை இழந்து நிற்கும் நண்பரது இருட்டுலக வாழ்க்கைப் பற்றிச் சொல்கிற போதும், கணத்தச் சிந்தனையுடன் நமது அன்றாட அறங்களை யோசிக்க வைக்கிறார் லட்சுமி சிவகுமார்.\nமேலும் ஆங்காங்கே சொல்லிவருகின்ற ஆசைகள், கோபங்கள், சோகங்கள், ஈழப் படுகொலைகள், இரத்ததானம், முழுவுடல்தானம், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுகின்ற உறவுச்சிக்கல்கள் என அனைத்த்தையும் கருத்துகளாக எடுத்துச் செல்லாமல் தகவல்களாகச் சொல்லிச் செல்வதும் கூட இயல்பை மாற்றாமால் வாசிக்க உதவியிருக்கிறது.\nஅதே போல் ஒரு சாலை விபத்திற்குப் பிறகான முதலுதவிகள் பற்றியும், அவற்றில் நமக்கிருக்கும் தெளிவின்மையும், பொறுமையின்மையும் விளக்கிச் செல்லும்போதும், குழந்தைப் பேரின்மைக்கான மருத்துவம் மற்றும் உடல் முடக்கத்திற்கான மருத்துவச் சொல்லாடல்கள் எனச் சொல்லிச் செல்வதும், மருத்துவத்துறைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிற இடங்களில் கொஞ்சம் கருத்துப் பிரச்சாரம் செய்வது போல் தோன்றினாலும், இவையும் தேவைதானே என்றும் எண்ணத் தோன்றுகிறது.\nஇவற்றையெல்லாம் விடச் சமகாலத்தில் நிகந்து கொண்டிருக்கக் கூடிய ஸ்டேட்டஸ் காதல்கள், இன்பாக்ஸ் காதல்கள் மற்றும் அதன் உரையாடல்கள் அனைத்தும் அன்றாடம் நாம் கேட்டும், பார்த்தும் வருகின்ற செயல்களாகவே இருக்கிறது. உரையாடல்களில் கவிதைகளாலான கேள்வி, பதில் பரிமாற்றங்களும் படிக்கிற போது ஒருவிதக் காதல் உணர்வுகளை நம்முள்ளும் கொடுத்துச் செல்லும் அதேவேளையில் கண்ணமாவைப் போலொரு காதலியையும், அவளது காதலையும் நம்முள் இறக்கிவிட்டுதான் செல்கிறது புத்தகம்.\nமொத்தத்தில் தன்னுளிருக்கும் காதல் ஏக்கங்கள், அனுபவங்கள் மற்றும் தன் நண்பர்கள், தனது வாழ்க்கை என அனைத்தையும் கோர்வையாக்கி நான்கைந்துப் பாடல்களுடன் படமாக எடுக்கக் கூடியளவிலான திரைகதையைதான் “இப்படிக்கு கண்ணமா” என்கிற புத்தகத்தின் மூலம் கொடுத்திருகிறார் லட்சுமி சிவகுமார்.\nஆனால், ஏற்கனவே இணையக் காதல்கள், முகம் பாராக் காதல்கள் எனப் பல திரைபடங்கள் தமிழில் வந்திருகிறது என்றாலும் இப்புத்தகத்தில் வந்திருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படுமானால் நல்லதொரு மென்மையான காதல் திரைப்படமாக அமையும். அப்போதும் தமிழ் திரையுலகம் கொண்டாடக்கூடிய ஒன்றாக இருக்காது. அப்படியே கொண்டாடினாலும் நம்மக்கள் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம்தான். வேடுமானால் மலையாளக் கரையோரம் ஒதுங்க முயற்சிக்கலாம்.\nகீழே படத்தில் இருப்பவனைப் பற்றி\nஎனக்குள்ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு மென்னுணர் சினிமா... உங்களுக்கும் காட்டுவதற்காக அந்த சினிமாவை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். என் கண்கள் தானமாக கொடுக்கப்படும் வரை.\nஉங்களுக்கான வாய்ப்பை இங்கிருந்��ு தொடருங்கள். - நண்பர்களே, தோழர்களே, தோழிகளே, சகோதர, சகோதரிகளே.... ஒரு திரைக்கதை எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, இயக்குனராக, எடிட்டராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக, பாடல...\nEnergetic Boy - ராஜேந்திரனுக்கு இன்று நிசப்தம் அறக்கட்டளையின் ஒரு காசோலையை அனுப்புகிறேன். மிகச் சந்தோசமாகவும் திருப்தியாகவும் அனுப்புகிற காசோலை அது. ஐ.ஐ.டியில் முனைவர் பட்...\n- கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுதிய கவிதை காலந்தோறும் பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் நடந்தபடியே தானிருக்கின்றன…. ஆனால் காலத்தின் கண்களை பனி...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\nஉங்களுக்கான வாய்ப்பை இங்கிருந்து தொடருங்கள். - நண்பர்களே, தோழர்களே, தோழிகளே, சகோதர, சகோதரிகளே.... ஒரு திரைக்கதை எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, இயக்குனராக, எடிட்டராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக, பாடல...\n - புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று உடலின் செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. ப...\nBollywood on Ice - ஐஸ் ஸ்கேடிங் ஒரு அழகான விளையாட்டு.கண்ணுக்கு குளுமையாகவும் அதே சமயம் பாயிண்டுகளை வாங்க கஷ்டமான ருட்டீன்களையும் செய்யவேண்டும்.இதில் கோரியோக்ரஃபி மிக முக்கியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_4305.html", "date_download": "2018-06-23T00:58:50Z", "digest": "sha1:7EV3MTINIWWZT4X2BCESFW5TG53SQGMG", "length": 39195, "nlines": 430, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா?", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nகிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா\n* கிழக்கில் தேர்தல் வன் செயல்கள் எதிர்க்கட்சிகள் முறைப்பாடு. ஜெனிவா மாநாட்டுக்கு அமைச்சர் சமரசிங்க செல்வார்\n* 12 ஆம் திகதி றொபேர்ட் பிளேக் வருகிறார்\n* யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட சம்ப���ம் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்.\nஇலங்கை அரசின் செல்வாக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடந்து முடிந்த மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளை வைத்தே இப்பொழுது கணிக்கப்படவிருக்கின்றது.\nபல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசு பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டு வந்த போதிலும் இன்னமும் மக்களின் ஆதரவை இழந்துவிடவில்லை என்பதை உலகுக்கும் உள்நாட்டுக்கும் எடுத்துக் காட்ட வேண்டிய இக்கட்டில் அரசு இருந்துவருகின்றது. அதனால் முழு அமைச்சரவையுமே தேர்தல் பிரசாரத்தில் களமிறக்கப்பட்டிருந்தது.\nசப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களில் அரசு வெற்றி வாகை சூடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தொங்கு மாகாண சபையொன்று ஏற்படக் கூடிய சாத்தியமே காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தைப் போலில்லாமல் கிழக்கில் வாக்காளர் எண்ணிக்கை பெரும்பாலும் சம நிலையிலேயே சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று பிரிபடக் கூடிய நிலை காணப்படுகின்றது.\nஅரசு திருப்தியளிக்கும் வகையில் கிழக்கில் வாக்குப்பலம் காணப்படுமானால் அரசின் கொள்கைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகக் கூறிக் கொள்ளலாம். வேறு விதமாக இருப்பின் அது தொடர்பான கருத்தும் எதிர்மாறான செய்தியையே வழங்குவதாய் இருக்கும்.\nதொங்கு மாகாண சபை உருவாகும் நிலையேற்படுமானால் பெருமளவில் அரசியல் பேரம் பேசும் செயற்பாடுகள் மும்முரமடையும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளி கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களைத் தனியாகவே போட்டிக்கு நிறுத்தியிருந்தமையால் பேரம் பேசுதல் மிகவும் கெடுபிடியாகவே இருக்கும் என்று சொல்லலாம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுமா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடிவெடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஇன்னொரு பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் கவலை தெரிவித்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொள்ள முடிவு செய்யுமா என்ற கேள்வியும் எழுகின்றது.\nதேர்தல் பிரசாரங்கள் பெரும் போராட்டங்களாக மாறியிருந்தன. அரசு சார்ந்த கோஷ்டிகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவினர் மீது பல கழுத்தறுப்புத் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.\nஅரசு தரப்பின் கசப்புணர்வுகள் அமைச்சர் டலஸ் அளகப்பெருமாவின் கருத்தில் வெளியாகியிருந்தன. அமைச்சரவை சகாவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் ஒரு கருத்தையும் கிழக்குத் தேர்தல் களத்தில் மக்கள் முன் வேறு கருத்தையும் வெளியிடுகிறார் என்று அவர் சாடியிருந்தார்.\nமுஸ்லிம் காங்கிரஸையும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளை தனித்தனியேயும் போட்டியிடவிட்டதன் புத்திசாலித்தனம் இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇந்தச் செயற்பாடு கட்சியின் வாக்குப் பலத்தை சிதறடித்துவிட்டதாகக் கருதப்படுகின்றது. இந்த மாகாண சபை தேர்தலானது ஜனதா விமுக்தி பெரமுனைக்கும் அதன் பலத்தை சோதிக்கும் சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. கட்சியில் பெரிய அளவில் பிரிவு ஏற்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஜே.வி.பி. இந்த தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கிறது.\nநேற்று முன்தினம் நடந்து முடிந்த மகாண சபைகளுக்கான தேர்தலின்போது ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அரச வளங்களை பெருமளவில் தமது தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற வகையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களாகும்.\nதங்கள் ஆதரவாளர்கள் அரச தரப்பு ஆதரவாளர்களால் பல சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டதாகவும் சில இடங்களில் அரச தரப்பினருக்குப் பொலிஸார் சாதகமாக நடந்து கொண்டார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.\nஇலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாட்டை விட்டுச் சென்றிருப்பது இந்த விவகாரத்தில் எதிர்வு கூறல்தல்களை அதிகரித்துள்ளது. கிழக்கில் தேர்தல் பிரசார பணிகளுக்கு அரசு சார்பில் அவரே பொறுப்பாக இருந்து வந்தார்.\nஎதிர்த்தரப்பினர் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.ராஜவ ரோதயம் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தின் பிரதிகள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.\nஅரசுக்குள் கருத்து மோதல்கள் உருவாகியிருப்பதாகக் கூறப்படுவதற்கு உதாரணமாக ஜெனிவா செல்லவிருக்கும் பிரதிநிதிகள் க��ழுவில் ஜனாதிபதியின் மனித உரிமைகளுக்கான சிறப்பு பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க சேர்த்துக் கொள்ளப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த நான்கு வருடங்களாக அரசு மனித உரிமைகள் விடயத்தில் செயற்பட்ட விதம் குறித்து மனித உரிமைகள் சபையில் இலங்கை தயாரித்து வழங்கியுள்ள தேசிய செயற்றிட்டம் பற்றி உலகளாவிய பருவகால ஆய்வு நடக்கும்போது இந்தக் குழு கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nபருவகால ஆய்வுக்கான தேசிய அறிக்கையை அமைச்சர் சமரசிங்கவே தயாரித்து வழங்கியிருந்தார். அந்த அறிக்கை இப்பொழுது மனித உரிமைகள் சபையின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் அல்லது ஐ.நா. மனித உரிமைகள் சபை தொடர்பான பிரச்சினைகளில் அமைச்சர் சமரசிங்கவுடன் கலந்து பேசுவதை வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் நிறுத்திக் கொண்டுவிட்டதாகவும் அறியப்படுகின்றது.\nமார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் சபை தீர்மானத்துக்கிணங்க அடுத்த வாரம் இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதற்காக இங்கு வரவிருக்கும் மனித உரிமைகள் சபை நிபுணர்கள் வரவு பற்றியும் கூட அமைச்சர் சமரசிங்கவுடன் கலந்து பேசப்படவில்லை என்று கூறப்படுகின்றது.\nஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் அமைச்சர் சமரசிங்க நடந்து கொண்ட விதம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.\nஅந்த சமயத்தில் ஜனாதிபதி அமைச்சர் பீரிஸைக் கடிந்து கொண்டு அரசு பொது எதிரியுடன் போராடிக் கொண்டிக்கும்போது பிரிவினைகள் தேவையில்லையென்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலைமையில் அமைச்சர் சமரசிங்க ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கடுமையான ஆட்சேபனையொன்றை வெளியிட்டதாகத் தகவல் கசிந்துள்ளது.\nஇதன் காரணமாக, வெளியுறவு அமைச்சு ஏற்கனவே அதன் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மூலமாக நவம்பரில் பருவகால ஆய்வு மனித உரிமைகள் சபையில் எடுத்துக் கொள்ளப்படும்போது இலங்கையில் இருந்து அமைச்சர்கள் மட்டத்தில் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று விடுத்திருந்த அறிக்கையில் மாற்றம் செய்துள்ளது.\nஅந்த விடயத்தில் இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் இப்போது கூறுகிறார். கடந்த வாரம் அவர் விடுத்த அறிக்கையில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமை வகுப்பார் என்று கூறியிருந்தார். அமைச்சர் சமரசிங்க தாமே தயாரித்த தேசிய அறிக்கையை ஆதரித்து வாதிடுவதற்கு ஜெனிவாவுக்குச் செல்வார் என்று இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமைச்சரவைக்கான சட்ட ஆலோசகர் மோகன் பீரிஸ், சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ மற்றும் அமைச்சு அதிகாரி ஒருவரும் அவருடன் செல்வார்கள் என்று தெரிகிறது.\nஅடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் ஏற்கனவே சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நடைமுறைப் படுத்தியுள்ள விதம் குறித்து ஆராய்வுக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக உலகளாவிய பருவகால ஆய்வு நடைபெறவிருக்கின்றது.\nதெற்கும் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் செப்ரெம்பர் 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை கொழும்பில் தங்குவார். அப்போது இரு நாடுகளுக்குமிடையிலான விடயங்கள் மற்றும் ஜெனிவா தீர்மானம் குறித்தும் இலங்கைத் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்துவார். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்து சேர்ந்த அமெரிக்காவின் புதிய தூதுவர் மிக்செல் சிஸனும் இந்த சந்திப்புகளின் போது உடன் இருந்து கலந்துகொள்வார்.\nகடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களுடனான ஒரு சந்திப்பில் தமிழ் நாட்டில் இலங்கையர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசுடன் பேசுவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளோம்.\nசாதகமான பதிலும் கிடைத்துள்ளது. செப்ரெம்பர் 19 ஆம் திகதி இந்தியாவுக்கு நான் செல்லவிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த விடயத்தையும் எடுத்துப் பேசுவேன். சிறிய குழுவினர்தான் இதனை செய்கிறார்கள். இந்திய ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் நல்லபடியாக செயற்பட்டுள்ளன என்று கூறினார்.\nகடந்த வியாழக்கிழமை புறக்கோட்டையிலுள்ள இந்திய வம்சாவளியினரான வர்த்தகர்களைக் கொண்ட தமிழ் வர்த்தகர்கள் சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடி விட்டு காலி வீதியிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் நிலையத்துக்கு பவனியாகச் சென்று உயர் ஸ்தானிகர் அஷோக் காந்தாவிடம் மனு ஒன்றை கையளித்தார்கள்.\nஇலங்கையில் இருந்துவரும் யாத்ரீகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அதில் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கையும் தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியையும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதி எதுவும் அனுப்பப்பட்டதற்கான குறிப்பு எதுவும் தரப்பட்டிருக்கவில்லை.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகி...\nஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்\nஇந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன ்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி உள்ளே வந்த உளவாளிகள்...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/category/gallery/gossips/", "date_download": "2018-06-23T00:09:48Z", "digest": "sha1:JUCGHGURUZCCJTUCF3BZ5XTFQ5FCPAMN", "length": 3639, "nlines": 53, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Gossips", "raw_content": "\nவிஷால் காதலிக்கும் பெண் யார் தெரியுமா அவரே கூறிய அதிரடி பதில்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் முயற்சிக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. நடிகை வரலட்சுமியுடன் காதலில் அவர் இருப்பதாக செய்திகள் நிறைய வெளியானது. பின் அது அப்படியே ஆஃப் ஆகிப்போனது. அவரும் தேர்தல், படங்கள் என பிசியாகிவிட்டார். அண்மையில் வரலட்சுமி நடித்த சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நான் வரலட்சுமிக்காக வந்தேன் என கூறினார். ஆனால் அவர் […]\nஇரும்புதிரை படத்தின் யார் இவன் பாடலின் முழு காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nகாலா படத்தில் உள்ள செம்ம வெய்ட்டு பாடலின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nமெகா ஆகாஷ் சொந்த குரலில் பேசுவதற்கு இதுதான் காரணம். இயக்குனர் கண்ணன்\nஅழியும் தருவாயில் இருக்கும் ஒரு நாள் போட்டிகள். எச்சரிக்கைவிடும் சச்சின் டெண்டுல்கர்\nஅடுத்தடுத்த அறிவிப்புகளில் இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா. விவரம் உள்ளே\nசூர்யா ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா – கமல் ஹாசன் விளக்கம்\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\n50 கதைகளை கேட்ட தயாரிப்பாளர்\nமாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:41:50Z", "digest": "sha1:7WOGPVQPG52CSB3AV2OTSQTF67FTHSCN", "length": 9781, "nlines": 147, "source_domain": "senpakam.org", "title": "பிக்போஸ் ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி! - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ���ாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபிக்போஸ் ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nபிக்போஸ் ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nஇவர் படங்களில் தற்போது நடிப்பதை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவரும் ஜூலியும்தான் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொள்வார்கள். பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளூக்காக மொட்டை அடித்துக்கொண்டு உதவியதாக தெரிவித்தார்.\nஇந்த நிலையில் அவருக்கு முழங்காலில் சவ்வு கிழிந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தனது டுவிட்டரில், சிகிச்சைக்கு பிறகு அவர் எடுத்துள்ல ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nகருப்பை மாற்றம் செய்யப்பட்ட பெண் குழந்தையைப் பெற்றெடுத்து சாதனை\nஅண்ணாதுரை – பார்க்ககூடிய படம்\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nகடும் வருத்தத்தில் பிக்பாஸ்-2 சேனல்..\nதயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார் நயன்தாரா..\nமுதல் நாளே சண்டையுடன் தொடங்கியுள்ள பிக் பாஸ் 2 …\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வச��க்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-7-hands-on-images-show-notch-in-display-fingerprint-scanner-017348.html", "date_download": "2018-06-23T00:58:55Z", "digest": "sha1:HG44FOM5V2OQWLWMVK2INHCWVI7WYBR6", "length": 10257, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி மி 7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு முக்கிய அம்சம்: என்னது அது | Xiaomi Mi 7 hands on images show notch and in display fingerprint scanner - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசியோமி மி 7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு முக்கிய அம்சம்: என்னது அது\nசியோமி மி 7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு முக்கிய அம்சம்: என்னது அது\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் அம்சம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nசியோமி மி 7 ஸ்மார்ட்போன் ஆனது 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 2880பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும்.\nஇக்கருவி 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nசியோமி மி 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ள���ு, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 4480எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,800 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\n512ஜிபி மெமரியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/10/01/011020081/", "date_download": "2018-06-23T00:35:16Z", "digest": "sha1:C2WUR2WMIMF3FG6ETQJWAVCYYSX7BBPW", "length": 7163, "nlines": 146, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஈகை திரு நாள் நல் வாழ்த்துகள்….. | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய இந்தியாவும் அமெரிக்காவும்.. சிரிக்க சிந்திக்க\nஇந்திய பங்குசந்தையின் போக்கு 01.10.2008 »\nஈகை திரு நாள் நல் வாழ்த்துகள்…..\nPosted ஒக்ரோபர் 1, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t5 பின்னூட்டங்கள்\nபசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் – நபிகள் நாயகம்\nநண்பர்கள் திரு சாஜ், திரு பாட்சா, திரு பைசல், திரு பஷிர் மற்றும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது சார்பாகவும் மற்ற நண்பர்கள் சார்பாகவும் “ரம்ஜான் என்ற இந்த ஈகை திரு நாள்” நல் வாழ்த்துகள்.\nமுகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத நமது முஸ்லீம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய “ரம்ஜான் என்ற இந்த ஈகை திரு நாள்” நல் வாழ்த்துகள்.\nநன்றி திரு மோகன் ராஜ்.\nநன்றி திரு.சாய்,திரு.மோகன் ராஜ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த ஈத் முபாரக்\nவாழ்த்துக் கூறிய அணைவருக்கும் மிக்க நன்றி…\nமறுமொழியொன்றை இடுங���கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/11/blog-post_29.html", "date_download": "2018-06-23T00:30:29Z", "digest": "sha1:DB6Y54UMXD7FWRZM6BL52SQOTKYJUARO", "length": 63409, "nlines": 524, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அலுவலகத் தொல்லைகளில் இருந்து விடுபட….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅலுவலகத் தொல்லைகளில் இருந்து விடுபட….\nகடந்த சில வாரங்களாகவே அலுவலகத்தில் அதிகமான பணிச்சுமை – பதிவுகள் கூட ஒரு வாரம் எழுதவில்லை – மற்ற நண்பர்களின் பதிவுகளும் படிக்கவில்லை. சில நாட்கள் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்குச் சென்றால் வீடு திரும்பும்போது இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிடும். ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தால் மற்ற வேலைகள் – சமைப்பது, வீட்டு வேலைகள் ஆகிய அனைத்துமே தடைபட்டு விடுகின்றன. ஒன்பதரை மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிட்டு படுக்க நள்ளிரவு ஆகிவிடுகிறது\nஇப்படி எல்லாம் வேலை செய்து கொண்டிருந்தபோது அலுவலகத்தில் ஒரு நாள் இது பற்றி பேச்சு வந்தது. தொடர்ந்து தொல்லைகள் இருந்தால் எப்படி சமாளிப்பது, ஏதாவது செய்ய முடியுமா என்ற பேச்சு வந்தபோது பழைய அனுபவங்கள், நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அவற்றை இங்கேயும் பார்க்கலாம்….\nநிகழ்வு-1: எனக்குத் தெரிந்த நபர் வேலை பார்த்துக் கொண்டிருந்த அலுவலகத்தில் [அரசு அலுவலகம் தான்] அவருடைய மேலதிகாரி ரொம்பவே படுத்திக் கொண்டிருந்தார். தினம் தினம் இரவு வெகு நேரம் வரை உட்கார வைப்பது, செய்யும் வேலைகளில் குறை சொல்வது, தட்டச்சு செய்து கொடுக்கும் கோப்புகளில் மீண்டும், மீண்டும் மாற்றங்கள் செய்வது என ரொம்பவே படுத்தல். ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் பல்வேறு நபர்களுடனான Meetings வைத்துக் கொண்டு, அவருக்கு வரும் கோப்புகள் அனைத்தையுமே மாலை 06.00 மணிக்கு மேல் தான் கையில் எடுப்பார். அதன் பிறகு அந்த கோப்புகள் சம்பந்தமான வேலைகள் முடிய இரவு ஒன்பது மணியாகிவிடும். ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது.\nசனிக்கிழமைகள்/அலுவலக விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்து உட்கார்ந்த�� கொண்டு, நண்பரை ரொம்பவே படுத்துவார். எத்தனையோ முறை மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தாலும் எந்த மாற்று ஏற்பாடுகளோ, இவரது பணியிடம் மாற்றவோ இல்லை. ஆறேழு மாதம் இப்படியே தொல்லைகள் தொடர, நண்பர் ஒரு முடிவு செய்தார். இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது, ஏதாவது செய்து இவரை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு யோசனை தோன்ற உடனே செயல்படுத்திவிட்டார். அந்த யோசனை – அதிகாரி வீட்டின் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த வீட்டில் இருக்கும் அதிகாரி இறந்து விட்டார், உடனே பிரேத ஊர்தி அனுப்பி வையுங்கள் எனச் சொல்லி முகவரியும் கொடுத்துவிட்டார் – தான் யார் என்பதைச் சொல்லவில்லை.\nஅப்போதெல்லாம் தொலைபேசி தான் – அலைபேசி கிடையாது. யார் அழைத்தார் என்பதெல்லாம் கண்டுபிடிக்க வசதி இல்லை சிறிது நேரத்தில், அந்த அதிகாரி வீட்டுக்கு பிரேத ஊர்தி ஊளையிட்ட படியே விரைந்து சென்றது. ஓட்டுனரும் வண்டியை நிறுத்திவிட்டு, அந்த முகவரியில் உள்ள வீட்டுக்குச் சென்றால் வெளியே ஆள் நடமாட்டமே இல்லை. அவருக்குச் சந்தேகம் வந்தாலும் கேட்டுவிடுவோம் என, கதவைத் தட்டி “வண்டி வந்தாச்சு….” என்று சொல்ல, கதவைத் திறந்த அதிகாரி கேட்டிருக்கிறார் – “என்ன வண்டி, நான் சொல்லவே இல்லையே சிறிது நேரத்தில், அந்த அதிகாரி வீட்டுக்கு பிரேத ஊர்தி ஊளையிட்ட படியே விரைந்து சென்றது. ஓட்டுனரும் வண்டியை நிறுத்திவிட்டு, அந்த முகவரியில் உள்ள வீட்டுக்குச் சென்றால் வெளியே ஆள் நடமாட்டமே இல்லை. அவருக்குச் சந்தேகம் வந்தாலும் கேட்டுவிடுவோம் என, கதவைத் தட்டி “வண்டி வந்தாச்சு….” என்று சொல்ல, கதவைத் திறந்த அதிகாரி கேட்டிருக்கிறார் – “என்ன வண்டி, நான் சொல்லவே இல்லையே\nபிரேத ஊர்தியின் ஓட்டுனரும், அதிகாரியின் பெயரைச் சொல்லி, அவர் இறந்து விட்டார் என தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது, அதனால் தான் வந்தேன், இந்த முகவரி தானே தந்தார்கள்” எனச் சொல்ல, அந்த அதிகாரிக்கு பயங்கர குழப்பம். ஓட்டுனரிடம் ”இறந்ததாகச் சொன்னது என்னைத் தான், நான் உயிருடன் தான் இருக்கிறேன்” என்று சொல்லி, அவரை திருப்பி அனுப்ப, ஓட்டுனரோ, ”நான் பிரேதம் எடுக்க வந்துவிட்டேனே, எனக்கு காசு யார் கொடுப்பார்” எனக் கேட்க, அவருக்கு அதிகாரியே கொஞ்சம் ���ாசு கொடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார். அந்த அதிகாரிக்கு பயங்கரக் கோபம், தன்னை யாரோ இப்படி இறந்தவனாக ஆக்கிவிட்டார்களே என்று” எனக் கேட்க, அவருக்கு அதிகாரியே கொஞ்சம் காசு கொடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார். அந்த அதிகாரிக்கு பயங்கரக் கோபம், தன்னை யாரோ இப்படி இறந்தவனாக ஆக்கிவிட்டார்களே என்று அடுத்த நாள் அலுவலகம் வரும்போது சுரத்தில்லாமல் வந்திருக்கிறார். அவரைப் பார்த்து நண்பருக்கு பயங்கர சிரிப்பு – ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டு வணக்கம் சொல்லி இருக்கிறார். நாள் முழுவதும் தொல்லையே தரவில்லை. மாலையிலும் வீட்டுக்கு சீக்கிரமே திரும்பி விட்டாராம். தொடர்ந்து இப்படி ஒரு வாரம் நடந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களைத் தொந்தரவு செய்வது குறைந்து விட்டதாம் இந்த அதிர்ச்சி வைத்தியத்தில்\nநிகழ்வு-2: இதே மாதிரி ஒரு நபரை அலுவலகத்தில் படுத்திக் கொண்டிருக்க, அவர், தன்னை வேறு அரசு அலுவலகத்திற்கு மாற்றி விடும்படி பலமுறை எழுதிக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதற்கு உயர் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் படுத்துவது தொடர்ந்து கொண்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த நபர் ஒரு நாள் நள்ளிரவு சமயத்தில், அந்த அலுவலகத்தின் மூத்த அதிகாரி – அவர் தான் அலுவலகத்திலேயே பெரிய அதிகாரி – வீட்டு தொலைபேசிக்கு அழைத்து, தான் இன்னார் பேசுகிறேன் என்றும், தனது அதிகாரியின் தொலைபேசி எண் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். எதற்கு என அந்த பெரிய அதிகாரி கேட்க, நாளைக்கு நான் வரமாட்டேன், எனக்கு லீவு சொல்லணும், நெட்ல தேடினா, உங்க வீட்டு எண் தான் கிடைத்தது, சரி உங்க கிட்ட எல்லா தொலைபேசி எண்களும் இருக்குமே என உங்களை அழைத்தேன் என்று சொல்லி இருக்கிறார் அந்த நபர்.\nஅடுத்த நாள் நல்ல ஜாலி மூடில் அலுவலகம் செல்ல, அவருக்கு மாற்றல் உத்தரவு மதியத்திற்குள் கிடைத்தது அந்த அலுவலகத்திலிருந்து வேறு கட்டிடத்தில் இருக்கும் வேறு ஒரு அரசு அலுவலத்திற்கு\nஇந்த நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இந்த இரண்டில் எது எனக்கு ஒத்து வரும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் இரண்டுமே சரி வராது – இன்றைய சூழலில் இரண்டுமே சரி வராது – இன்றைய சூழலில் முதல் நிகழ்வு கொஞ்சம் ஓவர். இரண்டாவது நிகழ்வுப் படி செய்தால் அது பாதகமாகவும் முடியலாம்\nவேறு ஏதாவது வழி இருக்கிறதா என யோசிக்கிறேன் – நீங்களும் யோசித்து ஒரு வழி சொல்லுங்களேன்\nLabels: அலுவலகம், அனுபவம், தில்லி, தொல்லைகள், பொது\nரொம்ப தொந்தரவு பண்ணினால் ஆள்வைத்து கையை காலை உடைத்து விட வேண்டியதுதான் ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும்\nகை காலை உடைத்து விட வேண்டியது தான் :)))) அந்த அளவிற்குத் தேவையில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nநல்ல நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். இல்லையா, தைரியமாக போர்க்கொடி உயர்த்தி செய்ய மாட்டேன், மிச்ச வேலை இனி நாளைக்குத்தான் என்று சொல்லி விட வேண்டியதுதான்.\nபோர்க்கொடி உயர்த்தி போராட்டம்..... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபோர்க் கொடி உயர்த்திவிட வேண்டியதுதான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஎதிர்த்து போர்க்கொடி தூக்குவதுதான் சரியான முறை. இப்போதுதான் எந்த அலுவலகத்திலும் மேலதிகாரிகளை அவ்வளவாக மதிப்பதில்லையே. சிலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் மேலதிகாரியைப் பற்றி அவதூறாக எழுதி பழிதீர்த்துக் கொள்கிறார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.\nநேரிடையாக பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்..\nசமயத்தில் நாய் வால் கூட நிமிர்ந்து விடும்..\nசில மனிதர்கள் எப்போதும் திருந்துவதில்லை..\nஇங்கே - எனக்கு வாய்த்திருப்பது போல\nசில மனிதர்கள் எப்போதும் திருந்துவதில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nநான் மேலதிகாரிகளிடம் நேரடியாக வேலை பார்த்த வரையில் அலுவலக வேலை நேரம் வரை தான் இருக்க முடியும், அதற்குள் வேலைகளை முடித்து விடுவேன், முடிக்காத வேலைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, வீட்டில் கணிணியில் முடித்து விடுவேன் என்று சொல்லி விடுவேன். செய்தும் காட்டியிருக்கிறேன்.\nசில சமயங்களில் இப்படித்தான். விரைவில் சரியாகிவிடும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.\nஉங்கள் மேல் அதிகாரியிடம், காலை 9 மணிக்கே அலுவலகம் வருவதால் மாலை 6 மணிக்கு கிளம்பவேண்டும் என்று கறாராக சொல்லிவிடுங்கள். அதுபோலவே மாலை 6 மணி���்கு கிளம்பிவிடுங்கள். அவரை எதிர்ப்பதோ அல்லது அவருக்கு தொந்தரவு தரும் வகையில் நடப்பதோ சரியான தீர்வாகாது.\nதங்களது ஆலோசனைக்கு நன்றி. விரைவில் நிலை சரியாகும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nவெங்கட்ஜி கேரள முறைதான்...அதான் ஹர்தால் என்று எப்போதும் கொடி பிடிப்பதுதானே வழக்கம்...அப்படி நீங்களும் கொடி பிடியுங்கள்\nஅறப் போராட்டம்.... அமைதிப் போராட்டம்..... :) அவசியம் இருக்காது. விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nநல்ல நேரம் வரும் என்று நம்பி கடமைகளை செய்ய வேண்டியதுதான்.அதிகபடியான பணி என்றால் பணிகளை பிரித்துக் கொடுக்க கேட்டுக் கொள்ளலாம். வேறு என்ன செய்யமுடியும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nஎன்ன சர்வ சாதாரணமாக போர்க்கொடி உயர்த்தலாம்னு சொல்லிடறாங்க... ஏதாவது சந்தர்ப்பம் வந்து தொல்லைகொடுப்பவரின் இரக்கத்தைப் பெற முடியுமான்னு பாருங்க. 'நேர சொல்லாட்டாலும், 'இன்னும் சாப்பிடலை.. இதோ சாப்பிட்டுட்டு வேலையைப் பார்க்கிறேன்... etc.'. மற்றவர்களெல்லாம், அரசு வேலைனால, கொடி பிடிக்கச் சொல்றாங்க போலிருக்கு.\nபெரும்பாலான ஆபீசுகள்ல, லைன் மேனேஜெரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுத்தான் போகணும் மாதிரி இருக்கும். பொதுவா, எங்கேயும், வேலை தெரிந்தவருக்குத்தான் இன்னும் இன்னும் வேலை கொடுப்பார்கள். 'சுத்த வேஸ்டு'னா, அவருக்கு வேலை குறைவாயிடும். தனியார் கம்பெனினா, 'சுத்த வேஸ்டை' கழட்டிவிட்டுருவாங்க. அதிலயும் அவர்கள், மேலதிகாரிக்கு வேண்டப்பட்டவராயிருந்தா, சுத்தம்.. ஒழுங்கா வேலை செய்யறவங்களை வச்சுத்தான் வேலை வாங்கணும்.\nசில சமயங்களில் இப்படி பிரச்சனைகள் தான். விரைவில் நிலை சரியாகும் என்ற நம்பிக்கை உண்டு.\nவேலை செய்யாமல் ஓபி அடிப்பவர்களுக்கு பிரச்சனையில்லை. வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை கொடுப்பது தானே பழக்கம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஎல்லாம் டிசம்பர் 31 வரை தான். மோடிஜி சொன்ன மாதிரி கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவும் கடந்து போகும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக���குமார் ஜி\nஇது தவிர்க்க முடியாது என்று தோன்றினால் அனுபவியுங்கள் எதையும் சமாளிக்கும் தைரியம் இருந்தால் அவரிடம் சொல்ல வேண்டியதுதான்\nவிரைவில் நிலை சரியாகிவிடும் எனும் நம்பிக்கை உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nஎதிலும் பொறுமை அவசியம்... இதுவும் கடந்து போகும்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nமுதலில் கஷ்டமாத்தான் இருக்கும் ,அப்புறம் பழகிப் போகும் என் அனுபவம் இது :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஇரவு ஒன்பதரைக்கு வீடு திரும்பி அதன் பிறகு சாப்பாடு என்பது ரொம்பவும் கொடுமை தான் விரைவில் அமைதியான நிலைமை வரவும் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவும் நல்லதொரு வாய்ப்பு விரைவில் நிச்சயம் வரும்\nசில சமயங்கள் இப்படித்தான். விரைவில் நிலை சரியாகும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nஎச்சூழலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டால் அனைத்தையும் எதிர்கொண்டுவிடலாம் என்பது என் எண்ணம். நான் அதையே கடைபிடிக்கிறேன்.\nநல்ல அறிவுரை. பெரும்பாலும் இப்படித்தான். பிரச்சனை விரைவில் சரியாகும்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nநான் மேலாளராக இருந்தாலும் எனது சக ஊழியர்களை ஆறு மணிக்குமேல் இருக்கவே கூடாது என்றும் நேராக வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தி வருகிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒ��ு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதர�� – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர��ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியம���ய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஅலுவலகத் தொல்லைகளில் இருந்து விடுபட….\nமேகாலயா - எங்கெங்கும் நீர்வீழ்ச்சி….\nஃப்ரூட் சாலட் 184 – காசு, பணம், துட்டு, மணி மணி\nகண்ணீரால் உருவான உமியம் ஏரி - மேகாலயா….\nஐந்தாம் சகோதரி - மேகாலயா….\nவாவ்… என்ன அழகு…. – பேப்பர் கூழ் பொம்மைகள்\nஇரண்டாவது தேசிய கலாச்சாரத் திருவிழா – சில புகைப்பட...\nஅசாம் பேருந்து – க��யைப் பிடித்து இழுத்த நடத்துனர்…...\nஃப்ரூட் சாலட் 183 – காதல் – கணவன் – மனைவி – சயன கோ...\nஅதிகாலை பயணம் – நண்பருக்கு டாடா\nஐநூறும் ஆயிரமும் செல்லாக் காசு\nமீண்டும் ஜகத்சிங்கட் -சேலா பாஸ் - மோமோஸ்….\nRail Wire - இலவச இணைய சேவை – துர்பிரயோகம்\nநூராநங்க் – காட்டுக்குள் அருவி….\nதேவ் பூமி ஹிமாச்சல் – பயணக்கட்டுரைகள் – மின்னூலாக…...\nஃப்ரூட் சாலட் 182 – அரசு ஆம்னி பஸ் – பெண் மனதில் இ...\nநாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி......\nகச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....\nஏமாற்றம் தந்த ஹெலிகாப்டர் சேவை.....\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-06-23T00:38:41Z", "digest": "sha1:ZNA4KJ4E7FU5UO36FW6ST43D67IB246S", "length": 15071, "nlines": 186, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: முத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவியாழன், 10 நவம்பர், 2011\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\nஇங்கே தமிழுக்கும் பாடலுக்கும் சம்பந்தமில்லை (பாடல் தமிழிலில் அவ்வளவுதான்) எனினும், அழகான ஒரு பாடலை இனிமையாக கையாண்டு இருக்கிறார்கள்.\nதிரைப் படம்: ராமன் அப்துல்லா (1997)\nநடிப்பு: விக்னேஷ், கரண், ஈஸ்வரி ராவ்\nகுரல்கள்: S P B, சித்ரா\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன\nமுத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\nஇதழும் இதழும் எழுதும் பாடலென்ன\nஉயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன\nமனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன\nமுத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\nகாதல் வழி சாலையிலே வேக தடை ஏதும் இல்லை\nநானக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை\nதாகம் வந்து பாய் விரிக்க தாவணி இப்போ சிலிர்க்கிறதே\nமோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே\nஉந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்\nமுத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன\nமுத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\nஇதழும் இதழும் எழுதும் பாடலென்ன\nஉயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன\nமனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே\nகனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடி இருக்கா\nஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா\nபூவை கிள்ளும் பாவனையில் சூடிக் கொள்ள தூண்டுகிறாய்\nமச்சம் தொடும் தோரணயில் முத்தம் தர தீண்டுகிறாய்\nமின்னல் சிந்தி சிரித்தாய் கண்ணில் என்னைக் குடித்தாய்\nதாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன\nமுத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\nஇதழும் இதழும் எழுதும் பாடலென்ன\nஉயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன\nமனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன\nமுத்ததமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\n10 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியா...\nஇதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஊறும் மடி ...\nமுத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம் கன்னி பெ...\nஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அழை...\nதானந்தன கும்மி கொட்டி..கும்மி கொட்டி..கும்மி கொட்ட...\nகண்களால் காதல் காவியம் செய்து காட்டிடும் உயிர் ஓவி...\nவிழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம் உந்தன...\nவீணையடி நீயெனக்கு...மேவும் விரல் நானுனக்கு..பூணும்...\nவிண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை ந...\nமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே உன் வண்ணம் உந்தன் எண்...\nகட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழ...\nஅந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வர காணேனே\nநான் அன்றி யார் வருவார் அன்பே நான் அன்றி யார் வருவ...\nஓ..ஓ.. மதுபாலா.. இதுதான்.. சுக நாளா இனி மாதம் பனிர...\nசெவ்வந்தி பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு\nகுயிலோசையை வெல்லும் நல்ல குரல் ஓசையில் கொஞ்சும் ஒவ...\nசங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல்\nமுத்தமிழே முத்தமிழே முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன ...\nகுங்குமப் பொட்டின் மங்களம் நெஞ்சமிரண்டின் சங்கமம் ...\nசொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் ந...\nசெந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேட...\nகேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே காலமெல்...\nஉன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்\nகையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடு...\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டா...\nஎந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் ...\nஎங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆச...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/categories.php?category=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&sort=featured&page=3", "date_download": "2018-06-23T00:16:17Z", "digest": "sha1:CF7AHO2VCFIPP7CQJ425LHSARM6XU4BW", "length": 7832, "nlines": 312, "source_domain": "discoverybookpalace.com", "title": "சினிமா நூல்கள் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஉலக சினிமா (பாகம் 2) - செழியன்\nஉலக சினிமா (பாகம் 3) - செழியன்\nஉலக சினிமா வரலாறு பாகம் 1\nஉலக சினிமா வரலாறு பாகம் 2\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும்\nஎன் வானம் நான் மேகம்\nஎம்.ஜி.ஆர் எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை\nதிரைக்கதை எழுதலாம் வாங்க Rs.200.00\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\nசூப்பர் ஸ்டாரின் சுவையான பேட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nkvl.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-06-23T00:19:54Z", "digest": "sha1:CYDEJMER7CXJVV7MLNHMLIWET6FH5TOR", "length": 52326, "nlines": 364, "source_domain": "nkvl.blogspot.com", "title": "நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்: விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள ஊர்வாசிகளின் கைபேசி எண்கள்\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்\nபேருந்து முன்பதிவு மற்றும் இணையதளங்களின் பெயர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nவிஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்\nஎழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ\nதன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)\nநான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது, ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஸம்ஸம் தண்ணீரால் அதைக்கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள். (புகாரி)\nநீண்ட அறிவிப்பும் நிறைந்த நன்மைகளும்\nபுராக்கை என்னிடத்தில் கொண்டு வரப்பட்டது – அது நீளமான வெள்ளை நிறமுள்ளது, (அதன் உயரம்) கழுதையை விட உயரமானதும் கோவேறு கழுதையை விட சிறியதுமான ஒரு மிருகமாகும், அதனுடைய பார்வை படும் தூரத்திற்கு அது காலடி வைக்கும் – பைத்துல் முகத்தஸ் வரைக்கும் அதில் நான் ஏறிச்சென்றேன். நபிமார்கள்; (ஏறிச்செல்லும்) வாகனங்களைக் கட்டும் கதவின் துவாரத்தில் அதைக்கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். (தொழுது முடிந்ததும்) ஜிப்ரஈல் (அலை) அவர்கள் மது உள்ள பாத்திரத்தையும் பாலுள்ள பாத்திரத்தையும் என்னிடம் கொண்டு வந்து (அவ்விரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள், நான் பாலுள்ள பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன், இயற்கையை (இஸ்லாத்தையும் உறுதிப்பாட்டையும்) தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.\nஆதி பிதாவும் ஆரம்ப வானமும்\nபின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார் எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரஈல் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார் எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரஈல் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார் எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஇரண்டாம் வானமும் இறைதூதர் இருவரும்\nபின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு இரண்டாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் ப���ரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nமூன்றாம் வானமும் அழகு நபிச்சிகரமும்\nபின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (மூன்றாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு மூன்றாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப் பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nநான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)\nபின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (நான்காவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள் (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (நான்காம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)\nபின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஐந்தாவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (ஐந்தாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஹாரூன் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஆறாம் வானத்தில் அருமை மூஸா (அலை)\nபின்பு ஆறாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஆறாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. அப்போது எங்களுக்கு (ஆறாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே மூஸா (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஏழாம் வானத்தில் நபி இப்றாஹீம் (அலை)\nபின்பு ஏழாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஏழாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். அப்போத��� எங்களுக்கு (ஏழாம்;) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும் அங்கே வருவதில்லை.\nசீரழகுச் சூழலாய் சித்ரத்துல் முன்தஹா\nபின்பு சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு என்னைக் கொண்டு சென்றார்கள், அந்த (மரத்தின்) இலைகள் யானையின் காதுகளைப்போன்றும் அதனுடைய பழங்கள் பெரும் குடமுட்டிகளைப்போன்றும் இருந்தது. அல்லாஹ்வின் அருள் அதனைச் சூழ்ந்திருந்த காரணத்தினால் அதன் நிறமே மாறியிருந்தது. அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் அதன் அழகை வர்ணிக்கமுடியாது.\nஇறைத்தூதுச் செய்தியும் கண்குளிர்ச்சித் தொழுகையும்\nஅல்லாஹ் எனக்கு வஹீ அறிவிக்க நாடியதையெல்லாம் வஹீ அறிவித்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.\n(அதன்பிறகு) மூஸா (அலை) அவர்கள் இருக்கும் (வானம்) வரை நான் இறங்கி வந்தேன், உமது உம்மத்துக்கு உமது இறைவன் எதனைக்கடமையாக்கினான் என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்துவிடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்துவிட்டான் எனக்கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள்; ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். ம���ஹம்மதே தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்துவிடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்துவிட்டான் எனக்கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள்; ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகைகள் தொழ வேண்டும், ஒரு நேரத் தொழுகைக்கு பத்து நேரத் தொழுகை தொழுத நன்மைகள் கிடைக்கும். ஐந்து தொழுகைக்கும் ஐம்பது தொழுகையின் நன்மை கிடைக்கும் என அல்லாஹ் (எனக்கு) சொல்லும் வரை உயர்ந்தவனாகிய எனது இரட்சகனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் மத்தியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும், யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு பத்து நன்மைகளும் கிடைக்கும், யார் ஒரு பாவம் செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவர் குற்றம் செய்ததாக எழுதப்படமாட்டாது, யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு ஒரு குற்றம் மாத்திரமே எழுதப்படும். மூஸா (அலை) அவர்கள் (இருக்கும் வானம்) வரை நான் இறங்கி வந்து நடந்ததைக் கூறினேன். உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். என் இரட்சகனிடம் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)\nநபியவர்கள் விண் வெளிக்கு சென்றது நபித்துவத்திற்கு ஒரு பெரும் அத்தாட்சி\nவிண்ணை முட்டிடும் விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றைய அறிவியல் எட்டினாலும் வானத்தை எட்டிப்பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை, ஆனால் விஞ்ஞானத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இரவின் ஒரு சிறு பகுதியில் ஏழு வானங்களையும் கடந்து சென்று வந்தது அவர்கள் இறைத்தூதர் என்பதற்கு மிகப்பெரும் அத்தாட்சியாகும்.\nஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்\nஇதுவரைக்கும் இஸ்ரா-மிஃராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும், அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். மிஃராஐ; என்பது ஏழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஐ; என்பது ஹதீதில் மாத்திரம் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக்கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.\n1- நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம். (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்)\n2- நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்கு பின். (இதை நவவி , தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்)\n3- நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்கு பின் ரஜப் மாதம் பிறை 27ல். (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்)\n4- நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 16 மாதங்களுக்கு முன்)\n5- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 14 மாதங்களுக்கு முன்)\n6- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்)\nஇஸ்ரா, மிஃராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. அது எப்போது நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை, காரணம் ஒரு நாளை அல்லது ஒரு மாதத்தை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்குப்பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜுக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நப��� (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம்; மார்க்கமாக முடியும் இன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும் பாவமாகும்.\nமார்க்கம் என்கிற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்தில் நல்லது கெட்டது என்று பிரிக்க முடியாது. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுதான். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.\nஹதீதின் பகுதி : இஸ்லாத்தில் புததிதாக ஒன்றை உருவாக்குவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸில்ஸிலா ஸஹீஹா)\nநஸாயியின் அறிவிப்பில்: ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும். என்று வந்திருக்கின்றது.\nகாரியங்களில் மிகக்கெட்டது இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்ததகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)\nயார் எமது மார்க்த்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஇன்னும் ஒரு அறிவிப்பில் :-\nயார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nநமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.\n1-அல்லாஹ்வுக்காக அந்த வணக்;கம் செய்யப்பட வேண்டும்.\n2-நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.\nஇந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவ��� ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.\nமிஃராஜ் மூலமாக தொழுகை மிக முக்கியமான வணக்கம் என்பதை நாம் தெரிந்து அதை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதாவது அல்லாஹ் எல்லா வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போது வஹீ மூலமாக கடமையாக்கினான், ஆனால் தொழுகையை ஏழு வானங்களுக்கும் மேல் தன் நபியை அழைத்து அங்கே ஐம்பது நேரத் தொழுகையாக கடமையாக்கி பின்பு அதை ஐந்தாக குறைத்து இந்த ஐந்துக்கும் ஐம்பது நேரத் தொழுகையின் நன்மைகளை வாரி வழங்கி நம்மீது கருணை காட்டியிருக்கின்றான். இந்த ஐந்து நேரத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றும் மக்கள் மிகவும் குறைவானவர்களே. ஆகவே ஜங்காலத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி பித்அத்துக்கள், தடுக்கப்பட்டவைகள் போன்ற எல்லாத் தவறுகளையும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டு ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக…\nPosted by முகம்மது சுல்தான் at 1:16 AM\n3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\".)\nஅமீரக வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகளுக்கான இணையதள முகவரிகள்\nஉலகின் தலை சிறந்த அறிஞர்கள் இஸ்லாம் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇஸ்லாமிய நூல்களை தரை இறக்கம்(download) செய்ய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nதரையிறக்கம்(Down Load) செய்து படிக்கவும்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nகுர் ஆன் ஹதீஸ் தேடுகள���்\nவிமான டிக்கெட் பதிவு செய்ய\nவிமான நிலைய கால அட்டவணை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை காண அதன் மேல் சொடுக்கவும்\nBBC தமிழ் ஓசை தமிழ் வானொலி\nதமிழில் குரானை mp3 ஒலி வடிவில் கேட்க\nஇஸ்லாமிய அறிஞர்களின் வீடியோ தொகுப்பு\nதமிழில் இஸ்லாம் தூய வடிவில்\nஇனைய வடிவமைப்பு மற்றும் செய்தி வெளியிடும் பொறுப்பு\nசேட்டு என்கின்ற முபாரக் (துபாய்)\nஉங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com\nநாச்சியார் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து 9\nகிலோ மீட்டர் தூரம் நாச்சியார்கோவிலின பிரதான\nதொழில் குத்து விளக்கு தயாரிப்பது\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகும் இதர\nதொழில்களான ஜவுளி பித்தளை வியாபாரம் நகை\nகடைகள் மளிகை வியாபாரம் ஆங்கில மருந்து\nகடைகள் போன்றவையும் சிறப்பான முறையிலே\nநடைபெறுகின்றது எல்லாவற்றிர்க்கும் மேலாக மத\nசெயல்படுகின்றது சுற்றியுள்ள சிறிய கிராமங்கள்\nஅனைத்திற்கும் இதுவே சிறந்த வர்த்தகமையமாக\nவலை பார்த்த நல் உள்ளங்கள்\nஇணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் உள்ளங்கள்\nநாச்சியார்கோவில், தமிழ் நாடு, India\nஇது நாச்சியார்கோவில் ஜமாத் பெயரில் உள்ளதால் செய்தியை வெளியிடும் பொறுப்பை நான் செய்கின்றேன் செய்திகளை தருவது ஆலோசனைகளை வழங்குவது என்ற முறையில் ஊர்வாசிகள் ஒவ்வொருவரும் இதில் பங்குதாரர்களே\nநோன்பின் நோக்கமும், சிறப்பும் எழுதியவர்/பதிந்தவர்/...\nரமழானும் தர்மமும் எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M....\nஇஸ்லாத்தின் தனித்தன்மைகள் - Dr. Abdullah periyarda...\nஅல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்கள...\nமிஃராஜ் (இஸ்ரா) எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L....\nவிஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்...\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)\nநான்கு கலிஃபாக்களின் வாழ்க்கை வரலாறு\nமுதல் கலிஃபா அபூபக்கர் (ரலி)\nஇரண்டாம் கலிஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nமூன்றாம் கலிஃபா உதுமான் பின் அஃப்பான்(ரலி)\nநான்காம் கஃலிபா அலி (ரலி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்\nடவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க\nஅயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)\nஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்\nதிரு குரானை பிழையில்லாமல் கேட்டுக்கொண்டே ஓத கீழே உள்ள படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க திருக்குரான் தமி\nநபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)\nஐ வேலை தொழுகையின் செய்முறை\nதிருக்குரான் தமிழில் விளக்க உரை தரை இறக்கம் (download)செய்ய\nசஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-23T00:24:46Z", "digest": "sha1:NZQGCUTOIU6KC6HL6PLPAFVFKKDXH2NY", "length": 8559, "nlines": 107, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கொல்லைப்புற கோழி வளர்ப்பு | கோழி வளர்ப்பு", "raw_content": "\nCategory Archives: கொல்லைப்புற கோழி வளர்ப்பு\nஎல்லாக் கோழிப் பண்ணைகளுக்கும் இந்தியாவின் கொல்லைப்புற கோழி வளர்ப்பே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இது கொல்லைப்புற முறையில கலிங்கா ப்ரெளன், மும்பை தேசி, ரோட் ஐலேன் ரெட், காரி நிர்பீக் போன்ற இனங்களைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புற வளர்ப்பு முறையில் பல வகை உண்டு. இடவசதி போதுமானதாக இருந்தாலும், தீவனப் பராமரிப்பு முறையாக இருப்பதில்லை. மேலும் அதிக உற்பத்தித் … Continue reading →\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nபொருட்கள் கலவை 1 (சதவிகிதம்) கலவை 11 (சதவிகிதம்) கடலைப்புண்ணாக்கு 52 60 எள்ளுப் புண்ணாக்கு 20 – உப்பின்றி உலர்த்திய மீன் (கருவாடு) 20 32 அரிசி / கோதுமை / மரவள்ளிக்கிழங்கு குருணை 4 4 கோழிகளுக்கான தாதுக்கள் 4 4 மொத்தம் 100 100\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள���\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/10/blog-post_1115.html", "date_download": "2018-06-23T00:46:06Z", "digest": "sha1:VYC2KOLXXMOUHVXQBSEMETMOKK523TP3", "length": 10220, "nlines": 164, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "முதுமையின் வறுமை | tamilansuvadu", "raw_content": "\nவறுமை கொடிது என்று பாடிய அவ்வையே\nஉனக்கு எப்படி தெரியாமல் போனது முதுமையின் வறுமை\nஏய் தமிழகமே உனக்கு மனச்சாட்சி இல்லை ......\nஇப்படி தவிக்க விட்ட அரசு அலுவலர்களே\nநாளை நாமும் முதுமை அடைவோம்\nஓர் இடம் முன்பதிவு செய்யப்படுகிறது.....\nஎன்னங்க இப்படி தமிழகத்தை தப்ப புரிஞ்சிகிட்டீங்க அங்க ஆளுறதே வயதான மஞ்சள் துண்டு கவிஞர்தானே அவருக்கும் சரி மற்ற கூத்தாடிகளுக்கும் சரி எவளவோ பிரச்சினை இருக்குங்க. இப்ப ஈழப் பிரச்சினை மாதிரி எல்லாருக்கும் தெரிந்த பிரச்சினை என்றால் அனைவரும் வாய்கிழிய பேசுவாங்க நம்மளும் பதிப்பு போடலாம் (முடிவு எல்லாம் ஒண்ணுதான் அதாவது தேர்தல் , ஈழமக்கள் தன் இடத்தை விட்டு புலம் பெயர்வது)..ஆனா நம்ம பாட்டி ஒன்னும் அவளவு பெரிய ஆளு இல்லைங்க (வயசுல சரி).நீங்க படம் போட்டு காட்டியது ஒரு பாட்டி அவளவுதான்...\nஉங்கள் வருகைக்கு நன்றி நண்பரே .......\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nதமிழகம்- ஒரு மலையாள எழுத்தாளரின் பார்வையில்\nஅறிவோமா அறிவியல்- சில அறிவியல் வினோதங்கள்\nஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்\nவாத்தும் அதன் குஞ்சுகளும்........ வாத்தும் அதன் க...\n சிங்கம் + புலி = LIGER\nஅறிவோமா அறிவியல்: உலகின் பத்து வலிமையான விலங்குகள்...\nஓராங்கியம் இலங்கை அரசியல்வாதி இளந்திரை சரவணமுத்...\nஅறிவோமா அறிவியல் வினோதம்: தாய்மையுள்ள ஆண் விலங்குக...\nஅறிவோமா அறிவியல் ஆயிரம்: புத்திசாலியான விலங்குகள்\nஅறிவோமா அறிவியல் வினோதம்: உலகின் பத்து சிறிய விலங்...\n 1. நம்முடைய பூமியில் வா...\nதலைவிரி கோலமாய் தமிழன்னை.. தாங்கமுடியவில்லையே \n மக்கா கடல் குளிக்க போம்மாலே... ...\nஅறிவோமா அறிவியல் வினோதம்1. மரம்கொத்தி பறவை ஒரு செக...\n உடனடியாக தேவை இந்த ஒற்றுமைதான்.....' தென் ...\nஉலகின் மிக மலிவான விலையுள்ள பொருள்: தமிழனின் உயிர்...\nஅறியியல் வினோதம்: தெரியுமா தற்கொலை செய்துகொள்ளும் ...\nபூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள் 10. Chuquicam...\nஉயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள் இறையன் படை...\nஅறிவோமா அறிவியல் - சில அறிவியல் உண்மைகள் ஆண்டவன்...\nரஜினியின் புது அறிக்கை (கார்டூன்)\nப்ளீஸ் தயவுசெய்து நம்புங்கள் இது நம்முடைய சென்னைதா...\nஒரு இளம் மகளின் தந்தை பாசம் பெற்ற குழந்தையை பேணி...\n சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்க...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhipunarvu.blogspot.com/2009/01/blog-post_11.html", "date_download": "2018-06-23T00:49:57Z", "digest": "sha1:QNP2BI2LAS7VUJM4JSYOFOWOMHWJVCLZ", "length": 2821, "nlines": 32, "source_domain": "vizhipunarvu.blogspot.com", "title": "Vazhkai Nerimuraigal: திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா துவங்கியது", "raw_content": "\nதிருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா துவங்கியது\nதஞ்சாவூர்: திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகள் 162வது ஆராதனை விழா துவங்கியது. துவக்க விழாவில் ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா செயலர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார். தலைவர் ரெங்கசாமி மூப்பனார் தலைமை வகித்து பேசுகையில், \"\"30 ஆண்டுகளாக இந்த சபாவின் செயலராக இருந்த குன்னக்குடி வைத்தியநாதன் நம்மிடம் இல்லாதது பெரிய இழப்பாகும். சபாவின் திருமண மண்டபம், பல கட்டடங்கள் அவரால் கட்டப்பட்டது. அவர் மறைவு சங்கீத உலகுக்கும், சபாவுக்கு பெரிய இழப்பாகும்,'' என்றார். வயலின் வித்வான் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: நான் சிறு வயதில் 1951லும், 1964 முதலும் இங்கு நடக்கும் விழாவுக்கு வந்து செல்வதை பாக்கியமாக கருதுகிறேன்.\n��னதின் வெளிப்பாடே உலகம் ...\nதிருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2014/02/blog-post_7.html", "date_download": "2018-06-23T00:24:50Z", "digest": "sha1:VNCT6UIWNDQQCF7VJDEDV32ZCLAB6RSO", "length": 11891, "nlines": 193, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: எளிமையாக தமிழ் எண்கள்:", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஎண்களின் தமிழ் வடிவ ஒலிகளை எளிமையாக நினைவில் கொள்ள...\nபூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா நமது இந்தியாதான். சரி, நமது தாய்மொழியான தமிழில் எண்களின் ஒளி வடிவம் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா \nஅப்பப்பா இதை எப்ப‍டியப்பா நினைவில் வைத்துக்கொள்வ து என்றுதானே அச்ச‍ம் கொள்கிறீர்கள். அச்ச‍ம் எதற்கு\nகடுகு, உளுந்து, ஙனைத்து, சமைச்சு, ருசிச்சு, சாப்பிட்டேன், என, அவன், கூறினான், ஓ, என்ற இந்த வாக்கியத்தை நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள‍ முடியும் அல்ல‍வா என்ன‍ இது அதெப்படி இதில் தமிழ் எண்கள் ஒலி வடிவம் வருகிற து என்று நீங்கள் ஐயப்படுவது எனக் குத் தெரிகிறது. மேற்கூறி ய அதே வரியை கீழேயும் குறிப்பிட்டுள்ளே ன். அதை நீங்கள் படியுங்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கீழே உள்ள‍ வரியில் வரும் அத்த‍னை வார்த் தைகளின் முதல் எழுத்துக்களை மட்டுமே படித்துப்பாருங்கள். எண்களில் தமிழ் மொழி வடிவம் வருகிறது அல்ல‍வா\n“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“\nஎன்ன‍ இப்ப உங்களுக்கு எளிமையாக இருக்குமே\nLabels: எளிமையாக தமிழ் எண்கள்\nதங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி...\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nமண்வளம் காக்க அழிக்க வேண்டிய களைச்செடிகள்:\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/mar/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2880201.html", "date_download": "2018-06-23T00:29:51Z", "digest": "sha1:YHFAUAWV4GNQXLRKC6HWGJGFTEJRA6PK", "length": 7924, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரைக்கு புதிய குடிநீர்த் திட்டம்:கருத்துக் கேட்பு கூட்ட நேரத்தில் மாற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரைக்கு புதிய குடிநீர்த் திட்டம்: கருத்துக் கேட்பு கூட்ட நேரத்தில் மாற்றம்\nமுல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தின் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டமானது வரும் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகருக்கு முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்ட��்தில் தேனி மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பண்ணைப்பட்டி பகுதி வரை குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்படுகிறது.\nசுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மீண்டும் குழாய் வழியாக மதுரைக்குக் கொண்டுவரப்பட்டு 56 இடங்களில் அமைக்கப்படும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் மதுரையில் விநியோகிக்கப்படவுள்ளது.\nஆகவே மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணிகள் குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களிடம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) நடைபெறவுள்ளது.\nசிறப்புக் கலந்தாய்வுக் கூட்டமானது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், நிர்வாகக் காரணங்களால் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டமானது வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.\nஆகவே அந்தந்தப் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2018/04/20/sobanachalai/?shared=email&msg=fail", "date_download": "2018-06-23T00:35:34Z", "digest": "sha1:YYEI24JERMZXT5H6GWFIZKNWEOWVFGXL", "length": 8316, "nlines": 97, "source_domain": "arunn.me", "title": "சோபனச்சாலை – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஅவதார ஆளுமை, அவனவனுக்கோர் பொழிப்பறை.\nதினமொரு பேச்சு, தேங்கினால் போச்சு.\nஒட்டியோர் விருப்புரை, வெட்டி ஓர் வெறுப்புரை\nஅடுத்தவன் வைரலானால் அவனுக்கோர் அநாதியுரை.\nபொதுவெளிப் பொய்மை, பொறுப்பற்ற புலமை.\nசுயவீக்கச் சிந்தை, சாதிமதச் சந்தை.\nஅநித்திய ஆலாபனை, ஆளுக்காள் நாட்டாமை.\nஆள்பவன் அரற்றினால் அவனுக்கோர் அன்லைக்கு.\nசுயமோகச் சுவர், அஜந்தா கு��ை.\nசுப்பனின் சிகை. அவன் மிஸஸின் நகை.\nஎல்லோரா சென்றதே எல்லோர்க்கும் சொல்லவே.\nஎன்துறை வல்லமை எக்கேடோ போட்டமே.\nதற்படத் தாண்டவம், தாவிவரும் தனிவேடம்.\nதுகிலுரியச் சம்மதம், துணிந்தபின் எண்ணுவம்.\nமந்தை மனநிலை, மாயவலைக் கொடை.\nமறுநாள் கேட்கையில் மறந்தே போயிந்தே.\nசிந்தனை சாத்தியம், நிந்தனை நிச்சயம்.\nநேற்று நீ இன்று நான் சினிமா நித்தியம்.\nசந்ததி சறுக்கல் சீர்மைச் சரிவு\nசாதிமதங் கடந்த சன்னி லியோன் சிரிப்பு.\nஅகப்பேய் அலைய அம்மண அலைவெளி.\nஇலக்கிலா எத்தனிப்பு, இணைய ஆட்சி.\nமனோதிடக் குலைவு, மதிநல மயக்கம்\nபோர்-ஜீ புரட்சி, மதிபேசி மாட்சி.\nநூதனப் பாய்ச்சல், நுனிப்புல் மேய்ச்சல்.\nபொழுது கரைத்தல், பிறவிப் பயன் நீத்தல்.\nPosted in கதம்பம், சிந்தனை, நகைச்சுவை\n‹ Previousஅறிவியலுக்குப் பேரணி நடந்தேறியது\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athikalaisooriyan.blogspot.com/2012/09/blog-post_6255.html", "date_download": "2018-06-23T00:31:07Z", "digest": "sha1:DCUXW6AVGRO5Q7EGRE5YGPQBIXREIHO4", "length": 11109, "nlines": 96, "source_domain": "athikalaisooriyan.blogspot.com", "title": "அதிகாலை சூரியன்: பொண் மொழிகள்", "raw_content": "\nஅதிகாலை சூரியன்..ஒவ்வொறு நாளும் மாறுபட்ட வாழ்வியல் நிகழ்வுகளை வழங்கிச்செல்கிறது… இந்த வலைப்பூவில் நான் படித்ததை,உணர்ந்ததை,என்னைக் கவர்ந்த தகவல்களை,எண்னங்களை எல்லோருடணும்,எனக்குள்ளும்..பகிர்ந்துகொள்கிறேன்..\nவெள்ளி, 14 செப்டம்பர், 2012\n· பிள்ளைகளுக்காக வாழ்வதாக கூறி சொத்திற்காக உழைப்பவர்கள்\nபிள்ளைக்கு கல்வியே சொத்து என்பதை மறந்து போய் விடுகின்றனர்.\n· அதிகம் சொல்ல விரும்புபவன் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவான்.\n· கடமையை ஒழுங்காய் செய்தாலே கடவுளைக் காணலாம்.\n· திட்டமில்லாத செயல் யாவும் நஷ்டமே.\n· பிறரிடம் அன்பு செலுத்தி உங்களை துய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.\n· பக்தி மிகுதியாவதற்குத் தியானம் அதிகம் செய்ய வேண்டும்.\n· கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதி எதிர்பாக்கக் கூடாது\n· நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை\n· பயப்படுத்துபவனும், பயத்தை போக்குபவனும் இறைவனே\n· முன்னேற்றம் என்பது நமது கைகளில்தான் இருக்கிற‌து\n· சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் சிறு குடும்பமும் சீரழிந்துவிடும்\n· மரமானது அதன் கனியைக் கொன்டு அறியப்படுகிறது\n· மகிழ்ச்சியும் உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பன‌\n· அடக்கம் தான் வெற்றிக்குச் சாவி\n· கற்றவன் அதை விட்டுவிடக் கஷ்டப்படுவான்\n· அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர்\n· விடாமுயற்சியுடையவன் தான் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்\n· எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்\n· ஒரு நல்ல காரியத்தில் எப்போதும் உற்சாகத்துடன் ஈடுபட்டிருப்பது நல்லது\n· நம்பிக்கைதான் சாதனைக்கு அடிப்படை\n· பாதையை சரியாய் போட்டால் பயணம் சுபமாக இருக்கும்\n· பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்க்கு முன்பே யோசனை செய்.\n· நண்பர்களைப் போலவே தேர்ந்தெடுத்த சில நூல்களே தேவை.\n· உடலுக்கு ஏற்படும் நன்மை, தீமை ஆத்மாவிற்குக் கிடையாது.\n· வாழ்க்கையின் உயர்வு உன் நாக்கின் நுனியில் இருக்கிற‌து.\n· சிக்க‌ன‌ம்தான் பெரிய‌ வ‌ருமான‌மாகும்.\n· அமைதியில்தான் உய‌ர்வும் உண‌ர்வ���ம் உள்ள‌து.\n· த‌ன்னைத்தானே த‌ழ்த்திக்கொள்வ‌து மோச‌மான‌ ஒரு நோய்.\n· எல்லை மீறி சிரிப்பவன் மூடன், சிரிக்காமல் இருப்பவன் வஞ்ச‌கன்.\n· நல்ல காரியங்களை ஒருநாள் கூட தாமதித்துச் செய்யாதே.\n· ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளை வாசியுங்க‌ள்.உறுதியைப் போல‌ உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.\n· புனித‌மான‌ செய‌ல்க‌ளில் வாழ்வ‌துதான் புக‌ழ் என‌ப்ப‌டும்.\n· உய‌ர்வு என்ப‌து ஊக்க‌த்தின் அள‌வைப் பொறுத்த‌தே ஆகும்.\n· கடின உழைப்பு தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.\n· அபாயம் என்ப‌து, அபார‌ மூளைக‌ள் அவ‌ச‌ர‌த்தில் செய்வ‌து.\n· நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும்.\n· க‌ட‌மை உண‌ர்வே உன் நேர்மையான‌ வாழ்க்கைக்கு சூத்திர‌ம்.\n· பண்பாடு குன்றிய இடத்தில்தான் பகைமையுணர்ச்சி அதிகம் காணப்படும்.\n· ம‌னோ தைரிய‌ம் இல்லையேல் வாய்மை இல்லை.\n· ஒவ்வொரு துன்பமும் நமக்கு ஒரு வழிகாட்டி.\n· உண்மையை நம்புவது பக்தி.உண்மையை அறிவ‌து ஞானம்.\n· அதிகம் பேசுபவர்கள் எப்போதும் பெரும் அறிவாளிகளாய் இருப்பதில்லை.\n· க‌ல்வியும் அறிவும் சிற்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள்.\n· உன் பேச்சு உன் புத்தி கூர்மையை பிர‌திப‌லிக்கும்.\n· முன்பின் அறியாத‌ வ‌ழிக‌ளில் ஒருவ‌னாக‌ப் போக‌க்கூடாது.\n· துன்பம் வந்தபோது அழுகிறவர்கள் அடிமைகளாவர்.\n· குறி வைத்தால் ம‌ட்டும் போதாது, அடிக்க‌வும் வேண்டும்.\n· உற்சாக‌மும், முய‌ற்சியும் உள்ள‌வ‌னுக்கு எங்கும் வேலை கிடைக்கும்.\n· வாழ்வது முக்கியமல்ல, சிறப்பாக வாழ வேண்டும்.\n· தானம் எவனையும் வறியவன் ஆக்கியதில்லை.\n· நாணயமாக நடப்பவர்கள், ஒளிக்கும் அஞ்சுவதில்லை.\nஇடுகையிட்டது Sanguvel Senthil நேரம் பிற்பகல் 10:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வேறுபாடுகள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்: தனி பாலிசி, ஃப்ளோட்டர் பாலிசி எ...\nவெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் தொகைக்கு சேவை வர...\nபங்குச் சந்தைக்கும் படிப்பு இருக்கு...\nRAKESH JHUNJHUNWALA-பங்குச்சந்தை இன் முடிசூடா மன்ன...\nபங்கு வணிகம் செய்ய இலவச சாப்ட்வேர்\nபங்குசந்தை டிரேடர்களுக்கு உதவும் இணையதளம்\nசந்தையை நிர்ணயிக்கும் முக்கிய டேட்டாக்கள்\nகமாடிட்டி சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/2_7.html", "date_download": "2018-06-23T00:10:06Z", "digest": "sha1:ZX4LLT2IBHAIELSCEODEGUMINFYL752P", "length": 19179, "nlines": 204, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: கோலிவுட்டில் பரவும் 2வது திருமண சீசன்", "raw_content": "\nகோலிவுட்டில் பரவும் 2வது திருமண சீசன்\nகோலிவுட்டில் அடுத்தடுத்து 4 பேருக்கு திருமணங்கள் விவாகரத்து நடைபெற ள்ளது. இதில் 3 திருமணங்கள் மறுமணம் என்பது குறிப்பிடத்தக்கது.ஹாலிவுட் நட்சஉத்திரங்கள் செய்வதும், மறுமணம் செய்வதும் சகஜமாக இருந்து வந்தது. அந்த கலாசாரம் தற்போது பாலிவுட், கோலிவுட்டில் பரவி வருகிறது. நவம்பர் 9ம் தேதி ‘ராஜா ராணி' இயக்குனர் அட்லீ, நடிகை கிருஷ்ணபிரியா காதல் திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது. இது தவ¤ர, நடைபெற உள்ள த¤ருமணங்கள் அனைத்தும் மறுமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அரிமா நம்பி', ‘கணிதன்'படங்களின் இசைஅமைப்பாளரும், டிரம்ஸ் இசைக்கலைஞருமான டிரம்ஸ் சிவமணிக்கும், பாடகி ருனா ரிஸ்விக்கும் வரும் 10ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது.\nசிவமணிக்கு இது 2வது திருமணம். அதேபோல் வரும் டிசம்பர் மாதம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பேஷன் டிசைனர் ஜபருன்னிஸா காதல் திருமணம் துபாயில் நடக்கிறது. இது யுவன்சங்கர்ராஜாவுக்கு 3வது திருமணமாகும். வரும் 10ம் தேதி நடிகர் ரஞ்சித், நடிகை ராகசுதா திருமணம் சென்னை திருவேற்காட்டில் நடைபெறுகிறது. ரஞ்சித்துக்கு இது 2வது திருமணம்.நடிகை சரிதா, மலையாள நடிகர் முகேஷ் தம்பதி விவாகரத்து பெற்றனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் மெதில் தேவிகா என்ற நடன பெண்மணியை முகேஷ் 2வதாக மணந்தார். அதுபோல் திலீப்-மஞ்சுவாரியர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். விவாகரத்துக்கு பிறகு திலீப் இரண்டாவது திருமணம் செய்வார் என்று திரையுலகில் பேசப்படுகிறது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்��ான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜி��், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2018-06-23T00:19:17Z", "digest": "sha1:I3YDIP2KLBZCIRRWEEIV6JMAO63M7BTC", "length": 8830, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் காணாமல் போனோா் விடயம்: சர்வதேச தலையீட்டை கோருமாறு அனந்தியிடம் வலியுறுத்தல்\nகாணாமல் போனோா் விடயம்: சர்வதேச தலையீட்டை கோருமாறு அனந்தியிடம் வலியுறுத்தல்\nஇலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் எந்தவிதமான தீர்வும் கிடைக்கப்போவதில்லை.\nஆகவே, இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டை கோருமாறு வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரனை சந்தித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்தியுள்ளார்கள்.\nஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் நடப்பு கூட்டத்தொடரில் அமைச்சர் அனந்தி சசிதரன் பங்கேற்கவிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2018) கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தவர்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்கள்.\nகாணாமல் போனோா் விடயம்: சர்வதேச தலையீட்டை கோருமாறு அனந்தியிடம் வலியுறுத்தல்\nஅமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடித்து ஏமாற்றும் வகையிலேயே உள்ளது.\nபோர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் தொடர்புடைய இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.\nஇனியும் பொறுமையாக இருக்க முடியாது. இவ்விடயத்தில் சர்வதேசத்தின் நேரடித்தலையீடு ஒன்றே உரிய நீதியைப் பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம்.\nகாணாமல் போனோா் விடயம்: சர்வதேச தலையீட்டை கோருமாறு அ���ந்தியிடம் வலியுறுத்தல்\nஆகவே, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் பிரதிநிதியாக ஜெனீவாவில் இவ்விடயத்தை கோருமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று ஜெனீவா புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியீடு\nNext articleபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 12/03/18\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/missing-peoples.html", "date_download": "2018-06-23T00:39:36Z", "digest": "sha1:FYF5365IGHZQUALFDX3VMWORMSI5FWIW", "length": 18079, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "1990-இல் முகாமிலிருந்து காணாமல்போன 158 தமிழர்களுக்கு நடந்தது என்ன? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n1990-இல் முகாமிலிருந்து காணாமல்போன 158 தமிழர்களுக்கு நடந்தது என்ன\nஇலங்கையில் 1990-ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களில் 158 பேர் இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல்போன சம்பவத்தின் 25-ம் ஆண்டு நிறைவை அவர்களின் உறவினர்கள் இன்று சனிக்கிழமை நினைவுகூர்ந்துள்ளனர்.\n1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அகதிமுகாமில் சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் தஞ்சமடைந்திருந்ததாக முகாமை நிர்வகித்த பல்கலைக்கழக சமூகம் கூறுகின்றது.\nஅவ்வேளை இராணுவத்தினரால் பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இவர்களுக்கு நடந்தது என்ன என்று 25 ஆண்டுகளாகியும் இதுவரை தங்களால் கண்டறிய முடியாதிருப்பதாக உறவினர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.\n1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில் அக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.\nஅந்தப் போர்நிறுத்தம் 1990ம் ஆண்டு நடுப்பகுதியில் முறிவடைந்த காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் தனித்தும் கூட்டம் கூட்டமாகவும் கைது செய்யப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் காணாமல்போயுள்ளதாக மனித உரிமை அமைப்புகளினால் அவ்வேளையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.\nஅவ்வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக பொது இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.\n'புதிய ஆட்சிமாற்றம் உண்மையை வெளிக்கொணர வேண்டும்'\n1990ம் ஆண்டு செப்டெம்பர் ஐந்தாம் திகதி, அதிகாலை முகாமிற்கு வந்த இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் பெண்களை வேறிடத்திலும் ஆண்களை மைதானத்திலும் கூடுமாறு அழைப்பு விடுத்ததாக கொம்மாதுறையை சேர்ந்த 43 வயதான வெள்ளைச்சாமி கோவிந்தராஜ் கூறுகின்றார்.\nஇராணுவத்தினால் கூட்டி வரப்பட்ட முகமூடி அணிந்த நபர்களின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட தனது மூத்த சகோதரன் உள்ளிட்ட பலரை இராணுவம் பஸ்களில் அழைத்துச் சென்றிருந்தாகவும் அவர் கூறுகின்றார்.\nகிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்தவர்களை இராணுவம் விசாரணைக்காக சென்றிருந்த காலத்தில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சின் செயலாளரான பதவியேற்றிருந்த, ஏ. டப்ளியூ பெர்ணான்டோ, 32 பேர் மட்டுமே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு 24 மணிநேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார்.\nஆனால் 158 பேரில் ஒருவர் கூட விடுவிக்கப்படவில்லை என்று அகதி முகாமை நிர்வகித்து வந்த கிழக்கு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளரான டாக்டர் த. ஜெயசிங்கம் கூறுகின்ற���ர்.\n1995ம் ஆண்டு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு. பாலகிட்ணர் தலைமையிலான ஆணைக்குழு முன்னிலையில் சகல ஆவணங்களையும் முன்வைத்து இது தொடர்பாக சாட்சியமளித்த போதிலும் அது அறிக்கையில் இடம் பெற்றதே தவிர உண்மை நிலை கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.\n25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போனவர்கள் உயிருடன் இன்னும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை உறவினர்கள் தற்போது பெரும்பாலும் இழந்திருந்தாலும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திலாவது உண்மை நிலை வெளிவர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தி��்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-06-23T00:30:14Z", "digest": "sha1:OJHN5SEJC3PPSLFBKUL2X5JJCUIV24EZ", "length": 16354, "nlines": 168, "source_domain": "yarlosai.com", "title": "மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தந்தை! அதிரவைக்கும் காரணம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்று���் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தந்தை\nமகளின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தந்தை\nபெங்களூர் கல்யாண்நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜோஷி(27). இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பதோடு, மெக்கானிக்காகவும் இருக்கிறார். இவர் மீது பவர்லால் என்பவர் சைபர் கிரைம் பொலிஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.\nஅதில், கல்லூரி மாணவியான என் மகளை ஜோஷி காதலித்து வந்துள்ளார். அவளுக்கு காதலர் தினத்தில் உள்ளாடைகளை பரிசளித்து அதனை அணிந்து கொண்டு அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பும் படி ஜோஷி கூறி இருக்கிறார்.\nஅதன்படி என் மகள் அனுப்பிய வீடியோவை வைத்துக்கொண்டு 15 லட்சம் தரவேண்டும் இல்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.\nபுகாரைப் பெற்ற சைபர் க்ரைம் பொலிஸார், விசாரணை மேற்கொண்டதில், அந்த இளம்பெண், ஜோஷி வீட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், ஜோஷியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர் பொலிஸார்.\nஅப்போது, ஜோஷி, “நானும் பவர்லால் மகளும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோம். அது பிடிக்காமல் அவளின் தந்தை பொய் புகார் கொடுத்து இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில், குழம்பிப் போயிருந்த பொலிஸார், பவர்லாலை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இது தந்தைக்கு பிடிக்கவில்லை. மகளை அவளது காதல் கணவனிடம் இருந்து பிரிக்க முடிவு செய்துள்ளார்.\nஅப்போது, மகள் ஏற்கனவே தன் காதலனுக்கு அனுப்பி இருந்த ஆபாச வீடியோ பவர்லாலுக்கு கிடைத்துள்ளது. இதனை வைத்து அவர்களை பிரிக்க நினைத்த பவர்லால், வீடியோவினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த பழியை மகளின் காதல் கணவர் மீது போட்டுள்ளார்.\nதனது ஆபாச படத்தை கணவர் தான் வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிந்தால் மகள் அவனை பிரிந்து வந்துவிடுவாள் என்று கணக்குபோட்டு, அதன்படி மகள் என்றும் பாராமல் அவளது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதனது சொந்த மகளின் ஆபாச வீடியோவினை தந்தையே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious தனது தங்கையையே கூலிப்படை மூலம் கடத்திய அக்கா – காரணம் இது தான்\nNext தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண் 11 நாட்கள் உயிருக்குப் போராடிய சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவர���… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/04/22/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-22042009/", "date_download": "2018-06-23T00:32:37Z", "digest": "sha1:6OTFYURK77QS45RJOV4UFXUK4SDU3BY4", "length": 17275, "nlines": 182, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தை 22.04.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தை 21.04.2009\nஇன்றைய சந்தை 23.04.2009 »\nநேற்றைய பதிவில் எந்த மாற்றமும் இல்லை… தொடர்ந்து 5 வது நாளாக காளைகள் போராடி வருகிறது.\nமுதல் சுற்றில் ஓரளவு கரடிகளின் கை (நான் அந்த கையை சொல்லவில்லை 🙂 ) உயர்ந்து உள்ளது.\nஏதோ ஒரு காரணத்திற்காக சரிவுகளை தள்ளி போடுகிறார்கள்… சந்தை 3500 ஐ உடைத்து மேலே செல்வது தற்போது சிரமமான காரியம்.\nதற்போதைய சார்ட் ஆகஸ்ட் மாத சார்ட்டினை நினைவு படுத்துகிறது. அன்று 4500 தற்போது 3500 அன்றைய முக்கியமான ஒரு சப்போர்ட் 3800, அந்த இடத்தில் ஒரு இடைவெளி இருந்தது. தற்போது 2800 – 2860 இல் இடைவெளி. அன்று 4500-4200 இடையே நீண்ட நாள் போராட்டம். இன்றும் அதே நிலை. அன்றைய அரசியல் அணு சக்தி ஒப்பந்தம். தற்போது பொதுதேர்தல். அன்றை தினம் வாராந்திர சார்ட்டில் ஆர் எஸ் ஐ – 98 இன்றும் அதே நிலை.\nரிசல்ட் எப்படி அமையும் – வாக்காளர்களின் மன நிலையை நாம் சொல்ல முடியாது அதை போல, வணிகர்களின் மன நிலை எப்படி என்றும் சரியாக கணிக்க முடியாது. தேர்தலில் முக்கிய பங்காற்றும் பண பலம் / கூட்டணி பலத்தை போல சந்தையில் சித்தர்களின் கூட்டணி தான் ரிசல்டினை முடிவு செய்யும். நம்மை போன்ற சிறு வணிகர்களின் கையில் இல்லை.\nஎனது zero loss indicator கரடிகளின் ஆதிக்கம் உயர்வதை காட்டுகிறது.. குறிப்பாக 3320 நிலைக்கு கீழ் ஒரு மணி நேரம் வர்த்தகம் ஆனால் கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்பிரதேசங்களுக்கு சென்றுள்ள பொசிசனல் கரடிகளும் களம் காண்பார்கள்.\n5 டி எம் ஏ விற்கு கீழ் முடிவடைந்துள்ளது… அடுத்த சப்போர்ட் 11 மற்றும் 13 டி.எம்.ஏ.\nநேற்றைய பதிவில் எனது தவறினை உரிமையுடன் சுட்டி காட்டி திருத்தம் கோரிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. என்ன செய்வது நானும் சாதரண மனிதன் தானே.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.\nPosted by சாமிக்கண்ணு ,திருவண்ணாமலை on ஏப்ரல் 22, 2009 at 9:14 முப\nமூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை .முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவனே மனிதன்.முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் ………..\nஉயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,\nஅமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் நேற்று முன்தினம் தந்த சரிவுகளுக்கு நமது சந்தையினை தவிர மற்ற ஆசிய சந்தைகளும் சரிவினை தந்தன. ஆனால் நமது சந்தையோ சிறிய அளவில் இறங்கு முகத்தில் ஆரம்பித்து பெரிதாக கீழே செல்லாமல் உடனடியாக மேலே எழுந்து வந்துவிட்டன. இதன் மர்மம்தான் என்ன\n“தற்போதைய சார்ட் ஆகஸ்ட் மாத சார்ட்டினை நினைவு படுத்துகிறது” என்ற வரிகள் இதற்கு தகுந்த பதிலாக உள்ளது. மேலும் பல விசயங்களை தாங்கள் ஒப்பிட்டு பார்த்து சொல்லியிருப்பது சந்தையில் தற்போது உள்ள விபரீதத்தை எங்களுக்கு உணர்த்துகிறது.\n“zero loss indicator ” என்று தாங்கள் எதையோ சொல்லுகிறீர்கள். ஆனால் அது எங்களுக்கு என்னவென்று தெரியவில்லை. (Technical- இன் ஆரம்பமே எங்களுக்கு தெரியாதே \nஒரு சில நாட்கள் தாங்கள் நிப்டி நிலைகள் தருகிறீர்கள். அதனை தினமும் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே,,,,,,\n//முதல் சுற்றில் ஓரளவு கரடிகளின் கை (நான் அந்த கையை சொல்லவில்லை 🙂 ) உயர்ந்து உள்ளது.//\n//ஆனால் கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்பிரதேசங்களுக்கு சென்றுள்ள பொசிசனல் கரடிகளும் களம் காண்பார்கள்.//\nஉங்கள் எழுத்தின் சுவை மென்மேலும் பெருகிக் கொண்டே உள்ளது. அருமை. 🙂\n“zero loss indicator ” என்று தாங்கள் எதையோ சொல்லுகி��ீர்கள். ஆனால் அது எங்களுக்கு என்னவென்று தெரியவில்லை. (Technical- இன் ஆரம்பமே எங்களுக்கு தெரியாதே \nஉண்மைதான். தயவு செய்து அதை விளக்கிவிடுங்களேன்\n///வணிகர்களின் மன நிலை எப்படி என்றும் சரியாக கணிக்க முடியாது/// 100/100 உண்மை . மனிதனின் மனநிலை வர்த்தகம் முன் வர்த்தகம் பின் என மாறுபடும் . ஆகையால் தான் சில ANALYST டிப்ஸ் மட்டும் கொடுபார்கள் TRADE செய்யமாட்டார்கள் .கோடிக்கணக்கான மனநிலை அறிந்து அதில் நாம் வெற்றி பெறவேண்டும் . நினைத்து பார்கள். ஆனால் சிலர் சந்தையை சூதாட்டம் என்று கூறுவது மிகவும் மிகவும் வருத்தம் அளிக்கிறது. சந்தையை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் இதை சொல்வது மிகவும் வேதனை\nஹர்ஷத் மேத்தா தொடங்கியப் பங்குத் தரகு நிறுவனத்தின் பெயர் – Growmore Research & Asset Management Ltd தலைமை அலுவலகம் 1208, நாரிமன் பாயிண்ட்\nநான் சொன்ன புக் படித்து விட்டேர்களா பணமழை கொட்டுது பங்கு சந்தையிலே\n அவர் சொல்லித்தான் கிராப் பார்த்து ட்ரடிங் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.\nபுக் மிகவும் விரிவாக இருப்பதாக நினைக்கிறன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://in4net.com/actor-dhanush-simbu-rajini", "date_download": "2018-06-23T00:26:49Z", "digest": "sha1:BWTCPG4A75PUERAXPQT7Q5A7ADE7RAOL", "length": 15988, "nlines": 225, "source_domain": "in4net.com", "title": "கண்ணீர் விட்ட சிம்பு - தனுஷுக்கு பதிலடி !! - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்த��க்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nகண்ணீர் விட்ட சிம்பு – தனுஷுக்கு பதிலடி \nகண்ணீர் விட்ட சிம்பு – தனுஷுக்கு பதிலடி \nநடிகர் சிம்பு சமீப காலமாக எந்த வித சர்ச்சைகளில் சிக்காமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சிம்பு தற்போது ஒரு எமோஷனலாக பேசி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். லேட்டாக வருகிறார் என பலர் தன் மீது கூறும் குற்றச்சாட்டு பற்றியும் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் சமீபத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசும் போது, “பலருக்கும் அடுத்த ரஜினி ஆக ஆசை” என்று பேசியிருந்தார்.\nஇது குறித்தும் சிம்பு மறைமுகமாக இந்த வீடியோவில், “நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இதோ அவருடைய வீடியோ பதிவு\nகர்நாடகாவில் காலா 130 தியேட்டர்களில் ரிலீஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிக்கிய 3 தாசில்தாரர்கள்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவத��� ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/vijay-deverakonda/", "date_download": "2018-06-23T00:21:49Z", "digest": "sha1:NYWYC55ZO7LCYZJF3JKFNEHXA6ZOFLPC", "length": 2858, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "Vijay Deverakonda – Kollywood Voice", "raw_content": "\nதமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா\nகடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவர கொண்டா. இவர் தமிழில்…\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://milkywayofjob.blogspot.com/2010/11/blog-post_7969.html", "date_download": "2018-06-23T00:15:43Z", "digest": "sha1:7VKXH55ZR5S3LK5YO5JMA6S5TINSOHAY", "length": 17397, "nlines": 140, "source_domain": "milkywayofjob.blogspot.com", "title": "Milky Way of Job: தொப்பைக்கு குட்பை!", "raw_content": "\nஉடல் பருமன் என்பது சாதாரணமான அழகு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. உடல் நலன் சார்ந்த பிரச்சினையும் கூட.\nஇதனால் நீரழிவு, மிகை ரத்த அழுத்தம், மூட்டுவலிகள், தூக்கமின்மை, ஆஸ்துமா, இதயம் செயலிழத்தல், மனஇறுக்கம், மலட்டுத்தன்மை, தோல்புண்கள், ரத்த உறைவுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஆகியவை வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nமார்பிட் ஓபிசிடி எனப்படும் தீவிரமான உடல்பருமன் மிகவும் ஆபத்தான ஒரு உடல்நலப் பிரச்சினையாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது\nஅமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் மக்களுக்க�� மேல் இந்த நாட்பட்ட நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇதைச் சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை முறை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது பாதுகாப்பானதாகவும் நீண்டகாலம் சாதகமான விளைவை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது.\nதீவிரமான உடல் பருமன் உள்ள நோயாளிகளுக்கு எடை குறைக்கும் அறுவை சிகிச்சை பலன் தரக்கூடியதாக கருதப்படுகிறது.\nலேப்ராஸ்கோப்பிக் முறையிலான பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை பற்றி பார்ப்போம்.\nஇந்த முறையில் எடை குறைப்பானது 2 அடுக்கு முறையில் சாத்தியமாக்கப்படுகிறது. முதலாவது கட்டுப்பாடு. 2 முதல் 3 லிட்டர் கொள்ளளவு உள்ள அறுவை சிகிச்சை மூலம் ஒரு லிட்டராக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நோயாளி ஒரு குறிப்பிட்ட அளவு உணவை மட்டுமே சாப்பிட முடிகிறது. அவ்வாறு சாப்பிட்டதும் சாப்பிட்ட திருப்தியும் ஏற்படுகிறது.\nபை போன்று இருக்கும் வயிற்றை அறுவை சிகிச்சை மூலம் குழாய் மாதிரி மாற்றுகிறார்கள். இந்த முறையின் போது இரைப்பையின் ஒரு சிறிய பகுதியானது க்ரெலின் என்ற பசி தூண்டும் ஹார்மோனை சுரக்கும் பகுதி நீக்கப்படுகிறது.\nஇதனால் நோயாளி உணவுக் கட்டுப்பாடு எதையும் மேற்கொள்ளாமலேயே உணவை அளவாக உண்பதற்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்படுகிறது.\n2-வது முறைக்கு மால் அப்சார்ப்ஷன் என்று பெயர். சிறுகுடல் உணவில் உள்ள சத்துப் பொருட்களை உறிஞ்சாமல் இருக்க பை-பாஸ் செய்யப்படும். சிறுகுடலின் மிகச்சிறிய பகுதியால் போதிய அளவு ஊட்டச்சத்தை திறனுடன் உறிஞ்சிட இயலாது.\nஇந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நோயாளி குறைவாகச் சாப்பிடுவார். நிறைவாக உணர்வார். எதை சாப்பிடுகிறாரோ அது குறைவாக உடலால் உட்கிரகிக்கப்படும். கலோரி உட்கொள்ளும் அளவைவிட செலவிடப்படும் கலோரியின் அளவு அதிகரிப்பதால் நோயாளி எடை குறைந்து விடுவார்.\nலேப்ராஸ்கோப்பி முறையில் வயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய சாவி அளவில் துவாரமிடப்பட்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரமும் குறைவு, வலியில்லை, செலவுகள் இல்லை. விரைந்து நலம் பெறவும் இயலும். அறுவை சிகிச்சையின் போது பக்க விளைவுகளோ, சிக்கல்களோ தோன்றுவது கிடையாது. கொழுப்பு அடுக்குகளை வெட்டிக் கொண்டிருக்கும் வேலையும் கிடையாது.\nஇந்த அறுவை சிகிச்சையால் அடுத்த 3 ம���தத்தில் 3 முதல் 10 கிலோ எடை வரை குறைகிறது. ஒரு ஆண்டிற்குள் நோயாளிகளுக்கு 15 கிலோ எடை குறையும். அடுத்த சில ஆண்டுகளில் அதிக எடை குறைந்து எடையானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\nவிஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான்\nகிராமத்துக்காக மடிப்பிச்சை எடுத்த சிறுவன்\nதமிழில் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'\nகௌதம் மேனனின் கூட்டணியை மாற்றிய ஒளிப்பதிவாளர்\nதமிழுக்கு வரும் கவர்ச்சித் தென்றல்\n'மன்மதன் அம்பு' சரியான ரொமான்டிக் காமெடி\nநான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா\nஅரசுக்கு கமல் வைத்த கோரிக்கை\nசிக்கு புக்குக்கு சிறப்பு இணையதளம்\nஇரவில் மும்பையை சுற்றும் சமீரா\nவிஜய்யை நெகிழ வைத்த சிலை\nவீட்டை விட்டு வெளியேறிய சரண்யா\nபிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி - ஹன்சிகா\nகண்களால் மிரள வைத்த சூர்யா\nஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறேன்\nஎன்னை நடிக்க வைக்க யாரும் முயற்சி பண்ணுவதில்லை\nநடிகர் ஸ்ரீமனின் 'பரிமளா திரையரங்கம்'\nஉயிர் தப்பிய எம்.எஸ்.பாஸ்கரின் உபதேசம்\nஇடிக்காதீங்கண்ணே நல்லாயில்ல... டென்ஷனான சினேகா\nநண்பனோடு வேட்டைக்குத் தயாரான ஜெய்\nதிட்டக்குடியில் மகிழ்ச்சி பொங்கிய கௌதமன்\nடிசம்பர் ஒன்று முதல் காவலன் இசை\nசிகரத்தின் பாராட்டைப் பெற்ற கரு.பழனியப்பன்\nஅமீரிடம் கால்ஷீட் கேட்ட எஸ்.ஏ.சி\n'பாடி அழைத்தேன்' நிகழ்ச்சியில் எஸ்.பி.பி\nவிநியோகஸ்தர்கள் மீது சுந்தர்.சி கடுப்பு\nகரீனாவால் ட்ராப் ஆன 'ஹீரோயின்'\nகின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்\nபி.வாசுவை ஆந்திராவுக்கு போகச் சொன்ன ரஜினி\nமுன்னணி இயக்குநருக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா\nதயாரிப்பாளரை திகிலடைய வைத்த அஜித்\nஇன்று கலைப்புலி எஸ்.தாணு மகன் திருமணம்\nகோடம்பாக்கத்தையே சலசலக்க வைத்த ஆர்யா\nகரு. பழனியப்பன் அரங்கேற்றிய ப்ளாக்கர்ஸ் ஷோ\n'மன்மதன் அம்பை' கை கழுவிய உதயநிதி\nகாவலனுக்கே ஆறு வார காவலா\nபாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா அனுஷ்கா\nதமன்னாவை தூக்கி வீசிய லிங்குசாமி\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nஎப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா\nஜிம் இல்லாமல்... ஜம் மென்று\nஇப்படி இருந்தால் நன்றாக இருக்குமே\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்\nஅமலா மேனஜரை மாற்றிய விக்ரம்\nதரவேண்டியதைத் தந்து 'வேங்கை'யை வாங்கிய ஹரி\nஸ்ரீகாந்துக்கு 25 தந்த ஜெமினி பிலிம் ���ர்க்யூட்\nதனித்தன்மை வாய்ந்தது கமல் குரல்\nசரியே' பாடல் வெளியீட்டு விழா\nதமிழ் சினிமாவை கொச்சைப்படுத்திய நடிகர்\nவிருதகிரி பாடல் வெளியீட்டு விழா\n5 லட்சம்: டிமாண்ட் வைக்கும் சந்தானம்\nமன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்\n'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு உதவிய கமல்\nகொஞ்சம் சிரிக்க வந்த வாசன்\nஷக்திக்கு சக்தி கொடுக்க வரும் சந்தானம்\nகொடுத்த சத்தியத்தை மீறிய சசிகுமார்\n'கோ'வில் நடனமாட நட்சத்திரங்களுக்கு அழைப்பு\nமுதலில் யாருக்கு.. குழப்பத்தில் பிரபு சாலமன்\nவிஷாலை திகைப்படைய வைத்த பாலா\nகணேஷ் வெங்கட்ராமன் மேல் விழுந்த 'பனித்துளி'\nகமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்\nசைலண்ட்டா திரும்பி வந்த ஸ்வாதி\nதோழமையுடன் நடந்து கொள்ளும் ஜெனி, ஹன்ஸி\nஎல்லாமே மனசு விரும்புகிறதை பொருத்துதான்\nபாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதர...\nநாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ....\nஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்\nகலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே...\nபாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா\nபெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முத...\nதீயணைப்புத் துறையில் சாதனை படைத்து வரும் மீனாட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2011/06/blog-post_14.html", "date_download": "2018-06-23T00:18:32Z", "digest": "sha1:PC2AM7QMUODWVOB3C67TH2GHGBS5PYXX", "length": 26810, "nlines": 721, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: திகாரை நிரப்பப் போகும் அடுத்த பூதம்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nதிகாரை நிரப்பப் போகும் அடுத்த பூதம்\nஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் முறைகேடுகள் நடந்துள்ளது என்ற\nகுற்றச்சாட்டுக்கள் பல காலமாக இருந்த போதும், தோழர் சீத்தாராம் யெச்சூரி பல ஆதாரங்களை அடுக்கிய போதும் பிரச்சினை சூடு\nபிடித்தது தலைமை தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கைக்கு பின்புதான்.\nகிருஷ்ணா கோதாவரி எரிவாயு படுகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளித்ததில் முறைகேடுகள் உள்ளது என்பது அண்ணன் தம்பி அம்பானிகள் அடித்துக் கொண்ட போது வெளி வந்தது. அந்த\nஒப்பந்தத்தை ர��்து செய்ய வேண்டும் என்று அப்போதே மார்க்சிஸ்ட்\nதலைமை தணிக்கை அதிகாரி இப்போது கிருஷ்ணா கோதாவரி எரிவாயு படுகை ஒப்பந்தம் , செயல்பாடு பற்றி அறிக்கை அளித்துள்ளார்.\nஇதிலேயும் எண்ணற்ற முறைகேடுகள் நடந்துள்ளது, அது எவ்வளவு என\nமதிப்பிட முடியாத இழப்பு, ரிலையன்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள்\nமத்தியில் கூடா நட்பு உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது,\nஊழல் எதிர்ப்பு சூராதி சூரர்கள் இது பற்றி எதுவும் பேச மாட்டார்கள். ஏனென்றால் இது அவர்களின் ஸ்பான்சரான கார்ப்பரேட்டுகளின்\nஆனாலும் இது அடுத்த பூதம்தான். எத்தனை தலைகளுக்கு திகார்\nவெள்ளிக்கிழமை படம் வெளியாவது போல் வாரம் ஒரு செய்தியாக வருகிறது.\nஊழல் ஒழிய சரியான முறையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nகொடியவர்களின் கூடாரமாகிப் போனது கோயில் ,மஞ்சுநாதா\nமகேந்திர சிங் தோனி கொடுத்த செல்லாத செக்\nமன்மோகன் சிங்கிற்கு மரண அடி\nசுவிஸ் வங்கியில் ராஜீவ் காந்தி பதுக்கியது 13 ,200 ...\nசாமியாரின் படுக்கையறையில் ரகசிய பொக்கிஷக் குவிய...\nகக்கன்ஜி, ராகுல்ஜி - பிழைப்பிற்காக இப்படியா\nசுதந்திரம் பறிக்கும் சுதந்திர தேவி\nஇரண்டு லட்ச ரூபாயோடு இறந்து போனவன் சொன்ன செய்தி என...\nதிகாரை நிரப்பப் போகும் அடுத்த பூதம்\nகூடிய நட்பு - நண்பேன்டா . . .\nஇவர்கள் மட்டுமா உங்களை மிரட்டுகின்றனர்\nமத வெறியர்கள் படிக்கக் கூடாத ஒரு இரங்கற்பா\nசுடிதார் அணிந்து வந்த தேவனே \nஎனக்கு சம்பளம் வேண்டாம் - ஜப்பானில் ஜெயலலிதா\nமருத்துவ மாணவர்களின் தற்கொலை - மனதை தொட்ட கவிதை\nமரண மருத்துவர் (டாக்டர் டெத்) மரணம்\nவெறி பிடித்த ஃ பிராடு சாமியார் சாகட்டும்\nஜெயலலிதாவை பாராட்டும் வேலூர் மக்கள் - நிஜம்தான் ...\nமூவாயிரமாவது ஆண்டின் முழு சோம்பேறிகள் \nபெருமிதமும் வேதனையும் ஒரே தருணத்தில்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23477", "date_download": "2018-06-23T00:47:16Z", "digest": "sha1:3XDK4D5TWDU7U7KRKUDXHBHM3PJ4JMFA", "length": 7460, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "டெண்டுல்கருக்கு, பிரியா", "raw_content": "\nடெண்டுல்கருக்கு, பிரியா வாரியர் கொடுத்த பரிசு\nகொச்சியில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் போது சச்சின் டெண்டுல்கரை கண்சிமிட்டல் நடிகையான பிரியா வாரியர் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் கொச்சியில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் கேரள அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியரும், அவருடன் ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடிக்கும் ரோ‌ஷனும் சென்று இருந்தனர்.\nஇந்த போட்டியை காண கிரிக்கெட் சாதனை வீரர் தெண்டுல்கரும் வந்து இருந்தார். அவரை விளையாட்டு மைதானத்தில் பிரியா வாரியர் சந்தித்தார்.\nஅப்போது கேரள அணியின் லோகோ அடங்கிய பனியனை தெண்டுல்கருக்கு வழங்கி மகிழ்ச்சி பொங்க புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரோ‌ஷனும் சென்றார். இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நல���் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23873", "date_download": "2018-06-23T00:37:29Z", "digest": "sha1:NZFXM7K5SYTTLXDMHLCLJA5HN2FKT5Q2", "length": 7946, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கேரள முதல்வர் பினராயி வ�", "raw_content": "\nகேரள முதல்வர் பினராயி விஜயன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nகேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அடப்பாடி பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி உணவு திருட முயன்றதாக அப்பாவி மது சிந்தகி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு மாநில அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மதுவின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nதொடர்ந்து அவர்களிடம் 15 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளார்.\nஇந்த நிலையில், இன்று, அதிகாலை பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று நோய் காரணமாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411550", "date_download": "2018-06-23T00:42:26Z", "digest": "sha1:LGYZELSJ7QAE227SNHQ4EN7JKGE2XK4E", "length": 9274, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கத்தியால் குத்தி சாப்ட்வேர் இன்ஜினியரிடம் வழிப்பறி பிரபல முகமூடி கொள்ளையன் திருநங்கைகள் உட்பட 5 பேர் கைது | 5 people including the famous masked pirate transmitters arrested by knife software engineer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகத்தியால் குத்தி சாப்ட்வேர் இன்ஜினியரிடம் வழிப்பறி பிரபல முகமூடி கொள்ளையன் திருநங்கைகள் உட்பட 5 பேர் கைது\nசென்னை: சென்னை அடுத்த வண்டலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (30). இவர் மறைமலைநகர் அடுத்த மகேந்திரா சிட்டியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 9ம் தேதி இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வண்டலூர் ரயில் நிலையம் அருகே நடந்து செல்லும்போது முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ்குமாரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் செயின், விலையுயர்ந்த வாட்ச், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியது. இதில், படுகாயமடைந்த சந்தோஷ்குமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையி��் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓட்டேரி மற்றும் தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்நிலையில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 5 பேர் கொண்ட கும்பலை ரயில்வே போலீசார் பிடித்து கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திண்டிவனத்தை சேர்ந்த பிரபல முகமூடி கொள்ளையன் மதன் (எ) குருமூர்த்தி (25), போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த வசந்த் (25) மற்றும் 3 திருநங்கைகள் என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் 5 பேரும் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 6 சவரன் செயின், வாட்ச், செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nகத்தி வழிப்பறி பிரபல முகமூடி கொள்ளை கைது\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅண்ணாநகர், தாம்பரம் மாடம்பாக்கத்தில் துணிகரம் : மத்திய அரசு அதிகாரி, ஊழியர் வீடுகளில் கொள்ளை\n57 ஏக்கர் விவசாய நிலம், 6 சொகுசு வீடு 100 கோடி சொத்து குவித்த ஆந்திர மின்வாரிய ஊழியர்: ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிர்ச்சி\nநள்ளிரவில் சிக்னலை சேதப்படுத்திய மர்மகும்பல் அட்டகாசம்: 2 ரயில்களை நடுவழியில் நிறுத்தி பயணிகளிடம் 25 சவரன் பறிப்பு\nவெளிநாட்டினரின் போலி கிரெடிட் கார்டுகள் மூலம் 30 கோடி சுருட்டிய 5 பேர் கைது\nஏரி, கடலில் மூழ்கி இருவர் பலி\nசேலையூரில் கோயிலுக்குள் மதுஅருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் வாலிபரை பீர் பாட்டிலால் கொல்ல முயன்ற 4 பேர் கைது\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-06-23T00:28:30Z", "digest": "sha1:M5JTVTCQV5M2SSDSIZCAPZSUF4JYV2SW", "length": 12223, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழக மாநில சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதியா\nதமிழக மாநில சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதியா\nநாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.\nஇந்த நிலையில், மதுபான கடைகளை மூடாமல் இருக்கும் வகையில் சண்டிகார் அரசு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் மாநில சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக பெயர் மாற்றம் செய்தது.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இவ்வாறு சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு கூறியது.\nஇதைத்தொடர்ந்து தமிழகத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றும் வகையில் அரசு சுற்றறிக்கை அனுப்பியது.\nஇதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கே.பாலு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தடை விதித்தது.\nஇந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக திறந்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇதை எதிர்த்து வக்கீல் பாலு ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் சுற்றறிக்கை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர���னது என்றும், எனவே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் உத்தரவை ரத்து செய்துவிட்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள 1,700 மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு ஐகோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த விளக்கங்களை பெற்று அதன் அடிப்படையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தமிழக அரசின் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சண்டிகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு இந்தியா முழுவதற்கும் செல்லுபடி ஆகும் என்றும், ஆனால் இது தொடர்பாக விரைவில் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.\nநீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்து இருப்பதால், தமிழகத்தில் உள்ளாட்சி சாலைகளாக மாற்றுவதன் மூலம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.\nPrevious articleஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூசகம்\nNext articleஅமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் தாக்குதல் வடகொரியா ரஷ்யாவுக்கு கடிதம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/01/blog-post.html", "date_download": "2018-06-23T00:23:34Z", "digest": "sha1:AIN5YXOX7YHU3JRCXIGPDFDL63WKOBAQ", "length": 68430, "nlines": 263, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: நவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்", "raw_content": "\nநவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்\nநம்முடைய வாழ்க்கையில் நிகழு��் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை ஆளுமை செய்யும் நவக்கிரகங்கள்தான் முக்கிய காரணமாகும். ஜோதிடக் கலையான காலக் கண்ணாடியில் நம் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ளவும், செழுமையாக வாழ்வதற்கும் நவக்கிரகங்கள் உதவுகின்றன. நம்முடைய ஜெனன ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எங்கெங்கு உள்ளன அதன் காரகத்துவங்கள் என்னென்ன அவற்றால் நற்பலன் என்னென்ன போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.\nஜோதிடக் கலையின் முக்கிய பங்கே பரிகாரம் கூறுவதுதான். ஒருவடைய கிரக அமைப்புகளை ஆராய்ந்து, நடக்கப் போகும் சுப பலன்களையும், நெருங்கிக் கொண்டிருக்கும் அசுப பலன்களையும் எடுத்துக் கூறி அவற்றிற்கு உரிய பரிகாரங்களையும் எடுத்துரைப்பதுதான் ஜோதிடக் கலைக்கு உள்ள சிறப்பு.\nஜாதக ரீதியாக நற்பலன்கள் நடைபெற்றால் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே பிரச்சினை மேல் பிரச்சினைகளையும் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தால் நல்ல ஜோதிடராக பார்த்து நம்முடைய ஜாதகப் பலனை அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.\nபரிகாரம் என்ற சொல்லுக்கு கேடு நீங்கும் வழி, பிராயச்சித்தம் என பெயர்களுண்டு. கிரகதோஷ சாந்தி, கிரகதோஷ நிவர்த்தி என்றும் கூறுவதுண்டு.\nதேவையற்ற மனபயத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய எளிய பரிகார முறைகளைக் கையாள்வதன் மூலம் போலிகளைக் கண்டு ஏமாறவேண்டியதில்லை. பரிகாரம் கூறுபவர்களை வெறும் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு அவரவர்க்குரிய பரிகாரங்களை அவரவர்களே செய்வது தான் நல்லது. பரிகாரத்தின் முக்கிய விஷயமே நம்பிக்கைதான். தன்னம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்யும் பரிகாரங்களால் மட்டுமே பலன் உண்டாகும். பசித்தவன் சாப்பிட்டால்தான் வயிறு நிறையும். துன்பப்படுவபவன் பரிகாரம் செய்தால்தான் பலன் கிட்டும். இனி நவகிரகங்களைப் பற்றியும் அவற்றிற்குரிய எளிய பரிகாரங்களைப் பற்றியும் பார்ப்போம்.\nஇந்த உலகிற்கே ஒளியினைத் தருபவர் சூரியன். அவரின்றி இங்கே ஒரணுவும் அசையாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் சுபிட்சமாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் சூரியன். சூரிய ஒளி இல்லாவிட்டால் இருள் மட்டுமே நிறைந்திருக்கும். இந்த பூமியில் ஒரு புல் பூண்டுகூட முளைக்காது. கதிரவன், ரவி, ஆதவன், உதயன், என பல பெயர்களுடன் அழைக்கப்படும் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் இரவெது, பகலெது என நம்மால் பிரித்துணர முடிகிறது.\nஎத்தனையோ கிரகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானத்தை தன் பக்கம் நெருங்க விடாத அளவிற்கு நெருப்பு கோளமாகக் காட்சி தருபவர் சூரியன். சூரியனின் அருகில் யாராலும் செல்ல முடியாதே தவிர, அவரால் உண்டாகக்கூடிய நன்மைகளைப் பற்றி உணர முடியும்.\nநவகிரகங்களில் அரசனாக விளங்குபவர் சூரியன். ஜோதிட ரீதியாக சூரியனைப் பற்றி ஆராயும் போது அவர் ஒரு ஆண் கிரகமாகக் கருதப்படுகிறார்.\nசூரியனின் சொந்த வீடு சிம்மமாகும். உச்ச வீட மேஷம். நீச வீடு துலாம். விருச்சிகம், தனுசு, மீனம், கடகம் சம வீடுகள், ரிஷபம், மகரம், கும்பம் பகை வீடுகளாக கருதப்படுகிறது. சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும்.\nசூரிய பகவான் ஒரு ராசி கட்டத்தில் ஒரு மாதம் விகிதம் 12 ராசிகளில் ஒரு வருட காலம் சஞ்சாரம் செய்வார். சூரியனின் சஞ்சாரம் சித்திரை மாதம் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் மீனத்தில் முடிவடையும்.\nசூரியன் பரணி நட்சத்திரம் 3ம் பாதம் முதல் ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதம் முடிய சஞ்சரிக்கும் காலத்தை கத்தரி காலம் என்கிறோம். இக்காலங்களில் சூரியனின் உஷ்ணம் பூமியில் அதிகமாக இருக்கும். இக்காலங்களில் புது வீடு கட்டுதல், புது வீடு புகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nசூரிய பகவான் மகர ராசியில் தை மாதம் தொடங்கி மிதுன ராசியில் ஆனி மாதம் வரை சஞ்சரிக்கும் காலம் உத்தராயண புண்ய காலம் எனப்படுகிறது. கடகராசியில் ஆடி மாதம் தொடங்கி தனுசு ராசியில் மார்கழி மாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலம் தக்ஷிணாயன புண்ய காலம் எனப்படுகிறது. நட்சத்திரங்களில் கிருத்திகை, உத்திரம் உத்திராடம் ஆகியவை சூரியனின் நட்சத்திரங்களாகும்.\nசூரியனும், சந்திரனும் இணைந்திருக்கும் நாளை அமாவாசை என்கிறோம், சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக வரும் நாளை பௌர்ணமி என்கிறோம்.\nசூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு ஆகிய முவரும் நண்பர்கள்.\nசுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நால்வரும் பகைவர்கள்.\nதந்தையார், ஆத்மா, பல், வலதுகண், வைத்தியம், ஒற்றை தலைவலி, தலை சம்மந்தமான நோய்கள், ஜுரம், பைத்திய சரீரம், கெட்ட ஸ்தீரிசகவாசம், சௌகர்யம், பிரதாபம், தைரியம், அரசாங்க உத்தியோகம், சிவ வழிபாடு யோக வழிமுறைகளில் நாட்டம், பஞ்சலோகம், மாணிக்க ரசவாதம் யானை, கோதுமை, பால் வெளியூர் பயணம், மிளகு, பகற்காலம், வெளிச்சம் ஆகிய அனைத்திற்கும் சூரியனே காரகனாவார்.\nசூரியனால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம், இருதய நோய், தோல் வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகள் விஷயத்தில் கண்டம், கண்நோய், மரம் மற்றும் திருடர்களால் கண்டம் உண்டாகும்.\nசூரியன் ஒரு ஆண் கிரகம் என்பதால், ஒரு ஆணின் ஜாதகத்தில் வலுப்பெற்றால் ஆண்மை எனும் ஆற்றலில் சிறந்து விளங்குவார். பெண்கள் ஜாதகத்தில் வலுப் பெற்றால் சிறந்தவளாக விளங்குவார்.\nசூரியபகவான் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு 3,6,11 ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எல்லா வகையிலும் ஏற்றம் உயர்வு ஏற்படும். அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 3,6,10,11 ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எல்லா வகையிலும் ஏற்றம் உயர்வு ஏற்படும். அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 3,6,10,11 ல் அமைந்து திசையோ, புக்தியோ நடைபெற்றால் பல்வேறு வகையில் முன்னேற்றம் மற்றும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வு, அரசியலில் ஏற்றம் உண்டாகும். அதுவே 2,8,12 ல் அமைந்து திசையோ, புக்தியோ நடைபெற்றால் உஷ்ண சம்பந்தப்பட்ட உடல் நிலை பாதிப்பு தந்தைக்கு கெடுதி அரசு வழியில் தொல்லைகள் உண்டாகும்.\nநவகிரகங்களில் அரசனாக விளங்கும் சூரியனை காலையில் தினமும் வணங்கி வழிபட்டால் ஆன்மிக பலமும், ஆத்ம பலமும் பெருகும். நமது கண்களுக்கு சூரியன் அதிபதியாவார். தினமும் சூரியனை நமஸ்காரம் செய்வதின் மூலம் கண்பார்வை சிறப்பாக அமையும். ஜெனன ஜாதக ரீதியாக சூரிய திசையோ, புக்தியோ ஒருவருக்கு நடைபெறுமேயானால் மாணிக்க கல் கொண்ட மோதிரத்தை அணிந்து கொள்வது நல்லது.\nசுபவேசியோகம், பாபவேசியோகம், சுபவாசி யோகம், உபயசரி யோகம்.\nசூரியனுக்கு 2ம் வீட்டில் சுபகிரகம் இருப்பது. இதனால் பெயர், புகழ், பெருமை யாவும் உயரும்.\nசூரியனுக்கு 12ம் வீட்டில் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வாக்கு உயரும். எழுத்தாற்றல், பேச்சாற்றல் உயரும்.\nசூரியனுக்கு இருபுறமும் சுபர் இருப்பது. இதனால் செல்வாக்கு, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு அமையும்.\nசூரியனுக்கு 2ம் வீட்டில் அசுப கிரகங்கள் அமையப் பெற்றிருப்பது, அதிர்ஷ்டமற்ற வாழ்க்கை அமைந்து வாழ்க்கையே போராட்டகரமாக இருக்கும்.\nசூரிய ஓரையில் செய்யக்கூடியவை பெர��ய அதிகாரிகளை சந்திக்க, அரசு வழியில் லாபம் பெற, வியாபாரம் தொடங்க, பதவியேற்க, உயில் எழுத, மருந்து உட்கொள்ள, சூரிய ஓரை நல்லது.\nசூரிய கிரகணம் அமாவாசையன்று ஏற்படும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.\nநவக்கிரகங்களில் தலைமைக் கிரகமாக விளங்கும் சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த உஷ்ணகிரகமாகும். ஒரு மாதத்திற்கு ஒரு ராசி என ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும். சூரியன் தனக்கு அருகில் வரும் கிரகங்களின் பலத்தை குறைத்துவிடுகிறார். அதைத்தான் அக்கிரகத்தின் அஸ்தங்க காலம் என்கிறோம். சூரியனுக்கு அருகில் செல்லும் கிரகங்கள் தன்னடைய முழு பலத்தை இழக்கிறது.\nசூரியனுக்கு முன்பின் 12 டிகிரிக்குள் சந்திரன் வரும் போது அஸ்தங்கம் அடைந்து அமாவாசை உண்டாகிறது.\nசூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு சகோதரதோஷம், ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் உண்டாகிறது.\nசூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு கல்வியில் தடை, தாய் மாமனுக்கு தோஷம் உண்டாகிறது.\nசூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு அமையப்பெற்றால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு புத்திர தோஷம், பணப் பிரச்சினை, வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.\nசூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமையப் பெற்றால் சுக்கிரன் அஸ்தங்கம் அடைவார். இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு பால்வினை நோய், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். கோட்சாரத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்ற காலத்தில் திருமண சுபகாரியங்களை செய்யக்கூடாது.\nசூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு, தந்தைக்கு கண்டம் உண்டாகும்.\nஎல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சூரியன் ராகுவுக்கு அருகில் வரும்போது தானே பலமிழக்கிறார். இதனால் சூரிய கிரகணம் உண்டாகிறது.\nஅஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தங்களின் காரகத்துவ ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும் என்றாலும் ஜெனை ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் நீங்கி நற��பலன்கள் உண்டாகும்.\nநவகிரகங்களால் ஏற்படுகின்ற தீமைகளையும், பாதிப்புகளையும் நீக்குவதற்கு நவகிரகங்களே உதவுகின்றன. அந்த கிரகங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்வதன் மூலம் கிரக தோஷங்கள் விலகுகின்றது.\nசூரிய பகவானுக்கு உகந்ததாக தமிழகத்தில் மூன்று திருத்தலங்கள் உள்ளன. அவை\n1. சூரியனார் கோவில் 2. திருகண்டியூர் வீரட்டம், 3. திருப்புறவார் பனங்காட்டூர்.\nஇக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மாயவரம் இருப்பு பாதையில் ஆடுதுறை இரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது கி.பி. 1070ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சூரியனார் கோவில் மேற்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் சூரிய பகவானின் திருவுருவமும் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் உஷா, பரத்யஷா என்னும் இரு தேவியர் உள்ளனர். இக்கோவில் சூரிய பகவானை கண் குளிர தரிசித்து நம் வினைகள் எல்லாவற்றையும் போக்கிக் கொள்ளலாம்.\nஇது சூரிய பகவானுக்குரிய இரண்டாவது திருத்தலமாகும். தஞ்சையிலிருந்து திருவையாறு போகும் வழியில் ஆறாவது மைலில் உள்ளது. குடமுருட்டியாற்றுக்கும், காவிரிக்கும் நடுவில் இத்தலம் உள்ளது.\nஇது சூரியபகவானுக்குரிய மூன்றாவது ஸ்தலமாகும். விழுப்புரத்திலிருந்து வடக்கே ஐந்தரைகல் தொலைவில், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 2 கல் தொலைவில் இத்தலம் உள்ளது. இத்தலத்தில் சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து 7ம் தேதி வரை நாள்தோறும் சூரியன் உதயமாகும் போது காலையில் சூரியனின் ஒளி முதலில் ஸ்வாமி மீதும் பிறகு அம்பாள் மீதும் விழும்.\nஇந்தியாவில் ஒரிஸ்ஸாவிலும் சூரியனுக்கு திருத்தலம் உள்ளது.\nஒரிஸ்ஸாவில் கோனார்க் என்னும் இடத்தில் ஒருபுறம் சந்திரபாக நதியும், மறுபுறம் வங்க கடலும் இருக்க இடையிலேமிக அழகாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. சூரிய கிரகணத்தின்போது அதன் முழு பலமும்இந்த இடத்தில் விழுவதாக பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.\nசூரிய தசா, புக்தி காலங்களில் நமக்கு நன்மை தரவேண்டிய சூரியனை வணங்கும் முறைகள்\nஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்தல்,\nஉபவாசம் இருத்தல், சூரியனின் அதிதேவதையான சிவனை வணங்குதல்,\nபிரதோஷகால விரதங்கள் மேற்கொள்ளுதல், தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல்,\nசந்தியாவதனம், உபயானம் செய்தல், காயத்திரி மந்திரம்,\nஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தல், ஞாயிறு அன்று ருத்ராபிஷேகம் செய்தல்,\n1 முகம் அல்லது 12 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிதல்,\nமாணிக்க கல் பதித்த மோதிரம் அணிதல்,\nஓம் ஹ்ரம் ஹ்ரௌம்ச சூரியாய நமஹ\nஎன்று சூரியனின் மூல மந்திரத்தை தினமும் 150 முறை வீதம் 40 நாட்களுக்குள் 6000 தடவை சொல்லி வருதல்\nசெந்தாமரை பூவால் அர்ச்சனை செய்தல்,\nகையில் சிவப்பு நிற கைகுட்டை வைத்திருந்தல் ஏலக்காய் மென்று வருதல்\nஎருக்கு சமித்தால் ஹோமம் செய்தல் போன்றவை ஆகும்.\nசெந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்\nஉங்கள் துணைவரின் பண்பும் தோற்றமும்\nகிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய...\nஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nதிருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம...\nஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசிய...\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஎண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ர...\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nநவ கிரகங்களில் கேதுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் ராகுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் குருவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் செவ்வாயும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சந்திரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-death-sri-devi-26-02-1841024.htm", "date_download": "2018-06-23T00:38:31Z", "digest": "sha1:AXRB5RFUPEIJ2ELI3LD243QH47VKZEWY", "length": 7107, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை ஸ்ரீதேவி-போனி கபூரின் திருமணம் எந்த நடிகரின் வீட்டில் நடந்தது தெரியுமா?- பிளாஷ்பேக் - Deathsri Devi - நடிகை ஸ்ரீதேவி | Tamilstar.com |", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி-போனி கபூரின் திருமணம் எந்த நடிகரின் வீட்டில் நடந்தது தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி இப்போது யாராலும் நம்ப முடியவில்லை. நேற்றில் இருந்து அவரை பற்றி வரும் தகவல்கள் அனைவரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.\nஇந்த நிலையில் போனி கபூர்-ஸ்ரீதேவி இருவரின் திருமணம் பற்றி ஒரு பிளாஷ்பேக் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அவர்களது திருமணம் நடிகர் விஜயகுமார் வீட்டில் தான் நடந்ததாம். குடும்ப உறுப்பினராக அவ்வளவு நெருக்கமாக பழகியவர் ஸ்ரீதேவி என விஜயகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n▪ ஃபர்ஹானை பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்\n▪ ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்\n▪ மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி\n▪ ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா\n▪ போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க ஒப்பு கொண்டது ஏன் - வெளிவந்த அதிரடி காரணம்.\n▪ புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா\n▪ ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் கால்ஷிட் கொடுக்க இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.\n▪ விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2018-06-23T00:42:35Z", "digest": "sha1:ETIYW5WHT4VCITGSTMJLCHNFEGOWS3RQ", "length": 13254, "nlines": 194, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்\nவழக்கம் போல் T ராஜேந்திரனின் கலக்கல் பாடல் ஒன்று. ஈடு இணை இல்லாத இசையும் பாடலும். S P B யும் கலக்கி இருக்கிறார்.\nதிரைப் படம்: மைதிலி என்னை காதலி\nஇசை, இயக்கம், பாடல் வரிகள்: T ராஜேந்தர்\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்\nஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்\nஅவள் விழிகளில் ஒரு பழரசம்\nஅதை காண்பதில் எந்தன் பரவசம்\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்\nஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்\nதத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்\nதா குஜ ஜம் தரி தா\nதத குத ஜம் தரி தை\nதா குஜ ஜம் தரி\nதத குத ஜம் தரி\nதடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி\nஇதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட\nபாகம் தான் உன் கண்களோ\nகாற்றில் அசைந்து வரும் நந்தவனத்து இரு\nஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே\nஅதில் பரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட\nஎந்தன் மனமெங்கும் மணம் வீசுது\nநாதின் தின்னா நாதின் தின்னா\nநாதின் தின்னா நாதின் தின்னா\nநாதின் தின்னா நாதின் தின்னா\nநாதின் தின்னா நாதின் தின்னா\nதித்தா திகி திகி தித்தா திகி திகி\nதித்தா திகி திகி தித்தா திகி திகி\nரிக தான தானதா ரிக தான தானதா\nசந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்\nஅரங்கேற அதுதானே உன் கன்னம்\nமேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்\nநடத்திடும் வானவில் உன் வண்ணம்\nஇடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட\nகலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்\nஅந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி\nமதி தன்னில் கவி சேர்க்குது\nஎந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது\nஅவள் விழிகளில் ஒரு பழரசம்\nஅதை காண்பதில் எந்தன் பரவசம்\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்\nஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்\nஇந்த இரவில் நான் பாடும் பாடல்\nமுகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா\nநான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை\nஇரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான்...\nதேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை...\nநடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்சை ...\nஉலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசைய...\nகாளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு கன்னி உலகம்...\nமலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டச் சொல்ல...\nகனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் ...\nநல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். (ஏமாறும் முன்)...\nசுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்\nநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நி...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=637486-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2018-06-23T00:29:08Z", "digest": "sha1:G5XMDPTYHKCEECT344TUQHAFQAYDN43N", "length": 6576, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யேமனின் கார்க்குண்டுத் தாக்குதல்- நால்வர் உயிரிழப்பு", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nயேமனின் கார்க்குண்டுத் தாக்குதல்- நால்வர் உயிரிழப்பு\nயேமனின் துறைமுக நகரான எடெனில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சவுதி தலைமையிலான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் யேமனிய படைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.\nநகரில் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nராஜினாமாவை வாபஸ் பெற லெபனான் பிரதமர் தீர்மானம்\nஆர்ஜென்டினாவில் 48 ராணுவ வீரர்களுக்கு சிறைத்தண்டனை\nபரிசுத்த பாப்பரசர், பெரு நாட்டு���்கு விஜயம்: முத்திரை வெளியீடு\nஆர்ஜென்டினா நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும் பணி கைவிடப்பட்டதாக அறிவிப்பு\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2011/11/blog-post_208.html", "date_download": "2018-06-23T00:58:08Z", "digest": "sha1:T3ZAIZABEC5MMSY7GXOAQ5CFR5W72IBF", "length": 10867, "nlines": 199, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: கல்யாணம்.", "raw_content": "\nவிரலுக்கு மோதிரம், வலது கைக்கு வாட்ச், இடது கைக்குக் கடகம்,\nகழுத்துக்கு மைனர் செயின், கோட்டுடன் சூட்டு, பூட்சு, குடை, விசிறி,\nகட்டிலுடன்.மெத்தை, போர்வை, காட்ரெஜ் பீரோ, சாப்பிட வெள்ளித்\nதட்டு ,டம்ளர், தேனிலவுக்கு டிக்கெட், ஏ.சி. ரூம்,இத்தனையும் நீ\nசெய்தால், மஹாராஜாபோல நானும் உன் பக்கம் வந்து நின்று\nகல்யாணம் செய்து கொள்வேன், சம்மதமா என்றான் தோழி\nநல்லவேளை இடுப்புக்கு ஒட்டியாணம், காதுக்கு வைரக் கடுக்கன்\nகாலுக்கு வீரக்கழல், இவையெல்லாம் வேண்டாமென்றாய்\nநான் என்ன வியாபாரம் பேச வந்தேன்,என்று நீ நினைத்தாயோடா\nபாவை நான் என்ன, தங்கச் சுரங்கம் வைத்துள்ளேனா\nபணம் காய்க்கும் மரமும் இல்லை\nபெண்மைக்குப் பெருமை சேர்க்க, நிமிர்ந்த நன்நடை, நேர்\nகொண்ட பார்வை, கல்விச்செல்வம், விருந்தோம்பல், கொடை,\nவீரம், தயவு, கருணை என நற்குணச் செல்வம் பலவும் பரிவுடன்\nஎந்தன் உள்ளம் மகிழ்ந்திடத் தந்துள்ளார்கள். உனக்கு\nவாழ்க்கைத் துணை நலம் வேண்டுமா, அன்றிப் பொருள் கொடுத்து\nஉன்னை வாங்கும் வியாபாரி வேண்டுமா நீயே சொல்வாய்.\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nவியப்போடு உலகைப் பார்க்கும் குழந்தை, வெறுமையாய் வா...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2018/mar/13/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-2879853.html", "date_download": "2018-06-23T00:29:17Z", "digest": "sha1:UNEL72I624TXC2U2UG5PHFVZZUFPWPUY", "length": 6948, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை... வேலை... வேலை... டிப்ளமோ படித்தவர்களுக்கு ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலை- Dinamani", "raw_content": "\nவேலை... வேலை... வேலை... டிப்ளமோ படித்தவர்களுக்கு ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான \"Pawan Hanas Limited\" நிறுவனத்தில் காலியாக உள்ள Instructors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் துறையில் Aeronautical, Mechanical, Electrical, Electronics, Instrument Engineering போன்ற பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது இளநிலை பட்டம் 1 ஆண்டு பணி அனுபவம் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.118. இதனை Pawan Hans Ltd என்ற பெயரில் Nodia-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.pawanhans.co.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pawanhans.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/", "date_download": "2018-06-23T00:22:17Z", "digest": "sha1:Q3UN45SBV265EO6UJJFBF67OWTX6SWKI", "length": 11644, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nஅதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் – நிவேதா பெத்துராஜ்\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந��துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nசினிமா செய்திகள் June 5, 2018\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா...\nநான் சாமி இல்ல, பூதம் – இணையத்தை தெறிக்கவிட்ட விக்ரம்\nசினிமா செய்திகள் June 3, 2018\nஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த மோஷன் வீடியோவின் முடிவில்...\nபிடிவாதத்தால் படவாய்ப்பை இழந்தேன் – மனிஷா யாதவ்\nசினிமா செய்திகள் June 3, 2018\nமனீஷா ஒரு குப்பை கதை படம் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார். அவரிடம் பேசியதில் இருந்து... அதுதான் ஆறு, ஏழு வருடங்கள் ஆகிவிட்டதே நான் முன்பே பேசுவேன். ஆனால் முழுமையாக தவறே இல்லாமல் பேச ஆசைப்பட்டேன்....\nபரியேறும் பெருமாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசினிமா செய்திகள் June 3, 2018\nநீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்ப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ்,...\nகீர்த்தி சுரேஷை வருத்தமடைய வைத்த திரிஷா, நயன்தாரா\nசினிமா செய்திகள் June 3, 2018\nஅறிமுகமான சில ஆண்டுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியானார். யாருமே எதிர்பார்க்காத வாறு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்...\nஅம்மன் தாயி படத்தில் இரட்டை வேடங்களில் பிக் பாஸ் ஜூலி\nசினிமா செய்திகள் June 2, 2018\nஅம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில்...\nசினிமா செய்திகள் June 2, 2018\nபுகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது....\nசினிமா செய்திகள் June 2, 2018\nநடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய...\nதிருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு\nசினிமா செய்திகள் May 27, 2018\nதிருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா என்று தெலுங்கு மீடியாக்களில் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் இன்னொரு செய்தியும் வந்து இருக்கிறது. சமீபகாலமாக தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் நெருக்கமான காட்சிகளோ, கவர்ச்சி காட்சிகளோ...\nஎன் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்\nசினிமா செய்திகள் May 27, 2018\nசாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறப்பாக நடித்ததால் கீர்த்தி சுரேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்கள் அதிகமாக செல்கின்றன. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். அவரிடம் நடிப்பில் உங்களுக்கான இடம்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/05/blog-post_18.html", "date_download": "2018-06-23T01:00:44Z", "digest": "sha1:ZRLFKWPXTLUGOVZQJM7ZGW5IUJ27O4KN", "length": 60613, "nlines": 534, "source_domain": "www.radiospathy.com", "title": "\"அழகு\" ராணிகள் Rated MA 18+ | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"அழகு\" ராணிகள் Rated MA 18+\nவலைப்பதிவுலகில் காலத்துக்குக் காலம் பரவும் வைரஸ் காச்சல்களாக, சங்கிலிப் பதிவு, நன்றியுள்ள நாலு பேர், சங்கிலிப் பதிவு, வியேட் பதிவு வரிசையில் அழகுப் பதிவுகளும் வந்து ஓய்ந்துவிட்ட வேளை நானும் என் பங்கிற்கு அழகு குறித்த என் பார்வையைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஆளாளுக்கு வானத்தை வெறிச்சுப் பார்த்தும், கடல் அலையைக் கால்கள் தொட்டுப் பார்த்தும் அழகுக் கவிதைகள் எழுதிவிட்டார்கள். நமக்கெல்லாம் கவிதைகள் ச��ிப்பட்டு வராது. \"செய்யும் தொழிலே தெய்வம்\" ( பாட்டுப் போடுறது) என்று மனசைத் திடப்படுத்திக் கொண்டு எனக்குப் பிடித்த அழகு ராணிகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன். முதலில் இந்த அழகுப் பதிவுக்கு என்னை இழுத்து வந்த பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்துக்கு ஒரு சலாம்.\nதமிழ் சினிமா நாயகிகளைக் கவர்ச்சியின் உருவமாகப் பார்த்து ஏங்கும் பதிவல்ல இது. என்னுடைய காலத்தில் கடந்து போகும் சினிமா ரசனைகளில் வழித்துணையாக வந்து போன நாயகிகளுக்கான கெளரவமாக வேண்டுமென்றால் சொல்லலாம். இந்த ராணிகள் நடித்துப் போன படங்களில், என்னைக் கவர்ந்த பாடல் ஒன்றும், றேடியோஸ்பதியின் விதிமுறைகளைச் சற்றே விலக்கி வைத்து ஓளிக்காட்சியையும் இப்பதிவில் தருகின்றேன்.\nஅந்த வரிசையில் எனக்குப் பிடித்த ஆறு அழகு ராணிகள் இதோ.\nஅழகு ராணி ஒன்று: அர்ச்சனா\nநடராஜா மாமா வீட்டு திண்ணையில் ஒரு கூட்டம் அயற் சனம் கூடி இருக்க, சின்னப்பிள்ளைகளோடு ஒருவனாக, ஆவென்று புதினமாகப் பார்த்த படம் \"நீங்கள் கேட்டவை\". அந்த வயசிலும் அர்ச்சனா என்ற அந்த நாயகியை ஏதோ பக்கத்துவிட்டு அக்காவின் நடையுடை போல ஒரு உணர்வு தோன்றிய காலம் அது. கண்களும் சிரிக்க ஒரு மிரளல் பார்வையோடு நடித்த அர்ச்சனாவின் பிள்ளையார் சுழி அது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது போல, தமிழ் சினிமா நாயகியின் பொருத்தமான அடையாளமாக அர்ச்சனாவைச் சொல்லலாம்.\nநல்ல சினிமாவைத் தேடி ரசித்துப் பார்த்த காலத்தில் அர்ச்சனாவின் இயல்பான நடிப்பை அவர் நடித்த \"வீடு\" படத்தின் மூலம் உள்வாங்கிக்கொண்டேன்.\nஅழகி படத்தில் நடிக்கவைக்க இயக்குனர் தங்கர்பச்சன் நந்திதா தாசைத் தேடி வட நாட்டுக்கு போயிருக்கத் தேவையேயில்லை. உள்ளூரில் அகப்படும் அர்ச்சனாவே மிகப்பொருத்தமாக இருந்திருப்பார்.\nதேசிய விருதுக் குழுவிற்கு மட்டுமே தெரிந்த அர்ச்சனாவின் நடிப்பின் பெருமையை சினிமா உலகம் பயன்படுத்தத் தவறிவிட்டது. இப்போது பரட்டைக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய தரத்தில் அர்ச்சனாவின் நிலை.\nஅர்ச்சனாவின் நடிப்பைக் காட்ட முடியவில்லை. அவர் நடித்த நீங்கள் கேட்டவை படத்தின் அருமையான பாடலைக் கேளுங்கள். காட்சியையும் பார்த்து அனுபவியுங்கள். இந்த \"ஓ வசந்த ராஜா\" பாடலைப் பார்க்கும் போது ஒரு புதுமையையும் காண்பீர்கள். அது, பாடலின் முன் பாதி இந்திய சங்கீதப் பாணியிலும் பாடலின் மறு பாதி மேற்கத்தேயப் பாணியிலும் இருக்கும். அதை அப்படியே உள்வாங்கிப் பாடல்காட்சியும் இரண்டு கலப்பிலும் இருக்கும்.\nஅழகு ராணி இரண்டு: ரேவதி\nபாரதிராஜாவின் \"மண்வாசனை\"யில் தோன்றிய \"ரா\" வரிசை நாயகி இவர், புதிதாக நடிக்க வரும் நடிகைகள் பயன்படுத்தும் கெளரவமான நடிப்பின் அடையாள அட்டை இவர் எனலாம். \"நான் நடிச்சா ரேவதி மாதிரி பாத்திரங்களில் நடிக்கணும்\" என்று போனவாரம் திரையுலகிற்கு வரும் நாயகி கூட சொல்லும் அளவிற்குக் கெளரவமான நடிப்பின் சொந்தக்காரி.\nஎன் ரசனையில் ரேவதியின் நடிப்பின் பரிமாணத்தை மண்வாசனை தொடங்கி மெளன ராகம் , மறுபடியும், தேவர்மகன் என்று முக்கியமான அவர் நடிப்பின் மைல்கள் பிடிக்கும். மெளன ராகத்தில் என்னமாய் நடித்திருப்பார். தேவர் மகனில் என்னமாய் வாழ்ந்திருப்பார்.\nமறுபடியும் படத்தில் மாற்று வீடு தேடும் கணவனிடம் அடங்கி அடங்கி வாழ்ந்து, மனதுக்குள் குமுறிக்குமுறி ஒலமிட்டு இறுதியில் வெடிப்பாரே அதைச் சொல்லாமல் விடமுடியுமா\nஆஷா கேளுண்ணிக்குக் ( அதாங்க ரேவதி) கிடைத்த இன்னொரு வரம் அவரின் குரல். நடுத்தரக்குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண் போன்ற தோற்றத்திற்கு அவரின் குரல் அளவெடுத்த சட்டை. மெளன ராகம் படத்தில் வந்த, நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் \"சின்னச் சின்ன வண்ணக்குயில் இதோ\".\nஅழகு ராணி மூன்று: நதியா\n\"நதியா நதியா நைல் நதியா\" என்று சினிமாக்கவிஞனைப் பாட்டு எழுதத் தூண்டிய நடிப்புக்குச் சொந்தக்காரி. இவரும் அடுத்த வீட்டுப் பெண் போல இனம் புரியாத நேசத்தைத் தன் நடிப்பின் மூலம் தந்தவர். \"பூவே பூச்சூடவா\" இவருக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுத்தது. எத்தனை பெரிய நாயகர்களோடு நடித்தாலும் கவர்ச்சி முலாம் பூசாமல் நடித்துக் காட்டியவர். கிராமியப் படங்களை விட நகரத்தில் வாழும் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோற்றமும், குறும்புத்தனமான நடிப்பும் இவரின் பலங்கள். நதியா போல பெண் வேண்டும் என்று ஒரு காலகட்டத்து ஆண்கள் மட்டுமா ஆசைப்பட்டார்கள் நதியா ஸ்டைல் தோடு, காப்பு, அட்டிகை என்று எண்பதுகளில் பெண்களின் நவநாகரீகத்தின் அடையாளம் இந்த நதியா.\nசுரேஷ் நதியா ஜோடி தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளில் ஒன்று, இதோ அவர்கள் ஆடிப்பாடும் \" நதியா நதியா நைல் நதியா\", ப�� மழை பொழியுது திரைப்படத்தில் இருந்து.\nஅழகு ராணி நாலு: அமலா\nடி.ராஜேந்தர் கண்டுபிடித்த (மைதிலி என்னைக் காதலி) உருப்படியான கண்டு பிடிப்புக்களில் தலையாயது அமலா என்னும் அழகு பொம்மை. இந்திய சீன பார்டலில் இருந்து வந்து தென்னக சினிமாவையே ஒரு காலகட்டத்தில் கைக்குள் வைத்திருந்தவர். நவநாகரீகத்தின் அடையாளம் அமலா. இன்றைய ஐஸ்வர்யா ராயை விட அமலா தான் சிறந்த இந்திய அழகி என்பேன். ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று ஆரம்பித்து அஞ்சலி என்று தன் பெயரைச் சொல்வதாகட்டும் சிகரட் புகைத்துப் பார்த்து ரசிப்பதாகட்டும் அமலாவின் குறும்புத்தனமான நடிப்புக்கு அக்னி நட்சத்திரமே நல்ல உதாரணம்.\nஆனால் இவரால் நடிக்கவும் முடியும் என்று காட்டி இன்றளவும் நான் நேசிக்கும் படம் பாசிலின் இயக்கத்தில் வந்த \" கற்பூர முல்லை\" மலையாளத்தில் \" எண்டே சூர்ய புத்ரிக்கு \" என்று வந்திருந்தது.\nகே.பாலசந்தரின் \"புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தில் ஒனிடா டீ.வி விளம்பர பேனரில் அமலாவின் போஸைப் பார்த்து கிழவர் பூர்ணம் விஸ்வநாதன் ஜொள்ளு விடுவாரே, அதுவே அன்றைய காலகட்டத்தில் அமலா என்ற மாய பிம்பம் ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஒரு உதாரணம்.\nஇதோ அக்னி நட்சத்திரத்தில் இருந்து அமலா நடித்த \"நின்னுக்கோரி\" என்ற அட்டகாசமான பாடல்.\nஅழகு ராணி ஐந்து: குஷ்பு\nகோயில் கட்டுமளவுக்கு இவர் நடிப்பை நான் தொடர்ந்து ரசிக்கவில்லை (மற்றைய நாயகிகளோடு ஒப்பிடும் போது) . ஆனால் இவர் நடித்த ஒரேயொரு படமே போதும். அதுவே நான் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கும் வருஷம் 16. கண்ணத்தானைக் காதலிக்கும் சைனீஸ் பட்லர் முறைப்பெண்ணாக வருஷம் 16 படத்தில் இவர் நடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். அதுவே போதும்.\nஇதோ வருஷம் 16 இல் இருந்து வரும் இனிமையான பாடல் \"பூப்பூக்கும் மாசம்\"\nஅழகு ராணி ஆறு: மீரா ஜாஸ்மின்\nகேரளத்துப் பைங்கிளி மீரா ஜாஸ்மினின் அடக்கமான நடிப்பை தமிழ்ப்படமான \"ரன்\"னில் தான் முதலில் பார்த்தேன். பின்னர் அவர் நடித்த படங்களைத் தேடித் தேடி மலையாளப்படவுலகத்தையும் என்னை நாடிச்செல்ல வைத்தது அவர் நடிப்பு. பெருமழாக்காலம், அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், கஸ்தூரிமான் என்று ஒவ்வொரு மலையாளப் படங்களுமே மீரா ஜாஸ்மினுக்கு முத்திரைகள். தமிழில் தான் ஏதாவது லூசுப் பாத்திரம் இருந்தால் கூப்பிடுங்கள் மீரா ஜாஸ்மினை என்று சொல்லி அவர் நடிப்பைச் சீரழிக்கின்றார்கள்.\nரச தந்திரத்தில் அவர் தோன்றும் அனுதாபத்துக்குரிய தமிழ்ப்பெண் பாத்திரத்தையும், அச்சுவிண்டே அம்மாவில் வரும் அங்கலாய்ப்பான மகளாக அவர் நடிக்கும் பாத்திரத்தையும் தேடியெடுத்துப் பாருங்கள், அவரின் நடிப்பின் பரிமாணம் விளங்கும்.\nஇதோ அச்சுவிண்ட அம்மா திரையிலிருந்து இசைஞானியின் இசையில் \" எந்து பறஞ்சாலும்\".\nசரி கோபிநாத் இவ்ளோ தான் என் அழகுப் பதிவு சமாச்சாரங்கள்,\nஸாரி நிறைய ஜொள்ளீட்டேன் ;-)\nஇது தொடர்பாக அமுக அதுதானுங்க அசின்அக்கா முன்னேற்றக்கழகம் சார்பில்\nவன்னையான கண்டணத்தையும் தெரிவித்து ஆர்பாட்டமும் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது\nதலீவா சூப்பராகீது...ஊன் வயசுக்கேத்த ஹீரோயின்கள போட்டிருக்கா. அப்பால மீராவ இன்னாதுக்கு உன்னாண்ட பதிவு இஸ்த்துக்குன்னு வந்திருக்க\nநிசமாவே தலீவா சூப்பர் சுப்பர் பதிவெல்லாம் போடுறே.\nஅமலாவையும் சரண்யாவையும் ஷோபனாவையும் ஷாலினியையும் ஞாபகமிருக்குமோ என்டு பார்த்தன்.. பரவாயில்ல ஒராளையாவது ஞாபகம் வைச்சு ஜொள்ளியியிருக்கிறீங்க\nஅவங்களை பத்தி இன்னமும் கூட ஜொள்ளிருக்கலாம்.... :))\nஅண்ணே.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு அழகு இருக்குண்ணே... இவுகள மட்டும் சொன்னா எப்பிடி....\n உடனடியாக அவவை நீக்கவும்.. அவவுக்கு பதில் ராதாவையோ அம்பிகாவையோ போட்டுக் கொள்ளவும். இது எச்சரிக்கை அல்ல கட்டளை.. ட்டளை.. டளை.. ளை\nஇது தொடர்பாக அமுக அதுதானுங்க அசின்அக்கா முன்னேற்றக்கழகம் சார்பில்\nவன்னையான கண்டணத்தையும் தெரிவித்து ஆர்பாட்டமும் செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது //\nபடிக்கிற வயசிலை படிக்கிற அலுவலைப் பாரும், பெரியாக்கள் இருக்கிற இடத்தில உமக்கென்ன வேலை இப்ப என்ர பதிவுக்கும் வயசு வந்தவர்களுக்கு மட்டும் எண்ட றேட்டிங் போட்டுட்டன். அசினுமில்லை பிசினுமில்லை\nஉது சரிப்பட்டு வராது புரோக்கருக்கு சொல்லி அனுப்பிடவேண்டியதுதான்.\n//எண்ட றேட்டிங் போட்டுட்டன். அசினுமில்லை பிசினுமில்லை///\nதலீவா சூப்பராகீது...ஊன் வயசுக்கேத்த ஹீரோயின்கள போட்டிருக்கா. அப்பால மீராவ இன்னாதுக்கு உன்னாண்ட பதிவு இஸ்த்துக்குன்னு வந்திருக்க\nமீரா இல்லாத அழகுப் பதிவு எதுக்கு வாலூ\nஅஸினும் பாவனாவும் இல்லாத பதிவு, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ரு கூறி முதலில் எனது கடும் கண்டனம்\nமீரா ஜாஸ்மினைத் தமிழ்ப்படங்களில் பாவிக்கும் உங்கள் கருத்தோடு உடன்படமுடிகிறது. ஆய்தஎழுத்தில் கொஞ்சம் அவருக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. மாதவனோடு மீராவின் அந்த 'சண்டைக்கோழி' பாடல் இருக்கே..அது ஒரு கவிதை :-))).\n உடனடியாக அவவை நீக்கவும்.. அவவுக்கு பதில் ராதாவையோ அம்பிகாவையோ போட்டுக் கொள்ளவும்/\nகொழுவியின் நியாயம் புரிகிறது. அவர் ராதா நடிக்கும் காலங்களிலேயே, 'முதல் மரியாதை' சிவாஜியின் வயதிலிருந்து தான் ராதாவை சைட் அடித்தவர். தாத்தாவாய்ப் போனாப்பிறகும் கொழுவியிற்கு ஆசை நரைக்கவில்லை, அதுதான் சிறப்பு :-).\nஅமலாவையும் சரண்யாவையும் ஷோபனாவையும் ஷாலினியையும் ஞாபகமிருக்குமோ என்டு பார்த்தன்.. பரவாயில்ல ஒராளையாவது ஞாபகம் வைச்சு ஜொள்ளியியிருக்கிறீங்க\nஷாலினியை அழகுப்பதிவுக்குள் அடக்கமுடியாது, அதையும் தாண்டிப் புனிதமானது..னிதமானது...தமானது..மானது..னது...து\nஷோபனா, மலையாளப் படங்களோடு சரி.\nஅவங்களை பத்தி இன்னமும் கூட ஜொள்ளிருக்கலாம்.... :)) //\nஇதுவே போதும் தல, பின்னூட்டல்களைப் பாருங்க\nஅண்ணே.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு அழகு இருக்குண்ணே... இவுகள மட்டும் சொன்னா எப்பிடி.... //\n//உது சரிப்பட்டு வராது புரோக்கருக்கு சொல்லி அனுப்பிடவேண்டியதுதான்.//\nஅப்படியா.. சரி.. வக்கீல் நோட்டிசு அனுப்பிட வேண்டியது தான். :)\nஇந்த அழகிகளைப் பற்றி நீங்கள் எடுத்து ஜொள்ளியதற்கு அ.மு.க சார்பில் எனது பாராட்டுக்கள்...:P\nதனிப்பட்ட பாதுகாப்பு கருதி, மேலை பதிலெழுதின தம்பியின் பின்னூட்டம் பாதியாகக் குறைக்கப்படுகிறது.\n உடனடியாக அவவை நீக்கவும்.. அவவுக்கு பதில் ராதாவையோ அம்பிகாவையோ போட்டுக் கொள்ளவும். //\nஉமக்கு அசின் மன்றத்தலைவரே விளக்கம் கொடுத்திருக்கிறார், நான் என்ன சொல்லுறது.\nஉது சரிப்பட்டு வராது புரோக்கருக்கு சொல்லி அனுப்பிடவேண்டியதுதான்.//\nஅப்படியா.. சரி.. வக்கீல் நோட்டிசு அனுப்பிட வேண்டியது தான். :) //\nகொழுவியின்ர வேலையை நீர் செய்யாதையும், அவர் தனித்துவமானவர்.\nநீங்க வேற, வலைப்பசங்க என்ன சொல்லுவாங்களோ என்று பயந்து பயந்து தான் பதிவே போட்டேன் ;-)\niயே.. இப்பிடிக் குhட ரசனையா.. வ்வாக் சிலரை திருத்தவே ஏலாது.\nவி. ஜெ. சந்திரன் said...\nஎங்கப்பா அம்பிகா, ராதா, ராதிகா எண்டு உங்க காலத்து அன்ரி மார காணலை ;-)\nஅழகிகள் நல்லா தான் இருக்கு. உங்க ஆத்துகாரி அகப்பையும் கையுமா இன்னும் வரலையோ இல்லை அந்த காலத்திலை நீங்க வாங்கி குடுத்த நதியா காப்பு, சீப்பு, ..... இத்தியதி இத்தியாதில வாய முடிட்டு இருக்காங்களோ ;-)\nநீங்க நமீதாவை இதில் சொல்லாமல் விட்டதற்கு சபை நாகரீகம் காரணமாயிருப்பினும் மனசுக்குள் அது குறித்து அழுவீர்கள் என எனக்குத் தெரியும்.\nஅஸினும் பாவனாவும் இல்லாத பதிவு, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ரு கூறி முதலில் எனது கடும் கண்டனம்//\nதமிழ்பித்தனைப் போக்குக் காட்டியாச்சு, உங்களை ஏய்க்கேலாது ஒத்துக்கொள்றன்.\nஆய்த எழுத்து எனக்கு ஒத்துவரவில்லை. கெழவி (அப்பிடித் தான் யாரோ பின்னூட்டம் போட்டவை) அண்ணைக்கு என் சார்பில் பதிலளித்தமைக்கு நன்றி ;-)\niயே.. இப்பிடிக் குhட ரசனையா.. வ்வாக் சிலரை திருத்தவே ஏலாது.//\nஎன்னக்கா செய்யிறது, கூடவே பிறந்த குணம் ;-)\n// வி. ஜெ. சந்திரன் said...\nஎங்கப்பா அம்பிகா, ராதா, ராதிகா எண்டு உங்க காலத்து அன்ரி மார காணலை ;-)//\nஐசே, இப்பிடிச் சொல்லி உம்மை இளமையான ஆளாக் காட்ட முயற்சிக்க வேண்டாம் சொல்லிப்போட்டன்.\nநீங்கள் கேட்டவையில நீங்கள் கேட்ட பாட்டு நான் பிறக்க முந்தி வந்தது.\nநீங்க நமீதாவை இதில் சொல்லாமல் விட்டதற்கு சபை நாகரீகம் காரணமாயிருப்பினும் மனசுக்குள் அது குறித்து அழுவீர்கள் என எனக்குத் தெரியும். //\nஏன் கும்தாஜ்ஜையும் மும்தாஜையும் சேர்த்திருக்கலாமே\nவி. ஜெ. சந்திரன் said...\nநீங்கள் கேட்டவையில நீங்கள் கேட்ட பாட்டு நான் பிறக்க முந்தி வந்தது.//\nஏனப்பா கவியரசர் கண்ணதாசன் பட்டை ரசிக்கிறாக்களுகெல்லாம் அவரோட வயதோ :)))\nஇதில் பரவை முனியம்மாவையும் தேனி குஞ்சரம்மாவையும் சொல்லாமல் விட்டதுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்\nமெளனராகம் பாடலில் இறுதிப் பந்தியி்ல் வரும் இரு இடங்களில், தஞ்சாவூர் பொம்மைகள் அசைவது போன்ற நடன அமைப்பும், அதற்கேற்ற காட்சிப்படுத்தலும், பலதடவை இப்பாடலை ரசித்துப்பார்க்க வைத்தது.\nஇதில் பரவை முனியம்மாவையும் தேனி குஞ்சரம்மாவையும் சொல்லாமல் விட்டதுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் //\nஅழகுப்பதிவுக்கு உங்களையும் அழைக்கிறேன், மேற்குறித்த உங்கட காலத்து ஆட்களைப் பற்றி எழுதுங்கோ ;-)\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்னுடைய பதிவு, தமிழ்ம��த்தின் சூடான இடுகைகளுக்குள் வந்திருக்கு.\nபதிவின் தலைப்பைப் பார்த்து வில்லங்கமான பதிவெண்டு நினைச்சினமோ\nவி. ஜெ. சந்திரன் said...\n\"பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள மஞ்சள எடு\"\nஇந்த பட்டையே பொடியள் எனக்கு வச்சிருந்த பட்ட பெயருக்கு ஏற்ற மாதிரி மாத்தி பாடுவாங்கள் :-). அப்ப கோபம் தான் வரும் அப்பிடி பாட. இப்ப அப்பிடி பாடின ஆக்கள் எங்க எங்கயோ எண்டு யோசிக்க, சந்திப்பமா எண்டு யோசிக்க கவலையா/ ஏக்கமா இருக்கும்.\nமறந்துபோன அழகிகளைக் கொண்டுவந்து பாட்டும் வைத்துவிட்டீர்கள்.\nஎண்பதுகளை நிறைத்த அழகிகள். மீரா புது அழகு.\n//தனிப்பட்ட பாதுகாப்பு கருதி, மேலை பதிலெழுதின தம்பியின் பின்னூட்டம் பாதியாகக் குறைக்கப்படுகிறது//\nஎண்டாலும் உங்களுக்குக் குசும்பு கொஞ்சம் கூடத் தான்... என்ர சாபம் உங்களச் சும்மாய் விடாது:P...\nஆனாலும் உங்களிட்ட வரும்பொழுது உங்களை இது சம்மந்தமாய் கவனிக்கத் தான் இருக்கு:P இப்ப எங்க \"edit\" பண்ணுங்க பாப்பம்... நானே சென்சார் பண்ணி போட்டிருக்கிறன்....\nஅட்றா...அட்றா...எல்லா அழகிகளை பற்றியும் ரொம்ப அழகாக எழுதியிருக்கிங்க தல ;))\n\\\\முதலில் இந்த அழகுப் பதிவுக்கு என்னை இழுத்து வந்த பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்துக்கு ஒரு சலாம்.\\\\\nசலாம் எல்லாம் வேண்டாம் தல...அதுக்கு பதிலா இன்னும் ரெண்டு அழகிகளை பற்றி போடுங்க ;-))\n\\\\சரி கோபிநாத் இவ்ளோ தான் என் அழகுப் பதிவு சமாச்சாரங்கள்,\\\\\nதல....ஏன் அதுக்குள்ள வீட்டுல பார்த்துட்டாங்களா\nஅஞ்சி வரைக்கும் எனக்கும் ஓக்கே தான். ஆறாவதுக்குத்தான் வேற யாரயாவது சொல்லிவைக்கலாம்,\nபலதடவை இப்பாடலை ரசித்துப்பார்க்க வைத்தது.//\nஎனக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சியமைப்புக் கொண்ட பாடல் இது, அருமை.\n// வி. ஜெ. சந்திரன் said...\n\"பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள மஞ்சள எடு\"\nஇந்த பட்டையே பொடியள் எனக்கு வச்சிருந்த பட்ட பெயருக்கு ஏற்ற மாதிரி மாத்தி பாடுவாங்கள் :-)//\nபாட்டுக்களை வைத்துப் பட்டப்பெயர் வைத்தது எங்கட கூட்டாளிகளிடமும் இருந்தது, அதைப்பற்றிப் பதிவே போடலாம்.\nமறந்துபோன அழகிகளைக் கொண்டுவந்து பாட்டும் வைத்துவிட்டீர்கள்.\nஎண்பதுகளை நிறைத்த அழகிகள். மீரா புது அழகு.//\nவாசித்துக்கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் வல்லி சிம்ஹன். மீரா தான் என் லேட்டஸ்ட் அழகுராணி\nஎண்டாலும் உங்களுக்குக் குசும���பு கொஞ்சம் கூடத் தான்... என்ர சாபம் உங்களச் சும்மாய் விடாது:P...//\nஇப்பவே சாபம் போட்டுப் பழகாதையும்.\nஅசத்தலான படங்களும் ஒலியும் ஒளியுமாக அருமையான ஃபார்மேட்டில் ஒரு பதிவு\nமற்றபடி, அழகுராணி \"ஆண்ட்டி\"களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை\nஅட்றா...அட்றா...எல்லா அழகிகளை பற்றியும் ரொம்ப அழகாக எழுதியிருக்கிங்க தல ;)) //\nஇப்போதைக்கு இவ்வளவும் போதும் , மீராஜாஸ்மினின் பேத்தி நடிக்கவரும் போது அடுத்த சுற்றில் எழுதுவோம்;-)\nஅஞ்சி வரைக்கும் எனக்கும் ஓக்கே தான். ஆறாவதுக்குத்தான் வேற யாரயாவது சொல்லிவைக்கலாம், //\nஆறாவது நல்லது தான் சார், தமிழ்ப்படங்களைப் பார்த்து இவரின் நடிப்பை எடைபோடமுடியாது.\nஅழகுராணி \"ஆண்ட்டி\"களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை\nநான் போட்ட ஒலி ஒளியைப் பற்றிச் சிலாகித்துச் சொன்ன ஒருசிலரில் நீங்களும் ஒருவர். நன்றிகள்.\nமீரா ஜாஸ்மினும் உங்களுக்கு ஆண்டியா உங்களுக்கே ஓவராத் தெரியலை\nபிரபாண்ணா இது நான் பழைய அழகுப்பதிவென்று நினைச்சு வாசிக்காமல் விட்டிட்டன்....அர்ச்சனா பற்றி உங்கட வலைப்பதிவிலதான் முதல்முதல் வாசிச்சனான் வீடு படம் பற்றி எழுதியிருந்தபோது.பரட்டை படம் இன்னும் பார்க்கேல்ல.மற்ற ரேவதி நதியா குஸ்பு அமலா மீரா தவிர சுகாசினியும் வடிவு தானே\nஷாலினி ஜோ மாதிரி மீராவும் நடிப்புக்கு டாட்டா காட்டாட்டால் நல்லது.\nநதியா நதியா நைல்நதியா என்று இன்னும் இரண்டு பாட்டிருக்கு ..நீங்கள் போட்ட பாட்டு நான் கேட்டதில்லை.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்திருக்கிறியள். சுகாசினி எனக்கு பிடிக்காதுஇ.\nஅமலாவின் நின்னுக்கோரி பாட்டு முந்தி பார்த்ததேயில்லையா என்ன கொடுமை இது சார்.\n\\அமலாவின் நின்னுக்கோரி பாட்டு முந்தி பார்த்ததேயில்லையா என்ன கொடுமை இது சார்.\\\\\n'என்ன கொடுமை இது சார்'\nஅழகு பதிவுகளில் நான் முழுமையாக படித்த பதிவு இது மட்டும் தான்.. எனக்குப் பிடித்த நடிகைகள் எல்லாரையும் சொல்லி இருக்கிறீர்கள் - ஜோவைத் தவிர.. :(\nஎன்ன இருந்தாலும் அக்கா குஷ்புவை ஐந்தாவது இடத்துக்குத் தள்ளியது தான் மனசாறவே இல்லை...\nஓய் எண்பதுகளின் கனவுக் கன்னியான சிலுக்கை விட்டுப் போட்டு ஒரு அழகுப் பதிவா\nதங்கச்சி, சென்னை 28 படம் பார்த்தால் விடை கிடைக்கும்.\nஅழகு ராணிகளுக்கு இலக்கம் தான் கொடுத்தேன், தர வரிசை கிடையாது, என் அ���குப்பதிவை வாசிக்கத் தூண்டியது காட்சியும் கானமும் கொடுத்ததால் போல\nசிலுக்கைப் பற்றி எழுதினால் அனுராதா எங்கே என்று கேட்பினம்\n80-களின் ரசணை. அப்படியே ஜோதிகாவையும் சேர்த்திருக்கலாம்.ஏன்...பாவனா கூட அம்சமாதான் இருக்கு...ம்....\nஜோவையும் சேர்த்துக்கொள்ளலாம் தான் ஆனால் நான் குறிப்பிட்ட அழகிகள் நடிப்பு அழகு இரண்டும் வாய்த்தவர்கள், ஜோ அழகு பொம்மையாக வந்து பின்னாளில் தான் சோபித்தவர்.\nபி.கு: ஜோ மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு இல்லை ;-)\nஉங்களுடைய வழக்கமான நடையில் \"அழகு\" காட்டிருக்கிறீர்கள்.\nஆனால் திரைப்பட நடிகைகளோடு அழகு நின்று விட்டதா என்ன\nஇருந்தாலும் என் கணிப்பில் மீரா ஜாஸ்மின் தான் அழகி-1.\nதிரைப்பட நடிகைகள் பற்றிப் பதிவு போடும் போது பாடல்களையும் இணைத்து வித்தியாசமாகத் தரமுடியும் என்பதாலேயே இப்பதிவு. இப்போது என் முழு வாக்குரிமை மீரா ஜாஸ்மினுக்கே ;-)\nஆனாலும் கானா பிரபாக்கு 80 வயசெண்டு சொல்லப் படாது.. அதின்ர அரைவாசி தான்.\nயோவ், என்ர இமேஜை உடைக்கிறதெண்டே வெளிக்கிட்டிட்டீரோ எனக்கு 80இல் கால்வாசிக்கு கொஞ்சம் கூட தான். சில சனம் தங்களை இளமையாக் காட்ட எப்பிடியெல்லாம் அலையிறாங்கள் ;-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிவாஜி பட முழுமையான பாடற் காட்சி ஒன்று\nயாழ் சீலனின் கிற்றார் இசை - பாகம் 2\nCheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2\n\"அழகு\" ராணிகள் Rated MA 18+\nகாதலர் கீதங்கள் - ஓ நெஞ்சே நீதான்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=105507", "date_download": "2018-06-23T00:21:48Z", "digest": "sha1:2PTFNQCTC7VFMBKUQYU7PZSPJEXOWCNA", "length": 21503, "nlines": 123, "source_domain": "www.tamilan24.com", "title": "புத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை", "raw_content": "\nபுத்தாண்டு விழா: சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை\nகர்நாடக மாநில தலைநகரம் பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரும் 31-ம் தேதி நள்ளிரவில் நடைபெறும் புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.\nவிரைவில் பிறக்கவுள்ள புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா க��ண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது. ஆபாச நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. பெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nமக்கள் எதிர்ப்பதால் சன்னி லியோனை இங்கு அழைத்து வர கூடாது. நமது பாரம்பரியமான கன்னட இலக்கியம், கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை அவர்கள் கொண்டாடட்டும் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும், கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்திருந்த உத்தரவுக்கிணங்க சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சி��ுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/ranil.html", "date_download": "2018-06-23T00:33:19Z", "digest": "sha1:PTFFMSRV4CRIVBUNHHLWNKEWMHAU5UIM", "length": 19057, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒற்றையாட்சியில் அதிகாரப்பகிர்வு மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் என்கிறார்-ரணில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒற்றையாட்சியில் அதிகாரப்பகிர்வு மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் என்கிறார்-ரணில்\nஒற்­றை­யாட்­சிக்குள் நாட்டுக்கு அச்­சு­றுத்­தல்­களை ஏற்­ப­டுத்­தாத வகையில் தற்­போ­தைய அதி­கா­ரங்­க­ளை­விட மேல­திக அதி­கா­ரங்­களை\nமாகாண சபைகளுக்கு வழங்­கு­வது தொடர் பில் ஐந்து முத­ல­மைச்­சர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக நேற்று சபையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார்.\nதேர்தல் முறைமை மாற்றம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­குள்­ளேயே கொண்­டு­வ­ரப்­படும் என்றும் பிர­தமர் கூறி னார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பாக அர­சி­ய­ல­மைப்பு பேரவையை உருவாக்கும் தீர்­மா­னம் மீதான இறு­திநாள் விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றுகையிலேயே\nபிர­தமர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்தவும் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்­பட அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் அடிப்­படை வாதத்­தினை ஒழிப்­ப­தற்கே மக்கள் அர­சுக்கு ஆத­ரவு வழங்­கினர். 1972 ஆம் ஆண்டு குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதே­போன்று 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பும் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் அதன்­போ­தெல்லாம் மக்கள் கருத்­துக்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. கடந்த காலத்தில் 18 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதனை மக்கள் நிரா­க­ரித்­தார்கள்.\nகடந்த காலங்­க­ளை­விட இன்று புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சபைக்குள் விவா­திக்கும் நிலை முதன்­மு­த­லாக ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் பொது­மக்­களின் கருத்­துக்­களும் பெற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.\nபுதிய அர­சி­ய­ல­மைப்­பினால் நாட்டில் அனைத்துப் பிரச்­சி­னை­களும் தீரப்­போ­வ­தில்லை. ஆனால் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான அடித்­தளம் இதன்­மூலம் இடப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் தேசிய அரசு புதிய மூலோ­பா­யங்­க­ளுடன் இதனை முன்­னெ­டுக்­கின்­றது. இதற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஆத­ரவும் கிடைத்­துள்­ளது.\n19 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வந்து நிறை­வேற்று அதி­கா­ரங்­களை குறைத்து பாரா­ளு­மன்ற அதி­கா­ரங்­களை பலப்­ப­டுத்­தினோம். இன்று மக்­களின் கருத்­துக்­க­ளுக்­க­மைய புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்படவுள்ளது. பாரா­ளு­மன்­றத்தில் இன்று பிர­த­மர் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கிறார். தெரி­வுக்­கு­ழுக்கள் தொடர்­பாக புதிய சம்­பி­ர­தா­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டு��்­ளன.\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக மக்­களின் கருத்­துக்­களை அறிய நிய­மித்த குழு ஏப்ரல் மாதம் தனது அறிக்­கையை சமர்ப்ப்­பிக்கும். தேர்தல் முறை மாற்றம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­குள்­ளேயே உள்­ள­டக்­கப்­படும்.\nஇது தொடர்பில் பிர­தான இரண்டு கட்­சிகள் மட்டுமல்ல எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் சிறு கட்­சி­க­ளின் பிரதிநிதிகளுடனும் ஆலோ­ச­னைகள் நடத்­தப்­படும். யோச­னைகளும் பெற்றுக் கொள்­ளப்­படும்.\nசிறு­பான்­மை­யின கட்­சிகள், சிறிய கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவங்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் அனைத்தும் முன்­னெ­டுக்­கப்­படும், மத்­திய அர­சாங்கம், மாகாண சபைகள், பிர­தேச சபைகள் அனைத்தும் கிரா­மங்­களில் தமது அர­சியல் அதி­கா­ரத்­தையும், அபி­வி­ருத்­தி­க­ளையும் மேற்­கொள்ள முயற்­சிக்­கின்­றன. இதனால் வீண் விர­யங்கள் ஏற்­ப­டு­கின்­றன. இதனை தவிர்ப்போம்.\nஒற்­றை­யாட்­சிக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் 5 முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த முடியாமல் போனால் ஒருபோதும் நடைபெறமாட்டாது என்றார்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போ��்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikku-thaayppaal-yen-kotukka-ventum-eppat-kotukka-ventum", "date_download": "2018-06-23T00:24:22Z", "digest": "sha1:FTKZBNCKLIUNWND565MJZSLIUPCXUEZ4", "length": 13652, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைக்குத் தாய்ப்பால் ஏன் கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? - Tinystep", "raw_content": "\nகுழந்தைக்குத் தாய்ப்பால் ஏன் கொடுக்க வேண்டும்\nபொதுவாக, புதிய தாய்மார்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது - என்ற செயலுக்கும் புதியவர்களே குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதில், அனைத்து தாய்மார்களும் சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சில தாய்மார்கள் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் புகட்டாது விட்டுவிடுகின்றனர்; சிலரோ குழந்தையின் தேவைக்கு அதிகமாகவே புகட்டி விடுகின்றனர்; சிலரோ குழந்தை பிறந்த ஆறு மாத காலத்திற்குள் பால்பவுடரை பயன்படுத்துகிறார்கள்..\nஇம்மாதிரியான பிரச்சனைகளுக்கு முடிவுகட்டும் வகையில், இந்தப் பதிப்பில் சில தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்..\nகுழந்தைகள் எவ்வளவு அதிகம் தாய்ப்பால் அருந்துகின்றனரோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும்.. எனவே சில மாய் நேரங்களுக்கு ஒரு முறை என பாலூட்டும் பொழுது, ஒவ்வொரு முறையும் குழந்தைக்குப் போதுமான அளவு பால் குடுக்க வேண்டும்.\nஇதுபோல், பாலூட்டும் ஒவ்வொரு முறையும், குழந்தை எவ்வளவு பால் அருந்துகிறதோ, அதே அளவு அல்லது அதற்கும் மேலாக தாய்ப்பால் சுரப்பு நிகழும். ஆகையால், தாய்மார்களே குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டத் தொடங்குங்கள்..\nகுழந்தைக்குப் பாலூட்டும் போது, குழந்தையின் அமைவிடம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி குழந்தையை ஏந்த வேண்டும் என வீட்டுப் பெரியவர்கள் அல்லது மருத்துவரிடம், தாய்மார்கள் கேட்டறிவது நல்லது.\nபால் அருந்துகையில், குழந்தை உறங்கிவிட்டால், மெதுவாக தட்டி எழுப்பி, குழந்தை போதுமான அளவு பாலை அருந்தச் செய்து, பின் உறங்கச் செய்யவும்; எழுப்பியும் எழாது குழந்தை உறங்கினால், சிறிது நேரம் கழித்து, மீண்டும் பால் புகட்டவும்.\nகுழந்தை பால் பருகுகையில், இரு மார்பகங்களிலும் சரி சமமாக பால் பருகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பால் புகட்டும் போதும், இரு மார்பகங்களிலும் இரு முறை, பால் அருந்தச் செய்தல் வேண்டும். இம்முறைகளை பின்பற்றும் போது, மார்பகங்களில் பால் கட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.\nகுழந்தை பால் பருகுகையில், தாயின் மனநிலை அமைதியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். பால் புகட்டுகையில், தாய் தன் மனதிற்குப் பிடித்த பாடல், ஓய்வான மனநிலை, மனதை அமைதி மற்றும் சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்தல் நல்லது.\nகுழந்தை, பால் அருந்துகையிலோ அல்லது அருந்தி முடித்த பின்னரோ, மார்பகங்களை அழுத்திவிடுதல் நல்லது. குழந்தை, பால் அருந்துகையில், அழுத்திவிடும் போது, குழந்தை அதிகம் உறிஞ்சி எடுக்காது, தாய்ப்பால் குழந்தைக்கு எளிதாகக் கிடைக்கும். பால் புகட்டிய பின், 2-3 முறை அழுத்திவிடுவது, தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கச் செய்யும்.\nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை, மருந்துகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபின் உட்கொள்வது நல்லது.\nகுழந்தைக்குத் தாய்ப்பாலில், மட்டுமே தேவையான, மாசில்லாத சத்துக்கள் கிடைக்கும்; இந்த சத்துக்களே, குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். எனவே, தாய்மார்களே இன்றே குழந்தைக்குப் பவுடர் பால் தவிர்த்து, தாய்ப்பால் புகட்டுவீராக..\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தையின் முதல் 5 வருடத்தில் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குட���க்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athikalaisooriyan.blogspot.com/2012/09/blog-post_3073.html", "date_download": "2018-06-23T00:40:13Z", "digest": "sha1:25PDXYL4KD6S36B25DGPRANMGDZZSEB5", "length": 40890, "nlines": 121, "source_domain": "athikalaisooriyan.blogspot.com", "title": "அதிகாலை சூரியன்: பங்குச்சந்தை ஒரு பார்வை", "raw_content": "\nஅதிகாலை சூரியன்..ஒவ்வொறு நாளும் மாறுபட்ட வாழ்வியல் நிகழ்வுகளை வழங்கிச்செல்கிறது… இந்த வலைப்பூவில் நான் படித்ததை,உணர்ந்ததை,என்னைக் கவர்ந்த தகவல்களை,எண்னங்களை எல்லோருடணும்,எனக்குள்ளும்..பகிர்ந்துகொள்கிறேன்..\nவியாழன், 13 செப்டம்பர், 2012\nபங்குச்சந்தை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது -- பங்கு சந்தை பற்றி தெரிந்தவர்களுக்கு ஹர்சர் மேத்தா - தெரியாதவர்களுக்கு இது ஒரு சூதாட்டம் -- இப்படி தான் நம் மக்கள் தவறாக எல்லாவற்றையும் புரிந்து கொள்வது போல இதையும் புரிந்து வைத்துள்ளனர் . ஆனால் அப்படி அல்ல பங்கு சந்தை என்பது ஒரு ஊகவணிகம் . ஊக வணிகம் என்றால் தகவல் மற்றும் செய்திகள் அடிப்படையிலான வணிகம் ஆகும் . சந்தை மற்றும் அதன் அனைத்து விபரங்களையும் கீழே வரிசையாக பார்க்கலாம் .\nஎந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது விரிவாக்க பணிகளுக்காக தேவைப்படும் தொகையினை மக்களிடம் பெற்று அதை கொண்டு தனது விரிவாக்க பணிகளை செய்யலாம் . அந்நிலையில் மக்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கு உண்டான அளவுக்கு பங்குகள் வழங்கப்படும் . இந்த பங்கு வெளியீடுக்கு அந்த நிறுவனங்கள் முறையான நிர்வாகம் மற்றும் வரவு செலவுகள் பிற செயல்பாடுகளையும் குறித்து செபிக்கு விண்ணப்பிக்க வேண்டும்..\nஅந்த விபரங்களை பரிசீலித்து செபி அவர்களுக்கு பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கும் . அந்த பங்குகள் எல்லாம் முகமதிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் . அவை நிறுவனத்தின் மொத்த மதிப்பில் இருந்து (இருப்பு ,சொத்து , கடன் , இதர இருப்புகள் ஆகியவற்றை கொண்டு) மொத்த மதிப்பில் இருந்து 10 ரூபாய் மதிப்பிற்கு கணக்கிட்டு பங்குகளை முகமதிப்பில் வெளியிடுவார்கள் . வெளியீட்டுக்கு பிறகு அந்த நிறுவனக்கள் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்படும் .\nபுதிய பங்கு வெளியீட்டில் இறங்கும் நிறுவனங்கள் செபி அமைப்பில் முறையான அனுமதி பெற்று பின்பு நேசனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் , மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சஞ் ஆகிய எக்ஸ்செஞ்ச்களில் அறிவிப்பு செய்து பின்னர் பங்கு வெளியீட்டு விண்ணப்பங்களை மக்களுக்கு வழங்கும் அதன் விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஸ்டாக் புரோக்கர் மற்றும் வங்கிகளிலும் கிடைக்கும் .\nஅதற்க்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவு தேதியும் அறிவிப்பார்கள் . விலைகள் விண்ணப்ப படிவத்தில் இருக்கும் பங்குகளின் முகமதிப்பு 10 - ஆனால் விலை சந்தையில் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் விலைகளை வைத்து( பிரிமியம் ) இருக்கும் . ஆனால் 10 ரூபாய்க்கு கிடைக்காது . நாம் முதலீடு செய்வது என முடிவு செய்ததும் விண்ணப்ப படிவத்தில் நமது விபரங்களை தந்து முதலீட்டு தொகைக்கான காசோலை அல்லது வங்கி டிமாண்டு டிராப்ட் தர வேண்டும் . வரப்பெற்ற மொத்த விண்ணப்பங்களையும் கொண்டு அனைவருக்கும் வழங்குவார்கள் . விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் பிரித்து வழங்குவார்கள் .\nநமது நாட்டில் இரண்டு பங்கு சந்தைகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றன . இவற்றில் தினமும் பங்குகள் வாங்கி விற்று வர்த்தகம் நடை பெரும் இதற்க்கு இரண்டாம் தர சந்தை என அழைக்க படுகிறது . இவற்றில் பங்குகளை வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே நடை பெரும் பரிமாற்றத்தை மட்டும் பங்கு சந்தைகள் செய்து தருகின்றன . அதனால் எக்ஸ்சேஞ் களுக்கு பரிமாற்ற கமிசன் மற்றும் நிறுவனக்கள் செலுத்தும் ஆண்டு சந்தா கிடைக்கிறது . அரசாங்கத்திற்கு வரி கிடைக்கிறது .\nசெபிக்கு பங்குகள் அனுமதியின் பொழுது செலுத்தும் கட்டணம் மற்றும் விதிமுறை மீறுபவர்கள் செலுத்தும் அபராதங்கள் செபிக்கு கிடைக்கிறது .\nபங்குகள் அந்தந்த நிறுவனங்கள் முறைப்படி குறிப்பிட்ட அளவிலான பங்குகளை லிஸ்ட் செய்து இருப்பார்கள் அதற்க்கு எக்ஸ்சேஞ் இக்கு குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும் . இதற்க்கு முன்னர் கூறிய ஐ பி ஒ என்பது முதல் தர சந்தை , இது இரண்டாம் தர சந்தை புரிகிறதா நண்பர்களே . இது போல முதல் தர சந்தையில் வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாளில் மட்டும் லிஸ்டிங் என்ற பெயரில் வணிகம் செய்யப்படும் . அடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக வர்த்தகம் சந்தையில் அந்த பங்குகளின் மீது மேற்க்கொள்ளப்படும் .\nபங்கு சந்தையில் எப்படி வியாபாரத்தை ஆரம்பிப்பது\nபங்கு சந்தையில் வியாபாரம் செய்ய முதலில் சந்தை பற்றிய சிறிதளவாவது அனுபவம் தேவை . பின்னர் வருமான வரி அட்டை மற்றும் உங்களது முகவரி சான்று பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றை தந்து டிமாட் கணக்கினை உங்கள் பகுதியில் உள்ள ஸ்டாக் ஆபீஸ் இல் துவங்க வேண்டும் பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் . அந்த கணக்கில் தொகையினை செலுத்தி பங்குகள் வாங்க விற்க பயன் படுத்தலாம் . கணக்கினை சம்பந்தப்பட்ட நிறுவனம் பார்த்து கொள்ளும் . கணக்கின் விபரங்களை தினமும் மின் அஞ்சல் முறையில் உங்களுக்கு வழங்கும்\nமேற்குறிப்பிட்ட தங்களது கணக்கில் கோளாறுகள் ஏதேனும் ஏற்ப்பட்டால் நீங்கள் பங்கு சந்தையில் அதற்கென நியமிக்கப்பட்ட நபர்களிடம் மின் அஞ்சல் மற்றும் கடிதம் வாயிலாக முறையிடலாம் . சந்தைகள் பற்றி குறைபாடு என்றால் செபியில் முறையிடலாம் .\nசந்தையில் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே செல்லும் பங்குகளை மக்கள் விலை அதிகம் என வியாபாரம் செய்ய மாட்டார்கள். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வியாபாரம் அதிகமாக ஆகாத பட்சத்தில் பங்குகளின் முக மதிப்பை பிரிப்பார்கள். உதாரணம் : விலை 2500 இந்த அளவில் இருக்கும் போதுபங்கு பிரிப்பார்கள் . அவை முக மதிப்பில் 2 : 5, 1: 10, 5 : 2, ஆகிய முறைகளில் பிரிப்பர் . பங்கு பிரிப்பிற்கு பிறகு பங்குகளின் விலைகள் முறையே 500 , 250, 1250 என வந்து விடும். அனைவருக்கும் வியாபாரம் , செய்ய வசதியாக இருக்கும்.\nA.தினசரி வணிகம்(Intra Day) :\nபங்கு சந்தையில் காலை 9 : 55 க்கு தொடங்கியதும் பின்பு இடையில் எந்த நேரத்திலும் வாங்கலாம் , விற்கலாம் . ஆனால் மாலை 3 : 30 க்குள் அனைத்து பங்குகளின் கணக்கை சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் வாங்கி இருந்தால் உங்கள் கணக்கிற்கு டெலிவரி ஆகி விடும். அந்த பங்கிற்கு உண்டான முழு தொகையும் மறுதினம் சம்பந்தப்பட்ட தரகு அலுவலகத்திற்கு காசோலை வழங்க வேண்டும். விற்று இருந்தால் ஆக்சன் சந்தைக்கு சென்று வாங்கி விடுவார்கள். நமக்கு நஷ்டம் ஆனாலும்...\nஇது சற்று ஆபத்தானது. பங்கு சந்தையில் பங்கு வியாபாரம் சுணக்கமாக உள்ள சூழ்நிலையில் தவறான தகவல்கள் மற்றும் சந்தையை பாதிக்கும் காரணிகளால் சந்தை இறங்கும். அல்லது பங்குகளின் விலை சரியும் என்ற ஊகத்தில் கையில் பங்குகள் இல்லாமலேயே பங்குகளை விற்று வைப்பது . அதிக விலையில�� விற்று வைத்து பின்பு இறங்கி வரும் போது வாங்கி விட வேண்டும். லாபம் கிடைக்கும். அதே சமயம் மாலை 3 : 30 க்குள் லாப நஷ்டம் எது ஆனாலும், என்ன விலை ஆனாலும் வாங்கி கணக்கை சரி செய்ய தவறினால் அடுத்த நாள் \"SHORT FALL \" ஆகி விடும்.\nபின்னர் அதற்கு அடுத்த நாள் எக்ஸ்சேஞ்சில் ஆக்சன் மார்கெட்டில் என்ன விலைக்கு விற்பவர் இருக்கிறாரோ அந்த விலைக்கு வாங்கி கணக்கை சரி செய்யும் . இதில் வரும் லாப நஷ்டம் அல்லாமல் எக்ஸ்சேஞ் அபராத தொகை விதிக்கும். இதை தங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொள்வார்கள். சமயத்தில் குறைவாக அபராதம் விதிக்கலாம். அல்லது இது போல இனி நடக்க கூடாது என அதிகமாகவும் அபராதம் விதிக்க வாய்ப்பு உண்டு. இது முழுவதும் எக்ஸ்சேஞ்சின் செயல்பாடு மட்டும் தான் .\nஇந்த முறை மிகவும் சிறப்பானது . பங்குகளை வாங்கி உண்டான தொகையினை செலுத்தி பங்குகளை கணக்கில் வைத்து கொள்ளலாம். பங்குகளின் விலை அதிகமாகும் போது விற்று லாபம் அடையலாம்.\nசந்தையை பாதிக்கும் காரணிகள் :\n* உலக நாடுகளில் நிகழும் அசம்பாவிதங்கள்.\n* உலக நாடுகளின் பங்கு சந்தைகளின் போக்கு\n* உள்நாட்டு அசம்பாவிதங்கள் மற்றும் அது சம்பந்தமான வதந்திகள்\n* நிலையற்ற அரசியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள்\n* ரிசர்வ் வங்கி பற்றிய அறிவிப்புகள்\n* ஜி டி பி மற்றும் ஐ ஐ பி டேட்டா சரியில்லாமல் போதல்.\n* கச்சா என்னை விலை ஏற்றம்\n* அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் திடீரென பங்குகளை விற்பது .\n* முக்கிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சரியில்லாமல் போதல்.\nஇதை தவிர பங்கு வர்த்தகத்தில் ஏழு விதமான வியாபாரிகள் உள்ளனர்.\n* INVESTOR - இவர்கள் நிறுவனத்தின் மதிப்பறிந்து முதலீடு மட்டும் செய்வர்.\nவிற்பனை செய்வதை சில காலம் என்ன மாட்டார்.\n* TRADER - இவர் தொழிலே இது தான். இன்று வாங்கி இன்றே விற்று லாபத்தை எடுத்து கொள்வார்.\n* SPECULATOR - இவர் எல்லோரையும் (பங்கு வர்த்தகத்தில் ) ஏமாற்றுபவர். சம்பந்தம் இல்லாமல் பங்குகளின் விலைகளை வேகமாக ஏற்றுவதும் இறக்குவதும் தான் இவர்களது வேலை.இதில் தான் இவர்களுக்கு ஆதாயம். இவர்களால் சந்தை வேகமாக சரியும் மற்றும் ஏறும் வாய்ப்புகள் இருக்கும்.\n* OPERATORS - இவர்கள் சில நிறுவன பங்குகளை மட்டும் வியாபாரம் செய்வர். அதிக ஏற்ற இறக்கங்களை சில பங்குகளில் மட்டும் எந்த வித செய்தியும் இல்லாமல் உண��டாக்குவார்.\nஇவர்கள் அனைவரும் சந்தையில் அதிக ஏற்ற இரக்கத்தை கொண்டு வருவார்கள். காரணம் இவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக தொகையை சந்தைக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.\nஇதற்கு முன் கூறியது போல் எல்லாம் வணிகம் செய்தால் ரிஸ்க் அதிகம் என்று கருதினால் பரஸ்பர நிதியகங்களில் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதியகங்கள் என்பது ஒரு பெரிய நிறுவனத்தால் நிர்வகிக்கபடுகிறது. அந்த நிறுவனங்கள் புழக்கத்தில் பரஸ்பர நிறுவனங்கள் ஆரம்பித்து மக்களிடம் பத்து ரூபாய் முக மதிப்பில் முதலீடு செய்ய சொல்வர். அதில் ஆரம்ப மற்றும் முடிவு தேதிகளை அறிவிப்பார்கள்.\nமக்கள் முதலீடு செய்யும் தொகையை \" FUND MANAGER \" என்பவர் பங்கு சார்ந்த வியாபர திட்டங்களில் முதலீடு செய்து வரும் லாபத்தை தனது பங்கு தாரர்களுக்கு பிரித்து கொடுப்பார். அந்த லாப தொகையை பொறுத்து பரஸ்பர நிதியகங்களின் யூனிட் விலை ஏறும். அதன் விவரங்களை செய்தி தாள்கள் மூலமாகவும் வலை தளங்கள் மூலமாகவும் தினசரி பார்க்கலாம்.\nமுதலீட்டளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் :\nபங்குகள் முன்பு சொன்னது போல நிறுவனங்கள் முகமதிப்பில் வழங்குகின்றன. நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் ஈவு தொகை கிடைக்கும். அந்த ஈவு தொகை முக மதிப்பில் எத்தனை மடங்கு என்பதை நிறுவனம் தான் முடிவு செய்யவேண்டும். நிறுவனங்களின் நிகர லாபத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு ஈவு தொகைகள் கிடைக்கும். அவற்றை மொத்த பங்குகளால் வகுத்து வழங்குவர்.\nநிறுவனத்திற்கு அதிகபடியான லாபம் கிடைத்தால் இலவச பங்குகள் வழங்குவர். ஆனால் அந்த நிறுவனம் குறிப்பிடும் தேதியில் உங்களது டீமாட் கணக்கில் உங்கள் தேவைக்கேற்ப பங்குகள் இருக்க வேண்டும். அந்த பங்குகளின் எண்ணிக்கையின் மடங்கில் இலவச பங்குகள் வழங்கப்படும். (உதாரணம் : 1 : 1, 1:5 , 10 : 1, 5 : 2, 10 : 2......) ஆனால் இலவச பங்குகள் வழங்கியதும் பங்குகள் விலை பாதியாக குறைந்துவிடும்.\nஉரிமை பங்குகள் (RIGHT'S ISSUE):\nஉரிமை பங்குகள் என்பது ஏற்கனவே பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் அதன் விரிவாக்க நடவடிக்கைக்காக தன் பங்கு தாரர்களுக்கு மட்டும் சந்தை விலையை விட குறைந்தா விலையில் பங்குகள் வழங்கும். இதற்கும் இலவச பங்குகளுக்கு கூறியதை போல வைத்துள்ள பங்குகளுக்கு ஏற்ப வழங்குவார்கள்.\nஇடுகையிட்டது Sanguvel Senthil நேரம் முற்ப��ல் 5:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n13. நீங்கள் கற்றுக் கொள்வதை எல்லாம் கொட்ட பங்குச் சந்தை குப்பைத் தொட்டு அல்ல. தினமும் தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் தினமும் புதிது புதிதாக வணிக முறைகளைக் கையாள வேண்டாம். A GOOD ANALYST CAN NOT BE A GOOD TRADER -\n14. இண்டிகேட்டர், முதலீடு நிர்வாகம், டெக்னிகல், வர்த்தக மனநிலை , மாறாத வர்த்தகத் திட்டம் எல்லாம் கலந்த கலவைதான் வெற்றி என்பது. ஒன்றை மட்டும் வைத்து வெற்றி என்பது இயலாது. அளவுகளில் மாற்றம் உண்டு, ஆனால் அவசியம். சாம்பருக்கு காய், காரம், உப்பு ,தண்ணீர் எனபதைப் போல.\n15. நேற்று லாபம் வந்தது போல் இன்றும் ,அவருக்கு லாபம் வந்து விட்டதால் உங்களுக்கும் லாபம் வர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ப்ரோக்கர் அல்ல.\nNalliah 24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:45\nஅன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .\nஅன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.\nதனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூ���்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.\nவங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CR11:01 PM 24/09/2016EDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.\nநாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.\nஉலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளி���்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் \"பணநாயகம்\" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுவதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் \"Democracy is when the indigent, and not the men of property, are the rulers.\" எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஅமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வேறுபாடுகள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்: தனி பாலிசி, ஃப்ளோட்டர் பாலிசி எ...\nவெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் தொகைக்கு சேவை வர...\nபங்குச் சந்தைக்கும் படிப்பு இருக்கு...\nRAKESH JHUNJHUNWALA-பங்குச்சந்தை இன் முடிசூடா மன்ன...\nபங்கு வணிகம் செய்ய இலவச சாப்ட்வேர்\nபங்குசந்தை டிரேடர்களுக்கு உதவும் இணையதளம்\nசந்தையை நிர்ணயிக்கும் முக்கிய டேட்டாக்கள்\nகமாடிட்டி சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/132/", "date_download": "2018-06-23T00:17:34Z", "digest": "sha1:T5TZMWH2CXMTJ2GWXA5TEOEEZW2QNBYL", "length": 8557, "nlines": 119, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "நீர் மற்றும் தீவனம் | கோழி வளர்ப்பு", "raw_content": "\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை →\nதீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும், தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்கவேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ உயரத்தில் வைக்கவேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்கவேண்டும். 2.25 செ.மீ ஒரு குஞ்சுக���கு என்ற வீதத்தில் நீர் அளிக்கவேண்டும்.\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/12/blog-post_02.html", "date_download": "2018-06-23T00:44:49Z", "digest": "sha1:AVU6MIMRU4HPMGZHES3DW2BV7DQKDJA2", "length": 7935, "nlines": 147, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\nபாம்பை கண்டால் படையும் நடுக்கும்....\nஇந்த கேக்ஸ் தொடர் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று ஆனால் நம்மூரில் இப்படி பண்ணமுடியாது. :-)\nசிங்கையில் கூட முயற்சித்தார்கள் ஆனால் வெற்றியடையவில்லை.\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nபெண்களே உஷார்..... கடந்த வாரம் சென்னையில் ஒரு பரப...\nஅறிவோமா அறிவியல்: பறவைகள் சில வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: விலங்குகளின் ஒற்றுமை (Mutualism)...\n 2004 வருடம் தேதி டிசம்பர் மாதம் 26-ஆம் த...\nஅறிவோமா அறிவியல்: ஓணான் வகை விலங்குகளின் அதிசய உலக...\nஅறிவோமா அறிவியல்: விலங்கினங்களும் அதன் வேட்டையின் ...\nஅறிவோமா அறிவியல்: விலங்குகளின் தாய்மை\nஅறிவோமா அறிவியல்: அனகோண்டா சில வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்:கொரில்லாக்கள் சில வினோதங்கள்\n மழை துளியின் வேகம் ���ன்ன தெரி...\nபறவைகளின் சில அதிசய நிகழ்வுகள்.... \"கற்றது கை மண...\nஅறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது...\nஅறிவோமா அறிவியல்: சில அதிசய கடல் வாழ் உயிரினங்கள்\nவிலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள் உங்களு...\nஉலகின் மிகப்பெரிய மீன் காட்சியகங்கள் Georgia Aquar...\nகொஞ்சம் சிரிக்கலாம் வாறிங்களா.... மரண பயம்........\nநானும் ஒருவன் பொருளாதாரத்திற்காக உயிராதாரத்தை ...\nபறவை கூட்டத்தின் அபிநயம்...... என்னடா புள்ளி புள்...\nஆம்பிள சிங்கம்டா..... திருமணத்திற்கு முன் திரு...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_517.html", "date_download": "2018-06-23T00:13:57Z", "digest": "sha1:QW45G6PAMKTSJLKIN5KKDC57VQKHHWTN", "length": 30357, "nlines": 236, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: சாமியார் ராம்பாலின் சொர்க்கபுரி ஆசிரமம்: ரகசிய அறையில் 'மினி போருக்கு' தேவையான ஆயுதங்கள் பறிமுதல்", "raw_content": "\nசாமியார் ராம்பாலின் சொர்க்கபுரி ஆசிரமம்: ரகசிய அறையில் 'மினி போருக்கு' தேவையான ஆயுதங்கள் பறிமுதல்\nகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ராம்பாலின் ஆசிரமம், குளு குளு அறைகள், மசாஜ் படுக்கைகள், நீச்சல் குளம், பிரம்மாண்ட டி.வி. திரைகள், குண்டு துளைக்காத பூஜை அறை, உடற்பயிற்சிக் கூடம், நகைப் பெட்டகங்கள் என அரண்மனைக்கு இணையான சொகுசு வசதிகளுடன் சொர்க்கபுரியாக திகழ்ந் துள்ளது.\nகடந்த 2006-ல் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக 43 முறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாமல் 3 முறை பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் முரண்டுபிடித்த ஹரி யாணா மாநில சாமியார் ராம்பாலை அந்த மாநில போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும் சாமி யாரின் ஆதரவாளர்களும் இடையே நடைபெற்ற ‘போரில்’ 6 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவரது ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\n12 ஏக்கரில் பிரம்மாண்ட ஆசிரமம்\nஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் தானா கிராமத்தில் 1951 செப்டம்பர் 8-ம் தேதி நடுத்தர வர்க்க குடும்பத்தில் ராம்பால் பிறந்தார். டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்த அவர் அந்த மாநில அரசின் நீர்ப்பாசனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார்.\nதீவிர அனுமார் பக்தரான அவர் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஆன்மிகப் பாதைக்கு திரும்பினார். 1999-ல் சட்லக்கில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா பகுதிகளிலும் ஆசிரமங்களை அமைத்தார். இதில் சட்லக் ஆசிரமம், சண்டிகர்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 12 ஏக்கர் பரப் பளவில் 5 மாடிகளுடன் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ளது.\nஆசிரம வளாகம் முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு சாமியார் ராம்பாலுக்காக பல்வேறு தனி அறைகள் உள்ளன. அவற்றில் குளிர்சாதன வசதி, மசாஜ் படுக்கைகள், பிரம்மாண்ட டி.வி. திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆசிரமத்துக்குள் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், 25 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளம், 24 குளிர் சாதன அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஆசிரமத்தில் 50,000 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு சமைக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சமையல் அறை உள்ளது. இங்கு ஒரு மாதத்துக்கு தேவையான சமையல் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக் கூடம் உள்ளது.\nஆசிரமத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nராம்பாலுக்காக பிரத்யேகமாக பூஜை அறை உள்ளது. இங்கு பெண் பக்தர்களுக்காக தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பூஜை அறை அருகே நகைப் பெட்டகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட மைதானம் உள்ளது. இங்குள்ள உயரமான மேடையில் குண்டு துளைக்காத கூண்டில் இருந்து ராம்பால் சொற்பொழிவாற்றுவார். அவரது உரையைக் கேட்க வசதியாக ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவெளியில் செல்வதற்காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார்களை ராம்பால் பயன்படுத்தியுள்ளார். அவரின் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ படை இருந்துள்ளது. ஆசிரமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாத வகையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரம வாயிலில் 4 மெட்டல் டிடெக்டர் கதவுகள் உள்ளன. அதன்வழியாகவே பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதிக்��ப்பட்டனர்.\nஆசிரமத்தின் இரண்டு ரகசிய அறைகளில் ஏராளமான துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள் என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nஹெல்மெட், கைத்தடிகள், கருப்பு நிற சீருடைகள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள 2 டேங்க்குகளில் 800 லிட்டர் டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிகள் அனைத்திலும் தோட்டாக் கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. அங்கு சாமியாரின் கமாண்டோ படை வீரர்கள் தங்குவதற்காக தனி அறைகளும் உள்ளன.\nசிறிய ராணுவத்துக்கு தேவையான வகையில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியபோது, சாமியாரை கைது செய்யவிடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் ரகசிய ஆயுதக் கிடங்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம், இதன்மூலம் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரிவித்தனர். தற்போது சட்லக் ஆசிரமம் தற்போது பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.\nசாமியார் ராம்பாலின் ஆசிரமத்துக்கு பெண் பக்தர்கள் ஏராளமாக வந்துள்ளனர். இந்நிலையில் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் வெளிப்புறமாக பூட்டப் பட்ட குளியல் அறையில் பெண் ஒருவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் மத்தியப் பிரதேசம் அசோக் நகரைச் சேர்ந்த பிஜிலேஜ் என தெரியவந்துள்ளது.\nசாமியார் ராம்பாலின் ஆசிரமத்தில் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரும் தங்கியிருந்தார். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆசிரமத்துக்கும் மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகமல் ரசிகர்களுக்காக தனி யூடியூப் சேனல்....\nஅஜீத்தின் என்னை அறிந்தால்... ரிலீஸ் தியதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎனது குரு ..: விஜய்\nவிக்ரம் பிரபு படத்தில் முதலிரவு காட்சியில் ஆபாசமா\nமக்கள் பிரச்சினைகளை விட மகன் படம்தான் முக்கியமாப் போச்சு .. தேமுதிகவினர் புலம்பல்\nநடிப்புக்கு ஏஞ்சலினா ஜோலி முழுக்கு\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா காலமானார்\n2 வருடமாக படம் வராதது ஏன்\nரஜினியின் லிங்கா நவம்பர் 24-ம் தேதி...\nசல்மான் தங்கை திருமணத்தில் கலந்து கொண்ட ஜூனியர் ராஜபக்சே\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/read-more-at-httptamilfilmibeatcomheroi.html", "date_download": "2018-06-23T00:19:10Z", "digest": "sha1:NJ773PIZKX5RUWC2IAV73GAYZEXWXQTR", "length": 19506, "nlines": 217, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: சூர்யா, ஜீவா, விஜய், கார்த்தி: கலக்கும் நயன்தாரா", "raw_content": "\nசூர்யா, ஜீவா, விஜய், கார்த்தி: கலக்கும் நயன்தாரா\nஹரி தான் கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். கேரளத்து சேச்சியான டயானா மரியம் குரியனை அதாங்க நயன்தாராவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தவர் ஹரி. சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் நடிக்க வைக்க தான் ஹரி நயன்தாராவை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். முதல் படத்தில் சுப்ரீம் ஸ்டார், அடுத்த படமான சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் என நயன்தாராவின் கெரியர் துவக்கத்திலேயே பிக்கப்பாகிவிட்டது.\nநயன்தாரா காதல் வலைகளில் விழுந்தது, நடிப்புக்கு முழுக்கு போட்டது, மீண்டும் நடிக்க வந்தது பற்றி உங்களுக்கே தெரியும். அதனால் தான் அது பற்றி ஒரு வாக்கியத்துடன் முடித்துக் கொள்கிறோம். இரண்டாம் இன்னிங்ஸில் நயனின் கெரியர் படுசூப்பர் என்றே கூற வேண்டும்.\nஇந்த கோலிவுட் இளம்ஹீரோக்கள் எல்லாம் நயனுடன் ஜோடி போட அடிபோடுவதால் அவரின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.\nஈ படத்தை அடுத்து நயன்தாரா மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.\nஅட்லீ விஜய்யை இயக்கும் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது.\nஹரி கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு யாரை ஜோடியாக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்ததில், படக்குழுவினரிடம் கேட்டதில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.\nஹரியின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க நயன்தாராவும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.\nநயன்தாரா தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிக���க்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2017-11-27", "date_download": "2018-06-23T00:55:13Z", "digest": "sha1:W4OXCU6QRHSTCR5BQ3WVCEHLYKORA6PA", "length": 8809, "nlines": 114, "source_domain": "www.cineulagam.com", "title": "27 Nov 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nவிஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\nவேண்டாமென்று கதறிய சிறுவர்கள்: நிர்வாணமாக நிற்கவைத்து தர்மஅடி கொடுத்த இளைஞர்கள்\nஎனக்கு எல்லாமே விஜய் தான்\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசர்கார் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nகந்து வட்டி கொடுமையை கண்முன் கொண்டு வரும் பொதுநலன் கருது படத்தின் டீசர்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து அனிருத்தின் புது ஸ்பெஷல்\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் வசூலுக்கு வரும் செக்\nசூப்பர் மேன் நடிகரின் மீசையை ஷேவ் செய்ய இத்தனை கோடியா\nபாகுபலி 2 அளவிற்கு சூடுபிடிக்கும் பவன் கல்யாண் புதிய படத்தின் வியாபாரம்- கர்நாடகாவில் இத்தனை கோடிக்கு விலைபோனதா\nஅன்புச் செழியனுக்கு ஆதரவு தரும் பிரபலங்கள் குறித்து நடிகை பூர்ணா கூறிய கருத்து\nபோலீஸ் தப்பு பண்ணா எங்கள கேட்க கூடாது- தீரன் வெற்றி விழாவில் கலக்கல் பதில்\nகமல் அடித்தது உண்மையா- வெளிவந்த நிஜத்தகவல்\nவிஜய்க்கு தான் நல்ல மாஸ் இருக்கிறது\nசமூக வலைத்தளத்தை கலக்கும் விசுவாசம் படத்தின் Fan Made போஸ்ட்டர்ஸ்\nபல வருடங்களுக்கு பிறகு பேட்டிக்கொடுத்த சிம்ரன், என்ன சொல்கிறார் பாருங்கள்\nநடிகை ராய் லட்சுமிக்கு வந்த பெரும் ஏமாற்றம்\nவிஜய் எடுத்த அதிரடி, பலன் கிடைக்குமா\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தெலுங்கு டைட்டில் இதோ\n8 தேசிய விருது வாங்கியவர் தளபதி-62வில் இணைந்தார்- Exclusive\nயுவனை பரோட்டா போட வைத்த பாலா, நின்று போன படம்- சுவாரசிய தகவல்\nதீரன், அறம், ஜுலி, மெர்சல்- பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்த படம் எது\nவிக்ரம் வேதாவில் அஜித்-விஜய் நடித்தால் எப்படியிருக்கும்\nமாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nஇளம் நடிகருக்கு சிம்பு செய்த உதவி- சந்தோஷத்தில் படக்குழு\nரொமான்ஸ் செய்யும்போது அவரின் கை நடுங்க ஆரம்பித்துவிடும்: அமலா பால்\nதமிழக Banner\"ஜி\"க்கள் இதை உணரவேண்டும்: கமல் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jul/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-2739585.html", "date_download": "2018-06-23T00:49:25Z", "digest": "sha1:DZMQZZ2KOSPPN2EF7CBYVLG5MNW5RJ3S", "length": 7666, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தேவாரம் அருகே கோழியை மீட்கச் சென்றவர் கிணற்றில் மூழ்கி சாவு: 2 ஆவது நாளாக தேடும் பணி- Dinamani", "raw_content": "\nதேவாரம் அருகே கோழியை மீட்கச் சென்றவர் கிணற்றில் மூழ்கி சாவு: 2 ஆவது நாளாக தேடும் பணி\nதேவாரம் அருகே கோழியை மீட்கச் சென்று சனிக்கிழமை பாழடைந்த கிணற்றில் விழுந்து மூழ்கிய கூலித் தொழிலாளியின் சடலத்தை, 2 ஆவது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.\nலட்சுமிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டபொம்மன் மகன் வைரவன் (35), கூலித்தொழிலாளி. மேலும், இவர் கிணறு, கண்மாய்களில் மூழ்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில், லட்சுமிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் சனிக்கிழமை சில கோழிகள் தவறி விழுந்துவிட்டன. எனவே, அந்த கோழிகளை மீட்டுத் தருமாறு அதன் உரிமையாளர் வைரவனின் உதவியை நாடியுள்ளார்.\nஅதையடுத்து, கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கிய வைரவன், எதிர்பாராதவிதமாக கயிறு நழுவி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.\nகிணறு குப்பைகளாலும், புதர்கள் மண்டியும் பாழடைந்து காணப்பட்டதால், வைரவனை காப்பாற்ற முடியவில்லை.\nஇது குறித்து தேவாரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் போடி, தேனியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சனிக்கிழமை இரவு வரை வைரவனின் சடலத்தை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, 2 ஆவது நாளாகவும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சடலத்தை மீட்க முடியவில்லை.\nதற்போது, மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கோழிகளை மீட்கச் சென்ற வைரவன் இறந்துவிட்ட நிலையில், கோழிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2018/04/14/march-for-science-event/?shared=email&msg=fail", "date_download": "2018-06-23T00:45:32Z", "digest": "sha1:WRWPGP3SVSFUC74N4YDCLZKOBGNVY5JS", "length": 13305, "nlines": 74, "source_domain": "arunn.me", "title": "அறிவியலுக்குப் பேரணி நடந்தேறியது – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஅறிவியலுக்குப் பேரணி — March for science — இன்று காலை எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் நடந்தேறியது. இருபது முப்பது பேர்கள் வருவார்கள் என்று துணைக்குத் துணைவியாரையும் அழைத்துச் சென்றிருந்தேன். நூறு பேர்களுக்கும் அதிகமாகவே இருந்தனர்.\nஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அஞ்சலி அறிவியலுக்கான உலகெங்கிலுமான கடமைகள் யாவை யார் யார் என்ன பேசிப் பேரணியைத் தொடங்குவது என்று சற்று திக்கு தெரியாமல் திக்கிவிட்டுப் பேரணி ஓரளவு சரியான நேரத்திற்கே தொடங்கி வெற்றிகரமாகவே நடந்தேறியது. நடை முடிந்ததும் மீண்டும் பேசத் தொடங்கினார்கள். முக்கியமான சாரம் கூடியிருந்தோரின் கையெழுத்து ஆமோதிப்புடனான கோரிக்கைகளை கவர்னரிடம் கொடுக்கப்போகிறார்கள். பிறகு நாடு தழுவியப் பேரணிகள் முடிந்ததும் இக்கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் கொண்டுசேர்க்கப்போகிறார்கள். எப்படியும் காவிரியில் தண்ணீர் வருவதற்குள் இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சார்ந்த முடிவுகள் மத்திய பட்ஜெட்டில் அமலாக்கப்பட்டுவிடும் என்றே கருதுகிறேன்.\nபேச்சுக்களில் போராட்டம் வார் பாத் (war path) என்பதுபோன்ற சொற்றொடர்களை பயன்படுத்தியிருக்கத் தேவையில்லை. அறிவியலாளன் அடிப்படையில் மனத்தளவிலும் வன்முறையற்றவன். அதேபோல் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைச் சொல்வதைத் தடைசெய்யவேண்டும் என்றார்கள். கருத்துக்களை தடைசெய்வது என்று பேசுவதே அறிவியல் சிந்தைக்குப் புறம்பான செயல். கருத்துக்களை எத்தகையதெனினும் தாராளமாக யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துகளுக்கான காரணகாரியத் தரவுகளையும் நிரூபணங்களையும் கேட்கையில் அளிப்பதற்கும் விளக்குவதற்கும் தயாராக இருக்கவேண்டும். ஆதாரமற்ற கருத்துக்களைத் துறைவல்லமை இன்றிப் பொழிகையில் அதே தீவிரத்துடனும் பரவும் திறனுடனும் அவை இன்னின்னவை இத்தகையவை என்று தரம் பிரித்து உடனடியாக அடையாளம் காட்டிப் பரப்புவதற்கு அறிவியலாளர்கள் வழிவகை செய்துகொண்டால் போதும். அதற்குப் பிறகும் மக்கள் மடமையான கருத்துக்களையே ஆதரிப்பர் என்றால் அவர்களே அதற்கான விளைவுகளையும் சந்திப்பார்கள். அறிவியல் சிந்தை அவரவரிடத்தேயே தொடங்கி வளர வேண்டும். இன்னொருவர் புகட்டுவது பாடமாக மட்டுமே செயல்படும். படிப்பினையாகாது.\nஎன் கையில் இருந்த ‘மார்ச் பார் சயன்ஸ்’ அட்டையை ப்ரெஸ்ஸிற்கு கொடுக்க வேண்டும் என்று பிடுங்காத குறையாய் வாங்கிப்போய் தன் வயதொத்த இன்னொரு பெரியவரிடம் கொடுத்தார் ஒரு ஒருங்கிணைப்பாளர். ஏற்கெனவே கடற்கரை வெய்யில் ஏறி ஏதுடா இதுதான் சயண்டிபிக் டெம்பரோ இத்தனை தகிக்கிறதே என்று நான் நிழலுக்குப் பிடித்திருந்த அட்டையையும் பிடுங்கிவிட்டாரே என்று நானும் காரேறி ஆனந்தபவனில் இட்லி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துசேர்ந்தேன்.\nமதிபேசியைத் தடவினால், வாட்ஸப்பில் வழக்கமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் அதை ஒட்டி இன்று தமிழர் புத்தாண்டு தொடங்கும் தினமில்லை என்கிற பதில் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம். தேடிப்பார்த்ததில் அறிவியலுக்குப் பேரணி நிகழ்ச்சியை ஒட்டி வாட்ஸப்பில் ஶ்ரீரங்கம் நண்பர்கள் ஓரிருவர் மஞ்சள் கட்டைவிரல்கள் உயர்த்தி எனக்கு ஈமோஜி போட்டிருந்தனர். அடுத்தமுறை ஶ்ரீரங்கம் செல்கையில் சென்னையில் இருந்து ஒரு பாட்டில் மினரல் வாட்டர் எடுத்துச் சென்று காவிரியில் கொட்டிவிட்டு வருவதாக உள்ளேன். ஏதோ என் அறிவியல் மனத்தின் மூட நம்பிக்கை.\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் ���ட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅறிவியலுக்குப் பேரணி: March for Science\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/siva-is-agila-ulaga-superstar-a-reason-054059.html", "date_download": "2018-06-23T00:50:14Z", "digest": "sha1:E3CSYNKWJKKMCVDLTUTXXOZXB7343KFS", "length": 10031, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்? | Siva is Agila Ulaga Superstar for a reason - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nஅதிபர் டிரம்பையும் கிண்டல் செய்த சிவா- வீடியோ\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் தெரியுமா\nசி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0. படம் முழுக்க சரவெடி தான் என்பது டீஸரிலேயே தெரிந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பையும் கலாய்த்துள்ளனர்.\nஅது குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.\nவிஸ்வரூபம் 2 ட்ரெய்லரை பார்த்து பாராட்டியது தான் அட்லீ செய்த தவறு போல.\nஏம்பா அந்த மனிதரை சும்மாவிட மாட்டீங்களா\nஉங்களுக்கு எப்படி சமூக விரோதிய பிடிக்காதோ அது போன்று அவுகளுக்கு தேச துரோகிய பிடிக்காது.\nடிராபிக் ராமசாமி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை தாக்கிப் பேசியுள்ளார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.\nஏம்மா மூக்குத்தி தான் காப்பி என்றால் தோடுமா\nஅகில உலக சூப்பர் ஸ்டார் டா...\nகோலிவுட் தகவ���்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\nஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே\nகணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ்\nஎத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி\nஅறிமுகத்தால் ஆவதொன்றுமில்லை - திரைத்துறையின் உள்ளடுக்குகளால் ஏற்கப்பட வேண்டும்\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nபிக் பாஸ் மொக்கையாக இருப்பதற்கு இது தான் காரணமோ\nவிஜய் முதல்வராக வேணும்னு ரசிகர்கள் ஆசைப்படுவதில் தப்பு இல்லையே: எஸ்.ஏ.சி.\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்- வீடியோ\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்- வீடியோ\nஎதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போனது-வீடியோ\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:31:28Z", "digest": "sha1:KO3OYOUVJQLBWLLUT4JYUKP7U6OV3DCB", "length": 4848, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | சினேகன் Archives | Cinesnacks.net", "raw_content": "\nசினேகன் மேல் சின்மயிக்கு என்ன கோபம்..\nசமீபத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த தமிழில் அறிமுகமாக இருக்கும் ஸ்பைடர் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா நிகழ்ச்சிகளை காமெடி நடிகர் சதீஷும் பின்னணி பாடகி சின்மயியும்\nபிக் பாஸை பிரபலப்படுத்த இப்படியெல்லாம் கூட வேலை நடக்கிறதா..\nவிஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் தங்களுக்குள் புறணி பேசிக்கொண்டு, கோபதாபங்களையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாக காட்டி வருவதால் பார்வையாளர்களுக்கு\nஇளையராஜாவை டென்சன் ஆக்கி வெளியேற செய்த சிநிநேகனின் பேச்சு..\nஇசைஞானி இளையராஜா பொதுவாக விழாக்களில் கலந்துகொள்வது ரொம்பவே அபூர்வம்.. அவருக்கு மனதிற்கு பிடித்தால் மட்டுமே ஒரு விழாவில் கலந்துகொள்வார்.. அது தான் இசையமைத்த படத்தின் விழாவாக இருந்தாலும் சரி.. அந்தவகையில்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/11/1_06.html", "date_download": "2018-06-23T00:43:13Z", "digest": "sha1:YWDCYLJE4WFLHP5H7R2AQLH3W5UTJQO6", "length": 15445, "nlines": 187, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\nஅறிவோமா அறிவியல்: பென்குயின் சில வினோதங்கள்\n1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.\n2. தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும். 3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.\n4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும் இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.\n5. இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.\n6. இதன் உடல் வெப்பநிலையும் மனிதர்களை போல் தான். திமிங்கலங்களை போல் தோலின் அடிபகுதி முழுவதும் கொழுப்பால் சூழபட்டிருக்கும். ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ���ன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும்.\n7. இவற்றின் உணவு மீன்கள்,மற்றும் இறால்கள், இதன் அலகின் முன்பகுதி வளைந்து காணப்படும் இவை வழுக்கும் தன்மையுள்ள மீன்களை தவறவிடாமல் பிடித்துகொள்ளும்.\n8. இவை நன்னீரை குடிக்காது மற்றும் நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.\n9. மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும். பின் நல்ல ஆண் துணையையை தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது பின்னர் குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க. இந்த சொந்தம் பெரும்பாலும் வருடகணக்கில் தொடரும்.\n10. பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில் பெண் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்).\n11. பொதுவாக இவை இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன் பின் பென் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்). குஞ்சு பொரித்து வெளியே வந்ததும் கத்தும், பெற்றோர்கள் அதன் குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும்.\n12. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றை பிற பறவைகளிடம் ஒப்படைத்து விட்டு (sort of like a daycare) கடலுக்குள் சென்று உணவு தேட ஆரம்பிக்கும்.\n13. பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல்கள் தான் இதன் முதல் எதிரி.\n14. மனிதர்களை போல் நன்றாக பொழுதுபோக்க கரணம் அடிக்கும், சர்பிங் பண்ணும்....\n15. 17 வகையான பென்குயின் இனம் உள்ளது.\nபென்குயின் பற்றிய வீடியோ காண இங்கே சொடுக்கவும்.\nஆனா இவை உருவத்தில் மிகவும் சிறியவை.\n//ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும். //\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nநல்ல சுவராஸ்யமான தகவல்களுக்கு நன்றி\nஜுர்கேன் க்ருகேர் மற்றும் ஆட்காட்டி அவர்களே உங்களுடைய வருகைக்கு நன்றி.\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன் :நாங்கெல்லாம் கணக்குல ப...\nஅறிவோமா அறிவியல்: டால்பின்கள் சில உண்��ைகள்\nமும்பை: தீவிரவாதி தாக்குதல் முடிவிற்கு வந்தது தாஜ...\nஅறிவோமா அறிவியல்: தவளைகள் சில வினோதங்கள்\nப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன்...... ஆம்பிளைங்க எப்ப...\nதமிழகத்தில் மிக மலிவான பொருள்: மனித உயிர்கள்தான் ...\nஅறிவோமா அறிவியல்: விலங்கு கூட்டங்கள்\nதெரிந்து கொள்வோமா: உலகின் மிகப்பெரிய ....... உலகி...\nநாங்கெல்லாம் கணக்குல பெரிய புலியாக்கும்.... 25/5=...\nஅறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது...\nஅறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி\nஒட்டகமும் ஒரு பக்கெட் தண்ணீரும்..... ...\nஉலகின் மிக அதிர்ஷ்டமான கார் டிரைவர் 1... 2.......\nஅதிபயங்கர மலைபாம்பு வேட்டை ஆப்பிரிக்காவின் தென் ...\nஅறிவோமா அறிவியல்: அழியும் தருவாயில் உள்ள பத்து வில...\nஉங்களுக்கு தெரியுமா: இரண்டுதலை நாகம்\nஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில அதிசய குணங்கள்\nகோபுரம் வாங்கலையோ கோபுரம்...... கனடா நாட்டின் ட...\nஅறிவோமா அறிவியல்: இதயம் சில உண்மைகள்\nஅறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: மூளை ஒரு அதிசயம்\nஅறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள் (Part-2)...\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஉலகின் மிக நீளமான பாலங்கள்\nஅறிவோமா அறிவியல்: பென்குயின் சில வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: கலப்பின விலங்குகள்\nஅறிவோமா அறிவியல்: உலகின் அதிபயங்கர விஷமுடைய விலங்க...\nஅறிவோமா அறிவியல்: உலகின் அதிக விஷமுடைய பறவைகள்\nஅறிவோமா அறிவியல்: யானை சில வியப்பூட்டும் செய்திகள்...\nஅறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பா...\nஅறிவோமா அறிவியல்: உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3491", "date_download": "2018-06-23T00:24:55Z", "digest": "sha1:ERESWEKELXUYSXOVCP3EH2QNE2WNJUJP", "length": 28012, "nlines": 93, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்களே! உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் 50 முக்கிய குறிப்புகள்! – TamilPakkam.com", "raw_content": "\n உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் 50 முக்கிய குறிப்புகள்\nபெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான்.\nஇன்றைய அவ���ர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.\nமேலும் நமது சுற்றுப்புற சுழலில் உள்ள மாசுக்களால் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்:\n1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.\n3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\n4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.\n5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.\n6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.\n7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n8. மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.\n9. செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊர வைத்து குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகி விடும்.\n10. மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் (2 அல்லது 3 நாட்கள்) ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.\nஅடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.\n11. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.\n12. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது,\nஎலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.\n13. மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.\n14. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.\n15. பெண்களுக்கு மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.\n16. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா.. அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.\n17. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\n18. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.\n19. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.\n20. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.\n21. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.\n22. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது,\n23. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.\n24. கொள்ளு பயறு அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.\n25. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.\n26. பீட்ருட்டை உணவில் அதிகம் சேர்த்தல் இரத்த போக்கினால் ஏற்படும் இழப்பு சமன் செய்யப்படும்.\n27. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்.\n28. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.\n29. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்\n30. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.\n31. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர���க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.\n32. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.\n33. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஉணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.\nவாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.\n34. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.\n35. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.\n36. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.\n37. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.\n38. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமி மற்றும் பரம்பரை நிறம்.\n39. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.\n40. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.\n41. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற���றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.\n42. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளை வாதத்தைக் கூட கொண்டு வரக்கூடும்.\n43. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.\n44. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.\n45. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.\n46. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.\n47. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.\n48. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா.. ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..\n49. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.உணவே மருந்து.\nஎல்லா வகை பழங்களையும் சாறு எடுத்து அருந்துவது உடலுக்கு நன்மை தரும்.\n50. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்…\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nசாமி கும்பிடும் போது செய்யக்கூடாத சில செயல்கள்\nதினசரி வெந்நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா\nஇதெல்லாம் சாப்பிட்டால் உங்கள் தொப்பை வயிறு நிச்சயம் குறையும்\nபிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள்\n சிகரெட் பிடிப்பதால் உண்டாகும் கருப்பான உதடுகளை இயற்கையான முறையில் போக்க டிப்ஸ்\nகரும்பு சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால்\n30 வயதுக்கு மேல் திருமணம் செய்ய போகும் அனைவரும் இதை கண்டிப்பாக படிக்கவும்\nஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18681/", "date_download": "2018-06-23T00:10:55Z", "digest": "sha1:PRLGUQ4OASCJZIHICDL5YETG3BZNU3IY", "length": 16558, "nlines": 117, "source_domain": "tamilthamarai.com", "title": "போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றடும் என் பணி உண்மையான மக்கள் பணி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nஇந்தியாவை உடைக்கவிரும்பும் சக்திகளை பலப்படுத்துகிறார ராகுல்\nசா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க இலக்கு\nபோற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றடும் என் பணி உண்மையான மக்கள் பணி\nகாளையை காட்சி பட்டியலில் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட அறிவிக்கையும்,2014 ஆம் ஆண்டு காளையை ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கொடுத்த அறிவிக்கையும் வாபஸ். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தீர்ப்பு ஜல்லிக்கட்டு நடத்த தடையாக வந்துவிட கூடாது என்பதற்காக அறிவிக்கைகளை வாபஸ் பெற இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறது மத்திய அரசு.\nவாபஸ் பெற்றதின் பின்னணியும் நோக்கமும்\nஉச்ச நீதிமன்றத்தில் PETA ,AWBA வழக்கு தொடர்ந்த்தே 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் காளையை காட்சி பட்டியலில் சேர்த்து வெளியிட்ட அறிவிக்கையை காட்டிதான் தடை வாங்கியது.\nபிறகு 2014 ஆம் ஆண்டு மோடி அரசு வழக்கு விசாரணையில் இருப்பதால் காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்க முடியாததால் காளையை ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்ற அறிவிக்கையை வெளியிட்டது. இருப்பினும் PETA ஜல்லிகட்டிற்கு தடை இருப்பதால் மத்திய அரசு இவ்வாறு அறிவிக்கைகளை கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்கிறது என்று கூறி அடுத்த நாளே தடை பெற்றது. அரசின் அறிவிக்கை முடக்கி வைக்க பட்டு உள்ளது.\nஇதனிடையே தமிழக அரசு ஜல்லிக்க��்டு நடத்த சட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்றி இருக்கிறது உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பும் தயாராக உள்ளது.\nதீர்ப்பு பாதகமாக வந்துவிட கூடாது என கருதி மத்திய அரசு இதை செய்து உள்ளது.\nபொதுவாக நீதி மன்றத்தின் வேலை அரசு இயற்றும் சட்டத்தின் படி தீர்ப்பு வழங்குவது, இப்போது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருவது மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கைகளின் மேல், எனில் அந்த அறிவிக்கையை வாபஸ் வாங்கினால் அந்த வழக்கு நடத்த அவசியம் இருக்காது, அதற்காக தான் இன்று மத்திய அரசு அந்த அறிவிக்கையை வாபஸ் பெற அனுமதி வேண்டி மனுதாக்கல் செய்து உள்ளது… தமிழக அரசு புதிய சட்டம் கொண்டுவந்து விட்டதால் சட்ட சிக்கல் வராமல் இருக்கவும், சட்டத்தை மதிக்கும் வகையில் நீதிமன்றம் மனுவை ஏற்று அறிவிக்கையை வாபஸ் பெற அனுமதிக்கும். அதனால் தீர்ப்புக்கும் கொடுக்கவும் சாத்தியம் இல்லை,வழக்கு நீர்த்து போகும்.\nமீண்டும் யாரவது தடை கேட்டு வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் சட்டத்தில் ஜல்லிகட்டிற்கு இடம் இருப்பதால் வழக்கு தள்ளுபடி ஆகும்.\nஉடனே சில மேதாவிகள் இதை ஏன் முன்னாடியே மோடி செய்யவில்லை ,இப்போது தான் தெரியுமா என்று கேட்பார்கள் , பொதுவாக ஒரு வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும் போது அது தொடர்பான அரசு அது தொடர்பான சட்டத்தில் , அறிவிக்கையில் பெரிய மாறுதல் செய்ய முடியாது.\nஅதனாலே தான் அரசு அந்த அறிவிக்கைகளை திரும்ப பெறவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தீர்ப்பு வரட்டும் எப்படி வந்தாலும் வேறு சட்டம் இயற்றி காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் என்று மத்திய அமைச்சர்கள் சொல்லிவந்தனர்.ஆனால் இப்போது தமிழக அரசு சட்டம் கொண்டுவந்ததால் உச்ச நீதிமன்றம் அறிவிக்கையை வாபஸ் பெற அனுமதிக்கும்.\n*மத்திய அரசு இதை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, தீர்ப்பு சாதகமாக வந்தால் தாங்கள் தான் காரணம் என்றும் பாதகமாக வந்தால் நாங்கள் என்ன செய்வது , அரசு நீதிமன்றத்தின் செயல்பாடில் தலையிட முடியாது என்று ஒதுங்கி இருந்திருக்க முடியும் ஆனால் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றதும் என் பணி உண்மையான மக்கள் பணி என்று புகழ் தேடாமல் உழைக்கும்பிரதமரின் செயல்பாட்டின் மற்றுமொரு எடுத்துக்காட்டு இது*\nஜல்லிக்கட்டு உரிமையை தொலைத்தது யார் \nதமிழகத்���ுக்கு காங்கிரஸ் செய்த துரோகமே ஜல்லிக்கட்டுக்கான தடை January 2, 2017\nஜல்லிக்கட்டு மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தந்திருக்கிறது இதற்கு நன்றி கூறுவோம் January 25, 2017\nஇதோ ராஜதந்திர நடவடிக்கை January 20, 2017\nநாம் அனைவரும் ஒரு தேசமாக நின்று வென்று காட்ட வேண்டிய தருணம் இது January 24, 2017\nடெல்லி ஜல்லிக்கட்டு உரிமைமீட்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம் வாபஸ் January 5, 2017\nஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் January 20, 2017\nஅயராது உழைக்கும் நமது பிரதமர் தொடர்ந்து விமர்சிக்கப்படுவது வேதனை அளிக்கிறது January 21, 2017\nஉச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசுக்கு இருந்த தடையை நீக்கி இருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் September 21, 2016\nதமிழ் பண்பாட்டு உணர்வோடு இறங்கிய வர்களை தலை வணங்கி வரவேற்கிறோம் January 19, 2017\nAWBA, PETA, ஜல்லிக்கட்டு, ஜெயராம் ரமேஷ்\nOne response to “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றடும் என் பணி உண்மையான மக்கள் பணி”\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=92622", "date_download": "2018-06-23T00:45:21Z", "digest": "sha1:GY3YS26N4HJTJAY2BY3G6DSJ6HYBN7RN", "length": 13776, "nlines": 86, "source_domain": "thesamnet.co.uk", "title": "மத்தியில் எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் யாழ் மாநகரசபையில் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம் – விஜயகலா", "raw_content": "\nமத்தியில் எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் யாழ் மாநகரசபையில் அவர்களுக்கு ஆதரவளிக��கிறோம் – விஜயகலா\nயாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவளித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதனிடையே, யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார். “இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nமத்தியில ஆதரவளிக்காட்டி நீங்களும் ஆதரவை விலக்குவியளோ\nஒரு வட்டாரத்திலதான் வெண்டனியள் (3 சீற்)\nதமிழரசுக்கட்சி/காங்கிரஸ் கட்சி கூட்டினால் 29 வருகுது.\nபுருசனை சுட்டவங்கள் எண்டும் பாக்காமல் தோழரோட நிண்டாலும் உங்களுக்கு 16தான் வரும்.\nஇதுக்குள்ள அங்கஜன் வேற கதை விடுறார், உயர்மட்டத்துடன் கதைச்சுத்தான் முடிவாம். 2 சீற்றை வச்சிருக்கிறவன் விடுகிறகதையைப் பாக்கேக்க தோழர் பறவய்யில்லைபோல கிடக்கு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: ��ுஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32705) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411553", "date_download": "2018-06-23T00:24:07Z", "digest": "sha1:DQOLHT3SEIIB4EIMRLW37DSHPOGB3QTQ", "length": 9107, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மனநிலை பாதிக்கப்பட்ட ப��ண் பலாத்காரம் : தங்கை கணவன் கைது | Mentally ill woman raped: Sister Arrested by husband - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமனநிலை பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் : தங்கை கணவன் கைது\nதண்டையார்பேட்டை: மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த, தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவருக்கு ஜெயந்தி (20), லட்சுமி (19) என்ற 2 பேத்திகள் உள்ளனர். ஜெயந்தி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு விழுப்புரத்தை சேர்ந்த வெங்கடேசன் (25) என்பவர் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக தண்டையார்பேட்டை வந்துள்ளார். அப்போது, லட்சுமிக்கும் வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇதைதொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு கடந்த ஆண்டு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த குழந்தையை பாட்டி கோவிந்தம்மாள் வளர்த்து வருகிறார். மனைவி இறந்த பின்னர் வெங்கடேசன், விழுப்புரம் சென்றுவிட்டார். ஆனால் அவ்வப்போது குழந்தையை பார்ப்பதற்காக தண்டையார்பேட்டை வருவது வழக்கம். அந்த சமயத்தில் ஜெயந்தியிடம் நைசாக பேசி அவரை வெங்கடேசன் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து, ஜெயந்திக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்து அவரது பாட்டி, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்க்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை சோதனை செய்த டாக்டர்கள், ஜெயந்தி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள், இதுகுறித்து ஜெயந்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், இதற்கு வெங்கடேசன்தான் காரணம் என கூறியுள்ளார். இதுகுறித்த ஆர்கே நகர் போலீசில், கோவிந்தம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.\nமனநிலை பாதிப்பு பெண் பலாத்காரம் தங்கை கணவன் கைது\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅண்ணாநகர், த��ம்பரம் மாடம்பாக்கத்தில் துணிகரம் : மத்திய அரசு அதிகாரி, ஊழியர் வீடுகளில் கொள்ளை\n57 ஏக்கர் விவசாய நிலம், 6 சொகுசு வீடு 100 கோடி சொத்து குவித்த ஆந்திர மின்வாரிய ஊழியர்: ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிர்ச்சி\nநள்ளிரவில் சிக்னலை சேதப்படுத்திய மர்மகும்பல் அட்டகாசம்: 2 ரயில்களை நடுவழியில் நிறுத்தி பயணிகளிடம் 25 சவரன் பறிப்பு\nவெளிநாட்டினரின் போலி கிரெடிட் கார்டுகள் மூலம் 30 கோடி சுருட்டிய 5 பேர் கைது\nஏரி, கடலில் மூழ்கி இருவர் பலி\nசேலையூரில் கோயிலுக்குள் மதுஅருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் வாலிபரை பீர் பாட்டிலால் கொல்ல முயன்ற 4 பேர் கைது\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/indian-women-cricket-team-going-to-final-on-asia-cup/", "date_download": "2018-06-23T00:16:02Z", "digest": "sha1:FQ4ZRJXTLIDYTXMMZHKMV2K5BBPXUTRB", "length": 6909, "nlines": 70, "source_domain": "www.inandoutcinema.com", "title": "இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி. விவரம் உள்ளே", "raw_content": "\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி. விவரம் உள்ளே\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி. விவரம் உள்ளே\nபெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மலேசியவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது.\nஅரையிறுதி போட்டியாக ரசிகர்களால் கருதப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணி தரப்பில் ஏக்த பிஷ்த் 3 விக்கட்டுகளும், தீப்தி சர்மா, பூனம் யாதவ், அனுஜா பட்டில், ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கட்டுகளும் எடுத்துள்ளனர். இதையடுத்து, 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிக பட்சமாக மந்தனா 38 ரன்களும் , ஹர்மான்ப்ரீட் கௌர் 34 ரன்களும் எடுத்துள்ளனர். மற்றவர்கள் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. இந்த போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious « ஏழைகளுக்கு உதவ புறப்பட்டது ஜி.எஸ்.டி வண்டி – புகைப்பட ஆல்பம்\nNext நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தாரா \nப்ரீத்தி ஜிந்தா மீது கடும் கோபத்தில் இருக்கும் சேவாக்கின் ரசிகர்கள். விவரம் உள்ளே\nகொரில்லாவுடன் நெருங்கி பழக வேண்டாம் என கூறினார்கள். ஆனா……. – சதிஷ்\n12 மணிநேரம் கூண்டுக்குள் அடைப்பட்ட நடிகை மல்லிகா ஷெராவத் ஏன் தெரியுமா \nஇரும்புதிரை படத்தின் யார் இவன் பாடலின் முழு காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nகாலா படத்தில் உள்ள செம்ம வெய்ட்டு பாடலின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nமெகா ஆகாஷ் சொந்த குரலில் பேசுவதற்கு இதுதான் காரணம். இயக்குனர் கண்ணன்\nஅழியும் தருவாயில் இருக்கும் ஒரு நாள் போட்டிகள். எச்சரிக்கைவிடும் சச்சின் டெண்டுல்கர்\nஅடுத்தடுத்த அறிவிப்புகளில் இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா. விவரம் உள்ளே\nசூர்யா ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே\n2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா – கமல் ஹாசன் விளக்கம்\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\n50 கதைகளை கேட்ட தயாரிப்பாளர்\nமாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/orkut-founder-says-hello-india-with-new-social-platform-017385.html", "date_download": "2018-06-23T00:58:43Z", "digest": "sha1:AQTE2ODCQQ4X3VNZFBDPBLDRNU4FW3IX", "length": 10773, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ்புக்குக்கு போட்டியா புதிய ஹலோ ஆப் அறிமுகம் | Orkut founder says Hello to India with a new social platform - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கிற்கு போட்டியாக ஹலோ ஆப்; Orkut-ஐ உருவாக்கியவர் மீண்டும் அதிரடி.\nபேஸ்புக்கிற்கு போட்டியாக ஹலோ ஆப்; Orkut-ஐ உருவாக்கியவர் மீண்டும் அதிரடி.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nகாத்திருந்தால் பயணக் கட்டணம் குறைவு : உபர் அதிரடி\nட்ரூ காலரின் புதிய மல்டிபேங்க் பேமெண்ட் செயலி அறிமுகம்.\nஇந்திய மற்றும் உலக நாடுகள் முழுவதும் பேஸ்புக் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, இந்நிலையில் பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை\nநிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும்அதிகளவில் குறைந்து இருக்கிறது, குறிப்பாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது.\nமேலும் பேஸ்புக்குக்கு போட்டியாக ஹலோ ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் Orkut Buyukkokten என்பவரால் இந்த புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த சமூக வலைதளமான ஹலோ இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போன்றவற்றில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் சான் ஃபிரான்ஸிஸ்கோ-வை தலைமையிடமாக கொண்டு இந்த ஹலோ ஆப் செயல்படும் என்று Buyukkokten தகவல் தெரிவித்துள்ளார்.\nஉலகில் மிகவும் பரவலாகப் பேசப்படும் வார்த்தை ஹலோ, இதன் மூலம் எவருக்கும் எளிய மற்றும் நட்பான சைகை செய்யும்போது பல்வேறு நண்மைகள் கிடைக்கும். எனவே ஹலோவுடன் சேரவும், சில புதிய நண்பர்களை உருவாக்கவும் ஹலோ ஆப் பயன்படுகிறுது.\nதற்சமயம் இந்த ஆப் 1 மல்லியன் பயனாளர்களுடன் பிரேசில் நாட்டில் அதிகமாக பயன்பட்டு வருகிறது, குறிப்பாக கடந்த 7 மாதங்களாக இந்தியாவில் பீட்டா ஆய்வுக்கு கீழ் செயல்பட்டு வந்தது இந்த ஹலோ ஆப்.\nஉலகின் முதன் முதலில் பரவலாக இருந்த சமூக வலைதளம் கூகுளின் ஆர்க்குட், இந்த வலைதளம் ஆரம்பத்தில் பல்வேறு நாடுகளில் அதிகமாக உபயோகப்படுத்தப் பட்டு வந்தது. ஆனால் பேஸ்புக் வந்தபின்பு இதனுடைய மதிப்பு குறையத்\nதொடங்கியது. மேலும் க��ந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் ஆர்குட் தனது சேவையை நிறுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பரிசோதனை முயற்சியாக உபயோகித்த பயனானர்கள் ஒவ்வோருவரும் ஒரு மாதத்திற்கு தலா 320 நிமிடங்கள் வரை இந்த ஆப் வசதியை உபயோகம் செய்துள்ளனர். மேலும் இந்தியாவில் விரைவில் இந்த ஆப் வசதி பிரபலமாகும் என\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் தினசரி வாழ்க்கையை என்கிரிப்ஷன் செய்ய 5 வழிகள்.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ப்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nபணத்தை விசிறியெறிந்த காங். எம்.எல்.ஏ : வைரல் வீடியோ\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10821", "date_download": "2018-06-23T00:49:34Z", "digest": "sha1:K3P3JEQN3S5Z6IRXBYTJV56WBX6SC6G4", "length": 5674, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Igbo: Nsuka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Igbo: Nsuka\nGRN மொழியின் எண்: 10821\nISO மொழியின் பெயர்: Igbo [ibo]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Igbo: Nsuka\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIgbo: Nsuka க்கான மாற்றுப் பெயர்கள்\nIgbo: Nsuka எங்கே பேசப்படுகின்றது\nIgbo: Nsuka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 20 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Igbo: Nsuka தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செ���்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2013/09/blog-post_22.html", "date_download": "2018-06-23T00:10:51Z", "digest": "sha1:26ZFJFOT4RD256BZDT3O264U2Q22UDP3", "length": 88100, "nlines": 790, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: குற்றவாளிக் கூண்டில் அதி மேதாவிகள் - தண்டனையின்றி தப்பிப்பார்களா?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nகுற்றவாளிக் கூண்டில் அதி மேதாவிகள் - தண்டனையின்றி தப்பிப்பார்களா\nரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி எங்கள் சங்கத்தின்\nதென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் தோழர்\nஇ.எம்.ஜோசப் எழுதியுள்ள அற்புதமான ஒரு கட்டுரை இது. ஆங்கிலத்தில்\nஎழுதியதைப் படிக்க இந்த இந்த இணைப்பிற்குச் செல்லவும்\nமுழுமையான விபரங்களோடு உண்மைகளை நம் முன்னால் தோழர்\nஜோசப் நிறுத்தியுள்ளார். அந்த உண்மைகள் நம்மை இப்போது\nஆண்டு கொண்டிருப்பவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி\nஉள்ளது. நீதிபதிகள் நாம்தான். என்ன தண்டனை அளிக்கப் போகிறோம்.\nஇந்த பதிவைப் பொறுத்தவரை எனக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும்\nஉண்டு. எங்கள் சங்கத் தோழர்களுக்கு அச்சிட்டு வழங்க தமிழாக்கம்\nசெய்தேன். தோழரின் ஆங்கிலப் புலமைக்கு சில இடங்களில்\nஈடு கொடுக்க முடியவில்லை என்பதை கண்டிப்பாக பதிவு செய்ய\nவேண்டும். அதை அவரே சரி செய்து கொடுத்து கூடுதலாக நிறைவுப்\nபகுதி ஒன்றையும் சேர்த்து அனுப்பினார்.\nசற்று நீண்ட கட்டுரைதான். கொஞ்சம் தொலைக்காட்சி சீரியல்களையும்\nகிசு கிசு செய்திகளை ஒதுக்கி வைத்து விட்டு நம் வாழ்விற்கு முக்கியமான இக்கட்டுரையை அவசியம் படியுங்கள்.\nநன்றி தோழர் ஜோசப் - பல புதிய விஷயங்களையும் பல புதிய\nவீழ்ந்து வரும் ரூபாயின் மதிப்பு – உண்மைக் குற்றவாளிகள் யார்\nதென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு\nஇந்திய ரூபாயின் மதிப்பு இதுநாள் வரை காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது இப்போதைக்கு முடிவடைவதாகவும் தெரியவில்லை. வீழ்ச்சி அண்மைக் காலத்தில் மிகவும் கடுமையாகி இருக்கிறது. எனினும், அது இரண்டாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. ஆகஸ்ட் 2011 ல் ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது ஆகஸ்ட் 2012 ல் ரூபாய் 55 ஆக குறைந்தது. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் அது இன்னும் சறுக்கி ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 64 ரூபாயாக ஆனது. ( இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்படும் இந்த நாளில் 68 ரூபாயாக உள்ளது. அச்சடித்து வருவதற்குள் இன்னும் எவ்வளவு குறையுமோ ) சிரியா மீது போர் தொடுக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே போர் அறிவிக்கப் பட்டால் என்ன நிகழும் என்பதை யார் வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம். 1990 களில் ஜார்ஜ் புஷ் சீனியர் இராக் மீது தொடுத்த போரின் விளைவாக எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், இந்திய அன்னியச் செலாவணி சிக்கலை அதிகரித்தது. சிரியா மீது ஒபாமா தொடுக்கப்போவதாக மிரட்டிக் கொண்டிருக்கும் போரின் விளைவுகள் மட்டும் வித்தியாசமாகவா இருக்கப் போகிறது ) சிரியா மீது போர் தொடுக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே போர் அறிவிக்கப் பட்டால் என்ன நிகழும் என்பதை யார் வேண்டுமானாலும் ஊகித்துக் கொள்ளலாம். 1990 களில் ஜார்ஜ் புஷ் சீனியர் இராக் மீது தொடுத்த போரின் விளைவாக எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், இந்திய அன்னியச் செலாவணி சிக்கலை அதிகரித்தது. சிரியா மீது ஒபாமா தொடுக்கப்போவதாக மிரட்டிக் கொண்டிருக்கும் போரின் விளைவுகள் மட்டும் வித்தியாசமாகவா இருக்கப் போகிறது (போர் இப்போதைக்கு சற்று தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்பது ஒரு ஆறுதலான விஷயம்)\nஇதைத்தவிர ரூபாயின் உள்ளார்ந்த மதிப்பும் கூட தீவிர பண வீக்கத்தின் விளைவாக ஏற்கனவே சாமானிய மனிதனின் வாங்கும் சக்தியை மோசமாக காயப்படுத்தியுள்ளது. இப்போத�� ரூபாயின் அன்னியச் செலாவணி மதிப்பு காற்றில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள், வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கும் கார்ப்பரேட்டுகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரப் பொருட்களின் வசதிகள் இல்லாமல் வாழவே முடியாத உள்நாட்டு நுகர்வோர் உள்ளிட்ட அனைவரையும் இப்போக்கு அச்சப்படுத்தியுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது குறித்து எண்ணற்ற விளக்கங்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் கேட்கும் அடிப்படையான கேள்வி ஒன்றுதான். யார் குற்றவாளிகள்\nஒரு வருடத்திற்குள் இந்தியா திருப்பி செலுத்த வேண்டிய குறைந்த கால கடன் மார்ச் 2013 இறுதியில் 172 பில்லியன் டாலர்கள். 31.03.2014 க்குள் இந்தியா 172 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதுதான் அதன் பொருள். மார்ச் 2008 ல் அது 54.7 பில்லியன் டாலராக இருந்தது. அப்படியென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 2008 – 2009 ல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 % ஆக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, 2012-13 ல் 4.8 % ஆக உயர இது வழி வகுத்துள்ளது. கடன் வரவுகளே இந்த உயர்விற்குக் காரணம். ஒரு வருட காலத்திற்குள் முதிர்வடைய உள்ள குறைந்த காலக் கடனை நாம் திருப்பி செலுத்தினால் நம் கைவசம் உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பில் 60 % துடைக்கப்பட்டு விடும்.\n31.03.2013 அன்றைய தேதியில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில் அன்னிய வணிகக் கடன்கள் மட்டும் 31 % ஆகும்.ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகியக் காலக் கடனான 172 பில்லியன் டாலரில் கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டியது மட்டும் 44 % ஆகும். இந்தக் கடன்கள் எல்லாம் பொருளாதாரம் உச்சத்தில் இருந்த 2004 ம் ஆண்டிற்குப் பிறகு 5 லிருந்து 7 வருடத்தில் முதிர்வடையக் கூடியதாய் வாங்கப்பட்ட கடன்கள். இவை எல்லாம் இப்போது ஒன்று சேர்ந்து குவிந்து இளைப்பாற வந்துள்ளன.\nகிட்டத்தட்ட இந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே, இந்த 172 பில்லியன் டாலர்களில் பெரும் பகுதி கடனை வாங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் ( இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமெரிக்காவின் மத்திய வங்கி ) கடன் நிபந்தனைகள் இத்தனை காலமாக எளிதாக இருந்ததால் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டுக் கடன்களை நன்றாக சுழற்சி செய்து கொண்டிருந்தன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது விதிகளை கடுமையாக்கினால் எத்தனை நிறுவனங்களால் தங்கள் கடனை திருப்பிச் செலுத்த இயலும் என்று கூட சொல்ல முடியாது. சில நிறுவனங்கள் சரிந்து போகும் மோசமான நிலையும் கூட உருவாகும் என்ற செய்தி ஏற்கனவே காற்றில் கசிந்துள்ளது. தங்கள் சொத்துக்களில் சில பகுதிகளை சில நிறுவனங்கள் விற்கத் தலைப்பட்டுள்ளன என்ற வதந்திகளும் உலா வருகின்றன. உலகின் ஐந்தாவது பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிறுவனமும் இந்திய பன்னாட்டு நிறுவனமுமான சுஸ்லான் தனது உள்நாட்டுச் சொத்துக்களில் 70 லிருந்து 75 சதவிகிதம் வரை விற்கத் தலைப்பட்டுள்ளது. தன்வசமுள்ள பங்குகளில் ஒரு பகுதியை அபுதாபியில் உள்ள எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் விற்பதற்கான பேச்சுவார்த்தையை ஜெட் ஏர்வேஸ் நடத்திக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியுள்ள அதே பெரிய 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உள்நாட்டிலும் கூட கடன் வாங்கியுள்ளன. இந்திய வங்கிகள் அளித்துள்ள கடன் தொகையில் 70 % இந்த பெரிய திமிலங்களுக்குத்தான் சென்றுள்ளது. இக்கம்பெனிகள் நொறுங்கிப் போகுமானால், வங்கித்துறையும் பெரிய நெருக்கடிக்கு உள்ளாவது உறுதி.\nநடப்பு ஆண்டில், நடப்புக் கணக்கு பற்றாக்குறையை ஒட்டு மொத்த உற்பத்தியில் 4.7 % க்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் இந்தியாவிற்கு நிகர மூலதன வரவாக இன்னும் 90 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு கூறியுள்ளது.\nரிசர்வ் வங்கி ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு முன்பே ரூபாயின் வீழ்ச்சி பற்றி முதலில் கருத்து சொன்னவர் ரகுராம் ராஜன். அமெரிக்க பணப்புழக்க நடைமுறையின் தளர்ச்சியான விதிமுறைகள் (Quantitative Easing) முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் பென் பெர்னான்கே 22.05.2013 அன்று வெளியிட்ட அறிக்கை மீது ஒட்டு மொத்தமாக பழி போட்டு எல்லா பிரச்சினைகளுக்கும் அதுதான் காரணம் என்று கூறி அவர் கதையை முடித்து விட்டார். கொள்கை மாற்றம் நிகழும் என்று பெர்னான்கே அறிவித்தாலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அரசுப் பத்திரங்களை சந்தையிலிருந்து வாங்குவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கான வட்டி விகிதம�� குறைவாகத்தான் உள்ளது. நாணயத்தையும் சுழற்சிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது. முன்னதாக வட்டி விகிதம் கவர்ச்சிகரமாக இருந்த நாடுகளுக்கு நிதி வந்து கொண்டிருந்தது. அதன் மூலம் அவர்களின் நாணய மதிப்பும் உயர்ந்திருந்தது. இனி அவ்வாறு இருக்காது என்று பெர்னான்கே கூறிய பின்பு அமெரிக்காவில் நீண்ட கால வட்டி விகிதங்கள் கூடுதலாகும் என்ற எதிர்பார்ப்பில், மற்ற நாடுகளின், குறிப்பாக பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்ததோனேசியா ஆகிய வளர்முக நாடுகளில் நாணயத்திற்கு நிகரான டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது .\nஏதோ 22.05.2013 க்குப் பின்னர் தான் ரூபாயின் வீழ்ச்சி தொடங்கியது போன்றதொரு வில்லங்கமான கருத்தை இந்த விளக்கம் அளிக்கிறது. ரூபாயின் சரிவுப் பயணம் என்பது அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது என்பதே உண்மை.\nபலராலும் அளிக்கப்படும் இன்னொரு விளக்கம் என்பது அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிலும் குறிப்பாக அதன் வேலையின்மை விகிதம் குறைந்து போனது பற்றியே. அது டாலர் வலிமையானதை முன்னிறுத்துகின்றது. அதன் பொருளாதாரம் புத்துயிர் பெற்றதையே காரணமாக சொல்கிறது. “ கறுப்பு திங்கட்கிழமைக்கு” முன்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகளில் ஏற்பட்ட 700 புள்ளிகள் வீழ்ச்சியும் ரூபாயின் தடுமாற்றத்திற்கும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிதான் காரணம் என்று சுட்டிக் காட்டுகிறது. முன்னரே விளக்கப்பட்டது போல, நாணயப் புழக்கத்தை கட்டுப்படுத்த நீண்ட கால வட்டி விகிதங்களில் பெர்னான்கே அறிவித்த மாற்றங்களால், டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பது உண்மைதான்.\nஇந்த விளக்கத்திலும் இரு குறைபாடுகள் உள்ளன. மே 22க்கு முன்பே நீண்ட காலமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது. நீண்ட கால வட்டி விகிதங்களின் மாற்றம் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்வது கொஞ்சம் இடிக்கிறது. இந்த அதிகமான வட்டி விகிதங்கள் வளர்ச்சியை பாதிக்கத்தானே செய்யும் வளர்ச்சி எங்கிருந்து வரும்அமெரிக்காவின் இன்றைய பொருளாதாரம் என்பது, பந்து போல தரையில் குதித்துக் குதித்துச் செல்வது போன்று சென்று கொண்டிருக்கிறது. பந்து மேலே எழும்பும் போது வளர்ச���சி, வளர்ச்சி என்று கூச்சலிடுகின்றனர். பந்து தரையைத் தொட்டவுடன் கூச்சல் அடங்கி விடுகிறது.\nஅதிகமாகும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை.\nமூன்றாவது விளக்கம் என்பது இந்தியாவின் தற்போதைய பொருளாதார சிக்கல்கள் குறித்தது. ஒட்டு மொத்த உற்பத்தியில் தற்போது 4.8 % ஆக இருக்கிற நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்க, அன்னிய நேரடி மூலதனம், பங்குச்சந்தை, பத்திரங்களில் முதலீடுகள், அன்னிய வணிகக் கடன்கள் என்று அனைத்து வழிகளிலும் அன்னிய முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால் அவற்றின் மூலம் அதிகபட்சம் 2.5 % வரையிலான பற்றாக்குறையினை மட்டுமே சமாளிக்க முடியும். எனவே இந்த இடைவெளி இயல்பாகவே ரூபாய் மதிப்பின் மீது பாதிப்பினை ஏற்படுத்தும். இந்தக் கணிப்பு சரியானதே.\nஇந்தியாவின் அதிகரிக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ரூபாயின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தை யாரும் மறுக்க முடியாது. அது பற்றி நாம் பின்னர் விவாதிப்போம். இதே காலத்தில் பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. முதல் கேள்வி: உலகின் பல நாடுகளிலும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏன் விரிவடைகிறது அத்தகைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதங்களில் வேறுபாடுகள் இருப்பினும், இந்நாடுகள் அனைத்திலும் நாணய மதிப்பில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதே, அது ஏன் அத்தகைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதங்களில் வேறுபாடுகள் இருப்பினும், இந்நாடுகள் அனைத்திலும் நாணய மதிப்பில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதே, அது ஏன் இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலுடன், இந்தியச் சூழலைப் பொருத்திப் பார்க்காமல், இந்தக் கேள்விகளுக்கான சரியான பதிலைத் தெரிந்து கொள்ள முடியாது.\nஇந்தியாவை மட்டும் மையப்படுத்திப் பேசும் வேறு சில அம்சங்களும் உண்டு. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த போது, பட்ஜெட் சமர்ப்பிக்கையில் “மொரீஷியஸ் பாதை” வழியாக வருகிற அன்னிய நேரடி முதலீடுகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முயற்சியே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினைக் குலைத்து விட்டதாம். சீர்திருத்தங்களை தொடர்வ���ில் ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட பதற்றம், மூலதனக் கட்டுப்பாடு, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் என ரூபாயின் மதிப்பை பாதுகாக்க சமீபத்தில் அவர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களை அச்சுறுத்தினவாம். இப்படி பல பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம் வெறும் வதந்திகள் அல்லது ஊக வணிகத்தில் ஈடுபடுபவர்களில் சிலர் குறிப்பிட்ட நேரங்களில் வெளியிடும் எதிர்க் கருத்துக்கள். அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஇப்போது தேவைப்படுவது ஒரு பொதுவான விளக்கம். அதற்கு உட்படுத்தித் தான் இந்திய அம்சங்களை பார்க்க வேண்டும். தற்போதைய முதலாளித்துவக் கட்டமைப்பின் அடிப்படையில் அவற்றைக் கண்டறிய வேண்டும். உலக முதலாளித்துவம் தற்போது சந்தித்து வரும் நீண்ட நெருக்கடி குறித்த புரிதல் இன்றி, அவற்றைக் கண்டறிவது எளிதல்ல.\nநெருக்கடியிலிருந்து அமெரிக்கா வெளியே வந்து கொண்டு இருப்பதாக சொல்வது ஆதாரமற்றது. ஒட்டு மொத்த உற்பத்தியிலும் வேலையின்மை விகிதத்திலும் சின்னஞ்சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத்தவிர அது பற்றி மகிழ்ச்சி கொள்ள வேறு எதுவும் இல்லை. ஐரோப்பா நெருக்கடியின் பிடியிலிருந்து விடுபடவில்லை. சீனாவின் வளர்ச்சி விகிதம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சீனாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்கிற பிரேசிலும் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இதனால் பாதிப்பு தொடங்கியுள்ளன., சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் உலகளாவிய மந்தம் இப்போது பரவிக்கொண்டிருக்கிறது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கிவித்தால் பொருளாதார மந்தத்திலிருந்து தப்பிக்க முடியும் என்ற தோற்றம் முன்பொரு காலத்தில் இருந்ததுண்டு. குறுகிய கால மந்தங்களின்போது அவ்வாறு செய்யப்பட்டது உண்டு. வெகு காலமாய் நீடித்திருக்கும் பொருளாதார மந்தத்தில் இவ்வாறு செய்யவே முடியாது. நெருக்கடி இன்று நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்ற வடிவத்தில் தான் விரிவடைந்து வருகிறது\nஏற்றுமதி – இறக்குமதி பொருத்தமின்மை\nசில முன்னேறிய பொருளாதாரங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு வருகையில் இந்தியா போன்ற மூன்றாவது உலக நாடுகள் இன்னும் கூட வளர்ச்சியை பதிவு செய்கின்றன. அவர்களின் ஏற்றுமதி சுருங்கி இறக்குமதி அதிகரிக்கையில் இ��ு நிகழ்கிறது. ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள பொருத்தமின்மை நடப்புக் கணக்கு பற்றாக்குறையை இன்னும் அதிகமாக்குகிறது. வேகமாக வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் இதுநாள் வரை ஏற்றுமதி செய்து வந்த முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பொருளாதார மந்தம் இன்னும் தொடர்வதுதான் இதற்குக் காரணம்.\nநவீன தாராளமயமாக்கல் என்பது அறிவார்ந்த புதிய கண்டுபிடிப்பல்ல. காலனிய காலத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் 1920 களிலும் 1930 களிலும் மிகவும் மோசமான அனுபவத்தை சந்தித்தன. விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் தங்கள் வருவாயில் மிகப் பெரிய இழப்பை சந்தித்தனர். இந்த அனுபவம்தான் தேச விடுதலைக்குப் பின்பு சுதந்திரச் சந்தையிலிருந்து அரசுக் கட்டுப்பாட்டிற்கு இட்டுச் சென்றது.\nஉலக அளவில் சொத்து உடைமையாளர்களின் போக்குகள் எவ்வாறு அமையும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அவர்களைப் பொறுத்தவரை இன்றைய முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காதான் மையம். மற்ற நாடுகள் எல்லாம் வெளி வட்டம். நெருக்கடி உள்ளதோ, இல்லையோ, அவர்கள் மையப் புள்ளியைத்தான் பாதுகாப்பாக உணர்கிறார்கள். மையத்தில் ஒரு நெருக்கடி நிலவுகின்றது என்பதற்காக அவர்கள் மையத்தை விட்டு அகல மாட்டார்கள். எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய லாப அளவு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றாலும் அவர்கள் அமெரிக்காவையே விரும்புவார்கள். இந்தியா கூடுதல் லாப விகிதங்களை அளித்தால் கூட, ஏதாவது ஒரு காரணம் பதற்றம் அளிக்குமானால் அவர்கள் மையத்திற்கு இடம் பெயர்ந்து விடுவார்கள். வெளி வட்டத்தில் ஒரு நெருக்கடி வருமானால் அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால் உலகப் பொருளாதாரத்தில், சொத்து உடைமையாளர்கள் மையத்தில் எப்போதும் பதற்றம் அடைய மாட்டார்கள். மாறாக வெளி வட்டத்தில் எப்போதாவது பதற்றமடைந்தால் மையத்திற்கு இடம் மாறி விடுவார்கள். மையம் மையம்தான், வெளிவட்டம் வெளிவட்டம் தான். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்த பிரச்சினையில், மூலதனத்தின் இயக்கம் குறித்த இந்த நடைமுறை விதியினை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஇந்திய அரசின் குற்றமும் ஒன்றும் குறைந்தது அல்ல\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது குறித்து உலகளாவிய விதத்தில் பார்ப்பது இந்திய அரசை தனது குற்றத்திலிருந்து விடுவித்ததாக அர்த்தமாகாது. இந்திய அரசு, ஒரு பொருளாதார அறிஞரை பிரதமராகவும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் மீது மென்மையான அணுகுமுறை கொண்டவரை நிதியமைச்சராகவும் நவீன தாராளமயமாக்கலை போற்றுகின்ற பல அறிவுஜீவிகளையும் கொண்டுள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாவது குறித்து தற்போது புலம்பும் நிதியமைச்சர் அது அதிகமாகத் தொடங்கிய 2010- 2011 முதல் மூன்றாண்டுகளாக சிறிதளவு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. உள்நாட்டுத் தேவைகளுக்குக் கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் அளவிற்கு அன்னிய வணிகக் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டார்கள். செல்வந்தர்கள் தங்களின் விருப்பம் போல இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். தங்கம், சொகுசுக் கார்கள், மற்ற விலையுயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்து கொண்டே இருந்தார்கள்.\nஎண்ணெய் இறக்குமதிக்கு ரூபாயில் பணம் செலுத்தினால் போதும் என்று இரான் சொன்னபோதும் அமெரிக்கா மீதுள்ள அச்சத்தால் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்ற ஞானம், நிர்ப்பந்தத்தின் காரணமாக இப்போது தான் வந்துள்ளது. இந்தியாவால் இதன் பயனாக, 8.5 பில்லியன் டாலர் அன்னியச் செலாவணியை சேமிக்க முடியும். முன்பே, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்திருந்தால் எத்தனையோ பில்லியன் டாலர்களை நம்மால் சேமித்திருக்க முடியும் அல்லவா\n‘‘முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்” என்பது போல, எல்லா தவறுகளுக்கும் தண்டனை உண்டு. ஆனால் இந்த எளிய உண்மை பொருளாதார அறிஞர் பிரதமருக்கோ, பொருளாதாரத்தைக் கையாள்வதில் புலி என்று கருதப்படும் நிதியமைச்சருக்கோ, அவர்களின் அறிவுஜீவி அணியினருக்கோ தோன்றவில்லை. அத்தனை தவறுகளும் இப்போது ஒன்று சேர்ந்து ரூபாயை சரிவுப் பாதையில் தள்ளிக் கொண்டிருக்கிறது. இப்போதும் கூட ப.சிதம்பரம் முன்வைக்கிற தீர்வுகள் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை இன்னும் அதிகமாக்கும் இயல்புடையதாகவே உள்ளது. தங்கத்தின் இறக்குமதி தடை செய்யப்படவில்லை. இறக்குமதி வரி உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளதால் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் இறக்குமதி செய்வதில் உற்சாகம் இல்லாமல் போகலாம். மற்ற ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியும் தடை செய்யப்படவில்லை.\nஆறுதல் வார்த்தைகள் போல சில அறிக்கைகள் விடுவதற்கு மேலாக இந்த நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து பிரதமரோ நிதியமைச்சரோ பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தோன்றவில்லை. அரசின் செயலின்மைக்கும் அவர்கள் நிலைமையை சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் பின்னணியில் வேறு சில காரணங்கள் உள்ளன. கூடிய விரைவில் உலகப் பொருளாதாரத்தில் தலைகீழ் மாற்றங்கள் உருவாகி அதன் மூலம் ரூபாய் மதிப்பு உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விடும், மொத்தத்தில் நெருக்கடி மறைந்து விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எவ்வித அடித்தளமும் இல்லாத அவர்களின் இந்த நம்பிக்கை தேசத்தை இன்னும் மோசமான நெருக்கடிக்கு தள்ளப் போகிறது. முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் உச்சத்தில் இருந்த காலமும் இந்தியா நவீன தாராளமயத்தை தழுவிய காலமும் ஒன்றாக இருந்ததால் இந்தியாவில் இந்த மாயை வலுவாகவே உள்ளது. ஆனால் இன்று மையத்தில், அதாவது, அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடி இந்த மாயைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\n1997ம் ஆண்டு கிழக்காசிய நெருக்கடியுடன் ஒப்பிடும் போது, இன்றைய இந்திய நெருக்கடி ஒன்றும் பெரிதல்ல என அமெரிக்க பொருளாதார அறிஞர் பால் க்ருக்மேன் போன்றவர்கள் கூட எழுதி வருகின்றனர். கிழக்காசிய நெருக்கடி கட்டமைப்பு நெருக்கடி அல்ல. ஆனால், இன்றைய நமது நெருக்கடி கட்டமைப்பு நெருக்கடி. இது ஒரு அடிப்படையான வேறுபாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nகிழக்காசிய நாடுகளில் நெருக்கடிக்கு முன்னர், அந்நியச் செலாவணிக் கையிருப்பு, நடப்புக் கணக்கு, உள்நாட்டுச் சேமிப்பு என எவ்வகையிலும் பிரச்சினை இருந்ததில்லை. அவர்கள் செய்த தவறு என்ன தெரியுமா குறுகியக் கால அந்நியக் கடன்களை வாங்கி, நீண்ட கால முதலீடுகளில் ஈடுபடுத்தினர். அது போன்று, அந்நியச் செலாவணியில் கடன் வாங்கி, அந்நியச் செலாவணி ஈட்ட இயலாத சொத்துக்களில் முதலீடு செய்தனர். நெருக்கடி வந்த போது இவையெல்லாம் பிரச்சினைகளாக மாறின. அந்நியக் கடன் வாங்கிய வங்கிகளின் சொத்துக்களில் பெரும் பகுதி, கடனைத் திருப்பி அடைப்பதில் கரைந்து போனது. ஆனாலும் கூட, கடன் நெருக்கடியின் அதிர்ச்சியினை அந்தப் பொருளாதாரம் உள்வாங்கி ஜீரணித்த பின்னர், நெருக்கடி அகலத் தொடங்கியத���. அதன் பின்னர் அந்நிய மூலதன வரவு குறைந்தது. எனினும், அதற்கு உட்பட்டு அந்நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்தது.\nநம் நாட்டின் கட்டமைப்பு நெருக்கடியில், இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அளவு மிகப் பெரிதாக இருப்பதால், நிகர அந்நிய மூலதன வரவுகளின் மூலம் குறுகிய காலத்தில் அதைக் குறைப்பது எளிதல்ல. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தற்காலிகமாக ஒரு முடிவிற்கு வந்து, அந்நிய மூலதனம் தேவையான அளவு வரத் தொடங்கி விட்டாலும் கூட, அது சாத்தியம் அல்ல. ஏனெனில், பற்றாக்குறை அவ்வளவு பெரிதாக உள்ளது. இரண்டு, பொருளாதாரத்தில் உள்ள அளவிற்கு அதிகமான கிராக்கியினைக் குறைத்தால் ஓரளவு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை குறைக்க முடியும். ஆனால், நம்மிடம் இருப்பதோ கிராக்கிப் பற்றாக்குறை. முழு உற்பத்தி அளவில் இயங்காத தொழில் நிறுவனங்கள், வாங்குவாரற்றுக் கிடக்கும் உணவு தானியங்கள் என இவையெல்லாம் கிராக்கிப் பற்றாக்குறையினை பறை சாற்றி நிற்கின்றன.\nநடப்புக் கணக்குப் பற்றாக்குறையினைக் குறைப்பதற்கு அடிப்படையில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலமே. இரண்டு, சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் மூலம். மூன்று, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மூலம். நிதி மூலதனம் அதை எதிர்க்குமானால், அந்நிய மூலதனத்தையே கட்டுப்படுத்துவதன் மூலம்.\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியினையே தீர்வாகப் பயன்படுத்தும் முதல் வழியினை முதலில் பார்ப்போம். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் காரணமாக வீழ்ச்சியுற்றிருக்கும் ரூபாய் மதிப்பு, ஏற்றுமதிச் சந்தையில் நமது உற்பத்தியாளர்களின் போட்டித் தன்மையினை அதிகரிக்க உதவும் எனவும், அதனால் இறக்குமதி தானாகவே கட்டுக்குள் வந்து விடும் எனவும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. அதாவது, சந்தை தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் போக்கில் தான், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பது போலவும், அந்த வீழ்ச்சி முழுமையானவுடன், பொருளாதாரத்தில் ஒரு சம நிலை வந்து விடும் என்பது போலவும், அந்தக் கட்டத்தில் அந்நிய மூலதன வரவின் மூலம் அனைத்தையும் சரி செய்து விட முடியும் என்ற திசையில் அந்த வாதம் செல்கிறது.\nஉலகம் முழுவதும் இன்று பெருமந்தம் நிலவும் நி��ையில், ஏற்றுமதிச் சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் கிடைக்கும் போட்டித்தன்மை அனுகூலம் என்பது அர்த்தமற்றுப் போய் விடுகிறது. உள்நாட்டில் நிலவும் பணவீக்கம், எண்ணெய் விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் உற்பத்திச் செலவு, அதனால் உந்தப்படும் பணவீக்கமும் (Cost-push Inflation) போன்ற அனைத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை அழித்து விடும் என்பது இங்கே மறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் உருவாகும் பணவீக்கம் தற்காலிகமானது தான் என வாதிடுகிறார்கள். அது தற்காலிகமானது எனினும், அது ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு நிரந்தரமானது என்பதை மறுக்க முடியாது. இது தவிர, ரூபாய் மதிப்பிழந்து நிற்கும் இவ்வேளையில் தங்கம் ஒரு முக்கியமான சொத்தாகக் கருதப்படுகிறது. எனவே, அதன் இறக்குமதி பெருமளவில் குறைவதற்கு வாய்ப்பு இல்லை.\nசுங்க வரிகளை உயர்த்தி, அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதைத் தவிர்த்து விட்டு, ரூபாய் மதிப்பு வீழ்ச்ச்சியின் மூலம் பாதுகாப்பது என்பது மனிதாபிமானம் அற்ற நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை தவறானது மட்டுமல்ல, நயவஞ்சகமானதும் கூட. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் மூலமே தீர்வு என்பதற்கு ஆதரவான வாதம் உள்ளீடற்றது மட்டுமல்ல, மக்கள் விரோதமானதும் கூட.\nசிக்கன நடவடிக்கை என்ற இரண்டாவது வழி பொருளாதாரத்தினை மேலும் சுருக்கிவிடும். ஏற்கனவே, முழு அளவில் உற்பத்தி செய்ய இயலாத தொழிற்சாலைகள், வேலையின்மை, வாங்குவரற்றுக் கிடக்கும் உணவு தானியங்கள் என்ற சூழல் நீடிக்கும் நிலையில், இது பொருளாதாரத்தினை மோசமாகச் சீரழித்து விடும்.\nஇறக்குமதியினைக் கட்டுப்படுத்துவது, தேவைப்பட்டால் அந்நிய மூலதனத்தினை கட்டுப்படுத்துவது என்பது மூன்றாவது வழி. இது உற்பத்திச் செலவு காரணமாக உருவாகும் பணவீக்கத்தினை உருவாக்காது. இறக்குமதி கட்டுப்படுத்தப் படுவதால், உற்பத்தி, வேலை வாய்ப்புக்கள், வருமானம் என உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். அதன் காரணமாக, ஒரு கட்டத்தில் பணவீக்கம் கட்டுக்குள் வரும். உலக வர்த்தக ஸ்தாபனம் விதிகள் அனுமதித்திருக்கும் அளவிற்குக் கூட நம் நாட்டில் சுங்க வரி விகிதங்கள் இல்லாத நிலையில், அத்தகைய வரிகளை உயர்த்துவது எளிதானதே.\nஅதே போன்று அந்நிய மூலதனத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் பயன் தரத் தக்கவையே. 1997ல் மலேசியாவில் அந்நிய மூலதனம் கட்டுப்படுத்தப்பட்ட போது, அந்நாட்டு நெருக்கடியினைத் தீர்ப்பதில் அது பெரும் பங்கினை வகித்தது. 1997ல் அது மலேசியாவிற்குப் பொருந்தும் என்றால், 2013ல் அது இந்தியாவிற்குப் பொருந்தாதா\nஅரசு தலையீடு தொடர வேண்டும்\nஇடைப்பட்ட காலத்தில் அரசின் தலையீடு தொடர வேண்டும். அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். செலவுகளால் உந்தப்படும் பணவீக்கத்தினை அரசு சில குறிப்பிட்ட வழிகளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், நிதி மூலதனம் இதை ஏற்பதில்லை. எனவே, இதில் நிதி மூலதனத்தின் விருப்பங்களை மீறிச் செயல்படும் உறுதியினையும் அரசு ஏற்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இன்று இந்திய உணவுக் கழகத்தின் கைகளில் ஏராளமாக உனவு தானியம் கையிருப்பில் உள்ளது. இதை இலவசமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் பலர் பசியாற உண்ணுவார்கள். மலிவு விலையில் வேறு சிலருக்குக் கொடுத்தால், அத்தகையவர்கள் ஏற்கனவே சந்தையில் அவர்கள் கொடுக்கும் விலைக்கும் அரசின் விலைக்கும் இடையிலான பணத்தினை வைத்து உள்நாட்டு உற்பத்திச் சந்தையில் கிராக்கியினை உருவாக்குவார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் தானே\nஅரசு இது போன்று பல வகையிலும் செயல்பட முடியும். அத்திசையில் அரசு செயல்பட வேண்டும் என்பதே இன்று இந்தியாவில் தொழிற்சங்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் முன் வைக்கும் கோரிக்கை.\nLabels: அரசியல், சிந்தனைக்காக, நிர்வாகம், பொருளாதாரம்\nஒரே ஒரு பாரா தான் மிஸ்ஸிங்.. அது..\nஆகவே குற்றம் இழைத்தவர்களே அதை சரி செய்ய அவகாசம் கொடுக்கும் வகையிலும், பொருளாதார (காகிதப்) புலிகளுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையிலும் காங்கிரஸ்ஸிர்க்கே அடுத்த முறையும் ஒட்டு போடுவோம்.. மோடி மட்டும் வேண்டவே வேண்டாம். பி ஜே பி ஆண்டபோது பொருளாதார நெருக்கடி எதுவும் இல்லை என்றால் என்ன\nஎங்களுக்கு ரத்த வெறியர்களும் வேண்டாம். ஊழல் வெறியர்களும் வேண்டாம். மனித நலம் காப்பதில் வெறியர்களான communistukal மட்டுமே வேண்டும். அம்புட்டுதேன்,\nஎல்லா மொழிகளிலும் வில்லன்கள் முட்டாள்தானா\nதரமிழந்து போன தமிழருவி மணியனுக்கே ஒரு திறந்த மடல்\nதிருவாளர் பரிசுத்தத்தின் பரிசுத்த மகன் ராகுல் காந்...\nபாகிஸ்தான் - அழிவிற்கிடையே ஓர் அற்புதம்\nஎந்தன் இதய அஞ்சலி, ஆனாலும் இது போராட்ட வழிமுறை இல்...\nஇரண்டு விரல்களில் ஏதாவது ஒன்றா\nஉங்கள் முகத்தின் மீது ஓங்கி ஒரு குத்து – நன்றி அஞ்...\nமுள்ளம்பன்றி ஸ்டைல் தோனிய விட செந்திலுக்குத்தான்...\nநித்யானந்த மோடி அல்லது மோடியானந்தா – அதிசயமே இல்லை...\nகுற்றவாளிக் கூண்டில் அதி மேதாவிகள் - தண்டனையின்றி ...\nஏ.சி யின் விலை எண்பது ரூபாய் \nபவர் ஸ்டார் மோடி சோஷலிஸ்டா\nஎடிட்டர் லெனின் சுழற்றியுள்ள சவுக்கு\n\" நாங்க இருக்கோம் \" – எவ்வளவு நாள் இருப்பீங்க\nமீண்டும் பெரியார் வர வேண்டும், கையில் தடியோடு\nவெள்ளிப் பிள்ளையாரை வீசியவர்களையும் கடலில் வீசினால...\nஉங்களால் முடியவே முடியாது.... ஆனால்\nமுதல் பரிசு .... முதல் பரிசு ......\nமோடி வேண்டாம் என்றால் ராகுல் வேண்டும் என்றா அர்த்த...\nமோடியால் பாஜக விற்கே பேரழிவு என்றால் இந்தியாவிற்கு...\nஅன்று வெள்ளைக்காரர்கள், இன்று கொள்ளைக்காரர்கள். பா...\nசுவையான கொழுக்கட்டை சாப்பிடவாவது வினாயகர் சதுர்த்த...\nவிதைக்கப்பட்ட வெறுப்பில் பரவிய நெருப்பு - அந்த குழ...\nஅனுபவம் ஆயிரம், அன்பான ஆயிரம் பூங்கொத்துக்கள்\nபயப்படாமல் இருந்திருந்தால் பரிதவிக்காமல் இருந்திரு...\nபாலிஸி எடுத்தா புண்ணியம் கிடைக்கும்\nஆண்கள் நன்றாக சமைப்பார்கள், கோலம் போடுவார்கள், நிஜ...\nமந்திரி பதவி பறிபோக மனுஷ்யபுத்திரன் காரணமா\nநினைவில் நிற்கும் ஆசிரியர்கள் – நல்லவர்களும் மற்றவ...\nரத்தம் வடியும் ஓநாய் நரேந்திர மோடி\nஅந்தப் பெண்ணை துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தது, ...\nபார்க்க, கேட்க சிவாஜி கணேசன், கேட்க மட்டுமே எம்.ஜி...\nகாலிப்ளவர் பொறியல் - இப்படியும் செய்து பாருங்களேன்...\nநடக்காது, நடக்க விட மாட்டோம்.\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411554", "date_download": "2018-06-23T00:50:44Z", "digest": "sha1:YLI7ZZVMWMLF7WBZOIT4QGU4WAJBTIY7", "length": 7306, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "10 லட்சம் தங்கம் பறிமுதல் | 10 lakh gold confiscated - Dinakaran", "raw_content": "SUN கு��ுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\n10 லட்சம் தங்கம் பறிமுதல்\nசென்னை: கோலாலம்பூரில் இருந்து சூட்கேசில் மறைத்து வைத்து கடத்தி வந்த 10 லட்சம் தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை யைச் சேர்ந்தவரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு பாட்டியாக் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த உசேன் (37) என்பவரின் டிராவல் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅதன் கைப்பிடியை கழற்றியபோது, இருபுறமும் தங்கத்தை உருக்கி ராடுகளுக்கு பதிலாக 350 கிராம் தங்கத்தை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு 10.7 லட்சம். இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றியதுடன், உசேனை கைது செய்தனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, உசேன் பலமுறை பல நாடுகளுக்கு சென்று வந்தது தெரிந்தது. இதனால் அவர், பலமுறை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.\n10 லட்சம் தங்கம் பறிமுதல்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅண்ணாநகர், தாம்பரம் மாடம்பாக்கத்தில் துணிகரம் : மத்திய அரசு அதிகாரி, ஊழியர் வீடுகளில் கொள்ளை\n57 ஏக்கர் விவசாய நிலம், 6 சொகுசு வீடு 100 கோடி சொத்து குவித்த ஆந்திர மின்வாரிய ஊழியர்: ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிர்ச்சி\nநள்ளிரவில் சிக்னலை சேதப்படுத்திய மர்மகும்பல் அட்டகாசம்: 2 ரயில்களை நடுவழியில் நிறுத்தி பயணிகளிடம் 25 சவரன் பறிப்பு\nவெளிநாட்டினரின் போலி கிரெடிட் கார்டுகள் மூலம் 30 கோடி சுருட்டிய 5 பேர் கைது\nஏரி, கடலில் மூழ்கி இருவர் பலி\nசேலையூரில் கோயிலுக்குள் மதுஅருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் வாலிபரை பீர் பாட்டிலால் கொல்ல முயன்ற 4 பேர் கைது\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13994&ncat=3", "date_download": "2018-06-23T00:48:24Z", "digest": "sha1:VSIIOLPV7HQOTPIRF7N5WENVX5SJGUWH", "length": 15705, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "எனக்கு குடையில்லை... | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஜி.எஸ்.டி.,யால் கிடங்கு துறை 100 சதவீத வளர்ச்சி ஜூன் 23,2018\nகமல் கட்சிக்கு அங்கீகாரம் ஜூன் 23,2018\nசட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல சுஷ்மா : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அதிரடி பேச்சு ஜூன் 23,2018\nஇரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவோம் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம் ஜூன் 23,2018\nபண்டித ஜவஹர்லால் நேரு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டி ருந்தபோது, திடீரென கனமழை பெய்தது. கூட்டம் மழையைப் பொருட்படுத்தாமல், அவரது உரையைக்கேட்டது. அப்போது நேருவுக்கு ஒருவர் குடைபிடித்தார். இதனை விரும்பாத நேரு , \"\"மக்கள் நனையும்போது, எனக்கு மட்டும் குடை எதற்கு'' என மெல்லிய குரலில், குடையை மறுத்தார். ஆனால், நேருவின் மீதுள்ள அன்பால், தொடர்ந்து குடைபிடித்துக் கொண்டிருந்தார். உடனே நேரு உரத்த குரலில், \"\"இவர் குடையைத் தொடர்ந்து பிடிப்பதைப் பார்த்தால், \"மைக்'க்கு சொந்தக்காரரோ எனத் தோன்றுகிறது. அது நனையாமல் இருக்க வேண்டியே குடையைப் பிடிக்கிறார்,'' எனக் கூறி அனைவரையும் நகைச்சுவை மழையிலும் நனைய வைத்தார்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2/", "date_download": "2018-06-23T00:29:38Z", "digest": "sha1:7HJQUNICEKRMCXVBV5QVHCJW7NKBYPK7", "length": 19023, "nlines": 169, "source_domain": "yarlosai.com", "title": "கன்னி ராசியில் விமலின் லட்சியம் நிறைவேறுமா? | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\n���ிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / கன்னி ராசியில் விமலின் லட்சியம் நிறைவேறுமா\nகன்னி ராசியில் விமலின் லட்சியம் நிறைவேறுமா\nநல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், கன்னி ராசி படத்தில் இவரது லட்சியம் நிறைவேறுமா\nநல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் பி.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.\nபாண்டியராஜன், ரோப�� சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.\nஇப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் நிலையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்கிறார் இயக்குநர்.\nகிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் நட்சத்திரப் பட்டாளங்களுடன் கூடிய மற்றொரு படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.\nநல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், கன்னி ராசி படத்தில் இவரது லட்சியம் நிறைவேறுமா\nநல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் பி.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.\nபாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.\nஇப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்க���ம் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் நிலையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்கிறார் இயக்குநர்.\nகிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் நட்சத்திரப் பட்டாளங்களுடன் கூடிய மற்றொரு படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious பட்டினியை விட உடல் பருமனே கேடு\nNext 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meenaks.wordpress.com/", "date_download": "2018-06-23T00:35:18Z", "digest": "sha1:3UEHEDD3CF5J27X2LXL2LLCX5Y5AZ6DJ", "length": 89159, "nlines": 381, "source_domain": "meenaks.wordpress.com", "title": "ஆற்றங்கரையோரம் | Riverside Jottings", "raw_content": "\nநாயகனின் Superhero trademark ஆன‌ சேவல் வேடத்தை காமெடியன் வடிவேலுவுக்கு அந்தப் படத்திலேயே போட்டு சுய பகடி செய்தமை\nதேரா மன்னா செப்புவ துடையேன்\nஎள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்\nபுள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்\nவாயிற் கடைமணி நடுநா நடுங்க\nஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்\nஅரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்\nபெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்\nஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி\nமாசாத்து வாணிகன் மகனை யாகி\nவாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்\nசூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு\nஎன்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்\nகொலைக்களப் பட்ட கோவலன் மனைவி\nஎன்று “கற்பின் கனலி” கண்ணகி சிலப்பதிகாரத்தில் பேரும் ஊரும் சொல்லித் தன்னறிமுகம் செய்து கொன்ட பாணியில் வில்லனுக்காக இறுதிக் காட்சியில் “அழைத்து வரப்படும்” பொருட்பெண்டிர் வகைப்பெண் “என் பேரு மீனா குமாரி, என் ஊரு கன்யாகுமாரி” என்று பாடலாகவே அறிமுகம் செய்து கொள்வதில் தொக்கி நிற்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்த‌ Black Humour\nபின்நவீனத்துவத்தை வளர்த்தெடுத்ததில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய‌ லத்தீன் அமெரிக்காவில் ஒரு நாடான மெக்ஸிக்கோவில் படத்தில் ஒரு பகுதியைக் களங்கொள்ளச் செய்து படம் பிடித்தமை\nபறப்பது, தண்ணிர் மேல் நடப்பது போன்ற இறைச்செயல்களை நிகழ்-இயல்பு வாழ்வில் கயிறு வித்தைகள் மூலம் கொண்டு வந்ததில் காணும் மேஜிக்கல் ரியாலிஸம்\nபுதிய பிரம்மாண்டம் (Statue of Liberty)\nஅண்மையில் வந்த‌ ஜூலை 4 நீள்வாரயிறுதியில் நியூயார்க் சென்றிருந்தோம். புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையைக் கண்டு ரசித்தோம். அங்கே, எம்மா லாசரஸ் எழுதிய The New Colossus என்ற சானட் வகைக் கவிதையைக் கண்டேன். அதைத் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன்.\nவென்றெடுத்த‌ நிலங்கள்மேல் காலொன்றாய் வைத்து\nஅன்றுநின்ற கிரேக்கத்தின் பெரும்வீரன் போலல்ல;\nகடல்கழுவிச் செல்லும் கதிர்மறையும் வாயிலில்\nசுடரேந்தி நிற்கின்றாள் எங்கள் பெருமாட்டி;\nதகதகக்கும் தீப்ப‌ந்தம் சிறைப்பட்ட மின்னல்,\nஅக‌திக‌ளின் தாயாக‌ நிலைகொண்டாள் எம்ம‌ண்ணில்.\nவ‌ழிகாட்டும் ஒளிகூறும் உல‌கிற்கே வ‌ர‌வேற்பு,\nவிழி காட்டும் ஆணைகள் இருந‌க‌ர்க்க‌ரை அர‌சாளும்.\nசொல்கின்றாள் ஒருசெய்தி வாய்திறந்து பேசாமல்:\nவிடுத‌லையின் வேட்கையினால் வெளியேறும் அனைவ‌ருக்கும்\nஇட‌முண்டு என்க‌ரையில், வ‌ர‌ச்சொல்லும், வ‌ர‌ச்சொல்லும்\nபுய‌ல்த‌னிலே வ‌ழித‌வ‌றிக் க‌ரைமீளும் க‌திய‌ற்றோர்\nஅய‌னான‌ பொற்க‌த‌வு என்னொளியில் திற‌க்க‌க்காண்ப‌ர்\nNote: மூலக் கவிதையின் முதலிரண்டு வரிகளும் தலைப்பும் குறிப்பிடுவது, Colossus of Rhodes – ரோட்ஸ் தீவு நகரத்தின் கடற்கரை வாயிலில் கிரேக்கக் கடவுள் ஹீலியோஸுக்கு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிலையையாகும். இது உலகின் பழைய ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது.\nஉரையாடல் சிறுகதைப் போட்டி – கையறு நிலை\n‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.\nஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் கல்லும் மணலும் அள்ளிச் சென்றோடும் ஒரு காட்டாறைப் போல ஆங்காரத்துடன் ஓடிக் கொண்டிருந்தது மின்தொடர் இரயில். இன்று அவர் எழும்பூரில் ஏறவில்லை என்பதைக் கொஞ்சம் கவலையோடு நினைத்துக் கொண்டேன்.\nஅவர் வெள்ளியன்று இறங்கும் போது சொல்லிவிட்டுப் போயிருந்த இறுதி வார்த்தைகள் நன்றாக ஞாபகம் இருந்தன. சுடுநீர்க்குழாயைத் திறந்து கைநீட்டி விட்டு திடீரென வெளிப்பட்ட வெப்பத்தில் பதறிப் பின்னிழுத்துக் கொண்டதைப் போல் இன்னும் மனம் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.\nசொல்லப்போனால் அன்றைக்குத் தான் அவர் முதன் முதலில் என்னிடம் பேசினார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீகளோ மாட்டீர்களோ இரண்டு வருடமாக எனக்கும் அவருக்கும் பழக்கம். பழக்கம் என்று சொல்வதா, அறிமுகம் என்று சொல்வதா இரண்டு வருடமாக எனக்கும் அவருக்கும் பழக்கம். பழக்கம் என்று சொல்வதா, அறிமுகம் என்று சொல்வதா தாம்பரத்திலிருக்கும் எங்கள் வங்கிக் கிளைக்கு என்னை மாற்றி விட்டதாக அறிவிப்பு வந்தபோது உற்சாகமளித்த ஒரு விஷயம் என்னவென்றால் இந்த இரயில் பயணம் தான். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து செல்வ���ில் எனக்கு ஒரு அலாதி பிரியம். மின்ட்டிலிருந்து ஒரு பஸ் பிடித்து சுருங்க பீச் ஸ்டேஷனுக்கு வந்து விட்டால் ஜன்னலோர இருக்கையொன்றைக் கைப்பற்றி விடலாம். தாம்பரத்தை அடையும் வரை அந்த இருக்கை என் சிம்மாசனம். “யாரங்கே தாம்பரத்திலிருக்கும் எங்கள் வங்கிக் கிளைக்கு என்னை மாற்றி விட்டதாக அறிவிப்பு வந்தபோது உற்சாகமளித்த ஒரு விஷயம் என்னவென்றால் இந்த இரயில் பயணம் தான். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து செல்வதில் எனக்கு ஒரு அலாதி பிரியம். மின்ட்டிலிருந்து ஒரு பஸ் பிடித்து சுருங்க பீச் ஸ்டேஷனுக்கு வந்து விட்டால் ஜன்னலோர இருக்கையொன்றைக் கைப்பற்றி விடலாம். தாம்பரத்தை அடையும் வரை அந்த இருக்கை என் சிம்மாசனம். “யாரங்கே” என்று மானசீகமாகக் குரல் கொடுத்தால் சேடிப் பெண்கள் ஜன்னல் வழி இதமாக விசிறி விடுவார்கள்.\nபீச்சிலிருந்து தாம்பரத்துக்குக் காலையிலும், மறு திசையில் மாலையிலும் பயணிப்பதில் ஒரு சௌகரியம் உண்டு. புறநகரிலிருந்து நகரின் மையப்பகுதிக்கு வருவதற்குத் தான் காலையில் கூட்டம் அலைமோதும். ஆற்று நீரில் ஆங்காங்கே தென்படும் சுழலின் மையத்தை நோக்கி வேகவேகமாக மிதந்து வந்து மூழ்கிக் காணாமல் போகும் இலைகளையும் சருகுகளையும் போல. தாம்பரம் நோக்கிக் காலையில் செல்லும் கூட்டம் குறைவு.\nஎன்றாலும் எழும்பூரில் ஏறும் அவருக்கு எப்போதாவது தான் சீட் கிடைக்கும். இரயிலின் பின்கோடியிலிருந்து இரண்டாவதாக வரும் பெட்டியில் தான் நான் எப்போதும் ஏறுவேன். பீச் ஸ்டேஷனில் படியிறங்கியவுடன் எதிர்ப்படும் அந்தப் பெட்டியின் வாயில் என்னை அப்படியே விழுங்கிக் கொள்ளும். ஜன்னலோர இருக்கையைத் தேடி நான் அமர்ந்த பிறகு, பையில் வைத்திருக்கும் ஏதேனும் ஒரு சிறு அல்லது நடு அல்லது பெரும்பத்திரிக்கை என்னை விழுங்கிக் கொள்ளும். இரயில் தாம்பரத்தை அடையும் வரை நான் அவ்வளவு நிமிர்ந்து பார்ப்பது கூட இல்லை. அதில் ஒரு மாற்றம் வந்தது அவர் எழும்பூரில் ஏறத் துவங்கிய பிறகு தான். அத்தனை கனிவும் சிநேகமும் நிரம்பிய முகத்தை நான் அதுவரை பார்த்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு அப்புறம் கன்று பால் குடிக்க வரும்போது பசுவின் முகத்தில் தவழும் சாந்தத்தை அவர் முகத்திலும் கண்டேன். பெட்டியின் உள்ளே ஏறியதும் சுற்றிலும் பார்த்துப் பெருங்கருணையோடு அ���ர் வீசும் அந்தப் புன்னகையில், உலகமே நனைவதைப் போலிருக்கும்.\nஎதேச்சையாக ஒரு கடினமான கவிதையைப் படித்து முடித்து ஆழ்ந்த சிந்தனையோடு (அதாவது மண்டை காய்ந்து) நான் நிமிர்ந்த போது தான் அவரையும் அந்தப் புன்னகையையும் பார்க்க நேர்ந்தது. ‘இந்தக் கவிதை புரியலைன்னா விடு, இன்னொண்ணு படிச்சுக்கலாம்’ எனும்படியாக ஆறுதல் சொன்னது அவரது முகமும் சிரிப்பும். ஒரு மகரந்தம் நிகழ்ந்து, நானும் என் முகத்தில் கொஞ்சம் பூத்தேன்.\nசெம்புலப் பெயல் மழைநீர்போல என் அங்கீகாரம் அவரைக் குதூகலப்படுத்தியிருக்க வேண்டும். நன்றியுடன் தலையசைத்து கையுயர்த்தி மேலிருக்கும் கம்பியைப் பிடித்துக் கொண்டார். கறுப்பு நிறத்தில் பான்ட் போட்டிருந்தார். இன் பண்ணாமல் வெளியே விடப்பட்டிருந்த அவரது சட்டை, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்தது என விற்ற கடைக்காரன் வந்து சாட்சி சொன்னால் நம்பலாம். நைந்து போன உடலைத் தாங்கிக் கொண்டிருந்தது இன்னும் நைந்து போகாத செருப்பு. என்னை விட சில ஆண்டுகளே மூத்தவராக இருக்கக் கூடும், ஆனால் என்னை விட பல ஆண்டுகள் மூத்தவர் போல் காலம் அவருக்கு மேக்கப் போட்டு விட்டிருந்தது.\nஅதன் பிறகு ஒவ்வொரு நாளும் எழும்பூரில் அவர் ஏறுவதைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவசரமாக ஏறி இருக்கை தேடி, கிடைக்காவிட்டால் எந்த ஏமாற்றமும் இல்லாமல் மின்விசிறியின் நேர் கீழாக ஓரிடத்தைப் பிடித்து நின்று கொள்வார். அபூர்வமாக உட்கார இடம் கிடைத்து விட்டாலும் என்னைக் கவனித்து, புன்னகைகளால் பரிமாறிக் கொள்ளும் எங்கள் பரஸ்பர குசல விசாரிப்பு முடியாமல் அமர மாட்டார்.\nவழக்கமாக கிண்டியில் இறங்குபவர் அன்றொரு மழை நாளில் இறங்காமல் பிறருக்கு வழி விட்டு நின்றதைக் கண்டு கொஞ்சம் குழம்பிப் போனேன். குரலிழந்த ஒரு குயிலைப் போல பார்வைகளால் அவரது கவனத்தைப் பிடிக்க முயன்று பதறினேன். இரயில் கிண்டி நிலையத்தை விட்டு வெளியேறி வேகம் பிடித்த பிறகு தொலைந்த நினைவொன்று மீளக் கிடைத்தவர் போல அவசரமாக என் பக்கம் திரும்பி என் பதற்றத்தைக் கவனித்தார். அந்த மழைக் குளிரில் விவரிக்க முடியாத நட்புணர்வுடன் என்னை சாந்தப்படுத்துவது போல் கண்கள் மூடித் திறந்தார். ‘இனிமேல் இங்க இறங்க மாட்டேன், வேற ஸ்டேஷன்ல தான்’ என்று சைகையால் தெரிவித்தார். லேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழிய���க என் மேல் தெளித்துச் சிதறியது சில்லென்று ஒரு மழைத் துளி.\nசாயக் கழிவுகளால் மெல்ல மெல்ல நிறம் மாறும் ஒரு ஆற்றைப் போல அவரது முகத்தில் அந்த கருணையும் மலர்ச்சியும் படிப்படியாக வடிந்து வந்ததை நான் கவனிக்காமல் இல்லை. இப்போதெல்லாம் எழும்பூரில் ஏறியதும் என்னைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகை. பிறகு அவருக்குள் அவர் தொலைந்து போவார். குரோம்பேட்டையில் இறங்கும் வரை காற்று வீசாத பகல் நேரத்தின் மரம் போல எந்த அசைவுமின்றிக் கிடப்பார்.\nபோன வெள்ளிக்கிழமையன்று தான் முதல் முறையாக என் பக்கத்தில் இரண்டு இருக்கைகளுமே எழும்பூர் வரை காலியாக இருந்தன. உள்ளே ஏறியதுமே அதைக் கவனித்தவர், புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டது போல் என்னருகே வேகமாக வந்தமர்ந்து கொண்டார்.\n“சார் பேங்க் வேலைல இருக்கீங்க போல” என்றார்.\n“நீங்க கொண்டுக்கிட்டுப் போற பையில போட்டிருக்கே.. நல்லா இருக்கீங்களா சார்\n ஏதோ இருக்கேன். ஒங்களுக்குத் தெரியாதா, இப்போவெல்லாம் பொழப்புக்கு வழியத்துப் போய்த்தான கெடக்கோம். ஒலகம் பூரா அப்படித்தான் இருக்காமே\n“உலகம் பூரா.. ஆமா.. கொஞ்சம் அப்படித்தான் இருக்கு.. நீங்க முன்னாடி கிண்டியில எறங்கிட்டு இருந்தீங்களே\n“ஆமா சார், அங்க ஒரு லேத் சாப்புல வேல பாத்தேன். கொஞ்சம் ரெகுலரா ஆடர் வரும். கை நெறைய சம்பாதிச்சேன்னு சொல்ல முடியாட்டாலும் ஏதோ பொழப்பு ஓடிக்கிட்டு இருந்துச்சு. பெறவு கொஞ்சம் கொஞ்சமா எதும் இல்லாமப் போச்சு. பெறவு கரண்ட்டும் வராமப் போச்சு. மொதலாளியால சம்பளம் குடுக்க முடியல. எவ்வளவு நாள் தான் சம்பளமில்லாம அங்க இருக்க முடியும் இப்போ குரோம்பேட்ல ஒரு சின்ன மெக்கானிக் சாப்ல வேலைக்கி சேர்ந்திட்டேன். வீட்டு வாடகைக்கே சரியா இருக்கு. கடன் தொல்லை சாஸ்தியாப் போச்சு, என்ன செய்ய இப்போ குரோம்பேட்ல ஒரு சின்ன மெக்கானிக் சாப்ல வேலைக்கி சேர்ந்திட்டேன். வீட்டு வாடகைக்கே சரியா இருக்கு. கடன் தொல்லை சாஸ்தியாப் போச்சு, என்ன செய்ய\nஅவர் கண்களைப் பார்த்தேன். சிறு வயதில் உலகை வெல்லப் புறப்பட்ட ஒரு மன்னனின் கண்களைப் போல இளமையில் அவரது கண்களும் இருந்திருக்கக் கூடும். இப்போது முழுமையாய் ஒளியிழந்திருந்தன.\n“போன வாரம் பாருங்க, என் மாமா பையனுக்குக் கல்யாணம். கடன் வாங்கிக் கூட செய்முற செய்ய முடியல. ரொம்பத் தலகுனிவாப் போச்சு.”\nஏதாவது சொல்லலாமா என்று நினைத்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரும் பேசாததால் நான் ஏதாவது சொல்லியே ஆக வேண்டியிருந்தது.\n“நம்பிக்கையை விட்றாதீங்க. எல்லாம் நல்லபடியா மாறும்” என்றேன், எனக்கே நம்பிக்கை இல்லாமல்.\n நம்பிக்கை இருந்தாத்தான விடுறதுக்கும் புடிச்சு வக்கறதுக்கும்.. விதிப்படி நடக்கும் சார்..” என்றவர் என்னை நிமிர்ந்து பார்த்து, என் முகத்தில் தெரிந்த கவலையின் ரேகைகளைப் பார்த்து, “அய்யோ, மன்னிச்சிடுங்க சார், என்னமோ ஒங்களப் பார்த்த ஒடனே மனசில இருக்கறத சொல்லணும் போல இருந்திச்சி. அதான் பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.. இத எல்லாம் நெனச்சி நீங்க பீல் பண்ணாதீங்க. சார் ரொம்ப படிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். படிங்க சார்.” என்றார்.\n“நீங்க பழையபடி சிரிச்ச முகமா இருந்தா நல்லா இருக்கும்.” என்றேன்.\nஅவர் ஒன்றும் பேசவில்லை. புன்னகைக்க முயற்சி செய்து தோற்றாரா அல்லது முயற்சி செய்யவில்லையா என்று தெரியவில்லை. நான் கையில் வைத்திருந்த பத்திரிக்கையில் ஆழ்ந்து கொண்டேன்.\nஇரயில் கிண்டியைக் கடந்த போது எங்களுக்கிடையில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த மௌனம் என்னை அழுத்தத் துவங்கியது. படித்துக் கொண்டிருந்த சிறுகதையும் இருண்மையான உலகத்திற்குள் என்னை ஆழப் புதைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து விடுபடுவதற்காகவாவது அவர் ஏதேனும் பேச மாட்டாரா என்று எதிர்பார்த்தேன். பகலில் தொலைத்த பொருளை இரவின் இருட்டில் தேடியலைபவன் போல் எங்களுக்குள் ஓர் உரையாடலைப் பற்ற வைக்க தீப்பொறியைத் தேடியலைந்து கொண்டிருந்தேன். அவரோ கனவுகளில் எதையோ கண்டெடுத்து விட்டவர் போல கண்களை மூடி அமர்ந்திருந்தார்.\n‘ஏதாவது பேசி விடு’ என்று என மனம் அரற்றிக் கொன்டிருந்தது.\nஇரயில் பல்லாவரத்தைக் கடந்து குரோம்பேட்டைக்கு முன் ஒரு சிக்னலில் நின்றிருந்தது.\nசிக்னல் விழுந்ததும் ‘திடும்’ என ஒரு அதிர்வுடன் இரயில் மீண்டும் கிளம்பியது. நான் அவரைப் பார்த்தேன். ஒரு பெருமூச்சுடன் கண்களைத் திறந்து இறங்குவதற்குத் தயாராக இருக்கையின் ஓரத்திற்கு நகர்ந்தார். இரயில் மெதுவாகப் ப்ளாட்பாரத்தில் நுழைந்து கொண்டிருந்தது. ப்ரேக்கின் க்றீச்சிடல்களின் ஊடே என்னை நோக்கி குனிந்து, ஒரு இரகசியம் போல என் காதிலே சொன்னார்:\n“என்ன பண்றதுன்னே தெரியல சார்\nஎ���ுந்து விறுவிறுவென நடந்து, இரயிலிலிருந்து இறங்கி, மனிதக் கூட்டத்திலே தொலைந்து போனார்.\n(என் பழைய வலைப்பதிவிலிருந்து ஒரு மீள்பதிவு. எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது எழுதியது)\nநீருக்குப் பிறகு உலகில் அதிகமாகப் பருகப்படும் பானம் என்று கருதப்படுகிறது காப்பி. காப்பிக் கொட்டைகளில் இருக்கும் கஃபீன் (caffiene) மூலம் கிடைக்கும் உற்சாக உணர்வு மற்றும் அதைத் தாங்கி வரும் பானத்தின் திடம் மற்றும் நறுமணம் ஆகிய மூன்றும் காப்பியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குக் காரணம் எனலாம்.\nகாப்பியின் வரலாறு எத்தியோப்பியாவில் கி.பி. 300-ல் வாழ்ந்த கல்டி (Kaldi) என்ற இடையர் வழியாகத் துவங்கியது என்பது பரவலான நம்பிக்கை. அவரது மந்தையைச் சேர்ந்த ஆடுகள், ஒரு செடியின் சிவப்பு கொட்டைகளை உண்ட பிறகு மாலை வரை மிகுந்த உற்சாகமாக இருப்பதைக் கண்ட கல்டி, தானும் அக்கொட்டைகளை உண்டு அதே உணர்வைப் பெற்றார். தன் ஊரில் வசித்து வந்த துறவிகளிடம் இதை அவர் கூறவே அவர்களும் இரவு நேரத்தில் தூங்காமல் இறை வழிபாடு செய்ய காப்பிக் கொட்டைகளை உண்ணத் துவங்கினர். தற்செயலாக, இக்கொட்டைகளை வறுத்து, பொடித்து, பானமாக்கிப் பருகினால் அதே உணர்வுடன் நல்ல சுவையும் கிடைப்பதைக் கண்டுபிடித்தனர். இப்படிப் போகிறது கதை.\nஅந்தக் காலத்தில் ஃபேரக்ஸ் (Farex) என்ற சத்துப் பொடி நம் நட்டில் புகழ் பெற்று விளங்கியது. சிறு வயதில் ஃபேரக்ஸை மிக விரும்பி உண்டு ஊட்டச்சத்துடன் வளர்ந்தவன் நான் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். இன்றைய தேதியிலும் நான் கொழுகொழுவென இருப்பதற்கு ஃபேரக்ஸ் ஒரு அடிப்படைக் காரணம் :-). அதற்குப் பிறகு என்றைக்கு காப்பியின் ருசி எனக்குக் காண்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து தீவிரமான காப்பி ரசிகனாக நான் மாறி விட்டேன். கொஞ்சம் பரம்பரைக் காரணமும் இருந்திருக்கலாம். கிராமத்தில் பல்வேறு தொழில்கள் செய்து வந்த என் அப்பா வழித் தாத்தா, சில வருடங்கள் காப்பிக் கடையும் வைத்திருந்தார். அவர் காப்பி ஆற்றித் தரும் அழகே அழகு.\nபள்ளிப் பருவம் வரை அம்மா தரும் காப்பி மட்டுமே பெரிதும் குடிக்கப்பட்டாலும், மாலை நேரங்களில் நண்பர்களோடு விளையாடப் போகையில் அவர்களின் வீட்டிலும் காப்பி குடித்தே வளர்ந்திருக்கிறேன். கப்களில் காப்பி குடிப்பதை விடவும் எவர்சில்வர் டம்ளர்களில் ���ாப்பி குடிப்பது ருசிகர அனுபவம். கைகளில் அந்தச் சூடு பரவிய வண்ணம் இருக்க, சூடு ஆறுவதற்குள் காப்பியைக் குடித்து முடிப்பது சுகம். தலைவலிக்கு எளிய நிவாரணமாக, சூடான காப்பி நிரம்பிய எவெர்சில்வர் டம்ளர்களை இலேசாக நெற்றியில் தேய்த்து எடுப்பது எனக்கு நெடுநாள் பழக்கம். பயந்தோடிவிடும் எனது தலைவலி.\nஇவற்றையும் விட, கண்ணாடி க்ளாஸ்களில் தெருவோரக் கடைகளில் காப்பி குடிப்பது இன்னும் சுவாரஸ்யம். ‘ஸ்ட்ராங் காப்பி’ என்று ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து விட்டு நின்றால், மாஸ்டர் கொட்டையின் வடிநீரை எடுத்து பால் கலந்து அருமையான நிறத்திற்குக் கொண்டு வந்து, கடைசியில் கையில் கொடுக்கும் முன்னால் கொதிக்கும் பாத்திரத்தின் ஓரங்களிலிருந்து பால் நுரையை கொஞ்சமாய்க் கரண்டியில் அள்ளி டம்ளரில் மேலாக நிரப்பித் தருவாரே, அட்டகாசம் தான் போங்கள்.\nகாப்பியைக் குடிப்பதிலும், அதை உறிஞ்சி மிடறு மிடறாக உடனே விழுங்கி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை. கொஞ்சம் டம்ளரிலிருந்து உறிஞ்சி எடுத்து வாய்க்குள் முழுமையாக நிரப்பி, நாக்கை அதில் ஒரு சுழற்று சுழற்றி, நாக்கின் சுவை மொட்டுகள் அனைத்தும் அதில் நனைந்து அந்த சுகத்தை ஒரு விநாடியாவது கண்மூடி அனுபவித்து விட்டு, அப்புறம் தொண்டையை நனைத்து உள்ளே விழுங்குவதே காப்பி குடிப்பதில் உள்ள நுட்பமான செயல்.\nகல்லூரிக் காலங்களில் தினமும் மாலை மெஸ்ஸில் காப்பி இலவசமாக வழங்கப்படும். அனைவரும் மெஸ்ஸுக்கு வந்து தான் குடிக்க வேண்டும். இதனால் மதியம் ஆய்வக வகுப்பு (laboratory class) இருந்தால் அதில் பரிசோதனையை முடித்து விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து காப்பி குடிப்போம். கூடப் படிக்கும் அனைத்து பெண்களும் அப்படியே வந்து குடிப்பார்கள் என்பதால், கல்லூரிச் சாலை ஓரமாக நின்று காப்பி குடித்தபடியே தேவதை தரிசனம் காண்பது மிக அழகு. அப்போது கூட காப்பியின் இனிமைக்கு காட்சியின் இனிமை ஈடாகவில்லை என்பதே எனது அனுபவம். (சும்மாவா சொன்னார்கள் ஒரு நகைச்சுவை வாசகம்: 99% of the girls in the world are beautiful, the remaining 1% are studying / studied engineering with me.)\nவேலைக்குப் போகத் துவங்கிய பிறகு தான் காஃபி டே (Cafe Coffee Day), க்விக்கிஸ் (Qwikys), பாரிஸ்டா (Barista) போன்ற காப்பி சங்கிலிக் கடைகளின் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வசதியாக குளிர்ந்த காப்பிகளும் எனக்கு அறிமுகமாயின. மோ���மில்லை என்றாலும் சூடான காப்பியின் இனிமையை அவற்றால் ஈடு செய்ய முடியவில்லை என்பதே எனது தீர்ப்பு. வெவ்வேறு விதமான காப்பிகளை அங்கே ருசி பார்த்திருக்கிறேன். குறிப்பாக பெங்களூரில் க்ராஸ்வேர்ட் (Crossword) என்ற புத்தகக் கடை உள்ளேயே ஒரு காஃபி டே இருக்கும். புத்தகங்களை வாங்கி விட்டு, அங்கு அமர்ந்து காப்பி குடித்தபடி புத்தகங்களை வாசிக்கத் துவங்கி விடுவது எனது வழக்கம்.\nபெங்களூர் கோரமங்கலாவில் நான் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் காஃபி வேர்ல்ட் (Coffee World) என்ற புதிய கடை துவங்கப் பட்ட போது மிக மகிழ்ந்தேன். இரவுகளில் சினிமா பாரடைஸோ வரை நடந்தே சென்று டி.வி.டி.க்கள் எடுத்து வரும் வழியில் அங்கே நுழைந்து காப்பி குடித்து வருவது எனது வாடிக்கை. காஃபி வேர்ல்ட், பெங்களூர்வாசிகளுக்கு நான் சிபாரிசு செய்யும் நிறுவனம்.\nஇப்போது சென்னை திரும்பி விட்ட பிறகு எங்கள் பகுதியின் மாஸ்டர் கடையில் தான் வழக்கமாக காப்பி குடிக்கும் வழக்கம். காலை நடைபயிற்சி முடித்துத் திரும்பி வரும் போது ஆறு மணிக்குக் கடை திறக்கப்பட்டதும் முதல் வாடிக்கையாளர் நானே. தவிர மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிவதால் பணியிலும் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு வரை தானியங்கி இயந்திரத்தின் காப்பி குடிப்பது வாடிக்கை. அமெரிக்க க்ளையண்ட்களுடன் conference call முடித்து அவசியம் ஒரு காப்பியாவது தேவைப்படுகிறது என்பது எனது அனுபவம்.\nகாப்பிக் கொட்டைகளின் ருசிக்கு அவை வளரும் மண்ணும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க் பிரதேசத்திற்கு அலுவல் காரணமாகப் போயிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காவிரி ஆறு வரை ஒரு trekking போனோம். அப்போது வழியெங்கு காப்பித் தோட்டங்கள் மிக ரம்மியமாக இருந்தன. அங்கு வளர்ந்த காப்பிக் கொட்டைகளிலிருந்து தயார் செய்யப்பட்ட காப்பி வித்தியாசமான சுவையோடு தான் இருந்தது.\nசென்ற ஆண்டு திண்ணை இதழும், மரத்தடி குழுவும் நடத்திய அறிவியல் புனைகதை போட்டிக்கு நான் எழுதி அனுப்பிய கதையில், எதிர்காலத்தில் காப்பிக் கடைகள் எப்படி வடிவம் பெறும் என்பதில் எனது கற்பனையை இந்த பிரத்தியேக மண் சார்ந்த சுவை என்ற சமாசாரத்தில் புகுத்தியிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி (எதிர்காலம் என்று ஒன்று என்ற ���ிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற கதை):\nஅந்த இளைஞன் மறு வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்தான். நேராக நடந்து காஃபி-டே’ கடையில் போய் நின்றான். “ஒரு மைசூர் காஃபி” என்றான்.\nகடையிலிருந்த பணியாளர் “நல்ல தேர்வு” என்று சொல்லிப் புன்னகைத்து விட்டு, தனக்கு முன்னாலிருந்த சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மெஷினை ஆன் செய்தார். ‘மைசூர்’ என்று எழுதியிருந்த பெட்டியிலிருந்து ஒரு பெரிய கரண்டியால் மண் எடுத்து மெஷினுக்குள் போட்டார். ஒரு விதையை உள்ளே போட்டு, பிறகு தண்ணீருக்கான பச்சை பொத்தானை அழுத்தினார். தண்ணீர் மெஷினுக்குள் வழிந்து மண்ணை நனைத்தது. சற்று நேரத்தில் கண்ணெதிரில் அந்த மாயம் நிகழ்ந்தது. ஒரு காப்பிச் செடி மெஷினுக்குள் முளை விட்டு வளர்ந்து, பச்சை நிறத்தில் எல்லிப்டிகல் இலைகளை உருவாக்கிக் கொண்டு, பூக்கள் மலர்ந்து, கொட்டைகள் ஏற்படுத்தி, அவை பச்சையிலிருந்து சிகப்பும் பிரவுனும் கலந்த நிறத்துக்கு மாறின. ஒரு ரோபோ கரம் எங்கிருந்தோ முளைத்து வந்து தகுதியான கொட்டைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பறித்தது. பறித்த காஃபி கொட்டைகளை அரவைக்குள் அனுப்பி அரைத்து, ஃப்ளேவர் சேர்த்து கொதிக்கும் பாலில் கலந்து ஒரு கோப்பையில் நிரப்பி வெளியே அனுப்பி வைத்தது. இரண்டு நிமிடங்களில் சுவையான ‘லொக்கேஷன் காஃபி’ தயார்.\nஅவன் பணம் கொடுத்து விட்டு கோப்பையை எடுத்து பருகி, “எத்தனை முறை இதைப் பார்த்தாலும் சலிப்பதேயில்லை” என்றான்.\nபணியாளர் சில்லறையைக் கொடுத்து, “உண்மை தான். சிறியவர், பெரியவர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இது பிடித்திருக்கிறது. எங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி” என்றார்.\nகாப்பியைப் பற்றி நான் படித்த மிகச் சிறந்த வர்ணனை, ப்ரெஞ்சு அறிஞர் டாலிரேண்ட் (Talleyrand) கூறியதே ஆகும். அவரது வர்ணனை: “Black as the devil, hot as hell, pure as an angel, sweet as love.” என்னை போலவே அவரும் ஒரு சிறந்த ரசிகராய் இருந்திருக்க வேண்டும்.\nஅது சரி, இப்போது எதற்கு திடீரென்று இந்த நீளமான காப்பி புராணம் என்று தானே கேட்கிறீர்கள் என்ன தான் சுவையாக இருந்தாலும், இத்தனை காப்பி குடித்தால் உடலுக்குக் கேடு என்று கட்டிக்கப் போகிற பெண் சொன்னதால் அண்மையில் சென்ற வாரத்திலிருந்து என் உயிரினும் மேலான, என் ரத்தத்தின் ரத்தமான, என்னை வாழ வைக்கும் தெய்வமான என் அருமைக் காப்பியை நான�� துறந்து விட்டேன். காப்பி என்பது ஒரு பானமல்ல, அது ஒரு இனிமையான ஞாபகம் என்று சொல்பவர்கள் உண்டு. என்னளவில் அது உண்மையாகி விட்டது. அதன் இனிமையான நினைவுகள் எப்போதும் என் நெஞ்சாங்கூட்டில் அலைந்து கொண்டே இருக்கும்.\n“உனக்காக நான் காப்பியை தியாகம் செய்தேனே, நீ எனக்காக என்ன தியாகப் செய்யப் போகிறாய்\nஅதற்கு வந்த பதில் – “உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே பெரிய தியாகம் தானே, அதுக்கு மேல‌ என்ன தியாகம் செய்யணும்\nTags: கவிதை, ட்விட்டர், வெண்பா(ம்), twitter\nஅண்மையில் வேறு தளங்களில் எழுதிய சில‌ வெண்பா(ம்)கள், இங்கே சேமிப்புக்கு மட்டும்\nடீலா அல்லது நோ-டீலா எனக்கேட்கும்\nபீலா நிகழ்ச்சியைப் பாரீர் – லாலா\nகடையல்வா வைப்போல் அரைமில்லியன் டால‌ர்கள்\nதூக்கம் வராமல் வெண்பாம் இயற்றினால்\nகாக்கும் கடவுளுக்கும் பொறுக்காதே – வீக்கம்\nவரும்படி தர்மஅடி வாங்குகின்ற‌ அள‌வுக்கு\nஎலைட்என்று எமைச்சொல்லி இன்புற்று மகிழ்வதில்\nடிலைட்என்ன உமக்கு நண்பரே – தளைதட்டும்\nவெண்பாக்கள் ஒன்றிரண்டு எழுதுகிறேன் பரிவோடு\nவருகவென பிரியாவை சிரம்தாழ்த்தி வரவேற்று\nத‌ருக உம்வெண்பாமை என்றேன் – உருகாதா\nப‌டிப்பவ‌ர்கள் ம‌ன‌மெல்லாம் உம்க‌வியைக் க‌ண்டு\nரெடியா ஆட்டத்துக்கு என்றழைக்கும் நண்பா\nபடிதாண்டி அலுவலகம் வந்தபின்னே – துடியாக‌\nஅதிலேதான் என்கவனம் என்செய்ய வாழ்வதற்கு\nஉருவத்தில் குண்டு என்றுதான் இதுவரை\nபருவத்தில் என்னைப் பலர்சொல்வார் – புருவத்தை\nஉயர்த்தி வெடிகுண்டா, நானா என்று\nமீனாட்சி வந்தபின்பு சொக்கரும் வருவாரே 😉\nதானாக நடக்கும் எல்லாம் – நானாக‌\nஅழைக்கவா, அல்லது பார்த்துவிட்டுப் போகட்டும்\nவிதிவலியது என்றுநான் கண்டடைந்தேன் இன்று\nமதியினால் வெல்லவா முடியும் – சதிகார‌\nசகட்வீட்டர் வெண்பாம் விளையாடும் வெளியில்\nஅமெரிக்க வாழ்க்கை பற்றி அண்மையில் எழுதியவை:\nலாங்க்வீக்கெண்ட் வந்தாலே ஆன்சைட்டின் தேசீக்கள்\nஆங்காங்கே சென்றுவர‌ ப்ளான்செய்வார் – பாங்காக‌\n“டீல்”தேடி முடித்திடுவார், நாளிருப்பின் போய்வருவார்\n“பர்கர்தான் சாப்பிடணும்” பிள்ளைகள் அடம்பிடிக்க‌\nதர்க்கங்கள் செய்யாமல் சென்றோம் – சிக்கனாம்\nபெண்ணுக்கு, வெஜ்ஜி மகனுக்கு, எங்களுக்கோ\nகடன்வாங்கல் என்றாலே கணக்குத்தான் என்றிருந்தேன்\nமுடையான நாட்களிலே பெற்றுவந்தேன�� – அடமடையா\nகணக்கு மட்டுமல்ல, கடனென்றால் “வரலாறும்”\nதேரோட்டத் தோதான வீதிகளிலே சிறுபெட்டியாய்\nகாரோட்டிச் செல்கின்றார் எல்லோரும் – பாராட்டிப்\nபண்பாடலாம் “டிக்கெட்” பயத்தினிலே விதிமதித்து\nமேடிசன் (Madison) நகரில் சிறப்பான பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளது. இங்கு வந்த பிறகு கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்துக்குப் பேருந்தில் தான் சென்று வருகிறேன். சென்னைப் பேருந்து அனுபவத்திலிருந்து பெருத்த மாற்றம். சில அத்தியாவசியக் குறிப்புகள்:\n1. பெரும்பாலும் காலை எட்டு மணி பேருந்தைப் பிடித்து விடுவேன். என்னையும் சேர்த்து பேருந்தில் மொத்தம் ஐந்து பேர். (இரண்டு மாதங்களில் இதுவரை ஒரு முறை கூட இருவர் அமரக் கூடிய இருக்கைகளில் நான் இன்னொருவருடன் அதைப் பகிர்ந்து கொள்ளும்படி நேரவேயில்லை) பேருந்தின் ஓட்டுனர் ஒரு உற்சாகப் பேர்வழி. ஏறும் போதே அன்றைய நாளைப் பொறுத்து, “இனிய திங்கட்கிழமை வாழ்த்துகள்”, “இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துகள்” என்று அழகாய் முகமன் கூறி வரவேற்பார். ஒவ்வொரு நாளுக்கும் இனிய தொடக்கம்\n2. சில சமயம் பேருந்து ஒட்டுனர்கள் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் convenience storeகள் இருக்குமானால் அங்கு பேருந்தை ஒரு ஐந்து நிமிடங்களுக்கு நிறுத்தி விட்டு கடைக்குள்ளே போய் காப்பி அல்லது வேறு ஏதேனும் தின்பண்டம் வாங்கி வருவதைப் பார்த்து வியப்பாக இருக்கிறது. அதுவரை பயணிகள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில சமயம் வழியில் உள்ள பரோட்டா ஸ்டால்களில் இப்படிப் பேருந்து ஓட்டுனர்கள் நிறுத்தி பார்சல்கள் வாங்குவதைப் பார்த்திருக்கிறேன் (குறிப்பாக mofussil ரூட்களில்) ஆனால் அங்கு கூட இப்படி ஐந்து நிமிடம்வரை நிறுத்திக் கொண்டிருப்பதில்லை. ஒரு வேளை இங்கு நேரத்தை சரியாகக் கடைப்பிடிப்பதால் சில சமயம் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வண்டி சென்று கொண்டிருந்தால் இப்படி ஆங்காங்கு நிறுத்தி அதை சரி செய்கிறார்கள் போலும்\n3. அட, இப்படி தாகத்துக்கு காப்பித்தண்ணி வாங்கிக் கொண்டால் கூட பரவாயில்லை. ஒரு நாள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு ஐந்து நிமிடம் கழித்து வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு ஓட்டுனர் வந்த போது ‘கொஞ்சம் ஓவரோ’ என்று நினைக்கத் தோன்றியது. 🙂\n4. இங்குள்ள பேருந்துகளில் கவனிக்கத்தக்க ஒரு மாற்றம், நடத்துனர்கள் இல்லாதது. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்னால் ஒருவர் பெங்களூரில் நடத்துனராக இருந்தார் என்ற வகையில் நடத்துனர்கள் மேல் எனக்கொரு தனித்த பிரியம் உண்டு. இங்கு அவர்களைக் காணாததில் ஏமாற்றமே. பேருந்தில் ஏறும் போது அங்குள்ள டிக்கெட் இயந்திரத்தில் சரியான சில்லறையை உள்ளிட்டு விட்டு, தேவையான பணத்தை செலுத்திவிட்டோமா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அது தரும் ‘பீப்’ ஒலியைக் கேட்டு விட்டு உள்ளே போய் உட்கார வேண்டியது தான். இயந்திரமோ அல்லது ஓட்டுனரோ பாக்கி சில்லறை தருவதில்லை என்பது கவனிக்க வேண்டிய செய்தி.\n5. அல்லது என்னைப் போல ஒரு மாத காலத்துக்குப் பயன்படுத்தக் கூடிய பாஸ்களும் வாங்கிக் கொள்ளலாம். 31 நாட்களில் எத்தனை முறை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். (மதிய உணவுக்கு இப்போதெல்லாம் வீட்டுக்கு வந்து செல்கிறேன் நான்\n6. நாம் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு சற்று முன்பாக அதைப் பற்றி ஓட்டுனருக்கு சமிக்ஞை அளிக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு. ஒவ்வொரு இருக்கைக்குப் பக்கத்திலும் இதற்காக சமிக்ஞைக் கம்பிகள் உண்டு. அதைப் பிடித்து இழுத்தால் நிறுத்தக் கோரிக்கை உயிர்பெற்று ஒளிரும். ஓட்டுனரும் அங்கு நிறுத்துவார். இல்லையென்றால் ‘ரைட் ரைட்’ என்று போய்க் கொண்டே இருப்பார். (வாசித்துக் கொன்டிருக்கும் புத்தகத்தின் சுவாரஸ்யத்தில் ஓரிரு முறைகள் என் நிறுத்தத்தை நான் தவற விட்டுள்ளேன்) வண்டி முழுமையாக நின்ற பிறகு தான் இங்கு அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து வாயிலுக்கு நகர்கிறார்கள். சென்னையில் நிறுத்தத்துக்கு முன்பிருந்தே நடத்துனர் தொண்டைத் தண்ணீர் வற்ற ‘இறங்கறவங்க எல்லாம் ரெடியாகிக்கோங்க’ என்று கத்தித் தீர்ப்பது போல் இங்கில்லை. அனைவரும் இறங்கும் வரை ஓட்டுனர் பொறுமை காக்கிறார்.\n7. நடத்துனர்களால் அன்பொழுக ‘சாவு கிராக்கி’ என்றோ ‘மேல ஏறி வா’ என்றோ ‘வூட்ல சொல்லிக்கினு வன்ட்டியா’ என்றோ வையப்படுவதும் எச்சரிக்கப்படுவதும் இல்லாமல் பேருந்தில் செல்வது, எதையோ இழந்தது போன்ற கையறுநிலையை ஏற்படுத்துகிறது.\n8. சென்னைப் பேருந்துப் பயணத்தில் எனக்குப் பிடித்தமான அம்சம், காற்று வாங்கியபடி செல்லும் ஜன்னலோரப் பயணம். இங்கு பெர��ம்பாலும் ஜன்னல்களைத் திறக்க முடிவதில்லை. அதுவும் ஓர் இழப்புத்தான். என்னதான் அவ்வப்போது குளிர்சாதனம் இயக்கப்பட்டாலும், தலையைத் தடவிச் செல்லும் தென்றல் காற்று தரும் சுகம் அதில் இல்லை.\n9. நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் பேருந்து நிலையம் வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து மற்ற இடஙக்ளுக்கு பஸ் ரூட்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பேருந்து நிலையத்திலிருந்து இன்னொரு பேருந்து நிலையத்திற்கு இணைப்பு ரூட்கள் உண்டு. எனக்கு மதுரைப் பேருந்து அமைப்புத்தான் நினைவுக்கு வந்தது.\n10. சில சமயங்களில் ஏழரை மணிப் பேருந்தில் செல்லும் போது அதில் நான் மட்டும் தான் பயணியாய் இருப்பேன். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது பழகி விட்டது. என்னையும் இறக்கி விட்ட பிறகு அந்த ஓட்டுனரின் மனநிலை எப்படி இருக்கும் என்று சில சமயம் சிந்தித்துப் பார்ப்பேன். கவிதை எழுதலாமா என்றிருக்கும். 😉 அஞ்சற்க, எழுத மாட்டேன்\nபுதிய பிரம்மாண்டம் (Statue of Liberty)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி – கையறு நிலை\nltkkoemh on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nArul on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nPostModernist on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nsalman on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\nshankar on கந்தசாமி திரைப்படத்தில் பின்நவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%9F%E0%AE%BF20%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:35:20Z", "digest": "sha1:2QWOZ522JZCQCLO2O4QKFFKAPLQNEGSP", "length": 12720, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "டி20யில் ஜொலித்து ஒருநாள் போட்டிக்கு விரைவில் திரும்புவேன்- ரெய்னா - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக��கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nடி20யில் ஜொலித்து ஒருநாள் போட்டிக்கு விரைவில் திரும்புவேன்- ரெய்னா\nடி20யில் ஜொலித்து ஒருநாள் போட்டிக்கு விரைவில் திரும்புவேன்- ரெய்னா\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழந்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால் நீண்ட நாட்களாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடும் பயிற்சியால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கி்டைத்தது.\nநேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 27 பந்தில் 43 ரன்கள் அடித்தார். அத்துடன் 3 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். டி20 போட்டி மூலம் மறுபிரவேசம் ஆகியுள்ள ரெய்னா, விரைவில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘அணிக்கு மீண்டும் திரும்பியது எனக்கு மிகவும் முக்கியமானது. தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் முத்தரப்பு டி20 தொடர் மற்றும் ஐபில் தொடர் உள்ளது. ஏராளமான போட்டிகளில் நாங்கள் விளையாட உள்ளோம்.\n கோலிக்கு ஸ்டீவ் வாஹ் கூறுவது…\nகோலி தோனியை நான்காவதாக களமிறக்க பயப்படுவது ஏன்\nஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த…\nநான் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தேன். 2011-ம் ஆண்டு கோப்பையை கைப்பற்றினோம். அது என்னுடைய முதல் உலகக்கோப்பை. அதில் கோப்பையை கைப்பற்றினோம். அது ஒரு நம்ப முடியாத உணர்வு.\nஒருநாள் போட்டிக்கு திரும்பிய பிறகு ஐந்தாவது இடத்தில் நான் சிறப்பாக செயல்படுவேன். இன்னும் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பின்னர், உறுதியாக விரைவில் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு என்னால் திரும்ப முடியும்’’ என்றார்.\nரெய்னா கடைசியாக இந்திய அணிக்காக 2015 அக்டோபர் மாதம் களம் இறங்கினார். அதன்பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.\nமுந்நூறு நாட்களை கடந்து சொந்த நிலத்தை மீட்க போராடி வரும் இரணைதீவு மக்கள்\nஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த 15 துருக்கியர்களுக்கு தூக்குத்தண்டனை\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி…\nஉலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி..\nசர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ரோஜர் பெடரர்.\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-06-23T01:02:31Z", "digest": "sha1:NNTML32445JKMEMUBCPB26SVJBLEXVF6", "length": 11726, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும்.\n2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பா���ல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.\nபண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் கீழே காணலாம். அவற்றுக்குச்சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன.\nநட்டபாடை நாட்டை \"நத்தார்படை ஞானன்\"\nகொல்லி நவரோஸ் எல்லையில் புகழானனும் இமை\nஇந்தளம் மாயாமாளவகௌள முன்னிய கலைப்பொருளும்\nகுறிஞ்சி ஹரிகாம்போதி கல்லால் நிழல்மேய கறைசேர்\nசீகாமரம் நாதநாமக்கிரியா சூலப் படையானை\nநட்டராகம் பந்துவராளி இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன்\nதக்கராகம் காம்போதி மடையில் வாளை பாய மாதரார்\nபழந்தக்கராகம் சுத்தசாவேரி கொல்லை முல்லை நகையின்\nபழம்பஞ்சுரம் சங்கராபரணம் கண்ணனும் நான்முகன் காண்\nதக்கேசி காம்போதி பரக்கும் பெருமை இலங்கை என்னும்\nசெவ்வழி யதுகுல காம்போதி பொடிகள் பூசிப் பல\nபியந்தைக் காந்தாரம் நவரோஸ் அன்ற வான்நிழல் அமர்ந்து\nகாந்தாரம் நவரோஸ் உறவியும் இன்புறு சீரும்\nகாந்தார பஞ்சமம் கேதாரகௌளை மந்திர மறையவை\nகௌசிகம் பைரவி வாழ்க அந்தணர் வானவர்\nபஞ்சமம் ஆகிரி பொடிதனை பூசும் மார்பில்\nசாதாரி பந்துவராளி செந்தமிழர் தெய்வமறை நாவர்\nபுறநீர்மை பூபாளம் சீருறு தொண்டர் கொண்டடி\nஅந்தாளக்குறிஞ்சி சாமா கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்\nமேகராகக் குறிஞ்சி நீலாம்பரி நீறுசேர்வதொர் மேனியர்\nவியாழக் குறிஞ்சி சௌராஷ்டிரம் பந்தத்தால் வந்தெப்பால்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2017, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/07/blog-post_21.html", "date_download": "2018-06-23T00:38:56Z", "digest": "sha1:3H4RABDGDQWEPIISMD2MDYHTWUOZGJFA", "length": 13208, "nlines": 165, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவியாழன், 21 ஜூலை, 2011\nஇந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...\nஎனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது. நண்பர்களுக்கும் பிடிக்கும் என் நினைக்கிறேன். இதை பாடிய பெண் குரல் சரோஜினிக்கு இதுதான் முதலும் கடைசியுமான பாடல் என் நினைக்கிறேன். என்ன இனிமையான மென்மையான குரல் படத்தின் பெயர் கூட சரிதானா என்பது தெரியாது. இசை K V மகாதேவன் என்பதாக நினைவு. மிக மிக இனிமையாக இசையும், குரலும் கவிதையும் கலந்து வழங்கி இருக்கிறார்கள்.\nதிரைப் படம்: அவளா இவள்\nகுரல்கள்: S P B, சரோஜினி\nஇப்படத்தினை பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை\nஇந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...\nஉந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...\nபூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்...\nமூவகை கனி தேடி மன்னவன் வரும் போது நால்வகை குணம் வந்து நெஞ்சினில் நின்றாடும்...\nஇந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...\nஉந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...\nபூமழை தூவிய பஞ்சனை மேவிய பைங்கிளி போல் உன்னை அள்ள வேண்டும்....\nமாலை மயங்கிய வேளை தொடங்கிட மந்திரம் யாவையும் சொல்ல வேண்டும்...\nஇன்னும் இன்னும் சொல்ல சொல்ல என்னென்னவோ எண்ணம் கொண்டு சொல்லு சொல்லு என்று என்னை கெஞ்ச வேண்டும்...\nஅந்த சுகம் என்னவென்று போக போக கொண்டு வந்து அள்ளி அள்ளித் தந்த பின்பு என்ன வேண்டும்...\nநீ ஒரு கடலாட்டம்.. நான் ஒரு படகாட்டம���...நீந்திடும் மனம் உண்டு நித்தமும் வெள்ளோட்டம்...\nநித்தமும் இது போலே முத்திரை பதித்தாலே சித்திரை கொடியாளின் நித்திரை என்னாகும்...\nஇந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...\nஉந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...\nஒரு இனிய பாடலை எடுத்துத் தந்தமைக்கு நன்றி.\n21 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:15\n30 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 1:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்\nஉன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்\nஅடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ\nமோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு\nபொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது\nகாலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க\nநீல வண்ணக் கண்களிரண்டு சிரிக்கும் முல்லை\nசொல்லடா வாய் திறந்து அம்மாவென்று\nஇந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...\nரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை\nஅலைமீது தடுமாறுதே சிறு ஓடம்..Alai meethu thadumaru...\nதலைவி..தலைவி..என்னை நீராட்டும் ஆனந்த அருவி...\nபூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா...\nஎனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்து செல்லலாமா...\nஅங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்\nதென்றல் வரும் .. என்னை அணைக்கும்\nபூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ\nமங்கை ஒரு திங்கள் கலை மலர்ந்த மணிக் கண்கள்\nகொஞ்சும் மலர் மஞ்சம்...அதில் தஞ்சம் இரு நெஞ்சம்\nநல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே\nயார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம்...\nரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்\nகாதல் சிறகை காற்றினில் விரித்து\nயாரிது தேவதை ஓராயிரம் பூ மழை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68749/cinema/Kollywood/did-trisha-will-entre-into-politics.htm", "date_download": "2018-06-23T00:29:02Z", "digest": "sha1:BXKWJPFNFCTSXW6ALKNIOJTSPYIWZCIG", "length": 9203, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? - did trisha will entre into politics", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் ��\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரும்பாலான படங்களில் சாப்ட்டான வேடங்களிலேயே நடித்து வந்துள்ளார் திரிஷா. ஆனால் அப்படிப்பட்டவர் தனுசுடன் நடித்த கொடி படத்தில் ஒரு அதிரடியான அரசியல்வாதியாக நடித்திருந்தார். அந்த அளவுக்கு திரிஷா ஒரு நெகடீவ் வேடத்தில் நடித்திருப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.\nஅதோடு, உண்மையான அரசியல்வாதியைப் போன்றே பர்பாமென்ஸ் கொடுத்திருந்த திரிஷா, நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்தார். அப்போது ஒரு ரசிகர் கொடி ருத்ரா போன்று எப்போது அரசியலில் கலக்கப்போகிறீர்கள்\nஅதற்கு திரிஷா, தற்போதைக்கு அரசியல் ஐடியா எதுவும் இல்லை. மேலும், நான் படிக்கிற காலத்தில் சாப்ட்டான பெண் கிடையாது. டெரர் போன்று இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.\ntrisha politics திரிஷா அரசியல்.\nகே.வி.மகாதேவன் நூற்றாண்டு விழா: ... வாரிசு நடிகர்கள் பற்றி மனம் திறந்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nத்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் : ஐகோர்ட்டும் ரத்து செய்தது\nகுழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் : த்ரிஷா\nஅரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-06-23T00:13:44Z", "digest": "sha1:LD6SIVR7BLLWJPYASI7Y4XD65HHIZCKX", "length": 13444, "nlines": 323, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: வலைப்பயணம்", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nபலவித வாழ்க்கைப் பயணங்களுக்கு மத்தியில், இறைவனின் நாட்டப்படி, உங்களின் அனபினாலும் அரவணைப்பினாலும் மீண்டும் என் வலைப்பயணத்தை துவக்குகின்றேன்.\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Monday, April 13, 2015\nஉங்கள் வலைப்பயணத்தை வாழ்த்தி வரவேற்கிறேன்\nவருக வருக தம்பு. :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் \nவலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..சார்.\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2008/11/blog-post_20.html", "date_download": "2018-06-23T00:42:13Z", "digest": "sha1:43I3SM5YWSC4IG67VEJ2MQMYZILLQBMP", "length": 12291, "nlines": 206, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "| tamilansuvadu", "raw_content": "\nகுறும்பு செய்யும் குரங்கு குட்டி.....\nதோழ்கொடுத்து உதவும் நாய் நண்பன்\nஒற்றுமையுடன் முயல், எலி, பூனை மற்றும் நாய் குட்டி.\nஎலியை பிடிக்க திட்டம் போடும் பூனைகள்\nசாலையை கடக்கும் எல்க் (Elk) மான்கள்\nநின்று கொண்டே தூங்கும் ஆடு\nகொட்டாவி விடும் கோவேறு கழுதை....\nபூனை குட்டிக்கு உதவிசெய்யும் நாய்கள்.\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன் :நாங்கெல்லாம் கணக்குல ப...\nஅறிவோமா அறிவியல்: டால்பின்கள் சில உண்மைகள்\nமும்பை: தீவிரவாதி தாக்குதல் முடிவிற்கு வந்தது தாஜ...\nஅறிவோமா அறிவியல்: தவளைகள் சில வினோதங்கள்\nப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன்...... ஆம்பிளைங்க எப்ப...\nதமிழகத்தில் மிக மலிவான பொருள்: மனித உயிர்கள்தான் ...\nஅறிவோமா அறிவியல்: விலங்கு கூட்டங்கள்\nதெரிந்து கொள்வோமா: உலகின் மிகப்பெரிய ....... உலகி...\nநாங்கெல்லாம் கணக்குல பெரிய புலியாக்கும்.... 25/5=...\nஅறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது...\nஅறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி\nஒட்டகமும் ஒரு பக்கெட் தண்ணீரும்..... ...\nஉலகின் மிக அதிர்ஷ்டமான கார் டிரைவர் 1... 2.......\nஅதிபயங்கர மலைபாம்பு வேட்டை ஆப்பிரிக்காவின் தென் ...\nஅறிவோமா அறிவியல்: அழியும் தருவாயில் உள்ள பத்து வில...\nஉங்களுக்கு தெரியுமா: இரண்டுதலை நாகம்\nஅறிவோமா அறிவியல்: விலங்குகள் சில அதிசய குணங்கள்\nகோபுரம் வாங்கலையோ கோபுரம்...... கனடா நாட்டின் ட...\nஅறிவோமா அறிவியல்: இதயம் சில உண்மைகள்\nஅறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: மூளை ஒரு அதிசயம்\nஅறிவோமா அறிவியல்: சில விலங்கியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள் (Part-2)...\nஅறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்\nஉலகின் மிக நீளமான பாலங்கள்\nஅறிவோமா அறிவியல்: பென்குயின் சில வினோதங்கள்\nஅறிவோமா அறிவியல்: கலப்பின விலங்குகள்\nஅறிவோமா அறிவியல்: உலகின் அதிபயங்கர விஷமுடைய விலங்க...\nஅறிவோமா அறிவியல்: உலகின் அதிக விஷமுடைய பறவைகள்\nஅறிவோமா அறிவியல்: யானை சில வியப்பூட்டும் செய்திகள்...\nஅறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பா...\nஅறிவோமா அறிவியல்: உலகின் மிக உயரமான ப���்து நீர்வீழ்...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_569.html", "date_download": "2018-06-23T00:18:02Z", "digest": "sha1:LXDK2SBBT2WI54TJNTXDVB242MFKGTCA", "length": 21197, "nlines": 218, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?", "raw_content": "\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nவருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம்.\nஇந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.\n* ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ பான் எண் தேவைப்படும்.\n* ரூ.50,000 மதிப்பில் வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்பு நிதி ஆரம்பிக்கும்போது தேவைப்படும்.\n* தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கட்டணமாக 25,000 ரூபாய்க்குமேல் செலுத்தும்போது தேவைப்படும்.\n* வெளிநாட்டு பயணச் செலவுக்காக 25,000 ரூபாய்க்குமேல் பணமாகச் செலுத்தும்போது தேவைப்படும்.\n* வங்கியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது தேவைப்படும்.\n* 50,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யும்போது தேவைப்படும்.\n* காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியம் 50,000 ரூபாய்க்குமேல் அதிகமாக இருக்கும்போது தேவைப்படும்.\n* தங்கம், வைரம், வெள்ளி போன்றவை ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் வாங்கும்போது தேவைப்படும்.\nமேலே சொன்ன எல்லா செயல்பாடுகளின்போதும் அவசியம் பான் கார்டு எண் தேவைப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் பான் கார்டுகள் அங்கம் வகிப்பதற்கு மிக முக்கிய காரணம் கறுப்புப் பணம் ஊடுருவுதலைத் தடை செய்வதற்காகத்தான்.\nநமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப் படும். இருப்பினும் இந்தச் செயல்பாடுகளில் பல தரப்புகளில் காணப்படும் அலட்சிய போக்கு காரணத்தால் இன்றைய நிலையில் கறுப்புப் பணம் ���ளையப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் லஞ்சம், கணக்கில் வராத வருவாய்.\nசரி, ஒருவர் பான் கார்டு வாங்கியதால், அவரும் வருமான வரி கட்ட வேண்டுமா என்றால், கிடையாது. நிதி ஆண்டில் வருமானம், தற்போதைய நிலையில் ரூ. 2.5 லட்சம் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் இன்னொரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.\nLabels: \"படைப்புகள் ..., செய்தி\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, ��ுஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங��கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/notice/notice3137.html", "date_download": "2018-06-23T00:26:14Z", "digest": "sha1:YMVTYNO4CHOTAY4CTXLSPGHPHY5ZSH6H", "length": 4227, "nlines": 43, "source_domain": "www.tamilan24.com", "title": "அமரர் நடராசா சுகந்தமலர் - நினைவஞ்சலி", "raw_content": "\nதாய் மடியில் : 02, Jul 1933 — இறைவன் அடியில் : 27, Dec 2016வெளியீட்ட நாள் : 26, Dec 2017\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சுகந்தமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅருமிருபத்தீராம் நாளில் அமைந்த நற்பூர்வபக்க\nமருவு சஷ்டி நாள் தன்னில் மாண்பினாள் சுகந்தமலர்\nகருணைகூர் சிவன்தாள் பற்றிக் காய்ந்தனள் நன்னை”\nஆனாலும் இறைவன் உன்னை அழைக்கிறான்...\nஅன்பையும் அறிவையும் போதித்தாய் அம்மா\nஆனாலும் நீ போகும் இடம் எங்கே...\nகாலத்தின் மடியில் துயில் கொள்கிறாய்\nஎம் காவியத்தின் நிழலில் கண் உறங்கு தாயே...\nதாயே உன் முழு முகம் மறைய\nஇனிமேல் உருகும் பொழுதிற்கு உறக்கமில்லை\nபொழுதும் பொன்னும் உன்னைத் தேடுது\nஅலைகடலும் ஆகாயமும் உன் நினைவில்\nஎம் உறவு தாயே நீ போவது எங்கே\nகண் மூடாமலே கனவு ஆகிறாய் அம்மா\nஉன்னை இறைவன் அழைத்துக் கொள்ள\nஉன் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றோம்\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/monitor/vs", "date_download": "2018-06-23T00:17:44Z", "digest": "sha1:NTDUCKODS5ZCMXGMCIDG2JLVCNPQNIX6", "length": 4010, "nlines": 88, "source_domain": "driverpack.io", "title": "VS மானிட்டர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து VS உற்பத்தியாளர்களும் மானிட்டர்கள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் VS மானிட்டர்கள்\nதுணை வகை: VS மானிட்டர்கள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் VS மானிட்டர், அல்லது நிறுவுக DriverPack Solution மென்பொருள் தானியங்கி முறையில் வன்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல்\nHP மானிட்டர்கள்XENON மானிட்டர்கள்ViewSonic மானிட்டர்கள்Sharp மானிட்டர்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/08/06/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5/", "date_download": "2018-06-23T00:33:26Z", "digest": "sha1:JQIK2QTOQPV3YDOJDTXBS3WKDWI5FKYB", "length": 18596, "nlines": 197, "source_domain": "top10shares.wordpress.com", "title": "சந்தையின் போக்கு | Top 10 Shares", "raw_content": "\nபங்கு சந்தையின் போக்கு »\nPosted ஓகஸ்ட் 6, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t10 பின்னூட்டங்கள்\nதற்போதைய சந்தையின் ஏற்றம், நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் திரு.மோகன்ராஜ் அவர்கள் க��றியது போல், பிரமிக்க வைக்கிறது/பயத்தை உருவாக்குகிறது.\nதற்போதைய ஏற்றம் இன்றைய நிலையில், (அதற்கு வாய்ப்புகள் இல்லை) , 4655 என்ற நிலையில் அல்லது 4720 நிலையில் தடைபடவேண்டும்.\nஏற்றம் / இறக்கம் இரண்டுக்கும் ஏதோ காரணம் தேவைபடுகிறது….. சில நாட்களுக்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு…. இன்று அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு….\nஒரு அரசு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறது, கடந்த 1 வருடகாலமாக பல பொருளாதார நெருக்கடிகள், சந்தைகளில் பல சரிவுகள். ஆனால் அப்போது எல்லாம் ஒன்றும் செய்யவில்லை, திடிரென்று ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து காப்பற்றி கொள்ள பல தில்லாலங்கடி வேலைகளை செய்து இந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது 3800 ல் இருந்து 4537 நிலைக்கு 4 வர்த்தக தினங்களில் கொண்டு சென்றார்கள், ஏதோ இந்த அரசு இருக்கும் ஒரு சில மாதங்களில் பெரிய பொறுளாதார வளர்ச்சியை மாயஜாலம் போல் நடத்தி விடுவார்கள் என்ற எண்ணத்தில். (எந்த அரசும் இறுதி நாட்களில் நாட்டின் வளர்ச்சிக்கு பாடு பட போவதில்லை அப்படி செய்தால் ஓட்டு கிடைக்காது/ ஓட்டுக்காக செய்யும் செயல்கள் வளர்ச்சியை பாதிக்கும்)…..\n4700-4800 என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி என்ன செய்தார்கள் …. அடுத்த 3 வர்த்தக தினங்களில் 377 புள்ளிகள் சரிவடைய செய்தார்கள். ஏன்… முதல் 7 நாள் இந்த அரசின் மேல் இருந்த நம்பிக்கை 25/7/2008 காலையில் இல்லாமல் போனது ஏன்….. இதில் ஏமாந்தது யார் சிறியவர்கள் தான்….. அவர்களின் வேஸ்டிகள் தான் உருவபட்டன (ஜனவரி சரிவின் போது -ஒரு எஸ் எம் எஸ் ஜோக் உலாவந்தது – சில உள்ளாடை/UNDER WEAR நிறுவன பங்குகளை வாங்குங்கள் அதன் வளர்ச்சி மிக பெரிய அளவில் இருக்கும் ஏனென்றால் அதுதான் நமக்கு மிஞ்சியது என்று)\nகடந்த சில தினங்களில் ஏற்பட்ட சர்வேதச சுனக்கம் சரிவுகள் நமது அஞ்சா நெஞ்சனை எதுவும் செய்யவில்லை, இன்று அங்கு ஏற்பட்டுள்ள உற்சாகத்தை கண்டு நமது அண்ணன் நிப்டி அவ்ர்கள் மயங்குகிறாரா இல்லையா என்று பார்ப்போம்… நாளை வெளிவர இருக்கும் பணவீக்க விகிதம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்…. (ஒரு மாதத்தில் நல்ல அரிசியின் விலை 23/- ல் இருந்து 29/- ஆக உயர்ந்து உள்ளது… )\nஇன்றை தினவர்த்தகதில் – அசோக் லைலான்ட் /மாருதி நிருவன பங்குகளை கவனிக்கவும்…\nரிலயன்ஸ் நிறுவன (RNRL/RELCAP/RElIND) பங்குகள் சிறிய சரிவுகளை சந்திக்கலாம்.\nஎன்ற வேறு பாடே முன் நிற்கிறது\nமுடிவெடுக்கத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்கள்\nதிரு. மோகன் ராஜ் தங்களின் ஆதரவு என்னை மிகவும் சந்தோசபடுத்துகிறது…..\nதாங்கள் குறிப்பிட்டது போல் 4480ல் இல்லை 4537 ல் தான் டபுள் டாப் உருவாகி உள்ளது.. ஆனால் அது இன்று மேலே உடைக்கும் பட்சத்தில் கானாமல் போகும்…. எல்லோரும் கேப் அப் என்ற நிலையில் இருக்கும் போது நாம் அதை அதை எதிர்பார்க்க முடியாது, ஆனால் பாருங்கள் எப்படி முடிவடைந்து உள்ளது 10 பாய்ன்ட் முன்ன பின்ன இல்லாமல்….. 4630 களில் தடைபட்டாலும் நாம் டபுள் டாப்பாக எடுக்கலாம்\nதொடர்ந்து தங்களின் ஆதரவு தேவை ….. நம்மை போன்ற சாமனியர்களுக்கு பயன்படும் / புரியும் படியான ஒரு 50 பாட்டன் களை, ஒவ்வொன்றுக்கும் 4/5 சார்ட் களுடன் கூடிய ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கி உள்ளேன்… அதற்காக நிறைய சார்ட்களை சேகரிக்கிறேன்…. (உதாரணத்திற்கு டபுள்பாட்டம் உருவாவ்தில் இருந்து – இறுதி வரை 4 படங்கள்). ஆகையால் தாங்கள் அடையாளம் கானூம் புதிய தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கவும்.\nமேலும் பின்னூட்டம் வாயிலாக ஆதரவு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி…….\nஅழகான விளக்கம்,எளிமையான நடை தொடரனும் உங்கள் சேவை.\nஎனது கணினியில் ஏட்பட்ட குளறுபடியால் கடந்த ஒரு வாரமாக ப்லோக்\nகாண இயலவில்லை.இந்த உரையாடல் கூட இணையதள கடையில் இருந்து\nதான் எழுதுகிறேன்.இது போல் பல சுவாரசியமான தகவல்கள் உங்களிடமிருந்து\nதங்களுடைய சந்தையினைப் பற்றிய கட்டுரைக்கு மிகவும் நன்றி. தங்களுடைய சந்தையின் மீதான பார்வையும் அதை தங்கள் வலைப் பூவில் தாங்கள் வெளிப்படுத்தும் விதமும் மிகவும் அருமை,,,,\nசொல்லப்போனால் சந்தை நேற்று ஏற்படுத்திய வியப்பிலிருந்தே இன்னும் முழுதாக மீளாத நிலையில் மீண்டும் பெடரல் வங்கியின் முடிவு வடிவில் மீண்டும்,,,,,,,,\nநன்றாக சந்தையினை ஆட்டுவிக்கிறார்கள் ஒரு பாம்பாட்டியினைப் போல்,,,,,,,\nபொறுமை மட்டுமே இந்த மாதிரியான சமயங்களில் கை கொடுக்கும் உற்ற நண்பன் என்று நினைக்கிறேன்,,,,,,\nதிரு.மோகன்ராஜ் மற்றும் திரு.சாய் அவர்களுக்கு நன்றி… சந்தை நேற்று ஏற்படுத்திய வியப்பிலிருந்தே இன்னும் முழுதாக மீளாத நிலையில் பொறுமையாக இருக்கும் படி கூறி இருக்கின்றீர்கள்….\nதற்போது உள்ள நிலையில் எப்போது புதிய முதலீடு துவங்கலாம் என்று கூறினால�� நன்றாக இருக்கும்.\nதிரு.சாய் அவர்கள் ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறி இருக்கின்றீர்கள் தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். உங்களின் முதல் பிரதி வாங்க நான் ரெடி…\nதங்களின் எழுத்து நடை மிகவும் ரசிக்கும் படியும் பயனுள்ளதாகவும் உள்ளது. மென்மேலும் தங்களது பனி சிறப்பாக தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.\nதங்களுடைய சந்தையினைப் பற்றிய கட்டுரைக்கு மிகவும் நன்றி.மென்மேலும் தங்களது பனி சிறப்பாக தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://encunniyai.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-06-23T00:54:59Z", "digest": "sha1:TYWHZSXUCO7WB6BE7NPIG4YGBJRYVR7Z", "length": 20937, "nlines": 67, "source_domain": "encunniyai.blogspot.com", "title": "En Cunniyai: பாய்ஸ் - கூகாரஸ் உன்னை தொந்தரவு செய்யட்டும்!", "raw_content": "\nபாய்ஸ் - கூகாரஸ் உன்னை தொந்தரவு செய்யட்டும்\nபிரான்சின் தேர்தல் நெருங்கி வருவதால், பழைய பெண்மணியுடன் இருப்பதைப் பற்றி நான் ஒரு வரியை கைவிடுவேன் என்று நினைத்தேன், ஏனெனில் பிரான்சின் அடுத்த \"முதல் பெண்\" கணவனைவிட மிகக் குறைவாக இருக்கும் என்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு பெண் 24 வயதில் மூத்தவர் மற்றும் அவரை ஏழு படி பேரப்பிள்ளைகள் மற்றும் 39 வயதிற்கு முந்திய வயதைக் கொடுத்த ஒரு பெண்மணியை திருமணம் செய்து கொண்ட தற்போதைய முன்னணி ரன்னர், இமானுவேல் மார்கன் பற்றி நான் பேசுகிறேன்.\nஇதைப் பற்றி சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரு முருகானின் பழைய பெண்ணுக்கு திருமணமாகி 70 வயதான திரு டிரம்ப்பை திருமணம் செய்துகொள்வது என்பது மிகவும் இளைய பெண்மணியாகும். 70 வயதான ஒரு 46 வயதான பெண்ணுக்கு திருமணமான மிகப்பெரிய \"டிரம்ப் ஹேட்டர்ஸ்\" கூட கேள்வி கேட்கவில்லை. திருமதி டிரம்ப் பற்றி பேசுகையில், முதல் பெண்மணியாக பணியாற்றுவதற்காக தனது வாய்ப்புகளை இழந்துவிட்டார் எனவும், ஆனால் அவரது தந்தையாக இருக்கும் வயதான ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணை யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று யாரும் கேள்வி எழுப்பினர். திரு டிரம்ப் உண்மையில் ஒரு பெண் ஒரு \"சூடான போட்\" பொது ���வரை அடுத்த நடைபயிற்சி கொண்ட மரியாதை. திரு. டிரம்ப் செய்த நல்ல காரியங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இளைய பெண் இருப்பார் - பெரும்பாலான ஆண்கள் ஒரு கணவன் ஒரு மோசமான தோல்வி அவரது பதிவு கண்காணிக்கவில்லை ஏனெனில் அவர் தனது \"தியரம் கற்பனை\" (குளிர் - நாம் இளம் பெற யார் பழைய farts தேர்வு போன்ற குழந்தைகளுக்கு) மற்றும் பெரும்பாலான பெண்கள் ஒரு \"திருமணம்\" திருமதி டிரம்ப் ஒரு சாதகமான திருமணம் செய்து கொள்ள வேண்டும்.\nமாறாக, திரு. மார்கோனில் ஒரு பெண் கணிசமான வயதான பெண்ணை மணக்கிறார். அவரது பாலியல் கேள்வி கேட்கப்படுகிறது மற்றும் ஒரு \"அம்மா fixation\" (நீங்கள் நாட்டின் இயக்க ஒரு அம்மாவின் சிறுவன் நம்புகிறேன்) கிடைத்தால், சில மக்கள் ஆச்சரியப்பட்டனர். திரு மார்கன் ஒரு விசுவாசமான கணவன் என்ற உண்மையை மக்கள் அவரை இன்னும் அதிகமாக கேள்விக்குள்ளாக்குகிறார்கள். நான் அதை சுருக்கமாக நபர் என்னிடம் ஒரு ஃபின்னிஷ் நண்பர் என்று இளவரசர் சார்லஸ் ஒரு திருகு இழந்துவிட்டேன் என்று பரிந்துரைத்தார் ஏனெனில் \"என்ன வகை மனிதன் ஒரு அழகான பொன்னிற அவுட் சுடும் மற்றும் ஒரு பழைய ஹாக் தனது பதிலாக.\"\nஒருவேளை அதன் இயல்பு. ஆண்கள் வழங்குனர்கள் இருக்க வேண்டும் மற்றும் ஒரு மனிதன் தனது வருவாய் / வேட்டை அதிகாரங்களை உச்சத்தில் இருக்கும் போது அவரது மிகவும் கவர்ச்சிகரமான இருக்க வேண்டும். 17 வயது சிறுவன் ஒரு 30 வயதை விட உடல் ரீதியாக கஷ்டப்படலாம் ஆனால் ஏய், அவர் ஒரு பையன். மாறாக, இயல்பு பெண்களுக்கு வளமானதாக இருப்பதாக கூறுகிறார், 17 வயதான பெண் வளமான மற்றும் விரும்பத்தக்கதாக இருப்பதால், 30 வயதிற்குட்பட்ட பெண்மணி சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டாலும் கூட, தாமதமான முப்பது வயதிலேயே ஒரு பெண் குறைவாக இருப்பார் முதிர்ந்த மற்றும் தனது சொந்த வைத்திருக்க சம்பாதிக்கிறார். என் பிற்பகுதியில் மாமா ரிச்சர்ட் என்னை ஆலோசனை செய்ய சென்றார், \"உங்கள் அடுத்த மனைவி உங்கள் வயதை பாதிக்கிறாள் - அவள் மிகவும் இளம் வயது வரை ஒரு காதலியைக் கொண்டிருப்பது இல்லை, 25 வயதுக்கு மேலான நடிகையாக இருப்பதாக இல்லை.\"\nநான் ஒரு பெண்ணை 12 வயதாகக் கருதும் ஒவ்வொரு முறையும் நான் பெடோபிளிக் போக்குகளை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வந்தாலும், பழைய பெண்களை விரும்பும் ஆண்கள் எனக்கு நிற��ய அனுதாபம் உண்டு. நான் அவர்களில் ஒருவனாக இருந்தேன், என் வாழ்க்கையை தொட்ட இரண்டு பெண்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.\nஅவர்களில் ஒருவர் 12 வயதுடையவராக இருக்கிறார். நான் இராணுவ சேவையில் இங்கிலாந்தில் இருந்து வந்தபோது நாங்கள் சந்தித்தோம். அவர் 19 வயதில் 20 வயதில் இருந்தார், 32 வயதில் இருந்தார். அவர் கறுப்பாக இருப்பார் என்பது ஒரு போனஸ் (சீன தோழர்கள் மற்றும் கருப்பு குஞ்சுகள் உண்மையில் ஆசியாவில் நடக்கும் ஒன்று). புள்ளி இது தான், உறவு எனக்கு மற்ற ஏதாவது சிறப்பு இருந்தது போல் எனக்கு உணர்ந்தேன். நான் 19 வயதிலேயே இருந்தேன். உலகத்தை நான் வழங்குவதற்கு சிறப்பு ஏதுமில்லை என நினைத்தேன், எனக்குத் தெரியாது என்ற பயம் இல்லை.\nசிட்டி பேங்க் சிங்கப்பூரில் ஒரு வேலைவாய்ப்பைப் பெற பல்கலைக் கழகத்தில் இருந்து நான் வந்தபோது மற்றொன்று நான் சந்தித்த ஒருவர். அவர் 6 வயதுடையவர், மலேசிய சீன பெண். அவர் உயர்ந்த ஒழுங்கின் அழகு, இனிமையான மற்றும் லேசான மனிதர் இன்னும் பலமானவர். அவள் வாழ்க்கையில் மிகுந்த வேலை செய்தாள், அவள் முதலில் என்னை அணுகியபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது, ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நான் அவளை மிகவும் அழகாக பார்த்தேன். இந்த குறிப்பிட்ட பெண் என் குறிச்சொல் வரி இது - அவர் வேலை செய்ய ஒரு கனவு ஒரு HDB பிளாட் \"குடியேற\" ஒரு பழைய கனவு திரும்பியது.\nஎந்த உறவும் எந்தவொரு கான்கிரீடாகவும் மாறவில்லை, ஆனால் இருவருக்கும் பெண்மணியாக இருப்பதால், அது முக்கியமாக பேஸ்புக்கில் இருந்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த இருவரும் எனக்கு ஒரு சிறப்பு தொனியை அமைத்தனர். ஒரு பழைய பெண் செல்ல வழி. நிச்சயமாக, இளம் வயதினரைப் பார்ப்பது புதிதாய் இருக்கலாம், ஆனால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் இருந்தால், ஒரு நல்ல மது அருந்தியைப் போல் இருப்பீர்கள், காலப்போக்கில் சிறப்பாகப் பெறுவீர்கள்.\nஇது போன்றது, ஒரு இளம் பெண் அழகாகவும், புத்துணர்ச்சியும் உடையவராக இருக்கலாம், ஆனால் இளம் பெண்களைப் போற்ற வேண்டும். ஒரு இளம் பெண்ணை கவர்வது எளிது. அவள் மீது பணம் சம்பாதிக்கவும், அவளுக்கு என்னென்ன தோற்றமளிக்கும் என்பதை அவள் காட்டவும் அவள் உங்களுடையது.\nமறுபுறம் வயதான பெண்மணி, நீங்கள் உண்மையில் யார், எப்படியோ, உங்களுடைய வாழ்க்கையில் ஒருவரானால், நீங்கள் காரியங்களை செய்வதற்கு உந்துதல் அடைந்தால் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு அதிக விருப்பம் இருக்கிறது. உங்களிடம் ஆர்வமுள்ள ஒரு பழைய பெண்மணியைப் பெறுவது மிகவும் சவாலானது, ஏனென்றால் அவள் சுற்றி வருகிறாள். ஒரு பெண் தன் கணவனைத் தொடுவதற்கும், உடல் பருமனை இழக்காமல் இருப்பதற்கும் நீண்ட காலமாகவே இது எளிது. பெண் ஒரு பெண்ணை கவர்ந்திழுக்க மிகவும் சவாலானது, குறிப்பாக பெண் உலகின் பார்வையைப் பார்த்தவுடன், உறவு பேசுவது.\nநான் என் பிற்பகுதியில் இளம் வயதினரை மற்றும் முப்பது முற்பகுதியிலிருந்து தொலைவில் இருக்கிறேன் என்றாலும், நான் இன்னும் இந்த கருத்தை எடுத்துக்கொள்கிறேன். உலகின் ஞானியான பெண்ணை நீங்கள் இரு தோற்றங்களைக் கொடுப்பது ஒரு சவால்.\nஎனவே, திரு. அவர் திருமதி. அவர் அவரது ஆசிரியர் போது. அவர் வெறும் 15 வயது சிறுவன், ஆனால் இன்னும் ஒரு பெண்ணை விரும்பக்கூடிய அனைத்தையும் உடைய ஒரு நல்ல பெண்மணியை ஈர்க்க அவர் ஏதாவது ஒன்றை கண்டுபிடித்தார். அவர் உண்மையில் அவருடன் தனது வாழ்க்கையை கைவிட்டார் (அது 18 வயதிலேயே தங்கியிருப்பதாக பெற்றோருடன் எச்சரிக்கிறார்).\nஒரு இளைய மனிதன் ஓட்டுவதற்கான திறனைக் கொண்டிருந்த ஒரு பழைய பெண்மணி பற்றி நான் கூறியது என்னவென்றால், மார்கானுக்கு மிகவும் உண்மை. ஜனாதிபதிக்கு இயங்குவதற்கு முன்னர், அவர் உண்மையில் அமைச்சராக இருந்தார், அதற்கு முன்னர் ரோத்சைல்ட்ஸில் ஒரு வெற்றிகரமான தொழிலை அவர் கொண்டிருந்தார். அவர் உண்மையில் அவரது வெற்றிக்கான காரணியாக அவரை பாராட்டினார்.\nஇதற்கு மாறாக, டிரம்ப் திருமணம் சோகமாக வெளிப்படையாக இருக்கிறது. மிஸ்டர் திருமதி திரு. சந்திப்பு போது, டிரம்ப் பல தசாப்தங்களாக ஒரு நிறுவப்பட்ட பிராண்ட் பெயர். ஆடம்பர மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை அறிகுறிகள் எல்லாம் இருந்தன. அவரது பங்கில், அவர் ஒரு நல்ல ஜோடி இருந்தது. அவர்களது உடல்களுக்கு நிதி பாதுகாப்பு - அவர்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பெண்களை உருவாக்கிய பழைய வர்த்தகத்தை விடவும் இன்னும் ஒரு சுவாரஸ்யமான ஒன்றை உருவாக்கியுள்ளனர் என்று எதுவும் இல்லை.\nநான் ஒரு இளைய பெண் மற்றும் ஒரு சில ஆண்டுகளுக��கு எதுவும் செய்ய முடியாது என்று மிகவும் பெருமை என்று பயன்படுத்தப்படும், நான் உண்மையில் அது சிக்கி.\nநான் எந்த இளம் பெண்கள் ஆட்சி பற்றி கொஞ்சம் குறைவாக பிடிவாதமாக இருக்கிறேன். நான் ஒரு வயதான பெண்மணியுடன் ஈடுபட்டிருந்தேன், ஒரு துக்கம் இருந்தது. நான் ஒரு தலைசிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்.\nஎன்று, நான் இன்னும் சிறந்த விருப்பத்தை தனது வயது போதிலும், நீங்கள் ஒரு நல்ல மனிதன் செய்ய விரும்பும் ஒரு பெண் செல்ல வேண்டும் என்று பராமரிக்க. ஒருவேளை நான் உறவு ஆலோசனையை கொடுக்க தவறான நபர் தான் ஆனால் அவரது இடுப்பு அசை மற்றும் அவரை சிறப்பு செய்கிறது பெண் செல்கிறது என்ன அப்பால் பார்க்க முடியும் ஒரு மனிதன், மரியாதை தகுதி யாரோ.\nபாய்ஸ் - கூகாரஸ் உன்னை தொந்தரவு செய்யட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudantamilan.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-06-23T00:17:17Z", "digest": "sha1:LPSI5TQNKKVYREZTYH7OSQRO4JL76ZB2", "length": 14012, "nlines": 70, "source_domain": "priyamudantamilan.blogspot.com", "title": "ப்ரியமுடன் தமிழன்: இட ஒதுக்கீடு தேவையா?", "raw_content": "\nஇந்த விஞ்ஞான உலகத்தில் தொலைந்த இல்லை இல்லை... நவீன உலகத்தில் தொலைந்த என்னை தேடி...\nஇன்று சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதற்க்கு நம் நாட்டில் உள்ளவர்கள் சொல்லும் முக்கியாமான காரணங்களில் ஒன்று பல நூறு ஆண்டுகள் அடிமை பட்டு இருந்தவர்கள் முன்னேற வேண்டும் எனறுதான்.இப்படியே போனால் சில ஆண்டுகள் கழித்து இன்று உயர்ந்தவர் என்று சொல்பவர்கள் தாழ்ந்தவர்களாக மாறுவார்கள்.அப்போது அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்(கவர்ணமெண்ட் மற்றும் சிலரின் வாதம் படி).இப்படியே போனால் சாதி ஒழிய எந்த வாய்ப்பும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.\nஇப்படி சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்து தகுதி அற்றவர்களைக்கு வேலை தருவதால் தான் நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஒர்க் செய்ய அவர்கள் நிறைய நேரம் எடுத்து கொள்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் லஞ்சம்(ஊழல்) தலைவிரிதாடுகிறது.\nஅரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்துதான் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.வேறு வழியில்லாம்ல நாமும் ஒருவரை தெர்ந்தெடுக்கிறோம்(அவர்களே கள்ள ஓட்டு போட்டும்).\nஒரு கதை சொல்வார்கள் என் பிள்ளைகளில் நல்லவன் கூரையில் தீ உடன் இருப்பவன்தான் என்று.. அத���போல தான் நாமும் தகுதி இல்லாத ஒருவரை வேறு வழியில்லாமல் நம்முடய பிரதி நிதியாக தெர்ந்த்தெடுக்ககிறோம்.\nஅவர்களும் பாகுபாடின்றி ஊழல் செய்கிறார்கள்.\nமுன்னுரிமை அடிப்படையில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு V.C Post(வேலை) தந்ததால் தான் அவருக்கு கல்வி துறையின் புனிதம் தெரியாமல் அதில் ஊழல் செய்துள்ளார்.அவரை வேலையிலிருந்து பணி நீக்கம் செய்ய கால தாமதமனாதற்க்கும் காரணம் முன்னுரிமை (சாதி)அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுத்த வர்களால்தான்.\nமுன்னுரிமை/இட ஒதுக்கீட்டால் வேலைக்கு சேர்ந்தவர்கள் செய்த தவறுகலுக்கு பல உதரணங்கள் உள்ளன.\nஇன்று அரசாங்க வேலையிலிருக்கும் பல பேர் அந்த துறையின் பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் தெரியாமல் அதில் தவறுகளை செய்கிறார்கள் இதற்க்கு மூல காரணம் இட ஒதுக்கீடுதான்(முன்னுரிமைதான்).\nஎன்னை பொருத்தவரை சாதி அடிப்படையிலான இட ஓதுக்கீட்டை நிறுத்தினால்தான் சாதி என்பது நிரந்தராமாக ஒழியும்.அப்போதுதான் சாதி அற்ற உலகம் உண்டாகும்.\nஎனக்கு என்னுடைய சாதி என்ன என்பது நான் 10 வகுப்பு படிக்கும் போது கேட்ட சாதி சான்றால் தான் தெரியும்,இதற்க்கெல்லாம் காரணம் சாதி அடிப்படையில் உதவித்தொகை(முன்னுரிமை) தருவதால்தான்.அனைத்து உதவிதொகைளும் வருமானம் அடிப்படையாக கொண்டு மட்டும்தான் இருக்க வேண்டும்.\nஇன்று பல பேர் சாதி சங்கங்கள் வைத்து சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் ...சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டு தங்களை பொதுநல வாதி என்று பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள்.சாதி ஓழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்\nசாதி ஓழிய வேண்டும் என்று மேடையைல் முழங்குபவர்களுக்கு இது ஏன் புரியவில்லை\nஏதாவது மறுமொழிகள் இருந்தால் தெரிவிக்கவும்.\nLabels: அண்ணா, இட ஒதுக்கீடு, சாதி, துணை வேந்தர் ராதாகிருஷ்ணன்\nஉண்மைதான், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வரவேண்டும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அன்றைய காலத்தேவையாக இருந்தது என்பதை, மறுக்கவும் மறைக்கவும் முடியாது. ஆனால் பொருளாதார அளவுகோள் மட்டுமே போதாது.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உ���்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n//ஆனால் பொருளாதார அளவுகோள் மட்டுமே போதாது\nநன்றி நளன் அவர்களே.சாதி என்ற அளவுகோளை பயன் படுத்த கூடாது என்பதுதான் என் விருப்பம்.\nசாதியை கண்டுபிடித்து அதை சாகவிடாமல் பிடித்து கொண்டு இருப்பது பார்பன கூட்டமே. இதை வருடம் தோறும் பூணுலை மாற்றி போட்டு வேறு உறுதி பண்ணுகிறது. அத்தனை இழிவையும் செய்து விட்டு யோக்கிய சிகாமணி போல் பேசும் பார்பன கூட்டம் இப்போதும் தன் வேலையை காட்டி வருகிறது. (சேது, சிதம்பரம், இட ஒதுக்கீடு , இன்னும் எவ்ளவோ)\nசங்கரச்சாரி செய்த வேலையை வேறு யாரும் செய்து விட்டு லோக குருவாக வெளியே வர முடியுமா... இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் முதல் கொண்டு சாதரண தெரு கோவில் வரை பொய் பேசி எல்லா ஏமாற்று வேலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது பார்பனியமே.\nசாதியை கண்டுபிடித்து அதை சாகவிடாமல் பிடித்து கொண்டு இருப்பது பார்பன கூட்டமே. இதை வருடம் தோறும் பூணுலை மாற்றி போட்டு வேறு உறுதி பண்ணுகிறது. அத்தனை இழிவையும் செய்து விட்டு யோக்கிய சிகாமணி போல் பேசும் பார்பன கூட்டம் இப்போதும் தன் வேலையை காட்டி வருகிறது. (சேது, சிதம்பரம், இட ஒதுக்கீடு , இன்னும் எவ்ளவோ)\nசங்கரச்சாரி செய்த வேலையை வேறு யாரும் செய்து விட்டு லோக குருவாக வெளியே வர முடியுமா... இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் முதல் கொண்டு சாதரண தெரு கோவில் வரை பொய் பேசி எல்லா ஏமாற்று வேலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது பார்பனியமே.\"\nவீட்ல சாம்பார் ஊசி வந்துட்டாலோ, தோசை தீஞ்சி போய்ட்டாலோ கூட உங்களுக்கு பார்ப்பனியம் தான் காரணம். இவ்வளவு பேசின நீங்கள் இட ஒதுக்கீடு பற்றி ஒண்ணுமே சொல்லலிங்களே : )\nஏழைகளுக்கு படிப்பதற்கான பொருளாதார உதவி செய்யலாம் மற்றும் சலுகைகள் வழங்கப்படலாம். அதை விடுத்து படிப்பறிவில் குறைந்தவர்களை ஜாதியின் பெயரால் ஆசிரியர் பதவியில் உட்காருவதினால், தற்போது நன்றாக விளங்கிற்று.. ஆசியரே மந்தமாம். மாணக்கர் மட்டும் என்ன அறிவு ஜீவியாகவா வருவார்கள். அல்லது இதனால் மட்டும் வேற்றுமை விலகிடுமா\nபிறந்து வளர்ந்தது சிதம்பரத்தில், படித்தது வேலுரில்,இப்போது இருப்பது சென்னையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ronsmindtells.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-06-23T00:32:07Z", "digest": "sha1:G7QFFPFCYBRNRANIOOREBCR4GWDB4MCK", "length": 10261, "nlines": 105, "source_domain": "ronsmindtells.blogspot.com", "title": "தோள் கொடுக்கும் கவிதை", "raw_content": "\nஒவ்வொரு மனிதனும் தனக்குத் துன்பம் வரும் வேளையில், தன்னுடைய துன்பத்தைப் பகிர்ந்திடவும் தமக்கு ஆறுதல் கூறிடவும் யாரையேனும் தேடுவது வழக்கம். அப்படித் தேடும் பொழுது யாரெனும் அவனுக்கு தோள் கொடுத்தால் அவன் மிகவும் பாக்கியம் செய்தவன் என்றே கருதவேண்டும். அத்தகைய நிலையில் அவனோடு நின்று அவனைத் தாங்குபவர்களே, அவனுடைய உண்மையான நண்பர்கள் என்று உணர்ந்துகொள்ளலாம். எனினும் பல வேளைகளில், நமது பிரச்சனை என்ன நமது கவலை என்ன என்றே புரிந்துகொள்ள முடியாமல் நமது நண்பர்களை, அவர்களுடைய வாழ்க்கைச் சூழலும் காலமும் தடுக்கலாம். அதற்காக அவர்கள் நம்முடைய நல்ல நண்பர்களாக இல்லை என்று எண்ணிவிட்டால், எந்த ஒரு அன்பையும் சந்தேகிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவொம். அதனால் தான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காம்ல் நம் அன்பை தர வேண்டும் என என்னுடைய முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். நம் அன்புக்கு பதிலாக அன்பை எதிர்பார்த்தால், சில நேரங்களில் ஏமாற்றத்திற்க்கு உள்ளாகி வாழ்வினை வெறுக்க நேரிடும்.\nஎனவே, கூடிய மட்டும் எனக்கு நானே அறுதலாய் இருந்திட முயல்வேன். எனினும் என் மனதிற்கள் மரைத்து வைத்திடும் சோகங்களை நான் சொல்லாமலே உணர்ந்து, அறுதல் தரும் என் நண்பர்களை எண்ணும் பொழுது அளவில்லா பெருமையும் மகிழ்வும் அடைகிறேன்.\nஎன்னை நானே அறுதல் படுத்திக் கொள்ள எனக்கு உதவுபவர், மகாகவி சுப்ரமணிய பாரதியார். அவர் எப்படி எனக்கு உதவினார் என உங்களுக்கு தோன்றலாம். அவரது இறவா புகழ்நிறை கவிதைகள் மூலமே என்னை அவர் தேற்றுகிறார். நீங்களும் பயனடைய அந்த கவிதையினை உங்களுக்கு வழங்குகிறேன்.\n“ எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து\nகொன்றழிக்கும் கவலை யெனும் குழியில் வீழ்ந்து\nஇன்று புதிதாய்ப் பிறந்தோமென்று நீவிர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்\nதீமையெல்லாம் அழிந்துபோம் திரும்பி வாரா... “\nஎன் மனம் வருந்தும் வேளையில், இந்த கவிதையினை எண்ணுவேன். அடுத்த நிமிடம், என் உள்ளத்தில் துன்பம் மறைந்து புதுப்பிறப்பாய் நான் மாறிடுவேன். நீங்களும் இந்த கவிதையினை, அதன் கருத்தினை அறிந்து படியுங்கள். உங்கள் கவலையும் காற்��ாய் பறந்திடும்.\nகுறிப்பு: இந்த பதிவில் எதேனும் எழுத்துப் பிளைகள் இருப்பின், அதனை உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்.\nஅன்று வகுப்பில் தமிழ் திரைபடங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருதுகள் கிடைப்பதில்லை என்று ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைவரும் ஒரிரு காரணங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் பதிவு செய்த எனது கருதுகள்: ஏன் தமிழ் திரைபடங்கள் வெள்ளையனிடம் ஆங்கிகாரம் பெற வேண்டும் என விரும்புகிறீர்கள். இந்த எண்ணம் நம் எண்ணங்கள் இன்னும் வெள்ளையனிடம் அடிமைபெற்றிருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு. இது நம் மாண்பிற்கு எதிரானது. தமிழன் என்றும் கலையில் மற்றவர்களுக்குக் குறைந்தவனல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு பண்பாடு உள்ளது. எனவே நம் திரைப்படங்கள் பல வேளைகளில் பிறரால் புரிந்திட இயலாமல் போகும். அதற்காக அது தரமான படைப்பு இல்லை என்று சொல்ல இயலாது. உடனே, என்னுடைய நண்பன் தமிழ் பண்பாடு என்றால் என்ன என்று வினவினான். நம் பண்பாடு என்னவென்று கூட இவர்களுக்கு தெரியவில்லை என்றால் எப்படி நம் நாட்டின் பெருமையையும் நம் மொழியின் பெருமையையும் உணர முடியும் என்று எனக்குள் ஒரு அங்கலாய்ப்பு. நம் பண்பாட்டை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது பண்பாடு என்பது ஒரு இனதின் வாழ்க்கை முறை. அது அந்த இனத்தின் மனசாட்சி. தன் பண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23879", "date_download": "2018-06-23T00:38:53Z", "digest": "sha1:7AWC2N3N32HBQUF2JLBCQJNRBTCA3E3T", "length": 9849, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "தலைமை செயலகத்துக்கு செல", "raw_content": "\nதலைமை செயலகத்துக்கு செல்வதை தடுப்பது நியாயம் இல்லை- தங்க தமிழ்ச்செல்வன்\nடி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான தகுதி நிக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டி கொடுக்க சென்றனர்.\nஇதை முன்கூட்டியே அறிந்து கொண்ட போலீசார் அவர்களை கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை. அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். ஆனாலும் போலீசார் இருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.\nஇதனால் கோட்டைக்கு எதிரே உள்ள பூங்காவில் வெற்றிவேலும், தங்க தமிழ்ச் செல்வனும் பேட்டி கொடுத்தனர்.\nஇந்த நிலையில் கோட்டை போலீசார் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். இதற்காக தனிப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி தங்க தமிழ்ச் செல்வனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-\nஎன்னைத் தேடி எந்த தனிப்படையும் வரவில்லை. நான் சென்னையில்தான் உள்ளேன்.\nமுதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறினால் அது உண்மையா இல்லையா என்று விசாரணை நடத்துங்கள். அதுபற்றி மக்களிடம் கூறுங்கள். அதை விட்டு விட்டு நாங்கள் கோட்டைக்குள் வரக்கூடாது என்றால் அது என்ன நியாயம்\nநான் முன்னாள் எம்.பி.யாக உள்ளேன். பலதடவை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி இருக்கிறேன்.\nஎன்னை தலைமைச் செயலகத்துக்குள் வரக் கூடாது என்று சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது\nதலைமைச் செயலகம் எல்லோருக்கும் பொதுவான இடம். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். எங்களை மட்டும் வரக் கூடாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும் அதனால்தான் போலீசாரிடம் விளக்கம் கேட்டோம்.\nஉடனே எங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். வழக்கை சந்திப்போம்.\nதெலுங்கு பெண்ணை மணமுடிக்கிறாரா நடிகர் விஷால்\nதமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமன்னாரில் கடும் அச்சத்தை ஏற்படுத்திய சிறிய எலும்புக்கூடு\nதங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டில் வக்கீல்......\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்து��ை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2011/04/hotel-rwanda.html", "date_download": "2018-06-23T00:55:30Z", "digest": "sha1:PK6GSHO24MZ4KXNVT6NACB7MZHEXAWE4", "length": 25348, "nlines": 276, "source_domain": "umajee.blogspot.com", "title": "Hotel Rwanda ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஒரு நாட்டில் எந்தப் பாகுபாடுமின்றி இணைந்து வாழும் இரு இனமக்கள். இதில் பெரும்பான்மை இனத்தவர்களிடம் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரமாக ஊட்டப்படுகிறது இனத்துவேஷம் விளைவு நேற்றுவரை உறவுகளாக இருந்தவர்கள் திடீரென எதிரிகளாக மாறி சிறுபான்மையினரை கொல்ல, சொத்துக்களை சூறையாட, ஒரே நாளில் சொந்தநாட்டில், பிறந்த மண்ணில் அகதிகளாக, எப்போது வேண்டுமானாலும் உயிர் பறிக்கப்படும் நிராதரவான நிலை\nநம்மில் பலர் இப்படியான சம்பவங்களைக் கேள்விப்படிருக்கலாம், சிலர் அனுபவப் பட்டிருக்கக் கூடும். இதே அனுபவத்தை உணர வைக்கிறது படம்\n1994, ருவாண்டா. ஒரு வானொலி அறிவிப்பு. 'டுட்சி இனத்தவரை நாம் ஏன் வெறுக்க வேண்டும் வரலாற்றைப் படியுங்கள். இது பெரும்பான்மையான ஹூட்டுக்களின் நிலம். டுட்சிகள் வந்தேறிகள். கரப்பான் பூச்சிகள். அவர்களை அழிக்கவேண்டும் வரலாற்றைப் படியுங்கள். இது பெரும்பான்மையான ஹூட்டுக்களின் நிலம். டுட்சிகள் வந்தேறிகள். கரப்பான் பூச்சிகள். அவர்களை அழிக்கவேண்டும்\nநகரின் பெரிய ஸ்டார் ஹோட்டலின் மானேஜரான போல் (Paul) நாட்டின் பெரும்பான்மையான ஹூட்டு (Hutu) இனத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி டாடியானா சிறுபான்மை டுட்சி (Tutsi) இனத்தவர். வேலை முடிந்து வீடு செல்லும் போல் அங்கே தன மனைவியின் தம்பி குடும்பத்துடன் விருந்தினராக வந்திருக்க, மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nவெளியில் ஏதோ சத்தம் கேட்டு , மெதுவாகக் கதவைத்திறந்து பார்க்க, அங்கே ஹூட்டு இனக் கும்பல் ஒன்று எதிர்வீட்டு டுட்சி இனத்து குடும்பமொன்றை வலுக்கட்டாயமாக அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றுவதைக் காண்கிறார்கள். ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் அவர்களின் முகங்களில் கலவரம் படர்கிறது.\nமறுநாள் ஹோட்டலில் அனுமதி பெற்று போலைச் சந்திக்கும் மைத்துனனும் அவன் மனைவியும் கலவரம் பெரிதாகப் போவதாகத் தகவல் கிடைத்ததாகவும், வானொலியில் அதற்கான சங்கேத வார்த்தை ' உயரமான மரங்களை வெட்டுங்கள்' என்பதாகவும் சொல்கிறார்கள். அதற்கு போல்,' ஐ.நா.வின் அமைதிப்படை, உலகப்பத்திரிகையாளர்கள் வந்திருப்பதால் அப்படி எதுவும் ஆகாது' என ஆறுதல் கூறுகிறார்.\nஇரவு ஆளரவமற்ற தெருக்கள், அங்காங்கே பற்றியெரியும் வீடுகள் கண்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பும் போல், வீட்டில் ஏராளமான டுட்சி இனத்தவர் அடைக்கலம் புகுந்திருப்பதைக் காண்கிறார். மறுநாள் காலை துப்பாக்கிச் சத்தங்கள் கேட்க, எல்லோரும் பதட்டத்துடன் வானொலி முன்\n'நம் தலைவரைக் கொன்றுவிட்டார்கள், இதுவே தருணம், உயரமான மரங்களை வெட்டுங்கள்\nபோல் வீட்டிற்கு வரும் ஒரு ஹூட்டு குழு, போலின் மனைவி, குழந்தைகள் உட்பட அங்குள்ள டுட்சிகள் அனைவரையும் கொல்லப்போவதாகக் கூற, ஏராளமான பணம், நகைகளை லஞ்சமாகக் கொடுத்து, அனைவரையும் பத்திரமாகத் தனது ஹோட்டலுக்குக் கூட்டிச்சென்று தங்கவைக்கிறார்.\nநகரிலுள்ள மேலும் பல டுட்சிகள், செஞ்சிலுவைச் சங்க பெண் அதிகாரி அழைத்துவரும் அநாதை இல்லக் குழந்தைகள் என ஹோட்டலில் தங்குவோர் தொகை அதிகரிக்கிறது. இதனால் வேலை செய்ய மறுக்கும் பணியாளர்கள், நாட்டு சூழ்நிலை காரணமாக ஹோட்டலை மூட முடிவு செய்யும் வெளிநாட்டிலுள்ள முதலாளி ஆகியோருடன் பேசி, ஹோட்டலைத் தொடர்ந்தும் இயங்க வைக்கிறார் போல். இதற்கிடையில் போலின் மைத்துனன் குடும்பம் என்னவானது என்றே தெரியவில்லை.\nநாளுக்குநாள் பிரச்சினை தீவிரமாக போல், அங்குள்ளவர்களிடம், 'வெளி நாடுகளிலுள்ள உங்கள் உறவினர்களைத் தொடர்புகொண்டு பேசி நாட்டை விட்டு தப்பி வெளியேறும் வழி வகைகளைச் செய்யுங்கள்' என்கிறார். அதன்மூலம் சிலருக்கு அழைப்பு வருகிறது. போல் குடும்பத்தினருக்கும் விசா வந்திருக்கிறது. ஐ.நா.அமைதிப் படையினரின் பாதுகாப்புடன் கவச வாகனத்தில் விசா கிடைத்தவர்கள் ஏறி அமர, தனது மனைவி, குழந்தைகளை ஏற்றிவிட்டு, இறுதி நேரத்தில் தான் வாகனத்தில் ஏறாமல் நின்றுவிட, ஓடும் வாகனத்தில�� மனைவி, குழந்தைகள் கதறுகிறார்கள்.\nஹோட்டலில் பணிபுரியும் ஹூட்டு இனத்தவன் ஒருவன், டுட்சி இனத்தவர் தப்பிச்செல்லுவதை போட்டுக் கொடுத்துவிட, ஐ.நா.வாகனத் தொடரணியை சூழ்ந்து விடுகிறார்கள் ஹூட்டுக்கள். ஒருவழியாக அனைவரையும் காப்பாற்றி மீண்டும் ஹோட்டலுக்கு திருப்பிக் கொண்டுவருகிறார் ஐ.நா.வின் கனேடியக் கேணல் தர அதிகாரி.\nபோல் பிறகு என செய்கிறார் அவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றினாரா அவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றினாரா ஹோட்டலில் தங்கி இருந்தோர் கதி ஹோட்டலில் தங்கி இருந்தோர் கதி தனது மைத்துனன், குடும்பத்தைக் கண்டுபிடித்தாரா\nஅதிகாலையில் ஹோட்டலுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வரும்போது போலின் வாகனம் சரியாக ஓடாமல் பள்ளத்தில் விழுந்ததைப் போல துள்ளுகிறது. இறங்கிப்பார்க்கும் போல், பார்க்கச் சகிக்கமுடியாமல் நிலைகுலைகிறார். அங்கே, சாலை எங்கும் பரவிக்கிடக்கின்றன நூற்றுக்கணக்கான மனித உடல்கள்\nநிலைமையின் தீவிரத்தால் அமெரிக்க, இங்கிலாந்து படையினர் வர, டுட்சி அகதிகள் தங்கள் காப்பாற்றப்பட்டோமென்று மிக்க மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் அவர்கள் ஹோட்டலில் தங்கியுள்ள வெள்ளையர்களை மட்டுமே மீட்க வந்திருப்பது பின்னர் புரிந்து உற்சாகம் வடிந்து, அமைதியாகும் காட்சி மிக உருக்கமானது.\nமீட்கவந்த படையினருக்கும், கனேடிய கேணல் அதிகாரிக்கும் இடையிலான வாக்குவாதத்தைத் தூரத்திலிருந்தே அவதானித்து நிலைமையைப் போல் புரிந்து கொள்ளும் காட்சி.\nமீட்கப்பட்ட வெள்ளையர்கள் தங்களுடன் டுட்சி குழந்தைகளை அழைத்துச் செல்ல முயல, அந்த முயற்சி வலுக்க்டாமாகப் படையினரால் தடுக்கப் படுகிறது.அந்தப் பேருந்திலிருந்து ஒரு வெள்ளைப் பெண் அந்தக் குழந்தைகளை சோகமாகப் பார்க்க, அந்தப்பெண்ணின் மடியில் அமர்ந்திருக்கிறது அவள் வளர்க்கும் நாய்\nபோலும், டடியானாவும் முகாமில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களில் டடியானாவின் தம்பி குழந்தைகளைத் தேடும் காட்சி, அனாதைக் குழந்தைகள் கூட்டாகச் சேர்ந்து பாடும் காட்சி என்பவை மனதை நெகிழச் செய்பவை.\nஐ.நா.வின் வாகனத்தில் போல் மற்றும் ஹோட்டலிலிருந்த ஏனைய மக்கள் ஐ.நா. முகாமிற்குச் செல்லும்போது, ஹூட்டு இனக்குழு ஆவேசத்துடன் தொடர, திடீரென தோன்றும் இன்னொரு குழு ( டுட்சி) அவர்களை துரத்திச் ச���டுகின்றது. அப்போது மகிழ்ச்சியுடன் கூவும் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் உற்சாகம் எங்களையும் ஒருகணம் தொற்றிக்கொள்ளும்\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அந்த இனத்திலிருந்து உருவான ஒரு போராளிக்குழு ஆயுதமேந்தி போராட வரும்போது, வழியின்றித் தவித்த அந்த மக்களின் மனநிலை எப்படியிருக்கும் சொல்வது கடினம் உணர்ந்தவர்களுக்கே புரியும்\nஇந்த உலகில் எங்கெல்லாமோ ஆக்கிரமிப்புகள், திட்டமிட்ட இன அழிப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் போல் போன்ற மனிதாபிமானமுள்ள நல்ல குணமுள்ள மனிதர்கள் எங்கும் வாழ்கிறார்கள்\n1983 இல் இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தில், நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களால் பல தமிழர்கள் வீடுகளில் மறைத்து வைத்து காப்பாற்றப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்\nஇவர்தான் அந்த ஒரிஜினல் ஹீரோ போல் (PAUL RUSESABAGINA )\nபடம் நிறைவடையும்போது, ' போல், ருவாண்டாவின் கிகாலி நகரிலிருந்த ஹோட்டலில் 1268 அகதிகளைத் தன் பாதுகாப்பில் வைத்துக் காப்பாற்றினார். இன்று பெல்ஜியத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார்' என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன\n2004 இல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் Oscar உட்பட ஏராளமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, Berlin , Toronto International Film Festivals விருதுகள் உள்ளிட்ட பலவிருதுகளை வென்றது.\nஇது தொடர்பான பதிவு -Hotel Rwanda - மேலும் சில தகவல்கள்\nஹே..... இந்தப்படத்தை நான் ஒன்றுக்கு 4 தரம் பார்த்திருக்கின்றேனே.. சரி..உங்கள் பதிவை படித்துவிட்டு மீண்டும் வர்றேன்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அந்த இனத்திலிருந்து உருவான ஒரு போராளிக்குழு ஆயுதமேந்தி போராட வரும்போது, வழியின்றித் தவித்த அந்த மக்களின் மனநிலை எப்படியிருக்கும் சொல்வது கடினம் உணர்ந்தவர்களுக்கே புரியும்\nஜெஸ்..பொஸ்... பீல் பண்ண முடிந்தது. வறட்சியுடன், ஏக்கம் கலந்து நிண்ட பெருமூச்சுத்தான் வருகின்றது இப்போ...\nஅருமையான படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஜீ..பதிவில் இடையிடையே வரும் அனுபவப்பூர்வமான வரிகளுக்கும் ஒரு சல்யூட்\nசி.பி.செந்தில்குமார் April 04, 2011\nநல்ல படம் போல.. பார்க்கனும்.. நோட்டெட்\nபடத்தை உடனே பாக்கணும் போல இருக்கே....\nநண்டு @நொரண்டு -ஈரோடு April 04, 2011\nஅனைவரும் பார்க்கவேண்டிய அருமையான படம்.\nஆர்.கே.சதீஷ்குமார் April 04, 2011\nஸ்வாரஸ்யமான கதை அருமையான கோர்வையாக சொல்லியிருக்கிறீர்கள்\nஆர்.கே.சதீஷ்குமார் April 04, 2011\nஆர்.கே.சதீஷ்குமார் April 04, 2011\nவிக்கி உலகம் April 04, 2011\nஅருமையான பகிர்வு மாப்ள...படத்த நேர்ல பாத்தாப்போல இருந்தது நன்றி\nவிமர்சனம் அருமை.திரும்பவும் ஒருதரம் பார்க்கவேணும்போல இருக்கு.நன்றி ஜீ \nலிஸ்டில் இருக்கு... பதிவிறக்கியும் வைத்துவிட்டேன்... பார்க்கத்தான் நேரமில்லை...\nஜீ...பயங்கர விறு விறுப்பு விமர்சனம்...நானும் அந்த கும்பலோடு..கும்பலாய் ஓடுவது மாதிரி உணர்ந்தேன்...அவ்வளவு லைவ் ஆ இருந்தது..ஒரு வரி ரொம்ப touching ..//1983 இல் இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தில், நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களால் பல தமிழர்கள் வீடுகளில் மறைத்து வைத்து காப்பாற்றப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்\nநான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/12/blog-post_215.html", "date_download": "2018-06-23T00:10:44Z", "digest": "sha1:K5G73ISI5JPUJ23ABM66XKIDMS43FYCV", "length": 19189, "nlines": 207, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்", "raw_content": "\nஇளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ், இளம்பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nகர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சராக இருப்பவர் நடிகர் அம்பரீஷ். இவர் இளம்பெண் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்கள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பெண், அமைச்சர் அம்பரீஷின் நண்பர் மகள் என தற்போது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இதுகுறித்து அம்பரீஷ் கூறுகையில், ''சினிமாவில் நான் பல பெண்களுடன் நடனமாடி இருக்கிறேன். அதேபோல் கட்டிப்பிடித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. இது குறித்து ராகுல் காந்தியுடம் புகார் போனால்கூட எனக்கு கவலை இல்லை'' என்றார்.\nஇதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், ''ஒரு தந்தை, மகள் என்ற முறையில்தான் அ���்த முத்தம் தரப்பட்டது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக சிலர் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குள்ளாக்குகின்றனர். இதனால் என் மனம் புண்பட்டு போய் இருக்கிறது'' என்றார்.\nநடிகர் அம்பரீஷ், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...\n2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்\nஇமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...\nபிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...\nஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...\nஅஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்\nடோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...\nஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...\nஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்\nஉத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி\nநூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...\nஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு \nஅண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...\nநான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...\nகமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...\nநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...\nபொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை\nபோலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...\nஇலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...\nமேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி\nகோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு\nஅடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்\n' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...\nசூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்\nசெங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...\nஅதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி\nஇளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா...\nநாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...\nஇளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...\nநேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை\nஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...\nமீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்���ும்... டிவிட்டர...\n6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...\nவைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்\nஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...\nஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ\nபெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...\nமீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்\nபிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...\nநீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...\nஅஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா\nதி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை\nகாதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்ட...\nடோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...\nஎன்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீட...\nராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரப...\nஎவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...\nதனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்\nமைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்\nசென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...\nபுத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...\nபிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள...\nஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா\nகோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி\n400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா\nவிஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்\nஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்\nபெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...\nமதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு\nநாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை...\nநயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...\nமசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...\nபெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...\n155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...\n'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் \n‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...\nகிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...\nஎங்களை யாரும் பிரிக்க முடியாது\n`நானே நீதிமன்றம்... நானே நீதிபதி` - தாவூத் இப்ராக...\nப���.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி\nகட்சியில் சேர ரஜினி மறுப்பு பழிவாங்கும் பா.ஜ.க \nபிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...\n'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...\nசர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...\n'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்\nகே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்\nகாந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...\nசன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது\nமருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...\nலிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...\nகிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...\nகிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nஎம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை\n'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/06/blog-post_29.html", "date_download": "2018-06-23T01:02:01Z", "digest": "sha1:GY66PGUMIR3EUZHIDIBSP34HUWO3QV4O", "length": 14792, "nlines": 273, "source_domain": "www.radiospathy.com", "title": "இயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு\nஇயக்குனர் இராம நாராயணன் குறித்த சிறப்பு வானொலிப்பகிர்வொன்றை நமது ATBC வானொலிக்காகத் தயாரித்து வழங்கியிருந்தேன். இந்தத் தொகுப்பில் இராம நாராயணனின் முக்கியமான சில படங்களில் இருந்து பாடல் தொகுப்போடு 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை அமைகின்றது. இப்பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ இதோ அந்த ஒலிப்பதிவைப் பகிர்கின்றேன்.\n1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்\n4. காட்டுக்குள்ளே காதல் கிளியைக் கண்டேன்\n5. வெண்ணிலா முகம் பாடுது\nபாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்\n6.அழகிய பொன்வீணையே என்னோடு வா\n8. செந்தூரக் கண்கள் சிரிக்க\n9. வண்ண விழியழகி வாசக் குழலழகி\nபடம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (இராம நாராயணன் தயாரிப்பு, அவரின் நண்பர் எம்.ஏ.காஜா இயக்கம்)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு\nஇராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை\nபாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்...\nதமிழ் சினிமாவில் பின்னணிக் குரல்கள்\nபாடல் தந்த சுகம்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒர...\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் - இசைப்...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன���மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-radhika-apte-28-02-1841070.htm", "date_download": "2018-06-23T00:31:15Z", "digest": "sha1:24SEIWAZ5E7YMR4GTABJE4J475NBQKAX", "length": 7175, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.! - Radhika Apte - ராதிகா ஆப்தே | Tamilstar.com |", "raw_content": "\nபிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்திருந்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான இவர் படத்திற்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிக்க கூட தயங்க மாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்\nஇவர் தற்போது தன்னுடைய காதலுடன் சேர்ந்து கடற்கரையில் கடலை போட்டு கொண்டிருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n▪ வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.\n▪ மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே\n▪ டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்\n▪ அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா\n▪ திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து\n▪ மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.\n▪ அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும் - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.\n▪ பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n▪ பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே\n▪ நட்சத்திர விழாவ��ற்காக விமான நிலையம் வந்தும் இத்தனை பிரபலங்கள் திருப்பி அனுப்பட்டார்களா- அதிர்ச்சி தகவல்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-06-23T00:17:29Z", "digest": "sha1:26DMBOVQFRJGEAZHMDYNMHGPRNCUNG22", "length": 13688, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "இதுதான் டோனியின் மிகப்பெரிய குவாலிட்டி என்கிறார் கேஜர் ஜாதவ் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / இதுதான் டோனியின் மிகப்பெரிய குவாலிட்டி என்கிறார் கேஜர் ஜாதவ்\nஇதுதான் டோனியின் மிகப்பெரிய குவாலிட்டி என்கிறார் கேஜர் ஜாதவ்\nஒவ்வொரு வீரர்களிடமும் இருந்து எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது என்பது டோனிக்கு தெரியும் என கேதர் ஜாதவ் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருபவர் கேதர் ஜாதவ். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவரை, இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7.8 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. இதன்மூலம் டோனியுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார்.\nஇதுகுறித்து கேதர் ஜாதவ் கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச வேண்டும் என்று டோனி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதில் இருந்து நான் முற்றிலும் மாறுபட்ட வீரரானேன் என்று நம்புகிறேன். அதுவரை நான் இந்திய அணிக்காக பந்து வீசி, விக்கெட் வீழ்த்துவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. வீரர்கள் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவும், வீரர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருப்பார். ஒவ்வொரு வீரர்களிடம் இருந்தும் எவ்வாறு சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது என்பது அவருக்குத் தெரியும். இது அவருடைய மிகப்பெரிய குவாலிட்டி’’ என்றார்.\nPrevious ஐ.பி.எல் போட்டியில் அணித் தலைவர்களின் விபரம்\nNext தனுஷ், சிம்பு என அனைத்து ஆண்களையும் கலாய்த்த தமிழ்படம் 2.0 பாடல்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய ��ொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yugamayini.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-06-23T00:20:30Z", "digest": "sha1:JGMB22CUQDS3VQVMR2OQ55VK6JO3TRBA", "length": 9312, "nlines": 43, "source_domain": "yugamayini.blogspot.com", "title": "yugamayini: தமிழாசிரியர்களுக்கான இலக்கியக் கருத்தரங்கம்", "raw_content": "\nமலேசிய சுங்கைப்பட்டாணியில் தமிழாசிரியர்களுக்காகவும் பயிற்சி ஆசிரியர்களுக்காகவும் இலக்கிய கருத்தரங்கம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்றது. மலேசியாவின் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களான டாக்டர்.மா.சண்முக சிவா, முனைவர் ரெ.கார்த்திகேசு மேலும் முன்னால் தலைமை ஆசிரியர் கோ.புண்ணியவான் அவர்களும் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.\nபெரும்பாலும் மூவரின் பேச்சும் வாசிப்பின் தனித்துவத்தைப் பற்றியும் ஆக்கச் சிந்தனைகளைக் குறித்த மீள்பார்வை பற்றியும் பரவலான முறையில் இருந்தது.\nதமிழாசிரியர்கள் இலக்கியத்தில் ஈடுபடுவதற்கான முக்கியத்துவங்கள் குறித்தும் சிறுகதை ஆசிரியர்களின் எழுத்தைப் பற்றியும் அவர்களைப் பற்றிய விளக்கங்களுடனும் ரெ.கார்த்திகேசு அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். சிறுகதை படைப்பிலக்கியம் பற்றிய நுட்பங்களையும் பல்வேறு சிறுகதை ஆசிரியர்களின் சிறுகதைகளையும் அதன் பன்முகத்தன்மையும் சான்றாகக் காட்டி வாசிப்பின் முக்கியத்துவத்தைத் தெளிவுப்பட எடுத்துரைத்தார்.சிந்தனை மாற்றம் நம்மை தனித்து அடையாளம் காட்டுவதோடு மனிதத் தன்மையை வளர்க்கக்கூடியது என்று டாக்டர் மா.சண்முக சிவா அவர்கள் தனது உரையில் கூறினார்.\nசுவாரிஷயமான உதாரண கதைகளுடன் உரையைத் துவக்கிய கோ.புண்ணியவான் அவர்கள் நவீன காலம் இலக்கியத்திலிருந்து விடுபட்டு வரும் சூழலில் இலக்கியத்தில் ஈடுபடுவது மிகவும் தேவையாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.\nமூன்று முக்கிய எழுத்தாளர்களையும் கொண்ட கருத்தரங்கம் மாலை மணி 2வரை நீடித்து நல்லதோர் அனுபவத்தை வந்திருந்த தமிழாசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சியில் உள்ள மாணவர்களுக்கும் அளித்திருந்தது.\nசிறுகதை படைப்பிலக்கியம் பற்றிய மூன்று எழுத்தாளர்களின் வெவ்வேறு கோணங்களில் உரை நிகழ்த்தப்பட்ட பிறகு ஆசிரியர்களிடமிருந்தும் பயிற்சி ஆசிரியர்களிடமிருந்தும் சிஅல் நுட்பமான வினாக்கள் கேட்கப்பட்டன. ந்த வினாக்கள் அவர்களின் ஆர்வத்தைப் பிரதிப்பலிப்பவையாக ருந்தன. சமீப கால லக்கியத்தில் பேச்சு மொழி கொச்சையாகப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி ஒரு வினா எழுந்தது. யதார்த்த உலகில் அசலான வாழ்க்கையின் மறுபதிவாகவே நவீன லக்கியம் படைக்கப்படுவதால் பேச்சு மொழியைப் பயன்படுத்துவது அது தன் நிதர்சனத்தன்மையைக் கொண்டுள்ளது என்று கோ.புண்ணியவான் அவர்கள் பதில் அளித்தார். பள்ளி ஆசிரியை ஒருவர் சா.கந்தசாமி எழுதிய ஒரு வருடம் சென்றது எனும் கதையில் வருவது போல ன்றைய வன்முறை சூழலுக்குப் பரிச்சியமான மாணவர்களின் பண்பை மாற்றுவது எப்படி என்ற கேள்வியை எழுப்பினார். டாக்டர் சண்முகசிவா அவர்கள் பதிலளிக்கையில் மாணவர்களின் பல்வகையான உளவியல் தன்மையை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவது நல்ல ஆசிரியரின் பொறுப்பாக ருக்க வேண்டும் எனவ���ம் மேலும் மனிதனின் உளவியல் நிலை புறச்சூழலுகேற்ப மாறுபட்டுக் கொண்டேருப்பதால் அதற்கேற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் திரு.அ.பன்னனீர் செல்வம், விரிவுரையாளர்கள் திரு.ப.தமிழ் மாறன், திரு.கோபாலா கிருஷ்ணன் திரு.பாஸ்கரன் அவர்களும் கெடா மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.ராம கிருஷ்ணன் அவர்கள், கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் திரு.அர்ஜுனன் அவர்கள், கோலா மூடா தமிழ் மொழி பாடக்குழு தலைவர் திரு.மா.அம்பிகாபதி அவர்களும் மிகவும் ஆர்வத்துடன் தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.\nமுகப்பு செப்டம்பர்12 வது இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F-2/", "date_download": "2018-06-23T00:42:31Z", "digest": "sha1:MKGY67KF4SZSGHAZ2FHLRRMTZ3DPR2FN", "length": 9560, "nlines": 146, "source_domain": "senpakam.org", "title": "அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் வீராங்கனைக்கு நண்பியுடன் திருமணம்? - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஅவுஸ்த்ரேலிய கிரிக்கெட் வீராங்கனைக்கு நண்பியுடன் திருமணம்\nஅவுஸ்த்ரேலிய கிரிக்கெட் வீராங்கனைக்கு நண்பியுடன் திருமணம்\nஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மெகன் ஸ்கட். ஓரின சேர்க்கை விரும்பியான இவர் தனது தோழி ஜெஸ் ஹோலியாக்குடன் நெருங்கி பழகி வந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமா��்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து தனது நீண்ட கால தோழியை விரைவில் மணக்க இருப்பதாக 24 வயதான மெகன் ஸ்கட் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nட்ரம்ப் தண்ணீர் குடித்ததால் எழுந்த சர்ச்சை\nஒரே நாளில் 11000 டொலர் உழைத்த ஒபாமா\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி…\nஉலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி..\nசர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ரோஜர் பெடரர்.\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:38:53Z", "digest": "sha1:WLPRJYZV7XRYZMUGOQN2VASOLR6CBGBP", "length": 21104, "nlines": 156, "source_domain": "thetimestamil.com", "title": "அரியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- தீவிரமாகும் போராட்டம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- தீவிரமாகும் போராட்டம்\nLeave a Comment on அரியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- தீவிரமாகும் போராட்டம்\nதலித், எது செய்தாலும் யாரும் கேட்க நாதி கிடையாது. நாம் இந்து முன்னணி, போலீசார் நம்மை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள், பணத்தை விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியும். நாம பார்க்காத கோர்ட்டா, கேசா என்கிற காட்டுமிராண்டித்தனம்தான் நந்தினி படுகொலைக்கு காரணம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு விசனப்பட்டுள்ளது.\nஅவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்த 16 வயது நந்தினி என்ற சிறுமியை இந்து முன்னணி ஒன்றியச்செயலாளர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து நிர்வாணமாக கீழமாளிகை கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். ஆறுமாத கர்ப்பத்தை, பெண்ணின் பிறப்புறுப்பை கிழித்து சிசுவை எடுத்து அந்த பெண்ணின் சுடிதாரில் வைத்து கொளுத்தியுள்ளனர். கடந்த 29-ம்தேதி மாலை காணாமல் போன நந்தினியின் உடல் 17 நாட்களுக்கு பிறகு பிணமாக அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீச மேலே வந்துள்ளது.\nகாணாமல் போன மறுநாளே 30-ம் தேதி நந்தினியின் தாயார் ராசக்கிளி இரும்புலி குறிச்சி காவல் நிலையத்தில் கீழ்மாளிகை இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீதுதான் சந்தேகம். அவன்தான் என்மகளை எங்கோ கடத்தி சென்று விட்டான் என புகார் மனு கொடுத்துள்ளார். போலீசார் பெயர் குறிப்பிடாமல் புகார் கொடுங்கள் என வாங்கி ”கேர்ள் மிஸ்ஸிங்” என வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n4-ம் தேதி மணிகண்டனை அழைத்து விசாரித்து அனுப்பி விட்டது போலீசு. நந்தினியை மீட்க பி.எஸ்.பி, அந்த ஊர் இளைஞர்கள் மாவட்ட எஸ்.பியிடம் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர்தான் இதற்கு எல்லாம் மூளையாக செயல்படுபவர் அவரை அழைத்து விசாரியுங்கள்,பெண்ணை கண்டுபிடித்துவிடலாம் என புகார் மனு கொடுக்கின்றனர். அனைத்து கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கின்றனர்.\nஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிக்கோ திவ்யன், பெண்ணின் தயார், பி.எஸ்பி. மற்றும் உறவினர்களை அழைத்து 8-ம் தேதி மாலை பேசுகிறார். உன் பெண் குளிக்காமல் இருக்கிறார் தெரியுமா என தாயாரைப் பார்த்து கேட்கிறார். அம்மா ராசக்கிளி, தெரியாது என்கிறார். நீ எல்லாம் அம்மாவே கிடையாது; ஆறுமாதம் கர்ப்பமாக இருக்கிறார், உன் பெண் என சொல்லியிருக்கிறார்.\nஜனவரி 15-ம் நந்தினி போஸ்ட்மார்டம் செய்ததில் குழந்தை இல்லை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். மணிகண்டனை அழைத்து விசாரித்து அனுப்பிய பிறகுதான் கொலை நடந்துள்ளது. போலீசார் முறையாக விசாரித்து இருந்தால் நந்தினியைக் காப்பாற்றி இருக்கலாம். இந்���ு முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை அழைத்து விசாரிக்ககூட முடியாது என இந்து முன்னணியின் பக்கம் அரியலூர் மாவட்ட போலீசு ஆரம்பம் முதலே உறுதியாக நிற்கிறது.\nகோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் படுகொலையின் போது செந்துறையில் இரண்டு நாள் பேருந்து ஓடவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு தி.க கூட்டம் நடந்தபோது அதை நடத்த விடாமல் தடுத்தவன் இந்து முன்னணி மணிகண்டனும் அவனது ரவுடி கிரிமினல் கூட்டமும்தன். அராஜகம் செய்வதே அவனது வாடிக்கை என சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.\nநந்தினி 16 வயது, ஒன்பதாம் வகுப்பு படிப்பு, சித்தாள் வேலை, ஏழ்மையான குடும்பம், அப்பா கிடையாது அம்மாவும் கூலி, தலித், எது செய்தாலும் யாரும் கேட்க நாதி கிடையாது. நாம் இந்து முன்னணி, போலீசார் நம்மை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள், பணத்தை விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியும். நாம பார்க்காத கோர்ட்டா, கேசா என்கிற காட்டுமிராண்டித்தனம்தான் நந்தினி படுகொலைக்கு காரணம்.\nபிணத்தை வாங்கு இல்லை என்றால் நாங்களே அடக்கம் செய்வோம் என போலீசு அதிக எண்ணிக்கையில் கும்பலாக சிறுகடம்பூர் கிராமத்திற்குள் சென்று, நந்தினியின் அக்காவிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளது. பிணத்தை வாங்குவதற்கு இன்று நண்பகல் 12 மணிவரை கெடு விதித்துள்ளது. சிறுகடம்பூர் இளைஞர்கள் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் நேரிடையாக பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இன்று அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.\nநந்தினி காணாமல் போன 5-ம் நாளே மணிகண்டனை விசாரித்த பிறகும் நந்தினியை இருப்புலி குறிச்சி போலீசார் ஏன் மீட்கவில்லைஆறுமாதம் கர்ப்பம் சிசுவை பற்றி ஏன் விசாரணை நடத்தவில்லைஆறுமாதம் கர்ப்பம் சிசுவை பற்றி ஏன் விசாரணை நடத்தவில்லை. பிணத்தை, கூட்டாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் எது. பிணத்தை, கூட்டாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் எது இந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராஜசேகரை கைது செய்தால்தான் பிணத்தை வாங்குவோம் என்று போராடுகிறார்கள் மக்கள். அதனால் இன்று வரை பிணம் அரியலூர் அரசு மருத்தவமனையில் உள்ளது.\nராஜசேகரை அழைத்து விசாரிக்க முடியாது என காவல்துறை உறுதியாக நிற்பது ஏன்பொங்கல், ஜல்லிக்கட்டு சமயத்���ில் இந்த பிரச்சினை வந்தால் அழுத்தி விடலாம் என போலீசார் இந்து முன்னணியோடு திட்டம் தீட்டி செயல்பட்டனரா\nஇந்து முன்னணி மட்டுமல்ல, போலீசாரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். நந்தினியின் பிணத்தை நேர்மையான மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேதப்பரிசோதனை நடத்துவதுடன் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தினியின் பிணத்தை வாங்காமல் மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களின் போரட்டம் மட்டுமே இக்கோரிக்கையை நிறைவேற்றாது. அனைத்து அமைப்புக்களும் கட்சிகளும் இக்கோரிக்கைக்காக போராட வேண்டும். நந்தினியின் படுகொலைக்கு காரணமான அனைத்து இந்து முன்னணி கொலைக்குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அது நம் அனைவரின் போராட்டத்தின் மூலமே சாத்தியம். இல்லையெனில் இந்த மிருகங்கள் அடுத்த நந்தினியை தேடிச்செல்லும்.\nதமிழகத்தை குஜராத்தாக மாற்றும் முயற்சி தொடங்கி விட்டது. நாம் என்ன செய்யப் போகிறோம் என்று ராஜு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்\tAathi எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான ���ிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry சமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் PETA ஜோக்குகள்\nNext Entry ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதிக்கு பீட்டா அமைப்பு விருது ; “Man of the Year” அளித்து கவுரவம்….\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/athikarikum-Caesarean-pirasavangal-karanam-enna", "date_download": "2018-06-23T00:22:24Z", "digest": "sha1:OQUDCL3U25MI4UI42MMDWEYTA7EV7BSC", "length": 17105, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள், காரணம் என்ன? - Tinystep", "raw_content": "\nஅதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள், காரணம் என்ன\nஇந்த உலகிற்கு ஒரு புது உயிரைக் கொண்டு வந்து நம் தலைமுறையை உருவாக்க ஆதாரமாக இருப்பதே பிரசவம்தான். உங்கள் வாழ்விற்கு அர்த்தமளிக்கும், ஓர் உயிரை ஈன்றெடுக்கையில் ஏற்படும் வலி கூட சுகமான வலிதான். இரு தலைமுறைகளுக்கு முன் பெரும்பாலும் வீட்டிலேயேதான் குழந்தை பெற்றுக் கொண்டனர். அவர்கள் மருத்துவமனைகள் பக்கம் கூட போனதில்லை.\nகுடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை மற்றும் கருத்தடைச்சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற போதிலும், 80 வயது தாண்டி ஆரோக்கியமாக வாழும் பலர் இன்னமும் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த தலைமுறையினர்தான் பிரசவத்துக்கு மருத்துவமனைகளை நாடிச் சென்றனர். அவற்றில் பெரும்பான்மை சுகப்பிரசவம்தான். இந்தத் தலைமுறையில்தான் சுகப்பிரசவம் என்பதே அரிதாகி, சிசேரியன் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது.\n‘வலி இல்லாமல் குழந்தை பெற சரியான வழி சிசேரியன்தான்’ எனும் கருத்து பல கர்ப்பிணிகள் மனதில் பரப்பப்படுகிறது. ‘இயற்கைக்கு மாறான எதுவுமே நல்லதல்ல’ என்கிற விதியின் அடிப்படையில் பார்க்கும்போது சிசேரியன் என்பது தேவையைப் பொறுத்து மட்டுமே அமைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசேரியனே என்றும், இதற்குப் பின் காசு பிடுங்கும் நோக்கம் இருப்பதாகவும் காலம் காலமாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.\nசிசேரியனுக்கு மருத்துவர்கள் மட்டும் காரணமல்ல. பல கர்ப்பிணிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி சிக்கலான சூழ்நிலையின் போது மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது என்பது மருத்துவத் தரப்பு வாதம். பிரசவத்தின் போது நிகழும் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே சிசேரியன் எனும் மருத்துவ முறை கண்டறியப்பட்டது.\n“சிசேரியனை இங்கு எந்த மருத்துவரும் திணிப்பதில்லை. 35 வயது கடந்தவர்கள், சோதனைக்குழாய் மூலம் கர்ப்பம் தரித்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் போன்ற அதிக அபாயம் உள்ள கர்ப்பிணிகளுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் நேரும்போது சிசேரியன் அவசியம். குறைந்த வயதுடைய, எவ்வித உடல் நலக்கோளாறுகளும் இல்லாத குறைவான அபாயம் உள்ள கர்ப்பிணிகளுக்கு தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது.\nமகப்பேறு மருத்துவர் குறித்துக் கொடுத்த தேதியில் 4 சதவிகித குழந்தைகள்தான் பிறக்கின்றன. அந்தக் கணக்கு முன்னரோ, பின்னரோ மாறுபட வாய்ப்பிருப்பதால், குழந்தை பிறக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும். வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள். விஞ்ஞான யுகம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும், இன்னமும் ஜோதிட நம்பிக்கையில் தேதி, நேரம் குறித்து கொண்டு அந்நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.\nசிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் ஆகும். சுகப்பிரசவத்தின் போது பிரசவ அறைக்குள் கணவரும் அனுமதிக்கப்படுகிறார். சிசேரியன் செய்கையில் கணவருக்கு அனுமதி இல்லை. சுகப்பிரசவம் அடைய கர்ப்பிணிகளும் பல வழிகளைப் பின்பற்ற வேண்டும். ‘சுகப்பிரசவம் ஆக வேண்டும்’ என்பதற்கு மனதளவிலும், உடலளவிலும் தயாராக வேண்டும். உடல் இயக்கம் தேவை என்பதால் கர்ப்பம் தரித்த நாளிலிருந்தே வீட்டு வேலை செய்தல் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலம் தொட்டு பிரசவம் வரையிலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கர்ப்பிணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் பயிற்சி பெறுவது கூட நல்லது.\nவலிக்கு பயந்தும் நல்ல நேரத்துக்காகவும் பல சிசேரியன்கள் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகள், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசேரியனில்தான் அதிக வருவாய் கிடைக்கிறது என்கிற நோக்கோடு செய்வதும் உண்டு. ஆனால் எல்லா மருத்துவமனைகளும் அப்படியில்லை. நோய்த்தொற்று ஏற்பட்டிருத்தல், அதீத ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பனிக்குடம் உடைந்து போதல், குழந்தையின் தலை திரும்பாதிருத்தல், கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில்தான் சிசேரியன் செய்யப்பட வேண்டும்.\nஇந்த அடிப்படையில் அணுகும்போது 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தேவையற்ற சிசேரியன் மூலம் பெண்ணின் உடல், மனம் இரண்டுமே பாதிப்புக்குள்ளாகின்றன. பருமன், இடுப்புவலி, மாதவிடாய் கோளாறுகள் வருவதோடு அறுவை சிகிச்சையில் பக்கவிளைவுகளும் ஏற்படும். கர்ப்பிணி பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே உடலை பாதிக்கும் சிஸேரியனை தவிர்ப்பது நலம்.\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தையின் முதல் 5 வருடத்தில் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69644/tamil-news/Shocking-surprise-for-Samuthirakani.htm", "date_download": "2018-06-23T00:35:24Z", "digest": "sha1:NQE4OW35B5Y723JJQWNIFW6MHCBKH3SJ", "length": 10231, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சமுத்திரகனிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி - Shocking surprise for Samuthirakani", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசமுத்திரகனிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினியின் காலா படத்தில் காமெடி கலந்த ஒரு கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி. இந்த படத்தில் நடித்து வந்தபோது அவர் நடித்த இன்னொரு படம்தான் கோலிசோடா-2. இதுவரை புரட்சிகரமான, பாசிட்டீவான வேடங்களாக நடித்துள்ள அவர், இந்த படத்தில் முதன்முறையாக வாழ்க்கையில் தோல்விடைந்த ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.\nஇதுபற்றி சமுத்திரகனி கூறுகையில், எப்போதுமே பாசிட்டீவாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். அந்தமாதிரி வேடங்களாகவே எனக்கு கிடைத்து வந்தன. ஆனால் முதன்முறையாக என்னை மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன். வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒரு கேரக்டரில் பர்பாமென்ஸ் செய்திருக்கிறேன். எனக்கு இது ஒரு மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது.\nகவுதம் மேனன் இயக��கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்து வந்தது. ஆனால், அந்த கவுதம் மேனனே கோலிசோடா-2 படத்தில் என்னுடன் இணைந்து நடித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, கவுதம் மேனனுடன் நடித்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சமுத்திரகனி.\nநானி - ஸ்ரீரெட்டி மோதல் வலுக்கிறது அஜித் வழங்கிய பிரியாணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅப்பா 2ம் பாகம் தயாராகிறது\nநாடோடிகள் 3-ம் பாகத்தை இயக்கும் சமுத்திரகனி\nசம்பளமே வாங்காமல் நடித்தார் சமுத்திரகனி : விஜய் மில்டன்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட சமுத்திரக்கனியின் மலையாள படம்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69696/tamil-news/Rakul-preet-singh-turn-as-slim.htm", "date_download": "2018-06-23T00:39:29Z", "digest": "sha1:HAPFAMZC4TM6WN4TKLFEU3NLSURV3ATJ", "length": 8504, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஸ்லிம்மாக மாறிய ரகுல் பிரீத் சிங் - Rakul preet singh turn as slim", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | ம���ள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஸ்லிம்மாக மாறிய ரகுல் பிரீத் சிங்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை ரகுல் பிரீத் சிங், சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோதும், ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். தானும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது வெயிட் குறைத்து ஸ்லிம்மாக காட்சி கொடுக்கிறார் ரகுல் பிரீத் சிங். அதோடு தனது புதிய தோற்றத்தை வெளிப்படுத்த, ஹெல்த் அண்ட் நியூட்ரிசன் என்ற மேகஸின் அட்டைப்படத்திற்கும் போஸ் கொடுத்துள்ளார். அதில் ரகுல் பிரீத் சிங்கின் மெல்லிய தோற்றம் ஆச்சர்யப்படும் வகையில் உள்ளது.\n டிராபிக் ராமசாமி-ல் விஜய் சேதுபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅல்லு அர்ஜூனுக்கு எலும்பே இல்லையாம்\nவிஜய், அஜித் படங்களுக்கு கல்லெறியும் ராகுல் ப்ரீத் சிங்\nதானே டப்பிங் பேசும் ராகுல் ப்ரீத்தி சிங்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10824", "date_download": "2018-06-23T00:50:18Z", "digest": "sha1:OBJXICMP5YBAB2574VOJEO2ZMRORGZ3S", "length": 5663, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Igbo: Oka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Igbo: Oka\nGRN மொழியின் எண்: 10824\nISO மொழியின் பெயர்: Igbo [ibo]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Igbo: Oka\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIgbo: Oka க்கான மாற்றுப் பெயர்கள்\nIgbo: Oka எங்கே பேசப்படுகின்றது\nIgbo: Oka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 20 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Igbo: Oka தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-06-23T00:24:51Z", "digest": "sha1:ERJLZARO364JW65UOU2MJFUKXJKZYGPO", "length": 15498, "nlines": 202, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: தர்மத்தின் மதிப்பு", "raw_content": "\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களது தர்மத்தின் மதிப்புதான் என்ன என்ற சிறிய நூல் தர்மம் என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தினுடய மதிப்பையும் பூரணமாக அறிந்து கொள்ள உதவுகிறது. தர்மம் என்ற சொல்லுக்குப் பெரும்பாலோர் தானம் செய்வது என்ற பொருளையே மனதில் கொள்கின்றனர். ஆனால் தர்மம் என்ற சொல்லுக்கு வாழ்க்கை நெறி என்பதே பொருளாகும். நமது வேதங்கள் சமுதாயத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று பல்வேறு நெறிகளை வகுத்துக் கொடுத்துள்ளன. அவ்வாறு தர்மத்தைப் பின்பற்றி வாழும் மனிதனின் மனம் சரியான திசையில் வளர்ச்சி அடைகின்றது. இதன் மூலம் வாழ்வின் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்கான பாதையில் பயணிப்பதற்கான முழு தகுதியை அவன் அடைகிறான். எனவே இந்த உலக வாழ்க்கையில் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழ விரும்புபவர்களும், வாழ்வு கொடுக்கும் இன்பம், துன்பம் என்ற இரட்டைகளிலிருந்து விடுபட் விரும்புபவர்களும் தர்மம் என்றால் என்ன, அதை எவ்வாறு பின்பற்றுவது என்று தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும். இதை தெளிவாகச் சொல்வது மட்டுமல்ல, தர்மத்தைப் பின்பற்றுவதற்குத் தேவையான பண்புகளை விளக்கி, அப்பண்புகளை நம் மயமாகவே ஆக்கிக் கொள்வதற்கான யுக்திகளையும் அளிக்கிறது இந்த நூல்.\nதர்ம நெறிப்படி வாழ்வதன் முக்கிய நோக்கம் ஒருவனை உள்ளத்தூய்மை பெறச் செய்வதே. இதனால் அவன் மனம் ஆத்ம ஞானம் பெறுவதற்கு ஏற்ற பாத்திரமாகிறது. ஆத்ம ஞானத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றி அவர் விளக்கியுள்ள மற்றொரு நூல் சாதனமும், சாத்யமும். இந்நூல் ஒரு மனிதனின் இறுதி லட்சியம் என்ன என்பது பற்றியும், அதை அடைவதற்கான பாதையைப் பற்றியும் பேசுகிறது.\nவிலங்குகள் தங்கள் இயல்புப்படியே வாழ்கின்றன. அதுபோலன்றி மனிதனுக்கு எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவன் செயல்பாடுகளுக்கான அளவுகோல்கள் கொடுக்கப்படாவிட்டால் அவன் செயல்கள் அழிவுக்கு வழிவகுத்து விடும். அந்த அளவுகோல்களே தர்மம் எனப்படும்\nபகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வ சம்பத் என்ற தலைப்பில் இருபது பண்புகளைப் பட்டியலிடுகிறார். அப்பண்புகள் அனைத்தும் இந்நூலில் விளக்கப்பட்டு, அவற்றின் உட்கூறுகள் பற்றிய விசாரமும் நடத்தப்படுகின்றது. கீதையில் கிருஷ்ணர் கூறும் அப்பண்புகளாவன; தற்பெருமையின்மை, டம்பமின்மை, அஹிம்சை, பொறூமை, நேர்மை, குருவுக்குப் பணிவிடை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம், இந்திரிய விஷயங்களில் ஆசையின்மை, அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி இவற்றிலுள்ள தோஷத்தைக் கண்டறிதல், தீமைகளைச் சிந்தித்தல், பற்றின்மை, இது எனக்கு சொந்தம் என்ற புத்தியின்மை, மக்கள், மனைவி, வீடு இவற்றில் அபிமானமின்மை, இஷ்டமானவை, இஷ்டமில்லாதவை இவற்றில் சமமான சித்தத்தைப் பெற்றிருத்தல், என்னிடத்தில் மாறாததும், என்னைத் தன்னைவிட வேறாகக் கருதாததுமான பக்தி, தனித்த இடத்தை நாடல், ஜனங்களின் கூட்டத்தில் நாட்டமின்மை, ஆத்ம விஷ்யமான ஞானத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருத்தல் தத்துவ ஞானத்தின் பலனான மோக்ஷத்தை எப்பொழுதும் மனதில் நிறுத்தல் ஆகியனவாகும். இவற்றை ஞானம் என்றே கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பொய் சொல்லக்கூடாது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏன் பொய் சொல்லக்கூடாது என்று யாராலும் நாம் மனமார ஏற்றுக்கொள்ளும்படி விளக்க முடிவதில்லை. பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தி விடும், பிறருக்கு அதனால் பாதிப்பு என்று விளக்கங்கள் வருகின்றனவே தவிர, உலகத்தில் பொய் சொல்லி நன்றாக வாழ்கிறவர்களையும் நாம் பார்க்க நேர்வதால் நம்மால் பொய் சொல்லக்கூடாது என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் இந்நூலில் ஸ்வாமிஜி ஒவ்வொரு பண்பையும் நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கு அற்புதமான விவாதங்களை முன் வைத்து, நம்மைத் தெளிவு பெறச் செய்கிறார்.\nLabels: ஆன்மிகம், வேதாந்தம், ஸ்வாமி தயானந்த சரஸ்வதி\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்���ு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-06-23T00:12:57Z", "digest": "sha1:PRYT2EQ2ADQHKSCS7TS2QE7GU5PJGY2P", "length": 30446, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி ��ராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனி��வன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்��ன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-23T00:09:36Z", "digest": "sha1:ZMRPSMTPMITAVH2P3M7BQU4TLNMMXWFS", "length": 11626, "nlines": 120, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "அடைகாப்பு வெப்பநிலை | கோழி வளர்ப்பு", "raw_content": "\nஅடைக்காப்பானில் வெப்பநிலை சரியாக இருக்க சூடுபடுத்துதல் வேண்டும். மிக அதிக அல்லது மிகக்குறைந்த வெப்பநிலை குஞ்சுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் அடைகாக்கும் முதல் வாரத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் (35 டி செ) இருக்கவே���்டும். பின்னர் இது வாரத்திற்கு 5 டிகிரி ஃபாரன்ஹீட் குறைக்கப்பட்டு 70 டிகிரி ஃபாரன்ஹீட் வரை கொண்டு வரப்படுகிறது. குஞ்சு பொரிக்கும் நிலையில் அடைக்காப்பான் 24 மணிநேரமாகும்.\nதம்ப் விதியின் படி அடைகாப்பானின் வெப்பநிலை 20 டிகிரி செ ஆக இருக்கவேண்டும். ஒரு வெப்பநிலைமாயி அடை (-6.7 டி செ) காப்பானில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் குஞ்சுகளின் செயல்களைக் கொண்டும் வெப்பநிலை சரியானதாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால் குஞ்சுகள் அனைத்தும் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு சூடாக்கி (விளக்கு) யின் கீழ் வந்து நிற்கும். வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் அவை சூடாக்கியின் அருகில் வராமல் விலகியே இருக்கும். இவ்வாறின்றி குஞ்சகள் சமமாக எல்லா இடத்திலும் பரவிக் காணப்பட்டால் வெப்பநிலை குஞ்சுகளுக்கு ஏற்ற அளவு உள்ளது என்று கணிக்கலாம். வெப்பக் காலங்களில் 3 வாரங்களுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு சூடாக்கிகள் தேவைப்படுவதில்லை. செயற்கையாக வெப்பநிலையை அளிக்கப் பல சூடாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட வடிவ முன்னும் பின்னும் நகரக் கூடிய மின்சார அடைக்காப்பான்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனும் வெப்பநிலையானது தானாகவே சரி செய்து கொள்ளப்படுகிறது. மின்சார விளக்குகளையும் சூடாக்கியாகக் பயன்படுத்தலாம். ஆனால இம்முறையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது கடினம். அகச்சிவப்பு விளக்குகளும் பயன்படுத்தலாம். அடைக்காக்கும் வீட்டிற்கு தேவையான வெப்பநிலைக்கேற்ப அகச்சிவப்பு விளக்குகளின் உயரத்தையும் எண்ணிக்கையையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கா��� முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:19:05Z", "digest": "sha1:PCMUZDXFJD7IAMK2CTY5W6FSDYBVQDRZ", "length": 10451, "nlines": 114, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கோழி வளர்ப்பு | கோழி வளர்ப்பு", "raw_content": "\nபொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன. கூண்டு முறை / கொட்டகை முறை ஆழ்கூள முறை\nஇம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும். பயன்கள் மூலதனம் குறைவு. சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய சத்துக்களை கோழிக்கு அளிக்கிறது. நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது. உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது. நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய … Continue reading →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும். குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும். நல்லக் காற்று வசதி இருக்கவேண்டும். கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும். ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும். கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் … Continue reading →\nவணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.\nகோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்த��� ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம்.\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazhveperaanantham.blogspot.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-06-23T00:33:48Z", "digest": "sha1:F5FW4ULJ6K7BIVMTQGCZT2YCCJ5C4UPN", "length": 14779, "nlines": 134, "source_domain": "vaazhveperaanantham.blogspot.com", "title": "சுவாமி விவேகானந்தர் | வாழ்வே பேரானந்தம்!", "raw_content": "வியாழன், ஜனவரி 12, 2012\nஅமெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் (John D. Rockefeller). அமெரிக்காவின் மொத்த படிம எண்ணை (Fossil Fuel - Petrol, Diesel) வர்த்தகத்தில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். பெரும் கோடீஸ்வரர்.\nஅப்படிப்பட்ட மனிதர் மன உளைச்சலாலும், படபடப்பாலும், உறக்கமின்றி அவதிப் பட்டார். அவரிடம் அவரது நண்பர், தனக்கு தெரிந்த ஒரு சாமியார் இந்தியாவிலிருந்து வந்து இருப்பதாகவும் அவரிடம் போனால் ஏதாவது தீர்வு கிடைக்கலாம் என கூறி சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லரை அழைத்து போனார்.\nசுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லர் தனது பிரச்சினையை கூற, கேட்டுக் கொண்டவர், \"உங்கள் பணத்தை ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுங்கள். உங்கள் பிரச்சினை சரியாகும்\" என அறிவுரை கூறினார். அதை கேட்டு, இப்படி சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினார் ராக்பெல்லர்.\nஆனால் விவேகானந்தரின் ஆளுமை மெல்ல மெல்ல அவரை சிந்தனையில் ஆழ்த்த, ராக்பெல்லர் தனது பணத்தை ஏழை எளியவர்களுக்காக செலவழித்தார். அவரே ஆச்சரியப்படும்படி தனது பிரச்சினையில் இருந்து அவர் மீண்டார்.\nபின் விவேகானந்தரை சந்தித்த ராக்பெல்லர், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காக தனக்கு நன்றி சொல்லும் படி விவேகானந்தரை கேட்டுக் கொண்டார். புன்னகைத்த படி விவேகானந்தர் சொன்னார், \"நன்றி சொல்ல வேண்டியது நானல்ல\". உண்மையை உணர்ந்த ராக்பெல்லர் விவேகானந்தரிடம் நன்றி கூறினார்.\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சுமார் 55 கோடி டாலர் அளவிற்கு நன்கொடை அளித்தார். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ராக்பெல்லர் பவுண்டேஷனின் பணி பிரமிக்க தக்கது. இன்றும் அது தனது பணியை சிறப்பாக தொடர்ந்து வருகிறது.\nகாலம் பல கோடீஸ்வரர்களை கடந்திருக்கிறது. ஆனால் ஒரு கோடீஸ்வரரை கொடை வள்ளலாக சரித்திரத்தில் நிலைக்க செய்தவர் சுவாமி விவேகானந்தர்.\nமுனைவர் எஸ்.சந்திரா அவர்கள் எழுதிய \"அறிஞர்கள் வாழ்வில்\" என்ற புத்தகத்திலிருந்து - வெளியீடு : விகடன் பிரசுரம்.\nஇடுகையிட்டது ரசிகன் நேரம் 5:01:00 பிற்பகல்\nலேபிள்கள்: நாயகன்..., ரசித்து படித்தது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கம் பழனி சொன்னது… [Reply]\nஜனவரி 12, 2012 6:47 பிற்பகல்\nநல்ல புத்தகம்...நல்ல பகிர்வு நண்பரே...\nஜனவரி 12, 2012 6:59 பிற்பகல்\nஇன்ரு விவேகானதரின் பிறந்ததினம். அன்று அவரின் நினைவுகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஜனவரி 12, 2012 7:58 பிற்பகல்\nதேசிய இளைஞர் தினத்திற்கு வித்திட்ட (வீர இளைஞர்) சுவாமியை போற்றுவோம் தினமும்..\nஜனவரி 13, 2012 7:24 முற்பகல்\nவிவேகாநந்தருக்கு அஞ்சலி செய்யும் விதமாய் பதிவுபோட நான் நினச்சேன் செய்யல நீங்க அழகா பதிவிட்டிருக்கீங்க ரசிகன்\nஜனவரி 13, 2012 8:22 பிற்பகல்\n@தங்கம் பழனி வணக்கம் நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஜனவரி 15, 2012 3:33 பிற்பகல்\n@ரெவெரி வணக்கம் நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஜனவரி 15, 2012 3:33 பிற்பகல்\n@Lakshmi வணக்கம்மா. விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த பதிவை வெளியிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.\nஜனவரி 15, 2012 3:38 பிற்பகல்\n@siva வாங்கண்ணா. முதல் முதலா கருத்து சொல்லி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.\nஜனவரி 15, 2012 3:44 பிற்பக���்\n@ஷைலஜா நீங்க பதிவிடணும்னு நெனச்சீங்களே, அதுவே அவருக்கு செய்த அஞ்சலி தானே அக்கா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.\nஜனவரி 15, 2012 3:48 பிற்பகல்\nஜனவரி 27, 2012 12:34 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபதிவுலகில் முதல் விருது, லக்ஷ்மி அம்மா கொடுத்தது. நன்றிம்மா.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅ மெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் ( John D. Rockefeller) . அமெரிக்காவின்...\nஇரத்த தானம் - ஒரு துளி சிந்தனை.\nஇன்று உலக இரத்த தான தினம். அதையொட்டி ஒரு சிறு அனுபவ பகிர்வு. \"மிக அவசரம். இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O - ரத...\nஇ ந்தியாவின் நாணயங்கள் குறித்த இந்த தொடர்பதிவின் போன இடுகையில் , நாடெங்கும் கோவில் கட்டி கல்வெட்டுகளில் தமிழில் எழுதிய மாமன்னன் ராஜராஜன் தமி...\nத லை கலைந்து கன்னம் ஒட்டி கண்கள் குழி விழுந்து புடவை கசங்கிய ஒரு பாட்டி இருக்கிறார் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில். இருக்கும் போது சோறு ப...\nஉ லகில் அழகான பெண் யார் என கேட்டால் பெரும்பாலும் ரதி என்போம். ஆனால் அழகி ரதியா மதியா என்றால் நான் மதி என்றுதான் சொல்வேன். சமீபத்தில் பணி ...\nந ண்பர் ஜெயவசந்தன் அவர்கள் ஒருநாள் ஒரு DVD ஐ கொடுத்து \"உங்கள் நோய் எதுவானாலும் எந்த வைத்தியமும் இல்லாமலேயே சரியாகும். எந்த பத்தியமும...\n''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல...\n1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்...\nகதை சொல்லி ரொம்ப நாளாச்சு. அதனால இப்போ ஒரு கதை. இந்த கதையில் வரும் மனிதர்கள் , சம்பவங்கள் , இடங்கள் யாவும் உண்மையே . கடந்த வெள்ளிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/14/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2880124.html", "date_download": "2018-06-23T00:36:55Z", "digest": "sha1:L56XCSA7FYVQGJUEYIZU4RXDZJZ4ZJWS", "length": 7255, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்: ஓரிரு நாள்களில் கல்லூரி திறப்பு- Dinamani", "raw_content": "\nசட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்: ஓரிரு நாள்களில் கல்லூரி திறப்பு\nசட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, கல்லூரியை ஓரிரு நாள்களில் திறக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nசென்னை பாரிமுனையில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செயவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி மாணவர்கள் கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\nமாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனர்.\nஇது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். எனவே, சட்டக் கல்வி இயக்குநருடன் ஆலோசனை மேற்கொண்டு, ஓரிரு நாள்களில் வகுப்புகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/WhatsApp-new-version-new-features.html", "date_download": "2018-06-23T00:39:14Z", "digest": "sha1:IAMXCC6L6MYVAE74SQ7GQAGMJFQEHULZ", "length": 18426, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன?. Download Latest Version | ThagavalGuru.com", "raw_content": "\nWhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள WhatsApp Version 2.12.437 என்ற புதிய பதிப்பில் ஒரு குருப்ல 256 பேர் வரை இணைக்க முடியும். மற்றும் பல புதிய வசதிகள் இருக்கிறது. இப்போதே தளத்தில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த பதிப்பு கூகிள் பிளே ஸ்டோர்ல இருக்காது. மேலும் பல புதிய வசதிகளை அறிந்துக்கொள்ளுங்கள்.\nசென்ற வாரம் WhatsApp ஒரு பில்லியன் பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்து உள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாகி Jan Koum ஒரு பேட்டியில் இதனை அறிவித்தார். ஒரு நாளைக்கு இருநூறு கோடி மெசேஜ்கள் அனுப்பபடுகிறது. 160 கோடி போட்டோகள் அனுப்பபடுகிறது என்றார். மேலும் இந்த வாட்ஸ்ஆப் செயலியை 53க்கும் மேற்பட்ட மொழிகளில் பகிரப்படுகிறது என்றார். 16 கோடி வீடியோகள் தினமும் ஷேர் செய்யபடுகிறது.\nவாட்ஸ்ஆப் புதிய வசதிகள் என்ன\n1. WhatsApp Version 2.12.429 அல்லது அதற்கு அப்புறம் வெளியிடப்பட்ட புதிய பதிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குருப்ல 256 பேர் வரை இணைத்துக்கொள்ள முடியும்.\nஇதற்கு முன் ஒரு குருப்ல 100 மெம்பர்கள் மட்டுமே இணைக்க முடிந்தது. WhatsApp போட்டியாளர் Telegram அப்ளிகேசனில் ஒரு குருப்ல 1000 பேர் வரை இணைக்கலாம் என நீடித்து இருந்தார்கள். எனவே 100 to 200 மாற்ற இருந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் 256 மெம்பர்கள் வரை இணைக்க முடியும் என நீட்டிப்பு செய்து உள்ளார்கள்.\n2. வாட்ஸ்ஆப் குருப் ஐகான்களை web சர்ச் செய்து தேர்ந்தெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் ஒரு WhatsApp group உள்ளே சென்று மேலே டைட்டில் பார் அழுத்தி வரும் பக்கத்தில் குரூப் ஐகான் படம் தெரியும் அதில் உள்ளே பென்சில் போன்றதை டச் செய்து கீழே படத்தில் உள்ளது போல நான்கு ஆப்சன் தெரியும். அதில் மூன்றாவதாக உள்ள Search web அழுத்தினால் உங்கள் குருப்க்கு தொடர்புள்ள பல படங்கள் தெரியும்.\nஅதில் உங்களுக்கு பிடித்த படத்தை தேர்ந்தெடுத்து டச் செய்தால் உங்கள் குருப் ஐகானாக தேர்வாகிவிடும். பயன்படுத்தி பாருங்கள்.\n3. ஆரம்பத்தில் இருந்து வாட்ஸ்ஆப் செக்யூரிட்டி நன்றாக இருந்தாலும் அடுத்தவர்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை ஹாக் செய்து படிக்க தொடங்கி இருந்தார்கள். அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் நோட்டம்மிட்டார்கள். இனி இது தடுக்கப்படுகிறது. இப்போது வாட்ஸ்ஆப் நடவடிக்கை எடுத்து end-to-end encryption மூலம் ப்ரைவசி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தி தவறுகளை தடுத்து உள்ளது.\n3. இப்போது மெசேஜ், படங்கள், ஆடியோ நோட்ஸ் மற்றும் வீடியோ என அனைத்தையும் கூகிள் டிரைவில் பேக்ஆப் எடுத்துக்கொள்ளும் வசதியை கொடுத்து உள்ளார்கள். Settings >> Chats and Calls >> Chat Backup சென்று செட்டிங்ஸ் ஆக்டிவேட் செய்துக்கொள்ளுங்கள்.\n4. Starred Messages ஒரு சில மாதங்களுக்கு முன் வந்து இருந்தாலும், அதிலும் மேம்படுத்தி இருக்கிறார்கள். WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். இது பற்றி மேலும் உதவிக்கு இங்கே கிளிக் செய்து வீடியோ பாருங்கள்.\n5. ப்ரோக்ராமிங்க் சம்பந்தப்பட்ட கோடிங் இனி WhatsApp மூலம் தனிப்பட்ட ஃபார்மட்ல அனுப்ப முடியும். மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த வசதி மகிழ்ச்சி தர கூடியதுதான். இந்த ஆப்சன் இணைக்கப்ப்ட்டாலும் ஒரு சில வாரங்களுக்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது.\n6. விரைவில் உலகம் முழுவதும் வீடியோ கால் இலவசமாக பேசும் ஆப்சன் தர இருக்கிறார்கள்.\nஇன்று வெளியிடப்பட்ட புதிய WhatsApp Version 2.12.437 கீழே பட்டன் அழுத்தி டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்பட�� கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ���மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/is-cabinet-meeting-on-15th-this-month-311304.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=184.50.85.128&utm_campaign=client-rss", "date_download": "2018-06-23T00:58:34Z", "digest": "sha1:XGQPXXZXNOEWTH6COGXFXRYPWAWNEMZT", "length": 8835, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்! | Is cabinet meeting on 15th of this month? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்\nவரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்\nகாவிரி ஆணையம்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nபிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்... காவிரி குறித்த விவாதம் பட்டியலில் இருந்து நீக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் 20% உயர்வு- அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\n\"குடிமகன்களுக்கு\" ஒரு \"பேட்\" நியூஸ்... தமிழகத்தில் மதுபானங்களின் விலை கிடுகிடு உயர்வு\nசென்னை: வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இதுவரை 6 முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் நாளை மறுநாள் 7வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.\nமேலும் நீட் விவகாரம், மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனை மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து இந்த அமைச்சரவை வட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ncabinet meeting tamilnadu govt chief minister edappadi palanisami அமைச்சரவைக் கூட்டம் தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு\n10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. கோவையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nவிஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரம்: சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/Categories/tnature/", "date_download": "2018-06-23T00:39:22Z", "digest": "sha1:XL2TXFSSBFLGOPOR2INJUBDOM4Y6CPU2", "length": 4345, "nlines": 106, "source_domain": "www.vasumusic.com", "title": "தமிழ் இதழ் - இயற்கை", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\n விடிகாலையில் வானில் இடி முழக்கம் போல மெல்லிய ஒலி வந்தது. அடுத்த முறை ஒலி சிறிது அதிகரித்தவுடன், நான் நினைத்தேன், இது மழையாக இருக்கக்கூடுமோ அல்லது இது ஒரு ஏமாற்றுதலோ, மனத்தோற்றமோ, கற்பனையோ அல்லது இது ஒரு ஏமாற்றுதலோ, மனத்தோற்றமோ, கற்பனையோ பிறகு மூன்றாவது, நான்காவது இடியோசையின் பேரொலி எழுந்தவுடன், இது உண்மை அனுபவம் தான் என்று புரிந்தது பிறகு மூன்றாவது, நான்காவது இடியோசையின் பேரொலி எழுந்தவுடன், இது உண்மை அனுபவம் தான் என்று புரிந்தது மழை முதலில் மெல்லென, மெல்லிய தூரலுடன் ஆரம்பித்தது, காண மகிழ்வான காட்சியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக பெருகி, விடா மழையாக பொழிந்தது. ஓ, மழைப்பொழிவின் அற்புதமான இசை மழை முதலில் மெல்லென, மெல்லிய தூரலுடன் ஆரம்பித்தது, காண மகிழ்வான காட்சியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக பெருகி, விடா மழையாக பொழிந்தது. ஓ, மழைப்பொழிவின் அற்புதமான இசை\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-06-23T00:49:09Z", "digest": "sha1:PUBTG2TCJIPXAGJZKY2KWDU35LQB4AGC", "length": 6350, "nlines": 146, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: இனிய கவிதைகள்", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nசில வித்தியாசமான அழகான புகைப்படங்கள்\nஅழகான கடற்கரைகள் பார்க்க வேண்டுமா....\nமூன்றாம் உலகப்போருக்கு தயார் நிலையில் உள்ள மிருகங்...\n பரிசோதிக்க இங்கே க்ளிக் பண...\n2008-ம் ஆண்டின் மிகச் சிற��்த படம் 'பூ'\n11:08 AM | பிரிவுகள் கவிதை, காதல்\nசுருங்கி விரியும் - அதையுன்\nஉன் விட்டு வாசலில் கோலம்\nஎன் எதிர் வீட்டு கோலம்\nஇதயத்தின் படம் வரைந்து பாகங்கள் குறித்துக் கொடுத்து காதலியினை வரவழைக்கும் கவிதை நன்று நன்று - நல்வாழ்த்த்துகள்\nஉலகின் மிகச் சிறந்த ஓவியம் எதிர் வீட்டுக் கோலம் - நன்று நன்று - வயதுக் கோளாறு - காதல் கவிதைகள் ரத்தத்தில் கொப்பளிக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mokkaicomics.blogspot.com/2009/07/", "date_download": "2018-06-23T00:15:24Z", "digest": "sha1:RPVBO57DBVWZI6YDQO74REMTJCMDGNAY", "length": 8320, "nlines": 68, "source_domain": "mokkaicomics.blogspot.com", "title": "Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்: July 2009", "raw_content": "\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nமுத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ஆரம்ப கால ராணி காமிக்ஸ் போன்ற மொக்கை காமிக்ஸ்கள் இல்லாமல் உலக தரத்தில் வெளி வந்த தமிழ் காமிக்ஸ்'களின் சங்கமம்.காமிக்ஸ் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வாரீர். சும்மா வாங்கோன்னா....\nஜூலை நாலு - அமெரிக்க சுதந்திர தின சிறப்பு காமிக்ஸ் பதிவு\nஇன்று ஜூலை நான்காம் தேதி. இன்றுதான் நமது காமிக்ஸ் வலைப் பதிவர் காமிக்ஸ் பிரியரின் பிறந்த நாளும் கூட. அவரை வாழ்த்த வயதில்லை என்பதால் பாராட்டுகிறோம்.\nகாமிக்ஸ் உலகில் பிறரை காப்பி அடிக்காமல் சொந்த சரக்கை கொண்டு பதிவிடும் சில பதிவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇன்று அமெரிக்க சுதந்திர நாள். பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் அமெரிக்காவும் ஒரு காலத்தில் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நாடுதான். 1776 ஆம் ஆண்டு பிரிட்டனை எதிர்த்து நடந்த புரட்சியில் முடிவாக ஜூலை இரண்டாம் தேதி அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜான் ஆடம்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்தனர். பின்னர் ஜூலை நான்காம் தேதி அமேரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டது (அவர்களது ஐம்பதாவது சுதந்திர ஆண்டில் இந்த இருவரும் இறந்ததே ஒரு குறிப்பிடத் தக்க ஒற்றுமை).\nபோதும் இந்த அமெரிக்க வரலாற்று மொக்கை. நான் கூற வந்த விஷயமே இது தான். அமேரிக்காவில் தான் காமிக்ஸ் கலாச்சார கொலை ஆரம்பித்தது. சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், மொக்கை மேன், அயர்ன் மேன் (இஸ்த்திரி பண்ணுவாரோ) என்று பல கதைகளை கொண்டு வந்து பேண்டசி ஜென்ரே என்று காமிக்ஸ் கதைகளை உலக அளவில் கொன்று ���ருகின்றனர்.\nஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனையே கடித்த விஷயமாக போப் ஜான் பால் மேன் என்று ஒரு காமிக்ஸ் புத்தகத்தை மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர் என்ற தகவல் இந்த ஸ்கான்'ஐ பார்த்தால் விளங்கும்.\nஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது. சிறுவர்களுக்கு போப் ஜான் பால் வாழ்க்கையை எளிதில் விளக்கி கூற இயலும். நம்முடைய அமர் சித்திரக் கதைகளில் வந்த சுபாஷ் சந்திர போஸ், நேரு மாமா போன்ற தலைவர்களின் வாழ்கை சரிதங்களே எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அதுவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனக்கு ஒரு ஹீரோவாக புலப் பட ஆரம்பித்ததே இந்த கதை மூலம்தான். ஆனால், அவை எல்லாம் வாழ்கை வரலாறு காமிக்ஸ் வடிவில் இருந்தன.\nஆனால் இதுவோ, ஒரு மதத் தலைவரை காமிக்ஸ் ஹீரோவாக கொண்டு வந்ததாக இருக்கிறது. அதனால் இது கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காமிக்ஸ் போல ஒரு மொக்கை காமிக்ஸ் ஆகவே இருந்து இருக்கும் என்பதில் அய்யம் இல்லை.\nஉங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது\nநன்றியுடன், ஒலக காமிக்ஸ் ரசிகன்\nஜூலை நாலு - அமெரிக்க சுதந்திர தின சிறப்பு காமிக்ஸ்...\nமாயாவி: \"கிழிப்பதற்கு நான் என்ன காகிதத்திலா செய்யப்பட்டிருக்கிறேன்\n= (மதி காமிக்ஸ், இதழ் 3,வேங்கை தீவில் மாயாவி, ஜனவரி 1980)\nபொன் போன்ற மனம் கொண்டவன்தான் மாயாவி\n= (மதி காமிக்ஸ், இதழ் 13, மாயவிக்கொர் மாயாவி, ஜனவரி 1987)\nமாயாவியின் குத்து, கும்மாங் குத்து\n= (ராணி காமிக்ஸ், இதழ் 143, பேய் காடு, ஜூன் 1990)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:23:41Z", "digest": "sha1:DJ6CQCZMKSFQIMFWP2EYTXNJPFHWJAA2", "length": 12237, "nlines": 131, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கோடை காலப்பராமரிப்பு | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்\nமுட்டையிடும் கோழிகள் 23.8 செல்சியலிருந்து 29.4 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலையை தாங்கக்கூடியது. முட்டையிடும் கொட்டகையின் வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் போது கோழிகளின் உணவு உட்கொள்வது குறைந்து முட்டை உற்பத்திக் குறையும். 37.8 டிகிரி செல்சியசுக்கு மேல் போகும் போது இறப்பு வீதம் அதிகரிக்கும். மேலும் இடும் முட்டைகளின் தரமும் குறையும். எனவே கோடைக்காலங்களில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவையாவன.\nகுளிர்ந்த சுத்தமான குடிநீர் தாராளமாக வழங்கப்படவேண்டும். முடிந்தால் குடிநீரில் ஐஸ்கட்டிகளை உடைத்துப் போட்டு குளிர்ந்த நீராகக் கொடுக்கலாம்.\nகோழிப்பண்ணை முழுவதும் ஆங்காங்கு நிழல் தரும் மரங்கள் இருக்கவேண்டும்.\nகூரைமீது அவ்வப்போது நீரைத் தூவுமாறு குழாய் அமைக்கலாம். இவ்வாறு கூரையின் மேல் நீர்த்தெளிப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும்.\nகம்பிவலை அமைப்புத் தேவைப்படும்போது சுத்தம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல காற்றோட்டம் இருக்கும்.\nபழையக் கூளங்களின் அடர்த்தியைக் குறைக்கவேண்டும். பழையக் கூளங்கள் நீக்கப்பட்ட இடத்தில் 2 அளவிற்குப் புதிய கூளங்களைப் பரப்பவேண்டும்.\nஅதிகாலை நேரத்தில் செயற்கை ஒளிவிளக்குகளைப் போட்டு வெளிச்சம் அளிப்பதன் மூலம் கோழிகள் குளிர்ச்சியான நேரத்தில் அதிகத் தீவனம் எடுத்துக்கொள்ளும்.\nதீவனத்தில் அதிகக் குருணை சேர்ப்பதன் மூலம் கோழிகளுக்குக் கால்சியம் சத்துக் கிடைக்கும். இதனால் முட்டையின் ஓடுகள் சற்று கடினமாக எளிதில் உடையாததாகக் கிடைக்கும்.\nஎலைக்டிரோலைட், விட்டமின் சி, நுண்ம உயிரிக்கலவைகள் போன்றவற்றை நீரில் கலந்து கொடுப்பதால் வெப்பத்தாக்கம் சற்றுக் குறையும்.\nமின்விசிறி வசதி அமைத்தல் சிறந்தது.\nநாளின் குளிர்ந்த காலை, மாலை வேளைகளில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தீவனங்களை அளிக்கவேண்டும்.\nகொட்டகையின் பக்கங்களில் ஈரமான சாக்குப் பைகளைத் தொங்கவிடுதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.\nமண் பானைகளில் நீரை வைத்தால் எப்போதும் குளிர்ந்து இருக்கும்.\nதெளிப்பான்களை கொட்டகையினுள் ஆங்காங்கு அமைக்கவேண்டும்.\n← முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/155592?ref=home-latest", "date_download": "2018-06-23T00:57:13Z", "digest": "sha1:6TSMXNLKXJFI7KE2GQ7XV7OFLUJS33YG", "length": 6650, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆடையில்லாமல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை! மிக கவர்ச்சியான புகைப்படம் இங்கே - Cineulagam", "raw_content": "\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஅஜித்தையும் எதிர்த்த அன்புமணி ராமதாஸ், இதோ\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nவிஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\nவேண்டாமென்று கதறிய சிறுவர்கள்: நிர்வாணமாக நிற்கவைத்து தர்மஅடி கொடுத்த இளைஞர்கள்\nஎனக்கு எல்லாமே விஜய் தான்\nபெரும் குழப்பம் மற்றும் சோகத்தில் அஜித் ரசிகர்கள், யார் தான் விடை சொல்வார்கள்\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசர்கார் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nஆடையில்லாமல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை மிக கவர்ச்சியான புகைப்படம் இங்கே\nநடிகைகள் எப்போதும் தங்கள் அழகை பராமரிக்க மிகுந்த முக்கியத்துவம் எடுப்பதுண்டு. ���ிலர் கவர்ச்சிக்காக பல விசயங்களை செய்வார்கள். ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகைகள் பலர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பலரின் பார்வையை தங்கள் வசம் திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.\nஇந்நிலையில் நாகினி சீரியலின் பிரபலம் அனிதா ஹாசானந்தி ஆடையில்லாமல் மேலாக சட்டையால் லேசாக மறைத்த படி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஅவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதை 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இவர் பிக்பாஸ் சீசன் 11 லிலும் கலந்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411558", "date_download": "2018-06-23T00:26:57Z", "digest": "sha1:FOZ77JNEIOQ5NNB56GTCH35QP352EVWG", "length": 7369, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "திரைப்பட தயாரிப்பாளர் கார் கடத்தல் | Film producer car trafficking - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிரைப்பட தயாரிப்பாளர் கார் கடத்தல்\nபூந்தமல்லி: சினிமா தயாரிப்பாளர் காரை கடத்தி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (70). தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படம் தயாரித்து வருகிறார். இவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருபவர் சந்திரன் (24). நேற்று முன்தனிம் இரவு ராமச்சந்திரனின் உறவினர்கள் ரயில் மூலம் சென்ட்ரலுக்கு வருவதாக இருந்தனர். அதனால், சந்திரனை அனுப்பி உறவினர்களை அழைத்து வரும்படி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, காரை எடுத்து கொண்டு சந்திரன் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும், 5 பேர் கும்பல், சந்திரனை வழிமறித்து, ‘‘நசரத்பேட்டைக்கு எப்படி செல்ல வேண்டும்’’ என்று கேட்டுள்ளனார். சந்திரன், பதில் சொல்லி கொண்டிருந்த நேரத்தில், அந்த கும்பல், திடீரென கத்தியை காட்டி மிரட்டி சந்திரனை தாக்கினர்.\nபின்னர் அவரை கீழே இழுத்து வெளியே போட்டு விட்டு, காரை கடத்தி சென்றனர். புகாரின்பேரில் திருவேற்காடு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதிரைப்பட தயாரிப்பாளர் கார் கடத்தல்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோவை அன்னூர் புறவழிச்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு: கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகுடிநீர் குடத்தில் ஸ்கூட்டர் உரசியதால் ஏற்பட்ட தகராறில் எஸ்ஐ மனைவிக்கு சரமாரி செருப்படி\nவட தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசூரியனைப்போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் துணை சனி கிரகம் போன்ற கோள் கண்டுபிடிப்பு\nவிஸ்வரூபம்-2 படம் ஓடவே அரசியல் தலைவர்களை சந்திக்கும் கமல் : அமைச்சர் தாக்கு\nசர்வரில் கோளாறு ஏற்பட்டதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: கருப்பு பேட்ஜ் அணிந்து ஈடுபட்டனர்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/jul/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2738858.html", "date_download": "2018-06-23T00:51:12Z", "digest": "sha1:DJBUS33FF5N7HWMLORWH2VGZDAM47LAW", "length": 6573, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nகாமராஜர் பிறந்த நாள் விழா\nகோலார் தங்கவயலில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nதங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோலார் தங்கவயலில் உள்ள சங்க வளாகத்தில் கர்மவீரர் காமராஜரின் 115}ஆவது பிறந்த நாள்விழா சங்கத் தலைவர் சு.கலையரசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கோலார் தங்கவயலில் சிறப்பாக பொதுசேவை ஆற்றிவரும் காந்தி காமராசர் மன்றக் காப்பாளர்கள் கே.அனந்த்கிருஷ்ணன், எஸ்.வேலாயுதம், சி.கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, திருமுருகன், கருணாகரன், கோலார் மாவட்ட டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கப் பொறுப்பாளர்கள் வி.எஸ்.மூர்த்தி, ஏ.பாபு, எஸ்.ரமேஷ், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் நாத்திகம் ஸ்ரீதர், கமல்முனுசாமி, சந்திரகுமார் ஆகியோருக்கு சேவைச் செம்மல் விருது வழங்கி கெüரவிக்கப்பட்டது.\nவிழாவை தொடக்கிவைத்த சங்கத் தலைவர் சு.கலையரசன், காமராஜரின் வாழ்க்கை, அரசியல், அரசாட்சியை விளக்கி பேசினார். விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலர் ஜி.திருவரங்கம் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/phicomm-energy-e670-with-4g-support-5-inch-display-launched-at-rs-5499-info.html", "date_download": "2018-06-23T00:43:23Z", "digest": "sha1:MYRVIGXEEHC44XRS257ZJFAJQKUSBHOF", "length": 13135, "nlines": 107, "source_domain": "www.thagavalguru.com", "title": "Phicomm Energy 2 E670 ஸ்மார்ட்போன் 5 inch HD, 2GB RAM, 4G Rs.5499/= மட்டும். | ThagavalGuru.com", "raw_content": "\nPhicomm நிறுவனம் சென்ற ஆண்டு வெளியீட்ட Energy 653 பெரிதும் வெற்றி அடைந்ததால், அதன் வரிசையில் Phicomm Energy 2 E670 தற்போது வெளியீட்டு உள்ளது. இந்த மொபைல் 5499 ரூபாய் மட்டுமே, ஆனால் இதில் வசதிகள் அதிகம். நீங்க கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற நல்ல மதிப்பை தரும் மொபைல் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இந்த பதிவில் இந்த மொபைலில் உள்ள வசதிகள் பற்றி பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5\" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.1 GHz quad-core Qualcomm Snapdragon 210 (MSM8909) பிராசசருடன் Adreno 304 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 8 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர FM Radio, 4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2300 mAh இருக்கிறது.\nஇந்த மொபைலின் விலை: 5499/= மட்டும். (ஆன்லைனில் வாங்க)\nPhicomm Energy 2 E670 விவரகுறிப்புகள்\nபலம்: 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 4G LTE.\nபலவீனம்: பெரிதாக பலவீனமும் இல்லை.\nதகவல்குரு மதிப்பீடு: பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு.\nஇந்த மொபைல் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஆன்லைனில் கிடைக்கிறது. கீழே பட்டனை அழுத்தி விவரங்கள் பார்க்கவும் வாங்கவும் செய்யலாம்.\nநீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவி இந்த பதிவை SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-23T00:50:53Z", "digest": "sha1:CTT33CKZIRB4ZKPISB6UQGLPDF37E47B", "length": 10321, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு. - Senpakam.org", "raw_content": "\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச உளவுத் துறையும்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும் பணி..\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒட���சா முதல் மந்திரி கோரிக்கை.\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nமாத்தறையில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு.\nநடராஜ பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினால் அறிக்கை…\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்…\nசுவிஸில் தமிழர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு..\nஇதன்போது, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டி பணம் பறிப்பு என்பன தவறு எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு.\nநுண்நிதி நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் தப்பியோடியவர்களை தேடும்…\nயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில்…\nதற்போது யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் பின்னணியில் பொலிஸாரும், அரச…\n2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..\nடிரம்பின் மனைவி அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ..\nவிடுதலைப்புலிகளின் கொடி சீருடை வெடிபொருட்கள் ஆகியவற்றுடன்…\nசெவ்வாயில் புழுதி புயல் – நாசா..\nஇந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்க வேண்டும் என ஒடிசா…\nஇளையதளபதி குறித்து திரையுலக பிரபலங்களின் கருத்து..\nநடராஜ ப���ருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா\nசிறுநீரக கற்களை போக்கும் நாவல் பழம்..\nபுலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள்…\nகொண்டைச்சி இராணுவ முகாம் அழிப்பில் வீரச்சாவடைந்த மேஜர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-06-23T01:02:41Z", "digest": "sha1:4IKMXOXTZ5IY4WV72XO5XKAOTRAHOFQL", "length": 6404, "nlines": 163, "source_domain": "adhiparasakthi.uk", "title": "தொண்டு என்பது இங்கே தெய்வப்பணிAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு தொண்டு என்பது இங்கே தெய்வப்பணி\nதொண்டு என்பது இங்கே தெய்வப்பணி\nநீங்கள் இங்கே செய்யும் தொண்டு தெய்வப்பணி. இந்தப் பணியில் ஈடுபடும் போது அதற்குத் தகுதியாக நடந்து கொள்ள வேண்டும். அவன் அப்படி, இவன் இப்படி, அவள் அப்படி, இவள் இப்படி என்று புறம்பேசுவதும், கோள் சொல்வதும் பாவம் என்று தெரிவதில்லை. புண்ணியம் சம்பாதிக்காமல் பாவத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது. வந்தோமா ஒரு தொண்டு செய்தோமா\nPrevious articleசக்தி ஒளி புத்தகம்\nNext articleஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nநீ செய்வது அனைத்தும் தெரியும்\nஉள்ளே இருக்கும் ஆன்ம ஜோதியைப் பார்க்கலாம்\nபெளர்ணமி ஓம்சக்தி விளக்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஎன்னைச் சரணம் அடைந்து விடு\nஆசைக்கும் ஓர் அளவு உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=627612-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-23T00:23:47Z", "digest": "sha1:P5JTGDUJJWHZPOPCLDP5Z55KEADCVGYR", "length": 9887, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | திரிசங்கு நிலையைப் பறைசாற்றும் அமைச்சரவை மாற்றம்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்���்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » சிறப்புக் கட்டுரைகள் »\nதிரிசங்கு நிலையைப் பறைசாற்றும் அமைச்சரவை மாற்றம்\nமிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் சப்பென முடிந்தவிட்டிருக்கின்றதையே அரசியல் அவதானிகள் மட்டுமன்றி சாதாரண மக்களின் உணர்வுவெளிப்பாடுகளும் கோடிட்டுக்காண்பித்துகின்றது.\nஉள்ளூராட்சித் தேர்தலில் அடைந்த பெருந்தோல்வியையடுத்து நிலைமையை சூதாகரித்துக்கொண்டு, அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப அமைச்சரவை மாற்றத்தை ஒரு ஆரம்பப்புள்ளியாகப் பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு புஷ்வாணமாகிவிட்டுள்ளதெனக் கூறினால் மாற்றுக்கருத்துக்கள் அரிதாகத்தான் இருக்கும்.\nசட்டம், ஒழுங்கு விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சு, முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும் என்ற விடயம் இம்முறை அமைச்சரவை மாற்றத்தின் மிகவும் முக்கிய பேசுபொருளாக விளங்கியது. ஆனால் இறுதி நேரத்தில் அது சாத்தியமாகமல் போயிருப்பதானது அரசாங்கத்திற்குள் காணப்படும் இழுபறி நிலையை தெளிவாகக் காண்பித்துநிற்கின்றது.\nநல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இருகட்சிகளும் ஒன்றையொன்று முழுமையாக நம்புவதற்கு தயாராகவில்லை என்பதை இது காண்பித்துநிற்கின்றது. உள்ளூராட்சித் தேர்தல் பிரசார காலத்தில் தீவிரம் பெற்று தேர்தல் படுதோல்வியை அடுத்து உச்சம் பெற்றதான ஐக்கிய தேசியக்கட்சி -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பூசல் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை என்பதையும் இது காண்பித்துநிற்கின்றது.\nசரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்காது பின்னடித்த ஜனாதிபதி சிறிசேன, கடைசியில் யாரைப் பிரதமர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்ற முனைப்புடன் கடந்த சில வாரங்களாக செயற்பட்டாரோ அவருக்கே மேலும் ஒரு அமைச்சை அதுவும் முக்கியமான அமைச்சை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டமை இலங்கையின் அரசியலில் காணப்படும் திரிசங்குநிலையைப் பறைசாற்றிநிற்கின்றது.\nயாரைப் பலவீனப்படுத்தவேண்டும் பதவியில் இருந்து அகற்றவேண்டும் என ஜனாதிபதி விரும்பினாரோ அவரை பொலிஸுக்கு நேரடிப் பொறுப்பான அமைச்சை வழங்கி பலப்படுத்த��ிருக்கின்றார் ஜனாதிபதி.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமீண்டுமோர் கண்கட்டி வித்தை – காணாமல் போனோர் அலுவலகம்\nவடக்கில் மழை விட்டாலும் தூவானம் ஓயவில்லை: அடுத்த அமர்வில் காத்திருக்கும் அதிர்ச்சிகள்\nநல்லாட்சியிலும் நாட்டில் நல்லது நடப்பதாயில்லை\nஅரசியல் தீர்வு நாட்டைத் துண்டாடும்: பௌத்த பீடங்களின் கண்டுபிடிப்பு\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/search?updated-max=2016-08-13T10:10:00-07:00&max-results=7", "date_download": "2018-06-23T00:19:34Z", "digest": "sha1:5WVBHW5YTF2RWKD33JYSST4XFE3LJFZI", "length": 10980, "nlines": 227, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Nimmadhi Property Management", "raw_content": "\nவீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்\nவீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்நன்றி : நாணயம் விகடன்\nவீடு வாங்க/கட்ட/புதுப்பிக்க, வீட்டுக் கடன் வாங்கும்போது அதற்கான வட்டியை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இப்படி ஒரு சலுகை இருப்பதினாலேயே பலரும் சொந்த வீடு என்கிற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இதுமாதிரி தரப்படும் வரிச் சலுகைக்கு சில நிபந்தனைகளை வருமான வரிச் சட்டம் விதிக்கிறது. வீட்டுக் கடன் வாங்கி, அதற்கான சலுகைகளைப் பெற நினைப்பவர்கள் இந்த நிபந்தனைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். என்னென்ன நிபந்தனைகள் 1. வட்டித் தொகையை வருடத்துக்கு ஒருமுறை, அதாவது, நீங்கள் கடனுக்கான வட்டியைக் கட்டவில்லை என்றாலும் கழித்துக் கொள்ளலாம். இதைக் கொஞ்சம் விரிவாக எடுத்துச் சொன்னால், தெளிவாகப் ப��ரியும். ஒருவர் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். அந்த வருடம் வீட்டுக் கடனுக்கான வட்டி 1 லட்சம் ரூபாய் (10% வட்டி), அந்த வட்டியை அவர் கட்டினாலும் வரிச் சலுகை கிடைக்கும். கட்டவில்லை என்றாலும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். இந்த வட்டியை இவர் 2 வருடம் கழித்துக்கூட கட்டிக்கொள்ளலாம். ஆனால், சட்டப்படி கட்டாத வட்டிக்கு…\nவீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nவீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nசொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வங்கியில் கடன் வாங்குகிறோம். அந்தக் கடனை வாங்கிய பிறகு பல்வேறு காரணங்களினால் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுகிறோம். வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம்.\n “வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும்போது முக்கிய மாகக் கவனிக்க வேண்டிது, கடனுக்கான தவணைக் காலம். நீங்கள் கடன் வாங்கும்போது எத்தனை வருடங்கள் வாங்கு கிறீர்களோ, அந்தக் காலத்துக்குத் தான் கடன் கிடைக்கும். அதாவது, 20 வருடம் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 5 வருடம் கடனை திரும்பச் செலுத்திவிட் டீர்கள். இப்போது வேறு வங்கிக்குக் கடனை மாற்றுகிறீர்கள் எனில், மீதமுள்ள 15 வருடத்துக்குத்தான் கடன் கிடைக்கும். அதற்குள் கடனை திரும்பச் செலுத்திவிடுவது முக்கியம். இதற்குள் வீட்டுக் கடனை திரும்பச் செலுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2005/04/", "date_download": "2018-06-23T00:20:02Z", "digest": "sha1:LU7RRPFOXTH4WSSAA2E2PZRAFCDBNURU", "length": 61640, "nlines": 454, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: April 2005", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nமருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1\nதமிழ்மணம் இணையதளத்தின் மீதும் வலைப்பூ எழுதுபவர்கள் மீதும் எமக்கு தனி மரியாத உண்டு, ஏனெனில் இதற்கு முன் பல forum களை பார்த்துள்ளேன் அங்கெல்லாம் ஆரோக்கியமற்ற ஆபாச வார்த்தைகளோடு எழுதுவர், இங்கே தான் மிக ஆரோக்கியமாக பின்னூட்டங்களும் கருத்துக்கள��ம் எழுதப்படுகின்றன. இதுவரை மருத்துவர் இராமதாசு மீதான சொல்லடிகள் பற்றி எழுதாமல் இருந்தேன் ஏன் எனில் எனக்கு சாதிய முத்திரை குத்தப்படும் என்ற அச்சமும் அதற்குமேல் எல்லா பதிவுகளும் சாதிய கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும் என்ற அச்சமுமே காரணம். ஆனால் டோண்டு அவர்கள் தைரியமாக அவரின் சாதிப்பெயரை சொல்லியும் பதிவுகள் எழுதியும் அவருடைய நல்ல பதிவுகள் பலரால் படிக்கப்பட்டு வருவது எனக்கு தைரியத்தை கொடுத்துள்ளது,அது மட்டுமின்றி இந்த தளங்களிலே எழுதுபவர்களின் மன முதிர்ச்சியையும் காட்டுகிறது. இதுவே என்னை மருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் பற்றிய பதிலுரை எழுதலாம் என தூண்டியது, எனது என்னங்களை வார்த்தைகளாக்கி எனது பதிவை தருகிறேன். எனது பெரும்பாலான கருத்துகளை முன்னமயே வீரவன்னியன் என்ற பெயரிலே ஒருவர் எழுதிவிட்டார், அவருடைய பதிவையும் இந்த சுட்டி வழியாக படியுங்களேன் சாதிக் கட்சிகளை விலக்குங்கள்\nஇந்த பதிவு யாரையும் புண்படுத்தும் என்னத்தில் எழுதப்பட்டதல்ல, யாரும் Personal ஆக எடுத்துக்கொள்ளவேண்டாம், என் பதிவு யாரையேனும் சுட்டால் என்னை மன்னிக்கவும்.\nமருத்துவர் இராமதாசு, இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர், இதைப்பற்றி இந்த கட்டுரையில் அலசுவோம்.\nஎப்படி இவர் தமிழக அரசியலிலே ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார்\nஎப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு\nஇவரையும் பின்பற்ற, இவர் சொல்வதையும் கேட்க எப்படி பல லட்சம் பேர் உள்ளனர்\nஇந்த கேள்விகளுக்கான விடைகளும், அதன் பின்னுள்ள சபால்ட்டர்ன்(அடித்தட்டு) மக்களின் எழுச்சியும் தான் இன்றைக்கு பத்திரிக்கைகளாலும் மற்ற பலராலும் மருத்துவர் இராமதாசு மட்டையடிக்கப் படுவதற்கான காரணம். இதற்கெல்லாம் பதிலுரைக்க சில விடயங்களை சற்று விரிவாக பார்க்கவேண்டும்.\nஇராமதாசுவின் பின் புலம் வன்னிய சமுதாய மக்கள் தான்.\nஇது எல்லோரும் அறிந்ததுதான். அது எப்படி ஒரு சமுதாயமே கண்மூடித்தனமாக இவரை பின் பற்றுகிறது. (இதுதான் பலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம், இது��ேதானமருத்துவர் இராமதாசு மீது சொல்லடியாக விழுகிறது).\nமுக்கியமான ஒரு தகவல், பலராலும் இதுவரை தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட விடயம், வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ, நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்ல, ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.\nசில தசம(பத்து) ஆண்டுகளுக்கு முன் வரை எந்தவித விழிப்புமின்றி பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்த சமயங்களிலே தென் தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிட கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.\nபெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து தேர்தலிலே போட்டியிட்டனர், தென்னாற்காடு மாவட்டத்திலே 18ல் 17 தொகுதிகளிளை வென்றனர் யாருடைய கூட்டணியுமில்லாமல் அப்போது முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர்.\nஅப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்கு தயாராக இருந்தது, சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமி படையாட்சி அவர்களிடம் பேசி காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ் என்ற சமுத்திரத்திலே கலந்த சிறு ஓடையாகிவிட்டது.அதன் பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும் பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம் என யாரும் பேசவில்லை.\nஅவரது கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் அதே இழிநிலை. இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேக���் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை. அப்போது சமுதாயப்பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அற்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம். மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்கு தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென அதிட்(ஷ்)டத்தினால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரை தாக்குகின்றனர்.\nஇனி அடுத்த கட்டத்திற்கு வருவோம்,\n1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு,\nவன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத போராட்டத்தை வன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை. இதில் நானும்தான் பாதிக்கப்பட்டேன் ஏழாவது படிக்கின்றபோது 4 கிலோமீட்டர்கள் நடந்து பள்ளிக்கு சென்றேன். அப்போது கூட எனக்கு கோபம் வரவில்லை என் சமூகத்துக்காக ஏதோ நடக்கிறது எனவே இந்த வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும் என தான் எண்ணினேன்.\nநமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை தலைவர்கள் சிறையில் அ���ைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால் அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல் படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம் நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு. சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால் இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல் என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள் யாருடைய மரங்கள் அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன\nமுதல் இரண்டு நாட்களிலேயே போராட்டத்தின் போக்கு புரிந்துவிட்டது. பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை, வன்னிய இனத்தோர் மீதும், வன்னிய கிராமங்களின் மீது மாபெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது, அது இதுவரை யாராலும், ஏன் வன்னிய இனத்தோரால் கூட இந்த உலகிற்கு சொல்லப்படவில்லை துப்பாக்கி சூட்டில் பல வன்னியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு தியாகியாயினர் அப்போதும் கூட போராட்டம் கட்டுக்கு வரவில்லை.போராட்டத்தை கட்டுக்கு கொண்டுவர ஒ��ே வழி கலவரம் தான், அதுவரை தலித் மக்கள் போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்,அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் இருந்தன.\nஅப்போதுதான் காவல்துறையால் தலித் மக்கள் தூண்டப்பட்டு நேரடிமோதல்கள் நடந்தன. எப்படி வன்னியர்களின் மறியல் போராட்டத்தை தலித் மக்களை தூண்டுவதன் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர் என்பதைப்பற்றி விரிவாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி அவருடைய பணிக்கால சாதனைகள் பற்றி குமுதத்தில் தொடராக எழுதியதில் விவரித்துள்ளார். இதனால் வட மாவட்டங்களில் ஒரு பத்து ஆண்டுகள் சாதித்தீ எரிந்து இப்போது ஒரு எட்டு ஆண்டுகளாகத்தான் அமைதியாக உள்ளது.\nஆனால் எதுவுமே மறியல் போராட்டத்தை தோல்வியுறச்செய்யவில்லை. பின் அரசாங்கம் மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை பட்டியல் என ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடும் அளித்தது.\nஒரு சிறு இடைச்செருகல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்று பலர் விமர்சிக்கின்றனர் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவேண்டுமென இப்போராட்டம் நடத்தப்பட்டது என பலர் இன்று விமர்சிக்கின்றனர், ஆனால் 1987ல் நடந்த இப்போராட்டம் இராமதாசு அவர்களின் சுய நலத்துக்காக நடைபெற்றது என யாரும் விமர்சிக்கவில்லை, ஏன் அவரை கடுமையாக எதிர்க்கும் சில வன்னிய இனத்தலைவர்கள் கூட இந்த போராட்டத்தை விமர்சித்ததில்லை, ஏனெனில் இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்டது, தனி மனிதனுக்காகவோ (அ) அல்லது குறிப்பிட்ட மனிதர்களுக்காகவோ நடத்தப்பட்டது அல்ல.\nபாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் அடுத்தப்பதிவில் தொடரும்...\nஇதே தலைப்பின் அடுத்தப்குதிக்கான சுட்டி மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, April 30, 2005 24 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகிரைம் நாவல்களை பற்றி எந்த ஒரு விமர்சனமும் கட்டுரைகளும் எங்கேயும் தென்படுவதில்லையே ஏன்\nகிரைம் நாவல்கள் எல்லாம் இலக்கியம் இல்லை என்கிற ஒரு கருத்துதான் காரணமா\nஎம்மை பொறுத்தவரை தமிழ் எழுத்துக்கும், இலக்கியத்திற்கும், வாசிப்புக்கும் கிரைம் நாவல்களுக்கு ஒரு பெரும் இடம் உண்டு, ஒரு சாமனியனையும் வாசிக்க வைத்தது கிரைம் நாவல்கள் என்பது எம் கருத்து. தமிழ் வாசிக்கத்தெரிந்த அத்தனை பேரும் கிரைம் நாவல்கள் வாசித்திருப்பார்கள் என நம்புகிறேன்.\nஎம் பள்ளி நாட்களில் எனக்கு ஜெயகாந்தனையும் தெரியாது, புதுமைபித்தனையும் தெரியாது. தெரிந்திருந்தாலும் அதை புரிந்துகொள்ளும் வயசும், பக்குவமும் இல்லை எம்மிடம் அப்போது,\nநான் 3ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ராணிமுத்து படித்திருக்கின்றேன்,\nராணிமுத்து படிக்கிற வயசா இது என ஏச்சுக்களும் வாங்கியிருக்கிறேன்\nஎன்னை மட்டுமல்ல என்னோடிருந்த என் தோழர்களையும் கிரைம் நாவல்கள் ஆக்கிரமித்து இருந்தன, பல கிராமங்களிலே எழுத படிக்க மட்டுமே தெரிந்த பலர் கிரைம் நாவல்கள் படிப்பதை பார்த்துள்ளேன், அப்போது ஒரு பெரிய விடயமாக தெரியவில்லை,\nஆணால் இப்போது சாமனியனையும் வாசிக்க செய்தது கிரைம் நாவல்கள் என என்னும் போது கிரைம் நாவல்கள் வாசிப்புக்கு ஆற்றிய ஆற்றுகின்ற சேவை நிச்சயமாக பிரம்மாண்டமானது என்பதை மறுக்க முடியவில்லை.\nஎது சாமனியனையும் கிரைம் நாவல்கள் வாசிக்கச்செய்தது\nமிக எளிய நடை (புரியாத வார்த்தைகளை போட்டு, மிக நீளமான வாக்கியங்களை எழுதி பின்நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என பேசவில்லை),\nநாவலை வாசிக்கும் போதே ஒரு திரைப்படமாக மனதில் ஓடுவது.\nநானும் எனது தோழர்களும் பள்ளியில் படிக்கும் போது பல கிரைம் நாவல்கள் எழுதியுள்ளோம்,\nபலர் கிரைம் நாவல்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தனர். இல்லையென்றால் அப்போதே என் போன்றவர்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லாது போயிருக்கும்.\nஜெயகாந்தனுக்கும், ஜெயமோகனுக்கும் இன்னும் பல எழுத்தாளர்களுக்கும் தரப்படும் முக்கியதுவம் பட்டுகோட்டை பிரபாகருக்கும், சுபாவுக்கும், ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார்களுக்கும் தரப்படவில்லை, அட ஜேகே,அமி அளவிற்கு பேசப்படவில்லையென்றாலும் ஒரு குறைந்தபட்ச இடம் கூட தரப்படாதது வேதனை அளிக்கிறது. ஆறுதலாக சுஜாதா எழுதிய கிரைம் நாவல்கள் சில இடங்களில் நினைவு கூறப்படுகின்றது, ஆனால் சுஜாதவை விட கிரைம் நாவல்கள் எழுதுவதில் படைப்பதில் வல்லவர்கள் நான் மேலே பட்டியலிட்ட சிலர், இதிலிருந்து சுஜாதா என்ற எழுத்தாளருக்காக தான் அவரது கிரைம் நாவல்கள் பேசப்ப்டுகிறதே ஒழிய அவரது கிரைம் நாவல்களுக்காக சுஜாத பேசப்படவில்லை என்பது நிதர்சனம்.\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, April 30, 2005 11 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஇரண்டு சூரியன்களும் ��ஷ்யர்களும் நானும்\nஎன் பள்ளி பருவத்திலே நான் கொஞ்சம் லூசு (இப்ப மட்டும் என்னவாம் னு பலர் சொல்வது கேட்கிறது)\nஅறிவியல், கிரிக்கெட், ரஷ்யா இதன் மீதெல்லாம் அளவுக்கு அதிகமாக ஆர்வம் உண்டு\n1986-87 இந்தியா-பாக் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து பார்த்து (மன்னிக்கவும் கேட்டு கேட்டு, அப்போதெல்லாம் வானொலியில் வர்ணனை கேட்பதோடு சரி)\nதூக்கத்தில் கூட துறைமுக முனையிலிருந்து கபில்தேவ் பந்து வீச வருகிறார் என உளறி இருக்கின்றேன்,\nஇதேபோல் இன்சாட்2A வின்னில் செலுத்தப்பட்ட போது எப்போதும் அதைப்பற்றி படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததால் இரவிலே\nஇன்சாட்டு, போக்குவரத்து என உளறியிருக்கிறேன், இன்றும் கூட என் தங்கை என்னை இன்சாட்டு போக்குவரத்து என நக்கல் அடிப்பாள்...\nஎன் தந்தைக்கு மிகவும் கடினமான வேலை எதுவென்றால் என்னை காலை ஆறு மணிக்கு எழுப்பி விடுவதுதான்...\nஒரு நாள் என்னை எழுப்பி எழுப்பி பார்த்து விட்டு திடீரென டேய் வானத்துல இரண்டு சூரியன் தெரியுதுடா,\nரஷ்யாகாரன் ஒரு சூரியன் விட்டிருக்கான்னு சொன்னார்,\nநான் அலறி அடித்துக்கொண்டு எழுந்து ஓடி பார்த்தபோது ஒரு சூரியன் மட்டும் என்னை பார்த்து சிரித்தது.\nஅன்று முழுவதும் பள்ளியில் என் நண்பர்களிடம் சொல்லி சொல்லி நான் இதுவரை இப்படி ஏமாந்ததே இல்லைனு புலம்பித்தள்ளிவிட்டேன்\nஇரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு பள்ளித்தோழனை பெங்களூரில் பார்த்தபோது இந்த விடயத்தை நினைவு படுத்தி சிரித்துக்கொண்டோம்...\nஇப்படி சில அனுபவங்கள் உங்களுக்கும் இருக்குமே எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன்...\nஆக்கம் குழலி / Kuzhali at Friday, April 29, 2005 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்\nஆக்கம் குழலி / Kuzhali at Wednesday, April 20, 2005 4 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஆக்கம் குழலி / Kuzhali at Sunday, April 17, 2005 3 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஎங்கே போகிறது என் சமூகம்\nதமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது....\nதமிழ்புத்தாண்டு முடிந்து இன்று தினசரியை படிக்கும் போதும் தமிழ்மனம் இணையதளத்தை பார்க்கும் போதும் புத்தாண்டிலே வெளியான திரைப்படங்களுக்கு தரப்பட்ட முக்கியதுவம் வேதனை கொள்ளச்செய்தது....\nசந்திரமுகியும்,மும்பை எக்ச்பிரசையும் தவிர வேறு செய்தியே தினசரிகளில் இல்லை.....\nதமிழ்மனம் இணையதளத்திலும் எத்தனை எத்தனை பதிவுகள்....\nஇதற்கு இந்தியா, வெளிநாடு என்கிற பேதமேயில்லை....\nஒரு ஒரு பதிவிலும் அவர்கள் இந்த திரைப்படங்கள் பார்க்க எவ்வளவு கடினப்பட்டு அனுமதி சீட்டு வாங்கினர்,\nஎவ்வளவு கடினப்பட்டு இந்த படங்களை பார்த்தனர் என்று எவ்வளவு புளங்காகிதத்துடன் பதிவுகளில் விவரித்துள்ளனர்....\nதிரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனம்.... அவ்வளவே....\nதமிழன் இந்த திரைப்படத்துக்கு தரும் முக்கியதுவத்தை பார்க்கும் போது நிச்சயமாக திருமா வும், இராமதாசு வும் இந்த திரைப்படக்கூத்தை தட்டிகேட்பதில் தவறில்லை எனவே தோன்றுகிறது....\nஇன்று மதுரையிலே ரசிகர்கள் கூடி சந்திரமுகி திரைப்படம் பார்க்கும்போது திரைப்பட கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டதாம்....\nஇது எப்போதுமே பெரும்பாலான ஊர்களில் நடக்கும் விடயம்தான்... சில நூறு ரசிகர்கள் சேரும்போதே வன்முறை நடக்கிறதே....\nவன்முறைகட்சிகள் என்று பெயரெடுத்த பாமக வும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் எத்தனையோ கூட்டங்கள், மாநாடுகள் நடத்தியுள்ளன...\nசில பல ஆயிரம் தொண்டர்கள் கூடுகின்றனர், எமக்கு தெரிந்து எல்லா கூட்டங்களிலும் வன்முறை நடந்ததில்லை....\nபோதும் இந்த திரைப்பட மோகம்.....\nஆக்கம் குழலி / Kuzhali at Friday, April 15, 2005 5 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nதனிக்குடும்பம் (Nuclear Family) ஒரு மாறுபட்ட அலசல்\nஅமிர்தமே விடமாவது போல தனிக்குடும்பத்திலே குடும்ப உறுப்பினர்களுக்குள் வைக்கப்படும் அதீத பாசம் அதீத அன்பே இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது...\nதனிக்குடும்பத்தின் பிரச்சினைகள் பலரால், பல காலங்களில் பல மாறுபட்ட கோணங்களில் அலசப்பட்டுவிட்டது,\nதனிக்குடும்பம் என்கிற கருத்தாய்வு(Concept) 1970 களில் பிரபலமாகத்தொடங்கி இன்றைய நாளில் கூட்டு குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது....\nஆணால் தனிக்குடும்பத்தின் முக்கியமான சில பிரச்சினைகள் இப்போதுதான் பூதாகரமாக வெளிப்பட தொடங்கியுள்ளது.....\nசில ஆண்டுகளுக்கு முன் வரை விடுமுறை காலங்களில் உறவினர் வீட்டிலே குழந்தைகள் தங்கவிடப்பட்டன....\nஇப்போது அதற்கும் ஆப்பு கோடை பயிலரங்கங்கள் மூலம்.... உறவினர்கள் வெறும் சுப,துக்க நிகழ்சிக்கு வந்து போகும் அளவிலேயே உள்ளது....\nஅமிர்தமே விடமாவது போல தனிக்குடும்பத்திலே குடும்ப உறுப��பினர்களுக்குள் வைக்கப்படும் அதீத பாசம் அதீத அன்பே இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது...\nநல்லதானாலும் கெட்டதானாலும் எல்லாமே பெற்றோர்களும் அவர்கள் மகன்(கள்), மகள்(கள்) குள்ளேயே என்றாகிவிட்டது....\nசாதகத்தில் கணவனுக்கும் மகனுக்கும் கண்டம் உள்ளது என ஒரு சோசியக்காரன் சொல்லக்கேட்டு...\nஅவர்களுக்கு முன் நான் போகிறேன் என தற்கொலை செய்து கொண்ட ஒரு தாயை என்னவென்று சொல்வது....\nதன் கண் தெரியாத மகன்களுக்கு கண் பார்வை கிடைக்க தன் கண்ணை எடுத்து அவர்களுக்கு\nவைக்கவேண்டுமென தற்கொலை செய்து கொண்ட தாயின் கதை சமீபத்திலே பத்திரிக்கைகளில் வந்தது....\nசமீபத்திலே ஒரு திரைப்படத்திலே ஒரு வசனம் இடம்பெற்றது....\nகாதலுக்காக உயிர்விட்ட காதலர்களை தான் பார்த்திருப்பீர்,\nமகள் ஓடிப்போய்விட்டாள் என்று எந்த பெற்றவர்களாவது செத்து பார்த்திருக்கிறியா என்று பெற்றோர்களை போட்டு தாக்கினர்(எந்த படம் என யாரேனும் சொல்லுங்களேன்...எமக்கு மறந்துவிட்டது..\nஇது போலெல்லாம் நம் தமிழ்த்திரைப்பட வசனகர்த்தாவினால் மட்டுமே யோசிக்கமுடியும்)\nஇதற்கும் பதில் சொல்வது போல மகள் ஓடி(ஓடி என்கிற பதத்தை பயன்ப்டுத்தியமைக்கு மன்னிக்கவும்) போய்விட்டாள் என்று தாய்,தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டதை என்ன சொல்ல...\nஇதற்கெல்லாம் ஒரே காரணம் தான் பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் வைக்கும் அதீத பாசம் தான்...\nதன் மகனுக்கோ மகளுக்கு ஒரு அவதார புருசனோ அல்லது அவதார புருசியோதான் வாழ்க்கைத்துணையாக வரவேண்டுமென இவர்கள் வரன் தேட அடிக்கும் கூத்தை காண கண் கோடிவேண்டும்... அதுவும் காதல் பிரச்சினைகளில் சிக்காத பிள்ளைகளாகவோ, வீட்டிற்கு எந்த பிரச்சினையும் தராத பிள்ளைகளாகவோ இருந்து விட்டால் இது இன்னும் அதிகம்.\nஇதனால் திருமணங்கள் தள்ளிபோவதும் அதனால் தாய் (மிகவும் பாதிக்கப்படுவது தாய்தான்) மன உளைச்சல் அடைவதும் இன்றைய தனிகுடும்பங்களிலே காணும் சாதாரண விடயம்.\nமுந்தைய தலைமுறை கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடும்பம் ஆனது... இப்போதோ தனிக்குடும்பத்திலிருந்து இன்னொரு தனிக்குடும்பம் உருவாகிறது....\nகூட்டுகுடும்பத்திலிருந்து தனிக்குடும்பமானபோது இந்த பிரச்சினை கட்டுக்குள் இருந்தது.... இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.\nவெளிநாட்டிலோ,பெருநகரங்களிலே வேலை செய்யும் மகன், திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்ட மகள், இந்த நிலையில் மிகவும் அன்பு செலுத்தியவர்கள் அருகே இல்லாமல் இந்த பெற்றோர்கள் படும் துன்பம் மிக அதிகம்.... ஆண்டுக்கு 10-15 நாள் மட்டுமே வரும் மகனுக்காகவும் மகளுக்காகவும் வீட்டிலே தனி அறைகள் கட்டி இந்த பிள்ளைகள் வெப்பம் தாங்கமாட்டாரகளென அதிலே குளுகுளு எந்திரத்தையும் மாட்டிவிட்ட இவர்கள், மீதி நாட்களில் பூட்டிய அந்த அறைகளை பார்த்து ஏங்கிகொண்டே நடையில் (Hall) படுத்துறங்குகின்றனர்.\nஇனி பிள்ளைகளின் பிரச்சினைகளை அலசுவோம்....\nவெளிநாட்டிலே வாழும் நம் மக்கள் அழைப்பு அட்டைகளுக்குதான்(calling card) மிக அதிகம் செலவழிக்கன்றனர்... பெற்றோர்களை பிரிந்து வேலைசெய்யும் நாட்டிலும், ஊரிலும் நிம்மதியாக இருக்காமல் சொந்த ஊருக்கும் வரமுடியாமல் தவிக்கின்றனர்....\nபெரும்பாலான திருமணங்களிளே மணமகனின் தாயாரால் பிரச்சினைகள் வரும் அல்லது மணமகனின் தாயார் அதிருப்தியில் இருப்பார்,\nஇதுவும் கூட மகன் மீது வைக்கும் அதீத அன்பு தான் காரணம்.... இது சில சமயம் மகனின் விவாகரத்துக்கே வழிவகுக்கும்....\nஇன்றைய தனிக்குடும்ப இளம் தலைமுறையின் முக்கிய பிரச்சினை கருக்கலைதல் (miscarrying).....\nகணவன் மனைவி மட்டுமே தனியாக வாழ்கிறார்கள் என்றால் இந்த பாதிப்பு இன்னும் அதிகம்\nபெற்றோரை பிரிந்து இருப்பதனால் ஏற்படும் மன உளைச்சல், வேலையினால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் சரியான கண்கானிப்பு & பராமரிப்பு இன்மை முக்கிய காரணங்கள்.\nவேலைக்கு செல்லாமல் இருக்கும் மனைவியர்களிடம் வேறொரு பிரச்சினை..... காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு சாப்பாட்டிற்கு தானே வருகிறான்.... தன் ஒருத்திக்காக மதியம் எதற்கு சமைப்பது என்று ஏதோ சாப்பிட்டு உடல் பலவீனமடைந்து கருகலைதற்கும் வழிவகுக்கின்றனர்....\nஅடுத்த தலைமுறை தனிகுடும்ப ஆவர்தனத்திற்கு தயாராக உள்ளது, டாலர்களையும், பெரு நகரங்களிலே ரூபாய்களையும் துரத்திக்கொண்டிருக்கும் இளம் தலைமுறைக்கும்\nஇதே பிரச்சினைகள் இதைவிட இன்னும் பூதாகரமாக சில ஆண்டுகள் கழித்து வெடிக்கும்.....\nஇப்படியான பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது.....\nபெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை எதார்த்த வாழ்விற்கு மனதளவில் தயார் செய்வது....\nஎந்த காரணம் கொண்டும் பெற்றோர்களிடம் பேசுவதை குறைக்காமல் இருப்பது....\nஎப்போதும் எதார்த்த வாழ்க்கைக்கு தயாராக இருப்பது...\nஇன்னும் எப்படியெல்லாம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என பின்னூட்டத்திலே எழுதுங்களேன்......\nஆக்கம் குழலி / Kuzhali at Monday, April 11, 2005 9 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nமருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலச...\nஇரண்டு சூரியன்களும் ரஷ்யர்களும் நானும்\nஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்\nஎங்கே போகிறது என் சமூகம்\nதனிக்குடும்பம் (Nuclear Family) ஒரு மாறுபட்ட அலசல்...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-06-23T00:57:19Z", "digest": "sha1:TIGWEYCRR6CTQQIVYPC4VDV5U4R7YL5P", "length": 16981, "nlines": 211, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: யார் நல்லவர்?", "raw_content": "\n''மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்\nவீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை\nபாரதியாரின் ''பெண்கள் விடுதலைக் கும்மி''யிலிருந்து இந்த நான்கு வரிகள் கண்முன்னே\nநேற்று முன் தினப் பத்திரிகைச் செய்தி அட, என்ன செய்தி வீட்டுக்குள் இடம் இல்லையென்று பெற்ற தாயை மாட்டுத் தொழுவத்தில் வைத்துக் காப்பாற்றும் மகனைப் பற்றியது தாங்க..\n''வெளியே போ, என்று துரத்திவிடாமல் வீட்டிலதானே இருக்கிறாள் என் தாய் அவளுக்கு நான்கு பெண்கள் மத்த யாரும் கவனிக்காம இருக்கும் போது நாந்தான் பார்த்துக் கொள்கிறேன். பகலிலும் இரவிலும் சாப்பாடு கொடுக்கிறாள் என் மனைவி ஏன்யா பெரிசு பண்றீங்க நேற்று கூட அவளுக்கு காய்ச்சல். டாக்டர் கிட்ட கூட்டிப்போய் மருந்து வாங்கிக் குடுத்துருக்கேன். போங்கய்யா, பொழப்பத்தவங்களே\nமாட்டுத்தொழுவத்தில் கன்றுக்குட்டிக்குப் பக்கத்தில் ஒரு பாயில் ஒரு தலைகாணி, ஒரு போர்வை ஈக்கள்மொய்க்க, கொசுக்கள் ரீங்காரமிடும். மாட்டுச் சாணமும், மூத்திரமும் ஈக்கள்மொய்க்க, கொசுக்கள் ரீங்காரமிடும். மாட்டுச் சாணமும், மூத்திரமும் இரவு நேரங்கள் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப் ப��ருங்கள்.\nபலவருடங்களுக்கு முன்னே எங்கள் கண் முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு குடும்பம். தாய், தந்தை, இருமகன்கள். ஒரே பெண். பெரிய பையன் கல்யாணம் செய்துகொண்ட கையோடு மனைவி வீட்டோடு போய் விட்டான். பெண் மணமாகி கொஞ்சம் தள்ளி நல்லபடி வாழ்ந்தாள். இரண்டாவது பையன் கல்யாணம் செய்து கொண்டான். குழந்தைகளும் பிறந்தார்கள். இதனிடையே பெரியவர் காலமானார். மருமகள் அவள் அம்மா வீட்டுக்குப் பக்கத்தில் வீடு பார்த்தாள். பின்னாலேயே பிள்ளை\nஇந்த அம்மா தனியே விடப்பட்டார். வெளியேயிருந்து யாரும் பேசக்கூடாது என்று வெளிக் கதவைப் பூட்டி விட்டுப் போய் விடுவார்கள். தனிமை அந்த அம்மையாரை படுக்கைக்குத் தள்ளியது. வாரம் ஒரு முறை வந்து வேலைக்காரி குளிக்க வைத்துப் போவாள். சாப்பாடு சமையல் செய்யவோ, துளி வெந்நீர் வைக்கவோ அடுப்பும் கிடையாது. மதிய நேரத்தில் அந்த அம்மாவின் பெண் கஞ்சி கொடுத்துவிட்டுப் போவாள். அவ்வளவு தான்.\nஒரு வாரம் சென்றிருக்கும் நல்ல கடுமையான ஜுரத்தில் பிதற்றும் சப்தம் கேட்டது. ஜன்னல்\nசற்றே திறந்திருக்க உள்ளே எட்டிப்பார்த்தேன். அடையாளமே தெரியாதவாறு, வெட்டப்பட்ட தலைமுடி, குழி விழுந்த கண்கள். பாத்ரூம் வாசலில் சுருண்டு கிடந்த அவர்களைப் பார்த்துப் பதறிப் போய் அவர்களின் பெண்ணுக்கு தொலை பேசியில் சொல்ல, ''என்னங்க செய்யறது. தம்பி சம்சாரம் சாவிய வாங்கிட்டுப் போயிடிச்சு. எங்க வீட்டுக்காரர் என்னைய போகக் கூடாதுன்னு சொல்லிட்டார். நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க,'' என்றாள்.\nநல்ல வேளையாக அந்த அம்மாளைக் கடவுள் இன்னும் சோதிக்காமல் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். பூப் பல்லக்கென்ன, மேளதாளம் என்ன, கடைசி ஊர்வலம் வெகு ஜோர் உயிருடன் இருக்கும் போது ஒரு வாய் சோறு போடாமல் செத்தபின் என்ன வேண்டிக்கிடக்கிறது.\nஏன், எப்படியென்று தெரியவில்லை மனைவி செய்வதை எல்லாம் சர்வ சாட்சியாய்ப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தான் இந்தப் பிள்ளை.\n''தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்\nபிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு\nஎனக்குப் பேசிய தந்தையும் தாயும்\nபொடித்திரு மேனி அம்பலத் தாடும்\nஅடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்\nவீட்டு வாசலோடு, அருகில் உள்ள மயானத்துக்குச் செல்லும் இறுதி ஊர்வலங்களை பார்க்கும்போதெல்லாம் என் மனதில் தோன்றும் எண்ணங்க��ை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தேவையற்ற பூப்பல்லக்கும் ஆட்டமும் பாட்டமும் எதற்கு\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3497", "date_download": "2018-06-23T00:24:26Z", "digest": "sha1:TPNWGSXYI7RMNQ4VM72CRVOCUZ2Z4ZLF", "length": 4019, "nlines": 31, "source_domain": "tamilpakkam.com", "title": "பிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்���ை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள்! – Video – TamilPakkam.com", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள்\nபிரசவத்திற்கு பின் தளர்ந்த வயிற்றை சிக் என்று மாற்றும் 3 வீட்டு வைத்தியங்கள். பிரசவத்திற்கு பின் வயிற்று சதை தளர்வது இயல்பாக எல்லாருக்கும் நடக்க கூடியது. இதை தவிர்க்க இந்த மூன்று வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்துட்டு வந்தால் தட்டையான வயிற்றை மிகவும் சுலபமாக பெறலாம். வீடியோவை பார்க்க கீழே செல்லவும்.\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nசிதம்பரம் நடராஜர் கோவிலின் சிறப்பான பத்து அம்சங்கள்\nதலையில் நீர்க் கோர்ப்பு எதனால் ஏற்படுகிறது\nகருகருவென முடி வளர, குடல் புழுக்கள் அழிக்க, மலச்சிக்கல், வாயுத் தொல்லை தீர்க்கும் தும்மட்டி பழம்\nஉங்கள் உடலையும், மனதையும், புத்துணர்ச்சியாக்கும் சில உணவுகள்\nபெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\nகோவிலுக்கு நாம் 20 வகையான தானங்கள் செய்யலாம்\nஎச்சரிக்கை சர்க்கரை நோயை கவனிக்காவிட்டால் இப்படி தான் நடக்கும்\nஎந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்\nநரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/category/suggestions/", "date_download": "2018-06-23T00:37:20Z", "digest": "sha1:ICKASVOXOI3KRARPQSPQS7PH7DEPAO3K", "length": 6472, "nlines": 122, "source_domain": "villangaseithi.com", "title": "ஆலோசனைகள் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nநாய்களுக்கான உணவில் அலட்சியம் வேண்டாம்\nநாய்களுக்கு வெறி ஏற்படுவது எதனால்\nநல்லதென்று நினைத்து நாம் செய்யும் 5 தவறுகள்\nவெயிலால் உங்கள் முகம் பொலிவை இழக்கிறதா வீட்டில் செலவில்லா தீர்வு இருக்கு\nநாய்க்குட்டியை நமக்கேற்றபடி பழக்கப்படுத்துவது எப்படி\nநம் வீட்டில் நாய்களுக்கான இடம் எது தெரியுமா\nஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள் உருவாக இதுதான் காரணம்\nதிருமணமான ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\n��ாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கும் மனநல ஹெல்தி மெமரி டிப்ஸ்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411559", "date_download": "2018-06-23T00:43:34Z", "digest": "sha1:KI5Y47NAFCFEKJH5QEALAC54HMTH7AGF", "length": 6772, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பராமரிப்பு பணி காரணமாக இ-சேவை மையங்கள் நாளை இயங்காது | E-service centers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபராமரிப்பு பணி காரணமாக இ-சேவை மையங்கள் நாளை இயங்காது\nசென்னை: தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டம் மற்றும் கிராம தொழில் முனைவோர் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10,423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. சர்வர் பராமரிப்பு பணி காரணமாக நாளை (16ம் தேதி) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது. அரசின் இ-சேவை மையங்கள் 18ம் தேதி (திங்கள்) முதல் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோவை அன்னூர் புறவழிச்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு: கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகுடிநீர் குடத்தில் ஸ்கூட்டர் உரசியதால் ஏற்பட்ட தகராறில் எஸ்ஐ மனைவிக்கு சரமாரி செருப்படி\nவட தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசூரியனைப்போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் துணை சனி கிரகம் போன்ற கோள் கண்டுபிடிப்பு\nவிஸ்வரூபம்-2 படம் ஓடவே அரசியல் தலைவர்களை சந்திக்கும் கமல் : அமைச்சர் தாக்கு\nசர்வரில் கோளாறு ஏற்பட்டதை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: கருப்பு பேட்ஜ் அணிந்து ஈடுபட்டனர்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/02/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:53:26Z", "digest": "sha1:RGBTDIKAUDP4HGRH5CHQTGYWN2ZOLAST", "length": 23478, "nlines": 168, "source_domain": "thetimestamil.com", "title": "நிழலழகி – புதிய தொடர் : வாசுகி எனும் தனி ஒருத்தி! – THE TIMES TAMIL", "raw_content": "\nநிழலழகி – புதிய தொடர் : வாசுகி எனும் தனி ஒருத்தி\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 1, 2017 மார்ச் 2, 2017\nநிழலழகி – புதிய தொடர் : வாசுகி எனும் தனி ஒருத்தி\nபெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே இந்தத் தொடர்.\nவழக்கமான கதையாக இருந்தாலும் சரி, அசாதாரணமான கதையாக இருந்தாலும் சரி, என்னை மலையாள சி���ிமா ஈர்ப்பதற்கு முக்கியக் காரணம், திரைக்கதையில் நிறைந்துள்ள யதார்த்தமும், வாழ்வியலைத் தழுவிய பதிவுகளும்தான்.\nகாதலை வெளிப்படுத்தும் காதலனும் காதலியும் வெளிநாடுகளில் டூயட் பாடவேண்டிய கட்டாயம் எல்லாம் அங்கே பெரும்பாலும் இருக்காது.\nஇயல்பு வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருப்பதால்தான் என்னவோ, சில அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள் என் மனதிலும் அழுத்தமாக ஒட்டிக்கொள்வது உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் சில மாதங்களுக்கு முன்பு நான் பார்த்த மலையாள சோஷியல் த்ரில்லர் ‘புதிய நியமம்’. ஏ.கே சாஜன் இயக்கிய இந்தப் படத்தில் மம்முட்டி நாயகன் என்றாலும், மையக் கதாபாத்திரம் நயன்தராவே.\nஎல்.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் லூயிஸ் போத்தன் (மம்முட்டி) ஒரு வழக்கறிஞர். பெரும்பாலும் விவாகரத்து வழக்குகளை கையாளும் இவர், சமூக ஆர்வலர், திரைப்பட விமர்சகர என பன்முகத் தன்மை கொண்டவர். தனது யதார்த்த நடிப்பில் எங்கும் சறுக்காமல் கதையின் மையத்தில் இருந்து படத்தை நாயகனாய் தூக்கி நிறுத்துகிறார். வாசுகி (நயன்தாரா) குடும்ப நிர்வாகி. கதகளி நாட்டியத்தில் புகழ்பெற்றவர். குடும்பத்தை கவனிப்பதும் மேடை நிகழ்ச்சிகளும்தான் இவரது அடையாளம். ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இவர்களுக்கு பள்ளிப் பருவத்தில் ஒரு பெண் குழந்தை சிந்தா.\nகதையின் தொடக்கம் முதலே சிடுசிடுப்பாய் ஏதோ ஒருவித பயமும் பதற்றமும் கலந்து காணப்படுகிறாள் வாசுகி. அவள் அன்றாட நடவடிக்கைகளின் திடீர் மாற்றங்களால் எரிச்சல் படுகிறாள் மகள். மனைவியின் மாற்றத்திற்கான காரணம் புரியாமல், அதைத் தேடுகிறார் லூயிஸ். பின்னர், வாசுகியின் திடீர் மாற்றத்துக்கான காரணம் பார்வையாளர்களுக்கு புரிபடுகிறது. தனக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பயங்கரத்தை நிகழ்த்திக் காட்டியவர்களைப் பழிவாங்க முடிவு செய்யு வாசுகி, தன் கணவருக்கு தெரியாமல் ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் உதவியை நாடுகிறாள்.\nவாசுகி சம்பந்தப்பட்ட கொடூரர்களை பழிவாங்கினாளா தன் கணவருக்கு அந்த ரகசியம் தெரியாமல் பாதுகாத்தாளா தன் கணவருக்கு அந்த ரகசியம் தெரியாமல் பாதுகாத்தாளா பழையபடி தனது கலகலப்பான வாழ்க்கையை மீண்டும் தொடங்கினாளா பழையபடி தனது கலகலப்பான வாழ்க்கையை மீண்டும் தொடங்கினாளா – இந்தக் கே��்விகள் தோன்றுவதற்கான பின்னணியும், அவற்றுக்கான பதில்களுமே ‘புதிய நியமம்’.\nமலையாளத்தில் மோகன்லாலுக்கு ஒரு ‘த்ரிஷ்யம்’ போல மம்முட்டிக்கு ஒரு ‘புதிய நியமம்’ என்றெல்லாம் பேசப்பட்டாலும், த்ரிஷ்யம் அளவுக்கு இணையாக இது வரவேற்பைப் பெறவில்லைதான். பொழுதுபோக்கு சினிமா ரசிகர்களின் மனதில் தோன்றக் கூடிய பல கேள்விகளுக்கு ‘புதிய நியமம்’ பதில் சொல்லவில்லை என்றாலும், இயக்குநர் தைரியமாக இந்தக் கதையைத் தேர்வு செய்ததும், அதைத் திரைக்கதையில் கையாண்ட விதமும் எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகவும் ஈர்த்தது. இப்படத்தை ஒவ்வொரு கணவனும் மனைவியும் பார்த்தாக வேண்டும் என்றே கூறுவேன்.\nவிவாகரத்து வழக்குகளை கையாளும்போது, தம்பதிகளுக்கு லூயிஸ் கொடுக்கும் ஒவ்வொரு ஆலோசனையும் இன்றைய நடைமுறைக்கு மிகவும் தேவையானவை. ஒவ்வொரு தடவையும் சர்க்காஸ்ட்டிக் முறையில் இன்றைய திருமணங்கள், தம்பதிகளிடம் இருக்கும் அபத்தங்களை வசனங்களில் சாடியிருப்பது அத்தனையும் நிஜம்.\nஅடுக்குமாடி குடியிருப்பில் காட்டப்படும் ஒவ்வோரு கதாபாத்திரமும் கதையின் ஓட்டதுக்கும், திருப்பத்துக்கும் தேவைப்படும்போது சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் என்னை அதிகம் கவர்ந்த ஒரு கதாபாத்திரம், எதிர் குடியிருப்பில் வசிக்கும் வயதான தாத்தா. அவர் பேசுவது போல் கட்சியே இல்லை. ஆனால், அவர் முகபாவனையில் வாசுகிக்கு நடந்த கொடூரத்தின் வெறுப்பு, மர்மம், பரிதாபம் என அத்தனையும் காட்டியிருப்பார். நம் சமூகத்தில் நிகழும் கொடுமைகளை கண்டு நெஞ்சு விம்மி, எதிர்வினையாற்றாமல் தன்னைத் தானே அடக்கிக் கொள்ளும் ஊமைகளாக நம் மக்கள் பலரும் இருக்கிறார்களே, அவர்களின் பிரதிநிதிதான் அந்தத் தாத்தாவோ\nஒவ்வொரு காட்சியும் நிதானமாக நகர்ந்தாலும், பார்வையாளரின் கவனம் முழுதும் குவிந்திடச் செய்வதால், கதையின் முடிவு வரை காக்கப்பட்ட ரகசியத்தால் நிச்சயம் ஒரு த்ரில்லிங் அனுபவத்தை ‘புதிய நியமம்’ கொடுக்கும்.\nலூயிஸ் தன் மனைவிக்கு வரும் பிரச்சினையில், அவளை குறைகூறாமல், அவளையே பலிகடா ஆக்காமல், அவளுக்கு உறுதுணையாய் இருப்பதும், அவள் திடீர் மாற்றத்தை பொறுத்துக்கொண்டு செயல்படுவதும் மனமுதிர்ச்சி மிக்க கணவனின் செயல் எது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஒரு நல்ல கணவனாய��� ஒரு பெண்ணின் எதிர்பார்ப்புகள் என்னென்ன ஒரு பெண்ணுக்குத் தன் கணவனின் தேவைகள் என்னென்ன ஒரு பெண்ணுக்குத் தன் கணவனின் தேவைகள் என்னென்ன – இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் மிகச் சிறந்த முன்னுதாரண கணவனாய் செதுக்கப்பட்டிருக்கிறது லூயிஸ் கதாபாத்திரம்.\nவாசுகி தனக்கு நேரும் எதிர்பாராத அநியாயக் கொடுமையால், ‘தனக்கு வாழத் தகுதி இல்லை’ என முடிவெடுக்கும்போது, நமக்குள் பதற்றத்தைத் திணிக்கிறாள். தன்னைப் போல் இனி ஒருவரும் இப்படி பாதிக்கப் படக்கூடாது என்று தன்னை சீரழித்தவர்களை பழிவாங்க கையாளும் உத்திகளால் ஓர் அழகு நாகமாய் தெரிகிறாள் வாசுகி. வாசுகி கதாபாத்திரத்தில் வரும் நயன்தாராவின் அழகும், தைரியமும், உடையும், நடிப்பும் பார்க்கும்போது அவரை இன்னும் காட்சிப்பொருளாய் உபயோகிக்கும் தமிழ் சினிமா மீது சற்று கோபம் வரத்தான் செய்கிறது. நயன்தாராவின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டுவந்த முதல் பத்து படங்களில் நிச்சயம் ‘புதிய நியமம்’ இருக்கும்.\nதனக்கு உரிய முறையில் உதவக் கூடியவர்கள் உடன் இருந்தாலும், தனக்கு நேர்ந்த பெரும் பிரச்சினையின் விளைவுகளையொட்டிய தீர்வுக்கு, தனி ஒருத்தியாகவே களத்தில் இறங்கி பெண் வலிமையை பறைசாற்றிய வாசுகியை முதல் நிழலழியாக இங்கே பதிவதில் பெருமிதம்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n12:58 இல் பிப்ரவரி 2, 2017\nபெண்களின் மீதான வன்முறைகளை பற்றி தெளிவற்ற வெகுஜன பார்வையையே இந்த திரைப்படம் வழங்குகின்றது. மேலும் மலையாள சினிமாவில் உழைக்கும் அடித்தட்டு தமிழர்களை கேவலமாகவும், வில்லன்களாகவும் சித்தரிக்கும் கொடுரபோக்கு இந்த திரைப்படத்திலும் உள்ளது. இது மிகவும் அபாயகரமானது. இந்த திரைப்படத்தை பாரக்கும் எந்த ஒரு மலையாளியும் சலவைதொழில்/ கூலி வேலை செய்யும் தமிழர்களை மிக கொடுராமாக பார்க்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே அங்கு அத்தகைய சூழல் நிலவுகிறது. நயன்தாராவின் அழகையும், நடிப்பையும், திறமையையும் ரசிக்கும்போது அதே திரைப்படத்தில் கட்டமைக்க பட்டுள்ள சமூக அவலங்களையும் சரிவர விமர்சித்தால் சிறப்பானதாக இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ’நீட்’- டிஎம்.,எம்.சி.எச். படிப்புக்கும் விலக்கு வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்\nNext Entry ரேஷன் கார்டுக்கு சர்க்கரை கிடையாதா இனிமேல்; யாரை மகிழ்வூட்ட சர்க்கரை மானியத்தை ரத்து செய்கிறது மத்திய அரசு; யாரை மகிழ்வூட்ட சர்க்கரை மானியத்தை ரத்து செய்கிறது மத்திய அரசு\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaittuligal.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-23T00:46:59Z", "digest": "sha1:5C4PBN3WOZ7TYOCYHFS6KGXSCLFDK75U", "length": 37655, "nlines": 243, "source_domain": "mazhaittuligal.blogspot.com", "title": "Rain drops: July 2014", "raw_content": "\nஇந்த வேலம்மா வருகிற வழியைப் பார்த்து கண்ணே வலி எடுத்துவிட்டது பர்வதத்துக்கு. ஆயிற்று மணி பதினொன்று இனிமேல் இவள் வந்து பாத்திரம் தேய்த்து மிச்ச வேலையெல்லாம் முடிக்க ஒரு மணி ஆகிவிடும். வரவில்லையென்றால் இருக்கிறது தேய்க்கக் கையும், வலிக்க முதுகும், பிறகு மாத்திரையும், புலம்பல்களும் இனிமேல் இவள் வந்து பாத்திரம் தேய்த்து மிச்ச வேலையெல்லாம் முடிக்க ஒரு மணி ஆகிவி��ும். வரவில்லையென்றால் இருக்கிறது தேய்க்கக் கையும், வலிக்க முதுகும், பிறகு மாத்திரையும், புலம்பல்களும்\nசாதாரணமாக பத்து மணிக்கு வந்துவிடுவாள் வேலம்மா. வரமாட்டா போல என கன்னத்தில் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் காதில் வாசல் கேட் திறக்கும் சப்தம் இனிமையாகக் கேட்டது. வேலம்மாதான் அம்மா உடம்பு முடியல,ஜொரம். அதுதான் ஏதாவது மாத்திரை இருந்தால் வாங்கிட்டு, சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்.\nசூடா காப்பியும், மாத்திரையும் தரேன். பாத்திரம் மட்டும் செஞ்சுடும்மா, என்றாள் பர்வதம்.\nசரிம்மா, நாளைக்கு முடிஞ்சாதான் வருவேன்.\nஇரவு எல்லாரும் சாப்பிட்டபின் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தவளை,\n''சீக்கிரம் வா. உன்னோட சீரியல் ஆரம்பம். என்ன செய்யறே,\" என்று கேட்ட துரையை முறைத்தாள் பர்வதம். \"ஏம்மா நாளை வேலம்மா வரமாட்டாளா\" என்று கரிசனத்தோடு கேட்டார் அவர்.\nஆமாம், அவளுக்கு உடம்பு சரியில்லே. நாளைக்கு வரமாட்டேன்னா. இந்த வாரம் பூரா மட்டம்னுதான் நினைக்கிறேன்..........................\nஎன்னங்க, நான் சொன்னா காதிலயே போட்டுக்க மாட்டீங்க. போனவாரம் சரோஜா வீட்டில பாத்திரம் தேய்க்கிற ''டிஷ் வாஷர்'' வாங்கியிருக்காங்க. நான் பாத்தேன். எவ்வளவு நல்லா பாத்திரம் எல்லாம் பள பளன்னு புதுசு கணக்கா ஆயிடிச்சு தெரியுமா\n\"அது என்ன வெலை தெரியுமா உனக்கு ரொம்ப சுலபமா சொல்லிட்டே 47,000 ரூபாயாம். சரோஜா புருஷன் சொன்னார். மாசம் வேலம்மாக்கு 500 ரூபாய் சம்பளம். வருஷத்துக்கு 6000/- மிஷினுக்கு........மிஷின் வேஸ்ட்.\" என்றார் துரை. இந்த மிஷின் எத்தனை நாள் உழைக்குமோ, எத்தனை ரிப்பேர் வருமோ........மிஷின் வேஸ்ட்.\" என்றார் துரை. இந்த மிஷின் எத்தனை நாள் உழைக்குமோ, எத்தனை ரிப்பேர் வருமோ ரிப்பேர் செய்யற ஆளுக்கு 'போன்'போட்டே என் உயிர் போயிடுமில்ல\nஇதோ பாரம்மா, தள்ளி நில்லு, நான் வேணா நாலு நாள் லீவு போட்டுட்டு பாத்திரம் கழுவறேன் என்றார்.\n\"இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல, எதுக்கெடுத்தாலும் கணக்கு,\" என்று முகம் திருப்பினாள் பர்வதம்.\nவேலம்மாக்கு 'டெங்கு' காச்சல், வரமுடியல. வேற ஆளுங்களும் சரிப்பட்டுவரல ஒன்னா நேரம், இல்ல சம்பளம், என்னதான் செய்யமுடியும்\n'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கேற்ப துரையும் விட்டுக் கொடுத்தார்.\nஅடுத்ததாக கடைகளுக்குப் படையெடுப்பு நடந்து விலை, உயரம், அகலம் ��த்யாதி விவரங்கள் எல்லாம் கேட்டு வாங்கி, அலசி ஒருவழியாக ஒரு மிஷினைத் தேர்ந்தெடுத்தார்கள்.\nபர்வதத்திற்கு மகாசந்தோஷம். அப்பாடா இனிமேல் வேலம்மாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். இரவு சாப்பாடு ஆனால் எல்லா பாத்திரங்களையும் மிஷினுக்குள்ளே அடுக்கி விட்டால் அது பாட்டுக்குத் தேய்த்துவிடும்.\nஆக, ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாம்ஜாமென்று வந்து இறங்கியது ''டிஷ் வாஷர்.'' கூடவே தேய்க்க உப்பு, பொடி, லிக்விட்........ சமையலறையில் பிரதான இடத்தில் அதை பிரதிஷ்டை செய்தார்கள். ஆரத்தி எடுக்காத குறைதான் போங்கள் சமையலறையில் பிரதான இடத்தில் அதை பிரதிஷ்டை செய்தார்கள். ஆரத்தி எடுக்காத குறைதான் போங்கள் வந்த அன்று பாத்திரங்கள் அப்படி இப்படி என்று எப்படியோ அடுக்கப்பட்டு பர்வதத்தால் \"ஸ்விட்ச் ஆன்\" செய்யப்பட்டது. அடடா பாத்திரங்கள் எல்லாம் பளபளக்கின்றன என்று எல்லோரும் வாய் பிளந்தார்கள்\n மிஷின் நல்லா வேலை செய்யுதா\nம்..ம்.. என்றாள் பர்வதம். அவர் போனவுடன், என்ன மிஷினோ என்று முணுமுணுத்துக் கொண்டாள்.\nபாத்திரங்களை எல்லாம் அப்படியே உள்ளே வைக்க முடிவதில்லை. அடி பிடித்தவை, பால் பாத்திரங்களின் ஆடைகள், எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து போட வேண்டியிருக்கிறது. சுத்தம் செய்தாலே பாதி தேய்த்தாகி விடுகிறது. அதற்கு மேலே சும்மா மிஷின் இருக்கிறதே என்று போட வேண்டியிருக்கிறது. பாத்திரங்களை எல்லாம் ஊற வைத்து, ஒருமுறை கழுவி மிஷினுக்குள் போடுவதற்கு பதில் நாமே தேய்த்துக் கொண்டிருக்கலாம் என்ன செய்வது சரோஜா இந்த விஷயத்தை எல்லாம் சொல்லவே இல்லையேஇதை வீட்டுகாரர் கிட்ட சொன்னா என்ன ஆகும்இதை வீட்டுகாரர் கிட்ட சொன்னா என்ன ஆகும் சும்மா இருப்பதே சுகம் என்று பேசாமல் ஆகிவிட்டாள் பர்வதம்.\nஅழைப்பு மணி அடிக்கிறது. அவள் சினேகிதிதான். வா பங்கஜம், வாங்க ரத்னம்மா, என்று வரவேற்றாள் பர்வதம். நீயும் என்னவோ பாத்திரம் தேய்க்கிற மிஷின் வாங்கிட்டியாமே சரோஜா சொன்னாங்க எங்க வீட்டிலும் இந்த முனியம்மா சரியாவே வரதில்ல. ஒரு மிஷின் வாங்கிக் குடுங்கன்னு சொல்லியிருக்கேன். அதுதான் விஷயம் தெரிஞ்சுகிட்டுப் போகலாம்னு வந்தேன் என்றாள் பங்கஜம்.\nஆமாங்க மிஷின் வாங்கிட்டேன். சூப்பரா இருக்கு. நல்லா எல்லா பாத்திரமும் பள பளன்னு மின்னுது.\nவேலை மிச்சம். தேய்ச்ச பாத���திரத்தையெல்லாம் துடைக்க வேண்டாம். அதுவே சுடசுட காய வெச்சு குடுத்துடுது. ரொம்ப நல்லாருக்கு என்றாள் பர்வதம் மனதுக்குள் சிரித்துக் கொண்டேபிரச்னைகளைச் சொன்னால், 'பாத்தியா நாம்பளும் வாங்கிடுவோம்னு பொறாமைக்காக பொய் சொல்கிறாள்' என்று நினைப்பார்கள்.\nவாங்கிவிட்டால் அவர்களும் கெளரவமாக எங்க வீட்டில 'டிஷ் வாஷர் ' இருக்கிறது என்று பெருமைப் பட்டுக் கொள்வார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவிடியற்காலையில் எழுந்திருக்கும் கெட்ட பழக்கம் போய் நாட்கள் பல ஆயின இரவின் அமைதியில் தடைகள் இல்லாமல் புத்தகங்கள் வாசிப்பதும், பகலில் தூங்குவதும் காலையில் எழுவதற்குப் பகை.\nஇதற்குப் பரிகாரம் தேட முடியாது, வேலைக்கா போகிறோம் என்று வாழ்க்கையை சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விட்டாயிற்று சுதந்திரப் பறவைக்கு எதுக்கு இந்தப் புலம்பல் என்கிறீர்களா சுதந்திரப் பறவைக்கு எதுக்கு இந்தப் புலம்பல் என்கிறீர்களா என் இனிய காலைத் தூக்கம் கெட்டுப் போச்சுங்க\nஒரே கூச்சல் சப்தம் கேட்கிறது. பக்கத்து வீட்டுப் பெரியவர்தான் சத்தம் போடுகிறார். நீ நாசமாப் போ, என்று பெற்றபிள்ளையை ஊரெல்லாம் கேட்க சபிக்கிறார். பையன் பதிலுக்குக் கத்த, இவர் மீண்டும் ஓலமிட இடையே மருமகளின் குரல் கேட்கிறது. என்னவோ ஏதோ என்று அவர்கள் வீட்டு நாய் கூட்டணியில் சேர்ந்து தன் மொத்த சக்தியுடன் 'லொள்ள', அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். சூழ்நிலை புரிய சிறிது நேரமானது. இனிமேல் தூங்க முடியாது காது கொடுக்காவிட்டாலும் சத்தம் கேட்கத்தான் செய்யும்.\nபெரியவருக்கு சுமார் 70 வயது இருக்கும். தினந்தோறும் மாலையில் கொஞ்சம் தண்ணி போட்டுவிட்டு,\nபஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வருவதை வாழ்க்கையின் முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தார் மனைவி பரலோகம் போய் பத்து வருடம் இருக்கும். சொந்த வீடு. ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அவனுக்கும் கல்யாணம் ஆகி 7 வயது மகன் இருக்கிறான். மருமகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவி ஆகிவிட்டார் மனைவி பரலோகம் போய் பத்து வருடம் இருக்கும். சொந்த வீடு. ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அவனுக்கும் கல்யாணம் ஆகி 7 வயது மகன் இருக்கிறான். மருமகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவி ஆகிவிட்டார்\nமனிதர்களுக்கு ஆண்ட���ன் எல்லாவற்றையும் கொடுக்கத்தான் செய்கிறான். ஆனால் சந்தோஷமாக வாழத் தெரியாதவர்களை யார் என்ன செய்ய முடியும்\nபெரியவரின் பையன் பெயர் ராமன். மனைவி கல்யாணி. ராமனுக்கு மாலை நான்கு மணிமுதல் இரவு 2 மணி வரை வேலை. வேறே வேலை கிடைத்தால்தானே\nஒருநாள் இரவு குடி போதையில் பெரியவர் ராமனின் படுக்கை அறைக் கதவைத் தட்டி கலாட்டா செய்துவிட்டார். வரவேற்பறை முழுதும் வாந்தி, நாற்றம் சிவந்த கண்களும், பிதற்றலும், அரைகுறை ஆடையும் கல்யாணிக்கு ஒரே அதிர்ச்சி. இனிமேல் இங்கே இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.\nகடைசிவரை பெரியவர் தான் அப்படி செய்ததாக ஒத்துக் கொள்ளவே இல்லை. பதிலுக்கு............\n\"நான் ஒன்றும் அப்படி செய்யவில்லை, வெட்கம் மானம் இல்லாதவனா நான் எவ்வளவு பொய் சொல்றீங்க. இனிமேல் கல்யாணி சமைத்த உணவைக் கூட சாப்பிட மாட்டேன். நானே எனக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வேன். யாரை நம்பியும் நான் இல்லை. உங்களுக்கு இங்கே இருக்க இஷ்டமில்லையென்றால் 'கெட் அவுட்'. இது என் வீடு, போடா\" என்று சொல்லிவிட்டார் பெரியவர்.\nஅன்றிலிருந்து மருமகளுக்கும், மாமனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது.\nதனியே போக ராமனுக்கும் ஆசைதான். ஆனால் ஒரு கோடி பெருமானமுள்ள வீடு அப்பா அதை விற்றுவிட்டால், அடமானம் வைத்துவிட்டால் அப்பா அதை விற்றுவிட்டால், அடமானம் வைத்துவிட்டால் இன்னொரு வீடு வாங்கவாமுடியும் வீட்டு உரிமைப் பத்திரங்கள் எல்லாம் அப்பாவிடம்\nஇடையில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரசவத்துக்குப் போன கல்யாணி மூன்று வருடங்கள் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாள். ராமனுக்கு சாப்பாடும் அங்குதான்.\nமூன்று வயது பையனை பள்ளியில் சேர்த்த போது மீண்டும் புகுந்த வீடு வந்த கல்யாணியிடம் ராமன் சொன்னார், ''இதோ பாரும்மா, காலையில் எட்டு மணிக்குள் நமக்குத் தேவையான சமையலை செய்துவிடு. எட்டு மணிக்கு மேல் அப்பா அவருக்கு வேண்டியதை செய்து கொள்ளட்டும். இன்னும் இந்தக் கிழம் மரத்திலிருந்து இறங்கல. வயதாகிவிட்டது, இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறார் அட்ஜஸ்ட் பண்ணிக்க. குழந்தையை ஸ்கூலில் விட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போ. திரும்ப நாலு மணிக்கு குழந்தையோடு இங்கே வா. எனக்கு வேண்டியதை செய்து கொடு. இரவு நான் வந்து விடுவேன். ப்ளீஸ்.......\" என்றான்\nமுதியோர் இல்லத்தில் பெரியவரை கட்டாயப்படுத்தி சேர்க்கலாம்தான். காசு யார் கொடுப்பது இன்றைய முதியோர் இல்லங்களிலும் வீட்டு வாடகை மாதிரி மாதம் பத்தாயிரம் பணம் இல்லாவிட்டால் முடியாதே\nவேலைக்கார அம்மா மாலை வந்து பாத்திரம் கழுவி தனித்தனியே வைத்துவிடுவார்.\nஒரே சமையலறையில் இருவர் தனித்தனி சமையல். கல்யாணி இரவு உணவை அம்மாவீட்டிலிருந்து கொண்டு வந்து விடுவாள். ஏதோ ஒரு நாள் தெரியாத்தனமாக பெரியவர் சமையலறையில் காலை எட்டு மணிக்கு முன் புகுந்து விட்டால் வீடு ரெண்டுபடும்.\nஎத்தனை நாள் தான் அம்மாவீட்டில் எட்டு மணி நேரம், புருஷன் வீட்டில் மிச்ச நேரம் என்று கழிப்பதுகல்யாணிக்கு பிரமாதமான ஒரு ஐடியா வந்தது.\n\"இதோ பாருங்க, அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க, ஏன் உங்கள பகல் நேரத்தில பாக்க முடியறது இல்லன்னு கேட்கறாங்க. எத்தனை நாள்தான் உங்க அப்பாவுக்கு பயந்துகிட்டு என்னை அம்மாவீட்டுக்கு அலைய விடுவீங்க என்னாலும் முடியலைங்க. நான் இந்த வீட்டு மருமக இல்லையா என்னாலும் முடியலைங்க. நான் இந்த வீட்டு மருமக இல்லையா பேசாம கொஞ்சம் லோன் போட்டு மாடியில வீடு கட்டுங்க. என்னப் பெத்தவங்களும் உதவி செய்வாங்க. பையனும் வளர்ந்துட்டான். அவனுக்குன்னு ஒரு ரூம் வேணும். நானும் இங்கேயே இருந்துடுவேன். எங்க அம்மா அப்பாவும் பொண்ணுக்கு விடிவு காலம் வந்துச்சுன்னு சந்தோஷப் படுவாங்க.\" என்றாள்\nராமனுக்கும் அது நல்லதாகப் பட்டது. முதலில் மறுத்த பெரியவரிடம், கட்டி வாடகைக்கு விட்டால் மாதம் பத்தாயிரம் வாடகை கிடைக்கும், செலவுக்கு ஆகும் என்று சொன்னதால் சரின்னுட்டார். ரகசியம் என்னவென்றால் பெரியவரிடம் ஒன்றும் அத்தனை பணம் கிடையாது. அவ்வப்போது ராமனிடம்தான் வாங்கிக் கொள்வார்.\nவீட்டுப் பத்திரத்தைக் காட்டி 'வங்கி' லோனும் வாங்கியாயிற்று. மாடியில் இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை. அழகான சிறுவீடு\nபுதுமனை புகு விழாவன்று பெரியவர் திருப்பதியில்வந்தவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன செய்வதுவந்தவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன செய்வது முதல் நாளே போய் விட்டார். திரும்ப வந்து நான்கு நாட்களில் மகன் மாடிக்கு குடித்தனம் போனதும் பெரியவருக்கு கோபம் வந்திருக்க வேணும். வாடகையும் வராது, வீட்டுப் பத்திரமும் கை மாறிவிட்டது முதல் நாளே போய் விட்டார். திரும்ப வந்து நான்கு நாட்களில் மகன் மாடிக்கு குடித்தனம் போனதும் பெரியவருக்கு கோபம் வந்திருக்க வேணும். வாடகையும் வராது, வீட்டுப் பத்திரமும் கை மாறிவிட்டது\nவயதான காலத்தில் பெரியவர் பிள்ளை, மருமகள், பேரன் என்று சந்தோஷமாக இருக்கக்கூடாதா\nபிள்ளை ராமன்தான் அப்பாவிடம் நல்லதனமாக நாலுவார்த்தை பேசக் கூடாதா\nமருமகள் பெற்ற தகப்பனைப் போல நினைத்து மரியாதையாக நடத்தக்கூடாதா\nஇப்போதெல்லம் பேரன் அடிக்கடி சத்தம் போட்டுக் கத்துகிறான். அம்மாவிடம் வாதாடுகிறான். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்குடும்பம் ஒரு முன்னுதாரணம். பல குடும்பங்களில் மாமியார் இல்லையென்றால் நல்லதாயிற்று என்று கல்யாணம் செய்துவிடுகிறார்கள்\nஒரு வாரமாக வீடு அமைதியாக இருந்தது. முக்கியமாக என் காலைத் தூக்கம் கெடவில்லை.\nஇன்று காலை ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு டாக்சிகள் வாசலில் வந்து நிற்கும் சப்தம் யார் வருகிறார்கள் நம் வீட்டிற்கு என்று வாசலுக்குப் போனேன். இடது பக்கமாக இறங்கிய பெரியவர் வலது பக்கம் வந்து பின் கதவைத் திறந்தார். மெதுவாக இறங்கினார் ஒரு மூதாட்டி. வயது சுமார் அறுபது இருந்தாலும் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். புதுச் சேலை, கழுத்தில் கருமணிச் சரம், தலையில் பூ, நெற்றியில் பொட்டு யார் வருகிறார்கள் நம் வீட்டிற்கு என்று வாசலுக்குப் போனேன். இடது பக்கமாக இறங்கிய பெரியவர் வலது பக்கம் வந்து பின் கதவைத் திறந்தார். மெதுவாக இறங்கினார் ஒரு மூதாட்டி. வயது சுமார் அறுபது இருந்தாலும் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். புதுச் சேலை, கழுத்தில் கருமணிச் சரம், தலையில் பூ, நெற்றியில் பொட்டு டிரைவர் ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தார். இன்னொரு டாக்சியில் நண்பர்கள் போலும் டிரைவர் ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தார். இன்னொரு டாக்சியில் நண்பர்கள் போலும் அப்போ நாங்க வருகிறோம் என்று விடை பெற்றுக் கொண்டனர்.\nபெரியவர் முகத்தில் புன்னகை. வீட்டு சாவி ஒருகையிலும், பெட்டி மறு கையிலும்\nதயங்கித் தயங்கி உள்ளே வந்த அந்த அம்மாள் திகைத்து நிற்கும் ராமனையும், கல்யாணியையும் பார்த்து கை குவிக்கிறார்.\nஇனிமேலாவது குடிக்காமல் இருந்தால் சரி\nஇந்த வயதில் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம் பாவம் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்���தைக் கேட்கவாவது துணை வேண்டும் என்று தோன்றியிருக்கும் போல\nநாளைக் காலை அகர்பத்தி வாசனையோடு வெங்கடேச சுப்ரபாதம் கேட்கும் என்று நம்புகிறேன்\nLabels: உறவுகள்- குடும்பம், சமுதாயம்.\nசென்னையில் வெள்ளம் ( மழை) - சென்னையில் வெள்ளம் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 70 களில் புயலோடு கூடிய பலத்த ம...\nமத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந...\n அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் ...\nநவரத்திரி - சுஷிமா சேகரின் புத்தகம் பற்றிய ஒரு புகுந்துரையாடல்\nவாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது...... தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந...\nகூப்பிடுங்கள் \"ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......\nசென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம் ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவத...\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை\nவகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை : மனவளம்: வாழ்வென்பது எது வரை சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்....... சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......\nயார் மைந்தன், யார் மகன்\nதமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்ம...\n''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின...\nமிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்\nநான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள் சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்...\nஇராமாயணம் -- சுந்தர காண்டம் (1)\nஇறைவழிபாடு - திருப்பாவை (1)\nதிருவருட்பா - வள்ளலார் - தடித்தவோர்.... (1)\nஶ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilansuvadu.blogspot.com/2010/08/20.html", "date_download": "2018-06-23T00:42:31Z", "digest": "sha1:5VB6E2ETSETNCRVFKP3RFZDBQR36Z5S5", "length": 6930, "nlines": 136, "source_domain": "tamilansuvadu.blogspot.com", "title": "விலங்குகளை உண்ணும் அப்பூர்வ அழகிய பூக்கள் 20 | tamilansuvadu", "raw_content": "\nவிலங்குகளை உண்ணும் அப்பூர்வ அழகிய பூக்கள் 20\nஅழகிற்கு மயங்காத உயிரினங்கள் இல்லை ஆனால் அந்த அழகே ஆபத்தாக வரும் பொழுது உயிர் கூட மிஞ்சாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். அழகில் மயங்கி அருகில் வரும் அப்பாவி உயிரினங்களை உண்டு உயிர் வாழும் அபூர்வ அதிசய பூக்களின் (Predatory Flowers) வரிசை ......\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nபாசு... படங்கள் தெரியல... Fun V Blog.com அப்படிங்கற செய்தி மட்டும் தான் தெரியுது..\nஒருவேளை எனக்கு மட்டும்தான் அப்படி தெரிகிறதா ...\n\"பாசு... படங்கள் தெரியல... Fun V Blog.com அப்படிங்கற செய்தி மட்டும் தான் தெரியுது..\"\nதவறுகளுக்கு வருந்துகிறேன், தவறுகள் திருத்தபட்டுள்ளது. நன்றி நண்பர்களே (பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி,Ajith).........\nகாண கிடைக்காத அருமையான படங்கள் வாழ்த்துக்கள்\nஅவினாசி அப்பாஸ் தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஉங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்\nஇது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தமான ப்ளாக்\nபெர்க்லி, கலிபோர்னியா, United States\nபுதிதாக கண்டுபிடிக்கபட்டுள்ள அபூர்வ விலங்கினங்கள்\nவிலங்குகளை உண்ணும் அப்பூர்வ அழகிய பூக்கள் 20\nமெய்சிலிர்க்க வைத்த ஒரு ஆண்மையுள்ள பூச்சி Vs நாய் ...\nஉலகின் மிக ஆழமான பகுதியும் அதில் வாழும் அபூர்வ வில...\nதென் தமிழகத்தில் உதயமான புதிய மார்க்கம்\nதமிழ் மண \"ம\" திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112051", "date_download": "2018-06-23T00:44:13Z", "digest": "sha1:LNNXA2PEFHBP5CAG6Z26DXFHTE76PIQJ", "length": 7829, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதடைகளை உடைத்து வெளிவருகிறது \"மெர்சல்\" - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nதடைகளை உடைத்து வெளிவருகிறது “மெர்சல்”\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர இ��ுக்கிறது. இந்த படம் கேளிக்கை வரி அதிகமாக உள்ளது அதை குறைக்க கூறி தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் திரையரங்குகளை திறப்பது இல்லை என்று போராட்டத்தை மேற்கொண்டனர், மெர்சல் இதனால் தடை பட்டு போகும் என்று கருதப்பட்டது பின் கேளிக்கை வரி பிரச்னை சுமுகமாக முடிவடைந்து மெர்சல் தீபாவளிக்கு வெளியாக தயாராக இருந்தது.\nஇந்நிலையில், படத்தில் இடம்பெறும் புறா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி படம் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது.\nஇன்று சென்னை வந்த விலங்குகள் நலவாரிய குழுவினர், ‘மெர்சல்’ படத்தை பார்த்து, புறா சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் என்று உறுதிசெய்யப்பட்டு, மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தில் இடம் பெறும் ஒரு சில காட்சிகளை நீக்க சொன்னதாக கூறப்படுகிறது.\nதற்போது விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதால், தீபாவளி தினத்தில் ‘மெர்சல்’ படம் திட்டமிட்டப்படி வெளியாக உள்ளது.\n`மெர்சல் தடை வெளிவருகிறது 2017-10-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவிஜயின் 62வது படத்தின் இசையமைப்பாளர் யார்\nடெல்லி காற்று மாசு எதிரொலி: கட்டுமான மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை\nவெற்றியை கொண்டாடும் ‘மெர்சல்’ படக்குழு\nவடகொரியா மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் – ஹிலாரி கிளிண்டன்\nவிஜயின் மெர்சல் பட பேனர் வைத்தபோது சுவர் இடிந்து சிறுவன் பலி\nகேளிக்கை வரி குறைப்பு, தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: விஷால் பேட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-soori-sivakarthikeyan-01-11-1739280.htm", "date_download": "2018-06-23T00:43:29Z", "digest": "sha1:QRCUAGYIQVE4XXIAGL3YQ2NE6LVEN3FQ", "length": 6052, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "சூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன் - Soorisivakarthikeyan - சூரி | Tamilstar.com |", "raw_content": "\nசூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன்\nகாமெடி நடிகர் சூரி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ‘வென்னிலா கபடிக்குழு’ படம் மூலம் பரோட்டா சூரி என்று பெயர் பெற்ற இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஇருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள். சூரி தற்போது மதுரையில் ஓட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த ஓட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த ஓட்டலுக்கும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷும் கலந்துக் கொண்டார்.\nசூரியின் ஓட்டலை திறந்து வைப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பில் இருந்து மிக அவசரமாக வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.\n▪ சூரியிடம் மதுரை தமிழ் பயின்ற சிவகார்த்திகேயன்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-06-23T00:30:46Z", "digest": "sha1:JMNM7GOVCHNNJ43DWJKQBPRCMZR6NODX", "length": 61650, "nlines": 578, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சிந்திய பால்…", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅறிவில் சிறந்த பெரியவர் ஒருவர் சொற்பொழ���வாற்ற வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க நிறைய பேர் திரண்டிருந்தனர். பெரியவர் ஒரு நகைச்சுவையான விஷயத்தினைச் சொன்னார். கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கரவொலி எழுப்பி சிரித்து மகிழ்ந்தனர். கரவொலி அடங்கியது.\nஒரு சில விநாடிகளுக்குப் பிறகு அதே நகைச்சுவையைத் திரும்பச் சொன்னார். திரும்பவும் கேட்ட பிறகு சிலர் சிரித்து மகிழ்ந்தனர். சிரிப்பொலி அடங்கிய பின்னர் மீண்டும் ஒரு முறை அதே நகைச்சுவையைச் சொன்னார். இப்போது சிரித்து மகிழ்ந்தவர்கள்/கரவொலி எழுப்பியவர்கள் எண்ணிக்கை குறைந்தது.\nதிரும்பத் திரும்ப சொன்னார். கடைசியில் யாருமே சிரிக்கவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்னமோ போல் இருந்தது. எதற்காக இவர் ஒரே நகைச்சுவையை திரும்பத் திரும்ப சொல்கிறார் என்பது புரியவில்லை.\nஅப்போது அந்தப் பெரியவர் கூட்டத்தினரைப் பார்த்து சிரித்தபடியே பேச ஆரம்பித்தார். ”நகைச்சுவையாக இருந்தாலும், ஒரே விஷயத்தினைக் கேட்டு/நினைத்து நம்மால் சிரிக்க முடியாதபோது கஷ்டம் வந்தால் மட்டும் அதனை நினைத்து நினைத்து அழுவது எதற்காக, அப்படி அழுவதால் என்ன பலன் அந்த நிகழ்விலிருந்து மீண்டு அடுத்தது என்ன என்ற எண்ணம் வரவேண்டும், முன்னே செல்ல வேண்டும்” என்று கூட்டத்தில் சொன்னாராம். எத்தனை உண்மையான வார்த்தைகள்\nநம்மில் எத்தனை பேரால் இப்படி இருக்க முடிகிறது. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் இருக்கிறது – ”சிந்திய பாலிற்க்காக அழுவதில் பயனில்லை”. எத்தனை முறை படித்தாலும் நமக்கு அது மனதுக்குள் நிற்பதே இல்லை. மீண்டும் மீண்டும் சோகக் கடலில் தத்தளிக்கிறோம்.\nசிலர் இப்படி இருப்பதில்லை. தனக்கு என்ன பிர்ச்சனை வந்தாலும் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதிக்கிறார்கள். என்னுடைய வார்த்தைகளால் விளக்க முடியாததை கீழே கொடுத்துள்ள இந்த காணொளி விளக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.\nகாணொளியைப் பார்த்தபின் ஒரு சொட்டு கண்ணீராவது இப்பூமியில் சிந்துவது திண்ணம். தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம்.\nபின்குறிப்பு: முகப்புத்தகத்தில் நண்பர்கள் பகிர்ந்த இரு விஷயங்களைச் சேர்த்து எழுதிய பதிவு இது. அங்கே பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. பல சமயங்களில் தேவையில்லாத விஷயங்கள் வந்த���லும் சில நேரங்களில் இது போன்ற நல்ல விஷயங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது முகப்புத்தகத்தில் இருந்து விலக நினைத்தாலும் இன்னும் தொடர இதுவும் காரணம்… :)\n//தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம். //\nநல்ல வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றி.\n@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.\nசிந்திய பால் - அருமையான கருத்து.\n@ கலாநேசன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் கருத்து.... எல்லாம் நலம்தானே....\nநல்ல ஒரு தத்துவத்தை கதையில் வந்தது அருமை\n@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....\n<<<<>>>>தவறு.......நகைசுவையை ...திரும்ப திரும்ப கேட்கும் போது...சிரிக்க முடியாமல் போகலாம்....அதனால்...உடலுக்கு ஒன்றும் கெடுதல் இல்லை...ஆனால்....தாங்க முடியாத கஷ்டம் என வரும் போது...அழுகை ஒன்று தான் தீர்வு......எனவே....அழுது தீர்த்து விட வேண்டும்....அப்போது தான்...மனம் லேசாகும்...உடல் ஆரோகியமாக இருக்கும்....இது எனது தாழ்மையான கருத்து...:((((((((((((\n@ ஆமினா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....\n@ அப்பாஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மாறுபட்ட தங்கள் கருத்திற்கும் நன்றி.\nஅருமையானதொரு காணொளி, பகிர்வுக்கு நன்றி\n@ அ. வேல்முருகன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n@ புலவர் சா இராமாநுசம்: உங்களது கவிதியான கருத்துரைக்கு மிக்க நன்றி. உடல் நிலை இப்போது பரவாயில்லையா\n//தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம். //\nஆம் வெங்கட்,முடியாதது என்று எதுவும் இல்லை.முயற்சி திருவினையாக்கும்.\n@ ராம்வி: உண்மைதான் ராம்வி... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n//கஷ்டம் வந்தால் மட்டும் அதனை நினைத்து நினைத்து அழுவது எதற்காக, அப்படி அழுவதால் என்ன பலன் அந்த நிகழ்விலிருந்து மீண்டு அடுத்தது என்ன என்ற எண்ணம் வரவேண்டும், முன்னே செல்ல வேண்டும்//\nநெத்தியில் அடித்தது போல உதாரணத்துடன் விளக்கப்பட்ட அருமையான போதனை. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.\n@ சுந்தர்ஜி: உங��களது வருகை என்னை மகிழ்வித்தது...\nஉங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி\n”நகைச்சுவையாக இருந்தாலும், ஒரே விஷயத்தினைக் கேட்டு/நினைத்து நம்மால் சிரிக்க முடியாதபோது கஷ்டம் வந்தால் மட்டும் அதனை நினைத்து நினைத்து அழுவது எதற்காக, அப்படி அழுவதால் என்ன பலன் அந்த நிகழ்விலிருந்து மீண்டு அடுத்தது என்ன என்ற எண்ணம் வரவேண்டும், முன்னே செல்ல வேண்டும்” என்று கூட்டத்தில் சொன்னாராம். எத்தனை உண்மையான வார்த்தைகள் அந்த நிகழ்விலிருந்து மீண்டு அடுத்தது என்ன என்ற எண்ணம் வரவேண்டும், முன்னே செல்ல வேண்டும்” என்று கூட்டத்தில் சொன்னாராம். எத்தனை உண்மையான வார்த்தைகள்\nமிக ஆழ்ந்த பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..\n@ இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் பதிவினை ரசித்து பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.\nஜூப்பர் இடுகை.. சிந்தினப்புறம் அழுவதால் பால் மறுபடியும் பாத்திரத்துக்கு வரவா போகுது\n@ அமைதிச்சாரல்: //சிந்தினப்புறம் அழுவதால் பால் மறுபடியும் பாத்திரத்துக்கு வரவா போகுது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசிற‌ப்பான காணொலியையும் தந்து அருமையான பதிவும் எழுதியிருக்கிறீர்கள்\n' வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை' என்ற பழைய பாடலின் வ‌ரிகள் தான் நினைவுக்கு வந்தது தங்கள் பதிவினைப்படித்தபோது\n@ மனோ சாமிநாதன்: // வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை' //\n”மயக்கமா கலக்கமா” - சுமைதாங்கி படத்தில் P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் அருமையான பாடலல்லவா அது. எனக்கும் பிடித்த பாடல்..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் இனிய பாடலை நினைவு படுத்தியதற்கும் மிக்க நன்றி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநிஜமாகவே ஒரு உத்வேகத்தை கொடுக்கும் பதிவு..\n@ வேடந்தாங்கல் - கருன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகண்ணீர் மட்டுமல்ல உற்சாகமும் பெருகியது\nதங்கள் விளக்க உரையோடு சேர்ந்து படிக்க\nஒரு புதிய பரிமாணமாக பரிமளித்தது\n@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\n////காணொளியைப் பார்த்தபின் ஒரு சொட்டு கண்ணீராவது இப்பூமியில் சிந்துவது திண்ணம். தோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறி���்க அயராது முயற்சிப்போம்.////\nதன்நம்பிக்கை உள்ள மனிதன் எப்பவும் சோர்ந்து போவதில்லை\nதன்னம்பிக்கைதான் வாழ்க்கை, அழுது புலம்பினால் ஒரு பயனும் இல்லைன்னு அருமையா விளக்கி இருக்கீங்க நண்பா...\n@ K.s.s.Rajh: உண்மை நண்பரே... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n@ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.\nஎது வெற்றி எது தோல்வி என்று அறியவே ஒரு விவாதம் வேண்டி இருக்கிறது\n@ சூர்யஜீவா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....\nவாசிக்கும்போது உறைக்கிற விஷயங்கள் தேவையின் போது மறந்து போகின்றன..\nமறக்காமல் முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டிய பதிவு.\nநெஞ்சுக்கு உரமும் மனதுக்கு ஊக்கமும்\nசிந்திய பால் ... அருமையான கருத்து...பகிர்வுக்கு நன்றி வெங்கட்...\nதோல்வியைக் கண்டு துவளாது, சோகத்தில் உழலாது, வெற்றிக்கனி பறிக்க அயராது முயற்சிப்போம்.\nஎது வெற்றி எது தோல்வி என்று அறியவே ஒரு விவாதம் வேண்டி இருக்கிறது\n@ ரிஷபன்: //மறக்காமல் முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டிய பதிவு.// :)))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n@ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா...\n@ மகேந்திரன்: ஒவ்வொரு பதிவிற்கும் கவிதையாக கருத்து எழுதி ஊக்கமளிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே....\n@ ரெவெரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\n@ லக்ஷ்மி: //எது வெற்றி எது தோல்வி என்று அறியவே ஒரு விவாதம் வேண்டி இருக்கிறது // உண்மை தான்...\nதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...\nஒரு சொட்டு அல்ல . வழிந்தோடியது கண்ணீர்.\nஅவர் ஆட்டத்தைவிட அவரின் சிரிப்பு , தன்னம்பிக்கை , உற்சாகம்\nஅப்படியே என்னையும் தொற்றிக் கொண்டது . அபாரம்.\nநன்றி வெங்கட் பகிர்வுக்கு .\n@ சிவகுமாரன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\n11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...\n@ மாய உல���ம்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....\nவெங்கட், சாதாரணமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் கவலைகள் கரைந்து போய்விடும் என்று கூறுவார்கள். ஆனால், கவலைகளை பகிர்ந்து கொள்கிறோமோ இல்லையோ துவண்டு போய்விடக் கூடாது என்ற உன் (இடுகையின்) கருத்து ஏற்கக் கூடியதே.\nஎல்லோருமே சிரிச்சா அழகுதான். அதிலும் பல் இல்லாதவங்க சிரிச்சா ரொம்பவே அழகு.\n@ வேங்கட ஸ்ரீனிவாசன்: //கவலைகளை பகிர்ந்து கொள்கிறோமோ இல்லையோ துவண்டு போய்விடக் கூடாது // உண்மை சீனு.\nஉனது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி...\n@ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... பல் இல்லாதவங்க சிரிச்சா ரொம்பவே அழகு... :)\nஉங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....\n@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....\n@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....\nஉற்சாக டானிக்காக ஒரு காணொளி.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி November 13, 2011 at 7:50 PM\nபால் என்றவுடன் எதாவது அமலா பால் பற்றிய விஷயமாகும் என்று ஆவலுடன் ஓடி வந்தால், இப்படி ஏமாற்றிட்டீங்களே\n@ DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n@ புதுகைத் தென்றல்: வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ...\n@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அமலா பால் அது யாருங்க :) எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆவின் பால் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசிந்தனையைத் தூண்டும் கதை.கண்ணீரை வரவழைத்த வீடியோ கிளிப்பிங்.\n@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்தினைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதா���ில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதர��கள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க�� அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்���ள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nகனிமம் நிறைந்த இயற்கை ஊற்று\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10828", "date_download": "2018-06-23T00:49:44Z", "digest": "sha1:NENHQXIU37FYVBD6DSXATVND5XE7GYSR", "length": 5690, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Igbo: Umuahia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Igbo: Umuahia\nGRN மொழியின் எண்: 10828\nISO மொழியின் பெயர்: Igbo [ibo]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Igbo: Umuahia\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIgbo: Umuahia க்கான மாற்றுப் பெயர்கள்\nIgbo: Umuahia எங்கே பேசப்படுகின்றது\nIgbo: Umuahia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 20 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Igbo: Umuahia தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016042141690.html", "date_download": "2018-06-23T00:29:22Z", "digest": "sha1:3PTGN4M53KTE6GY6Q7V42IBJQGWZEHV4", "length": 6499, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "ஜெயிக்கப் போவது யாரு? - மீண்டும் பவர் ஸ்டாரு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஜெயிக்கப் போவது யாரு – மீண்டும் பவர் ஸ்டாரு\n – மீண்டும் பவர் ஸ்டாரு\nஏப்ரல் 21st, 2016 | தமிழ் சினிமா\nதனக்குத்தானே பவர் ஸ்டார் என்று பட்டம் வைத்து, நடிகர் சீனிவாசன் செய்துவரும் அளும்புகள் தமிழர்களுக்கு போரடிக்க ஆரம்பித்து மாதங்களாகிறது.\nகாமெடியும் செய்யத் தெரியாமல், சரியாக நடிக்கவும் தெரியாமல் இந்த இம்சை அரசன் செய்கிற கூத்துக்களை கண்டு கண்ணே பொசுங்கிவிட்டது. இந்நிலையில், அவுட் ஆஃப் பேஷனாகிப் போன பவரை வில்லனாக்கி ஒரு படத்தை எடுத்து வருகிறார், ஷக்தி ஸ்காட் என்பவர்.\nநகைச்சுவையாக தயாராகிவரும் இந்தப் படத்தில் ஷக்தி ஸ்காட்டே நாயகனாக நடித்துள்ளார். காமெடி வில்லனாக பவர் ஸ்டார். முக்கியமான வேடத்தில் பாண்டியராஜன்.\nபடத்தின் ஸ்டில்லைப் பார்த்தாலே படத்தின் தரம் தெரிந்துவிடுகிறது. தியேட்டருக்குப் போய் பார்ப்பதெல்லாம் அவரவர் விதிவழிப்பட்டது.\nஷக்தி ஸ்காட் ஷக்தி சிதம்பரத்தின் அண்ணனாக இருப்பாரோ.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adboopathy.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:51:01Z", "digest": "sha1:5DDK7TBZT2MSL7XX66NHE6PQ75XSAX6W", "length": 223109, "nlines": 443, "source_domain": "adboopathy.wordpress.com", "title": "சோனியா…ராகுல்… | ad boopathy's blog", "raw_content": "\nநேற்றிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்த கருத்துக்கு அவையின் கண்ணியத்தை குறைக்கும் செயல் என்று. கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் மாண்பு மிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய போது,தனது அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து வரிசைப்படுத்திப் பேசினார். அப்படி பேசும்போது, காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் பற்றியும், தனக்கு எதிராக அவதூறுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் மேற்கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன் என்று வினவினார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அண்மையில் பேசிய போது இந்த பண மதிப்பிழப்பு விவகாரம் “அரசின் மறக்கமுடியாத நிர்வாகத் தோல்வி, சட்டரீதியான திருட்டு, திட்டமிடப்பட்ட கொள்ளை, மோடி மோசடிக்காரர்” என்று வசை பாடியிருந்தார்.\nபணமதிப்பிழப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னைப் பற்றி இப்படி விமர்சித்தற்கு நேரம் பார்த்து பிரதமர் தனக்கே உரிய பாணியில் சரியான பதிலடியை திருப்பித் தந்தார். மன்மோகன் சிங் அவர்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களாக இந்த நாட்டின் நிதிக் கொள்கையில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். அதே சமயம் இந்த கால கட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவர் கண் முன்னே பல ஊழல்கள் நடந்தாலும் அவர் மட்டும் கரை படியாதவராக இருந்து உள்ளார். “மழைக்கோட்டு அணிந்து கொண்டு குளிப்பது எப்படி என்கிற கலை அவருக்கு மட்டுமே நன்கு தெரிய���ம்”, என்று மோடி பதிலடி தந்தார். இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பாக ஆனந்த சர்மா, திக்விஜய் சிங், கபில் சிபல் ஆகியோர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது மன்மோகன் சிங் அவையிலேயே உட்கார்ந்திருந்தார். பிறகு ஆனந்த் சர்மா திரும்ப மன்மோகன் இருக்கைக்கு வந்து அவரை அழைத்து சென்றார். இந்த வெளிநடப்பு குறித்து பேசிய மோடி,” அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கும் திறன் எங்களுக்கும் உள்ளது. இது போன்று யாராவது பேசினால் அதற்க்கான எதிர்விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.\nபாராளுமன்றத்தில் பல அரசியல் கட்சிகள் இது போன்று மற்ற அரசியல் கட்சிகளை தாக்குவதும் அதற்கு வேடிக்கையாக நையாண்டி பேசுவது ஒன்றும் புதிதல்ல.. இது போன்ற நையாண்டிகளையும் வேடிக்கையான விமர்சனங்களையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு அதோடு விட்டு விடுவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுமில்லாத பிரச்சனைகளை பூதாகரமாக்குவதும் அதை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்புவதும், மையப் பகுதிக்கு சென்று கோஷம் போடுவதும், சபையை ஸ்தம்பிக்க வைப்பதும், சபையை நடத்த விடாமல் செய்வதையும் தனது வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தாங்கள் சபையில் உள்ள மற்றவர்களை விட உயர்ந்தவர்கள், ஒரு குடும்பத்தின் விசுவாசிகள், ஆகவே சட்டத்திற்கு மேம்பட்டவர்கள், அரசியல் சாசன விதிகளுக்கு கட்டுப்படாதாவர்கள் என்று தங்களை தாங்களே உயர்வாக கருதிக் கொள்வதன் விளைவே சபையை நடத்த விடாமல் செய்வதன் பின்னணியாகும்.\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சை வைத்துக் கொண்டு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் அவையின் கண்ணியத்தைக் குலைப்பதாக அவர் பேச்சு உள்ளது. ஆகவே பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள்..அப்படி இது போன்ற பேச்சுக்களுக்கு மன்னிப்பு கேட்பதென்றால் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியர்வர்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் தான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் துணைத்தலைவரான ���ாகுல் காந்தியும் மோடி அவர்களை எப்படியெல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள் போலும்\nகாங்கிரஸ்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அவர்களை மரண வியாபாரி என்று மிக மோசமாக வர்ணித்தார். அதுமட்டுமல்ல விஷ விதைகளை விதைப்பவர் என்றும் கூறியிருந்தார். இப்படிப்பட்ட கண்ணியமற்ற அநாகரிகமான வார்த்தைகளை முதன் முதலாக உபயோகித்து இந்த கலாச்சாரத்தை துவக்கியவர் சோனியா காந்தியாகும். தாயின் பாதையில் பயணித்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்திய ராணுவ வீரர்களுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த உத்தரவு போட்டமைக்கு ரத்த வியாபாரி என்று மோடியை ஒரு கூட்டத்தில் விமர்சித்திருந்தார்.\nதங்களுடைய தலைவர்களின் பாணியில் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை அநாகரிகமாக, அசிங்கமாக, கண்ணியக் குறைவாக பிரதமர் மோடியை விமர்சிக்க துவங்கினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை வசை பாட பயன்படுத்திய அனாகரீகமான கண்ணியக்குறைவான வார்த்தைகளின் பட்டியல்:\nபிரதமர் மோடி, முன்னாள் பிரதமரைப் பற்றி வேடிக்கையாக பயன் படுத்திய ரெயின் கோட் என்ற வார்த்தை கண்ணியக் குறைவான ஒன்றாம். அப்படியென்றால் கண்ணியம் மிக்க காங்கிரஸ் தலைவர்கள் இப்போதைய பிரதமரை தாக்க பயன் படுத்திய கண்ணியம் மிக்க வார்த்தைகளைப் பாருங்கள்:\nதிக் விஜய் சிங் : ராவணன்\nமணிசங்கர் ஐயர்: எலும்பும் கூடுகளை தன் அலமாரியில் ( “Astya Ka Saudagar” -Merchant of skeletons) அடுக்கி வைத்திருக்கும் வியாபாரி\nகாங்கிரஸ் எம்பி ஹூசேன் தல்வால்: மோடி ஒரு எலி (“Modi is mouse”)\nகுஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோதவாடியா: குரங்கு,வெறி நாய், மன நிலை சரியில்லாதவர் (“Monkey, Victim of rabies”, mentally retard,”)\nகாங்கிரஸ் தலைவர் ரிஸ்வான்: அப்பன் பெயர் தெரியாதவன், மோசமான நடத்தை கொண்டவன் என்ற பொருள் படும் ஆபாச வார்த்தை, உதவாக்கரை (Man with no father, Badtamiz, Nalayak”)\nகாங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி: விஷக் கிருமி (Virus)\nமுன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்: ஆண்மை இல்லாதவன் (Impotent)\nமுன்னாள் அமைச்சர் பேனி பிரசாத் வர்மா: பைத்தியம் பிடித்த நாய், ரவுடி, மனிதனை சாப்பிடும் மிருகம் (Mad Dog”, goon, animal, man eater.)\nகாங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்: (மோடி அவர்களின் ஜாதியை குறிப்பிடும்படியாக): ஆயில் மசாஜ் செய்பவ���்(Gangu Teli” mocking Modi’s caste)\nகாங்கிரஸ் எம்பி சுரேந்திர சோம காந்த் பட்டேல்: காஞ்ச்சி என்று ஜாதியைக் கூறி இகழ்ந்தது (Ghanchi”casteist remark)\nகாங்கிரஸ் தலைவர் சசி தரூர்: ரத்தம் கக்குபவர் (bleeder)\nகாங்கிரஸ் தலைவர் எம்பி ஷாந்தாராம் நாயக்: ஹிட்லர், (கம்போடியன் கம்யூனிஸ்ட் தலைவர் போல்போட் ) அடாவடித்தனமான ரவுடி) Hitler”, Pol pot\nகாங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி: தாவுது இப்ரஹீம்\nகாங்கிரஸ் தலைவர் பி கே ஹரிபிரசாத்: அழுக்கடைந்த மூட்டைப் பூச்சி (Gandi Nali Ka Kida” (dirty insect)\n(நினைவிருக்கட்டும் இந்த வார்த்தைகள் காங்கிரஸ் தலைவர்களால் உதிரப்பட்டவை. இதைத் தவிர சமஜ்வாடி, பி எஸ் பி ,கம்யூனிஸ்ட் போன்ற மிகப் பெரிய தலைவர்களும் இதே பாணியில் மோடியை “மரியாதையான” கண்ணியமான வார்த்தைகளால் புகழ்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)\nகாங்கிரசின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உபயோகித்துள்ள மரியாதையான கண்ணியமான நாகரிகமான வார்த்தைகளை படித்த பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்யுங்கள். யார் கண்ணியக் குறைவானவர்கள், அநாகரீகமானவர்கள், தரம் தாழ்ந்தவர்கள், பாராளுமன்றத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஇது மட்டுமல்ல, மன்மோகன் சிங்கை அவருடைய கட்சியின் தலைவர் சோனியா காந்தி இழிவு படுத்தியது போன்று இன்னொருவர் இழிவு படுத்தி விட முடியாது. அடிமை போன்று நடத்தப்பட்டார். சோனியா காந்தி அவரை அடிமையாகவும், தரக்குறைவாக நடத்தியதற்கு பல விடீயோ ஆதரங்கள் உள்ளன.\nராகுல் காந்தி தனது கட்சியின் ஆட்சியின் தலைவரான இந்த நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் போட்ட ஒரு சட்ட முன்வரைவை, தான் யோக்கியன் என்று காண்பிப்பதற்காக பிரஸ் மீட்டில் நான்சென்ஸ் என்று கூறி கிழித்துப் போட்டு அவமானப்படுத்தியது கண்ணியக் குறைவான செயலல்ல போலும்.\nபரவாயில்லை, இது இந்தியர்கள் அவமானப்படுத்தியது என்று வைத்துக் கொள்ளலாம். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், மன்மோகன் சிங் அவர்களை கிராமத்துக்கார பொம்பளை (village woman) என்று வர்ணித்த போது இந்த காங்கிரஸ் பொறுக்கிகள் எங்கு போனார்கள் அப்போதும் நாட்டின் பிரதமருக்கு ஆதரவாக கோஷம் போட்டது பாஜாகா தானே. ஆனால் இந்த வெட்கங்கெட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதன் பிறகு நவாஸ் செரிப்பிடம் கெஞ்சியதும்,அந்த நவாஸ் செரீப்புடன் சிக்கன் பிரியானி தின்னதும் மறக்க முடியுமா\nஏன், ராகுல் காந்திக்கு இந்த சம்பவம் நாட்டிற்கு செய்யப்பட்ட அவமானம் என்று தோன்றவில்லை இல்லை வெளிநாட்டு சுற்றுலாவில் மூழ்கியிருந்ததால் தெ(ளி)ரியவில்லையா\nஇப்பொழுது காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்றத்தின் கண்ணியம் பற்றி பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்களுடைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜாக தலைவர்களை நாய்கள் என்று பாராளுமன்றத்திற்குள் பேசினாரே, அப்போது அவையின் கண்ணியம் எங்கு போனது\nராகுல் காந்தியும் அவருடைய அடிவருடிகளும் பிறரை தாக்கும் முன்னர், மன்னிப்பு கோரும் முன்னர் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நலம். காங்கிரசின் கலாச்சாரமும் கண்ணியமும் அனைவரும் அறிந்த ஒன்று\nPosted in அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா\nகரியைக் கூட விட்டு வைக்காத காங்கிரஸ்\nமன்மோகன் பிரதமராக மட்டுமில்லை, நிலக்கரித்துறை அமைச்சராகவும் இருந்தார். அவருடைய பதவிக் காலத்தில் பெரும் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை செய்தார்.\nஅதனால் அரசுக்கு பல லட்சம்கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது ஏலம் முறையை பின்பற்றாமல்தகுதியற்ற நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) கூறியது.இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தியது. முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய நரேந்திர மோடி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது.\nஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யும்படி அதன் தலைவர் குமாரமங்கல���் பிர்லா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். அவரது பரிந்துரையின் பேரிலேயே இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ-1) ஆட்சிக்காலத்தில், கம்பெனி விவகாரங்கள் துறை இணை மந்திரியாக இருந்த பி.சி. குப்தா, தன் மகனின் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கிடைக்க தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், தற்போது பி.சி.குப்தா மீதும் அவரது மகன் கவுரவ் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.காங்கிரசின் முக்கிய இளம் தலைவரும் பெரிய கார்ப்பரேட் தொழிலதிபருமான நவீன் ஜின்டால் மற்றும் நிலக்கரித்துறை ராஜாங்க மந்திரி தாசரி நாராயனராவும் ஊழலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்[பட்டுள்ளது. நிலக்கரி ஊழலில் காங்கிரஸ் தனக்கு வேண்டியவர்களுக்கும் தங்களது மந்திரி சகாக்களுக்கும் கற்பனை பன்ன முடியாத மலிவான விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர்.இந்த நிலக்கரி பேர ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களில் சம்பந்தப்பட்ட சிலருடைய பெயர்களை நீக்குமாறு காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னை நிர்ப்பந்தம் செய்ததாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் கூறியுள்ளார்\nஇப்படி கார்ப்பரேட்களே காங்கிரசின் மத்திய அரசில் மந்திரி பதவி பெற்று தனது குடும்பத்தினர்களுக்கும் வேண்டிய தொழிலதிபர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்து கொள்வார்கள். இந்த காங்கிரச் தான் ஏழைகளின் அரசு.அது மட்டுமல்ல சோனியாவிற்கும் இதில் பங்குள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்னாள் பிரதமரும் நிலக்கரித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று காலை கட்சியினருடன் புறப்பட்ட சோனியா காந்தி, முன் எப்போதும் இல்லாத வகையில் சில அடி தூரத்திலிருந்த மன்மோகன் சிங் வீட்டுக்கு பேரணியாக நடந்தே சென்றார். அங்கு மன்மோகன் சிங்கை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பல இக்கட்டான சூழ்நிலைகள் இருந்த போதும் கூட அவர் வீட்டிற்கு செல்லாத சோனியா மன்மோகன் சிங்க தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் தான் அவருக்கு ஆதரவளிக்க சென்றதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதை மறுக்க முடியுமா இந்த காங்கிரசின் கார்ப்பரேட் முதலைகள் தான் மோடியை கார்ப்பரேட் அரசு என்று சொல்கிறார்கள்.\nமோடி அரசின் புதிய ஏல முறை\nவெளிப்படையான் ஈ ஏல முறை காரணமாக கார்ப்பரேட்களிடையே ஏற்பட்ட போட்டிகாரணமாக அரசுக்கு ரூ ன்கு லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மோடி அரசால் கார்ப்பரேட்களுக்கு போயிருக்கக் கூடிய\nவருவாய் அரசுக்கு அதுவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கிடைத்துள்ளது. மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவான அரசு என்பது உண்மையாக இருந்தால் ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஏலங்களை புதிய முறையில் வெளிப்படைத் தன்மையோடு ஏன் நடத்த வேண்டும்\nகார்ப்பரேட்களுக்கான அரசு என்றால் சிறு குறு தொழில்களை ஊக்குவிக்க ஏன் முத்ரா வங்கியை துவக்க வேண்டும்\nமுத்ரா வங்கி குறித்த அறிவிப்பை நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். தொடக்கத்தில் சிட்பி வங்கியின் துணை அமைப்பாக இந்த முத்ரா வங்கி தொடங்கப்படுகிறது. நாட்டில் மொத்தம் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படாமல் நியாயமான வட்டி கிடைக்க வகை செய்வதற்காக முத்ரா வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகத் திகழ்வதால் எளிதில் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக்கு முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி நிதியும், கடன் வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் ஜேட்லி தெரிவித���திருந்தார்.\nகடன் உதவித் திட்டங்களுக்கு சிஷு, கிஷோர், தருண் என பெயரிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் திட்டங்கள் சிஷு எனப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் கிஷோர் எனப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் தருண் எனப்படும். பிரதம மந்திரி முத்ரா யோஜனா\nதிட்டத்தின் கீழ் இந்தக் கடன் உதவித் திட்டங்கள் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலூன், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் பயன் பெறலாம். மகளிர் தொழில் முனைவோரும் இத்திட்டம் மூலம் கடன் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.\nபட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அதை நடை முறப்படுத்துவது என்பது காங்கிரஸ் ஆட்சியில் பகற்கனவாகவே இருக்கும். அனைத்தும் அறிவிப்போடுதான் நிற்கும். ஆனால் மோடி அரசு மார்ச் ஒன்றாம் தேதி பொது பட்ஜெட்டில் முத்ரா வங்கி குறித்து அறிவிக்கிறது.ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் வங்கி கிளை திறக்கப்படுகிறது. இதுவல்லவோ ஆளுமைத் திறன்.நல்லாட்சி. இப்படி பெரும் தொழில்களாக இருந்தாலும் சரி சிறு குறு தொழில்களாக இருந்தாலும் சரி தொழில் வளத்தை தாமதப்படுத்தாமல் பெருக்க வேண்டுமென்ற உத்வேகம் பிரதமர் மோடி அவர்களிடத்தில் காணப்படுகிறது. அதன் விளைவே இந்தத் திட்டங்களும் அவரது அணுகுமுறைகளும் நடைமுறைப்படுத்த காரணம்.\nகாங்கிரஸ் கட்சியின் உள் நோக்கம் தான் என்ன\nசோனியா காங்கிரஸ் மோடியின் ஆட்சியில் நல்ல திட்டங்களை தொடர அனுமதித்தால் காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ராகுல் பிரதமராகும் கனவு பகற்கனவாகி விடும். ஆகவே மோடியின் அனைத்து திட்டங்களையும் பொய் பிரச்சாரம் மூலமும் ராஜ்யசபாவில் பாஜாக அறுதிப் பெரும்பான்மை இல்லாதிருப்பதால் எதிர்கட்சிகளை ஒன்றினைத்து அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முடக்குவதே அவர்களின் உள்நோக்கம். இதற்கு நாட்டில் உள்ள தன்னார்வ வெளிநாட்டு நிதி உதவி பெற்று இந்திய வளர்ச்சியை தடுக்க அந்நிய கைக்கூலிகளாக செயல்பட்டுவரும் என் ஜி ஒக்கள்,ஊடகங்கள்,கிருத்துவ மெசினிரிகள் என அனைத்து எதிர்ப்பாளர்களு��் ஒன்றினைந்து இந்திய வளர்ச்சியை முடக்க முயலுகிறார்கள். காங்கிரஸ் தொடர்ந்து நல்ல திட்டங்களை எதிர்க்குமேயானால் இந்த நாட்டிற்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். நடப்பது மோடி ஆட்சி. இவர்களை தக்க வழியில் பாஜாக அரசு எதிர்கொண்டு தடைகளை உடைத்து வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.\nகாங்கிரஸ் அரசு கார்ப்பரேட் அரசா இல்லை\nமோடி அரசு கார்ப்பரேட் அரசா\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், ஊடகங்கள், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா\nகாங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கியது 17 லட்சம் கோடி… அதில் ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி.\nதொழிலதிபர்களுக்காக இயங்கும் அரசு என்று காங்கிரசின் அரைவேக்காடு இத்தாலி மாஃபியா ராகுல் காந்தி திருவாய் மலர்ந்திருக்கிறார். அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி தொழிலதிபர்களை சந்தித்தது இல்லையா வெளிநாடுகளுக்கு அவர்களை அழைத்து சென்றதில்லையா வெளிநாடுகளுக்கு அவர்களை அழைத்து சென்றதில்லையா உள் வெளி நாடுகளில் தொழில் துவங்க தொழிலதிபர்களுக்கு ஊக்கம் காட்டவில்லையா உள் வெளி நாடுகளில் தொழில் துவங்க தொழிலதிபர்களுக்கு ஊக்கம் காட்டவில்லையா பல காங்கிரஸ் அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விடுத்ததில்லையா பல காங்கிரஸ் அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விடுத்ததில்லையா டாடா மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பகிரங்க ஆதரவை வழங்க வில்லையா டாடா மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பகிரங்க ஆதரவை வழங்க வில்லையா தொழில் தொடங்குவதற்கு பல கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு விதி முறைகள் மீறி வங்கிகளை காங்கிரஸ் அரசு நிதி\n அதன் காரணமாக இந்தியன் வங்கி தலைவர் முறை கேடு காரணமாக சிறை தண்டனை பெற்றது நினைவில்லையா காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு சுமார் ரூ 17 லட்சம் கோடி நிதி வழங்கி இன்றளவில் வாராக் கடனாக 1000 கோடிக்கு மேல் பெற்ற 433 பேரிடமிருந்து மட்டும் ரூ 78000 கோடி நிலுவையில் உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிலதிப��்கள். இவர்களிடமிருந்து ஆக்க பூர்வமாக நிலுவைகளை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கார்ப்பரேட் ஆதரவு காங்கிரஸ் கட்சி 2001-க்கும் 2013-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி செய்து கார்ப்பரேட்களுக்கு உதவியுள்ளது. ( தினமணி மே 7,2014) இவர்கள் தான் மோடி அரசைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்கிறார்கள்..\nகுடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் காணும் கனவு……\nபாஜாக ஆட்சிக்கு வந்ததும் மோடி அரசு வந்த பிறகுதான் தொழிலதிபர்களுக்கு வாரி வாரி வழங்குவது போன்ற மாயையை உருவாக்க காங்கிரஸ் முயலுகிறது. இந்த நிலுவைகளை வசூலிக்க வங்கிகள் பெருமளவில் முயற்சி எடுத்து வருகிறது. அதற்க்கான உத்தரவுகளை நிதியமைச்சகம் பிறப்பித்துள்ளது. தொழில்களை துவங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் வங்கிகள் அந்த நிறுவனங்களின் நிதி ஆதாரங்களுக்கேற்ப கடன் வழங்குவது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். அப்படி பிரதமர் மோடியின் தலையீட்டில் விதிமுறைகளுக்கு மீறி தொழிலதிபர்களுக்கு கடன் வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதாரமிருந்தால் தாராளமாக அதை வெளியிடலாமே தவிர, பொய்களை காங்கிரஸ் பரப்புவது அதன் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது. காணாமல் போய்விட்ட காங்கிரஸ் இப்படியொரு பொய் பிரச்சாரத்தின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்று விடலாம் என்று கனவு காண்கிறது. ஆண்டு தோறும் நடக்கும் தொழிலதிபர்களின் கூட்டமைப்பில் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் கலந்து கொண்டு அவர்கள் சிரமத்தைப் போக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பேசி வருகின்றனர். மன்மோகன் ஆட்சியில் ராகுல் காந்தி கூட தொழிலதிபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளதை அவரால் மறுக்க முடியுமா\nவங்கிகடன் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட்களுக்கு பத்மா விருது மற்றும் மத்திய அமைச்சர் பதவி வழங்கி ஊக்குவித்த காங்கிரஸ்\nபெரும் கடன் தொகை நிலுவையில் வைத்துள்ள கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு மன்மோகன் அரசு பத்மா விருது வழங்கும் அவலம்\nகாங்கிரஸ் ஆட்சியைத் தவிர வேறு எங்காவது உண்டா அது மட்டுமல்ல ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மன்மோகன் ஆட்சியில் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்த கே எஸ் ராவின் நிறுவனம் 351 கோடி ந���லுவை வைத்துள்ளது. அந்த கார்ப்பரேட் தொழிலதிபர் மன்மோகன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையிலேயே பங்கு பெற்று ஆட்சி நடத்துகிறார். இப்போது சொல்லுங்கள் யாருடைய அரசு கார்ப்பரேட்களின் அரசு அது மட்டுமல்ல ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மன்மோகன் ஆட்சியில் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்த கே எஸ் ராவின் நிறுவனம் 351 கோடி நிலுவை வைத்துள்ளது. அந்த கார்ப்பரேட் தொழிலதிபர் மன்மோகன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையிலேயே பங்கு பெற்று ஆட்சி நடத்துகிறார். இப்போது சொல்லுங்கள் யாருடைய அரசு கார்ப்பரேட்களின் அரசு இவர் மட்டுமல்ல பல தொழிலதிபர்கள் பங்கு பெற்ற ஆட்சி தான் காங்கிரஸ் அரசு என்பதை பின்னர் பார்ப்போம். மோடி அரசை கார்ப்பரேட்களின் அரசு என்று குற்றம் சாட்டுபவர்கள் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.\nதொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரதமர் முயல்வது தவறா\nநாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரதமர் முயல்வது தவறாஅந்நிய முதலீட்டைப் பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பது குற்றமாஅந்நிய முதலீட்டைப் பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பது குற்றமா நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க தொழிற் சாலைகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுவது தேச விரோத செயலா நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க தொழிற் சாலைகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுவது தேச விரோத செயலா தொழில்வளம் மேம்பட அரசு உதவி செய்வது தவறான முன்னுதாரணமா தொழில்வளம் மேம்பட அரசு உதவி செய்வது தவறான முன்னுதாரணமா தொழிலதிபர்களை அரசு அழைத்து பேசுவது இது தான் முதல் முறையா தொழிலதிபர்களை அரசு அழைத்து பேசுவது இது தான் முதல் முறையா ஜனநாயக நாட்டில் தொழிலதிபர்கள் யாரும் இருக்கக் கூடாதா\nகடன் நிலுவை பட்டியலில் தொழிலதிபர் அதானி பெயர் இல்லையே\nதொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமர் மோடி அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு ஆதரவானவர் என்று எப்படி சொல்ல முடியும் இவர்கள் அதானி என்ற தொழிலதிபரை மோடிக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கு மோடி கடங்களை வாரி வழங்கியுள்ளார் என்றும் சிலர் எந்த ஆதாரமுமின்றி குற்றம் சாட்டுகின்றனர் இவர்கள் அதானி என்ற தொழிலதிபரை மோடிக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கு மோடி கடங்களை வாரி வழங்கியுள்ளார் என்றும் சிலர் எந்த ஆதாரமுமின்றி குற்றம் சாட்டுகின்றனர் ஒரு தொழிலதிபர் அதானியாக அல்லது யாராக இருந்தால் என்ன ஒரு தொழிலதிபர் அதானியாக அல்லது யாராக இருந்தால் என்ன இந்த நாட்டில் தொழில் தொடங்கக் கூடாதா இந்த நாட்டில் தொழில் தொடங்கக் கூடாதா அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விட்டு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களை ஊக்குவிப்பது போல இவரை ஊக்குவித்திருந்தால் அதில் என்ன தவறு அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று அறை கூவல் விட்டு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களை ஊக்குவிப்பது போல இவரை ஊக்குவித்திருந்தால் அதில் என்ன தவறு அதானி வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள கார்ப்பரட் தொழிலதிபர்களின் பட்டியலில் அதானி பெயர் இல்லையே அது ஏன் அதானி வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள கார்ப்பரட் தொழிலதிபர்களின் பட்டியலில் அதானி பெயர் இல்லையே அது ஏன் ஆனால் காங்கிரஸ் ஆதரித்த கார்ப்பரேட்கள் பெரும்பாலோனோர் ஏன் ஆயிரக் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளனர் ஆனால் காங்கிரஸ் ஆதரித்த கார்ப்பரேட்கள் பெரும்பாலோனோர் ஏன் ஆயிரக் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளனர்\nபூஜ்யத்தை கண்டுபிடித்தது அன்றைய இந்திய ரிஷிகள்…. பூஜ்ய இழப்பைக் கண்டுபிடித்தது இன்றைய காங்கிரஸ் கபில் சிபல்\n2 ஜி ஊழல் பற்றி நாடே சிரித்தது நாம் மட்டுமல்ல உலகமே நம்மை எள்ளிநகையாடியது. மன்மோகன் சிங் தொலைத்தொடர்புத் துறையை தரகர் நீரா ராடியா மூலமாக தி மு காவிற்கு விற்றதும் அதில் ரூ 176000 கோடி ஊழல் செய்ததும் அதில் மன்மோகன் சிங்கிற்கும் பொறுப்பு உண்டு என்று இன்றளவும் ராஜா கூறி வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம். தற்போது ஏல முறையை மாற்றிய மோடி அரசுக்கு வருவாய் சுமார் ரூ லட்சத்து பத்தாயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துல்லது. இதைத்தான் இன்னொரு கார்ப்பரேட் தொழிலதிபரும் அன்றைய அமைச்சருமான கபில் சிபில் பூஜ்ய இழப்பு என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை பாரதத்திர்கு வழங்கினார்.மன்மோகன் தலைமையிலான அரசின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஏல விதிகளையெல்லாம் காற்றிலே விட்டு விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மலிவு விலையில் கற்றைகளை வாரி வழங்கினார்.இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த காங்கிரஸ் இன்று மோடியைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்று. காங்கிரசாருக்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா இது மட்டுமா பெரிய கார்ப்பரேட்டான கலாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவி பெற்று தொலைதொடர்பு துறையையே தனது வீட்டின் தொடர்பு துறையாக மாற்றி இன்று நீதி மன்றத்திற்கு சென்று கொன்டிருப்பது யாருடைய ஆட்சியில்\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாஜாக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெறப் போகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே நரேந்திர மோடி தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்று ஊடகங்களும் குறிப்பாக ஆங்கில ஊடகங்களும் அறுபது ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு ஊழலில் திளைத்து குட்டிச் சுவராக்கி அதள பாதாளத்தில் வைத்து விட்டுப் போயுள்ள மூக்கறுபட்டுப் போயுள்ள சூர்ப்பனகையின் காங்கிரசிற்கு துதிபாடி பொய்களை பரப்பி வருகின்றனர். நரேந்திர மோடியின் தலைமையில் நாடுமுன்னேறி விடக் கூடாது என்பதில் முனைப்புடன் பாஜாக அரசுக்கு எதிர்ப்பான நிலைப்பாடு கொண்டு பண்ணாட்டு தன்னார்வ அமைப்புகளின் துணைகொண்டு ஊடகங்களும் எதிர்கட்சிகளும் பொய்களை பரப்பி வருகிறது. இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீது கூறிவரும் சில பொய் குற்றச்சாட்டுக்கள் என்ன என்று பார்ப்போம். முதலாவது……….\nதிறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடாக்கிய காங்கிரசின் குடும்ப ஆட்சியை காணாமற் போக செய்த மக்கள் சக்தி……\nமோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசு. சொல்வது யார் அறுபது ஆண்டுகள் திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடு என்று முத்திரையை பதித்த காங்கிரஸ் கட்சி. உண்மையிலேயே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா அறுபது ஆண்டுகள் திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடு என்று முத்திரையை பதித்த காங்கிரஸ் கட்சி. உண்மையிலேயே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். வெள்ளைய ஏகாதிபத்திய ஆட்சியில் 1935 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 1937 இந்தியர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆறு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போதே ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் தலை விரித்தாடியது. அதைக் கண்டு மனம் நொந்த காந்திஜி அவர்கள்\nஎன்று தனது மனக்குமறலை வெளிப்படுத்தினார். ஆக ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய அடிப்படை கொள்கை. ஆக இவர்கள் உள்னாட்டு கார்பரேட்டுகளை மட்டுமல்ல பன்னாட்டு கார்பரேட்டுகளின் அரசாகவும் காங்கிரஸ் கட்சி திகழ்ந்தது. காங்கிரஸ் ஏன் தூக்கி எறியப்பட்டது என்ற கேள்விக்கு காங்கிரசார் முதலில் விடை கண்ட பிறகு மோடியை குறை கூற வேண்டும்.\nகாங்கிரசின் முதலாளித்துவ போக்கும் அறுபது ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் வறுமையை ஒழிப்போம் என்று கூறி தேர்தலை சந்தித்த ஒரே கட்சி காங்கிரஸ். இவர்களுடைய ஊழலும் மக்களை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருக்கும் போக்கும் ஒரே குடும்ப ஆட்சி காரணமாகவும் மக்கள் காங்கிரசை நிராகரித்தனர். அடுத்த தேர்தலின் போது அநேகமாக காங்கிரஸ் என்ற ஒரு கட்சி மாநிலக் கட்சியாக ஆகக்கூடும். அதைத் தடுக்கவும் சோனியாவின் குடும்ப ஆட்சி மலர வேண்டும் என்பதற்க்காகவும் மோடி ஆட்சியின் மீது பொய்களை பரப்பி வருகின்றனர். அதன் முதல் பொய் கார்ப்பரேட் அரசு.\nநரேந்திர மோடி அவர்கள் மீது கார்ப்பரேட் அரசு என்று கூறுவதற்கு இவர்கள் ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறார்களா ஆதாரம் இருந்தால் அவர்கள் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கு தவறான வழியில் மோடி உதவியிருந்தால் ஏன் வெளியிடவில்லை. இவர்கள் வைக்கும் முக்கிய குற்றசாட்டு மோடி அவர்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தொழில் அதிபர்களை அழைத்து செல்கிறார் என்றும் குறிப்பாக அதானி என்ற தொழில் அதிபரை அழைத்து செல்வதாகவும் அவரின் தொழில் வளம் பெற தனது செல்வாக்கைப் பயன்படுத்துகிறார் என்றும் பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதானி ஒரு சாதாரண தொழிலதிபர் தான். வளர்ந்து வரும் தொழில் அதிபர். அவர் மோடியின் செல்வாக்கை தவறாக பயன் படுத்தி அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றமே. அப்படியொரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் காங்கிரஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை ஆதாரம் இருந்தால் அவர்கள் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கு தவறான வழியில் மோடி உதவியிருந்தால் ஏன் வெளியிடவில்லை. இவர்கள் வைக்கும் முக்கிய குற்றசாட்டு மோடி அவர்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தொழில் அதிபர்களை அழைத்து செல்கிறார் என்றும் குறிப்பாக அதானி என்ற தொழில் அதிபரை அழைத்து செல்வதாகவும் அவரின் தொழில் வளம் பெற தனது செல்வாக்கைப் பயன்படுத்துகிறார் என்றும் பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதானி ஒரு சாதாரண தொழிலதிபர் தான். வளர்ந்து வரும் தொழில் அதிபர். அவர் மோடியின் செல்வாக்கை தவறாக பயன் படுத்தி அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றமே. அப்படியொரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் காங்கிரஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை அவரை விட பலம் வாய்ந்த கார்ப்பரேட்கள் காங்கிரசின் ஆதரவாளர்கள் என்பதை காங்கிரசால் மறுக்க முடியுமா\nஇந்தக் குற்றச்சாட்டுகளை ஆராயும் முன்னர், நமது நாடு வல்லரசாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் வல்லரசாகி விடுமா ஒரு நாடு தொழில் வளம் கொண்ட நாடாக இருக்க வேண்டும். அந்நிய முதலீடுகள் குவிய வேண்டும். நிறைய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். புதிய புதிய தொழில் நுட்பங்கள் அமல் படுத்தப் பட வேண்டும். நமது தயாரிப்புகள் உலக சந்தையில் தரத்துடன் தயாரிக்கப்பட்டு இதர நாடுகளுடன் போட்டியிட்டு உலக சந்தையை கைப்பற்ற வேண்டும்.நாட்டின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப் பட வேண்டும் அப்பொழுது மட்டுமே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அப்படி என்றால் அந்த தொழில்கள் அனைத்துமே அரசால் முதலீடு செய்யப்பட்டு நடத்திட இயலுமா ஒரு நாடு தொழில் வளம் கொண்ட நாடாக இருக்க வேண்டும். அந்நிய முதலீடுகள் குவிய வேண்டும். நிறைய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். புதிய புதிய தொழில் நுட்பங்கள் அமல் படுத்தப் பட வேண்டும். நமது தயாரிப்புகள் உலக சந்தையில் தரத்துடன் தயாரிக்கப்பட்டு இதர நாடுகளுடன் போட்டியிட்டு உலக சந்தையை கைப்பற்ற வேண்டும்.நாட்டின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப் பட வேண்டும் அப்பொழுது மட்டுமே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அப்படி என்றால் அந்த தொழில்கள் அனைத்துமே அரசால் ��ுதலீடு செய்யப்பட்டு நடத்திட இயலுமா என்றால் நிச்சயமாக இயலாது. ஒரு அரசாங்கம் அத்துனை தொழில்களிலும் முதலீடு செய்வதற்கு தேவையான நிதி ஆதாரம் இருக்காது. அது மட்டுமல்ல நாட்டின் அனைத்து வளர்ச்சிகளிலும் தனியார் பங்களிப்பின்றி அரசாங்கம் மட்டுமே பங்கு பெற வேண்டுமென்றால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கித்தான் போகுமே தவிர முன்னேறி செல்ல முடியாது. தனியார் நிறுவனங்களின் ஆளுமைத்திறன் போன்று அரசுத் துறைகளில் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் ஒரு கட்டமைப்பின் வரையரைக்குள் தான் செயல்பட முடியும். அது மட்டுமல்ல அரசின் தலையாய கடமை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தான்.\nசோஷிலிசம் பேசிய சீனா இன்று……\nசோஷிலிசம் பேசீய கம்யூனிஸ்ட் நாடான சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டதன் விளைவே சீனா வல்லரசு ஆனதிற்கு முக்கிய காரணம். அது மட்டுமல்ல சீன அரசு என்ன நினைக்கிறதோ அதை நடத்தும் சர்வாதிகார கம்யூனிஸ்ட் அரசு அங்கே நடைபெற்று வருகிறது எதிர்கட்சிகள் இல்லை. அப்படி யாராவது அரசை எதிர்த்துப் பேசினால் அடுத்த நாள் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பது தான் அவர்களது அணுகுமுறை. கொள்கைகள் தவறாக இருந்தால் கூட ஆட்சியாளர்கள் அவர்களுக்கு இருக்கும் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி சீனாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும்…..\nஆனால் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல எதிர்கட்சிகள் கொண்ட நாடு. அதிலும் வெளிநாட்டு சக்திகள் பல அரசியல் கட்சிகளில் ஊடுருவி இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவதில் முனைப்பாக இருக்கிறது. காங்கிரசும் அதற்கு விதி விலக்கல்ல. இவர்களுக்கு பக்கபலமாக வெளிநாட்டு நிதி உதவிகளோடு செயல்படும் மனித உரிமைகள், சுற்றுப்புற ஆர்வலர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், பெண்னுரிமை, பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள் அதற்கு இணையாக ஊடகங்கள் என இந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் பல்வேறு சக்திகள் கொண்ட நாடு இந்தியா. இத்தனை எதிர்ப்புகளையும் ஜனநாயக முறையில் சந்தித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது இமாலயப் பணி என்பதில் யாருக்கும் இரு வேறு ���ருத்துக்கள் இருக்க முடியாது. ஆக மோடியை எதிர்த்துக் கூக்குரல் போடுபவர்கள் அனேகமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அரசின் செயல் பாடுகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக வெளியிட்டு எதிர்த்தால் அது உண்மையான ஜனநாயக கடமை ஆகும். ஆனால் மோடி எதிர்ப்பாளர்கள் அப்படி செய்யாமல் பொய்களை மட்டுமே பரப்பி வருவது உள்நோக்கம் கொண்டது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதுவரை எதிர்க்கட்சிகள் சில செய்திகளையும் ஊகங்களையும் வைத்துக் கொண்டே அரசை எதிர்த்து வருகின்றது என்பதே நிதர்சனமான உண்மை.\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nபாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, தற்போது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக காந்திகளின் தலைமை மாற்றப்பட்டால் தான் காங்கிரசிற்கு எதிர்காலம் இல்லையேல் காங்கிரஸ் கட்சி கனவாகி விடும் என்று பலர் கருதுகின்றனர். இதன் காரணமாக காங்கிரசிலிருந்து பலர் வெளியேறுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலையாக மாறி வருவதாகவும் இதனால் காங்கிரஸ் கூடாரம் களையிழந்து வருவதாகவும், பலர் காங்கிரசிலிருந்து வெளியேறக்கூடும் என செய்திகள் பத்திரிகைகள் வாயிலாக வெளிவந்துள்ளது. வெள்ளையர்களால், வெள்ளையர்கள் ஆட்சியின் நலனுக்காக துவங்கப்பட்ட 128 ஆண்டுகால காங்கிரசிற்கு ஏன் இந்த நிலை\nசுதந்திரம் அடைந்தவுடன் மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரசைக் கலைக்க சொன்னார். காரணம் காங்கிரசின் நோக்கம் நடந்தேறி விட்டது. அதுமட்டுமல்ல இனியும் காங்கிரஸ் தொடர்ந்தால் பதவி, லஞ்சம், ஊழல் போன்றவைகள் அதன் தலைவர்களை ஆட்டிப் படைக்கும் என்று கருதினார். ஆனால் காங்கிரஸ் கலைக்கப்படவில்லை. மாறாக அதன் தலைவர்களுக்கு பதவி ஆசை பித்துப் பிடித்தது போன்று ஆகிவிட்டது. அதற்காக தேசிய கொள்கைகளை அடகுவைத்துவிட்டு, வாக்குவங்கி அரசியல் ஆரம்பித்தனர். தேசத்தை விட வாக்குவங்கி மட்டுமே நம்மை வளர்த்தும் என்ற புதிய சித்தாந்தம் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாகியது. விளைவு பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்ததன் விளைவு நாடெங்கும் லஞ்ச லாவண்யமும் ப��லி மதச்சார்பின்மையும் கடலென பெருக்கெடுத்து ஓடியது. பதவிக்காக தலைவர்கள் கூட்டம் காங்கிரசை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. விளைவு போட்டிகள் கட்சிக்குள்ளேயே ஆரம்பமானது. பதவி கிடைக்காதவர்கள் காங்கிரசை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினர்.\nகாங்கிரஸ் பலமுறை உடைந்து உடைந்து இன்று மண்டை ஓடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகு சுமார் 58 முறை உடைந்துள்ளது. காங்கிரசின் தனித்துவம் போனதால் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. அப்போது கிடைக்கும் சில வெற்றிகளால் தனி காட்சி ஆரம்பித்தவர்கள் பதவிக்காக தனது கட்சிகளை இணைப்பதும் பிறகு வெளியேறுவதும் அதன் அடிப்படை சித்தாந்தமாக உருவெடுத்தது. காரணம் இவர்களுக்குள் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. பதவி, அதிகாரம், லஞ்சம், ஊழல் போட்டியில் வெற்றி பெறுபவர் தொடர்வதும் வெளியேறுவதும் காங்கிரசில் வாடிக்கை ஆனது.\n1951ஆம் வருடம் ஜிவிதரம் கிருபாளினி என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அன்றைய மைசூர் சென்னை டெல்லி மற்றும் விந்திய பிரதேசத்தில் கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை துவக்கினார்.\n1951ஆம் வருடம் பிரகாசம் ரங்கா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அன்றைய ஹைதராபாத் மாநிலத்தில் ஹைதராபாத் மாநில பிரஜா என்ற கட்சியை துவக்கினார்.\n1956ஆம் வருடம் ராஜாஜி என்று அழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி சென்னை மாகாணத்தில் இந்திய தேசீய ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1959ஆம் வருடம் என்.ஜி.ரங்கா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ராஜாஜி அவர்களுடன் பீகார் ராஜஸ்தான், குஜராத், ஒரிஸ்ஸா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஸ்வதந்திரா பார்ட்டி என்ற கட்சியை துவக்கினார்.\n1964ஆம் வருடம் கே.எம்.ஜார்ஜ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கேரளா பிரதேசத்தில் கேரளா காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1966 ஆம் வருடம் ஹரேகிருஷ்ண மஹாதாப் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரிஸ்ஸா ஜன காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1967ஆம் வருடம் இந்திரா காந்தி காங்கிரசிலிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ்(ஆர்) என்ற கட்சியை துவக்கினார்.\n1967 ஆம் வருடம் சரன்சிங் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி உத்திரபிரதேச மாநிலத்தில் பாரதீய கிரந்தி தள் என்ற கட்சியை துவக்கினார்.\n1967 ஆம் வருடம் அஜய்கோஷ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மேற்கு வங்க மாநிலத்தில் வங்க காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1968ஆம் வருடம் முகமத் அலாவுதீன் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் பீப்ல்ஸ் பார்ட்டி என்ற கட்சியை துவக்கினார்.\n1969 ஆம் வருடம் பெரும்தலைவர் காமராஜர் மற்றும் மொரார்ஜி தேசாய் என்ற தலைவர் இந்தியா முழுதும் ஸ்தாபன காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1969 ஆம் வருடம் பிஜுபட்நாயக் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒரிஸ்ஸா மாநிலத்தில் உத்கல் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1969ஆம் வருடம் எம். சென்னா ரெட்டி என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் தெலிங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை துவக்கினார்.\n1977 ஆம் வருடம் ஜகஜீவன்ராம் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தேசீய அளவில் ஜனநாயகத்திற்க்கான காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1978 ஆம் வருடம் தேவராஜ் அர்ஸ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா, கேரள, மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இந்திய தேசீய காங்கிரஸ்(அர்ஸ்) என்ற கட்சியை துவக்கினார்.\n1981 ஆம் வருடம் சரத்பவார் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா, கேரள, மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இந்திய தேசீயவாத காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) ஜகஜீவன்ராம் என்ற தலைவர் 1981 ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி பீகார் மாநிலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ்(ஜகஜீவன்ராம் என்ற கட்சியை துவக்கினார்.\n1984 ஆம் வருடம் சரத் சந்திர சின்ஹா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய காங்கிரஸ் (சோசிலிஸ்ட்) சரத் சந்திர சின்ஹா என்ற கட்சியை துவக்கினார்.\n1986ஆம் வருடம் பிரனாப் முகர்ஜி (இன்றைய ஜனாதிபதி) காங்கிரசிலிருந்து வெளியேறி மேற்கு வங்க மாநிலத்தில் ராஷ்ற்றீய சமஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.\n1988ஆம் வருடம் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழகத்தில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்��ியை துவக்கினார்.\n1994 ஆம் வருடம் என்.டி.திவாரி, அர்ஜுன்சிங், நட்வர்சிங் ஆகிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி உத்திரப்பிரதேசத்தில் அகில இந்தியா இந்திரா காங்கிரஸ்(திவாரி) என்ற பெயரில் கட்சியை துவக்கினார்.\n1994ஆம் வருடம் பங்காரப்பா என்ற கர்னாடகா காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா காங்கிரஸ் என்ற கட்சியை கர்னாடகாவில் துவக்கினார்.\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) பங்காரப்பா மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி 1996ஆம் வருடம் கர்னாடகா விகாஸ் கட்சி என்ற கட்சியை கர்னாடகாவில் துவக்கினார்.\n1996ஆம் வருடம் ஜியாங்க் அபங்க் என்ற அருனணாச்சலப்பிரதேச காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அருணாச்சல காங்கிரஸ் என்ற கட்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் துவக்கினார்.\n1996ஆம் வருடம் ஜி.கே மூப்பனார் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\n1996ஆம் வருடம் மாதவராவ் சிந்தியா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மத்தியப் பிரதேச விகாஷ் காங்கிரஸ் என்ற கட்சியை மத்தியப் பிரதேசத்தில் துவக்கினார்.\n1997ஆம் வருடம் மம்தா பானர்ஜி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஆல் இந்தியா திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியை மேற்கு வங்கத்தில் துவக்கினார்.\n1997ஆம் வருடம் வாழப்பாடி ராமமூர்த்தி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\n1998ஆம் வருடம் ஃப்ரான்சிஸ் டி ஸ்யூஸ் என்ற கோவா காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கோவா ராஜிவ் காங்கிரஸ் என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்.\n1998ஆம் வருடம் முகுந்த் மிதி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அருணாச்சல காங்கிரஸ்(மிதி) என்ற கட்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் துவக்கினார்.\n1998ஆம் வருடம் ஸிஸ்ராம் ஓலா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அகில இந்திய இந்திரா காங்கிரஸ்(செகுலர்) என்ற கட்சியை ராஜஸ்தானில் துவக்கினார்\n1998ஆம் வருடம் சுரேஷ் கல்மாடி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மஹாராஷ்டிரா விகாஸ் ஆகதி என்ற கட்சியை மஹாராஷ்டிராவில் துவக��கினார்\n1999ஆம் வருடம் ஜகன்னாத் மிஸ்ரா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பாரதிய ஜன் காங்கிரஸ் என்ற கட்சியை பீகாரில் துவக்கினார்\n1999ஆம் வருடம் சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை மஹராஷ்டிரா, பீகார், மேகாலயா கேரளா ஆகிய மாநிலங்களில் துவக்கினார்\n2000ஆம் வருடம் ஃப்ரான்சிஸ் சர்தின்ஹா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கோவா பீப்ல்ஸ் காங்கிரஸ் என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்\n2001ஆம் வருடம் பி.சிதம்பரம் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்\n2001ஆம் வருடம் குமரி அனந்தன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்\n2001ஆம் வருடம் கண்ணன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்\n2002ஆம் வருடம் ஜம்புவந்தரே தொட்டே என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி விதர்ப்பா ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை மஹாராஷ்டிராவில் துவக்கினார்\n2002ஆம் வருடம் ஷேக் ஹாசன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி இந்திய தேசிய காங்கிரஸ் (ஷேக் ஹாசன்) என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்\n2003ஆம் வருடம் கமெங்க் டோலோ என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் (டோலோ) என்ற கட்சியை அருணாச்சலப்பிரதேசத்தில் துவக்கினார்\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) பி.கண்ணன் என்ற காங்கிரஸ் தலைவர் மீண்டும் 2005ஆம் வருடம் காங்கிரசிலிருந்து வெளியேறி புதுச்சேரி மாநில காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்\n2005ஆம் வருடம் கே.கருணாகரன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி டெமாக்கிரேட் இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை கேரளாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் பஜன்லால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியானா ஜந் ஹித் காங்கிரஸ் (பஜன்லால்) என்ற கட்சியை ஹரியானாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் பஜன்லால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியானா ஜந் ஹித் காங்கிரஸ் (பஜன்லால்) என்ற கட்சியை ஹரியானாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் அந்தோனி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் (அந்தோனி) என்ற கட்சியை கேரளாவில் துவக்கினார்\n2007ஆம் வருடம் சுக்ராம் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹிமாச்சல் விகாச் காங்கிரஸ் என்ற கட்சியை ஹிமாச்சல் பிரதேசத்தில் துவக்கினார்\n2008ஆம் வருடம் பன்சிலால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியான விகாஸ் பார்ட்டி என்ற கட்சியை ஹரியானாவில் துவக்கினார்\n2008ஆம் வருடம் வாங்க்பாம், நிபம்சா சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி மணிப்பூர் ஸ்டேட் காங்கிரஸ் பார்ட்டி என்ற கட்சியை மணிப்பூரில் துவக்கினார்\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) வாழப்பாடி ராமமூர்த்தி என்ற காங்கிரஸ் தலைவர் 2008ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக ராஜிவ் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\nஆல் இந்திய ராஜிவ் கிரந்திகரி காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.\nபாரதீய ராஜிவ் காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.\nகுஜராத் ஸ்டேட் ஜனதா காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.\n2009ல் சோமேந்திர நாத் மிஸ்ரா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பிரகதிசீல் இந்திரா காங்கிரஸ் (பி ஐ பி) என்ற கட்சியை மேற்குவங்கத்தில் துவக்கினார்\n2011ல் ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை ஆந்திரப் பிரதேசத்தில் துவக்கினார்\n2011ல் என் ரெங்கஸ்வாமி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி என் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்\n2014ல் என் கிரன்ரெட்டி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஜெய் சம்க்கிய ஆந்திரா என்ற கட்சியை ஆந்திராவில் துவக்கினார்\n(மறுபடியும் காங்கிரசில் இணைந்த) ஜி கே வாசன் என்ற காங்கிரஸ் தலைவர் 2014ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.\nகுறிப்பு: நமக்குத் தெரிந்த வகையில் 58 கட்சிகள் காங்கிரசிலிரு��்து பிரிந்து, சில கட்சிகள் மீண்டும் காங்கிரசில் இணைந்து மறுபடியும் காங்கிரசிலிருந்து பிரிந்து பல கட்சிகள் உருவாகியது.\n1951-1957 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு 48 சதவீதம் ஆகும்.அது படிப்படியாக குறைந்து 2014 ல் 19% மாக குறைந்துவிட்டது.\nஅதேபோன்று இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்:\nவடகிழக்கு மாகாணங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலாயா, மிஷோராம், ஹிமாச்சல பிரதேசம், மற்றும் தென்னிந்தியாவில் கர்னாடகா ஆகிய மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடனும் வடகிழக்கு மாகாணங்களான அஸ்ஸாம், உத்தரகாண்ட் மற்றும் தென்னிந்தியா மாநிலமான கேரளா மாநிலங்களில் கூட்டணியுடனும் ஆட்சி புரிந்து வருகிறது.\nஆக மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களான சிறிய பரப்பளவுகளைக் கொண்ட மானிலங்களில் ஆட்சி புரியும் கட்சியாக உள்ளது. அதில் கூட கூட்டணியாக ஆட்சி புரிவது அந்தக் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்துவதாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி நேரு இந்திரா காந்தியின் குடும்ப கட்சியாக மாறியதன் விளைவே ஆகும்.\nமாநிலங்கள் மக்கள் தொகை நாட்டில் உள்ள மக்கள் தொகையில் சதவீதம்\nஇந்திய ஜனத்தொகையில் 120 கோடியில் சுமார் 15% பேர் கொண்ட மக்கள் தொகையை ஆளும் கட்சியாக காங்கிரஸ் சரிந்து விட்டது. வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவ மெசினரிகளின் வகுப்புவாத அரசியலை காங்கிரஸ் மேற்கொண்டதால் அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மூன்று அல்லது நான்காம் இடங்களில் உள்ளது அதனுடைய அழிவின் விளிம்பில் உள்ளதை தெளிவாக்குகிறது.\nபிரிட்டிஷ்காரரால் துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இத்தாலி தலைவர் சோனியா காங்கிரஸ் கட்சியின் இறுதி அத்தியாயத்தின் இறுதிப்பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்ச்னமான உண்மை.\nவரப்போகிற தேர்தல்களின் மூலம் பாஜாகா காணும் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.\nPosted in அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்..., பாரத வரலாறு | 1 Comment »\nபாரத நாட்டை அறுபது ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் அரசால் தேசபாதுகாப்பு குறித்து எந்த தொலை நோக்குப் பார்வையுமின்றி கையாளப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளாலும் அவர்க��ால் போடப்பட்ட ஒப்பந்தங்களாலும் இன்றைக்கு இந்தியாவின் எல்லை நாடுகளெல்லாம் நமக்கு தொல்லை நாடுகளாகி விட்டன. குறிப்பாக பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நமக்கு வேண்டுமென்றே பெரும் தொல்லைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலை குறித்து சற்று பின்னோக்கி நமது வரலாற்றைப் பார்த்தால் உண்மைகள் விளங்கும்.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் ஆகியோரின் அணுகுமுறை, ராணுவத்தை அலட்சியப்படுத்ததையும் பாதுகாப்பு படைகளிடம் ஒழுக்க சிதைவையும் ஏற்படுத்தியது, இவர்களின் அணுகுமுறையே 1962ல் தேசீய அவமான சம்பவமான சீனப்போருக்கு வழி வகுத்தது என்று சொன்னால் மிகையாகாது.\nவரலாறை நன்கு அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். 1962ல் நடந்த தேசீய அவமான சம்பவமான சீன போரின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நேருவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனிக்கு பதிலாக கிருஷ்ணமேனனும் பதவியிலிருந்தது ஒன்று தான் வித்தியாசம் என்பது அனைவருக்கும் விளங்கும். 1959ல், காஷ்மீரை காத்தவர் என்று புகழப்பட்ட ராணுவத் தளபதி திம்மையா அவர்கள், அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேருவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ண மேனனின் போக்கைக் கண்டித்து தனது ராஜினாமாவை கொடுத்தார். காரணம் ராணுவத்தை பலப்படுத்தவும், எதிர்காலங்களில் வரும் போர் அபாயங்களை (1962 சீன போர்) தடுக்கவும் தான் வகுத்தளித்த திட்டங்களை ஏற்க மறுத்ததுமே காரணமாகும். பிறகு நேருவின் வற்புறுத்தலுக்கு பிறகு தனது ராஜினாமாவை ராணுவத் தளபதி திம்மையா அவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால் நேரு, தளபதி திம்மையா அவர்களுக்கு உறுதியளித்தபடி ராணுவத்தை பலப்படுத்த எந்த நடவடிக்கையையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் எடுக்கவில்லை. சிறிய நடவடிக்கைகள் கண்துடைப்பாக எடுக்கப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையாவும் சிறிது காலத்தில் ஓய்வு பெற்றார். அதன் விளைவு தான் இந்திய சீன போர். அதன் முடிவு இந்தியாவிற்கு தோல்வி மட்டுமல்ல, பெருத்த அவமானத்தையும் தேடித்தந்தது.\nராணுவத் தளபதி திம்மையா அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் ராணுவத்தை பலப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பிரதமர் நேருவாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் அவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையா அவர்கள் தளபதி தொரட் என்பவரை புதிய ராணுவத்தளபதியாக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். ஆனால் நேருவும் கிருஷ்ணமேனனும் அவருடைய பரிந்துரையை நிரகரித்தது மட்டுமல்ல, பிரான் நாத் தாப்பர் என்பவரை புதிய தளபதியாக நியமிக்க முடிவெடுத்தனர். தொரட் வீரம் மிக்க போராடும் குணம் கொண்ட போராளி ஆவார்.. ஆனால் தாப்பர் அரசியல் தொடர்பு கொண்டவர். நேருவிற்கு (திருமண சம்பந்த மூலம்) உறவினர் ஆவார். (சரித்திர ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் இவருக்கு மாமா ஆவார். தற்போதைய தொலைகாட்சி புகழ் கரன்தாப்பர் அவர்களின் தந்தையும் ஆவார்.) குடும்ப உறவுகளின் வலிமை எப்படிப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் புரியும். இதேபோன்று அரசியல் தொடர்பு கொண்ட பிரிஜ் மோகன் கவுல் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்கு எல்லை தளபதியாக நியமிக்கப்பட்டார். 1962 சீன போரின்போது, கவுல் போர்க்களத்திலிருந்து ஓடி, டெல்லி மருத்துவ மனையில் சிகிச்சை என்ற பெயரில் தானே சேர்ந்து ஒளிந்து கொண்டு, சரித்திரத்தில் அழியாத அபகீர்த்தியை சம்பாதித்துக் கொண்டவர். ஆக நேருவும், கிருஷ்ணமேனனும் நியமித்த அரசியல் தொடர்பு கொண்டவர்களின் தகுதியால் நாடு எப்படி பெரும் அவமானத்தைச் சந்தித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nநேருவிற்கும், கிருஷ்ணமேனனுக்கும் இந்திய தேசத்தின் பாதுகாப்பில் ஆர்வம் இருக்கவில்லை. இவர்கள் தங்களை இந்தியாவின் பாதுகாவலர்களாக நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால், மாறாக உலகிற்கு தாங்கள், யுடோபியன் கருத்துக்களை போதிக்கும் ஒரு களமாக இந்தியாவைக் காட்ட முனைந்தனர். (யுடோபியா ஒரு சரியான அரசியல் சட்ட அமைப்பு (socio-politico-legal system) கொண்ட ஒரு இலட்சிய மக்கள் சமூகம். 1516ல் தாமஸ் மோர் என்பவர், தான் எழுதிய யுடோபியா என்ற புத்தகத்தில் இந்த கிரீக் வார்த்தையை பயன் படுத்தினார்.) எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச அளவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயேயும், மேற்கத்தியர்களை ஈர்க்கும் முயற்சிகளிலேயேயும் நேரு மிகுந்த ஆர்வம் காட்டினார். 1948ல் தளபதி திம்மையா அவர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, பிரதமர் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐக்கியநாட்டு ச��ைக்கு கொண்டு சென்றார். அதன் விளைவை இன்றளவும் நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ராணுவத்தளபதி கரியப்பா அவர்களின் வடகிழக்கு எல்லையோரங்களில் ராணுவத்தை பலப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்ற திட்டத்தையும் பிரதமர் நேரு நிராகரித்தார்.\nஐக்கியநாட்டு சபை தொடங்கப்பட்டபோது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்க முன்வந்தது குறித்து நமது மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. (இப்போது இந்த நிரந்தர இடத்திற்கு பிச்சை கேட்டு வருகிறோம்). ஆனால் நேரு, இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதற்கு முன், மாசேதுங் தலைமையிலான சீனாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதே சரியாக இருக்குமென்று வாதிட்டு, சீனாவிற்கு நிரந்தர இடம் கிடைப்பதில் முன்னின்றார். 1950களில் சுதந்திர நாடாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த திபெத்தை சீனா கைப்பற்றியது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டபோது, நேரு அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் இன்னும் ஒருபடி மேலே பொய் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது சரி என்றும், சீனா இந்தியாவின் மீது எப்போதும் போர் தொடுக்காது என்றும் வாதிட்டார். சீனா போர் தொடுத்ததும், அதில் நாம் தோல்வியை சந்தித்ததும் உலகறிந்த விசயம். தற்போதும் சீனா நம்மை விழுங்க வலை விரிக்கிறது. பலவகைகளிலும் அது நம்மை நெருக்கி வருகிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடாக்கிக்கொண்டு, அந்த நாடுகளை நமக்கு எதிராக தூண்டி வருகிறது. ஆனால் இந்தியாவை தூங்கிக்கொண்டே அறுபது ஆண்ட காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.\nசீனாவின் மக்கள் விடுதலை ராணுவமான (பி.எல்.ஆர்) 2010 ஜூலைமாதம் 13-ம் தேதியன்று இந்திய ராணுவம் ரோந்து சென்ற போது ,இந்தியாவின் அருணாச்சல் பிர‌தேச மானிலப்பகுதியில் தொடர்ந்து அத்து மீறல் செய்து வருகிறது.\nஇந்தியாவின் எல்லைப்பகுதிகளில் மொத்தம் 73 சாலைகள் உள்ளன. இச்சாலைகள் மிகவும் பதட்டமான ,முக்கியத்துமானவை என கண்டறியப்பட்டு அங்கு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் லே மாவட்டத்தில் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள், கூடாரங்களை குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளனர். இந்தத் தாக்குதலிக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளது சீன ராணுவம் கடந்த ஆகஸ்ட் 2011 மாதமே இந்தத் தாக்குதல் நடந்தாலும், அதை அன்றைய மத்திய அரசு மூடி மறைத்துவிட்டது. ஆனால், 2012ல் இந்த விஷயம் வெளியி்ல் கசிந்துவிட்டது. 2009ம் ஆண்டு இதே பகுதியில் தான் சீன ராணுவத்தினர் நுழைந்து அங்குள்ள பாறைகளி்ல் சிவப்பு வண்ணத்தைப் பூசிவிட்டு, சில காலி உணவு டப்பாக்களையும் விட்டுவிட்டுச் சென்றனர். அதாவது, இந்தப் பகுதி எங்களுடையது என்ற ரீதியில் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில். மேலும் லே மாவட்டத்தில் காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்ட சாலைகள் அமைக்கும் பணியை சீனா தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\nசீனாவின் ஆயுத பலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது நம்மை விட ராணுவ பலத்தில் சீனா பல மடங்கு முன்னணியில் உள்ளது. தற்போது அவர்களது கடற்படை மிகவும் அதி நவீனமாகியுள்ளது, விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறைய கொண்டுள்ளனர். நமது ராணுவ ரீதியிலான பலத்துடன் அவர்களை ஒப்பிட முடியாது. நாம் நிறைய பின்தங்கியுள்ளோம். இப்போதுதான் ஒவ்வொன்றாக ஆரம்பித்துக் கொண்டிருக்கிறோம். நமது படைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை யோசித்து வருகிறோம். கிட்டத்தட்ட பலப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ராணுவத்தில் புதிதாக 2 டிவிஷன்களை இப்போதுதான் நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வேகம் மெதுவாகவே உள்ளது என்பது உண்மைதான். சரியான வரைபடம் இல்லாத காரணத்தால் Line of Actual control எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல பகுதிகளை இந்தியா இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\n2010 ஜனவரி நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு லே பிராந்திய ஆணையர் ஏ.கே.சாஹு தலைமை தாங்கினார். ராணுவத் தரப்பில் பிரிகேடியர் சரத் சந்த், கர்னல் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் லே பகுதி குறித்து இந்திய அரசுத் துறைகளிடையே வெவ்வேறு விதமான வரைபடங்கள் உள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், லே பகுதியின் சரியான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லையாம். அது குறித்த ஆவணங்களும் கூட படு மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதாம். எந்தெந்த பகுதிகள் நம்முடையது என்ற முக்கியமான தகவல்கள் கூட அரசுத் துறைகளிடம் இல்லையாம். முறையான, சரியான வரைபடத்தை தயாரிப்பதில் இந்தியா படு நிதானமாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் கணிசமான பகுதிகளை இந்தியா, சீனாவிடம் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அழகில் தான் காங்கிரஸ் அரசாங்கள் தேச பாதுகாப்பில் நாட்டை வைத்திருந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.\nஇவ்வாறு பலமுறை ராணுவத் தளபதிகள் பாரத ராணுவத்தை பலப்படுத்த வேண்டுமென்று பிரதமர் நேரு காலம் முதல் மன்மோகன் சிங் காலம் வரை அழுது புலம்பியிருந்தாலும் எதுவும் நடக்காததால் சீனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதை புரிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ராணுவத்தைப் பலப்படுத்துவதே முதல் வேலை என்று அதற்க்கான தீவிரப் பணியில் இறங்கியிருக்கிறது. நீர்மூழ்கி கப்பல்கள் போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் என வாங்கிக் குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் ரூபாய் 88000 கோடிக்கு ராணுவத்தளங்களுக்கு சமீபத்தில் நிதி ஒதுக்கியுள்ளது. பிரான்சை சேர்ந்த பிரபல நிறுவனத்திடமிருந்து அதி நவீன ரக போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதவிர ராஜீய உறவுகளை மேம்படுத்த மோடி அரசு பெருமளவில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென் சீனக்கடலில் துரப்பணப் பணி மேற்கொள்வது குறித்து இந்தியாவுக்கும், வியத்நாமுக்��ும் இடையில் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து சீனா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள அனைத்து தீவுகளுக்கும் சீனா உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக, வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணை, தைவான் ஆகிய நாடுகளுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில்,மறைமுகமாக சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விவகாரமாக இந்தியாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் சமீபத்தில் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅருணாசல பிரதேசத்தில் உள்ள மக்மோகன் கோடு பகுதியில், சாலை அமைக்க இந்தியா முடிவு செய்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவிற்கு எங்கள் பகுதியில் சாலை அமைக்க யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம் என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத குறிப்பிட்ட உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். இதனால் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எல்லையில் இந்தியா எதுவும் செய்யப் போவதில்லை. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நான், எனது தொகுதிக்கு உட்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எல்லை பகுதிகளை மேம்படுத்தும் உரிமை நமக்கு உள்ளது, இந்தியாவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். சீனாவின் சாலை உள்கட்டமைப்புக்கு இணையாக அருணாச்சலில் சங்லாங் மாவட்டத்தில் இருந்து சீனாவுடனான சர்வதேச எல்லையில் உள்ள மாகோ-திம்பு வரை சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல் முறை.இதற்கு முன்னர் சீனா எதிர்ப்பு கண்டு அஞ்சி பணிகளை செய்ய விடாமல் இந்திய அரசு இருந்த காலம் மலையேறிவிட்டது.\nகாங்கிரஸ் அரசு தேசப் பாதுகாப்பை பலப்படுத்தாமல் இருந்த காரணத்தால் சீனா நம்மிடம் வாலாட்ட முயற்சிக்கிறது. அதனால் ராணுவ பலமே சீனாவிற்கு அச்சுறுத்தலைத் தரும் என்ற முடிவின்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திட்டமிட்டு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார். ஆனால் சில காங்கிரஸ்காரர்கள் ராணுவத்தைப் பலப்படுத்தாமல் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு செய்த துரோகத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே மோடியைப் பார்த்து ஏன் சீனா எல்லையில் வாலாட்டுகிறது என்று கேள்வி கேட்கிறார்கள்.\nஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மோடி வந்த பிறகுதான் காங்கிரஸ் அரசால் மூடி மறைக்கப்பட்ட எல்லையில் நடக்கும் பல பிரச்சனைகள் வெளியே வருகின்றன. அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகள் நம்மைமதிக்கிறது. எதற்க்காக நிதி அமைச்சரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஒருவராகவே இருக்க வேண்டுமென்று நியமித்த பிரதமர் மோடி அவர்களின் எண்ணத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nPosted in அரசியல், காங்கிரஸ், சீனா, சோனியா...ராகுல்..., பாரத வரலாறு, வெளியுறவுக்கொள்கை | Leave a Comment »\nகன்னி வெடிகளை விதைத்து விட்டுப் போயிருக்கும் காங்கிரஸ்…….\nபாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் மதச்சாயமோ அல்லது மக்கள் விரோத போக்கு என்றோ சொல்லி தினமும் ஏதாவது ஒரு வகையில் போராட்டங்கள் நடத்துவது என்ற முடிவில் காங்கிரசார் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய எண்ணம் எப்படியாவது பிரதமர் நரேந்திரமோடியின் பெயருக்கு கெட்ட பெயர் உருவாக்கி மக்களிடம் உள்ள செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கமாக இருக்கக்கூடும்.\nமோடி அவர்கள் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் எவ்வளவு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். அதற்கு காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள பல அரசு அதிகாரிகள், கவர்னர்கள், அதிகாரம் கொண்ட அமைப்புகளின் தலைவர்கள் என இவர்கள் பாஜாகாவிற்கு எதிராக செயல்படுவார்கள். அரசு ரகசியங்களை கசிய விட்டு மோடி அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயலுவார்கள். இவர்களோடு சில ஆங்கில டிவி சானல்களும் மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்குவார்கள். இவர்களுக்கு பின்புலமாக சில வெளிநாட்டு சக்திகள் என் ஜி ஓ க்கள் மூலம் இயங்கக்கூடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nபாஜாக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தலை ���கர் டெல்லியில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியினரால் போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்கில டிவி சானல்கள் தொடர்ந்து ஒரு வாரம் இந்த பிரச்சனையை எழுப்பியது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரசால் நியமிக்கப்பட்ட டெல்லி கவர்னர் வேண்டுமென்றே அரசை கலந்தாலோசிக்காமல் திடீரென்று மின்வெட்டை அமல் படுத்தி மத்திய அரசிற்கு களங்கம் ஏற்படுத்த முயன்றனர். இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றல் ஆம் ஆத்மியினர் மின்வெட்டைக் கண்டித்து மின் துறை அமைச்சரை விட்டு விட்டு, சுகாதார அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தியது இவர்களின் உண்மையான முகத்தை காட்டியது.\nஇதே போன்று தற்போது டெல்லி பல்கழைக் கழகத்தினர், முன்னால் மத்திய அமைச்சர் கபில் சிபல் அமல்படுத்திய நான்கு வருட பட்டப் படிப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் இதற்கும் பாஜாகாவை எதிர்த்து போராடுகிறது. இவர்கள் செய்த தவறுகளுக்கு பாஜாகாவை பொறுப்பாக்க காங்கிரஸ் முயலுகிறது.\nஇதுமட்டுமல்ல காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப் பட்டு தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வையும் எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. நல்ல தரமான ரயில் சேவையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிறிது விலை உயர்வை யாருமே எதிர்ப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் டிவி சானல்கள் சிறிய விசயங்களையெல்லாம் பூதாகரமாக்க முயலுகின்றனர். இதன் மூலம் பிரதமர் மோடிக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.\nஅதே போன்று ஹிந்தி சமூக வலைத்தளங்களில் பயன் படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் அரசால் அனுப்பப்பட்டது. அதை வேண்டுமென்றே அரசு அலுவலகங்களில் ஊடுருவியுள்ள காங்கிரஸ் அதிகாரிகள் சுற்றறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பி மோடி அரசுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்.\nஅதேபோன்று வரக்கூடிய வருடங்களுக்குக் கூட முன் தேதியிட்டு பல நிறுவனங்களிடமிருந்து, வரி வசூலித்து விட்டு போயிருக்கிறது காங்கிரஸ் அரசு. நாட்டின் நிதி நிலைமையை ஆராய்ந்த பல பொருளாதார நிபுணர்கள் கடுமையான கசப்பான முடிவுகளை பிரதமர் மோடி அவர்கள் எடுக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.\n60 ஆண்டுகாலம் தூங்கிக்கொண்டு ஊழலில் திளைத்து கொள்��ையடித்த காங்கிரஸ் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் எதற்கெடுத்தாலும் மோடியை தாக்குகின்றனர். ஆக காங்கிரஸ் எப்படி எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். பிரதமர் மோடி தலைமயிலான அரசு சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுத்து விடக் கூடாது என்பதிலேயே காங்கிரசார் அக்கறை காட்டுகின்றனர். அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி மீது அக்கறையில்லை மோடி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு துணையாக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள், அலுவலர்கள், பல குழுக்களின் தலைவர்கள் நிச்சயமாக பாகஜாக அரசிற்கு எதிராக உள்ளேயிருந்து போராடுவார்கள். அதற்கு துணையாக காங்கிரஸ் அதன் கூட்டணிக்கட்சிகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக போராடி வரும் என் ஜி ஓக்கள் உள் நாட்டில் இயங்கிவரும் தேச விரோத கும்பல்கள் ஆகியவற்றோடு ஆங்கில தொலைக் காட்சி நிறுவனங்களும் டெகல்கா கோப்ரா போஸ்ட் போன்ற காங்கிரசின் ஸ்டிங்க் ஆப்பரேசன் புகழ் ஊடகங்களும் முழு வீச்சில் செயல்படும் என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.\nகிட்டத்தட்ட 2002ஆம் வருடம் முதற்கொண்டு குஜராத்தில் சந்தித்து வந்த பிரச்சணைகளை போன்றே மோடி அரசு இப்போதும் எதிர்கொள்ள வேண்டி வரும். ஆகவே மோடி அரசு இந்த பிரச்சணைகளை புரிந்து கொண்டு காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள். சில குழுக்களின் தலைவர்கள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் போன்றவர் களை தயவு தாட்சன்யமின்றி நீக்கி விடுவதே சிறந்ததாக இருக்கும். பத்து சதவீகித உறுப்பினர்கள் இல்லாத காங்கிரசாருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுக்கக் கூடாது. அந்த வாய்ப்பு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஒவ்வொரு குழுவிலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். போராட்டங்களை நசுக்க வேண்டும். காங்கிரசார் விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்களுடன் கை கோர்க்க போகிறவர்களில் முக்கியமானவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்திய அரசியலில் நீர்த்துப் போனவர்கள். மக்கள் படிப்படியாக நிராகரித்து இன்று அரசியல் அனாதையாக உள்ளனர். இவர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில் லை. காங்கிரசின் தே��� துரோகங்களையும், அவர்களின் ஊழல்களையும் அம்பலப்படுத்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்று திரிந்து கொண்டிருக்கும் தலைவர்களின் முக மூடி கிழித்தெறியப்பட வேண்டும். அதே போன்று உள்நாட்டில் வெளி நாட்டுத் தீவிரவாத செயல்கள் அரங்கேறுவதற்கு உள் நாட்டில் உள்ள சிலரது ஆதரவே காரணம். அந்த அரசியல் வாதிகளையும், அந்நிய நாட்டிலிருந்து நிதி பெற்று தேச துரோக காரியங்களில் ஈடுபடும் என் ஜி ஓக்கள் தடை செய்யப் பட வேண்டும். வெளிநாட்டு சக்திகளுக்கு யாரும் துணை போகாத அளவிற்கு பொடா போன்ற கடுமையான உள் நாட்டுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.\nதிட்டக் கமிசனை மாற்றி அமைக்கப் போவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இது குறித்து பாஜாகாவைக் கேள்வி கேட்க காங்கிரசிற்கு உரிமையில்லை. ஆளும் பாஜாகா திறமையான ஆட்சியைக் கொடுக்க எந்த முடிவெடுக்க வேண்டும் என்ற உரிமை பாஜாகாவிற்குத்தான் இருக்கிறது. காங்கிரசை மட்டுமல்ல தோழமைக் கட்சிகளைக் கூட கலந்து ஆலோசிக்க வேண்டிய அளவிற்கு யாருடைய தயவிலும் பாஜாக ஆட்சி புரியவில்லை.\nஆகவே துணிந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுக்க வேண்டும். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு நலனே முக்கியம்.\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் விதைத்து விட்டுப் போயிருக்கும் இந்த கன்னி வெடிகளை அகற்றினால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.\nPosted in அரசின் கொள்கைகள், அரசியல், ஊடகங்கள், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | 1 Comment »\nஅரசியல் செய்யத் தெரியாத பாஜாக\nPosted by தர்மபூபதி ஆறுமுகம்\nபாராளுமன்ற தேர்தலில் கரைந்து போன காங்கிரஸ் கட்சி திருந்தியதாகத் தெரியவில்லை.பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதத்தில் பங்கு கொண்டு பேசும்போது ஒரு கருத்தை உதிர்த்திருக்கிறார். அதாவது பாஜாக கூட்டணி 39% (பாஜாக மட்டும் 31%) வாக்குகளையே பெற்றிருக்கிறது. 69% பேர் பாஜாகாவை ஆதரிக்கவில்லை என்பதை அதன் தலைவர்கள் புரிந்து கொண்டு ஆணவத்தோடு நடக்க கூடாது என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். நான் இவர் மீது மதிப்பு கொண்டிருந்தேன். காரணம் கபில்சிபல் போன்றோ அல்லது திக்விஜய்சிங் போன்றோ பொறுப்பில்லாமல் பேச மாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால் இவரும் விதி விலக்கல்ல என்று நிரூபித்து விட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக இந்த நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 60 ஆண்டுகாலம் காங்கிரஸார் ஆட்சியில் இருந்துள்ளனர். நமது தேர்தல் முறை பல கட்சி பங்கெடுக்கும் முறைகளினால் பெரும்பான்மையை பிரதிபலிக்கவில்லை என்பது உண்மை என்ற போதிலும் இவ்வளவு காலம் வாய்மூடிக்கொண்டு ஆட்சி அதிகாரங்களை அனுபவித்தவர்கள் பேசும் போது தான் நமக்கு கோபம் வருகிறது. அப்போது இந்த விகிதாச்சார முறை குறித்து பேசியிருக்கலாம். தற்போது பாஜாக பெறும் வெற்றி பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாததால் இவர்கள் புலம்புகின்றனர்.\nஅதேசமயம் இவ்வளவு காலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியில் இருந்தது என்பதை விளக்குவாரா பொதுவாகவே காங்கிரஸ் தலைவர்கள் பொய்களை அவிழ்த்து விடுவதில் வல்லவர்கள். சிறிய விசயங்களையும் தனது வாதத்திறமையால் திசை திருப்புவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அதே போன்று படுதோல்வி அடைந்த திமுகாவும் அதன் உதிரிக் கட்சிகளும் டெபாசிட் இழந்தும் அவர்கள் திருந்தவில்லை. இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்துவிட்டு தோல்வி அடைந்ததும் வாக்கு % பற்றி பேசுவது கருணாநிதிக்கு கை வந்த கலை. இவர் மத்தியில் காங்கிரஸோடு கைகோர்த்து ஆட்சியில் பங்கு பெற்ற போது காங்கிரஸின் வாக்கு% என்னவென்று கலைஞருக்கு தெரியுமா\nகாங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எத்தனை சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்திருந்தது என்பதை பாராளுமன்றத்தில் ஆளும் பாஜாக கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எத்தனை சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி நடத்துகிறது என்பதை அவர்கள் விளக்கியிருந்தார்கள் என்றால் அவர்களது வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியும். தோற்ற பிறகு இது போன்ற வாதங்களை எழுப்புவது வேதனைக்குரிய விசயமாகும்.\nஇதோ சில புள்ளி விபரங்கள்:\nகடந்த 2009பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் பெற்ற வாக்குகள் வெறும் 28.55%. ஆனால் தற்போது 2014 பாராளுமன்றத்தேர்தலில் பாஜாக கூட்டணி அமைத்து 39% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜாக மட்டுமே 31% வாக்குகளைப் பெற்றுள்ளது. இவர்கள் தங்கள் நிலைமை மறந்து பேசுவது வேடிக்��ையாகவும் வினோதமாகவும் உள்ளது.\nசரி பாராளுமன்றத்தேர்தலை விடுங்கள். தற்போது சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த போது எத்தனை சதவீகித வாக்குகள் பெற்று ஆட்சியில் இருந்தார்கள் என்பதை அவர்கள் விளக்குவார்களா அவர்கள் என்ன பெரும்பாண்மை பெற்றா ஆட்சி புரிந்தார்கள் அல்லது ஆட்சி புரிகிறார்கள்\nபாஜாகாவினர் இந்த கேள்விகளை காங்கிரசாரிடம் கேட்டிருக்க வேண்டும் பாஜாகா அரசியல் எப்படி செய்வது என்பதை காங்கிரசிடமிருந்து எப்போது கற்றுக் கொள்வார்கள்\nPosted in அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்..., திக்விஜய்சிங், தேர்தல், பா.ஜ.க | 1 Comment »\nPOSTED BY தர்மபூபதி ஆறுமுகம்\nநமது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க தொண்டு நிறுவனங்கள் முயலுகிறது என பாரத நாட்டின் உளவுத்துறை, பாரதப் பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.மேலும் இதற்காக இந்த தொண்டு நிறுவனங்களுக்கு பெருமளவில் வெளி நாட்டு நிதி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் நான்கு பெரிய தொண்டு நிறுவனங்கள் இத்தகைய தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி ஆச்சரியப்படத்தக்க ஒன்று அல்ல. ஏற்கனவே தேசபக்தி கொண்டோர் இந்த ஆபத்தை பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் வாக்கு வங்கி அரசியலால் சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் இதை கண்டு கொள்ளவில்லை. இது பெருமளவில் நாட்டை பலவீனப்படுத்தியுள்ளது மட்டுமல்ல,பாதிப்புக்கும் உள்ளாக்கியிருக்கிறது.\nமரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் 60 ஆண்டு காலமாக நாட்டை சீரழித்ததை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது என்பதை நாம் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் கீழ்கண்ட மூன்று விசயங்களில் பிரதமர் தனி கவனம் எடுக்க வேண்டுமென்று தேசபக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். காரணம் இந்த விசயங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அதிக அளவில் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது தான்.\nவெளிநாட்டிலிருந்து பெருமளவில் நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள்.\nசமூக ஆர்வலர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் சில அறிவிலிகள்\nஊடகங்களிலே ஊடுறுவியிருக்கும் போலி பத்திரிக்கையாளர்கள்\nஇந்த மூன்று சக்திகளை உளவுத்துற��� மூலமாக அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்தி சட்டத்தின் மூலம் நிறுத்தி தண்டிப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல அவசரமானதும் கூட.\nவெளிநாட்டிலிருந்து பெருமளவில் நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள்:\nதமிழகத்தில் பல கிருத்துவ நிறுவனங்களுக்கு பெருமளவில் வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது. இதன் மூலம் பெருமளவில் மதமாற்றம் நிகழ்கிறது. தமிழகத்தில் மட்டும் 3500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவிலேயே வெளிநாட்டு நிதி அதிகம் வரும் மாநிலம் தமிழகம் என்பதற்கு மத்திய அரசாங்கத்தின் நிதித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்களே ஆதாரமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இது குறித்த எனது கட்டுரையை இந்த இணைய தளத்திலேயே காணலாம்.இதற்கு தமிழகத்தில் பெருமளவில் இயங்கும் மதம்மாற்றும் தொலைக்காட்சி சானல்களை கூறலாம். நமது கலாச்சாரத்தை பறை சாற்ற முயலும் ஒரு சில தொலைக்காட்சி சானல்கள் விளம்பரங்கள் பெற்ரும் இயங்குவதற்கு திண்டாடுவதை காணலாம். அப்படியிருக்கும் போது மதமாற்ற பிரச்சாரம் செய்வதற்கு இந்த தொலைக்காட்சி சானல்களுக்கு நிதி எப்படி எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.\nஅது மட்டுமல்ல கூடங்குளம் அணு உலை வரக்கூடாது என்பதற்கு சில தொண்டு நிறுவனங்கள் உதயக்குமாருக்கு பின்னணியில் செயல்படுவதாகவும், அவருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதாகவும் காங்கிரஸ் அரசாங்கமே குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் ஏன் அவர்கள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சோனியா காந்தி அம்மையாருக்கே வெளிச்சம். அணு மின் நிலைய போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் கிருத்துவ பாதிரிகள். அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. இருந்தும் அவர்கள் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. (ஏற்கனவே இது குறித்து நான் எழுதியுள்ள கட்டுரைகளை https://adboopathy.wordpress.com/மதமாற்றம் படிக்கலாம்). ஆகவே பாரதத்தை பலவீனமாக்கும் இந்த தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளை முடக்குவதோடு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதோடு வெளிநாட்டு நிதி பெறுவோரை சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். தவறான காரியங்களுக்கு நிதி பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும்.\nசமூக ஆர்வலர்கள் என்று தங்களை ��ாங்களே சொல்லிக் கொள்ளும் சில அறிவிலிகள்:\nசமூக ஆர்வலர்கள் என்று சில பேர் தங்களை தாங்களே பறை சாற்றிக் கொண்டு நாட்டில் எந்த விசயங்கள் ஆனாலும் குறிப்பாக ஹிந்து சமுதாயத்தை நசுக்குவதும் சிறுபான்மை என்ற பெயரால் தீவிரவாதிகளுக்கு பகிரங்கமாக ஆதரித்து பேசுவதிலும், தனது மூக்கை நுழைத்துக் கொண்டு மனித உரிமைகள் பற்றி பேசுவதும், ஹிந்துக்கள் பாதிக்கப்படும் விசயங்களில் மவுனம் சாதிப்பதும் இவர்களின் அன்றாட வேலை. இவர்களை பேணி காத்து வளர்த்திய பெருமை சாட்சாத் சோனியா காந்தி அவர்களையே சாரும். தேசிய ஆலோசனைக் குழுவின் (NATIONAL ADVISORY COUNCIL) தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. அதன் உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஹிந்து எதிர்ப்பு சிந்தனை கொண்டோர் மட்டுமல்ல தேச விரோத எண்ணங்கள் கொண்டோரும் கூட. அருந்ததி ராய் போன்றவர்கள் வெளிப்படையாகவே காஷ்மீரை பாரதத்திலிருந்து பிரிக்க ஆதரவு தெரிவிப்பவர். இவர்களில் மத அடிப்படைவாதிகள் பல பேர் இருந்தனர். இவர்களால் மதக்கலவர தடுப்பு சட்டம் வரையப்பட்டது. இந்த சட்ட வரைவு பெரும்பாலும் ஹிந்துக்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டது. நல்ல வேளை தேசபக்தர்களின் எதிர்ப்பாலும் இறைவன் அருளாலும் சட்டமாக்கப்படவில்லை. டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை தேசிய ஆலோசனைக் குழுவின் chair person national advisory council) தலைவராக நியமிக்கலாம்.\nமறக்க முடியாத செய்தியை நினைவு படுத்துவது எனது கடமையாகும்.அமெரிக்க அரசாங்கத்துக்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவானதொரு பிரச்சாரத்தை சட்டவிரோதமாக செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான பூர்வீகம் கொண்ட டாக்டர் குலாம் நபி ஃபாய் என்ற நபர் அமெரிக்க அதிகாரிகளால் 2011ல்கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்காக தான் செயலாற்றுவதை அமெரிக்க அதிகாரிகளிடத்தில் பதிவு செய்யத் தவறியதாக காஷ்மீர் அமெரிக்க சபை ( KAC ) என்ற அமைப்பின் இயக்குநரான செய்யது குலாம் நபி ஃ பாய் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் நிழல் அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவருக்கு பாகிஸ்தான் அரசின் ஐ.எஸ்.ஐ அமைப்பு இதுவரை நான்கு மில்லியன் டாலருக்கு மேலாக அனுப்பியிருக்கிறது. இந்த அமைப்பின் முக்கிய பணி காஷ்மீருக்கான சமூக அமைப்பு என்ற பெயரில் அ��ெரிக்க அரசாங்க தலைவர்கள், அதிகாரிகள், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசை ஆதிக்கம் கொண்டுள்ள பிரமுகர்கள், அதிகாரிகள் இவர்களை, காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படவும், அமெரிக்க அரசை, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் செயல் பட வைப்பது ஒன்றே காஷ்மீர் அமெரிக்க சபை நோக்கம். இதற்க்காக அமெரிக்க காங்கிரஸ் செனட் உறுப்பினர்களை வளைப்பது, கருத்தரங்குகளில் காஷ்மீர் பிரிவினை வாதத்திற்கு ஆதரவாகப் பேசவைத்தல் போன்றவற்றின் மூலம் திட்டமிட்டு, ஐ.எஸ்.ஐயின் ஒப்புதலோடு நடைபெற்றுவந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து அதிகாரிகளையும், அமைச்சர்களையும், பிரிவினைவாதிகளையும் இவர் சந்தித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தகைய ஐஎஸ்ஐ தொடர்பு கொண்ட இந்த நபர் நடத்திய மாநாட்டில் நமது காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டகாஷ்மீருக்கான பிரதமரின் பிரதிநிதி (PM’S J & K INTERLOCUTOR) திலிப் படுங்ககர் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் ஹரிஷ் கர்ரே ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டது நமது அரசாங்கத்தின் தீவிரவாத மென்மை போக்கை மட்டுமல்ல காஷ்மீர் குறித்த அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது. ஐ எஸ் ஐ தொடர்பு கொண்டோரை நமது பிரதி நிதியாக நியமித்தால் நாடு உருப்படுமா பாரதத்திற்கு எதிராக சோனியா காந்தியின் நடவடிக்கைகளையும் இந்த செயல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.\nஇது போன்று சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் திரியும் தேச விரோதிகளை கண்டறிந்து அவர்களுக்கு எங்கிருந்து நிதி ஆதாரங்கள் வருகிறது அவர்களின் பின்பலம் என்ன என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை ஆகும். குறிப்பாக தமிழகத்தில் பல பேர் இத்தகைய தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களில் அரசியல் கட்சி நடத்தி வரும் சில தலைவர்களும் நாத்திகம் என்ர பெயரிலும், தமிழ் பிரிவினை வாதம் தூண்டுவோரும் அடங்குவர். குறிப்பாக தமிழகத்தில் பிரிவினை வாதத்தை தூன்டி வரும் சில அமைப்புகளை தடை செய்யப்பட வேண்டும். கருத்து சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். மத்திய அரசின் நிதியை பெற்றுக் கொண்டு இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் செய்யும் தி க வீரம��ி போன்றோர் நடத்தும் கல்வி நிறுவனகள் கண்காணிக்கப்பட வேண்டும். பெரும்பாலான சமூக தொண்டு நிறுவனங்கள் போர்டு பவுன்டேசனிடமிருந்து நிதிகள் பெற்று தேச விரோத செயலகளில் ஈடுபடுகிறது. இதில் கெஜ்ரிவால் கட்சியும் அடங்கும். அதுமட்டுமல்ல காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜைய்சிங் சர்வதேச தீவிரவாதி பின்லேடனை பின்லேடன் ஜி என்று பாராட்டியதையும் நினைவில் கொள்ள வேண்டும். மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர் அதிகாரி ஹேமந்த் கர்கரே. ஆனால் தாக்குதலில் அதிகாரி ஹேமந்த் கர்கரே கொன்றவர்கள் ஹிந்து தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று அப்பட்டமாக பொய் சொன்னவர். ஆகவே இவருக்கு தீவிரவாத தலைவர்களுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.\nஊடகங்களிலே ஊடுறுவியிருக்கும் போலி பத்திரிக்கையாளர்கள்:\nசமீப காலமாக பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில தொலைக் காட்சி சானல்கள் ஏதோ பாரதத்தைக் காக்க வந்த பண்பாளர்கள் போன்று நாடகமாடுகிறார்கள். மக்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டுவதே இவர்களது வேலை. ஒரு ஹிந்துத் தலைவர் தீவிரவாத கும்பலால் கொலை செய்யப்பட்டால் மவுனமாகிவிடும். ஆனால் சிறுபான்மையினர் தாக்கப்பட்டால் அதற்கு கண் மூக்கு வாய் என்று கதை வசனம் எழுதி விசயத்தை பரபரப்புடன் வெளியிட்டு செகுலர் வா(வியா)தியாக காட்டிக் கொள்வார்கள். ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார் என்றால் கற்பழிப்பு ஒரு குற்றமாக காண்பிப்பதை விட்டு விட்டு தலித் என்றோ முஸ்லீம் என்றோ அடையாளம் காட்டுவது தான் இந்த ஊடகங்களின் வேலை. இதன் மூலம் மக்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து வைப்பதே இவர்களின் பிரதான நோக்கம். சமீபத்தில் பூனாவில் ஹிந்து மென்பொறியாளரும், ஒரு முஸ்லீம் பொறியாளரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் மீடியாக்கள் எப்படி செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.\nதொலைக்காட்சி சானல்களில் பணியாற்றும் பெரும்பாலோனோர் கம்யூனிஸ்ட்கள் ஆவார். இவர்கள் உண்மையான நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டியவர்கள் விவாதம் என்ற பெயரில் பாரபட்சமாக ஒரு தேச பக்தரை எதிர்த்து பல தேச விரோத கும்பல்களை சார்ந்தவர்களை வாதாட விடுவதும் அப்போது ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுக்களை பேச விடுவதும் ஹிந்து ஆதரவாளரை அல்லது பாஜாகா வினரை பேச விடாமல் தடுப்பதும் தொலைக்காட்சி சானலின் ஆங்க்கரின் பிரதான பணியாக இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலான் ஆங்கில சானல்கள் வெளி நாட்டினரால் நிர்வகிக்கப்படுவதை காணலாம்.\nஇப்படி ஜர்னலிசம் என்ற பெயரில் மக்கள் செல்வாக்கற்றவர்களான கம்யூனிஸ்ட்களும் மனித உரிமை ஆர்வலர் என்ற பெயரில் திரியும் போலிகளும் ஊடகங்களை ஆக்கரமித்துக் கொண்டுள்ளார்கள். நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் ஆகாத நிலையில் அவரது ஆட்சி மீது வசை பாடுவது அவர்களது எண்ணங்களை பிரதி பலிக்கிறது. இந்த போலி செக்கூலர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது டெல்லியில் உள்ள ஜவர்கலால் நெரு பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தை பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருப்போர் கம்யூனிஸ்ட்களும், நக்சல் தீவிரவாத ஆதரவாளர்களும் தான். எந்த பிரச்சனைகளானாலும் உடனே மனித உரிமை என்ற பெயரில் இந்த அறிவு(வில்லாத)ஜீவிகள் அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை விடுவார்கள். இவர்கள் தலித் என்ற பெயரிலோ, சிறுபான்மை இன ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ, பெண் உரிமைக்காகப் பாடுபடும் அமைப்பின் பெயரிலோ தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.\nஇந்த போலி பத்திரிக்கையாளர்கள் தாங்கள் நினைக்காத அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுவிட்டதை சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்தியா பலம் வாய்ந்த நாடாகி விடுமோ என்ற கவலை அவர்களை வாட்டுகிறது. இனி அவர்களது கவனம் மோடி அரசாங்கத்தின் பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே இருக்கும். பொய் கதைகளையும் கற்பனைகளையும் அவிழ்த்து விடுவார்கள். ஸ்டிங்க் ஆப்பரேசன் என்ற பெயரில் வேண்டுமென்றே ஒரு சினிமாவை உருவாக்குவார்கள். இவர்கள் அரசாங்கத்தில் உள்ள அலுவலகங்களில் ஊடுருவி அரசு ரகசியங்களை அம்பலப்படுத்த முயலுவார்கள். கடந்த முரை இந்த பொறுப்பை டெகல்கா மற்றும் கோப்ரா போஸ்ட் ஏற்றுக் கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு நீண்ட காலமாக அரசு அலுவலகங்களில் பனியாற்றும் அதிகாரிகளும் உடந்தையாகக் கூடும். ஆகவே அரசாங்கம் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் வெளிநாட்டு சக்திகளின் ஏஜென்ட்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பிரதமர் மோடி அவர்களின் பெயரை கெடுக்க வேண்டுமென்பதில் குறியாக இருப்பார்கள்.\nஇந்த வாரம் ஒரு செய்தி. ஊடகங்கள் செய்திகளை எப்படி திரித்து அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை சம்பாதிக்க முயலுகிறது என்பதற்கு ஒரு சான்று.\nடைம்ஸ் நவ் தொலைக்காட்சி சானல் டெல்லியில் ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு பாஜாகா காங்கிரஸ் ஆம் ஆத்மி ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திக் கொள்கிறார்கள் என்பது செய்தி. அதாவது மறை முகமாக பாஜாகாமீதும் மின்வெட்டிற்கு பொறுப்பு உள்ளது போல பிரச்சாரம் செய்யப்படுகிறது. மத்தியில் ஆட்சிக்கு வந்து இருவாரங்களே ஆகியுள்ள நிலையில் பாஜாகா எப்படி பொறுப்பாக முடியும் அதுவும் பாஜாகா டெல்லியில் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்து வந்தது காங்கிரஸ் அரசு. அதன் பிறகு ஆம் ஆத்மி. பாஜாகாவை குறை சொல்லுவது என்ன நியாயம்\nஇந்த போலிகளின் உண்மையான முகம் தெரிகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய்களை அரங்கேற்றம் செய்ய அரசு அனுமதிக்கக் கூடாது. நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசமுண்டு. அதை மறந்து விடக் கூடாது. அரசாங்கத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு இந்த மூன்று விசயங்களில் தீவிர களை எடுப்பு நடத்தப் பட வேண்டும்.\nPosted in அரசியல், ஊடகங்கள், காங்கிரஸ், சோனியா...ராகுல்..., திக்விஜய்சிங், மதமாற்றம் | Leave a Comment »\nசோனியாவிற்கு ஏன் இவ்வளவு ஆவேசம்\nPosted by தர்மபூபதி ஆறுமுகம்\nபாராளுமன்றத்தில் தலைவர்கள் காரசாரமாக விவாதிப்பதும்,சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதும் அதற்கு மாற்றுக்கருத்துக்கள் கொண்ட கட்சியினர் எதிர்ப்பதும்,அதை திரும்பக் கோருவதும் வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த இரு நாட்களாக சில ஊடகங்கள் குறிப்பாக காங்கிரஸ் சார்பு ஊடகங்களாக செயல்பட்டு வரும் தொலைக் காட்சிகள் சில பெருமளவில் சோனியா காந்தி ஆவேசப்பட்டதை பெரிதாக காட்டி ஒரு பெரும் தலைவர் போன்று காண்பிக்க முயன்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் திரு அத்வானி அவர்கள் விவாதத்தை துவக்கிவைத்து பேசும் போது சட்டவிரோதமான அரசு என்று வர்ணித்தார். பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. அதாவது கடந்த தேர்தலுக்கு முன்னர் நம்பிக்���ையில்லா தீர்மானத்தின்போது வாக்குகள் பெற விலை பேசப்பட்டதை குறிப்பிட்டு பேசினார். இதைக்கண்டு சோனியா ஆவேசமடைந்து தனது கட்சி உறுப்பினர்களை இந்த கருத்துக்களை எதிர்க்குமாறு ஆவேசமாக கூறியதையே ஊடகங்கள் பெரிதுபடுத்தியது.\nவிவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:\nஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்:\nஅசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்.\nஅதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன. சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.\nஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.\nஅசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர். சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nகலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர். சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்.\nஅதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.\nஇது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.\nபல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.\nஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.\nஇப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.\nஇவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும் அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.\nசோனியா கையாட்டிப் பேசியது – ப���ராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.\nபொதுவாக கட்சியின் தலைவர்கள் தங்களது உறுப்பினர்கள் முறை தவறி பேசும்போது அமைதிகாக்கும்படி கூறுவார்கள் அல்லது தூண்டிவிடும்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.எப்போதுமே ஆளுங்கட்சி தலைவர்கள் சபைகளை ஸ்தம்பிக்கவைக்கும்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.ஆனால் நேற்று சோனியாவின் செயல்கள் கண்டிக்கத்தக்க ஒன்று. இரண்டுவகைகளில் சோனியாவின் செயல்கள் பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயல்களாகத் தெரிகிறது. ஒன்று ஒரு உறுப்பினரின் கருத்து அல்லது செயல்பாட்டை கண்டிக்க வேண்டுமென்றால் அவைத்தலைவரிடம் தான் முறையிட வேண்டுமே தவிர உறுப்பினரிடம் நேரிடையாக கைகாட்டி ஆட்சேபிப்பது தவறான ஒன்று. இரண்டாவது ஆளுங்கட்சியின் தலைவர் எழுந்து திரு அத்வானியின் கருத்துக்களை அவைத்தலைவரின் அனுமதி பெற்று மறுத்து பேசியிருக்க வேண்டும். அதற்கு திராணியில்லாத சோனியா தனது கட்சி உறுப்பினர்களை ஆவேசமாக தூண்டிவிடுவது பாராளுமன்ற முறைகளை அவமதிப்பதாகும். அத்வானியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே ஏற்கனவே கூறப்பட்ட ஒன்றாகும். இதில் புதிய விசயம் எதுவும் ஒன்றில்லை.\nபின் ஏன் சோனியாகாந்திக்கு இவ்வளவு கோபம், இவ்வளவு நாட்கள் பாராளுமன்ற விவகாரங்களில் பேசாத சோனியாவிற்கு ஏன் இவ்வளவு ஆவேசம்\nஒன்று அஸ்ஸாம் கலவரத்திற்கு வங்க தேச முஸ்லீம் ஊடுருவல்காரர்கள் காரணம் என்று கூறியது, அவருக்கு கோபத்தைக் கிளப்பிவிட்டிருக்கலாம். காரணம். முஸ்லீம் வேறு நாட்டவர்கள் ஊடுருவி இந்த நாட்டைக் கைப்பற்றினாலும் அவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதைக் கண்டிப்பதை ஊக்குவித்தால் முஸ்லீம்கள் வாக்கு போய் விடும் என்பதால் இருக்கும் என்று நம்பலாம்\nஅல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது உறுப்பினர்களை விலைபேச சோனியாவின் ஆதரவோடு நடந்ததை பேசியதால் அவருக்கு ஆவேசமாகியிருக்கலாம்.\nஇவ்வளவு வீரம் உள்ள சோனியா, பாராளுமன்றத்தில் நடக்கும் ஆரோக்கியமான விவாதங்களில் பங்கு கொள்வாரா என்பதை எதிர்காலம் பதில் சொல்லும்\nPosted in அரசியல், காங்கிரஸ், சோனியா...ராகுல்... | Leave a Comment »\nபாரதபூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்\nநான் உங்களை போன்ற ஒரு சாதாரண\n ஆனால் இந்த பாரத தேசம் பெரும் புகழுடன் பாரம்பரிய பெருமையுடன் இருக்கவேண்டும் என்றும் அவைகள் காக்கப்படவேண்டும் என்றும் ஆசைப்படுகின்ற இந்தியக் குடிமகன்\nஅதன் விளைவாக என்னுள்ளே எழுகின்ற எண்ணங்களே எழுத்துக்களாக\nமின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் (3)\nவாய்ப்பை தவற விட்டது மட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக\nகோழைத்தனமான ஆண்மையில்லாத காங்கிரஸ் அரசு.\nநாமும் தெரிந்து கொள்ளவில்லை… நமது நீதிமன்றங்களும் புரிந்து கொள்ளவில்லை……..\nஆங்கிலப் புத்தாண்டு – எப்போ திருந்து வாங்க\nதமிழர்களின் கடவுள் முருகப் பெருமான்,திருமால்……….\nஆலயம்.எஸ்.ராஜா on காங்கிரஸ் இல்லாத பாரதம்……..\nதர்மபூபதி ஆறுமுகம் on கன்னி வெடிகளை விதைத்து விட்டுப் போயிருக்கும் காங்கிரஸ்…….\nChockalingam on அரசியல் செய்யத் தெரியாத பாஜாக\nதர்மபூபதி ஆறுமுகம் on மீண்டும் எழுதுகிறேன்\nChockalingam on மீண்டும் எழுதுகிறேன்\nm.jaya rama krishnan yadav on அடல்பிகாரி வாஜ்பாயும் நதிநீர் இணைப்பும்\nதர்மபூபதி ஆறுமுகம் on பாரம்பரியப் பெருமை – கணித காரணி ”பை “\nராஜாராமன் on பாரம்பரியப் பெருமை – கணித காரணி ”பை “\nக.நடராசன் on சிந்தித்துப்பார் தமிழா\nவிகாஷ் on சிந்தித்துப்பார் தமிழா\nMani on சிந்தித்துப்பார் தமிழா\nயுவா on சிந்தித்துப்பார் தமிழா\nவிஜய் on சிந்தித்துப்பார் தமிழா\nசந்தோஷ் on சிந்தித்து���்பார் தமிழா\nNalliah Thayabharan on ஏன் அவர்கள் போராட வேண்டும்\nஅமெரிக்கா அரசின் கொள்கைகள் அரசியல் ஆன்மீகம் இந்து பண்பாடு இறைவன் கருணை இலங்கை தமிழர் ஊடகங்கள் எனது அனுபவங்கள் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் சீனா சோனியா...ராகுல்... தமிழ், தமிழர் தி.க திக்விஜய்சிங் திருவள்ளுவர் தேர்தல் நாத்திகம் பண்பாடு பா.ஜ.க பாரதம் பாரத வரலாறு பாரத விஞ்ஞானம் பாரம்பரியப் பெருமை பெரியார் மதச்சார்பின்மை மதமாற்றம் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் வெளியுறவுக்கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/kareena-and-priyanka-says-no-to-sharukh-khan-after-watchin-zero-trailer-28851.html", "date_download": "2018-06-23T00:48:21Z", "digest": "sha1:LOD4JBULUTS5ZMUSMWQK5JNMQ3NH2LFY", "length": 6482, "nlines": 117, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Zero ட்ரைலரை பாத்துட்டு ஷாருகானுக்கு நோ சொன்ன பிரியங்கா, கரீனா- வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nZero ட்ரைலரை பாத்துட்டு ஷாருகானுக்கு நோ சொன்ன பிரியங்கா, கரீனா- வீடியோ\nஷாருக்கானுக்காக எல்லாம் அட்ஜஸ்ட் பண்ண முடியாது என்று நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.\nவிண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்கள். இந்த படத்தில் ஆமீர் கான் நடிப்பதாக இருந்ததது. ஆனால் அவர் படத்தில் இருந்து விலகவே ஷாருக்கானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு ஹீரோயின் கிடைப்பது தான் கடினமாக உள்ளது.\nஷாருக்கான் ஜோடியாக நடிக்குமாறு ப்ரியங்கா சோப்ரா மற்றும் கரீனா கபூரிடம் கேட்டுள்ளனர். ஆனால் இருவருமே ஒரே காரணத்தை சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்களாம்.\nZero ட்ரைலரை பாத்துட்டு ஷாருகானுக்கு நோ சொன்ன பிரியங்கா, கரீனா- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்- வீடியோ\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்- வீடியோ\nஎதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போனது-வீடியோ\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசாப்பாட்டிற்காக அடித்துக் கொள்ளும் போட்டியாளர்கள்- வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-06-23T00:55:01Z", "digest": "sha1:L4GIXOF7BLU6ONJS4C3WLMPW7FQTAYJ7", "length": 10458, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "புயல் எச்சரிக்கை: பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு திங்கள் கிழமை விடுமுறை – THE TIMES TAMIL", "raw_content": "\nபுயல் எச்சரிக்கை: பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு திங்கள் கிழமை விடுமுறை\nLeave a Comment on புயல் எச்சரிக்கை: பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு திங்கள் கிழமை விடுமுறை\nநாளை சென்னை அருகே கரையை கடக்கும் வர்தா புயல் எச்சரிக்கை காரணமாக திங்கள் கிழமை காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். அதுபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக தொழிலாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.\nசென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nவிழுப்புரம் மாவட்டத்தில் கடலோர‌ வட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவார்த் புயல் – கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள்…\nவாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள எண்கள் : 94454 77201 / 203 / 205 / 206 / 207…\nதிருவள்ளூர் கட்டுப்பாட்டு அறை எண் : 044 – 27664177…\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nதன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக��கம்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nகமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஜெயலலிதாவிற்கு பிந்தைய தமிழக அரசியல் – கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னுள்ள கடமைகள்\nNext Entry 31 தலித் எம் எல் ஏக்களைக் கொண்ட அதிமுக ஒருவரையாவது அமைச்சராக்க வேண்டும்: திருமாவளவன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:55:50Z", "digest": "sha1:MV5MOSC5SFBWZO5JJE3NKCE5PDPCOYM4", "length": 5398, "nlines": 163, "source_domain": "adhiparasakthi.uk", "title": "சக்தி வழிபாடுAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மந்திரங்கள் சக்தி வழிபாடு\nPrevious articleவிநாயகர் 108போற்றி மந்திரம்\nஓம் விதியைத் தவிர்ப்பவா போற்றி ஓம்.\nஒம் பேரரருள் புரியும் பிராட்டி போற்றிஓம்\nபெளர்ணமி ஓம்சக்தி விளக்கு பூசை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nபங்காரு அடிகளார் போற்றி மந்திரம் – 108\nஓம் உடலின் ல் ஐம்பொறி சேர்த்தாய் போற்றி ஓம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/05/blog-post_20.html", "date_download": "2018-06-23T00:07:22Z", "digest": "sha1:XAY5UL6ZJYVCSYNS5TIURP2MEA3O6BYO", "length": 33416, "nlines": 412, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: யூத்புல் விகடனில் வெளியான‌ ஏழையின் சிரிப்பினிலே...", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nயூத்புல் விகடனில் வெளியான‌ ஏழையின் சிரிப்பினிலே...\n\"அய்யா பாருங்கோ; அம்மா பாருங்கோ, இந்த சிருசு பண்ற வேலையை..,\" என்றார் அவர். அந்த மனிதர் காலில் சலங்கை ஜல்ஜல்லென்று சத்தத்தோடு கையில் சாட்டையை வைத்து தன்னைத்தானே அடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார். பக்கத்தில் 'ஆடுரா ராமா ஆடுரா ராமா' என்ற தாளத்துக்காக‌ குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருந்தது குரங்கா என்று பார்த்தால் அவரது 4 வயசு குழந்தை.\n\"அம்மா பசிக்குதும்மா,\" என்றபடி ஒரு பிச்சைக்காரன் அந்தம்மாவிடம் கேட்கிறான். \"அப்படியாப்பா இந்தா,\" என்று கொஞ்சம் சோறும் குழம்பும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் கொடுகிறார். அவன் சாப்பிட்டுவிட்டு தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கொடுக்கிறான். அந்தம்மா மகிழ்வுடன் \"போயிட்டுவாப்பா,\" என்று அனுப்பி வைக்கிறார்.\nஇந்த இரண்டு சம்பவங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் நான் கண்ட காட்சிகள்.\nஇப்போது சற்று விரிவாக பார்க்கலாம்.\nசாட்டை அடிக்கும் அந்த மனிதரை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தோம். திடிரென அந்த குழந்தை பசியால் \"அப்பா பசிக்குது பசிக்குது,\" என்று அழ, \"ஏல இப்பதான் கூட்டம் கூடிருக்கு. இப்ப போய் அழுவுறீயால\" என்று இரண்டு அடி அடிக்க, அந்தப் பிஞ்சு அவரது அதட்டலுக்கு பயந்து மறுபடியும் குட்டிக்கரணம் போடுகிறான். அடித்து முடிந்ததும் ஆளாளுக்கு காசு கொடுத்தனர். நானும் 2 ரூபாய் கொடுத்தேன், சிலர் சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.\nஎன் பக்கத்தில் நின்றிருந்த ஒரு தம்பதியில் மனைவி, \"என்ன‌ங்க அந்த பிள்ளைக்கு காசு கொடுங்க - பாவமா இருக்கு,\" என்றார். உடனே அவள் கணவன், \"போடி இவளே... வேடிக்கை பார்த்தேல்ல பேசாம இரு,\" என்றார். அவள், \"பாவமா இருக்கு... காசு கொடுங்க பாவம்,\" என்று மறுப‌டியும் கேட்கிறாள். அதற்கு கணவன், \"ஏன்டி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா வேடிக்கை காட்டுறது அவன் வேலை; வேடிக்கை பாக்கிறது நம்ம இஷ்டம், இதுக்கு எதுக்கு காசு வேடிக்கை காட்டுறது அவன் வேலை; வேடிக்கை பாக்கிறது நம்ம இஷ்டம், இதுக்கு எதுக்கு காசு இப்போ நாம இயற்கைக்காட்சியை பாக்கிறோம் அதுக்கு என்ன காசா கொடுக்கிறோம். போடி போடி நாம போற பஸ் வருதான்னு பாரு அதவிட்டுட்டு... ��ாசு அது இதுன்னு,\" என்று வள்ளென்று விழுந்தார்.\nஅந்தப் பெண்ணுக்கு தன் கணவன் மேல கோபம் வந்ததோ வர‌வில்லையோ - எனக்கு அவர் மேல டன் கணக்கில் ஆத்திரமாக இருந்தது. அவர்கள் போகும் பஸ் வந்ததும் சென்றுவிட்டார்கள்.\nஅந்த சாட்டைக்காரனின் பையன் இப்போது ரொம்ப அழுதுக்கிட்டே இருந்தான். எல்லோரும் சாட்டைக்காரனுக்காக இல்லாமல் அந்த பிஞ்சுக்காக காசு கொடுத்தனர். ஆனால், அந்த பையனின் அழுகுரலை சட்டைபண்ணாமல் இன்னும் தனக்கு காசு விழவேண்டும் என்பதற்காக மேலும் மேலும் தன்னைத்தானே அடித்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துறானாம். உடனே அங்கிருந்த பெருசு, \"ஏலே, அந்த பச்சப்பிள்ளை எவ்வளவு நேரமா அழுவுறான், அவனுக்கு ஒரு பன் வாங்கிக் கொடுக்கணுமின்னு தோணாமல் அடிச்சிக்கிட்டே இருக்கிய்யேல‌. அவனுக்கு சாப்பாடுவாங்கிக் கொடுக்கியா... இல்ல உன்னை அடிச்சித் தொரத்தனுமால,\" என்று சத்தம் போட, அங்கிருந்த அனைவரும் \"ஆமா\" என்றனர்.\nஅதன்பின்னர் சாட்டைக்காரன் அந்த இடத்தை விட்டு நகன்றான்.\nசாட்டைக்காரன் தன்னைத் தானே அடித்துக் கொண்டு பிச்சை கேட்பதை பார்க்கும்போது நமக்கு மிகவும் வேதனையாக உள்ளது. கஷ்டப்படும் மக்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யலாம். நம்முடைய அரசாங்கமும் இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யலாம்.\nசாட்டைக்காரன் தன்னையும் வேதனைப்படுத்தி, தன்னுடைய குழந்தையையும் பசியால் துடிக்கவைக்கும் இந்தப் பிழைப்பு தேவைதானா நல்ல திடகாத்திரமாக இருக்கிறான். ஏதாவது வேலைத் தேடி அல்லது ஏதாவது தொழில் செய்து அவனும் அவன் குடும்பமும் நல்லா இருக்கலாமே... இப்படி பொதுவான எண்ணம் மேலிடுகிறது.\nஒரு சில சாட்டைக்காரர்கள் பற்றி விசாரித்தபோது, அதிர்ச்சியான தகவல்களே கிடைத்தது.\nசாட்டை அடிக்கும் மனிதர்கள் தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து குடித்து கும்மாளமிட்டு தன் குடும்பத்தை பட்டினி போடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு அறிவுரைகள் சொன்னால் - 'சாமி நான் உடம்ப அடிச்சிக்கிறேன் இல்லையா, அதான் சரக்கடிக்கிறேன். அப்பதான் உடம்பு வலிக்காது. நாளைக்கு அடிச்சாதான் காசு கிடைக்கும்,' என்ற விளக்க அறிக்கை வேறு\n\"ஏம்பா, எதாவது வேலை செஞ்சி பொழைக்கலாமே...\" என்றால், \"என்ன சாமி நாங்கெல்லாம் காலம்காலமாக இப்படியே இருந்துட்டோம். திடீர்னு வேலைக்குபோன்னா எப்பட�� போகமுடியும்,\" என்ற பதிலே வந்தது.\nவிவரம் தெரியாதவர்களைத் திருத்தலாம். ஆனால், எல்லாம் தெரிந்தவர்களை\n\"அம்மா பசிக்குதும்மா..\" என்றபடி ஒரு பிச்சைக்காரன் அந்தம்மாவிடம் கேட்கிறான். \"அப்படியாப்பா இந்தா,\" என்று கொஞ்சம் சோறும் குழம்பும் ஒரு வாளி மூடியில் வைத்து அவனிடம் கொடுகிறார். அவன் சாப்பிட்டுவிட்டு தன்னிடம் இருந்த ஒரு ரூபாயை கொடுக்கிறான். அந்தம்மா மகிழ்வுடன் \"போயிட்டுவாப்பா\" என்று அனுப்பி வைக்கிறார்.\nஅந்தம்மாவை சுற்றிலும் நிறைய பிச்சைக்காரர்களும் ஆதரவற்ற அனாதைகளும் இருக்கிறார்கள். எல்லா பிச்சைக்காரர்களும் அந்தம்மாவிடம் சாப்பாடு வாங்கி சாப்பிடுகின்றனர்.\nஅந்தம்மா நீங்க நினைப்பதுபோல பெரிய பணக்காரரோ அல்லது கொடைவள்ளலோ கிடையாது. அவர் ஓர் ஆதரவற்ற வயதான பெண்மணி. அந்தம்மா கொடுக்கும் சாப்பாடு அறுசுவை சாப்பாடு அல்ல. அது பழைய சோறும் சாம்பாரும் தான் என்று நினைக்கிறேன். சாப்பாடு கொடுக்கும் அந்தம்மா முகத்தில் எவ்வளவு சந்தோசம். இந்தக் காட்சியை கண்ட என் கண்களில் நீர் கோர்த்திருந்தது.\nஒருபானையில் சோறும் ஒரு தூக்குவாளியில் சாம்பாரும் இருக்கிறது. அவர் எங்கிருந்து சாப்பாடு கொண்டுவருகிறார். அவர் வீடுவீடாக‌ சென்று பிச்சைக்கேட்டு சாப்பாடு வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு கிடைத்த சாப்பாட்டை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தது நெகிழ்வாக இருந்தது. அவருக்கு எவ்வளவு பெரிய மனசு, தாயுள்ளம் கொண்டவர் என்பதை நினைக்கும்போது அந்தம்மா நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.\nஆதரவற்ற ஒரு அம்மா பசியால் வாடுபவர்களுக்கு உணவு கொடுக்கிறார். நம்மால் ஏன் முடியவில்லை நாம் இவர்களை போன்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யும்போது அவர்களின் மகிழ்ச்சியை முகத்தில் காணலாமே\nஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம் என்று சொல்வார்கள்.\n'ஓர் ஏழைப் பெண்மணியிடம் இருக்கும் இரக்க குணம், நம்மில் பலரிடமும் இல்லாதது ஏன்\nஇந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால், விடை கிடைக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன்.\n இந்த சமூக கட்டுரை யூத்புல் விகடனில் சிறப்புக் கட்டுரையாக இன்று வெளியாகி உள்ளது. யூத்புல் விகடன் ஆசிரியர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபடங்கள் கொடுத்த யூத்புல் விகடனுக்கு நன்றி.\nதேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கு நன்றிகள். நன்றி நண்பர்களே..\nஉங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Thursday, May 20, 2010\nரொம்ப நெகிழ்வான ஒரு விஷயம். அந்த மாதிரி சாட்டைகாரர்களை திருத்த முடியாது\nயூத்ஃபுல் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.\nஇடுகை, சமுதாய நோக்கோடு உள்ளது.\nநெஞ்சை தொடும் பதிவு ...யூத்ஃபுல் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் ஷேக் .\nஅந்த வயதான பெண்மணி ரொம்பவே ஈர்த்துவிட்டார். நல்ல சமூக சிந்தனை. யூத்புல் விகடனில் வெளியானதற்கு என்னுடைய வாழ்த்துகள்.\nரொம்ப நெகிழ்வான பதிவு இது. இந்த சாட்டைக்காரர்களைக்கண்டா கோபம்தான் வருது. யூத்ஃபுல் விகடனில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்.\nமிக நல்ல பகிர்வு ஸ்டார்ஜன். யூத்புல் விகடனில் வந்தது மகிழ்ச்சி.\nநன்றாக எழுதி உள்ளீர்கள் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது யூத் ஃபுல் விகடனில் வெளிவந்தமைக்கு ஸ்டார்ஜன்.\nசமூக முற்போக்கு சிந்தனை உள்ள இந்த கதை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.வாழ்த்துக்கள்.\nஅந்த வயதானஅம்மா நிறைந்து நிற்கிறார்.\nவாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்... தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌..\nதரமான படைப்பு; வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.\nவாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nவிமான விபத்து - வருத்தத்துடன்\nயூத்புல் விகடனில் வெளியான‌ ஏழையின் சிரிப்பினிலே......\nகரகர மொறுமொறு - 6/5/2010\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பச��யிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meeralaxman.blogspot.com/2014/06/blog-post_30.html", "date_download": "2018-06-23T00:37:23Z", "digest": "sha1:3PRJBANCQ2QO5DIF6YNJCKBHNNDM43HH", "length": 8792, "nlines": 119, "source_domain": "meeralaxman.blogspot.com", "title": "எண்ணத் தூரிகை : கலையுமா அரிதாரம்??", "raw_content": "\nஅன்பென்பது யாதென தேடி ....\nவிடியல்களின் ஒரு வெளிச்சப் பயணம் தேடி \nஒரு ஃபிசியோதெரப்பிஸ்ட்டாக கல்லூரியில் அடியெடுத்து வைத்த நான், இப்பொழுது ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன். இசையையும் புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வாழ வேண்டுமென்பது என் ஆசை. அப்படியே தொடரவும் செய்கிறேன். என் மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையாக உங்கள் முன் படைக்குறேன். வந்து ரசித்து விட்டு செல்லுங்கள்.\n''கை கால் முளைத்த மூன்றாம் பிறை ஒன்றை பிரம்மன் எனக்கிங்கு பரிசளித்தான். அத்தை என்று நீ அழைக்க ஆயுள் கொண்டு காத்திருப்பே...\nநீ அருகமர்கிறாய் என்றென்னும் வேளைகளில் எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் . எட்டி நிற்கிறாய் என்று நினைக்கும் தருணங்களில் கட்டி அ...\nதந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013\nஉயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள். அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ. ரூபமாய் என்னை பாதுகாத்த நீ இப்போது அரூபமாய் என்னை சுற்ற...\nநவராத்திரி கொலு அமைக்கும் முறை: ============================== முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொ...\nமின்சாரம் நின்று போய் இருந்தது... சன்னலுக்கு வெளியே சன்னமாய் மழை தூறலின் சத்தம்... மழை நீரின் ஈரத்தில் சிறகுகள் இரண்டும் ஒட...\nமனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள் . கடந்த காலங்களில் செய்த தவறுகள...\nதூளி கட்டிய ஆடிய தாய்மாமன் வேஷ்டி, பாலருந்திய கென்டி, பாட்டியால் மருந்து புகட்டிய சங்கு, குட்டையாய் போன பட்டு பாவாடை சட்டை, உடைந...\nஅம்மாவின் முதலாம் அண்டு நினைவு நாள் . ஆகஸ்ட் 23\nஅம்மா நீ எங்கம்மா இருக்க.... எப்படி மா இருக்க.... எப்படி மா இருக்க.... எங்க போனாலும் எங்கிட்ட சொல்லாம போக மாட்டயே., இப்போ மட்டும் ஏன் ஓன்னும் சொல்லா...\nஎன்னவள் Sundari Kathir ..... தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு அனைவரையும் கட்டி போட்டவள்.... கண்ணில் படும் காட்சிகள் அனைத்தி...\nலக்ஷ்மன் : என்ன டா தம்பி சாப்பிட்ட ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன் லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=7b2906a0ef3d52a420be97561253edfa", "date_download": "2018-06-23T00:35:20Z", "digest": "sha1:3FXAZBSS6VJ666JQS4RP7EZWKQBY3C3N", "length": 30295, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழு��ுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/01/blog-post_5882.html", "date_download": "2018-06-23T00:29:08Z", "digest": "sha1:43VBLV27WMPDGPSG3LDNRO25E5VBVH7O", "length": 60425, "nlines": 208, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: நவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்", "raw_content": "\nநவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்\nசனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கிலிதான். ஆனால் சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.\nசனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.\nசனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.\nஆயுள் காரகனாக செயல்படும் சனி கலகங்கள், அவமதிப்பு, நோய், போலியான வாழ்வு, அடிமை நிலை, கடுகு, உளுந்து எள்ளு, கருப்பு தானியங்கள், இயந்திரங்கள், ஒழுங்கற்ற செயல்கள், விஞ்ஞான கல்வி, இரும்பு உலோகங்கள், அன்னிய நாட்டு மொழிகள், ஏவலாட்கள், எடுபிடி, திருட்டு, சோம்பல் முதலியவற்றிற்கும் காரகம் வகிக்கிறார். இது மட்டுமின்றி பாரிச வாய்வு, வாதநோய், எலும்பு வியாதிகள், பல் நோய், ஜலதோஷம், யானைகால் நோய், புற்றுநோய், ஆஸ்துமா, ஹிஸ்ப்ரியா சித்த சுவாதீனம், கை கால் ஊனம், சோர்வு மந்தமான நிலை இயற்கை சீற்றத்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.\nசனி தான் நின்ற வீட்டிலிருந்து 3,7,10 ம் வீடுகளை பார்வை செய்கிறார். இதில் 10ம் பார்வை மிகவும் பலம் வாய்ந்தது. 7 ம் பார்வை பாதி பங்கு பலம் வாய்ந்தது. 3 ம் பார்வை மிகவும் குறைந்த பலத்தை உடையது. செவ்வாயின் பார்வையை விட சனி பார்வை கொடியது. சனி சூரியனை பார்வை செய்தால் மிகவும் கஷ்டப்பட்டே உணவு உண்ண வேண்டும். பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. சனி சந்திரனை பார்வை செய்தால் உடல் நிலையில் பாதிப்பு, தாய்க்கு தோஷம் உண்டாகும்.\nமகரம்,கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம லக்னத்திலிருந்தால் எல்லா பாக்கியமும் கிடைக்கப் பெறும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஒருவருக்கு சனி திசை 4 வது திசையாக வந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை ஏற்படுத்தும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நான்காவது திசையாக வரும். சனி ஜெனன ஜாதகத்தில் 3,6,10,11 ல் இருந்தால் கேந்திர திரிகோணங்களில் பலமாக இருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் ஏற்றமான வாழ்வு உண்டாகும்.\nசூரியனுக்கு முன்பின் 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் பெறுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனி 8 ல் அமைந்தால் வீடு, வாகனம், கால்நடை யோகம், அரசருக்கு சமமான வாழ்வு அமையப் பெறும். 10ல் அமைந்தால் ஒருவரை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறார்.\nகோட்சார ரீதியாக வரக்கூடிய ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றில் அசுப பலனையே அடைய நேரிடுகிறது.\nசந்தை கூட்டத்தில் செருப்பை வீசினாலும் சனியன் பிடித்தவன் தலையில் சரியாக விழும் என்பது பழமொழி. ஒரு மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வந்தால் நாட்டில் பஞ்சம் வரப்போவதற்று அறிகுறியாகும். சனி பிணம் துணை தேடும் என்பார்கள். ஒருவர் சனிக்கிழமையில் இறந்துவிட்டால் அடுத்த சனிக்கிழமையில் மேலும் ஒரு இழப்பு நிகழும். சைவர்கள் சனிக்கிழமைகள் இறந்தவர்களை கொண்டு செல்லும் போது ஒர தேங்காயையும், அ��ைவர்கள் ஒரு கோழியையும் கட்டிக் கொண்டு செல்வது பரிகாரமாகும்.\nசனி தான் ஒரு ராசியில் நின்ற பலனைவிட பார்வை செய்யும் இடங்களுக்கு கொடிய பலன்களை உண்டாக்கும். புத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் புத்திர பாக்கியம் தாமதப்படும். களத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் திருமணம் நடைபெற தாமதம் உண்டாகும்.\nஒருவருடைய ஜெனன ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஏழரை சனி தொடங்குகிறது. ஒவ்வொரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் சந்திரனுக்கு 12,1,2,ல் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரை சனி என்று கூறப்படுகிறது. மாளிகையில் வசிக்கும் மன்னரைகூட மண்குடிசைக்கு தள்ளக்கூடிய வலிமை சனிக்கு உண்டு. சனி இறைவனையும் விட்டு வைப்பதில்லை என புராணங்கள் கூறுகின்றன. ஜென்ம ராசிக்கு 12 ல் சனி சஞ்சரிக்கும் போது விரைய சனியும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது ஜென்ம சனியும், 2 ல் சஞ்சரிக்கும் போது பாத சனியும் நடைபெறுகிறது. இதில் சிறு வயதில் ஏழரை சனி நடைபெற்றால் மங்கு சனி என்றும், மத்திம வயதில் இரண்டாவது சுற்றாக ஏழரை சனி நடைபெற்றால் பொங்கு சனி என்றும் கூறுவது உண்டு, 3 வது சுற்று மரண சனி ஆகும்.\nபொங்கு சனி நடைபெறும் காலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சனி சந்திரனுக்கு கோட்சார ரீதியாக 8ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அஷ்டம சனி என்றும், 4ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அர்த்தாஷ்டம சனி என்றும், 7 ல் சஞ்சரிப்பதனை கண்ட சனி என்றும் கூறுவார்கள். ஆக, சனி கோட்சார ரீதியாக சந்திரனுக்கு 1,2,4,7,8,10,12 ல் சஞ்சரிக்கின்றபோது சாதகமற்ற பலன்களை வழங்குகிறார்.\nபொதுவாக சனி ஜெனன காலத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சனியின் ராசியான மகரம், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும், சனி யோகாதிபதியாக விளங்கும், ரிஷபம், துலாமில் பிறந்தவர்களுக்கும், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.\nசனி பகவான் ஜெனன காலத்தில் நீசம் பெற்றோ, பலஹீனமாக அமையப் பெற்றோ இருந்தாலும், பிறக்கும் போதே ஏழரைச் சனி, அஷ்டமச் சனியில் பிறந்தவர்களுக்கும் கோட்சார ரீதியாக ஏழரைச் சனி, அஷ்டம சனி வரும் காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும். ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடகாலம் தங்கும் சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் 3,6,11 ல் சஞ்சரிக்கின்ற போது அனுகூலமான பலன்களை வாரி வழங்குவார்.\nசனியின் வக்ரகாலம், சனிபகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் இருக்கும்போது (9 வது ராசியில்) வக்ரம் பெற்று சூரியனுக்கு 109 வது டிகிரியில் வருகின்றபோது (5 வது ராசியில்) வக்ர நிவர்த்தி அடைவார். சுமார் 140 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை வக்ரம் பெறுவார்.\nசனி ஓரையில் செய்யக்கூடியவை ,\nஇரும்பு சம்பந்தப்பட்ட தொழில் தொடங்க, நிலத்தில் உழவு செய்ய, மோட்டார் செட் வாங்க சனி ஓரை நல்லது. சனி ஓரையில் நல்ல காரியங்கள், சுபகாரியங்கள் ஆகியவை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.\nசனிபகவானுக்குரிய பரிகார ஸ்தலங்கள், திருநள்ளாறு, திருகொள்ளிகாடு.\nஇத்தலம் காரைக்கால் நகரிலிருந்து 6 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல் ஆறு என்று பெயர் பெற்று, அதுவே மருவி நள்ளாறு என அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு ஆதிபுரி, தர்ப்பாரணயம், நகவிகடங்கபுரம், நளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் ஆகியன இங்கு உள்ளன. அதில் நள தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோய்களும், பிரச்சினைகளும் விலகும்.\nமனிதனின் துன்பங்களுக்கு தன்னையே காரணமாக்குகின்றாரே என வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிகாடு எனும் திருத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள அக்னீஸ்வரர் என்னும் சிவனை வணங்கினார். நடுநிலைமையுடன் மக்களின் நன்மை, தீமை செயல்களை ஆராய்ந்து பலனிப்பவன் என சிவனால் புகழப்பட்டு அதே தளத்தில் பொங்கு சூரியன் வீற்றிருக்கிறார்.\nசனிபகவானை வழிபாடு செய்யும் முறைகள்,\nசனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது.\nஅனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும், சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.\nசனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.\nசனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை ���ெய்யவும்.\nஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும். ஹனுமனை வழிபடவும். அனுமன் துதிகளை கூறவும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.\nநல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.\n'சனியின் பிஜ மந்திரமான, ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ர வர்த்தினே, சனைச்சாரய க்லிம் இம் சஹ ஸ்வாஹா, இதை 40 நாட்களில் 19000 தடவை ஜெபிக்கவும்.\nகருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.\nநீலக்கல் மோதிரம் அணிவதும் நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்\nஉங்கள் துணைவரின் பண்பும் தோற்றமும்\nகிரக அமைப்பும் வாழ்க்கை துணைக்கு உண்டாகக்கூடிய நோய...\nஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nதிருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்\nஎண் 9 (9,18, 27)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 8 (8, 17, 26)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம...\nஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்...\nஎண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசிய...\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஎண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ர...\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nநவ கிரகங்களில் கேதுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் ராகுவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் குருவும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் செவ்வாயும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சந்திரனும் பரிகாரமும்\nநவ கிரகங்களில் சூரியனும் பரிகாரமும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்��ிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/9940/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_16_-_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.", "date_download": "2018-06-23T01:04:42Z", "digest": "sha1:ZN6LPE6JD7KUW6VKQYE6FXAXY5OZKHTN", "length": 3356, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "குறள் 16 - தமிழ்கிறுக்கன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nகுறள் 16 - தமிழ்கிறுக்கன்.\n12-05-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 345 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gurunitya.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-23T00:07:26Z", "digest": "sha1:D7HOAWJGE7XOICQQFSQFFFJBOKFBUOPY", "length": 138160, "nlines": 183, "source_domain": "gurunitya.wordpress.com", "title": "நடராஜ குரு | நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nநடராஜ குருவும் நானும் – 15\nசென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார். கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர். தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர். ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின் பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார். ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் திரு இஸ்ரேலை தொடர்பு கொண்டு கையெழுத்துப் பிரதியை திரும்பப் பெறும்படி என்னிடம் கூறினார் ஜான். ஒரு நாள் அவரை சென்று பார்த்தேன். மன்னிப்பு கோரியபடி கையெழுத்துப் பிரதியை திரும்ப அளித்தார் இஸ்ரேல்.\nநடராஜ குரு அதை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. நாற்பது வருடங்கள் அவர் செய்த ஆய்வின் பலன் அது. அது பதிப்பாளரால் நிராகரிக்கப்பட்டது என்பதை குருவிடம் சொல்லத்தயங்கினேன். வாரங்கள் ஓடிச்சென்றன. ��ருநாள் திடீரென இஸ்ரேல் என்னை அழைத்தார். ‘கீதா’ ரசிகர் ஒருவர் அதை பார்க்க விழைவதாகக் கூறி அக்கையெழுத்துப் பிரதியை கோரினார். ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்க அவர் விரும்பவில்லை. அவசரமாக அப்பிரதியை அவரிடம் அளித்தேன். நான்கு நாட்கள் கழித்து ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸின் பதிப்பாளர் குழுவை பால்லார்ட் எஸ்டேடில் சந்திக்கும்படி கூறினார். விரிந்த புன்னகையுடன் என்னை வரவேற்ற இஸ்ரேல், “நல்ல செய்தி சுவாமிஜி நடராஜ குருவின் பகவத் கீதையை, எங்களது நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்றால், பதிப்பிக்கலாம் என முடிவு செய்துள்ளோம்” என்றார். அவர் அளித்த ஒப்பந்தப்படிவங்களை உடனடியாக குருவுக்கு அனுப்பினேன். நல்ல வேளையாக, முதலில் அவர்கள் பதிப்பிக்க மறுத்ததை குருவிடம் சொல்லாமலிருந்தோமே என எண்ணிக்கொண்டேன். ஒப்பந்தம் குறித்து குரு மகிழ்ந்தார் என்றாலும், புத்தகத்தின் கடைசி பிரதி தட்டச்சு செய்யப்பட்டு ஜான் ஸ்பியர்ஸால் படித்துக்காட்டப்பட்ட உடனேயே புத்தகம் தொடர்பான தன் ‘கர்மா’ முடிந்துவிட்டதாகக் கருதினார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, எழுத்துப்பிரதி தியசாஃபிகல் பதிப்பகத்தால் அச்சிடப்படுவதற்கென சென்னைக்கு அனுப்பப்பட்டது. மிகச்சிறந்த பதிப்பாசிரியரான திரு ராமநாதன் மெய்ப்பு நோக்கி, அச்சிடலை மேற்பார்வையிட்டார்.\nஅக்காலகட்டத்தில், இந்தியப் பதிப்பகங்களில் மிகச்சிறந்த ஒன்றான ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸிற்கு லண்டனிலும் நியூயார்க்கிலும் அலுவலகங்கள் இருந்தன. புத்தகம் தயாரானதும், சில பிரதிகளை பிரேம் குடீரில் இருந்த எனது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் திரு இஸ்ரேல். புத்தகம் முறையாக சென்னையில் வெளியிடப்படுவதாக இருந்தபோதும், பம்பாயிலுள்ளவர்க்கும் நூலை அறிமுகம் செய்ய எண்ணினேன். ஆளுநர் ஶ்ரீ பிரகாசாவை புத்தக வெளியீட்டுக்கு அழைத்தோம். அவரது தந்தை டாக்டர் பகவன்தாஸ் அன்னி பெஸன்டுடன் இணைந்து பகவத் கீதையை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். நிகழ்ச்சியில், ஆளுநர் ஶ்ரீ பிரகாசா பிருந்தாவனைச் சேர்ந்த சுவாமி அகண்டானந்தாவிடம் புத்தகத்தை அளித்துவிட்டு, மாணவன் குருவிற்கு புத்தகப்பிரதியை அளிப்பது முறையல்ல என்பதால் சுவாமி அகண்டானந்தா ஒரு புத்தகத்தை தன்னிடம் அளித்து வெளியிட வேண்டும் என்று கோரினார். அன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்ததாயிருந்தது. நிகழ்ச்சிக்கு முன்னரே ஆளுநருக்கு ஒரு பிரதி அளிக்கப்பட்டிருந்ததால், புத்தகம் குறித்த நேர்மையான மதிப்புரை ஒன்றை அவரால் அளிக்கமுடிந்தது.\nசென்னையில் புத்தக வெளியீட்டின்போது குருவும் ஜான் ஸ்பியர்ஸும் இருந்தனர். அப்போது லயோலா கல்லூரியின் முதல்வராய் இருந்த தந்தை செக்விரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் வரவேற்புரையாற்றினேன். அன்று குருவின் உரை நெக்குருகச் செய்தது. குரு இப்புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்தவர் டாக்டர் தியாகராஜனின் மனைவி டாக்டர் ராமகிருஷ்ணம்மா. அவரும் விழாவிற்கு வந்திருந்தார். அவரே அப்புத்தகம் எழுதப்பட காரணமாக இருந்தவர் என்று குரு எல்லோரிடமும் கூறினார். முன்னுரையில் குரு இப்படி எழுதியிருந்தார்: ‘அண்மையில் தத்துவப் படிப்பை முடித்து திருவிதாங்கூர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் உரைகள் ஆற்றிவிட்டு குருகுலத்தில் சேர்ந்திருக்கும் என் நண்பர் நித்ய சைதன்ய யதியும் இவ்வுரையில் சாதாரண வாசகனுக்கு புரியாமல் போகக்கூடிய பகுதிகளை சுட்டிக்காட்டி அவற்றில் சிலவற்றையேனும் நீக்குவதற்கு எனக்கு உதவியிருக்கிறார்.’\nஅவர் என்னை நண்பன் என குறிப்பிட்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது. ஆனால் அவரது பெரும் நூலின் முகப்பில் என்னைப்பற்றி எழுதியிருந்தது உள்ளூர பெருமிதம் அளித்தது. அவருக்கு என் எண்ண ஓட்டம் தெரிந்துவிட்டது போலும். 1967-இல் அவரது ஆகச்சிறந்த நூலான An Integrated Science of the Absolute-இன் முன்னுரையில், ‘இதில் எழுதப்பட்டுள்ளவை என் மாணவனான நித்ய சைதன்ய யதிக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்’ என்று எழுதியிருந்தார். இதனால் நான் குருவுக்கு பெரிதும் நன்றியுடையவனாய் ஆனேன். இப்புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே என் நம்பிக்கைத் துணையாக இருந்துவருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதனுடனான என் உரையாடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nநடராஜ குருவும் நானும் – 14\nமத்திய அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா இந்தியாவில் உள்ள சன்னியாசிகளை எல்லாம் பாரத் சாது சமாஜ் என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க எண்ணினார். தயங்காமல் அவர் விரித்த வலையில் வீழ்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கான அவரது செயலராக பொறுப்பேற்றேன். அத்தகை�� அமைப்புகளின் அரசியல் உள்ளோட்டங்கள் குறித்து என்னை எச்சரித்த குரு பெரும்பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக நான் ஆகிவிடக்கூடாது என்றார். பம்பாய்க்கு வந்து தானே எல்லாவற்றையும் நேரில் காணவிரும்பினார். பம்பாயில் நாராயணகுருவை பின்பற்றிய சிலர் ஒரு சங்கத்தை அமைத்திருந்தனர். குரு வருவதைப்பற்றி அவர்களிடம் சொன்னதால் அவர்கள் ஒரு வரவேற்பு விழாவை ஒருங்குசெய்தனர். அதில் பேசிய குரு நாராயண குருவின் பெயரை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமே பார்ப்பதோடு ஒரு பழங்குடித்தலைவராகக் கருதுவதாகவும் கடிந்துகொண்டார்.\nநடராஜ குரு என்னுடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு ஒப்புக்கொண்டது பிற சன்னியாசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. ஆங்கிலம் அறியாத அவர்களுடன் ஹிந்தியில் பேசி சமாளித்தார் குரு. பொருத்தமான ஹிந்தி சொல் தெரியாத இடங்களில் சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தினார். அவர்களின் புலமையையும் மரபான முறையில் வேதாந்தத்தைக் கற்பித்தலையும் கண்டு மகிழ்ந்த குரு அவர்களிடமிருந்து அனைத்து செவ்வியல் ஆக்கங்களையும் கற்க என்னை ஊக்குவித்தார்.\nநான் தங்கியிருந்த ‘பிரேம் குடீர்’ ஆசிரமத்தில் முதலில் என்னை வரவேற்ற நண்பர், நான் நினைத்ததுபோல ஒர் மேலாளர் அல்ல; ‘தேவிதயாள் கேபிள்ஸ்’ எனும் நிறுவனத்தின் தலைவரான பெரும் செல்வந்தர். அவர் குருவால் பெரிதும் கவரப்பட்டார். குருவுக்கான பணிவிடைகள் அனைத்தையும் அவரே செய்தார். குருவுக்கு ஆங்கிலமும் ஃபிரெஞ்சும் தெரியும் என்பதால் பல இடங்களில் அவரது சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார். அது எனக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஒவ்வொருநாளும் புதிய பொருள் குறித்து தனித்துவம் வாய்ந்த உரைகளை ஆற்றினார் குரு. தத்துவமும் உளவியலும், நவீன அறிவியலும் தொல் ஞானமும் கச்சிதமாகக் கலந்து வழங்கப்பட்ட உரைகளைக் கேட்டவர்கள் குருவுடன் அதிக நேரம் செலவிட விரும்பினார்கள். பஞ்சாபியரும் குஜராத்தியரும் மராட்டியரும் வங்காளத்தவரும் கலந்த ஒரு பெருநகரத்திற்கு குருவை வரவழைத்ததில் என்பங்கு குறித்து மிகவும் மகிழ்ந்தேன்.\nநான் உறுப்பினனாய் இருந்த டாடா நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் இருந்து பல நூல்களை எடுத்துவந்து ��ுருவிடம் அளித்து, மிகக்குறுகிய நேரத்தில் ஒரு நூலின் சாரத்தைப் பெறுவது எப்படி என்பதை கற்றேன். பின்னாட்களில் லண்டனிலும், நியூயார்க்கிலும் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கும் நான் பணியாற்றிய பல்கலைக்கழக நூலகங்களுக்கும் சென்றபோது இது எனக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது. நான் பம்பாயில் தொடர்ந்திருக்க குரு என்னை அனுமதித்தார். விழியற்றோருக்கு சேவை செய்வதாக பசப்புவதைவிட்டு நாராயணகுருவின் கொள்கைகளைப் பரப்புவதில் கவனம் செலுத்தக்கோரினார். அந்நாட்களில் பம்பாயில் இருந்த பல விழியற்ற மாணவர்களுக்கு படிப்பாளனாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தேன். அவர்கள் எல்லோரையும் குரு மகிழ்வுடன் சந்தித்தார். ஆக, விழியற்றோருடனான என் உறவு அவ்வளவு மோசமாக இருக்கவில்லை.\nநான் பம்பாயில் இருந்தபோது, குறுகிய காலம் திரு மங்கள்தாஸ் பக்வாஸா பம்பாயின் ஆளுநராக இருந்தார். அவர் ஓய்வுபெற்றபோது திரு ஶ்ரீபிரகாசா ஆளுநர் பொறுப்பேற்றார். அவர்கள் இருவருமே என்னிடம் பெரிதும் நட்பு பாராட்டினர். அப்போது நடராஜ குருவின் ‘Education Manifesto’ எனும் நூல் வெளியாகி இருந்தது. ஆளுநர் தலைமைதாங்கிய ஒரு கூட்டத்தில் நான் குருவின் கல்விக் கொள்கைகளைப் பற்றி பேசினேன். ஆளுநரை அது பெரிதும் கவர்ந்தது. கூட்டம் முடிந்தபின் ராஜ்பவனில் தன்னுடன் விருந்துண்ண அழைத்தார் ஆளுநர். அப்போதும் குருவின் கொள்கைகள் பற்றி பேசினோம். பம்பாயில் ஒரு பள்ளியைத் தொடங்கி அதில் குருவின் கொள்கைகளை சோதனை செய்துபார்க்க வேண்டும் என்றார். நான் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன்.\nபள்ளியை நடத்துவதற்காக திரு ஹரிகிஷன்தாஸ் அகர்வால் ஐந்து அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை எனக்களித்தார். பெரும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளும் ஒன்றாகப் பயிலவேண்டும் என்பதே எங்கள் திட்டம். பம்பாயின் செல்வந்தர்கள் கட்டணம் குறைந்த பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில்லை. எனவே, மற்றெந்தப் பள்ளியைவிடவும் அதிகமான அளவில் கட்டணம் நிர்ணயித்தோம். ஆனால் ஏழை மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கு நாங்கள் வடிவமைத்த சீருடையும் இலவசமாக வழங்கப்படும். செல்வந்தர் வீட்டு அன்னையர் ஏழை மாணவர்களுக்கான சீருடையை வழங்க ஒப்புக்கொண்டனர். பள்ளியைப் பற்றி விளம்பரம் அளித்தபோது ஒரு செல்வந்தரின் – இங்கிலாந்தில் பயின்ற, பிரித்தானிய மனப்பாங்கு கொண்ட – மனைவி பள்ளியில் கற்பிப்பதற்கு ஒப்புக்கொண்டார். நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்பிய குருவின் கொள்கைகளை அவருக்கு விளங்கவைப்பது பெரிதும் சிரமமாக இருந்தது. எனது சிக்கல்களை குருவுக்கு எழுதியபோது, கொள்கைகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என்றார் குரு. ஆசிரியை எதிர்ப்புடன் வெளியேறிய இக்கட்டுடன் பள்ளி செயல்படத் துவங்கியது. பின்னர் ஒரு மராட்டியப் பெண்மணியையும் இளைய சிந்திப் பெண் ஒருவரையும் ஆசிரியைகளாக நியமித்தோம். அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினர். மரீன் டிரைவ் பகுதியில் நல்ல பள்ளி என்ற பெயர் கிடைத்தது.\nFiled under அனுபவங்கள் and tagged ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ், குல்சாரிலால் நந்தா, நடராஜ குரு, நாராயண குரு, பாரத் சாது சமாஜ், மங்கள்தாஸ் பக்வாஸா, ஶ்ரீபிரகாசா, ஹரிகிஷந்தாஸ் அகர்வால் |\tLeave a comment\nநடராஜ குருவும் நானும் – 13\nசோமனஹள்ளிக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு நானிழந்திருந்த சொற்குவையை மீளப்பெற்றேன். பேசவேண்டும் என்ற விருப்பும் கூடிவந்தது. அதன்பின்னர், அனேகமாக ஒவ்வொருநாளும் நகரத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டேன். அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது. அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார். அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார். அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் ரூமி என்னை பெரிதும் கவர்ந்தார். ரூமியைப் போலவே நானும் என் ஏழ்மையை பெருமையாகக் கருதினேன்; மறைவாழ்வே என் புகலிடம் என்றெண்ணினேன்.\nஜியா-உல்-ஹக் என்ற புனைபெயரில் பல குழந்தைகளுக்கு நான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். அவர்களெல்லாம் வளர்ந்த பின்னர், ‘யுவலோகம்’ என்ற அமைப்புக்கு என்னை தலைமைதாங்க கேட்டுக்கொண்டனர். மதிகெட்டுப்போன தருணத்தில் பெங்களூரில் இருந்து ஒரு இதழை பதிப்பிக்க ஒப்புக்கொண்டேன். இந்த ‘கர்மா’வில் நான் ஆழ்ந்துபோவதற்கு முன்பாக குரு மீண்டும் தோன்றி, சமூக-பொருளாதார வலையெதிலும் நான் சிக்கிக்கொள்வதிலிருந்து என்னை மீட்டார்.\nவிடுதலை என்னும் விழுமியத்தின் உயர்வை குரு சொல்லச்சொல்ல, மீண்டும் அனைத்தையும் உதறிச் செல்லும் எண்ணம் என்னுள் முகிழ்த்தது. ஆனால் இம்முறை எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. எனவே, பிரெய்லி முறையை கற்பதற்கு எனக்குதவும்படி கோரி பம்பாயிலிருந்த என் நண்பருக்கு எழுதினேன். என் நண்பர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்பதைக் கேட்டபோது, இத்தகைய தந்திரங்களை தான் அறிந்தே இருப்பதாகக் கூறினார் குரு. ஒருவிதத்தில் இது தவறான தேர்வு என்பது அவரது எண்ணமாக இருந்தபோதும் எனக்குத் தடையாக இருக்கவில்லை. பெங்களூரிலிருந்து பாம்பே விக்டோரியா டெர்மினஸுக்குச் செல்வதற்கான கட்டணத்தை மட்டும் எனக்குத் தந்தார். வழியில் உண்பதற்கென மேலும் பத்து ரூபாய் கொடுத்தார். கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு ரூபாய் தந்தார். அவர் பாதம் தொட்டு வணங்கி விடைபெற்றபோது மேலும் 25 காசுகள் தந்தார்.\nஅமைதி திகழும் சோமனஹள்ளியைத் துறந்து, பாம்பே எனும் பித்து நகரத்தின் அருவருக்கத்தக்க சேரிப்பகுதியான தாதரில் வாழச்சென்றது ஒரு பெரும் அனுபவமாக இருந்தது. நடராஜ குருவின் பழைய மாணவர் ஒருவர் என்னை அழைத்துச் சென்று தன் இல்லத்தில் தங்க வைத்தார். ஒரே ஒரு அறை கொண்டது அவர் வீடு. அவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த ஒரே அறையில் வசித்தார். அறையின் ஒரு மூலையே சமையலறையாகவும் குளியலறையாகவும் இருந்தது. அங்கிருந்த ஒரே படுக்கை என்பது ஒரு மர பெஞ்சு மட்டுமே. பெருந்தன்மையுடன் அது எனக்கு வழங்கப்பட்டது. அவர் மனைவி அந்த பெஞ்சின் அடியில் உறங்குவார். மிச்சமிருந்த இடம் அக்குழந்தைகளுக்கு மட்டும் போதுமானதாயிருந்தது. நண்பர் வாசலில் படுத்துக்கொள்வார். அவர் தலை உள்ளேயும் கால் வெளியிலும் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு குடும்பம் இருந்தது. எங்களுடையது ஒற்றைக் குடும்பம். பிற அறைகளில் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. நைல் நதிக்கரையில் நிலக்குடைவில் வாழ்ந்த தன் ஞானகுருவை விட்டுச்சென்று ரோமாபுரியின் கிளர்ச்சிமிகு வாழ்வை ருசிக்கச் சென்ற ஃபிலோமினின் இக்கட்டை அப்போது நானும் உணர்ந்தேன். பாம்பே மக்களின் பேச்சு உளறலாகவே எனக்குக் கேட்டது. நாள் முழுவதும் குருவின் ஒவ்வொரு சொல்லும் என் நினைவிலெழுந்துகொண்டே இருந்தது. மீண்டும் மேய்ப்பனைப் பிரிந்த ஆடுபோலானேன் நான்.\nஎனது நண்பர் நடராஜ குருவின் முன்னாள் மாணவர் மட்டுமல்ல; குருவின் உயர் விழுமியங்களுடன் வாழ விரும்பியவர். ஆனால், ஒரு யோகியின் குணம் சிறிதும் கொண்டவரல்ல. மனிதகுலம் பெரிதாகப் போற்றும் எந்த விழுமியத்தாலும் எளிதில் கவரப்படும் இளகிய நெஞ்சம் கொண்டவர். அவரது குணத்துடன் ஒத்துப்போகாத எந்த ஒரு சொல்லும் நடத்தையும் அவரை முரடனாக்கிவிடும். அன்பு என்பது அவருக்கு ஒரு பெரும் சவால்; அந்த சவாலை சந்திக்க எந்தத் தியாகத்தையும் செய்ய அவர் சித்தமாயிருந்தார். பெரும்சீற்றத்துடன் தன் எதிரியைத் தாக்கவும் அவரால் முடியும். நல்ல வாசிப்பு கொண்ட அவர் இந்திய-உலக அரசியல் இயக்கங்கள் பற்றி அறிந்திருந்தார். நான் கையில் காசில்லாமல் இருந்ததை அவர் அறிந்திருந்தார். பணம் பற்றியும் எனது தேவைகள் பற்றியும் ஒருபோதும் நான் யாருடனும் பேசியதில்லை. நான் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதையும் சலவைசெய்த உடைகளை எனக்களிப்பதிலும் கவனம் எடுத்துக்கொண்டார். அந்த ஒற்றையறை வீட்டில் ஒருவர் குளிக்கும்போது மற்றவர்கள் வெளியே செல்லவேண்டும். கடைக்குச் செல்வது போன்ற சில வேலைகளை இந்த நேரத்தில் செய்துகொள்வது வழக்கம். ஒவ்வொரு நாளும் காலையில் சலவைவேட்டியை நான் உடுத்துவதற்குத் தரும்போது அதன் ஒரு முனையில் ஐந்து ரூபாய் முடியப்பட்டிருக்கும். எனக்குத்தேவைப்பட்டால் முடிச்சை அவிழ்த்து எடுத்துக்கொள்ளலாம். அவர் அப்போதுதான் வியாபாரம் தொடங்கியிருந்ததும் அவருக்கே பணமுடை இருந்ததும் எனக்குத் தெரியும். தெள்ளிச்சேரியைச் சேர்ந்த அவரது மனைவி ஒரு மந்திரவாதி மொத்த குடும்பத்திற்கும் தேவையானதை ஈட்டியவர் அவரே. விடிகாலையில் கணித வகுப்புகள் எடுப்பார். நான் குளித்து சிற்றுண்டி அருந்திய பிறகு அதே அறையில் சில குழந்தைகளுக்கு மராத்தி சொல்லிக் கொடுப்பார். மாலைகளில் ஆங்கிலமும் இந்தியும் கற்றுத்தருவார். எல்லாவேளையும் குற்றவுணர்வுடனேயே அங்கே உணவருந்தினேன்.\nஒரு நாள் காலையில் கால்போனபோக்கில் நடந்து, பாம்பே நகரின் செல்வந்தர்கள் வாழும் மெரீன் ட்ரைவை சென்றடைந்தேன். சில துறவியர் ஒரு மாளிகைக்குள் செல்வதைக்கண்டு, என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே என நானும் சென்றேன். ஆன்மீக சொற்பொழிவுக்காக மக்கள் அங்கே குழ��மியிருந்தனர். நான்கு துறவிகள் மேடையில் படாடோபமாக அமர்ந்திருந்தனர். ஆண்களும் பெண்களும் தரையில் நன்றாக விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அமர்ந்திருந்தனர். நான் அவர்களுடன் சென்று அமர்ந்துகொண்டேன். பாம்பேயில் துறவிகள் சம்சாரிகளுடன் சேர்ந்து வாழ்வதோ அவர்களுடன் அமர்வதோ வழக்கமில்லை என்பதால், என்னருகே அமர்ந்திருந்தவர் துணுக்குற்று என்னை எழுப்பி வலுக்கட்டாயமாக மேடையருகே கொண்டு சென்றார். அமைதி தவழும் முகம்கொண்ட புனிதர்களுடன் அமர்த்தப்பட்டேன். யாரும் யாரையும்விட புனிதராக இருக்கமுடியாது என்பதை நான் நடராஜ குருவிடம் கற்றிருந்தேன். ஆனால் அது ஒரு பாரம்பரியமான ஆசிரமம். தலைமைத் துறவி தனது ‘ப்ரஹ்மாஸ்மிமாலா’ என்ற நூலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.\nஉரை முடிந்தபின் அரங்கைவிட்டு வெளியே வந்துபார்த்தபோது என் நண்பர் புதிதாய் வாங்கிக் கொடுத்திருந்த காலணிகளை காணவில்லை. நான் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த, மரியாதைக்குரிய தோற்றம் கொண்ட ஒரு மனிதர் என்னவென்று விசாரித்தார். என் காலணிகளை காணவில்லை என்று நான் சொன்னதும், தன் சப்பாத்துகளை கழற்றி என்னை அணிந்துகொள்ளும்படி சொன்னார். வட இந்தியாவில் ஒரு துறவி ஆங்கிலத்தில் பேசுவதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவே, நான் ‘Sir, I should not step into your shoes’ என்று சொன்னபோது அவருக்கு வியப்பாயிருந்தது.\nகனிவுடன் என்னை ஆசிரமத்தின் அறை ஒன்றிற்கு அழைத்துச்சென்றார். வசதியான இருக்கையில் என்னை உட்கார வைத்து நான் மெட்ரிகுலேஷன் தேறியிருக்கிறேனா என்று கேட்டார். நான் ஆமென்று சொன்னதும் நான் பட்டதாரியா என்று கேட்டார். அதற்கும் நான் ஆம் என்று சொன்னபோது அவரது ஆவல் பெருகியது. நான் முதுகலைப் பட்டம் பெற்றவனா என்றார். அதற்கும் ஆம் என்றேன். நான் எதற்காக பாம்பே வந்தேன் என்று கேட்டார். பார்வையற்றோருக்கு உதவுவதற்காக நான் பிரெய்லி முறையை கற்க விழைவதையும், முடிந்தால் சமூக உளவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் விருப்பத்தையும் கூறினேன். இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் அந்த ஆசிரமத்தின் மேலாளராக இருக்கவேண்டும் என்று தோன்றியது. நான் அங்கேயே தங்கவேண்டும் என்றும் பார்வையற்றோருக்கான டாடா பள்ளியில் நான் பிரெய்லி கற்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். டாடா சமூகவியல் ��ிறுவனத்தில் முனைவர்பட்டப் படிப்புக்கும் உதவுவதாகக் கூறினார். ஒரு மந்திரவாதியைப் போல சொன்னதையெல்லாம் செய்தும் தந்தார்.\nஅந்த ஆசிரமத்தில் நான்கு துறவிகள் தங்கியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் வசதியான தனியறையும் ஏவல் செய்ய பிரம்மசாரிகளும் இருந்தனர். ஏழ்மையிலிருந்து செல்வச்செழிப்பிற்குச் சென்றது போலிருந்தது. இவையெல்லாம் பற்றி குருவுக்கு எழுதியபோது அங்குள்ள அறிஞர்களிடம் வேதாந்தம் பயிலும்படி என்னை ஊக்குவித்தார். ஆனால், பார்வையற்றோருக்கு சேவை செய்தல் என்ற என் பெரிதுபடுத்தப்பட்ட எண்ணத்தை அவர் பாராட்டவில்லை. எவரையும் ஏழை என்றோ பாவப்பட்டவர் என்றோ சொல்வதை அவர் விரும்பியதில்லை. ‘நாமும் எல்லோரையும் போல ஏழைதான்; பாவப்பட்டவர்தான்’ என்பார். பார்வையற்றோருக்காக நான் செய்யவிருந்த தியாகத்தை குரு ஊக்குவிக்கவில்லை என்பது இரக்கமற்ற செயலாகத் தோன்றியது. எழுத்தாளர் வேத் மேத்தா அக்காலகட்டத்தில் டாடா பார்வையற்றோர் பள்ளியின் மாணவராக இருந்திருப்பார் போலும். அந்நாட்களில் எத்தனை கொடுமையான முறையில் அப்பள்ளி நடத்தப்பட்டது என்பதைக் கூறும் புத்தகம் ஒன்றை அவர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.\nபிரெய்லி முறையை கற்ற பின், பாஸ்டனில் ஒரு வருடப் பயிற்சி பெறுவதற்காக பெர்கின்ஸ் உதவித்தொகைக்காக விண்ணப்பித்தேன். இதை குருவுக்கு தெரிவித்தபோது, ஒரு துறவி தன் வாழ்க்கைக்கான் ஏற்பாடுகளை செய்துகொள்ளும் முறை இதுவல்ல என்றார். அமெரிக்காவிற்கோ பிற நாடுகளுக்கோ நான் செல்வேன் என்பது ஊழாக இருந்தால் தானாகவே அந்த வாய்ப்பு தேடி வரும் என்றும், அத்தகைய வாய்ப்புகளுக்காக நான் பாசாங்குகள் ஏதும் செய்யத்தேவையில்லை என்றும் எழுதினார். அவரது சொற்கள் அப்போது கடுமையானவையாக தோன்றின. எந்த சூழ்ச்சியும் பாசாங்கும் இல்லாமலேயே உலகை குறைந்தது ஆறுமுறையாவது சுற்றிவருவேன் என்றோ மேலும் பலமுறை அரைச்சுற்றுகள் வருவேன் என்றோ அப்போது நான் அறிந்திருக்கவில்லை. குரு வாக்கு பிழைக்காது என்பது இந்தியப் பழமொழி அல்லவா\nFiled under அனுபவங்கள் and tagged சூஃபிக்கள், நடராஜ குரு, பாம்பே, ரூமி, வேத் மேத்தா |\tLeave a comment\nபல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன். முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன். கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன். விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன். ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை. அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை. ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார். தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு அவர் தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார்.\nஎன்னாலும் அதைப் போலச் செய்யமுடியும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன். ரமண மகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை. யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை. அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதை தடுத்ததுமில்லை. எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன். திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன். அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.\nதுறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என் அப்பா வீட்டில் இல்லாத நேரம். எப்போதும் வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார். என் அம்மாவிடம் நான் துறவுமேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன். அதைக்கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது. புன்சிரிப்புடன் தன் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர். “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயண குருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்” என்று மேலும் சொன்னார் அவர். என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன். பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.\nஅந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு. அவர் பெயர் ஜெயராம். அதற்கு முன்னால் ஒருமுறை சென்றிருந்தபோது மற்றொருவரும் நண்பரானார். அவர் பெயர் ஶ்ரீராம். அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா. அவர் சுவாமி ராமதாஸ் அவர்களின் சீடர். அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகச் சுற்றியலைந்தோம். ஶ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் என அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.\nஜெயராம் சுவாமி ராமதேவானந்தா என்று பெயரை மாற்றிக்கொண்டார். ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் பெயரால் அழைத்து துறவு வழங்கவேண்டும் என்றும் சொல்லி வைத்தேன். பிரம்மசாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் அவர். சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.\nசுவாமி என்கிற சொல்லுக்கு பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார். ஆனால் மக்கள் என்னை சுவாமி என்கிற ஒட்டுச் சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள். அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள். உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லை பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக்கொண்டேன். அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது. நான் யாரையும் சீடராக வரித்துக் கொள்ளவில்லை. என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம்போல் என் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ளது.\nபல்கலைக் கழகத்திலிருந்து ஆன்மீக அனுபவத்தை நோக்கி\nதிருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாக தன்னைத் தானாக வளர்த்துக்கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜ குரு ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான். எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. உலக வாழ்வை எல்லோரும் போல வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, வித்தியாசமான முறையில் நடக்கவும் பார்க்கவும் பேசவும் விரும்பினேன்.\n“இளவயதுத் துறவிக் கோலம் தோல்வியில் முடியக்கூடும். நாடக மேடையில் துறவிக் கோலம் ஒரு நடிகனுக்குப் புகழைக் கொண்டுவரக்கூடும். ஆனால் அக்கோலம் வெறும் பாவனை என்பதும், உண்மையல்ல என்பதும் மக்களுக்குத் தெரிந்தே இருக்கும்” என்று நீண்ட காலத்துக்கு முன்னால் நடராஜ குரு சொன்ன ஒன்றிரண்டு அறிவுரைகளை நினைத்துக்கொண்டேன். எனக்குள் பல மாற்றங்கள் உருவாகின என் தத்துவ விளக்கங்களாலும் நியாயத் தீர்ப்புகளாலும் மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.\nபல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் மிக வேகமாக நெருங்கி விட்டன. வெறும் கல்லூரிப் பாட வினாவிடைகளுடன் என்னை நான் முடக்கிக் கொள்ளவில்லை. தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதைத் தாண்டி பலவிதமான நூல்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். என் இரு நண்பர்கள் முதல் வகுப்பில் தேறுவதற்காகவும் முடிந்தால் முதல் தகுதிநிலை பெறுவதற்காகவும் பெருமுயற்சி செய்து வந்தார்கள். ஏறத்தாழ நடமாடும் தத்துவஞானி என்னும் நிலையை நான் ��டைந்துவிட்டதால் ஒரு சாதாரணச் சான்றிதழ் உதவியுடன் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் எனக்கு நாட்டமில்லை.\nதேர்வுகள் முடிந்ததும் அன்றே திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி சுவாமி விவேகானந்தர் சென்றதைப்போல என் முக்கியமான தேடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. ஶ்ரீபரமஹம்ஸர் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானார் விவேகானந்தர். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களால் சூழப்பட்ட கன்னியாகுமரியில் கரைப்பகுதியிலிருந்து தள்ளியிருந்த பாறையொன்றை அடைந்து அதன் மீது உட்கார்ந்தார்.\nஇதற்கிடையில் என் ரகசியத் திட்டம் பற்றிய செய்தி, அடுத்தவர்கள் சொல்லும் எந்தச் செய்தியையும் காதுகொடுத்துக் கேட்கிற பொறுமையே இல்லாத என் குடும்ப உறவினர் ஒருவரை எட்டிவிட்டது. ஒரு நண்பகல் வேளையில் என்னைப் பார்க்க வந்தார் அவர். மறுநாள் நடக்க இருந்த நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய எழுத்துத் தேர்வுக்கு பாடங்ளை அன்று படிக்கத் திட்டமிட்டிருந்தேன். வகுப்பில் ஏற்பட்டிருந்த பொதுவான எண்ணம் நுண்பொருள் கோட்பாட்டியல் பாடப்பிரிவு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். வகுப்பில் கொடுக்கப்படும் குறிப்புகளை நான் சரியாக கவனிப்பதில்லை என்பதால் போராசிரியர்களும் அவ்வண்ணமே நினைத்திருந்தனர். இந்தியப் பல்கலைக்கழகங்களில் – குறிப்பாக கேரளத்தில் – பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதாவிட்டால் தேர்வுத்தாட்களைத் திருத்துபவர் எழுதுபவனுக்கு எதுவும் தெரியாது என்றே நினைப்பார்.\nஇந்துக் குடும்பமொன்றில் தலைமகனாகப் பிறந்த ஒருவனுடைய கடமைகளைப் பற்றியும் தம்மைத் தொடர்ந்து பிறந்தவர்களையெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் என் உறவினர் மிகப்பெரிய சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். ஒரு நாடோடியைப் போல மறுபடியும் குடும்பத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறுவது பெருங்குற்றம் என்று உணர்த்த அவர் படாதபாடுபட்டார். ஏற்கனவே எட்டு ஆண்டுக் காலம் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்த அனுபவம் எனக்கிருந்தது. என் உதாசீனத்தால்தான் என் தந்தையின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம��பினார்.\nதுறவிக்கோலத்துக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்ததாலும் என்னுடைய பெயரோடு யதி என்கிற சொல்லைச் சேர்த்திருந்ததாலும் என் கோபத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக்கொள்ளவும் தொண்டைக்கடியில் குமுறும் சூடான வார்த்தைகளை விழுங்கவும் வேண்டியிருந்தது. என் தேர்வுகள் முடியும் வரையில் என்னைத் தனிமையில் விடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். ஆனாலும் அவர் தம் அறிவுரை மழைகளை தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தார்.\nஇரவு பன்னிரண்டு மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச் செல்ல நினைத்திருந்தேன். அந்த நாட்களில் பல்கலைக்கழக நூலகத்தையே படிப்பறையாகவும் வசிக்கும் அறையாகவும் வைத்துக்கொண்டிருந்தேன். பெரிய மேசை ஒன்றின் மீது படுத்துத் தூங்கிவிடுவேன். அன்று அந்த உறவுக்காரரும் என்னோடு அந்த மேசையில் படுத்துத் தூங்கினார். அவர் தொடர்ந்து அந்த மேசையில் புரண்டுகொண்டே இருந்தார். என் காதுக்கருகே அவர் வாய் இருந்ததால் கடுமையான குறட்டையொலி கேட்டவண்ணம் இருந்தது. அதிகாலை நான்குமணி வரையில் இந்த நிலை தொடர்ந்தது.\nஒன்பதரை மணியளவில் தேர்வு நடந்த அறைக்குச் சென்றபோது, தூக்க மயக்கம் என்னைக் கலக்கியது. என்னால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. கேள்வித்தாளை ஒருமுறை பார்த்தேன். எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே இருந்தன. ஆனால் என் இமைகள் திறக்கவே இயலாதபடி கனமாக இருந்தன. விரல்களிடையே பேனா நிற்க முடியாமல் தடுமாறியது. மூளையில் எதுவும் தோன்றவில்லை. மேசை மீது தடித்த வலது கையே தலையணையாக, கைமீது தலைவைத்து தூங்கிவிட்டேன்.\nமாணவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் இரக்க குணமுள்ளவராக இருந்தார். எனக்கு என்ன ஆனது என்று கேட்டார் அவர். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பும்படி அவரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். முதல்நாள் இரவு நடந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன். அவர் என்னைப் புரிந்துகொண்டார். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பி முகம் கழுவச் சொல்லி எஞ்சிய நேரத்தில் தேர்வெழுதும்படி சொன்னார். ஏதோ நிறைவு தரும் வகையில் அத்தேர்வை எழுதினேன்.\nதேர்வுகள் எல்லாம் முடிந்தபிறகு, எனக்காக இருஜோடி துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு நான் வைத்திருந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட ���ினைத்தேன். என்வசம் இருந்த எல்லாப் புத்தகங்களையும், கடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் என் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். நேர்முகத் தேர்வு நடைபெற்ற தினம் எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான திரு சேஷாத்ரி அவர்களே கேள்விகள் கேட்க வந்தார். அவருடன் வேறு வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.\nநேர்முகத் தேர்வுக்குப் பிறகு, என் பேராசிரியர்கள் வெளியே வந்து என்னை வாழ்த்தினர். நுண்பொருள் கோட்பாட்டியல் தாளில் நான் விடையெழுதிய விதம் எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம் தந்ததென்றும் யாருக்கும் முதல் வகுப்பு தருவதில்லை என்று நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார் அவர். அதனால் எனக்கு இரண்டாவது வகுப்பும் முதல் தகுதியும் தரப்பட்டது. இத்தகுதியின் காரணமாக அடுத்தபடியான முதுகலை பட்டப்படிப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமலேயே சேர்ந்துகொள்ள முடியும்.\nஎன் எதிர்காலத் திட்டம் பற்றி என் பேராசிரியர் என்னிடம் கேட்டார். எந்த நோக்கத்துக்காக தத்துவத்தைப் பாடமாக எடுத்தேனோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தெரியாத இடம் நோக்கிச் செல்ல இருப்பதாகச் சொன்னேன். அவர் பட்டம் பெற்ற தருணத்தில் அதுவே தன் குறிக்கோளாகவும் இருந்ததாகச் சொன்னார். கூடவே ஒரு அறிவுரையையும் வழங்கினார். “கடவுள் எல்லோருடைய இதயங்களிலும் நிறைந்திருக்கிறார். சாலைகளில் சந்திக்க நேர்கிற எல்லோரிடமும் கடவுளை அடையாளம் காண முடியும். எனவே எப்போதும் கடவுளின் துணையோடு இரு. இந்தக் கல்லூரியில் நீ கற்ற தத்துவம் வெறும் ஆரம்ப அடிகள் மட்டுமே. பிளேட்டோ, சங்கரர், ஹெகல் என எந்தத் தத்துவக் கண்டுபிடிப்புகளையும் உன் வாழ்வில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்கு மாறாக, மற்ற அசலான தத்துவ ஞானிகளைப் போலவே நீயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடி” என்றார்.\n“ஒரு தத்துவஞானியின் கையில் தர்க்கம் என்பது வலிமையான ஆயுதமாக விளங்க முடியும். ஆனால் அதே நேரத்தில் கவிதையின் நுட்பமான அழகை ரசிப்பதிலிருந்தும் இசையில் கரைவதிலிருந்தும் உன்னை நீயே விலக்கிக் கொள்ளக்கூடாது” என்றும் எச்சரித்தார். இறுதியாக நான் எப்போதும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும், எனக்கு முழுக்க முழுக்க தெரிகிற வ��ஷயத்தையே மற்றவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றும் சொன்னார்.\nஎன்னைத் தழுவி என் கைகளில் முத்தமிட்டார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். ஒரு துறவி ஒரு சம்சாரியின் காலில் விழுவதை ஒரு மரபுவாதியான அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கினார். அக்கணத்திலிருந்து அடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் இடையே எப்போதும் நடக்கும் இடைக்காட்சியாக இந்த ஐயப்பாடுடன் கூடிய உறுதியின்மை தொடரத் தொடங்கியது.\nகன்னியாகுமரிக்குச் சென்று மூன்றுநாட்களில் திரும்பி வரும்படி டாக்டர் மீஸ் அவர்கள் என்னிடம் சொன்னபோது பலவிதமான விதிகளை விதித்தார். இப்போது, அதே இடத்துக்கு விடுதலையான மனிதனாகப் புறப்பட்டேன். திரும்பிவரும் நோக்கமோ, கால அளவோ எதுவுமின்றிப் புறப்பட்டேன். என் தோள்பையில் நான் வைத்திருந்த மாற்றுத் துணிகளைத் தவிர பகவத் கீதையும் நாராயண குருவின் எல்லாப் படைப்புகளும் மட்டுமே இருந்தன. கூடவே ஓவியம் வரையவும் பயணக் குறிப்புகளை எழுதவும் ஒரு குறிப்பேடு இருந்தது.\nஇந்தியாவில் பழங்காலத்திலிருந்தே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி தொடர்ந்து செல்வதும் எந்த இடத்திலும் மூன்று இரவுகளுக்கு மேல் தங்காமல் செல்வதும் துறவிகளின் பழக்கமாக இருந்தது. அப்பயணத்தின்போது நான் குறித்து வைத்த பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன. எந்த இடத்திலும் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருச்செந்தூர், குமாரகோவில், மருத்துவமலை, அருவிப்புரம், சிவகிரி மற்றும் சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர் வாழும் ஆசிரமம் ஆகிய இடங்களில் தங்கினேன்.\nசெங்கோட்டை அருகே கேரள எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தேன். அதற்கப்புறம் வெப்பநிலை மிகவும் கடுமையாக இருந்தது. மேல்சட்டை அணிந்துகொள்ளும் அவசியமே இல்லாமலிருந்தது. அதனால் என் சட்டைகளை அவை தேவைப்படக்கூடிய ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன். பல கோயில்களுக்குச் சென்றேன். அவை தோன்றிய விதம், அவை தொடர்பான கதைகள் ஆகியவற்றை சேகரித்தேன். அக்கோயில்களையும் கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்களையும் ஓவியங்களாக என் குறிப்பேட்டில் தீட்டிக்கொண்டேன்.\nமுடிவின்மையை நோக்கி விரிந்திருக்கும் கித்தானாக வாழ்க்கை தோன்றியது. வாழ்வில் என் கற்பனைக்கு அகப்படக்கூடிய எல்லாவற்றையும் வாழ்நாள் முழுக்க அதில் தீட்டிக்கொண்டே இருந்தேன். சிறிய கோயிலாக இருந்தாலும் சரி பெரிய கோயிலாக இருந்தாலும் சரி, வழியில் கண்ட எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன். வடிவ அழகுடனும் தனிமையுடனும் காணப்படும் சில தேவாலயங்களிலும் சில மாலைவேளைகளைக் கழித்தேன். மசூதிக்குள் செல்லும் துணிச்சல் மட்டும் வரவில்லை. ஆனால் பல முஸ்லீம்கள் தம் வீடுகளுக்கு என்னை அழைத்துச்சென்று உபசரித்தார்கள். இஸ்லாமியப் பாடல் முறைகள் மரபான இந்து முறைகளுக்கு நெருக்கமானவை. அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே, இந்துக்களுக்கு இருப்பதைப் போலவே அங்கிருந்த விநாயகர், முருகன், அம்மன் ஆகிய கடவுளரின் சக்தி தொடர்பான நம்பிக்கைகள் அவர்களுக்கும் இருந்தன.\nஅந்த நாட்களில் நுட்பமான அனுபவங்களினூடே இந்தியாவின் பண்பாட்டை அறிவதற்கு இந்தியாவெங்கும் பிரயாணம் செய்வது ஒன்றே கவர்ச்சியான வழியாக இருந்தது. அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிரை அவிழ்க்க எனக்குத் துணையாக இருந்த ஒரு புது மனிதனை நான் சந்தித்தேன். ஆழ்ந்த தியானத்தில் அமிழ என்னைத் தூண்டுகிற ஒருவரை அல்லது திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் ஒருவரை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன். பழமையான இந்தியாவில் இது இன்றும் சாத்தியமாகலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறைகளின் அசிங்கங்களாலும் வன்முறைகளாலும் இந்தியாவின் நிகழ்கால முகம் மூடிக்கிடக்கிறது. ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உட்செரித்துக் கொண்டிருந்த மக்கள் அழகான இதயம் கொண்ட பழைய இந்தியாவை மறந்துவிட்டார்கள். அவை அனைத்தும் தொடர்ச்சிகளற்ற துண்டுதுண்டுக் கதைகளாகச் சிதறி மறக்கப்பட்டுவிட்டன.\nFiled under அனுபவங்கள், தன் வரலாறு and tagged நடராஜ குரு, ரமணர், விவேகானந்தர் |\tLeave a comment\nநடராஜ குருவும் நானும் – 12\nகுரு சோமனஹள்ளிக்கு வந்த மறுநாள், ஒற்றை அறை கொண்ட குடிசையை விரிவுபடுத்த ஒரு சமையலறையை வடிவமைத்தார். அதை அரை வட்ட வடிவில் அமைப்பது அவருடைய திட்டம். குடிசையிலிருந்து புதிய சமையலறைக்குச் செல்ல கதவு ஏதும் கிடையாது. சுவரில் இருந்த ஒரு திறப்புதான் வழி. வடிவத்தை முடிவு செய்த பின்னர், ஒரு வாளியை எடுத்துக்கொண்டு ஆற்றை ���ோக்கி நடந்தார் குரு. என்னையும் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார். வாளியில் கற்களை சேகரித்துக்கொண்டு கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வந்தோம். எங்களைப் பார்ப்பதற்கு இரண்டு கால் கழுதைகளைப் போலிருந்தது. “புனித ஃப்ரான்சிஸ் தன் உடலை ‘என் சகோதரக் கழுதை’ என்று சொல்வது வழக்கம். அதையே நாம் நம்மைப்பற்றி இப்போது எந்த மிகையும் இல்லாமல் சொல்லிக் கொள்ளலாம்” என்றார் குரு. சோமனஹள்ளியின் மண், களியும் மணலும் கலந்த கலவை. ஈரமாயிருக்கும்போது தளர்ந்தும், காய்ந்துவிட்டால் உலோகம் போல் கடினமாகவும் இருக்கும். மேஸ்திரி இல்லாமல் ஒரு சுவர் எழுப்புவது எப்படி என்று குரு செய்து காண்பித்தார். தினமும் காலையிலும் மாலையிலும் ஓரிரு மணி நேரம் சமையலறை சுவர் கட்டும் வேலையை நாங்கள் செய்தோம். சிறிய திறப்புகளில் உடைந்த கண்ணாடியைப் பதித்து எப்படி ஜன்னல்களை அமைக்கலாம் என்பதை செய்து காட்டினார். ஒவ்வொரு முறையும் கல்லையும் மண்ணையும் வைக்கும்போது குமரன் ஆசானின் ‘துராவஸ்தை’யில் வரும் இவ்வரிகள் என் நினைவுக்கு வந்தன:\nகுன்றின் மேல் நிற்கும் குடைசாய்ந்த குடில்\nகட்டடக் கலையின் எந்த அம்சமும் இல்லை\nயாருக்கும் அதை பூச வேண்டும் என்று தோன்றவில்லை\nகட்டியவனின் கைரேகை கூட அதில் பதிந்திருக்கிறது\nபாதி சுவரைக் கட்டி முடித்தபோது, குருவுக்கு எங்கோ செல்ல வேண்டும் என்று தோன்றியது. அதற்குள் மண் சுவர் எழுப்புவதில் நான் தேறியிருந்தேன். குரு கிளம்புவதற்கு இரு நாட்களுக்கு முன்பு புஷ்பாங்கதன் என்னும் சிறுவன் வந்து சேர்ந்திருந்தான். வேலையை முடிப்பதற்கு எனக்குத் துணை இருந்தது.\nகுரு என்னுடன் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு மாலைப் பொழுதும் காதலர்களின் மாலையைப் போல் அமைந்தது. தெருவோரமாக இருந்த ஆல மரத்தினடியில் ஒரு கற்பலகை இருந்தது. அதன்மீது இரவு ஒன்பது மணிவரை கூட அமர்ந்துகொண்டிருப்போம். சீரகமும் வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீர் எப்போதும் இருக்கும். எங்கள் சீரகத் தேநீரை சிறிது சிறிதாக இடைவிடாது பருகிக்கொண்டிருப்போம். ஒவ்வொரு மாலையும், குரு தான் நாராயண குருவுடன் கழித்த நாட்களைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பார். நாராயண குருவின் மகத்தானதும் அதே சமயம் பரிதாபகரமானதுமான பின்புலத்தைப் புரிந்து கொள்ள அது எனக்கு மிகவும் உதவியது.\nநாராயண குருவின் எழுத்துக்களில் உள்ள பல மறைபொருட்களை குரு என்னுடன் பகிர்ந்துகொண்டார். பிற பெரும் அறிஞர்களுடைய போதனைகளுக்கு ஈடானதும் அவற்றை விஞ்சக் கூடியதுமான அவை, குருவின் பெருமையை உணர்த்தின. நாராயண குருவுடன் ஒட்டிக்கொண்டிருந்த சாதியினரின் முரட்டுத்தனம், கீழ்மைகள் மற்றும் முட்டாள்தனத்தைப் பறைசாற்றும் பல சம்பவங்களை குரு விவரித்தார். இவர்கள் நாராயண குருவின், ‘ஒரே குலம், ஒரே மதம், ஒரே தேவன்’ என்ற மந்திரத்தை அடிக்கடி சொன்னாலும், தங்களது சாதியுணர்வில் மூழ்கியவர்களாகவே இருந்தனர். அவர்களது சாதிப் பித்தினால் பிற சாதியினரில் எவரையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. மொத்த சாதியுமே ‘அடக்குமுறைப் பித்து’ கொண்டதாய் இருந்தது போலும். தங்கள் வாழ்வில் நிகழும் எதையும், ‘சவர்ணத்தவர்’ என்று அவர்கள் இழிவாகக் குறிப்பிடும் மக்களால் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் அடக்குமுறையாகவே கண்டனர். அது தீர்க்கப்படமுடியாத கூட்டு நனவிலி நோய் என்று குரு கருதினார். குரு தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதை பெருமையுடன் நினைத்தவர்களே, கள்ளிறக்குதலும், பதநீர் காய்ச்சலும் இழிவான தொழில் என்று கருதினர். கேரளத்தவர்கள் எப்போதும் ‘கர்மபூமி’யைச் சேர்ந்தவர்கள். ஆன்மீகத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. சங்கரரே, இதனால்தான் இந்தியாவின் வடவெல்லைக்குச் செல்ல வேண்டியிருந்தது.\nஎங்களது மாலைகள் மூன்று மணிநேர இரவு வகுப்புகள் போலிருந்தன. சமூகவியல், இந்திய கலாசார பாரம்பரியம், இந்திய குருமார்களின் சிலுவையேற்றம் – இவற்றிலெல்லாம் நான் புதிய புதிய பாடங்களை கற்றபடி இருந்தேன். குருமார்கள் தோற்கடிக்கப்படுவது சிலுவையில் அறையப்படுதல் மூலமல்ல; முப்பத்து முக்கோடி தேவர்களுள் ஒருவராக பீடத்தில் ஏற்றப்படுவதன் மூலம். நாராயண குரு மீதான பக்தி வழிபாட்டிற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், ஒரு உண்மையான ஞானி என்ன சொல்கிறார் என்பதை அறிவுபூர்வமாக கேட்டுக்கொள்ள எவரும் இல்லை. எஸ்.என்.டி.பி. யோகம் – அது அவரது தந்தையால் துவங்கப்பட்டதாக இருந்தபோதும் – முழுக்க முழுக்க ஒர் சாதீய நிறுவனம் என்பதை குரு எனக்கு விளங்க வைத்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நாராயண குருவைப் பற்றிய என் புரிதல் விரிந்துகொண்டே சென்றது.\nFiled under அனுபவங்கள், தன் வரலாறு and tagged நடராஜ குரு, நாராயண குரு, புனித ஃப்ரான்சிஸ் |\tLeave a comment\nஅதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு\nஇன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன். மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள். இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம். ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது. மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும். ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது போன்றவற்றை அவரால் தன்னுடைய நண்பர்களுக்குச் சொல்ல முடியும்.\nபுற்றுநோய் வந்து உடலெங்கும் பரவினால் மரணம் நிச்சயம். எனவே மக்கள் இந்த நோய்களைக் கண்டு அச்சப்படுகிறார்கள். இன்னொரு பெரிய உயிர்க்கொல்லி பக்கவாதம். ஆபத்துக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு நபரை இந்நோய் ஒரே விநாடியில் தாக்கி வீழ்த்திவிடும். மரணம் என்று தீர்மானிக்கப்பட்டால் அது சில கணங்களில் சம்பவிக்கலாம். இல்லையென்றால் அவர் சில நாட்களுக்கு வாழலாம். பக்கவாதத்தின் இன்னொரு அம்சம் அது வழக்கமாக மூளையை பாதிக்கிறது. பக்கவாதத் தாக்குதலின் தீவிரம் மற்றும் அது உண்டான இடம் ஆகியவற்றைப் பொறுத்து நோயாளி முடமாகிவிடுகிறார். பேசமுடியாததாலும், வார்த்தைகளை ஒழுங்கமைக்க முடியாததாலும் நோய் எப்படி வந்ததென்றும், அதை அவர் எப்படி அனுபவித்தார் என்றும் பிறரிடம் விவரிக்கமுடியாமல் போய்விடலாம். எனவே, மாரடைப்பு அல்லது புற்றுநோயைவிட அதிக பீதி உண்டாக்கும் நோயாக பக்கவாதம் கருதப்படுகிறது.\nஆனால் நான் பக்கவாதத்தை அதிர்ஷ்டத்தின் திடீர் வாய்ப்பு என்றும் அது ஒரு நன்மை என்றும் கருதி அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தற்போது நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அது கடவுளால் கொடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். கடவுள் நோயைக் கொடுத்து மனிதர்களை தண்டிக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது இந்தியக் கருத்தாக்கம் கிடையாது. நாராயண குரு துன்பத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுள் உண்மையான கடவுளாக (ariya) வந்து உங்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் (sayujya) கொள்கிறார் என்று சொல்கிறார். நீங்கள் க���வுளுடன் ஒன்றிணைந்துவிட்டபோது மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் உங்களுக்குக் கிடைக்கிறது. ஒரே சமயத்தில் கடவுளுடனும் இவ்வுலகத்துடனும் வாழும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.\nநடராஜ குருவுக்கும் ஒருமுறை பக்கவாதம் வந்தது. நான் அவருடன் உட்கார்ந்திருக்கும்போதெல்லாம் அவர் சொல்வார், “நித்யா, இது ஒரு மோசமான வியாதி, உனக்கு இது வரக்கூடாது.” எனக்கு அந்த நோய் வரக்கூடாது என்று அவர் பிரத்யேகமாகச் சொன்னதால் அது அவருடைய ஆசி என்று நான் நினைத்தேன். அப்போதுகூட என்றைக்காவது ஒருநாள் அது எனக்கு வரும் என்று நான் பயந்தேன்.\nபக்கவாதத்திற்கான அறிகுறிகள் தெரிந்ததும் வைத்ய மடத்தைச் சேர்ந்த சிறந்த இந்தியமுறை மருத்துவரான செறிய நாராயணன் நம்பூதிரியிடம் விரிவான ஒரு சிகிச்சையை மேற்கொண்டேன். சிகிச்சைக்குப் பிறகு அச்சிகிச்சைக்கு என்று ஒரு ஒழுங்கு நியதி இருக்கிறது என்று வைத்தியர் சொன்னார். அந்த ஒழுங்கிலிருந்து நான் விலகினால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்றும் சொன்னார். ஒரு ஒழுங்கை மீறினால் உண்டாகும் விளைவைப் பற்றிச் சொன்னால் நிறைய பேர் அதை ஒரு தண்டனையாகத்தான் கருதுவார்கள். நான் அந்த ரீதியில் எப்போதும் சிந்தித்தது கிடையாது. பயணம் மேற்கொள்ளவோ, பேசவோ கூடாது என்பது எனக்கு இடப்பட்ட நியதி. மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அன்றே, முதியவரும் நோயுற்றவருமான ஆர். கேசவன் வைத்தியரைப் பார்க்க விரும்பினேன். அங்கிருந்த அவருடைய மனைவி எனக்குக் கஞ்சி கொடுத்தார்.\nஅடுத்த நாள் காலை விடைபெற்றபின் ஆறுநாட்கள் விரிவான பயணம் மேற்கொண்டேன். கடும் வெயிலில் காரில் பிரயாணம் செய்து மூன்று குருகுலங்களுக்குப் போனேன். அது என்னை கடுமையாக களைப்படைய வைத்தது. அங்கிருந்து தலைச்சேரியிலிருந்த அனந்தனுடைய இடத்துக்குப் போனேன். மாலை ஐந்து மணிக்கு கனகமலா குருகுலத்தின் பிரதான கட்டிடத்துக்கான பூமிபூஜை நடைபெற இருந்தது. ஆனால் மாலை நான்கு மணிக்கு எனக்கு பக்கவாதம் வந்துவிட்டது. ஒரே வினாடியில் வந்து முடிந்துவிட்டது. ஆனால் அந்த ஒரே வினாடியில் எழுபத்தாறு வருடங்கள் நான் கற்ற அனைத்தும் என்னை விட்டுப் போய்விட்டது. என்னுடைய பெயரையும், அடையாளத்தையும் கூட நான் மறந்துவிட்டேன். எல்லாம் போய்விட்டது.\nஅந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு படுக்கையில் நான் கிடத்தப்பட்டேன். எனக்கு வந்தது பயங்கரமான பக்கவாதம் என்பதை நான் பிறகு தெரிந்துகொண்டேன். மெதுவாக நினைவு திரும்பியது. அதன் பிறகு, சுவாசம் என்ற உயிரின் ஒரே அறிகுறியுடன் மட்டுமே இருந்த ஒரு பிணத்தைப் போலத்தான் என் உடல் இருந்தது. சில நாட்கள் கழித்து உணர்வு திரும்ப ஆரம்பித்தது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உடனடியாக எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் பக்கவாதத்துக்கு மருந்தும் அனுப்பினார். அதற்குப் பெயர் பத்யம் (பாதை தவறாமை). அதை நான் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பன்னிரண்டு நாட்களுக்கு அவர் எனக்கு மருந்தைக் கொடுத்திருந்தார். நோய் குறைந்த மாதிரி தெரியவில்லை. பிறகு இன்னொரு பன்னிரண்டு நாட்களுக்கான மருந்தைக் கொடுத்தார். அடுத்து தன்னுடைய இடத்துக்கே வந்து என்னை சிகிச்சை மேற்கொள்ள அழைத்தார்.\nஎனக்கு ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலுக்கும், வழக்கமாக உண்டாகும் நோய்க்கும் வித்தியாசம் உள்ளது என்பதை இந்த இடத்தில் சொல்ல் விரும்புகிறேன். மருத்துவர் என்னுடைய கவனத்தை என் வலது காலின் மீது செலுத்தும்படி சொல்லி கால்விரல்களை அசைக்கச் சொன்னார். எவ்வளவு முயன்றும் என்னுடைய கால் விரல்களில் அசைவே இல்லை. பிறகு அவற்றை லேசாக என்னால் அசைக்கமுடிந்தது. உயிரின் முதல் அறிகுறி என்னிடம் உண்டானது. ஒவ்வொரு இயக்கமும் மீண்டும் என்னிடம் திரும்பும் என்றும், பிறகு நான் என்னுடைய இயல்பான சுயத்தை அடைந்துவிடுவேன் என்றும் மருத்துவர் சொன்னார். அவர் சொன்னதில் நம்பிக்கை பெற்ற நான், அன்று முதல் இந்த நோய் பற்றிய பயத்தை கைவிட்டேன். மறுவெளிப்பாட்டின் அதிசயத்தைக் காணத் தொடங்கினேன். இறந்துபோன நான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுவெளிப்பாடு கொள்கிறேன். என்னுடைய வலது கண்ணும் வலது காதும் சரியாக இயங்கவில்லை. பிறகு கொஞ்சம் வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கினேன். பிறகு முன்பு போலவே என்னுடைய வலது கண்ணால் பார்க்கமுடிந்தது. காதும் கேட்க ஆரம்பித்தது. வாழ்வின் இந்த இரண்டு முக்கிய புலன்களும் தெளிவான மறு இயக்கம் பெற்றன.\nநாராயண குருவின் ‘தெய்வ தசக’த்திலிருந்து இரண்டு செய்யுள்கள் என்னுடைய நினைவுக்கு வந்தன.\nபரம்பொருளே, படைப்புச் செயல் நீயே,\nநீதானே மாயை, மாயையை இயக்குபவன் நீதானே\nமாயையை மகிழ்ந்து கொண்டாடுபவனும் நீதானே\nதூய இணைப்பை வழங்குபவனும் நீதானே\nSayujya என்கிற அந்த திவ்ய இணைப்புக்காக ஒவ்வொரு கணமும் நான் காத்துக் கொண்டிருந்தேன். நான் இந்த மூன்று விஷயங்களுக்கு சுருதி சேர்க்கப்பட்டிருந்தேன்.\nபரம்பொருள், படைப்பு மற்றும் படைக்கப்பட்ட உயிர்கள்\nகடந்தநிலை (Transcendence) என்கிற உயரிய இரக்க குணம் கொண்ட கடவுள் ஒருவர் உண்டு என்பது உண்மைதான். அந்த கடந்தநிலையில் ஒருவருடைய ஆன்மாவின் உண்மையான வெளிப்பாடு நிகழ்கிறது. அந்த மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டால் அதன்பின் காலதாமதம் என்பதே கிடையாது. நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது இருமினால்கூட என் உடலின் எல்லா முக்கிய உறுப்புகளும் ஒரு புதிய வாழ்வை அனுபவிக்கின்றன. இப்படியாக ஒரு முதிய இறந்த உடலிலிருந்து மறைக்கப்பட்டிருந்த ஒரு உயிர் வெளிவருகிறது. அது ஓர் அதிசயமாக மாறுகிறது.\nஎன்னுடைய உடலில் நடக்கும் ஒரு சிறிய அசைவுக்காக காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது பயன்தரும் செயல்தான். ஏனென்றால் அந்த உயிர் மீண்டும் திரும்பிவிட்டது. எனக்கு சிரமத்தைக் கொடுத்த மொழியும் அனேகமாக மீண்டுவிட்டது. பக்கவாதம் வந்த சில நாட்களிலேயே என்னால் பேசமுடிந்தது. ஆரம்பத்தில் நான் நினைவுகூர முயன்ற வார்த்தைகள் வரவில்லை. ஆனால் இப்போது அந்த நிலையிலிருந்து விடுபட்டு நான் விரும்பும் வார்த்தைகளை என்னால் நினைவுகூர முடிகிறது.\nஇப்போது என்னுடைய இடதுகால் உயிர் இயக்கத்துடன் இருக்கிறது. ஒருவகையில் இறந்துபோய்விட்ட என்னுடைய வலதுகால் மெதுவாக என்னுடைய இடதுகாலுடன் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளது. அதே போல, என்னுடைய வலதுகை இயக்கமற்று இருந்தது. நான் ஓவியம் வரையத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய வலதுகை விரல்களால் எதையும் பிடிக்கமுடியவில்லை. அதனால் என்னுடைய வலதுகைக்கு துணைபுரியும்படி இடதுகையைப் பயன்படுத்தி கோடுகளை வரைந்தேன். இந்த முறையில் கனகமலாவில் நான் இருபத்து ஒன்பது சூர்யோதயங்களை வரைந்தேன். நான்கு அல்லது ஐந்து ஓவியங்களை மட்டுமே இடது கையாலேயே வரைந்தேன். இடது கையின் உதவியால் தூரிகையை வலதுகையில் வைத்து அதை இடது கையால் பிடித்துக் கொண்டேன். நான் பார்த்த வண்ணக் காட்சிகளை வரைந்தேன். அதை நீங்கள் பார்த்தால் எனக்கு நடந்த எதையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. என்னுடைய அழகி��ல் உணர்வு, நிறங்களின் கூட்டு மற்றும் அமைப்பு முறை – இவையெல்லாம் சரியாக இருக்கும். கனகமலாவை விட்டுச் செல்லத்தயங்கினேன். ஆனால் இங்கும் அழகான சூர்யோதயங்கள் உள்ளன என்று கேள்விப்பட்டேன்.\nசில நாட்கள் நான் உள்ளேயே இருந்தேன். நேற்றுதான் முதன்முதலாக காலை ஆறுமணிக்கு கிழக்குப் பக்கம் போய் வரைந்தேன். இன்று இன்னும் கொஞ்சம் தாமதமாக எழுந்து அந்த இடத்துக்குப் போய் அமைதியாக உட்கார்ந்து வரைந்தேன். எல்லாம் எளிமையாக நடந்தது.\nநாராயண குரு ariya (உண்மையான ஒன்று) என்று அழைப்பது நாம் உள்ளார்ந்த ஆற்றல் (potential) என்று சொல்வதில் இருக்கிறது. நீங்கள் ஒரு முட்டையை எடுத்து அதற்குள் கோழிக்குஞ்சைத் தேடினால் உங்களால் அதைக் காணமுடியாது. அதேபோல பொருண்மையின் முதல் உருவாக்கம் உயிரின் எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. ஆனால் முட்டையை ஒரு பெட்டைக்கோழி இருபத்தோரு நாட்களுக்கு அடைகாத்தால் அந்த முட்டைக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது. உயிருள்ள ஒரு கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவருகிறது அதுபோல என்னுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டுள்ளது. எனவே, பக்கவாதம் என்ற நோய் எனக்கு வந்துவிட்டது என்று புலம்புவதற்கு பதிலாக “எனக்கு இந்த நோய் வந்தது அதிர்ஷ்டவசமானது” என்று நான் சொல்கிறேன். கடவுளின் அதிசயச் செயலை அறிய அது எனக்கு உதவுகிறது. பொருண்மையின் உள்ளார்ந்த ஆற்றலிலிருந்து எப்படி உயிர் பரிணமித்து, அது ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தோற்றத்தைப் பெறுகிறது என்பதையும், அந்த வளர்ச்சி ஓர் அதிசய உணர்வுடன் இணைந்து உருப்பெறுகிறது என்பதையும் நான் அறிகிறேன். இறந்துபோன என்னுடைய உடலின் ஒரு பகுதி இழந்த வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு மீண்டும் அழகிலும், மகிழ்ச்சியிலும் வாழ விரும்புகிறது.\nஎனவே கடவுள் எனக்கு இட்ட சவாலை அவருடைய அதிசயத்தின் மூலமே ஏற்றுக்கொண்டேன். கடவுள் அக்கறையற்றவர் அல்லர். மாறாக இவ்வுலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் எல்லாக் கூறுகளைப் பற்றியும் பொறுப்புணர்வு கொண்ட புத்திசாலி அவர். பொறுமையை கைக்கொண்டால் எப்படி வாழ்வு திரும்பிவந்து வாழ்க்கையின் எல்லா சாத்தியங்கள் வழியாகவும் கடந்து சொல்கிறது என்பதை நாம் அறிந்துகொண்டோம். வளர்ச்சியும் மாற்றமுமே வாழ்க்கை என்றுதான் நாம் முன்பு புரிந்துகொண்ட��ருந்தோம். ஆனால் நாம் இப்போது அதை வேறு வகையில் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே பக்கவாதம் மரணத்திற்கு எதிரானது. எதை வாழ்க்கை அடைகிறதோ அது இறந்துபோனது. கடவுள் உண்டாக்கும் படைப்பின் பெரு மகிழ்ச்சியை அது நமக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. கடவுளைப் பற்றியும் நோயைப் பற்றியும் அதுதான் என் கருத்து. நோய் என்பது கடவுளின் படைப்புமொழி.\nதமிழில் – ஆர் சிவகுமார்\nFiled under அனுபவங்கள் and tagged தெய்வ தசகம், நடராஜ குரு, நாராயண குரு, நோயை எதிர்கொள்ளல், பக்கவாதம் |\tLeave a comment\nநடராஜ குருவும் நானும் – 11\nசரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார். குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன். இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார். இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது. நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின. ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது. நம் தந்திரத்தை மாற்றி அவற்றை குழப்ப வேண்டும் என்றார் குரு. அவற்றை விரட்டுவதற்கு பதிலாக, அவற்றுக்கு வேர்க்கடலை தர வேண்டும் என்றார். இது குரங்குகளிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்றாலும், எந்த ஒரு துன்பத்தையும் ஒருவிதமான பகடியாகப் பார்க்கக் கற்றுக்கொண்டேன்.\nயெங்டாவை குருவுக்கு மிகவும் பிடித்துப்போனது. குரங்குகள் என் உணவை உண்டதும் அரிசியில் மூத்திரம் பெய்ததும் சரியானதா என்று அவனிடம் கேட்பார். “அவை பசித்திருந்ததால் உணவை உண்டது சரிதான். ஆனால் மூத்திரம் பெய்தது தவறு” என்பான் யெங்டா. இதைக் கேட்டு குரு அடக்க மாட்டாமல் சிரிப்பார். ஒரே நாளில், பல முறை அவனது தீர்ப்பை சொல்ல வைத்து, மீண்டும் மீண்டும் சிரிப்பார் குரு. ஒருவிதமாக, குரங்குகளுக்கு நான் பழகிப்போனேன்.\nகுரு வந்தபிறகு எங்களது மதிய உணவு கொஞ்சம் விமரிசையானது. நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே அமர்ந்து உண்போம். முதல் நாள், குரு யெங்டாவிற்கு அரிசிச் சோற்றை கொடுத்தபோது யெங்டா, “அரிசிச் சோற்றை உண்ண வேண்டும் என்பது என் தலைவிதியா” என்று கேட்டான். இதைக் கேட்ட குருவின் கண்கள் கலங்கிவிட்டன. அவன் கன்னடத்தில் சொன்னதை தானும் ஒரு முறை சொல்லிவிட்டு அதை மலையாளத்தில் எனக்கு மொழிபெயர்த்தார் குரு. “இவனுக்கு நேர்ந்த துயரைப் பார். இதற்கு முன் அவன் அரிசிச் சோறே தின்றதில்லை. அவனுக்குக் கிடைப்பது வெறும் கேப்பைக் களி மட்டுமே. அரிசிச் சோறு தின்பது அவனுக்குத் துயரமாய் இருக்கிறது” என்றார். பின்னர் என்னிடம் “செல்வம் எங்கிருந்து வருகிறது” என்று கேட்டான். இதைக் கேட்ட குருவின் கண்கள் கலங்கிவிட்டன. அவன் கன்னடத்தில் சொன்னதை தானும் ஒரு முறை சொல்லிவிட்டு அதை மலையாளத்தில் எனக்கு மொழிபெயர்த்தார் குரு. “இவனுக்கு நேர்ந்த துயரைப் பார். இதற்கு முன் அவன் அரிசிச் சோறே தின்றதில்லை. அவனுக்குக் கிடைப்பது வெறும் கேப்பைக் களி மட்டுமே. அரிசிச் சோறு தின்பது அவனுக்குத் துயரமாய் இருக்கிறது” என்றார். பின்னர் என்னிடம் “செல்வம் எங்கிருந்து வருகிறது” என்று கேட்டார். நான் மெளனமாயிருந்தேன். குரு தொடர்ந்தார், “ஆடு மேய்க்கும் இந்த யெங்டாவிடமிருந்து வருகிறது. பால், கம்பளி, மாமிசம், தோல் – எல்லாம் ஆட்டிடமிருந்து. அதே போல், கம்பு, சோளம், கோதுமை, பார்லி, கேப்பை – எல்லாம் விளைவிக்கும் ஏழை விவசாயியின் கைகளிலிருந்து. இதுவே செல்வத்தின் ஆதாரம்” என்றார்.\nஅடுத்த இரண்டு வாரங்களில், இவ்விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினார் குரு. மார்க்ஸ் மேலும், மார்க்ஸியப் பொருளாதாரம் மேலும் நான் முன்னர் கொண்டிருந்த பற்றினை குரு அறிவார். ஒரு வாரம் கழித்து, “நீ உலகை மாற்ற விரும்பினால், முதலில் அதன் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும். செல்வக் குவியலும் இல்லாமையும் அருகருகே இருக்க முடியாது. இருக்கவும் கூடாது” என்றார். உலகப் பொதுமைப் பொருளாதாரம் குறித்து ஒரு புத்தகம் எழுதுவதென் முடிவு செய்தார் குரு. பசியாலும் ஊட்டமின்மையாலும் பாதிக்கப்பட்டிருந்த யெங்டா நீண்ட நாட்கள் வாழவில்லை. ஆனால், அவன் மூலம் நான் அடைந்த அகத்தூண்டல், வாழ்வு மீதான என் பார்வையில் அதி முக்கியமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. நடராஜ குரு யெங்டாவை அன்புடனும் பாசத்துடனும் நடத்தியவிதம் என்னுள் இன்றும் இனிமையான நினைவாகத் தொடர்கிறது.\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16\nஆன��மாவிற்கு நூறு பாடல்கள் – 15\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ronsmindtells.blogspot.com/2008/10/brave-act.html", "date_download": "2018-06-23T00:33:11Z", "digest": "sha1:Y2RVYLKD5BYWVCDHI44X2I7VGEFOAPVG", "length": 8621, "nlines": 105, "source_domain": "ronsmindtells.blogspot.com", "title": "Brave act", "raw_content": "\nஒவ்வொரு மனிதனும் தனக்குத் துன்பம் வரும் வேளையில், தன்னுடைய துன்பத்தைப் பகிர்ந்திடவும் தமக்கு ஆறுதல் கூறிடவும் யாரையேனும் தேடுவது வழக்கம். அப்படித் தேடும் பொழுது யாரெனும் அவனுக்கு தோள் கொடுத்தால் அவன் மிகவும் பாக்கியம் செய்தவன் என்றே கருதவேண்டும். அத்தகைய நிலையில் அவனோடு நின்று அவனைத் தாங்குபவர்களே, அவனுடைய உண்மையான நண்பர்கள் என்று உணர்ந்துகொள்ளலாம். எனினும் பல வேளைகளில், நமது பிரச்சனை என்ன நமது கவலை என்ன என்றே புரிந்துகொள்ள முடியாமல் நமது நண்பர்களை, அவர்களுடைய வாழ்க்கைச் சூழலும் காலமும் தடுக்கலாம். அதற்காக அவர்கள் நம்முடைய நல்ல நண்பர்களாக இல்லை என்று எண்ணிவிட்டால், எந்த ஒரு அன்பையும் சந்தேகிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவொம். அதனால் தான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காம்ல் நம் அன்பை தர வேண்டும் என என்னுடைய முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். நம் அன்புக்கு பதிலாக அன்பை எதிர்பார்த்தால், சில நேரங்களில் ஏமாற்றத்திற்க்கு உள்ளாகி வாழ்வினை வெறுக்க நேரிடும்.எனவே, கூடிய மட்டும் எனக்கு நானே அறுதலாய் இருந்திட முயல்வேன். எனினும் என் மனதிற்கள் மரைத்து வைத்திடும் சோகங்களை நான் சொல்லாமலே உணர்ந்…\nஅன்று வகுப்பில் தமிழ் திரைபடங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருதுகள் கிடைப்பதில்லை என்று ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைவரும் ஒரிரு காரணங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் பதிவு செய்த எனது கருதுகள்: ஏன் தமிழ் திரைபடங்கள் வெள்ளையனிடம் ஆங்கிகாரம் பெற வேண்டும் என விரும்புகிறீர்கள். இந்த எண்ணம் நம் எண்ணங்கள் இன்னும் வெள்ளையனிடம் அடிமைபெற்றிருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு. இது நம் மாண்பிற்கு எதிரானது. தமிழன் என்றும் கலையில் மற்றவர்களுக்குக் குறைந்தவனல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு பண்பாடு உள்ளது. எனவே நம் திரைப்படங்கள் பல ��ேளைகளில் பிறரால் புரிந்திட இயலாமல் போகும். அதற்காக அது தரமான படைப்பு இல்லை என்று சொல்ல இயலாது. உடனே, என்னுடைய நண்பன் தமிழ் பண்பாடு என்றால் என்ன என்று வினவினான். நம் பண்பாடு என்னவென்று கூட இவர்களுக்கு தெரியவில்லை என்றால் எப்படி நம் நாட்டின் பெருமையையும் நம் மொழியின் பெருமையையும் உணர முடியும் என்று எனக்குள் ஒரு அங்கலாய்ப்பு. நம் பண்பாட்டை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது பண்பாடு என்பது ஒரு இனதின் வாழ்க்கை முறை. அது அந்த இனத்தின் மனசாட்சி. தன் பண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2005", "date_download": "2018-06-23T00:18:37Z", "digest": "sha1:EEBIVQ3MJ4NN7E6SGAIEIPCU255YMGYM", "length": 7868, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்கள் முன் ஜென்ம துணையை கண்டால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nஉங்கள் முன் ஜென்ம துணையை கண்டால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nஇன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் நம்மில் எத்தனை பேருக்கு முந்தைய ஜென்மம், புனர் ஜென்ம கதைகளில் நம்பிக்கை இருக்கும் என்பது பெரிய கேள்விகுறி தான். ஆனால், இன்றளவும் தனது முந்தைய ஜென்மத்தில் நான் இப்படியாக இருந்தேன் என கூறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில், நம்பிக்கை இருக்கிறது, இல்லை என்பதை தள்ளி வைத்து, நீங்கள் கண்ட அந்த நபர் உங்கள் முந்தைய ஜென்ம துணை என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிய முடியும் என சில குறிப்புக்கள் கூறப்படுகின்றன. அவை என்னென்ன என்று இங்கு காணலாம்\n#1 நீங்கள் பார்த்த அந்த முதல் நொடியே அவரை நீங்கள் வெகுநாட்கள் அறிந்த ஒரு நபர் போன்ற எண்ணம் எழும். நேர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். நீங்கள் இருவரும் உங்கள் இருவரை பற்றி முதல் சந்திப்பிலேயே அதிகம் பகிர துவங்குவீர்கள்.\n#2 அவரை நோக்கு உங்கள் உயிர் தூண்டப்படும். ஒரு விசித்திரமான எண்ண அலை உண்டாகும். நேரம், காலம், சூழல் மறந்து அவருடன் பழகுவீர்கள்.\n#3 அவரை பற்றியே சிந்தனை இருக்கும். அந்த நபரை பற்றி பகல் கனவு காண்பீர்கள். இரவிலும் அவரே கனவில் தோன்றலாம். உங்களிடம் அவர் கனவில் ஏதோ கூற வருவது போல காட்சிகள் வரும்.\n அவரது கண்கள் உங்களிடம் எதையோ சொல்லும். அவரது கண்களை பார்க்க, பார்க்க வசீகரம் அதிகரிக்கும். உங்களை பார்வையால் மயங்க செய்வார்கள். கண்களை பார்த்தே நேரம் கழியும் தருணமும் உண்டாகும்.\n#5 அதுவரை உங்களுக்கு டெலிபதி மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அவரை பார்த்த பின்னர் டெலிபதி வர்க்கவுட் ஆகும். நீங்கள் அவர எண்ணிய பொழுதில் அவர் உங்கள் முன் தோன்றலாம், கால் செய்து பேசலாம்.\n#6 எல்லாமே சற்று தீவிரமாகவே அமையும். அவருடன் பேசுவது, பழகுவதி அனைத்திலும் தீவிரம் காட்டுவீர்கள். உங்கள் மன ரீதியான இணைப்பும், உடல் ரீதியான இணைப்பும் என எல்லாம் அளவுக்கு அதிகமான ஈர்ப்பில் கலக்கும்.\n#7 நீங்கள் செல்லும் இடங்களை, அங்கு ஏற்கனவே நீங்கள் இருவரும் சென்று வந்தது போன்ற நினைவுகள் எழும்.\n#8 அவருக்கு நீங்கள் அடிக்டாகி காணப்படுவீர்கள். அவருடன் உடல் தீண்டும் போது ஏதோ ஒரு எனர்ஜி உண்டாவது போன்ற உணர்வு வெளிப்படும். அவர் உங்களை நெருங்கும் போது உங்கள் உணர்வு உச்சத்தை அடையும்.\n#9 அவரது உடல் வாசம் உங்களுள் வேறு விதமான எண்ணங்களை தூண்டும்.\n#10 நீங்கள் அவருடன் பழகும் ஒவ்வொரு தருணமும் ஸ்பெஷலாக அமையும். அவருடன் பழகும் நாட்களை ஒப்பிடும் போதுவாழ்வில் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதுரதிர்ஷ்டத்தில் இருந்து தப்பிக்க செய்யக் கூடாத சில செயல்கள்\nநீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்குமாம்..\nஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்\nகாபியை விட க்ரீன் டீ நல்லது ஏன் \nஒருவருக்கு மரணம் விரைவில் நெருங்கப் போகிறது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா\nஇந்த உணவுகள் உங்க மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும்\nஇர‌த்த உ‌ற்ப‌த்‌திக்கு இதை செய்து பாருங்க\nஉடலுறவில் குதிரை பலம் பெற உதவும் அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-23T00:40:30Z", "digest": "sha1:CUFDWNOSTMGJVG3IOOV2GG76JMV7JYMC", "length": 6697, "nlines": 51, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅனுமதி மறுப்பு Archives - Tamils Now", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - இந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு - கர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்�� காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு - வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம் 9 பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் - சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்\nTag Archives: அனுமதி மறுப்பு\nநர்சிங் கலந்தாய்வில் குளறுபடி; கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: அண்ணா சாலையில் மாணவிகள் சாலை மறியல்\nநர்சிங் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுத்ததால் மாணவிகள், பெற்றோர் அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2017-18 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நர்சிங் டிப்ளமோ கலந்தாய்வு நவ.11 தொடங்கி நவ.13 வரை நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 2000 நர்சிங் இடங்களை நிரப்ப கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. கலந்தாய்வின் மூன்றாவது நாளான இன்று ...\nசென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சு தோல்வி\nசென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மறு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற ஆணையின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுங்கத்துறை சட்டத்தின்படி, பஞ்சபடி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் ...\nசென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட தடை\nஉயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட முயன்றவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தமிழில் வாதாடினார். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த முகுல் சந்த் போத்ரா என்பவர் நடிகை ரோஜா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மீது செக் மோசடி வழக்கு தொடந்தவர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n முஷரப் கூறியது சரியானதே: காங்.மூத்த தலைவர் சைபுதின் சோஸ்.\nகர்நாடகம் தவிர்த்து 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nசென்னை-சேலம் பசுமை சாலை;மாற்று வழியில் அமைக்க வேண்டும்; ஸ்டாலின்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் பூடானில் செல்லாது; பூடான் மத்திய வங்கி அறிவிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/28162", "date_download": "2018-06-23T00:31:58Z", "digest": "sha1:EO44RD237IMR6X7G7VUI3FDUTMWXLCBZ", "length": 5665, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "சுதந்திரத்திற்காக சிறைவாசம் சென்ற அதிரை தியாகி S.S.இப்ராஹிம் - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nசுதந்திரத்திற்காக சிறைவாசம் சென்ற அதிரை தியாகி S.S.இப்ராஹிம்\nநம் நாட்டு சுதந்திரத்திற்காக போராடி வாழ்கையை சிறையில் கழித்த அதிரை கீழத்ததெரு பாட்டன்வீட்டை சேர்ந்த தியாகி S.S.இப்ராஹிம் அவர்கள்.\nDr.Pirai-பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது கழிவறை நீரை குடிப்பதற்கு சமம்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு\nதுபாயில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/35290", "date_download": "2018-06-23T00:29:54Z", "digest": "sha1:THPSVUAOOXTUZP7FQXHHSJKZA4Y73ER3", "length": 10718, "nlines": 126, "source_domain": "adiraipirai.in", "title": "அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் எரிக்கப்பட்ட மசூதிக்கு ₹5.25 கோடி நிதி வசூல்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் எரிக்கப்பட்ட மசூதிக்கு ₹5.25 கோடி நிதி வசூல்\nடிரம்ப் பதவி ஏற்றபின் ஒட்டு மொத்த அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி உள்ளது போன்ற செய்திகள் நியூஸ் மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் ஓங்கி ஒலிக்கிறது.\nஅந்த கூற்றுக்கு வலு சேர்த்தார்ப்போல் அமைந்தது விக்டோரியா, டெக்ஸாஸில் விசமிகளால் தீ வைக்கப்பட்ட அழகிய பள்ளி வாசல்.\nஇப்போது நிலை என்ன.. உண்மையிலேயே அமெரிக்கர்கள் அனைவருமா வெறுப்பை வளர்க்கிறார்கள். இல்லவே இல்லை.\nஇந்த மஸ்ஜித் எரிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் பல இடங்களிலும் இருந்து மஸ்ஜிதை பார்வையிட வந்து குவிந்த அமெரிக்கர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது.\nவந்த ஒவ்வொருவரும் என்னால் இந்த பள்ளிக்கு என்ன செய்ய முடியும் என்ற கேள்வியோடே வந்தனர். நான் கட்டுமான சாதனங்கள் தருகிறேன், என்னால் பிளம்பிங் செய்து தர முடியும், நானே கட்டி தருகிறேன் என சொன்ன பணமும் மனமும் கொண்டோரும் அதில் அடக்கம்.\nஇந்த பள்ளி மீண்டும் கட்டி எழுப்ப பட வேண்டும் என்பதில் உறுதியாய் நின்றவர்கள் இஸ்லாமியர்களை விட அமெரிக்கர்களே.\nஅவர்களின் வேண்டு கோள் ஏற்கப்பட்டு கோபண்ட்மீ எனும் க்ளவுட் பண்ட் மூலம் பணம் திரட்ட முடிவு செய்து கட்டுமானத்திற்கு தேவையான பணம் US $850,000 (கிட்டத்தட்ட இலங்கை மதிப்பு சுமார் 15 கோடிகள்) என நிர்னயிக்கப்பட்டு, குறைந்தபட்சம் $10, அதிகபட்சமாக $100ம் தரலாம் என முகனூல் வழியாக அறிவிக்கப்பட்ட து.\nஇது அறிவிக்கப்பட்ட 24மணிக்கூரில் இது மிக பெரிய வைரலாகி 75000 சேர்களை கடந்து, தேவையான $850,000ல் 780,000 டாலர்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இது கிட்டத்தட்ட 17000 பேர்களின் பங்களிப்பு. ஒரு கட்டத்தில் கோபண்டின் சர்வர் கிராஸ் ஆகும் நிலைமை கூட உருவாகியது. கோ பண்டின் வரலாற்றில் இத்தனை பெரிய தொகை அறிவிக்கப்பட்ட 24 மணிக்கூரில் (கிட்டத்தட்ட 90சதமானம் பண்ட்) இதுவரை திரட்டப்பட்ட தில்லை. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காசோலைகள் அனுப்பி உள்ளதாகவும் தகவல் தந்துள்ளனர்.\nஇது எப்படி சாத்தியமாய்ற்று. பணம் தந்தவர்கள் அனைவரும் அப்துலும், ஆசிபும், இஸ்மாயிலுமா என்றால் இல்லை… இதை வைரலாக்கியது இஸ்லாமியர்களா.. என்றால் இல்லை.\nஇதனை சாத்தியமாக்கி காட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்க ரோபர்ட்டும், மேத்யூவும், ஜேசனும் தான். இவர்களால் நிரம்பியதுதான் அமெரிக்கா.\nப்ளாஸ்டிக் முட்டைகளை கண்டறிவது எப்படி\nதஞ்சை ரயில்நிலையம் முற்றுகை போராட்டம் - SDPI கட்சியினர் கைது\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/36181", "date_download": "2018-06-23T00:31:22Z", "digest": "sha1:RSP45HIVGX6UNJXWFJJCQUBVWOPE3CSR", "length": 7038, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "போர்க்களமான சட்டப்பேரவை: மயக்கமடைந்த பேரவை ஊழியர்!(படங்களுடன்) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபோர்க்களமான சட்டப்பேரவை: மயக்கமடைந்த பேரவை ஊழியர்\nசட்டப்பேரவையில் நடந்த ரகளையில் பேரவை ஊழியர் பாலாஜி மயக்கமடைந்தார்.\nஎடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூட்டப்பட்டது. அவை கூடியது முதலே ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டதுடன், அவரது மைக், இருக்கை போன்றவைகளும் இந்த ரகளையின்போது சேதமடைந்தன. இந்த ரகளையின் போது பேரவை ஊழியர் பாலாஜி மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஅதிரை பிறை நேர்காணலில் உண்மைகளை புட்டுபுட்டு வைத்த SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி (வீடியோ)\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/kolai-vilayum-nilam/", "date_download": "2018-06-23T00:34:11Z", "digest": "sha1:NS66MCQC27ZE323I45JFMTM5OL5HZ5B4", "length": 2898, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "Kolai Vilayum Nilam – Kollywood Voice", "raw_content": "\nதமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்\nபல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி…\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017061748429.html", "date_download": "2018-06-23T00:12:32Z", "digest": "sha1:L6KCCTSACVW27PQBNJMNWOVLPGZFNOGX", "length": 10594, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "2.0, விஸ்வரூபம்-2 படங்கள் திரைக்கு வருவது எப்போது? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > 2.0, விஸ்வரூபம்-2 படங்கள் திரைக்கு வருவது எப்ப��து\n2.0, விஸ்வரூபம்-2 படங்கள் திரைக்கு வருவது எப்போது\nஜூன் 17th, 2017 | விசேட செய்தி\nரஜினிகாந்த், ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படத்திலும், கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம்-2’ படத்திலும் நடித்து முடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே பல வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் உள்ளன. இவை எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.\n‘2.0’ எந்திர மனிதன் சம்பந்தமான கதை என்பதால் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறுகிறது. சமீபத்தில் வெளியான பாகுபலி-2 படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல் ‘2.0’ படத்திலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கிராபிக்சை புகுத்துவதில் இயக்குனர் ஷங்கர் தீவிரமாக இருக்கிறார்.\nஇதற்கான பணிகள் வெளிநாட்டு நிபுணர்களை வைத்து சென்னையில் உள்ள பல்வேறு ஸ்டூடியோக்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கான ‘டப்பிங்’ பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. ரஜினிகாந்த் 3 நாட்களில் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டார்.\nஅடுத்த கட்டமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இசைகோர்ப்பு பணிகளை தொடங்கி உள்ளார். ‘2.0’ அறிவியல் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் இசையால் மிரட்சியாக்கும் வேலைகள் நடக்கின்றன. விரைவில் இந்த படத்தின் பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.\nஇந்த விழாவில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். இந்தி நடிகர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஸ்வரூபம்-2 படத்தில் கமல்ஹாசன் உளவு துறை அதிகாரியாக வருகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான டப்பிங், இசைகோர்ப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பாடல்களையும் விரைவில் சென்னையில் விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\nஇந்த நிலையில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் வருகிற 23-ந் தேதி வெளியாகிறது என்றும், ���டம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதனை கமல்ஹாசன் மறுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம்-2 டிரெய்லர் குறித்த செய்தி தவறானது. ரசிகர்களின் ஆர்வத்துக்கு இணங்க படத்தின் பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது உரிய தகவல்கள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதந்தையை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு\nஎஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்\nமெர்சல் எங்களுக்கு பெருமை – தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinkarasan.blogspot.com/2013/01/Pakistan-and-Akbaruddin-Owaisi.html", "date_download": "2018-06-23T00:35:30Z", "digest": "sha1:WT3QXMZWHZCXUH6VMIUQLHHKCDZ7UEUI", "length": 22884, "nlines": 116, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: பாகிஸ்தானும் அக்பருதீன் ஒவைசியும்", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\nஒரு நாட்டின் எல்லையை ஊடுருவுவதே மிகப் பெரியத் தவறு. அப்படி ஊடுருவி போர் புரிகையில், எதிரி நாட்டு ராணுவத்தினரி���் சடலத்தில் இருந்து தலையை வெட்டிக் கொண்டுப் போதல் என்பது தீவிரவாதிகள் பாணியாக இருக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். பாகிஸ்தான் ராணுவத்தின் கோர முகத்தை இது உலகத்துக்கு காட்டுகிறது.\nபாகிஸ்தான் ராணுவமே தீவிரவாத ராணுவமாக செயல்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் ராணுவம் இப்படி நடந்து கொள்வது கீழ்த்தரமானது.\n2 வீரர்கள் உடலுக்கு ராணுவத்தினர் அஞ்சலி\nஇந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட 2 ராணுவ வீரர்கள் உடல்களுக்கு ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.\nகாஷ்மீரில் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கடும் பனிமூட்டம் இருந்ததை பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் சிப்பாய்கள் ஊடுருவினர். ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அரை மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்கள் ஹேம்ராஜ்(29), சுதாகர் சிங்(28) ஆகியோர் கொல்லப்பட்டனர்.\nஇந்திய வீரர்களின் பதிலடியை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தானிய படைகள் பின்வாங்கியது. அப்போது, கொல்லப்பட்ட 2 வீரர்களின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடூர செயல் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லியில், பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.\nஇந்த நிலையில், கொல்லப்பட்ட 2 பேரின் உடல்களும் தேசிய கொடி போர்த்தப்பட்டு ரஜோரி நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு, துணை கமாண்டிங் அதிகாரி பிரிகேடியர் திவாரி மற்றும் ராணுவத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் ஜம்முவுக்கு உடல்கள் கொண்டுவரப்பட்டது. ஜம்முவில் இருந்து விமானம் மூலம் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ஹேம்ராஜின் உடல் உ.பி மாநிலம் மதுரா அருகே உள்ள ஷெர்நகருக்கும், சுதாகர் சிங் உடல் ம.பி மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ள தார்ஹியா கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது.\nஇந்தச்செய்தியை பாதுகாப்புத்துறை அமைச்சர் உறு���ி செய்திருக்கிறார். இந்திய ராணுவம் இந்த ஒரு காரணத்தைச் சொல்லியே ஒரு பெரிய போரை நடத்தலாம். ஆனால் செய்யாது. அதற்கு நமது நாட்டு கட்சிகளே ஆதரவு கொடுக்காது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் நாட்டின் பாதுகாப்பைப் புறந்தள்ளி தாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்பதைக் காட்ட போர் தவறானது என்றே சொல்லும்.\nகாஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இறந்த 2 வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்றனர். இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது:\nபாகிஸ்தான் ராணுவத்தினரின் நடவடிக்கை மிகவும் ஆத்திரமூட்டக்கூடியது. அவர்களது செயல் மனிதாபிமானமற்றது. பாகிஸ்தானிடம் நமது கண்டனத்தை தெரிவிப்போம். மேலும், நமது ராணுவ நடவடிக்கை இயக்குனர் ஜெனரல், பாகிஸ்தான் இயக்குனர் ஜெனரலுடன் இதுபற்றி பேசுவார். நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகி றோம். காஷ்மீரில் எல்லையை ஒட்டிய பகுதிகளில் கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அந்தோணி கூறினார். பிற்பகலில் கொல்கத்தா சென்ற அந்தோணியிடம் தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது பற்றி கேட்டபோது, “இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மை. இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளது” என்றார்.\nடெல்லியில் நேற்று, பேட்டியளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், “பாகிஸ்தான் ராணுவ தாக்குதலும் இந்திய வீரர்களை கொன்ற கொடூரமான செயலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் இதை உடனடியாக தடுக்காவிட்டால், நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ் தான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது” என்றார்.\nஇப்படிப்பட்ட காரியத்தையும் செய்துவிட்டு, பேச்சுவார்த்தை பாதிக்காது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், இஸ்லாமாபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர�� கூறியதாவது:\nஎல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சண்டை நிறுத்த மீறலால் அமைதி நடவடிக்கை பாதிக்குமா என்ற கேள்விக்கு பாதிப்பு ஏற்படாது என்பது என் நம்பிக்கை. அமைதி பேச்சுவார்த்தையில் எந்த பின்னடைவும் ஏற்படாது என்று நம்புகிறேன். இரு நாடுகளும் நிலைமையை சரி செய்ய தங்களுடைய பங்களிப்பை அளிக்கும்.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவின் மூலம் இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்துவதில் பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஏனெனில், எங்களிடம் ரகசியம் எதுவும் இல்லை.\nஇந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஆனால், இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக சில விரும்பத்தகாத அறிக்கைகள் மற்றும் சூழ்நிலைகள் ஆகியவற்றால் நிலைமை மோசமானது.\nபாகிஸ்தான் மக்களும், அரசும், இந்தியா உடனான உறவு மேம்பட வேண்டும் என்றும், இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும்தான் விரும்புகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலைமை மோசமடையச் செய்யும் எந்த நடவடிக்கையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளவில்லை.\nஇவ்வாறு ஹினா ரப்பானி கர் கூறினார்.\nஅமெரிக்கா இங்கும் தனது பெரியண்ணன் தனத்தைக் காட்டுகிறது பாருங்கள். இந்தியா அமைதி காக்க வேண்டுமாம். இதே ஏதோ ஒரு நாட்டில் ஒரு அமெரிக்க ராணுவத்தின் சிப்பாயை இப்படி ஏதாவது ஒரு நாடு செய்திருக்கட்டும் அமெரிக்கா விடுமா நாட்டை விடுங்கள். ஏதோ ஒரு நாட்டின் தீவிரவாத அமைப்பு செய்திருந்தாலே அந்த நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் அமெரிக்கா. தனக்கு என்றால் ஒன்று. இழிச்சவாயன் என்றால் மற்றொன்று. சூப்பர் சர்வதேச அரசியலைச் செய்கிறது அமெரிக்கா.\nபாகிஸ்தான் ஏற்கனவே சீன ஆதரவுடன் இருக்கிறது. இலங்கையில் சீனாவின் ராணுவத்தளமே அமைந்துவிட்டது. பங்களாதேஷ் சீனாவிடம் ஒன்றும் செய்ய முடியாது. இப்படிச் சுற்றி சுற்றி ஆபத்தையே வைத்திருக்கும் இந்தியா அமைதி காக்க வேண்டுமாம். இதே இந்திய ராணுவம் இப்படிச் செய்திருக்கட்டும் உலகமே இந்தியாவை எதிர்க்கும்.\nஇந்நிலையில் இந்தியாவிற்குள்ளேயே, ஆந்திரா மாநிலம் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன்(MIM) கட்சியின் எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசி கடந்த டிச.24ம் திகதி பொது மக்கள் முன்னிலையில் நிகழ்த்திய உரை:\n\"15 நிமிடங்களுக்கு காவல்துறை அகற்றப்பட்டால், 100 கோடி இந்துக்களை தாம் அழித்துவிட முடியும்\". மேலும் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அஜந்தாவில் உள்ள எல்லோரா குகை சிற்பங்களையும் கேலி செய்யும் வகையில் பேசியுள்ளார். கோசலை எங்கெல்லாம் சென்று ராமனைப் பெற்றாள் என்று கேட்டிருக்கிறார்.\nஇவர் முன்னாள் ஹைதராபாத் சுல்தானின் பரம்பரை என்பது கூடுதல் செய்தி. பாகிஸ்தானில் உள்ள ஒரு இந்து இதே போல் இஸ்லாமியர்களை அவமதித்து இப்படிப் பேசியிருந்தால் அவனது நிலை அங்கே என்ன\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21341&cat=3", "date_download": "2018-06-23T00:52:02Z", "digest": "sha1:YFUAZAEXB3APLKI7DHW24TSOUBK37P4I", "length": 7791, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆறு தூதுத்துவப் பணிகள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளி���ழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ரமலான்\nமனித குலத்திற்கு இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம் அவர்கள். அவருடைய வருகையின் நோக்கத்தையும் அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்தும்அதாவது தூதுத்துவப் பணிகள் குறித்தும் குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. திருக்குர்ஆனின் ஏழாம் அத்தியாயம் ‘அல்அஃராஃப்’ அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 157ம் வசனம் மிக முக்கியமானது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கத்தை இந்த வசனம் விவரிக்கிறது. முதன்மையான ஆறு கடமைகளைச் செய்யவே அண்ணல் நபிகளார் அனுப்பப்பட்டார்கள்.\n1. இவர்(நபிகளார்) நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறார்.\n2. தீமைகளிலிருந்து மக்களைத் தடுக்கிறார்.\n5. மக்களின் மீதுள்ள சுமையை இறக்குகிறார்.\n6. மக்களைப் பிணைத்திருக்கும் விலங்குகளை உடைத்தெறிகிறார். (பார்க்க: குர்ஆன் 7:157) நபிகளார் உடைத்தெறிந்த விலங்குகள் என்ன எல்லாவிதமான அடிமைத் தளைகளையும் உடைத்தெறிந்தார். எல்லாவிதமான சுரண்டல்களையும் தகர்த்தெறிந்தார். போலிக் கடவுள் சுரண்டல், சாதிச் சுரண்டல், மதச் சுரண்டல், ஆன்மிகச் சுரண்டல், பெண் சுரண்டல், பொருளாதாரச் சுரண்டல், சடங்குச் சுரண்டல்... என மனிதனின் கழுத்தில் மதத்தின் பெயரிலும் சாதியின் பெயரிலும் சமூகத்தின் பெயரிலும் என்னென்ன விலங்குகள் இருந்தனவோ அனைத்தையும் தகர்த்தெறிந்தார். இந்த உலகில், மனித விடுதலையை\nமுதலில் பிரகடனம் செய்தவர் அண்ணல் நபி அவர்கள்தாம்.. நபிகளாரின் ஆறு கடமைகளைப் பட்டியலிட்ட அந்த வசனம் பின்வருமாறு நிறைவு பெறுகிறது: “எனவே, எவர்கள் இந்த நபி மீது நம்பிக்கை கொண்டு, இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கி அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவர்.”\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாக��ாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=5926&name=c.c.kumar", "date_download": "2018-06-23T00:51:55Z", "digest": "sha1:ZG6YP7ZNVJ6NE7QRRWIMFCYSX2ZLCDM6", "length": 10214, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: c.c.kumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Thalapathy அவரது கருத்துக்கள்\nபொது வி.எச்.பி., தீவிரவாத அமைப்பா சி.ஐ.ஏ., கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nசரியாக சொன்னீர்கள். 16-ஜூன்-2018 23:19:20 IST\nஅரசியல் வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் ராகுல்\nசுரேஷ். காமராஜர் காலத்தில் இரண்டு காங்கிரஸ் இருந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு. 01-ஜூன்-2018 14:12:13 IST\nஅரசியல் சட்டசபைக்கு வர மாட்டோம் ஸ்டாலின்\nஅரசியல் சட்டசபைக்கு வர மாட்டோம் ஸ்டாலின்\nஎந்த காலத்திலும் முதல்வராக வரமுடியாது என்று தெரிந்து விட்டது போலும். 30-மே-2018 10:54:58 IST\nஅரசியல் சட்டசபைக்கு வர மாட்டோம் ஸ்டாலின்\nமுதல்வர் பதவி வெறி தலைக்கு ஏறிவிட்டது. 30-மே-2018 10:53:17 IST\nஅரசியல் சட்டசபைக்கு வர மாட்டோம் ஸ்டாலின்\nகருணாவின் மகன் என்கிற ஒரு தகுதியை தவிர வேறு எதற்கும் லாயக்கு இல்லாதவர் . 30-மே-2018 10:51:13 IST\nஅரசியல் சட்டசபைக்கு வர மாட்டோம் ஸ்டாலின்\nமக்களின் மனநிலை அதுதான் . நன்றாக சொன்னீர்கள். 30-மே-2018 10:40:05 IST\nஅரசியல் 22 ஆண்டு கோபத்திற்கு பழி தீர்த்த வஜுபாய் வாலா\nஅக்னி நட்சத்திரம் இன்னும் முடியவில்லை. 18-மே-2018 13:56:56 IST\nஅரசியல் 22 ஆண்டு கோபத்திற்கு பழி தீர்த்த வஜுபாய் வாலா\nசரியாக சொன்னீர்கள். முதல் கோணல் முற்றும் கோணல். 18-மே-2018 13:55:36 IST\nஉலகம் கூகுள் சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, ஜாக்பாட்\nநெத்தியடி கதிர். 24-ஏப்-2018 13:14:34 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/15/6500-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2880586.html", "date_download": "2018-06-23T00:30:41Z", "digest": "sha1:NV3OUTVCXRX6ZV2FLUT7XVD3VM2PZGN4", "length": 5939, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "6,500 தபால் நிலையங்களில் ஆதார் ���திவு மையம்- Dinamani", "raw_content": "\n6,500 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையம்\nநாடு முழுவதும் சுமார் 6,500 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக யுஐடிஏஐ புதன்கிழமை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:\nநாடு முழுவதும் 13,466 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் அமைப்பதற்காக, சுமார் 200 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதன்படி, சுமார் 6,500 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் தகவல் மேம்படுத்துதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தபால் நிலையங்களில் விரைவில் இந்த மையங்கள் தொடங்கப்படும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, வங்கிக் கிளைகளிலும் ஆதார் பதிவு மையங்கள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-23T00:26:52Z", "digest": "sha1:VBBQDLGC5DZHEDURTYTW3TBW6LMGBZT5", "length": 9265, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சிறிலங்கா கடற்படையில் விமானப்படைப் பிரிவை உருவாக்கத் திட்டம்\nசிறிலங்கா கடற்படையில் விமானப்படைப் பிரிவை உருவாக்கத் திட்டம்\nசிறிலங்காவின் கடல் எல்லைகளை கண்காணிக்கும், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன வலியுறுத்தியுள்ளார்.\nகொழும்பில் நேற்று நடந்த சிறிலங்கா விமானப்படையின் கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“தற்போதைய அச்சுறுத்தல்களும், சிறிலங்காவின் புவிசார் ���ூலோபாய முக்கியத்துவமும், கடற்படையின் விமானப்படைப் பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன.\nசிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு உயர்வசதிகளைக் கொண்ட கடற்படைக் கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதேவேளை, வான் மற்றும் கமல்சார் ஆற்றல்களை கட்டியெழுப்பும் வகையில், விமானப்படையுடன் இணைந்த- கூட்டு தொடர்பாடல் வலையமைப்புடன் கூடிய, கூட்டு கட்டளை அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅத்தகைய வலையமைப்பு விமானப்படையின் புலனாய்வுக் கண்காணிப்பு மற்றும் வேவுபார்க்கும் முறைகளுடன் இணைந்து செயல்படும். இது, கடல்வழி விழிப்புணர்வை மேலும் நவீனமயப்படுத்தும்.\nஇது முன்னேற்றகரமான வலுப்படுத்தப்பட்ட சூழ்நிலை விழிப்பு நிலையை உருவாக்கும் வகையில், சிறந்த மையப்படுத்தப்பட்ட கட்டளை, கட்டுப்பாட்டு,புலனாய்வு கட்டமைப்புக்கு வழியை ஏற்படுத்தும்.\nபாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு விமானங்களே இன்னமும் பிரதான தெரிவாக உள்ளன. உயரத்திலும், வேகமாகவும் செல்வதற்கும், விரைவாக இடத்தை அடைவதற்கும் அவற்றினாலேயே முடியும்.\nபல அரசாங்கங்கள் அதற்கே முதலிடத்தைக் கொடுக்கின்றன. எமது நாட்டிலும், மோதல்களின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும், முதலில் விமானங்களின் உதவியே பெறப்பட்டன.\nஇதனால் நாங்கள் எமது விமான ஆற்றல்களை பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற முறைகளில் அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleதமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு செவிசாய்க்காமை வருந்தத்தக்கது\nNext articleஅரசமைப்பு உருவாக்க முயற்சிகளை ’அமைச்சரவை மட்டத்திலேயே நிறுத்துங்கள்’\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/meizu-m2-launching-in-india-coming-on-october-12102015.html", "date_download": "2018-06-23T00:30:15Z", "digest": "sha1:TR6SARBRAZAU4VZ36XRO6P6EHCBIHU4P", "length": 11071, "nlines": 97, "source_domain": "www.thagavalguru.com", "title": "MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GB Storage, 13-megapixel, HD டிஸ்ப்ளே... | ThagavalGuru.com", "raw_content": "\nMEIZU TECHNOLOGY M1 NOTE, M2 NOTE, மற்றும் MX5 பல நல்ல மொபைலை வெளியீட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து MEIZU M2 மொபைலை வரும் திங்கள் அன்று இந்தியாவில் வெளியீட இருக்கிறார்கள். (இந்த நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போன் Meizu Pro 5 அதிக திறன் வாய்ந்த மொபைல் என்பதை பலர் அறிவார்கள்.) இந்த MEIZU M2 மொபைல் விலை 6999 மட்டுமே, ஆனால் இதில் அனைத்து சிறப்பு வசதிகளும் இருக்கு. இன்று இந்த இந்த பதிவில் MEIZU M2 மொபைல் பற்றி விவரமாக பார்க்கலாம்.\nசீனாவில் இந்த MEIZU M2 மொபைலை ஜூலை மாதமே வெளியீட்டு இருந்தார்கள். அங்கே இந்த மொபைல் அதிகம் விற்பனை ஆகி சாதனை படைத்தது. இந்த மொபைல் Redmi 2 Prime மற்றும் Motorola Moto E 4G(2nd Gen)க்கு எதிராக குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வெளியிட இருக்கிறார்கள்.\nஇதன் விவர குறிப்புகளை கீழே பாருங்கள்.\nMeizu M2 விவர குறிப்புகள் (Specs):\nஇந்த மொபைலின் விலை 6999/= மட்டும்.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்\n10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து 4G மொபைல்கள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்த��ம் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19253", "date_download": "2018-06-23T00:26:59Z", "digest": "sha1:7UWNPIY7J5KZIKN74SJHRZIUCEAKNPNF", "length": 7808, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "பட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nஅதிரை மக்கள் 2012 முதல் 2016 வரை ஏமாற்றப்பட்ட லிஸ்ட் இதோ…\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\nபட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வாடகைக்கார் உரிமையாளர் ஆர். சரவணன் (35). பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலுள்ள வாடகைக்கார்கள் நிறுத்துமிடத்தில் தனக்குச் சொந்தமான ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.\nஇந்நிலையில், 23.8.2015 அன்று சரவணனிடம் சென்னையைச் சேர்ந்த அன்பு (30) என்பவர் தன்னை கார் ஓட்டுநராக சேர்த்துக் கொள்ளும்படி கூறினாராம். அந்த நபர் தனது ஓட்டுநர் உரிமத்தையும் சரவணனிடம் கொடுத்துள்ளார். இதை நம்பிய சரவணன் அந்த நபரை தனது கார் ஓட்டுநராக வைத்துக் கொண்டார்.\nஅந்த நபர் கடந்த 31.8.2015-ம் தேதி மாலை காருடன் மாயமாகி விட்டாராம். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த நபர் சரவணனிடம் கொடுத்திருந்த கார் ஓட்டுநர் உரிமமும் போலியானது என்பது தெரியவந்தது.\nஇதுபற்றி சரவணன் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை நகர குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில் காரை திருடிச் சென்ற நபர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nDr.Pirai-தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு - https://t.co/Y9V6sFopb8 https://t.co/UeguuNblmG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesamithiran.wordpress.com/2017/05/11/08-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:29:01Z", "digest": "sha1:MX27ILTHE3M3QOM4E7UF7QP3DQSWFTER", "length": 5254, "nlines": 83, "source_domain": "sudesamithiran.wordpress.com", "title": "08. அப்பாவின் வீரம் – சுதேசமித்திரன்", "raw_content": "\nஅப்போது எனக்கெப்படித் தெரிந்திருக்க முடியும்\nஅந்த வார்த்தையையே அறிந்திராத வயசு எனக்கு…\nஅர்��்தம் புரியாமல் அழுகின்ற மழலையின்\nஅது கை கட்டி வாய் பொத்து & என்றால்\nஒரு மணி உட்கார்ந்திருந்த தினங்கள் உண்டு.\nஅடுத்த சினிமாவாயும் பாப்கார்னாயும் வெளிப்படும்.\nஅப்பா இருந்த உறக்க அறைக்கதவு இடிபட்டது…\n………. நீங்க எக்கேடும் கெட்டுப் போங்க,\nநான் என் பிள்ளைகளோட நல்லதங்காளாப் போறேன்…\n– எனக்கு அப்போதே நல்லதங்காள் கதை தெரியும்,\nஎன்னைப் பாழடைந்த கிணற்றின் இருட்டும்\nகெட்ட நீரின் பலாத்காரமும் மருட்டின.\nஅழுதே அன்றைக்கு உயிரை விட்டிருப்பேன்…\nஎன் அழுகைக்கு ஓர் அர்த்தமிருப்பது மட்டும்\nகதவு திறந்து அப்பா தெரிந்தார்\nஅப்பாவின் காலிடுக்கில் அறையின் மையத்தில் மாமாவும்\nஅந்த டீப்பாயின் மேலே பாட்டிலொன்றும் தெரிந்தன.\nவாட்டர்பரீஸ் காம்பௌண்டு அதுவே எனக்குத் தரும்,\nஅப்பாவின் மௌனம் அம்மாவைச் சீண்டிற்று.\nசாவேன்… இதோ இதைக் குடித்து என் பிள்ளைகளோடு சாவேன்\n– என்று எதுவும் ஒரு பாட்டிலைக் காட்டிற்று…\nஅப்பா வாய் திறந்து ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்\n– கதவடைத்து உள்ளே போனார்.\nPrevious Post 07. அப்பாவின் கரம்\nNext Post 09. அப்பாவின் ஆரோக்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/love-marriage-app-launch", "date_download": "2018-06-23T00:16:40Z", "digest": "sha1:4LATDV6ICDRM2SMWBL5UZAD7I3YTQDV2", "length": 18165, "nlines": 227, "source_domain": "in4net.com", "title": "காதல் கல்யாணம் பிரச்சனைகளுக்கு உதவும் ஆப் - IN4NET", "raw_content": "\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nதளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், மற்றும் யோகி, இளந்திரையன்,பேபி சுப்ரமணியம், எழிலன், உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nகுழந்தைக்கு பெயர் வைக்க தேர்தல் நடத்திய தாய், தந்தையர்\nபத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஎய்ம்ஸ் அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்கு நன்றி -பழனிசாமி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவரி ஏய்ப்பு புகாரில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு அபராதத்துடன் சிறை\nஜி.எஸ்.டி., விதிமீறல் அபராதத்தில் மத்திய – மாநில அரசு பங்கீடு\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்��ும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையிலான கஸ்தூரியின் டீவீட்டிற்கு கடும் எதிர்ப்பு\nகாதல் கல்யாணம் பிரச்சனைகளுக்கு உதவும் ஆப்\nகாதல் கல்யாணம் பிரச்சனைகளுக்கு உதவும் ஆப்\nதமிழகத்தை சேர்ந்த வாசுமதி வசந்தி என்பவர், கௌரவக்கொலைகளை கட்டுப்படுத்தவும் காதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவி செய்வதறகாகவும் , ‘காதல் அரண்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nகடந்த 2016, மார்ச் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சம்பவமாக சங்கரின் ஆணவக்கொலை இருந்தது. தமிழகத்தினை, சாதி இல்லா சமூகமாக மாற்ற சில தலைவர்கள் முயற்சித்தாலும், ஆணவக்கொலை மற்றும் கௌரவக்கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். 2014 முதல் முன்னூறுக்கும் அதிகமான ஆணவக்கொலைகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.\nஎனவே, இதுபோன்ற அநீதியான கொலைகளை கட்டுப்படுத்த ‘காதல் அரண்’ என்ற செயலி உருவாக்கப்பட்டது. ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு மட்டுமல்லாமல், கட்டாயத்திருமணம், காதல் திருமணம் புரிந்துகொண்டவர்களை பெற்றோர் அச்சுருத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகாதல் அரண் மூலம் உதவியை நாடுபவர்கள், அவர்களது தொலைபேசி எண்ணோடு, அவர்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்யவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அந்த பகுதியில் உள்ள உதவியாளர்கள் அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்குத்தேவையான வகையில், காவல்துறையின் உதவி, வழக்கறிஞர்களின் உதவி செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று வாசுமதி வசந்தி தெரிவித்தார்.\nஇந்த செயலி, கடந்த வருடம் காதலர் தினத்தன்று, கௌரவக்கொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், போதுமான அளவில் உதவியாளர்கள் இல்லாததால், சரியாக இயங்கவில்லை . ஆதலால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உதவியாளர்களை சேர்த்துக்கொண்டு இந்த மாதம், காதல் அரண் செயலியை மீண்டும் அறிமுகப்படுத்தப்போவதாக வாசுமதி வசந்தி தெரிவித்துள்ளார்.\nவருக வருக புது யுகம் படைக்க – கமல் ஹாசன் அழைப்பு\nகமல்ஹாசனை வரவேற்று மதுரையை தெறிக்க விடும் போஸ்டர்கள்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி எதிராக மோசடி வழக்கு \nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\nவடக்கில் தமிழீழ விடுதலை புலிகளை அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்களாம்..\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும் சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சுவது ஏன் ரணில் கேள்வி..\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமுல்லைத்தீவில்விடுதலைப்புலிகளின் கொடி சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் கைது ..ஒருவர் தப்பி ஓட்டம்..\nபதவியை நீடிக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்கிறார் விக்கி..\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளைப் பற்றி சொன்னது...\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nமாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியது லீவுக்காக.. – அமைச்சர் சர்ச்சை பேச்சு\nசந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் ரகசியம்\nஇசை உலகில் அழியாப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=98101", "date_download": "2018-06-23T00:58:44Z", "digest": "sha1:F7MLKHJHWUPGKG475ZXAVIA4ROWRPLJE", "length": 3226, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அஞ்சலோ மத்திவ்ஸ் 8 வது டெஸ்ட் சதத்தை பெற்றார்", "raw_content": "\nஅஞ்சலோ மத்திவ்ஸ் 8 வது டெஸ்ட் சதத்தை பெற்றார்\nஅஞ்சலோ மத்திவ்ஸ் தனது 8 வது டெஸ்ட் சதத்தை பெற்றுள்ளார்.\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இன்று கலந்து கொண்ட நிலையில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.\nஇலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் விளையாடி வரும் நிலையி்ல் 231/3 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு\nஒன்றரை மாத குழந்தையை தாக்கிய மூவர் கைது\nஇலங்கையில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க திட்டம்\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்\nநாளை கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\n125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு\nதேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் இரண்டு தேரர்களின் விசாரணை தொடர்கிறது\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு\nவாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஅனர்த்த நிவாரணச் செயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் இணையும் கொக்கா - கோலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017033047283.html", "date_download": "2018-06-23T00:19:24Z", "digest": "sha1:KEL2VE7PEZZLMIAD25EMEWBSDIUNWVL3", "length": 12021, "nlines": 69, "source_domain": "tamilcinema.news", "title": "சென்னையில், நாளை நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சென்னையில், நாளை நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு\nசென்னையில், நாளை நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: ரஜினி, கமல் பங்கேற்பு\nமார்ச் 30th, 2017 | தமிழ் சினிமா\nநடிகர் சங்க தேர்தலின் போது போட்டியிட்ட விஷால் தலைமையிலான அணியினர், ‘நாங்கள் வெற்றி பெற்றால் தென் இந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவோம்’ என்று அறிவித்து இருந்தனர்.\nஅதன்படி நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார்கள். தனியார் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தம் திரும்ப பெறப்பட்டது. நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர் சங்கம் சார்பிலேயே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. நிலம் மீட்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந்தேதி புதிய கட்டிடத்துக்கான பூஜை நடத்தப்பட்டது. இதில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nபுதிய கட்டிடத்தை ரூ.26 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 4 மா���ிகளை கொண்டது. இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி மையம், நடன அரங்கம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள், சங்க அலுவலகம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.\nஇதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. துணைத் தலைவர் பொன்வண்ணன், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் நிர்வாகிகள் சங்க கட்டிட அறங்காவலர்கள் பங்கேற்றனர்.\nஇதில் நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவை நாளை (31-ந்தேதி) நடத்துவது, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், திரைப்பட துறையினர் அனைவரையும் இதற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதன்படி ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதுதவிர தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்பட திரை உலகத்தை சேர்ந்த 24 அமைப்புகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான அழைப்பிதழை விஷால் நேரில் சென்று வழங்கினார்.\nநாளை காலை 9 மணிக்கு சங்க வளாகத்தில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.\nவிஷால், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். ரஜினி, கமல் இருவரும் முதல் செங்கலை எடுத்து வைத்து கட்டிட பணியை தொடங்கி வைக்கிறார்கள்.\nமதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nவிழா ஏற்பாடுகளை நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை அறங்காவலர் குழு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகக்குழு, செயற்குழு, நியமனக்குழு, கட்டிட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nகல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்\nஅரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் – களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017042747688.html", "date_download": "2018-06-23T00:18:27Z", "digest": "sha1:5F7JUX5JIEMOVZXCOAX3BKNK5ZWUN6FU", "length": 7046, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்\nபிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்\nஏப்ரல் 27th, 2017 | தமிழ் சினிமா\nதமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.\nதிரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், 74 வயதான நடிகர் வினு சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\nஅவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.\nஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சியை ஆட வைத்த பாரதி\n கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-06-23T00:23:21Z", "digest": "sha1:ZIA3D6HHB3ROYAWWIZVKXFZBTYVEB37Y", "length": 18538, "nlines": 195, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: \"வெற்றி பெற சுலபமான வழிகள்\"", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\n\"வெற்றி பெற சுலபமான வழிகள்\"\nநேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற முத்தான வழிகள் :\n*ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொ���்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.\n*முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல \n*உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் \n*தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.\n*முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.\n*காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.\n*போதுமான அளவு ஓ��்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.\n*எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.\n*மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.\n*செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nநாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.\nLabels: வெற்றி பெற சுலபமான வழிகள்\nதங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார் @ திண்டுக்கல் தனபாலன்\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\n\"வெற்றி பெற சுலபமான வழிகள்\"\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்ய���ட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/2014/07/31/ovvoru-kooraikkum-keezhe-jeyakanthan/", "date_download": "2018-06-23T00:33:11Z", "digest": "sha1:47DPEZWC5GS25OEII4VVTA3ZHH3ISXFE", "length": 19453, "nlines": 196, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "ஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன்\nஇதற்கு முன்னர் நான் பதிந்திருந்த ஜெயகாந்தனின் நீள் கதைகளான (சமயத்தில் எவற்றை நீள்கதைகளில் சேர்ப்பது, எவற்றைக் குறுநாவல்களில் சேர்ப்பது என்று குழப்பம் வந்துவிடுகிறது) சினிமாவுக்குப் போகும் சித்தாளு, இதயராணிக்களும் இஸ்பேடு ராஜாக்களும் போலவே ‘வழுக்கி விழுந்தவர்களுக்கான’ இன்னொரு நீள்கதை இது – ஒவ்வொரு கூரைக்கும் கீழே.\nபதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஐந்தாம் பதிப்பு 2011\nஇதயராணியில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லை. அதனால் இந்தக் கதையை சித்தாளுவுடன் இணைத்துப் பார்க்கிறேன். சித்தாளு கம்சலை தன் சினிமா மோகத்தினால் கணவனுடன் ஏற்பட்ட மனத்தாங்களில் சிங்காரம் விசியத்தில் வழுக்கி விழுகிறாள். அவளை மீட்டுக்கொண்டு வருகிறான் கணவன் செல்லமுத்து – கேள்வி – கம்சலை தவறு செய்தவள்தானே என்று கேள்வி வைக்கப்படுகிறது. ஆம். ஆனால் அறியாமல் செய்த தவறுக்கு என்ன தண்டனை கொ���ுப்பது. அது நியாயமில்லை.\nஒவ்வொரு கூரைக்கும் கீழே என்கிற இந்த கதையும், சித்தாளுவுக்கு ஈடான கதையே. ஏனைய கதைகளைப்போலவே வெகுஜன சமூகத்தின் வாழ்வு முறையில் இன்னொரு கதை. சென்னைப் பட்டினத்து தொகுப்பு வீட்டு ஒண்டிக்குடித்தன வாழ்வு முறையில் ஒரு தாயில்லாத ஏழைப்பெண் மாலதி. தன் வயதின் காரணமாகவும், பேதைமையின் காரணமாகவும் மெக்கானிக் ராஜுவிடம் வழுக்கி விழுகிறாள், அவன் மனமானவன் என்று தெரிந்தும் பிறகு சிவகுருநாதனுடன் திருமணம் நிச்சயமாகிறது. ராஜுவும் விலகிக்கொள்கிறான். இருந்தாலும் மாலதியும் அவளது மனப்புழுக்கமும்தான் இந்தக் கதை.\nஇந்தக் கதையின் முக்கியப் பாத்திரம் – மாலதியின் பள்ளி ஆசிரியை பாக்கியலட்சுமி. ஜெயகாந்தனின் ஆவி அவருக்குள் புகுந்துகொண்டு பெண்ணியம் பேசுகிறது. ஆனால் அந்தக் காலத்திற்குத் தேவையான பெண்ணியம் கணவனை இழந்தவள் பாக்கியம். இழந்த ஒரு வருடத்தில் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறாள். பிறகு கணவனின் முற்போக்கு சிந்தனைகளின் படியும், தனது மீதிக்காலத்திதை ஓட்ட வேண்டியும் ஒரு குஜராத்தியை மறுமணம் செய்து கொள்கிறாள். அதற்காக அவளது மகளால் வெறுத்து ஒதுக்கப்படுகிறாள்.\nஇதில் ஜெயகாந்தன் வைக்கும் கேள்வி – பாக்கியம் சொற்களாகவே வருகிறது.\n‘நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதில என்னம்மா தப்பு எனக்கு ஒரு மனுஷத்துணை வேணுமா வேண்டாமான்னு தீர்மானிக்கிற உரிமை என்னோடதா எனக்கு ஒரு மனுஷத்துணை வேணுமா வேண்டாமான்னு தீர்மானிக்கிற உரிமை என்னோடதா பிறத்தியாரோடதா\n‘எனக்குக் கற்பு உண்டா, இல்லையா சொல்லு’\nதாய் பாக்கியம் மேல் மகள் கௌரிக்கு வருத்தம். ஒரு பெண்ணே பெண்ணைச் சரியாக புரிந்துகொள்வதில்லை என்று பொரிகிறாள்.\n‘நவீனமா வாழத்தெரியலேன்னாலும் வாழறவங்களைப் புரிஞ்சுக்கவும் புத்தி இல்லாத இந்தக் காலத்தப் பி்ள்ளைங்களா இருக்கீங்களே’\n‘ஒரு தாயாயிருந்தாலும் ஒரு மகளாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனம் புரியாத ஜன்மங்களை, சுயநலப் பிண்டங்கள்தான்னு சொல்லனும்’\nவிதவை மறுமணம் என்பது இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் வலியுருத்தப்பட்டதே. ஆனால் இதில் மாலதி மாதிரி வழுக்கி விழுந்த விட்டில் பூச்சிகளுக்கான நியாயம் என்ன – திருமணத்திற்குமுன் நடந்தது இறந்த காலம் – திருமணத்திற்குப்பின் தொடங்கும் வாழ்க்கையில் அன்���ும் பரிவும் சேர்ந்துதான் பெரிதாகின்றன.\n‘கல்யாணத்துக்குப் பிறகுதான் உனக்கும் எனக்கும் பொதுவான வாழ்க்கை தொடங்குகிறது. நாம ரெண்டு பேரும் ஒரு கூரைக்குக் கீழே வாழ்கிற போது நமக்குள்ளே அன்பும், உண்மையும், நேர்மையும் நிலவும்…. ஒவ்வொரு கூரைக்குக் கீழேயும் நம்பிக்கையும் சத்தியமும் தான் விளக்காய் அடுப்பாய் எரிந்து வெளிச்சம் தந்து கொண்டு இருக்கிறது’ – சிவகுருநாதன்\nஇதுதான் நாட்டாமையின் (ஜெயகாந்தன்) தீர்ப்பு – பக்கா\n‘வருஷா வருஷம் வர்ர வசந்தம், மனுஷாளுக்கு வாழ்க்கையில ஒரு தபா தான் வரும்’\nTagged ஒவ்வொரு கூரைக்கும் கீழே, ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nதேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே 'வெல்க பாரதம்\nPrevious postஇந்தியாவும் இந்தோனேசியாவும் – 3\nNext postகருணையினால் அல்ல – ஜெயகாந்தன்\n3 thoughts on “ஒவ்வொரு கூரைக்கும் கீழே – ஜெயகாந்தன்”\nவாழ்க்கை சமத்துவத்தை சித்தரிக்கும் நூல் பற்றிய அறிமுகம் நன்றாக உள்ளது கேள்விகள் பதில் எல்லாம் பிரமிக்கவைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி\nவாங்க கவிஞரே. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி\nPingback: கருணையினால் அல்ல – ஜெயகாந்தன் | கடைசி பெஞ்ச்\nகன்யாகுமரி- கடிதங்கள… on கன்னியாகுமரி – ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on குருதிச்சாரல் | ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on இனி நான் உறங்கட்டும் | பி. கெ.…\nகுருதிச்சாரல் | ஜெயம… on வெண்முரசின் துரியோதனன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on எழுதழல் | ஜெயமோகன்\nசிறுகதைகள் – க… on ஜெயமோகன் சிறுகதைகள்\nஜுவின் கதை | பால் சக… on ஜுவின் கதை | பால் சக்காரி…\nமுகந்த் மற்றும் ரியா… on முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா…\nPandian Ramaiah on அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும…\nஜுவின் கதை | பால் சக்காரியா\nமுகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி\nமச்சி.. கொஞ்சம் காசு தரியா\nபூக்கதைகள் | ஜெ தேவிகா\nகுட்டித்தாத்தா | Natalie Norton\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மதுரை மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் விடுதலைப் புலிகள் வெண்முரசு ஷரியத்\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2015/04/219-3.html", "date_download": "2018-06-23T00:39:53Z", "digest": "sha1:3AJAMQYFC75CJ5UAL7SPIJMJCZCJHKEK", "length": 22116, "nlines": 205, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 219 - \"பெருமாளும் அடியேனும் - 3 - அகஸ்தியருக்கு பெருமாளின் கலியுக கல் அவதார தரிசனம்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 219 - \"பெருமாளும் அடியேனும் - 3 - அகஸ்தியருக்கு பெருமாளின் கலியுக கல் அவதார தரிசனம்\nஅகஸ்திய மகரிஷி ஒரு கையால் திருமலையின் அடிப்பாக பூமியைத் தாங்கி மறுகையில் கமண்டலத்தோடும், கையூன்றும் கட்டையோடும் அமர்ந்து திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டிருக்க.........\nதிருமலையில் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த திருமால் அகஸ்தியருக்கு அங்கேயே தன் கல் உருவத் தரிசனத்தையும் அதனுள் உறைந்து தனது தரிசனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nதிடுக்கிட்டு விழித்த அகஸ்தியர் தன்முன் ஆயிரம் பூரண நிலவாக ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்த திருமாலின் தரிசனத்தைக் கண்டு அதிர்ச்சியால் ஆனந்த பரவாசம் அடைந்தார்.\nஅகஸ்தியருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. திருமால் தரிசனத்தைக் கண்டதும் தன் இரு கைகளையும் கூப்பி பெருமாளைத் தொழுதார். ஸ்ரீமந்நாராயணன் அகத்தியருக்கு அனுக்கிரகம் செய்தார்.\nசில வினாடிகள் சென்ற பின்புதான் அகஸ்தியருக்கு தான் செய்த தவறு தெரிந்தது. தன்னால் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த திருமலையின் அடிவாரத்தை அப்படியே விட்டு விட்டோமே என்று பதறிப் போனார்.\nநிமிர்ந்து பார்த்த பொழுது முன்பு எப்படி பூமி அகஸ்தியரின் கைபட்டு மேலே நின்றதோ அதே நிலையில் தான் இப்பொழுதும் நின்று கொண்டிருந்தது.\n\" என்று அகஸ்தியர் தன்னையும் அறியாமல் சொல்ல\n\"இன்னும் இதுபோல நிறைய நிகழ்ச்சிகள் இந்த பூலோகத்தில் நடக்கப் போகிறதே\" என்று திருமால் அமுத வாயால் தேன் சொட்டச் சொட்ட அமுத மொழி கூறினார்.\n இது தாங்கள் திருவிளையாடல் என்பதை அறிந்தேன். இந்த பூமி என்னால் தாங்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத்தான் எண்ணினேன். ஆனால் இப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது, எதுவும் என் கையில் இல்லை என்பது\" என்றார் அகஸ்தியர்.\n\"மகரிஷியான அகஸ்தியருக்கே இப்பொழுதுதான் இதுவே புரிந்ததாகும்\nநீங்களாவது புரிந்துகொண்டீர்கள். இன்னும் நிறைய பேருக்கு தெய்வ சக்தி எது என்பது புரியவில்லை. எல்லாம் தன்னால்தான் நடக்கிறது என்று எண்ணுகிறார்கள். பகவானைப் பற்றி சிறிதும் நினைப்பதே இல்லை.\" என்றார் பெருமாள்.\n உண்மை. தாங்கள்தான் கலியுகத்தில் புதிய அவதாரம் எடுத்துவிட்டீர்களே. இனி அவர்களும் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள்\" என்றவர்,\n\"இந்த அடியேனுக்காக தாங்கள் இந்த பாதாளலோகத்திற்கு வந்து தனியாக கலியுக தரிசனம் தந்தீர்கள். இதற்கு ��டியேன் தன்யனானேன். மிகப்பெரிய பாக்கியம் சுவாமி\" என உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னார்.\n என்னுடைய இந்த புதிய \"கல்\" அவதார தரிசனத்திற்காக மேலே திருமலையில் கோடிக்கணக்கானோர், கண்களை அகலத் திறந்து காத்திருக்க யாம் சொன்ன ஒரு சொல்லுக்காக திருமலையின் அடிப்பாரத்தைத் தாங்கிக் கொண்டீர்கள்\".\n\"தாங்கள் உத்தரவிற்காக எதையும் செய்வேன், சுவாமி\n\"பூமாதேவி கூட தன் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு திருமலைக்கு வந்து விட்டாள், போலிருக்கிறதே\n அந்த தேவிக்கும் தாங்கள் தரிசனம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிவைத்தேன்\" என்றார் அகத்தியர்.\n\"என்னை தரிசனம் செய்ய அனுப்பிவிட்டு தாங்கள் மட்டும் நான் இட்ட கட்டளைக்காக இங்கு தனியாக இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,. அதனால் தான் திருமலையில் லேசாக தரிசனம் கொடுத்துவிட்டு அந்த கல் உருவ தரிசனத்தைக் காட்டத்தான் நான் இங்கு வந்துவிட்டேன்\" என்றார் பெருமாள்.\n எப்பேர்ப்பட்ட பாக்கியத்தை நான் செய்திருந்தால் தங்களின் தரிசனம் எனக்கு இங்கு கிடைக்கும்\n ஏற்கனவே சிவபெருமான் தன் திருமணக் காட்சியை கைலாயத்திலிருந்து தட்சிண பூமிக்கு வந்த உங்களுக்குக் காட்டியிருக்கிறாரே அதை விடவா இந்தத் தரிசனம் பெரிது அதை விடவா இந்தத் தரிசனம் பெரிது\" என்று கேளியாகக் கேட்டார் திருமால்.\n தாங்களும் சரி, சிவபெருமானும் சரி பிரம்மதேவரும் சரி எனக்குத் தனிச்சிறப்பு செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் \"பாக்கியசாலி\" என்பதை நினைத்துப் பெருமைப் படுகிறேன். பெருமாளே தாங்கள் தரிசனத்திற்காக வைத்த விழி எடுக்காமல் திருமலையில் உள்ளவர்கள் காத்து நிற்கும் பொழுது தாங்களை இனியும் தாமதப்படுத்துவதில் நியாயமில்லை\" என்று அகஸ்த்தியர் கூனிக் குறுகி தொழுது நின்றார்.\n இனி நீங்களும் இங்கிருந்து பூமியின் பாரத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடன் நீங்களும் திருமலைக்கு வாருங்கள்\" என்று பெருமாள் சொல்ல, திருமாலுக்குக் கட்டுப்பட்டு அகஸ்தியரும் திருமலைக்கு ஏகினார்.\nதிருமாலுக்கும், அகஸ்தியருக்கும் நடந்த உரையாடல்களை மறைமுகமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த நாரதருக்கு, அகஸ்திய மாமுனியிடம் பெருமாள் வைத்திருந்த மரியாதை ஆச்சரியத்தை தந்தது.\n\"சிவபெருமான் தன் கல்யாணக் காட்சியை அகஸ்தியருக்கு தனியாகக் காட்டி கௌரவப் படுத்தினார். இன்றைக்கோ, ஸ்ரீமந்நாராயணன் தன் கலியுக கல் அவதாரக் காட்சியை தனியாக அகஸ்தியருக்குக் காட்டினார். நாம் மகரிஷியாக இருந்தாலும் அகஸ்தியரின் முன்பு ஒரு சாதாரண ரிஷியாகத்தான் இருக்கிறோம். எனவே அகஸ்தியர் தலையாய சித்தர் மட்டுமல்ல, நமக்கும் தலையாய \"குரு\" தான் என்றெண்ணி அப்படியே ஏற்றுக் கொண்டார்.\nஅகஸ்தியரை வைத்து நாரதரை இன்னும் பக்குவப் பட வைக்க வேண்டும் என்பதற்காகவே திருமால் நடத்திய நாடகம் இது என்பது வேறு யாருக்கும் தெரியாது\nநன்றி திரு. அக்னி லிங்கம் அருணாச்சலம் ஐயா & திரு. வேலாயுதம் கார்த்திகேயன் ஐயா ..\nஅருள்மிகு அம்மை ஸ்ரீ லோப முத்ரா சமேத மஹரிஷி அகத்திய பெருமான் மலரடிகள் போற்றி\nகுன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,\nஅன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்\nசென்று சேர் திருவேங்கட மாமலை\nஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.\nநன்றி சாய்ராம், ஓம் அகத்திசாய நம.\nதங்கள் மூலம், இவை எல்லாம் அறிந்து கொள்வதில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம்\nஅருள்மிகு லோபாமுத்ரா சமேத அகத்திய பெருமானின் திருவடிகளே சரணம்.\nஇந்த வரலாறு எப்படி தங்களுக்கு கிடைத்தது . இது ஹனுமத்தாசன் ஐயா அவர்களின் நாடி சொல்லும் கதைகளில் ஒன்றா , அல்லது தங்களிடம் குருநாதரின் (அகஸ்தியர் ஐயா ) ஜீவ நாடி ஏதேனும் உள்ளதா . தயவு செய்து கூறவும் .\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 220 - \"பெருமாளும் அடியேனும் - 4 - ...\nசித்தன் அருள் - 219 - \"பெருமாளும் அடியேனும் - 3 - ...\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2015\nஓதியப்பருடன் ஒரு வித்யாசமான அனுபவம்\nசித்தன் அருள் - 218 - \"பெருமாளும் அடியேனும் - 2 - ...\nசித்தன் அருள் - 217 - \"பெருமாளும் அடியேனும்-1\"\nஒதிமலை ஓதியப்பர் கோவில் கும்பாபிஷேகம் - 01/05/2015...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர��மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2016/02/271-39.html", "date_download": "2018-06-23T00:30:49Z", "digest": "sha1:FAR7YCH2PK4WTVULM6N3W33AVBUJN5KE", "length": 18418, "nlines": 167, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 271 - \"பெருமாளும் அடியேனும்\" - 39 - ஆதிசேஷன் தவறாக உணருதல்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 271 - \"பெருமாளும் அடியேனும்\" - 39 - ஆதிசேஷன் தவறாக உணருதல்\n பூலோகத்திலுள்ள மனிதர்கள்தான் நன்றியில்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிவிடவேண்டாம். தேவலோகத்திலும் அப்படிப்பட்ட சூழ்நிலை வந்து வெகு நாள்களாயிற்று. இதை இன்னும் ஆதிசேஷன் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணும் பொழுது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை\" என்று சனீச்வரன் தன் வாய் எண்ணத்தை ஆதிசேஷன் மீது செலுத்தினார்.\n\"தாங்கள் சொல்வது எனக்கு எதுவும் விளங்கவில்லை\" என்றார் ஆதிசேஷன்.\n நீ சதாசர்வகாலமும் திருமால், திருமால் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயே, அந்தத் திருமால் உன்னை இருட்டறையில் தள்ளிக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் உன்னை ஒரு நாகரீக அடிமையாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை\" என்றார் சனீச்வரன்.\nசனீச்வரன் ஆதிசேஷனுக்கு மேலும் தூபமிட்டார். அதுமட்டுமல்ல, இதுவரை \"தாங்கள்-நீங்கள்\" என்று அழைத்த சனீச்வரன் இப்போது ஆதிசேஷனை ���ருமையாகவே பேச ஆரம்பித்தார்.\nசாதாரணமாக இருந்தால் ஆதிசேஷன் சீறிப் பாய்ந்திருப்பார். ஆனால் அப்போதுள்ள சூழ்நிலையில் ஆதிசேஷன் பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார். காரணம் அஷ்டமச்சனி ஆரம்பித்துவிட்டது என்பதுதான் உண்மை.\n\"திருமால் அப்படி செய்வார் என்று நம்பவில்லை சனீஸ்வரரே\"\n உன்னையும் திருமாலையும் பிரிப்பதற்கா நான் இதைச் சொன்னேன் எனக்கு வேறு வேலை இல்லையா எனக்கு வேறு வேலை இல்லையா இப்பொழுது ஒன்று சொல்கிறேன் கேள். நானோ சனீச்வரன். நீயோ ராகு-கேது அம்சம். நம் இருவர் எண்ணமும் செயலும் எப்போதும் ஒன்று போல்தான் இருக்கும் இல்லையா இப்பொழுது ஒன்று சொல்கிறேன் கேள். நானோ சனீச்வரன். நீயோ ராகு-கேது அம்சம். நம் இருவர் எண்ணமும் செயலும் எப்போதும் ஒன்று போல்தான் இருக்கும் இல்லையா\n\"இதுவரை நமக்குள் ஏதாவது சண்டை சச்சரவு வந்திருக்கிறதா சொல் பார்க்கலாம்\n\"நாம், பூலோக மனிதர்களை ஞான வழிக்கும் தெய்வீக வழிக்கும் கொண்டு வரத்தான் பிரம்மாவின் கட்டளைப்படி அவர்களுக்கு அவ்வப்போது துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இல்லையா\n\"ஆமாம். இதில் என்ன சந்தேகம்\n\"அப்படியிருக்க நாம் இருவரும் சகோதரர் போல்தானே இதை ஏற்றுக் கொள்கிறாயா\n\"நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன் சனீஸ்வரரே\n:\"சனீஸ்வரரே என்று சொல்ல வேண்டாம். \"சனீச்வர அண்ணா\" என்று கூறு\n என்னை என் உடன் பிறந்த சகோதரனாக ஏற்றுக் கொண்டாயே, அதுவே எனக்குப் போதும். இதை விட எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்\" என்று சனீச்வரன், ஆதிசேஷனைக் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டார்.\nஇது அன்பின் அடையாளம், ஆனந்தக் கண்ணீர்தான் என்று ஆதிசேஷன் எண்ணினார். இதன் மூலம் அவருக்கு அஷ்டமச்சனி மிக நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று திருமால் ஞானதிருஷ்டியால் எண்ணிக் கொண்டார்.\n இப்போது நான் சொல்வதை மிக நன்றாக எண்ணிப்பார். என் சகோதரன் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. திருமால் உன்னை ஓர் அடிமையாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார். கருடன் மீது அமர்ந்து அவனுக்கு உயர்பதவி கொடுத்த திருமால், அந்தக் கருடன் காலில் உன்னைக் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். உன்னை இதைவிடக் கேவலப்படுத்த வேறு யாரால் முடியும்\n அவருக்குக் குடையாகப் பல யுகங்கள் நான் தலை தூக்கி நிற்கிறேனே\"\n காலடியில் மிதிக்கின்ற திருமால், உன் மடியில் தலைவைத்து படுக்கையாக வைத்து, வெயில் படாமல், மழைபடாமல், உன் தலையைப் பாதுகாப்பாக மாற்றி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் இல்லையா\n\"இல்லையா என்பதைவிட அடிமையாக நசுக்குகிறார் என்பதுதான் உண்மை. இதை இனிமேலாவது பகுத்தறிவுச் சிந்தனையோடு நீ உணர வேண்டாமா\" என்று ஒரு கொடிய விஷத்தை ஆதிசேஷனுக்கே ஊட்டினார், சனீச்வரன்.\n திருமால் உன்னைத் தலை தூக்கவிடவில்லை. அது மட்டுமா உனக்குப் பரம விரோதி யார் உனக்குப் பரம விரோதி யார் கருடன்தானே கருடனை துணைக்கு வைத்து, உன்னை இங்கும், அங்கும் நகரவிடாமல் பயமுறுத்துகிறார். நீ என்றைக்காவது தலை தூக்கி சுதந்திரமாக ஓட முடிய நேரிட்டால், அன்றே உன்னை, கருடனைக் கொண்டு கொத்திப் போடவும் திட்டமிட்டிருக்கிறார். இதை எல்லாம் நீ என்றைக்காவது உணர்ந்து பார்த்திருக்கிறாயா\" என்று மேலும் ஆதிசேஷனைத் தூண்டிவிட்டார், சனீச்வரன்.\nசற்று நின்று யோசித்துப் பார்த்த ஆதிசேஷனுக்கு, சனீச்வரன் சொன்னது எல்லாம் முற்றிலும் உண்மை என்றுதான் தோன்றிற்று.\n\"இப்போது நான் என்ன செய்யவேண்டும் சனீச்வர அண்ணா\" என்று சனீஸ்வரனின் கையைப் பிடித்துக் கொண்டு நன்றி உணர்வோடு கண்கலங்கக் கேட்டார் ஆதிசேஷன்.\n\"ஒன்றும் செய்ய வேண்டாம். எப்போது உன் மீது திருமால் சந்தேகப்பட்டு, அவதூறாகப் பேசிவிட்டாரோ, இனிமேல் நீ திருமாலைவிட்டு, குறிப்பாக திருமலையை விட்டு முற்றிலுமாக வெளியே வந்துவிடு\" என்று சனீச்வரன் சொன்னான்.\nஆதிசேஷனுக்கும் அது நியாயம் எனப்பட்டது.\nபெருமாள் தூரத்திலிருந்து, நடக்கிற அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 274 - \"பெருமாளும் அடியேனும்\" - 42 ...\nசித்தன் அருள் - 273 - \"பெருமாளும் அடியேனும்\" - 41 ...\nஅந்த நாள் >> இந்த வருடம் (2016)\nசித்தன் அருள் - 272 - \"பெருமாளும் அடியேனும்\" - 40 ...\nஅகத்தியப் பெருமானின் \"ப்ராஜெக்ட்\" - வாருங்கள், ஒன்...\nசித்தன் அருள் - 271 - \"பெருமாளும் அடியேனும்\" - 39 ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/new-sex-stories-tamil-new-sex-stories/", "date_download": "2018-06-23T00:17:18Z", "digest": "sha1:E2SNJK5R4H5S47LGA7EUNUY4OYPCXIIJ", "length": 1530, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "new sex stories tamil new sex stories Archives - Tamil sex stories", "raw_content": "\nபில்மி இற்கு பலாபழம் போல இருக்கும் முலை\nபில்மி இற்கு பலாபழம் போல இருக்கும் முலை பில்மி முலை தான் நீளமான நாக்கினாள் என் வாய்க்குள் மாயாஜாலம் நிகழ்திதஹிக் கொண்டிருந்த மாமா, மெதுவாக அவரது வலது கையை என் பணியதநில் இருந்து வெளியீ எடுதித்ஹு, கீழ்ப்பக்கமாக என் மினி ஸ்கர்துதுக்குள் நுலைக்க… மாமாவின் ஆசை புரிந்து என் தொடைக்களை அகடட வைய்தித்ஹுக் கொண்டீன். மெது மெதுவாக முந்நீறிய மாமாவின் கை என் தொடைக்களைக் கடந்து… மிக லீசாக என் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28461", "date_download": "2018-06-23T00:23:36Z", "digest": "sha1:KUJIRPV3XKINZLUOAJPYPSMEDBEXQMMF", "length": 28576, "nlines": 175, "source_domain": "rightmantra.com", "title": "குமரி முதல் ராமேஸ்வரம் வரை – ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > குமரி முதல் ராமேஸ்வரம் வரை – ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்\nகுமரி முதல் ராமேஸ்வரம் வரை – ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்\nபிரார்த்தனை கிளப் பதிவுகள் தயாரிப்பது முன்னைப் போல சுலபமானதாக இல்லை. பொருத்தமான கதை + பதிகம் / பாசுரம் + சிறப்பு விருந்தினர் + பிரார்த்தனை கோரிக்கைகள் + பொதுப் பிரார்த்தனை + FOLLOW UP என பல விஷயங்கள் உள்ளன. இருப்பினும் எப்பாடுபட்டாவது பிரார்த்தனை கிளப் பதிவை மட்டும் மாதமிருமுறை தவறாமல் அளிக்க உறுதி பூண்டிருக்கிறோம். சில சமயம் இடைவிடாத பணிகள் + பயணம் காரணமாக அது முடிவதில்லை. பதிவு தான் அளிக்கவில்லையே தவிர கூட்டுப்பிரார்த்தனை நாம் செல்லும் ஆலயங்கள் அனைத்திலும் தவறாமல் நடைபெற்று வருகிறது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்தப் பதிவு\nபிரார்த்தனைக் கோரிக்கைகளை திரு.நாராயணன் அவர்களிடம் ஒப்படைத்தபோது…\nசமீபத்திய பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை மட்டும் எத்தனை ஆலயங்களில் நடைபெற்றிருக்கிறது தெரியுமா சுமார் 12 க்கும் மேற்பட்ட கோவில்களில். இதையெல்லாம் அவசியம் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட தலங்களை மானசீகமாக தரிசிக்க வேண்டும்.\nசென்ற பிரார்த்தனைக்கு மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயரின் உதவியாளர் நாராயணன் அவர்கள் தலைமையேற்றது நினைவிருக்கலாம். அந்த பிரார்த்தனை எப்படி நடைபெற்றது, என்னென்ன கோவில்களில் பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட பிரார்த்தனையாளர்களும் நம வாசகர்களும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சுசீந்திரம், அவினாசி உள்ளிட்ட பல தொன்மை வாய்ந்த தலங்களில் மேற்படி பிரார்த்தனை நடைபெற்றது.\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nபிரார்த்தனைப் பதிவை கடந்த மாதம் 18 ஆம் தேதி நமது தளத்தில் போஸ்ட் செய்தவுடன் பிரார்த்தனைப் பதிவின் சிறப்பு விருந்தினர் திரு.நாராயணன் அவர்களை அலைபேசியில் அழைத்து விளக்கி, அவர் மேற்கு மாம்பழம் என்பதால் நமது அலுவலகத்திற்கே வந்து பிரார்த்தனைப் பதிவின் பிரிண்ட்-அவுட்டை பெற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டோம்.\nஇதையடுத்து அலுவலகத்திற்கு வந்தவரை வரவேற்று உபசரித்து தாம்பூலம் மற்றும் பழங்களுடன் பிரார்த்தனை பதிவின் நகலை அளித்தோம். அப்போது சொன்ன தகவல் உண்மையில் அனைவருக்கும் இனிப்பான செய்தி. அதாவது அடுத்த நாள் காலை சோளிங்கர் செல்லவிருப்பதாகவும் விஸ்வரூப தரிசனத்தின்போது (முதல் தரிசனம்) பிரார்த்தனை கோரிக்கைகளை நரசிம்மர் காலடியில் சமர்ப்பித்து பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்வதாகவும் சொன்ன���ர். நாம் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தோம்.\nசொன்னபடியே சோளிங்கர் சென்றவர் அங்கே நரசிம்மரிடம் பிரார்த்தனை கோரிக்கைகளை சமர்ப்பித்து அர்ச்சனையும் செய்தனர். இந்த பிரார்த்தனை பதிவை நமது முகநூலில் ஷேர் செய்தபோது அதை கண்ட இவர் குருநாதர் மன்னார்குடி ஜீயர் அவர்கள் தன் டைம்லைனில் அதை ஷேர் செய்து அருளினார்.\nகாரணீஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை கோரிக்கைகள் அர்ச்சனை செய்தபோது…\nதொடர்ந்து நம் தளம் சார்பாக மயிலை காரணீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றபோது அன்றும் காரணீஸ்வரர் சன்னதியில் அனைத்து பிரார்த்தனையாளர்களுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் பிரார்த்தனை செய்து அர்ச்சிக்கப்பட்டது.\nஅதற்கு அடுத்த சில நாட்களில் நமது பிறந்த நாள் வர அன்று நாம் சென்ற அனைத்துக் கோவில்களிலும் பிரார்த்தனை சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. குன்றத்தூர், திருவூரகப் பெருமாள், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் என்று நாம் சென்ற அனைத்து கோவில்களிலும் பிரார்த்தனை கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. (இணைப்பில் குன்றத்தூர் முருகனின் பக்கவாட்டில் நமது பிரார்த்தனை பதிவின் பிரிண்ட்-அவுட் அடங்கிய கவர் வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.)\nகுன்றத்தூர் முருகனிடம் சமர்பிக்கப்பட்ட பிரார்த்தனை பதிவு\nஇது ஒரு பக்கம் இருக்க அடுத்து நாம் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பயணம் செய்தது நினைவிருக்கலாம். அந்தப் பயணத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், ஆதிசங்கரர் கோவில், தேரூர் கருப்பக்கோட்டை கயிலாய மகாதேவர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய திருக்கோவில்களில் பிரார்த்தனையும் அர்ச்சனையும் பிரார்த்தனையாளர்களுக்காக செய்தோம். (இன்னும் பல கோவில்கள் விடுபட்டுள்ளன. அந்தந்த தரிசன அனுபவங்களை பற்றிய பதிவுகளை அளிக்கும்போது அங்கு நாம் சமர்பித்த உங்கள் பிரார்த்தனை கோரிக்கைகளை பற்றி தெரிவிக்கிறோம்.)\nஇதில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பெரியவாவின் அருளாணையின் பேரில் கட்டப்பட்டுள்ள ஆதிசங்கரர் கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனை மறக்கமுடியாதது. அதே போல தனுஷ்கோடியில் உள்ள விபீஷ்ண பட்டாபிஷேகம் நடைபெற்ற கோதண்டராமர் கோவிலில் நடைபெற்ற பிர��ர்த்தனையம் அர்ச்சனையும் மகத்தானது.\nஇவையெல்லாம் தவிர நேற்றைய நமது திருப்பூர் பயணத்தில் அவிநாசி, அவிநாசியப்பர் கோவிலிலும் சுந்தரர் முதலையுண்ட பாலகனை மீட்ட சுந்தரர் கோவிலிலும் கூட பிரார்த்தனை நடைபெற்றது.\nஇந்த முறை பிரார்த்தனை சமர்பித்தவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள் தான் என்றே தோன்றுகிறது. இத்தனை தெய்வங்களிடம் சமர்பிக்கப்படும் இந்த பிரார்த்தனைகளுக்கு பலன் இல்லாமலா போய்விடும் ஒரு கணம் சிந்தியுங்கள் வாழ்த்துக்கள். உங்கள் மீது பொழிந்த கருணை மழை அனைவர் மீதும் பொழியட்டும்.\nகுன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் கோவிலில்…\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம்…. என்ன தெரியுமா\nஇத்தனை இடங்களில் உங்களுக்காக பிரார்த்தனை நடைபெறும்போது நீங்கள் அவசியம் மறக்காமல் பிரதி ஞாயிறு மாலை 5.30 – 6.00 பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதே.\nமேற்கூறிய தலங்களில் பிரார்த்தனையாளர்கள் பெயர்களால் அர்ச்சனை நடைபெற்றது என்பது சாதாரண விஷயம் அல்ல. பிரார்த்தனையாளர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட தலங்களுக்கு நேரில் சென்றது போலத் தான் அது.\nஇப்படி சென்ற பிரார்த்தனை நடைபெற்றது எவ்விதம் என்பது பற்றி தனிப் பதிவே அளிக்கக் காரணம், நீங்கள் இதை அறிந்துகொள்ளவேண்டும், அத்தனை கோவில்களையும் மானசீகமாக தரிசிக்கவேண்டும் என்பதே.\nஇப்படி இத்தனை தலங்களில் நமக்காக பிரார்த்திக்கும் அதே தருணம் கூட்டுப் பிரார்த்தனையும் செய்வதால் இதில் நமக்கு ஒரு வித மனநிறைவு கிடைக்கிறது. அதுமட்டுமா இத்தனை பிரார்த்தனை கோரிக்கைகளைக்கு திருச்செவியும் கிடைக்கிறது. எனவே பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்ப்பிக்கும் அன்பர்கள் நாம் இதற்கு எடுக்கும் முயற்சிகளை உணரவேண்டும். அவர்களும் தவறாமல் பிரார்த்தனையில் பங்கேற்கவேண்டும்.\nராமர் பாதத்தில் வைக்கப்பட்ட பிரார்த்தனை கோரிக்கைகள்\nதுன்பத்தில் உழலும் எத்தனையோ பேருக்கு கிடைக்காத வாய்ப்பு, பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கிறது. எனவே அவர்கள் பிரார்த்தனை கோரிக்கை சமர்ப்பித்ததோடு நில்லாமல் அந்த பிரார்த்தனையில் தொடர்ந்து (குறைந்த பட்சம் அவர்கள் பிரார்த்தனை இடம்பெறும் வாரங்களிலாவது பங்கேற்று பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்களுக்காக இங்கு பலர் பிரார்த்தனை செய்யும்போது நீங்களும் அவசியம் அந்த நேரத்தில் பிரா���்த்தனை செய்யவேண்டும். இல்லையெனில் சிகிச்சையளிக்கும் டாக்டரை பார்க்க நோயாளியை தவிர அனைவரும் சென்றது போலாகிவிடும். இதை மறக்கவேண்டாம். நல்லதே நடக்கும்\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி சன்னதியில் சமர்பிக்கப்பட்ட நம் பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள்\nவான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்\nகோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க\nநான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்\nஅடுத்த பிரார்த்தனைப் பதிவு தயாராக உள்ளது. இன்று மாலையே அளிக்கப்பட்டுவிடும்.\nநமது தளத்தின் பாரதிவிழா வரும் 18/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள நவீன்ஸ் ஹாலில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும். வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.\n(மகாகவியின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்றாலும் நிகழ்ச்சி நடத்த மண்டபம், சிறப்பு விருந்தினர்களின் அப்பாயின்ட்மெண்ட் உள்ளிட்ட நடைமுறை காரணமாக ஒரு வாரம் தள்ளி நடத்தப்படுகிறது\nசென்ற ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாரதி விழா நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு அவசியம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். (2017 கோடை விடுமுறையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெறும்.)\nமேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nநமது பிரார்த்தனை மன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பல கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரை – அதற்கு பிறகும் கூட – நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்ப��மல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது\nகோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nஒரு பிரார்த்தனை பதிவும் சில கோவில்களும்\nஎதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்\nவெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி\nஉங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா\n“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே\nஇறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன\nரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்\nகளவு போன உற்சவரை மீட்டெடுத்து வந்த சமயோசிதமும் சிவபக்தியும்\nராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது\nரைட்மந்த்ரா வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015080337655.html", "date_download": "2018-06-23T00:29:05Z", "digest": "sha1:WQPY2V6NCT2QTTTN26KENVLX6Q2GVYEY", "length": 7055, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் படங்களை தயாரிக்கும் பிரபுதேவா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் படங்களை தயாரிக்கும் பிரபுதேவா\nஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் படங்களை தயாரிக்கும் பிரபுதேவா\nஆகஸ்ட் 3rd, 2015 | தமிழ் சினிமா\nசமீபத்தில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிரபுதேவா. அந்த அறிவிப்பின் போது, பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கப் போகும் படங்கள் குறித்த தகவலை ஆகஸ்ட் 3 ஆம் தேதி (இன்று) கூறுவதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nபிரபுதேவா ஸ்டுடியோஸ் முதலில் 3 படங்களை தயாரிக்கயிருப்பதாக இந்த சந்திப்பில் அவர் கூறினார். நாம் ஏற்கனவே கூறியிருந்தபடி, ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.\nப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்தை அமலா பாலுடன் இணைந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.\nமூன்றாவது படத்தை விக்டர் என்பவர் இயக்குகிறார். ஐசரி கணேஷின் மகன் வருண் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைப்பதாக பிரபுதேவா குறிப்பிட்டார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015112939543.html", "date_download": "2018-06-23T00:28:15Z", "digest": "sha1:FCLPS2C7GS2POBYKUBME5KMGQXVQ2HAV", "length": 7158, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "எம்.ராஜேஷ் படத்தின் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > எம்.ராஜேஷ் படத்தின் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்\nஎம்.ராஜேஷ் படத்தின் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்\nநவம்பர் 29th, 2015 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது இவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇருப்பினும், இவர் நடிக்கும் படங்களுக்கு மட்டுமில்லாது, மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்தும் வருகிறார். அந்த வரிசையில் தற்போது விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்திற்கான பாடல் பதிவுகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளார். ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ படத்தின் பாடல்கள் இன்றைய தலைமுறைகளை கவரும் வகையிலும், இசையின் மீது ஆர்வமுள்ளவர்களை கவரும் வகையிலும் இளமை ததும்பும் பாடல்களாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஎம்.ராஜேஷ் உடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21343&cat=3", "date_download": "2018-06-23T00:25:40Z", "digest": "sha1:NEX6ZUI2O6BAXYR7GV47RVP37SS3OKZW", "length": 25629, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "திருக்குர்ஆன் தெரிந்து கொள்வோம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ரமலான்\nமுஸ்லிம்கள் நோன்பு நோற்கும் மாதமான ரமலான் மாதத்தின் 30 தினங்களில் கடைசி 10நாட்களின் ஓர் ஓற்றைப்படை இரவில்தான் ‘திருக்குர்ஆன்’ இறக்கியருளப்பட்டது. இவ்வேதம் இறைவனால் வானவர் தலைவர் ஜிப்ரீல் வாயிலாக முகம்மது நபிகளாருக்கு அருளப்பட்டது. குர்ஆன் எனும் சொல்லுக்கு ‘ஓதப்படுவது’ அல்லது ‘தொகுக்கப் பெற்றது’ என்று பொருளாகும். எழுத, வாசிக்க அறிந்திராத முகம்மது நபிகளாரிடம், வானவர் தலைவர் ஜிப்ரீல் இறைவனிடமிருந்து வசனங்களைக் கொண்டு வந்து ஓதிக்காட்டுவார். அதை அப்படியே நபிகளார் மனனமிட்டு, தம் தோழர்களுக்கு ஓதிக்காட்ட, தோழர்கள் அவற்றை பதிவு செய்து பாதுகாத்து வந்தார்கள். பிறகு இது தொகுக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது. நபிகளார் தமது 41வது வயதில் மக்கா அருகில் ஹிரா குகையில் தங்கியிருந்தபோது, ஆரம்பமாக குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பட்டன. இதன்பிறகே முகம்மது அவர்கள் நபியாக, இறைத்தூதரானார்.\nஅப்போதிருந்து அன்னார் மறையும் வரை 23ஆண்டு காலம் சிறிது சிறிதாக குர்ஆன் அருளப்பட்டு நிறைவடைந்தது. இந்த 6ஆயிரத்து666 வசனங்கள் கொண்ட திருக்குர்ஆன், எந்த வேதமும் ஆராயப்படாத அளவிற்கு ஆராயப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஸபர்(மேற்கோடு), ஸேர்(கீழ்கோடு), பேஷ் (மேல்வளைவுக்கோடு), ஷத்து(அழுத்தல்குறி), மத்து (நீட்டல்குறி) என்று மூல நூலிலிருந்து ஒரு துளியும் மாறுபடாது இன்றளவும் தொடர்வதை பல்வேறு ஆய்வறிஞர்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஆரம்ப காலமே மிகத்துல்லியமாக குர்ஆன் கணக்கிடப்பட்டதால் எவரும், எக்காலத்திலும் யாதொரு வசனத்தை, சொல்லை, எழுத்தை, புள்ளியை, அடையாளக்குறியை, எதையும் கூட்டிக் குறைக்க, எந்த மாறுதலும் செய்யச் சாத்தியப்படாதவாறு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.\nஇலக்கியத் தரத்தில் உயர்வுடன், அதேநேரம் அடிநிலை மனிதரும் அறிந்திடும் எளிமையில் திருக்குர்ஆன் மிளிர்கிறது. சமய அறிஞர்கள் கூறுகையில், ‘‘ஆணவத்தால், அறியாமையால் அழிந்து போன ‘ஆது’, ‘ஸமூது’ போன்ற சரித்திரத்திற்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் மூலம், கடந்த காலத்தை திருக்குர்ஆன் காட்டுகிறது. புனித வாழ்வின் தினசரி நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறு பிரச்சினைகளுக்கும் வழிகாட்டுவதால் நிகழ்காலத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. மறு உலக வாழ்வையும் எதிர்கால முன்னறிவிப்பையும் கூறுவதால் எதிர்காலத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது. முக்காலத்திற்கும் பொருந்தியதாக இந்த திருக்குர்ஆன் இருக்கிறது’’ என்கின்றனர். கடந்த 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூலப்பிரதி பாதுகாக்கப்பட்டு வரும் வேதமாக திருக்குர்ஆன் இருக்கிறது.\nஉலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட மூலப் பிரதிகளில் சில ஈராக்கின் பாக்தாத் மியூசியம், ரஷ்யாவின் தாஷ்கண்ட் மற்றும் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள டாப்காப்பி அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆன் உலக மொழிகள் அத்தனையிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. மவுனம் காட்டுகிறது திருக்குர்ஆன் திருக்குர்ஆனை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டு மருத்துவ அறிஞர் டாக்டர் மாரிஸ் புகைல், ‘தி பைபிள் தி குர்ஆன் அண்டு ஸைன்ஸ்’ நூலில், ‘விஞ்ஞானத்தோடு எங்கேயும் திருக்குர்ஆன் மோதவில்லை. அப்படி மோதல் இருப்பதாக யாரும் குறிப்பிட்டால் இதற்கென 2 காரணங்களே இருக்கும். நிரூபிக்கப்படாத உண்மைகளை பொருத்திப் பார்த்தால் திருக்குர்ஆனுக்கும், விஞ்ஞானத்திற்கும் இடையில் மோதலாக தோன்றலாம். அது உண்மையல்ல.\nமற்றொன்று திருக்குர்ஆனின் வசனங்களுக்கு எடுத்துக் கொண்ட பொருள் அல்லது மொழிபெயர்ப்பில் தவறிருக்கலாம்’ என்கிறார். பூமி சூரியனை, சந்திரன் பூமியை சுற்றுவது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள். இதனை திருக்குர்ஆன் ஊர்ஜிதப்படுத்தும், இல்லையெனில் மவுனமாக இருந்துவிடும். முரணான கருத்துக்களைக் கூறாது. ‘சூரிய குடும்பம் எப்போது தோன்றியதோ அப்போதுதான் உலகம் தோன்றியிருக்க வேண்டும்’ என்கிறது அறிவியல். இன்றிலிருந்து நான்கரை பில்லியன், அதாவது 50 கோடி ஆண்டுகளுக்கும் முன்னே இந்த சூரியக் குடும்பம் தோன்றியதை அறிவியல் சொல்கிறது. திருக்குர்ஆன் உலகம் தோன்றிய நாள் குறித்து எந்தக் குறிப்பும் தரவில்லை. அறிவியலுக்கு மாறான தவறான குறிப்பு தராமல், மவுனமாகவே இருக்கிறது.\nஇலக்கியத் திறனில் வெளுத்துக்கட்டும் வேதம் திருக்குர்ஆன் ஒப்பிலா இலக்கியத் திறனிலும் வெளுத்துக் கட்டுகிறது. ஆய்வோடு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுகுவோரை வியப்பில் வீழ்த்துகிறது.‘ஸப்அ ஸமாவத்’ என்ற வார்த்தை 7 வானங்களை குறிப்பதாகும். இவ்வார்த்தை திருக்குர்ஆனில் 7 இடங்களில் மட்டுமே வருகிறது. ‘மாதம்’ என்பதைக் குறிக்கும் வார்த்தை ‘ஷஹ்ரு’ என்பதாகும் இது 12 தடவைகளும், ‘நாள்’ என்பதைக் குறிக்கும் ‘யவ்மு’ என்ற வார்த்தை 365 தடவைகளும், இரு நாட்கள், பல நாட்கள் பொருள் தருகிற ‘யவ்மய்னி அய்யாமு’ எனும் வார்த்தை 30இடங்களிலும் இடம் பெற்று ஒரு நாள், வார, மாத, ஆண்டுக் கணக்கீட்டை கண்களுக்குக் காட்டுகின்றன.\nமேலும் ‘ஈமான்’ என்றால் மனஉறுதியைக் குறிக்கும். இச்சொல்லை 25இடங்களில் உபயோகிக்கும் திருக்குர்ஆன், அதற்கு எதிர்ப் பதமாகிய ‘குஃப்ரு’ என்ற வார்த்தையை அதே 25இடங்களில் மட்டுமே சமமாக உபயோகித்து சிந்திக்க வைக்கிறது. ‘மலாஇகத்’ என்ற வார்த்தையை திருக்குர்ஆன் 68 இடங்களிலும், ‘ஷைத்தான்’ என்ற வார்த்தையை 68 இடங்களிலும் திருக்குர்ஆன் சமமாக கையாள்கிறது. இது மனிதனை தன் வழிப்படுத்திட இவ்விரண்டு சக்திகளும் சம பலத்துடன் போராடுகி்ன்றன என்பதைச் சுட்டிக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவ்வுலகத்தைக் குறிக்கும் ‘துன்யா’ என்ற வார்த்தை 115 இடங்களிலும், மேலுலகத்தைக் குறிக்கும் ‘ஆகிரத்’ என்ற வார்த்தை 115 இடங்களிலும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. இது இவ்வுலகம் இருப்பது எந்த அளவு உண்மையோ, அந்தளவு மறு உலகமிருப்பதும் உண்மையே, எனவே மறு உலக வாழ்விற்கென தீமைகள் தவிர்த்து, நன்மைகள் புரிவது அவசியம் என்பதைக் காட்டி நிற்கிறது.\nகணக்கீடுகளிலும் வியப்பில் வீழ்த்தும் வேதம் திருக்குர்ஆன் மகத்தான கட்டுமானம் கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு உட்பட்ட போதும் தீர்க்கமான முடிவினையே காட்டி, வியப்பில் வீழ்த்துகிறது. நான்கு வகை வேதங்களே நபிமார்களுக்கு வழங்கப்பட்டதாகும். இத்துடன் சிற்சில சட்டங்கள் அடங்கிய 110 ‘சுஹ்புகள்’ உள்ளன. இத���தனையும் திருக்குர்ஆனில் அடக்கம் என்பதைக் காட்டும் விதத்தில் திருக்குர்ஆன் 114 அத்தியாயங்கள் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஆராய்ந்தால், இந்த 114 அத்தியாயங்களின் கருத்துகளும் ‘சூரத்துல் பாத்திஹா’ என்ற ஒரு பகுதிக்குள் அடக்கம் என்பதை காட்டும் விதத்தில், இந்த சூரத்துல் பாத்திஹாவை 114 எழுத்துக்களில் அல்லாஹ் அமைத்திருப்பது அறியப்படுகிறது. இதுபோலவே, இந்த 114 அத்தியாயங்கள்தான் ‘உண்மைக் கல்வி’ என்பதை விளக்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் ‘எனது இறைவா எனக்கு கல்வியை அதிகப்படுத்து என்று கூறுவீராக’ என்ற கருத்தை உள்ளடக்கிய\n‘வ குர்ரப்பி ஸித்னி இல்மா’ என்ற திருவசனத்தை 114வது வசனமாக இறைவன் திருக்குர்ஆனில் இடம்பெறச் செய்திருப்பதும் வியப்பு நிறைக்கிறது.\nஇன்னும், ‘பிஸ்மில்லாஹ்’வின் எழுத்துகள் 19, திருக்குர்ஆனில் 114 இடங்களில் ‘பிஸ்மில்லாஹ்’ இடம்பிடித்திருக்கிறது. இந்த 114ஐ, 19ஆல் மீதமின்றி வகுத்திட முடியும். மேலும், ‘பிஸ்மில்லாஹ்’வில் இடம்பெறும் இறைவனின் 3பெயர்களும், திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை இடங்களில் வருகின்றதோ அவைகளை 19ஆல் மீதமின்றி வகுக்கலாம். ‘அல்லாஹ்’ 2698 இடங்களிலும், ‘ரஹீம்’ 114 இடங்களிலும், ‘ரஹ்மான்’ 57 இடங்களிலும் வருகின்றன. அத்தனையும் மீதமின்றி வகுபடுகின்றன. பொருளுணர்ந்து வாசிக்க வேண்டும் திருக்குர்ஆனை ஏதோ கடமைக்கென மனனமாக, பொருள் தெரியாமல் ஓதுதல் கூடாது. ‘‘மேலும் தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது, அவற்றை குறித்து குருடர்களாயும், செவிடர்களாயும் இருப்பதில்லை’’ என்கிறது அல்குர்ஆன்(25:73). பல்வேறு அத்தாட்சிகளைச் சுட்டிக்காட்டும் திருக்குர்ஆன், அவற்றைச் சிந்திக்குமாறு மனிதர்களை வலியுறுத்துகிறது.\nதிருக்குர்ஆனின் திருவசனங்களுக்கான விளக்கம், திருக்குர்ஆனிலேயே இருக்கிறது. ஒரு வசனம் படிக்கும்போது அதற்குரிய விளக்கம் கிடைக்கா விட்டால், அதனைக் குறித்து வைத்து தொடர்ந்து படித்தால் விளக்கம் பெற்றுவிடலாம். ‘‘(நபியே) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக’’ என்கிறது அல்குர்ஆன்(38:29).\n திருக்குர்ஆன்(17:86), ‘‘(நபியே) நீர் கூறும் மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து, இதைப்போன்ற ஒரு குர்ஆனை கொண்டு வர முயற்சித்து, அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாக இருந்தபோதிலும் இதைப்போல கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது’’ என்று சவாலிடுகிறது.\n அவர்களை நோக்கி) நீர் கூறும், இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து (சூராக்களை) அத்தியாயங்களையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள்’’ என்றும் திருக்குர்ஆன்(11:13) மறு சவாலிடுகிறது. இத்தோடு இல்லாமல், திருக்குர்ஆன் (2:22), ‘‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களை அழைத்துக் கொண்டு இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தை(சூராவை) அமைத்துக் கொண்டு வாருங்கள்’’ என்றும் தொடர் சவாலிடுகிறது. ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் என்று சவாலிட்ட திருக்குர்ஆன், பின்னர் ஒரு வசனத்தையேனும் கொண்டு வாருங்கள் எனச் சவாலிட்டது. அரபுலக மொழி பண்டிதர்களாலும், இலக்கண இலக்கிய மேதைகளாலும் இன்று வரை திருக்குர்ஆனின் இந்த எந்தச் சவால்களையும் ஏற்க முடியவில்லை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது\nரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்\nவாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_8718.html", "date_download": "2018-06-23T00:39:41Z", "digest": "sha1:SKQAZGMVTQDX3YXWHFG262XC426WOMPR", "length": 13332, "nlines": 140, "source_domain": "myblog-lemurya.blogspot.com", "title": "லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்): நிழற்பெண்..", "raw_content": "\nசெவ்வாய், 8 டிசம்பர், 2009\nஇணையத்தில் இனிதான தொடக்கம் நமது\nமுகம் கானா உறவில் தோன்றும் அதே குறுகுறுப்பு இங்கும்\nஉன்னுடைய சக தோழர்களில் ஒருவனாகவே என்னை பார்க்கிறாய்\nகிடைப்பதற் அறிய நட்பு கிடைத்தது போல்\nஉனக்கான உன் நேரங்களை உணதனுமதியின்றி\nஉனது சுதந்திரம் பறிபோகும் என்பதனையரியாமல்\nஎனக்கென ஒரு தனியிடம் உன் மனதில் உண்டென\nஇனைய நட்பு இணையத்தோ���ு மட்டுமே இது நீ\nதவிப்புடன் மின் மடல் இடுகிறேன்..பதிலனுப்பாமல்\nசிறிய இடைவெளி கலந்த உறவுகளே மெருகேறும் என்று எனக்குனர்த்தவா\nகுறிப்பு: இது கவிதைன்னு நானே நினைக்கல....அதனால படிச்சிட்டு பிடிச்சா தட்டி குடுங்க....பிடிக்கலேன்னா ரெண்டு குத்து விடுங்க....\nஇடுகையிட்டது லெமூரியன்... நேரம் பிற்பகல் 8:34\n9 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:50\nஅப்போ நானும் கவிஞன் ஆகலாம்னு சொல்றீங்க\n9 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:03\n11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:52\n இப்படிதான், கவிதைகள் உருவாகுது. தொடர்ந்து எழுதுங்க, நம்ம ஊர்க்காரரே.\n11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:50\nஅய்யோ....என்ஜெலின்.......எனக்கு ஆனந்த கண்ணீரா வருதுப்பா.\nஇந்த கிறுக்கல்களை படிச்சிட்டு அதுக்கு மறுமொழி இட்டதுக்கு ரொம்ப நன்றி எஞ்சேலி.\nஅதவிட இது கவிதைன்னு ஆணித்தரமா அடிச்சி (நான் எங்க அப்டிலாம் சொன்னேன்னு நீங்க கேக்றது என் காதுக்கு மட்டுமே கேக்குது.. :-( ) சொன்னதுக்காக இன்னொரு முறை நன்றி....\n11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:05\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:09\n ஐ எங்க ஊரு பொண்ணு.\nநீங்கல்லாம் இருக்குறீங்கக்ரா ஒரே தைரியத்துலதான் நான் களத்துக்கு வர்றேன்.\nவெற்றி திலகமிட்டு வாழ்த்து கூறுங்க...\n11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:10\nக. தங்கமணி பிரபு சொன்னது…\nவணக்கம், இப்பதான் உங்க வலைப்பூவை ஒரு வட்டமடித்தேன்\nஎன் கருத்து: தொடர்ந்து எழுதிகிட்டேயிருந்ந்தா உங்க எழுத்து பிரமாதமாயிடும் ஏன்னா நீங்க தொடற விஷயமெல்லாம் அப்படியானது\nபல சமாச்சாரங்கள் ஒட்டியபடிக்கு வந்து விழும் கன்றுகுட்டி, சிலநாட்கள்ல அந்த சமாச்சாரமெல்லாம் உதிர்ந்து, ஒரு மாதிரி மினுமினுப்பு வந்து அப்புறம் சிலநாட்கள்ல அருமையான காளையாகவோ, அழகான பசுவாகவோ மாறும் பாருங்க, அந்த மாதிரி சில வார்தைகள். விஷயங்கள் முன்ன பின்ன மாறுனா இன்னும் நல்லாயிருக்குன்னு தோனுது, அது சொல்லி வர்றதில்ல, தானா நடக்கும் பாருங்களேன் சில வார்தைகள். விஷயங்கள் முன்ன பின்ன மாறுனா இன்னும் நல்லாயிருக்குன்னு தோனுது, அது சொல்லி வர்றதில்ல, தானா நடக்கும் பாருங்களேன் ஆனா எழுதிகிட்டேயிருக்கனும், உங்க எழுத்து அழக பார்த்து நீங்களே சந்தோஷப்படுவீங்க\nஇப்போதைக்கு விமர்சனத்தை பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, அதை எதிர்��ார்த்து எழுதாதீங்க(மொய் வச்சு மொய் வாங்கற வலைப்பூ குலவழக்கத்தை கொஞ்சநாள் பின்பற்றுங்க அப்பாலிக்கா பட்டம்பூச்சியா படபடத்து பருந்து மாதிரி சிறகடிச்சு கலக்கிடுவீங்க அப்பாலிக்கா பட்டம்பூச்சியா படபடத்து பருந்து மாதிரி சிறகடிச்சு கலக்கிடுவீங்க சோசியம் கிடையாது - மெய் சோசியம் கிடையாது - மெய்\n11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:53\nநன்றி சார் என் வலைப்பூவை வட்டமிட்டு மறுமொழி இட்டதுக்கு........\nகண்டிப்பா சார்.........நீங்க சொல்றத நான் கடைபிடிக்கிறேன்........\n\\\\இப்போதைக்கு விமர்சனத்தை பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, அதை எதிர்பார்த்து எழுதாதீங்க.......//\nகண்டிப்பா இல்ல சார்......மனசுல உள்ளத இறக்கி வெய்க்க ஒரு இடம் வேணுமே....அதுதான் இந்த வலைபூ என்ன பொருத்தவரைக்கும்...\nஎன்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்..\n11 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:33\nஅழகிய தமிழில் அழகான வரிகள்\nஒரு வசன கவிதை படித்த உணர்வு ...\nதொடர்ந்து வளர வாழ்த்துக்கள் .\n12 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:31\nரொம்ப நன்றி நிகே மறு மொழி இட்டதுக்கு...\nசந்தோசமா இருக்கு சும்மா ஒரு முயற்சிக்கு நீங்க எல்லாரும் தர்ற ஆதரவு :-) :-)\n12 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:40\nஇது கவிதையா, இல்லை கவிதை மாதிரி இடுகையா \n12 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:54\n(நாயகன் கமல் மாதிரி பீல் பண்ண வெச்சிட்டீங்களே. :-) :-) )\nநல்லா இருக்குனு வேற சொல்லிடீங்க.\n13 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிறந்தது படித்தது அனைத்தும் நெல்லையில்..பின்பு பணிநிமித்தமாக ஹைதராபாத்....தன்ஊர்ந்து வடிவமைப்புப் பொறியாளன்....தற்பொழுது அமெரிக்க வாசம்.. ... தற்பொழுது மீண்டும் தாய்(தமிழ் )நாட்டு வாழ்க்கை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபறத்தலை பற்றிய ஆர்வத்துடனும் கனவுகளோடும் நாங்கள்.....\nஅம்பாசமுத்திரமும் ஒரு ஆரிய , திராவிட காதலும்.......\nதிட்டமிட்ட தேசியமும்....வெகுளித்தனமான பிராந்திய நல...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesamithiran.wordpress.com/2017/05/05/01-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-23T00:28:20Z", "digest": "sha1:2KDVF6NY266CVLQVZTMU2WY3RUXO66QK", "length": 5149, "nlines": 83, "source_domain": "sudesamithiran.wordpress.com", "title": "01 அப்பாவின் இளமை – சுதேசமித்திரன்", "raw_content": "\nஎன் முதல் புத��தகம் அப்பா. 1997ல் வெளியான 50 கவிதைகளின் தொகுப்பு. இது முதல் கவிதை.\nஇரவு முழுவதும் அவர் இளமையைக் காக்கிற முயற்சியில்\nஇன்னுமொரு நாமகரணமற்ற நாற்றத்தின் களமாய்…\nபத்தடி தள்ளி அது விழுந்தது கண்டு\nஅவர் வயதை அவர்கள் ஒருகணம் பார்த்துவிட்டதாய்\nஅப்பாவின் முகத்தில் ஒரு பேய் அறைந்துவிடுகிறது…\nநான்தான் முட்டாள்தனமாய்க் குட்டை உடைத்தேன்…\nஅவர் அப்படியா, எப்பக் கட்டினே\nஅப்பா, இப்பத்தான், ரெண்டு வருஷமாச்சு என்று\nஒரு பதினைந்து வருடப் பொய்யைச் சொன்னார்.\nபழைய பல்செட்டும் கம்பி கட்டி\nஇனியும் கபோலம் வளரப் போவதில்லை என்ற நம்பிக்கையில்\nஇரவில் கழற்றி வையுங்களேன்… என்று\nஎதையும் மறுத்துப் பழக்கமில்லாத அப்பா\nஉதய காலங்களில் அப்பா ஊமையாகிப் போனார்.\nதன் கிழட்டுத்தனத்தின் அத்தனை அடையாளங்களோடும்\nதன் புதிய தினங்களின் முதல் ஆவலாய்\nஅம்மாவின் கைகளிலிருந்து அதைப் பிடுங்கி\nஅப்பாவின் இளமை திரும்பி வந்தது\nஅவரைப் பார்க்க யாரும் வந்துவிடுமுன்…\nPrevious Post அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம்\nNext Post 02. அப்பாவின் மீசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69697/tamil-news/Vijaysethupathi-in-Traffic-Ramasamy.htm", "date_download": "2018-06-23T00:38:51Z", "digest": "sha1:JHV4CZX5UPCNSM3B5LZUQYU7KSIKQ3X7", "length": 9006, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டிராபிக் ராமசாமி-ல் விஜய் சேதுபதி - Vijaysethupathi in Traffic Ramasamy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி | பெண் வேடத்தில் நடிக்கிறாரா மம்முட்டி.. | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி | மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் உண்டு : ஹனிரோஸ் | மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத சாய்குமார் | செம போதயில் மெசேஜ் : அதர்வா | பிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | ரவிதேஜாவுடன் நடிக்கத் தொடங்கிய இலியானா | பிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய் | கீர்த்தி சுரேஷ் எடுத்த த���டீர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nடிராபிக் ராமசாமி-ல் விஜய் சேதுபதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள படம் டிராபிக் ராமசாமி. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குஷ்பு, சீமான், விஜய் ஆண்டனி, பா.விஜய் என பலர் நட்புக்காக நடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇவர்களோடு நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி, டிராபிக் ராமசாமியாக நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நட்புக்காக நடித்துள்ள அனைவருமே உதவி செய்வது போன்று தான் நடித்துள்ளார்களாம்.\nஅதேப்போல் விஜய் சேதுபதியும் ஒரு காட்சியில் வந்து உதவி செய்துவிட்டு செல்லும் வேடமாம்.\nஸ்லிம்மாக மாறிய ரகுல் பிரீத் சிங் பிக்பாஸ் வீட்டில் ஜெயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n3 இடியட்ஸ்-2 உறுதி : ராஜ்குமார் ஹிரானி\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகே.வி.ஆனந்த் - சூர்யா படத்தில் போமன் இரானி\nசெம போதயில் மெசேஜ் : அதர்வா\nபிக்பாஸில் லிப் டூ லிப் - எங்க போய் முடிய போகிறதோ\nபிலிம் மேக்கிங் படிக்க கனடா செல்லும் விஜய் மகன் சஞ்சய்\nகீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் சேதுபதி - அஞ்சலி படம் துவங்கியது\nவிஜய் சேதுபதியை ஆச்சர்யப்பட வைத்த த்ரிஷா\nவிஜய் விருதுகள் : விஜய் சேதுபதி, நயன்தாராவிற்கு விருது\nமூன்று சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் விஜய் சேதுபதி\nதனுசும், விஜய் சேதுபதியும் நடிக்க தவறிய படம்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2603", "date_download": "2018-06-23T00:25:24Z", "digest": "sha1:NWRGKDKNAGJ3LTINED4AVIZKYBGEP4VR", "length": 6651, "nlines": 38, "source_domain": "tamilpakkam.com", "title": "கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்! – TamilPakkam.com", "raw_content": "\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\nகோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது.\nஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு தரும்.\nஇங்கு அப்படி கொசுக்களின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தரும் உள் அலங்கார செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபூண்டு : பூண்டு செடியை வீட்டினுள் ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து வந்தால், அதன் அடர்த்தியான நறுமணத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.\nதுளசி : துளசியின் நறுமணத்தினாலும் கொசுக்கள் வராமல் இருக்கும். ஆகவே வீட்டில் தெய்வமாக போற்றப்படும் துளசிச் செடியை தவறாமல் வளர்த்து வாருங்கள்.\nபுதினா : மிகவும் ஈஸியாக வளரக்கூடிய செடிகளில் ஒன்று தான் புதினா. இதனை தண்டை நட்டு வைத்து, சரியான தண்ணீர் ஊற்றி வந்தால், புதினா நன்கு வளரும். அதிலும் இதனை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், இதன் நறுமணத்தால் கொசுக்கள் வராமல் இருக்கும்.\nரோஸ்மேரி : ரோஸ்மேரி மிகவும் அழகான பூக்களைக் கொண்ட மற்றும் நறுமணமிக்க உள் அலங்கார செடிகளுள் ஒன்று. இதன் வாசனை கொசுக்களுக்கு ஆகாது. எனவே இதனை வளர்த்தால் கொசுக்களை வருவதைத் தடுக்கலாம்.\nலாவெண்டர் : ஊதா நிற பூக்களைக் கொண்ட லாவெண்டர் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல்வேறு அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அதன் நறுமணம் முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இதனை வீட்டினுள் வளர்த்து வந்தால், இது கொசுக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கும்.\nசாமந்தி : அழகான மலர்களைக் கொண்ட சாமந்திப் பூ வித்தியாசமான நறுமணத்தைக் கொண்டது. இந்த நறுமணம் கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே இதன வீட்டினுள் வளர்த்து வந்தால், வீடு அழகாக காணப்படுவதோடு, கொசுக்களின்றியும் இருக்கும்.\nகவலைகள்,துன்பங்கள் விரைவில் தீர பலன் தரும் பரிகாரம்\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை எல்லாம் சாப்பிட கூடாது என்று தெரியுமா\nஇந்து மதத்தில் மறுபிறவி என்பது உண்மையா \nதோல்நோய் மற்றும் மூலநோய் குணமாக்கும் குப்பைமேனி\nதேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்\nஉங்கள் இடுப்பு சுற்றளவை குறைக்கும் ஓர் அற்புத இயற்கை கூழ்\nவிநாயக சதுர்த்திக்கு விதவிதமான கொழுக்கட்டை செய்யலாம் வாங்க\nகோவில்களில் கொடிமரம் நடுவதற்கான காரணம் என்ன\nபணப்பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/nakulan-arrested.html", "date_download": "2018-06-23T00:38:41Z", "digest": "sha1:CUXIED7VOYPEVAZFEHQOOT4WMVF7MM2H", "length": 12284, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "தளபதி ராம் கைதினை அடுத்து தளபதி நகுலன் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதளபதி ராம் கைதினை அடுத்து தளபதி நகுலன் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் இன்றைய தினம் காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என கூறப்பட்டிருந்த நிலையில், நீர்வேலி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் முடித்திருந்தார்.இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு சிவில் உடையில் நீர்வேலி கந்தசாமி கோவிலடி நீர்வேலி தெற்கு என்னும் விலாசத்தில் உள்ள இவருடைய இல்லத்திற்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் நகுலன் என்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதியை கைது செய்துள்ளனர்.\nநகுலன் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகின்றது.\nகலவர தேசமாக மாறிய தெல்லி��்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-23T00:17:16Z", "digest": "sha1:HM5OQJQC7AP3RUAFGMHBMXHUXZILCDBO", "length": 12360, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றி | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்��ிய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nHome / latest-update / இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற இரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.\nஇன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.\nஇதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.\n140 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.\nPrevious இனி தாடி வளர்க்க முடியாது – தாடிக்கு தடை\nNext அழியப்போகிறது சிரியா – 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nவாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஎப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…\nயாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rasterstitch.ta.downloadastro.com/old_versions/", "date_download": "2018-06-23T00:06:47Z", "digest": "sha1:H7VCI3SEFWEYWGXBXJAYJOOXR7NLNGAE", "length": 8378, "nlines": 49, "source_domain": "rasterstitch.ta.downloadastro.com", "title": "RasterStitch இன் முந்தைய பதிப்புகள் இலவச பதிவிறக்கம்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ படங்களும் வடிவமைப்பும் >‏ வரைகலை வடிவமைப்பு >‏ RasterStitch >‏ RasterStitch 2018 -க்கான 10 மிகச்சிறந்த இலவச மாற்றுகள்\n - RasterStitch மென்பொருளின் புதியபதிப்பு உள்ளது. br>அதனைப்பெற பின்னுள்ள இணைப்பின் மீது சொடுக்கவும் RasterStitch புதிய பதிப்பு\nசெவ்வக உருக்களிலான மென்பொருளை உருவாக்குகிறது.\nவெளியீட்டு நாள்: 09 Aug, 2013 (4.8 வருடங்களுக்கு முன்)\tபதிவிறக்கம்\nவெளியீட்டு நாள்: 24 Aug, 2016 (1.7 வருடங்களுக்கு முன்)\tபதிவிறக்கம்\nபதிவிறக்கம் செய்ய விரும்பும் RasterStitch பதிப்பெண்ணைத் தேர்வு செய்க\nRasterStitch 3.90 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 24.08.2016 8.16MB\t பதிவிறக்கம்\nRasterStitch 3.80 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 24.03.2016 8.18MB\t பதிவிறக்கம்\nRasterStitch 3.70 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குத��ம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 20.08.2015 8.19MB\t பதிவிறக்கம்\nRasterStitch 3.60 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 18.09.2014 8.16MB\t பதிவிறக்கம்\nRasterStitch 3.51 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 04.04.2014 8.15MB\t பதிவிறக்கம்\nRasterStitch 3.50 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 20.01.2014 8.19MB\t பதிவிறக்கம்\nRasterStitch 3.40 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 09.08.2013 8.06MB\t பதிவிறக்கம்\nRasterStitch 2.61 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2003, சாளர இயங்குதளம் 10 10.11.2011 6.00MB\t பதிவிறக்கம்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sureeven.wordpress.com/2014/01/19/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-23-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-23T00:28:11Z", "digest": "sha1:PONSEMOJHSH43S5ZMZZHODPNISYDJKUY", "length": 32486, "nlines": 103, "source_domain": "sureeven.wordpress.com", "title": "யுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள் முதல் நினைவுதிர்காலம் வரை | வெ. சுரேஷ்", "raw_content": "\nயுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள் முதல் நினைவுதிர்காலம் வரை\n1999 அல்லது 2000ம் வருடம் என்று நினைக்கிறேன்.வழக்கம் போல விஜயா பதிப்பகம் சென்று சில வழக்கமான சிறு பத்திரிக்கைகள் வாங்கிவிட்டு வேறு ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டதில் அரண்யம் என்ற பளபளப்பான ஒரு பத்திரிக்கையை பார்த்தேன் முதல் இதழ் என்று தெரிந்து புரட்டியதில் பரிச்சயமான சில எழுத்தாளர்கள் பெயர் இருந்ததால் வாங்கினேன். அதில்தான் யுவன் சந்திரசேகர் என்ற பெயர் அறிமுகமாகியது. 23 காதல் கதைகள் என்ற சிறுகதையா குறுநாவலா என்று சொல்லமுடியாத ஒரு ஆக்கத்தைப் படித்தேன். சற்றே காமச்சுவை தூக்கலாக இருந்தபோதிலும் பதின்ம பருவத்தின் மனநிலையும் மனித வாழ்வில் சிறியதாகத் தோன்றும் எளிய தற்செயல் நிகழ்வுகளின் நீடித்த தீர்மானகரமானத் தாக்கங்களும், மனித சுபாவத்தின் எளிதில் அனுமானிக்க முடியாத ​தன்மைகளும் அழகாகப் பதிவாயிருந்தன. யுவன் சந்திரசேகர் என்ற பெயரை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். பின் அவரேதான் எம்.யுவன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுபவர் என்றும் தெரியவந்தது.\nபிறகு அவரது குள்ளச்சித்தன் சரித்திரம் படித்தேன். தமிழின் யதார்த்தவாத, இயல்புவாத நாவல்களையே ஒரு 15 வருடங்களாகப் படித்து வந்திருந்த எனக்கு அது ஒரு பெரிய மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது. அன்றாட வாழ்வில் நடக்கும் இயல்புக்கு மீறிய சம்பவங்களை இயல்பான, குறும்பும் குதூகலமும் கொப்பளிக்கும் நடையில் கூறிய மிக சுவாரசியமான நாவல் அது. க.நா.சுவின் அவதூதர் நாவலுக்குப் பிறகு தமிழில் நான் படித்த நல்ல மீயதார்த்த படைப்பும் அதுவே. இதிலும் வாழ்வின் மீது எதிர்பாராத தற்செயலாக நிகழும் சிறு நிகழ்வுகள் ஏற்படுத்தும் நீடித்தத் தாக்கங்களும், மனித மனத்தின் முன்ஊகிக்க முடியாத புதிர்த் தன்மைகளும் மாற்று மெய்ம்மை என்று அவர் சொல்லும் யதார்த்தத்தை மீறிய நிகழ்வுகளும் பெரும்பங்கு வகித்தன. இத்தன்மைகள் யுவனின் signature அம்சங்கள் என்று சொல்லலாம்.\nபின்பு யுவனின் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்களான பகடையாட்டம், கானல் நதி, தனித்தனி குறுங்கதைகளாகப் பார்த்தால் குறுங்கதைகளாகவும் ஒன்றுசேர்த்து பார்க்​கையில் ஒரு நாவலாகவும் தோன்று���் மணற்கேணி என்று தொடர்ந்து வாசித்தேன். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு களம் என்று யுவன் எனக்கு மிகவும் நெருங்கிய படைப்பாளிகளில் ஒருவரானார். யுவனின் பெரும்பாலான படைப்புகளின் கதாநாயகனான கிருஷ்ணனும் அவனை விட்டு இளவயதிலேயே மறைந்து பிரியும் அவனது தந்தையும் அவரது மகோதர வயிறும் அவர்கள் வீட்டுப் பசு லட்சுமியும் எனக்கு மிக நெருங்கிய உயிர்கள் ஆனார்கள். சுகவனமும் இஸ்மாயிலும் எனக்கும் நண்பர்கள் ஆனார்கள்.\nஇந்த நாவல்களில் பகடையாட்டம், கானல் நதி இவ்விரண்டும் முற்றிலும் தமிழ் மண்ணிற்கு வெளியே நடைபெறும் தமிழ் கதாபாத்திரங்களே இடம்பெறாத படைப்புகளாகும். அதனாலேயே சற்று அன்னியத்தன்மை கொண்ட படைப்புகளாகவும் தோன்றியது. பகடையாட்டம் சுஜாதாவின் சொர்க்​கத்தீவையும் (அதன் மூலங்களான 1984 மற்றும் The B​rave New World நாவல்களையும்) நான் மிக இளவயதில் படித்திருந்த T​he L​ost Horizon என்ற ஒரு ஆங்கில நாவலையும் நினைவூட்டியது.\nகானல் நதி ஒரு வீழ்ச்சியுற்ற வங்காள ஹிந்துஸ்தானி இசைக் கலைஞனை பற்றியது. ஆனால் அதில் அவன் வீழ்ச்சிக்கான காரணங்கள் வலிமையாகச் சொல்லப்படவில்லை என்றும் அதில் ஒரு தவிர்க்க இயலாத தன்மை (Inevitability) இல்லையென்றும் எனக்குத் தோன்றியது. இசை சார்ந்த அனுபவங்கள் மட்டுமே ஓரளவு நன்றாக வந்திருந்ததாக நான் நினைத்தேன். பிறகு வந்ததுதான் யுவன் அதுவரை படைத்ததில் ஆகச்சிறந்ததாக நான் நினைத்த வெளியேற்றம் நாவல். இதிலும் யுவனின் படைப்புகளின் signature அம்சங்கள் என்று நான் முன்னர் குறிப்பிட்டவை​ இருந்தாலும் மிகச்சிறந்த அம்சமாக இருப்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவரையும் அறியாமல் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் விட்டு விடுதலை ஆக விழையும் தீராத வேட்கை.\nஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத, இறுதியில் மட்டுமே ஒரு இணைகோட்டில் சந்திக்கும் வெவ்வேறு தனிமனிதர்களின் வாழ்வின் மூலம், யுவனுக்கே உரித்தான தனித்துவம் மிக்க சரளமான, குறும்பும் குதூகலமும் நகைச்சுவையும் தீவிரமும் பொருந்திய நடையில் சொல்லப்பட்டிருக்கும். மேலும் இதில் யுவன் ஒரு டேன் பிரவுன் காரியமும் செய்திருந்தார், இந்த நாவலில் வரும் மாயத்தன்மை வாய்ந்த அனைத்து நிகழ்வுகளும் நிஜமாகவே தன கண் முன்னே நிகழ்ந்தவை என்று பின்னுரையில் குறிப்பிட்டிருந்தார். இது இந்��ாவலுக்கு மேலும் ஆழம் சேர்த்த ஒன்று. யுவன் பொதுவாக அதிகம் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த கட்டுரையாளராகவும் விளங்கக்கூடும் என்பதற்கு இந்த நாவலின் பின்னுரை ஒரு உதாரணம்.\nபிறகு வந்த யுவனின் இரு நூல்கள் பயணக்கதை நாவலும் ஏமாறும் கலை சிறுகதைத் தொகுப்பும். பயணக்கதை வித்தியாசமான வடிவத்தையும் (ஒரு பயணத்தில் மூன்று நண்பர்கள் தாங்கள் கற்பனையில் வடித்த மூன்று கதைகளை ஒருவருக்கொருவர் சொல்வது போல் அமைந்தது), அவரது முத்திரையான விறுவிறுப்பான நடையையும் கொண்டிருந்தாலும் வெளியேற்றத்துக்குப் பிறகு வந்ததனாலேயே ஒரு மாற்று குறைந்தது போல் எனக்குப் பட்டது. ஒரு வகையில் அது இயல்பானதும்கூட. ஒரு உச்சத்தின் பின் நிகழ்வது இறக்கம்தானே. இது எனக்கு இனி வரும் யுவனின் படைப்புகள் எப்படி இருக்குமோ என்ற ஒரு anxietyஐ கொடுத்தது.\nஆனால் என் anxiety தேவையற்றது என்று இப்போது வந்திருக்கும் நினைவுதிர்காலம் நாவலின் மூலம் நிரூபித்திருக்கிறார் யுவன்.யுவன் ஒரு கவிஞர் எ​ன்பது நாம் அறிந்ததே.ஆனால் யுவனிடம் ஒரு compartmentalisation உண்டு. அவரது உரைநடைப் புனைவுகளில் நானறிந்தவரையில் மிகக் கூர்மையான தர்க்கமும் போத மனமுமே அதிகம் வெளிப்படுவதாக நான் நினைப்பேன். கவித்துவம் மிக்கப் பகுதிகள் ஒப்புநோக்​கக் குறைவானவை. அந்தக் குறையை நினைவுதிர்காலம் நாவலில் நிவர்த்தி செய்திருக்கிறார் யுவன். நினைவுதிர்காலம் என்ற தலைப்பே கவித்துவமானதுதான். முழுக்க முழுக்க ஒரு நேர்காணல் வடிவிலேயே அமைந்திருக்கும் ​இந்த நாவலில் பல இடங்களில் இசை குறித்த அனுபவங்களை விவரிக்கும் இடங்களிலும் பிற இடங்களிலும்கூட கவித்துவம் மிக்க வரிகள் நாவல் முழுவதும் விரவி மிளிர்கின்றன.உதாரணத்துக்கு சில வரிகள்\nவழங்குபவனும் வாங்குபவனும் ஒரு புள்ளியில் சங்கமிப்பதன் மூலம் இசை எனும் அனுபவம் சாத்தியமாகிறது.\nகடலின் ஆழத்தைப் பற்றி தக்கை என்ன சொல்லிவிட முடியும்\nமனித மனதின் ஆழ் படுகைகளில் கூட்டு நனவிலியின் ரகசிய தாழ்வாரங்களில் அன்புக்கான விழைவு சுரந்தவாறிருக்கிறது. புறவயமான காரணிகளால் வெளிப்படுத்த இயலாமல் போன அன்பும் கிடைக்க இயலாமல் போன அன்பும் என மாபெரும் ஏக்கத்தின் மீது தலைமுறைகள் வந்து வந்து செல்கின்றன.சக ஜீவன்மீது தான் செலுத்த நேரும் வன்முறை குறித்த ஒற்ற��� உணர்வை நிரந்தரமாக அடைகாத்து வரும் மனிதப் பிரக்ஞை உராய்வின் கதியை, உஷ்ணத்தைத் தணிக்கும் விதமாகக் கண்டறிந்த எண்ணையே இசை.\nபோன்ற பல அழகான வாக்கியங்கள் இதில் பரந்து விரவியுள்ளன.\nமுழுக்க முழுக்க ஒரு ஆங்கில நேர்காணலின் தமிழாக்கமாகவே படைக்கப்பட்டிருக்கிறது இந்நாவல். அப்படி ஒரு மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலையே நாம் வாசிக்கிறோம் என்ற வகை​யில் அமைந்த ஒரு இறுக்கமான நடையிலும் கவித்துவம் மிக்க வரிகளுக்கு நிறையவே இடமிருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று.\nவெற்றிபெற்ற ஒரு மகத்தான, அரிதான இந்துஸ்தானி வயலின் இசைக் கலைஞர் ஹரி ஷங்கர் தீட்சித் உடனான அவரது முழு வாழ்வையும் பின்னோக்கி ஒரு நேர்காணலில் காண்பதாக அமைந்திருக்கும் இந்நாவலின் ​மையம் ஹரிஷங்கர் தீக்ஷித்திற்கும் அவரது தமய​னும் குருவும் இன்னொரு வெற்றி பெற்ற மகத்தான ஹிந்துஸ்தானி சாரங்கி இசைக் கலைஞர் சிவசங்கர் தீக்ஷித்திற்குமான உறவும் பிரிவும், அவர்களுக்கிடையேயான அன்பும் வெறுப்பும்தான். ஹரிஷங்கர் தீகிஷித்தின் நேர்காணல் வழியாக எழுந்து வருவது சிவஷங்கர் தீக்ஷித்தின் சித்திரமேயாகும்.\nநேர்காணல் முழுக்க முக்கிய பங்கு வகிப்பது தமயனைப் பற்றிய தம்பியின் அன்பும் பக்தியும் தவிர்க்கமுடியாத, உள்ளுறைந்து நிற்கும் வெறுப்பும் அவர் 40 வருட காலம் (அவரது மறைவு வரை) தன் தமையனைப் பிரிந்து ஒருவொருக்கொருவர் முகமுழிகூட இல்லாமல் வாழ நேரிட்டமை​யின் ஆழமான வருத்தமுமேயாகும். பல இடங்களில் அவர் மனதில் நிறைந்திருப்பது, அன்பா வெறுப்பா என்றே சொல்ல முடியாத ஒரு உணர்வுமதான். தன் ​வாழ்க்கை என்பதே தன் அண்ணன் எனும் கரும்பலகையின் மீது எழுதப்பட்ட வெள்ளை எழுத்துக்கள்தான் என்றும் அந்தக் கரும்பலகை இல்லாமல் அந்த வெள்ளை எழுத்துக்களுக்கு இருப்பு இல்லை என்பதையும் அவர் உணர்கிறார்.\nநாவல் முழுக்கவே தம்பியின் கோணத்தில் சொல்லப்படுவதால் அண்ணனி​ன் கோணம் வெளிப்படுவதே இல்லையே என்று தோன்றும் சமயத்தில் அண்ணன் சிவஷங்கர் தீட்சித்தின் யெஹுதி மெனுஹின் நினைவு உரை மூலமாக மிகச் சில கவித்துவமிக்க வரிகளில் வருகிறது தன் தம்பியுடனான உறவு முறிவு குறித்து அவர் என்ன நினைத்தார் எனும் கோணம்.அதுதான் நான் மேற்கோள் காட்டியுள்ள வரிகளில் மூன்றா​வதாக வருவது.\nபொதுவாக நான் இதுவரை படித்த இசை குறித்த நாவல்களில் இசை அனுபவம் என்பது கேட்கும் இடத்திலிருந்தே சொல்லப்​பட்டிருக்கும் இதில்தான் நானறிந்தவரை அநேகமாக முதல் முறையாக ஒரு கலைஞன் தன் கலையை நிகழ்த்தும்போது அவன் கொள்ளும் மனநிலை வெகு அற்புதமாக பதிவாகியுள்ளது.\nஇந்த நாவலில் சிறு குறைகள் என்று நான் காண்பது தீட்சித்தின் முன்னோர் வடபாரதத்தில் இருந்து மராட்டியத்திற்கு இடம் பெயர்வதற்கான காரணங்கள் சற்றே தேய்வழக்காக​ இருப்பதும் யுவனின் சில வடஇந்தியப் பெயர்த் தெரிவுகளும். விஜய் மஞ்ச்ரேகர், ஷிகர் தவன் என்ற பெயர்களில் இசைக் கலைஞர்களை அவர் அறிமுகம் செய்யும்போது பிரபலமான இந்தப் பெயர்களின் பின்னே உள்ள அசல் உருவங்கள் என்னை தொந்தரவு செய்தன. கிரிக்கெட் தெரியாவிட்டால் இந்தத் தொந்தரவும் இருக்காது என்பது உண்மைதான்.\nநாவலை முடித்தவுடன் மனதில் ஏற்படும் ஒரு அசாதாரணமான அமைதியும் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல் மனதின் காதுகளில் கேட்கும் சாரங்கி இசையுமே என்னைப் பொருத்தவரை இந்நாவலின் வெற்றிக்கு சாட்சிகள் என்பேன். இரண்டு முடிவுகள் எடுத்தேன். ஹிந்துஸ்தானி இசையை மேலும் அதிகம் கேட்க வேண்டும். யுவனின் கவிதைகளை முழுமையாகப் படிக்க வேண்டும்.\nஇந்தக் கட்டுரையை முதலில் ஆரம்பித்தபோது நினைவுதிர்காலம் பற்றி மட்டுமே எழுதுவதாகத்தான் இருந்தேன். ஆனால் யுவனின் நாவல்களைப் பற்றிய ஒரு சுருக்கமான பார்வையாகவே இது வந்திருக்கிறது. காரணம் ஒரு வேளை இதுவாக ​இருக்கலாம்-\n1990களுக்கு பின் எழுதவந்து இன்றுவரை தீவிர இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பவர்களின் வரிசையில் ஏனோ யுவன் சந்திரசேகருக்கு உரித்தான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றே நான் எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். ஜெயமோகனைத் தவிர யுவனின் படைப்புகளை வேறு எவரும் ஓரளவு விரிவாகக்கூட விமரிசி​த்தது இல்லை என்றே நான் நினைக்கிறேன்(ஒருவேளை நான் சொல்வது தவறாக இருந்தால் நான் மகிழ்ச்சியே அடைவேன்).\nஇந்த எனது கட்டுரைகூட அவரது நாவல்களைப் பற்றி மட்டுமே பிரதானமாகப் பேசுவதாகும். அவரது ஏராளமான சிறுகதைகளில் ஏமாறும் கலை, ஏற்கனவே, கடல் கொண்ட நிலம், இரு அறைகள் மட்டுமே கொண்ட வீடு, தாயம்மா பாட்டி சொன்ன 43 கதைகள், மீகாமரே மீகாமரே, நீர்ப்பற​வைகளின் தியானம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தகுந்த ���தைகள் நினைவில் உள்ளன. அவற்றைப் பற்றி தனியே எழுதவேண்டும். அவரது கவிதைகளைப் பொருத்தவரை எனக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. ஏனெனில் எனக்கு ஏறக்குறைய ஒரு 15 ஆண்டுகளாக எதனாலோ கவிதைகள் படித்து உள்வாங்கிக் கொள்ளும் மனநிலையை ​நான்​ இழந்து விட்டதாகவே ஒரு நினைப்பு உள்ளது. மீண்டும் கவிதைகள் பக்கம் திரும்ப வேண்டும் யுவனின் கவிதைகளிலிருந்தே துவக்க நினைக்கிறேன்.\nஅவரது சமகால எழுத்தாளர்களான ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அளவுக்கு யுவன் ஏன் பேசப்படுவதில்லை என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் அவர் அபுனைவுகளை தவிர்த்தே வந்திருப்பதும் இணையத்தில் அவரது எழுத்துகள் இடம் பெறாதிருப்பதும்தான் என்று நி​னைக்கிறேன். சொல்லப்போனால் சுந்தர ராமசாமிக்குப் பிறகு கவிதை, சிறுகதை, நாவல் என்ற மூன்று வடிவங்களிலும் படைப்புகள் வடிப்பது யுவன் மட்டுமே என்று நினைக்கிறேன். மேலும், யுவன் ஒரு அருமையான உரையாளர் என்பது பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட விழாவில் தெரியவந்த ஆச்சரியம் – அன்று அவரது உரைதான் மிகச்சிறந்ததாக இருந்தது. எனவே யுவன் அண்மையில் காலச்சுவடு இதழில் அடுத்தடுத்து இரண்டு அருமையான கட்டுரைகளை எழுதியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது தொடரும் என்றும் நம்புகிறேன்.\nபுகைப்பட உதவி – குள்ளச்சித்தன் சரித்திரம், மற்றொரு வாசிப்பனுபவம், வாசகர் வட்டம்\n19/01/2014 sureeven\tகாலம், நாவல்கள், நினைவுதிர், யுவன் சந்திரசேகர்\n← மகாபாரதம் – பீஷ்மர் வியாசர் உரையாடல்\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிரைக்கு அப்பால் – எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\nமிளிர் கல் – இரா. முருகவேள்\nவிட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்\nமோகமுள் – உயிர்த்திரளின் ஆதார விதி\nதற்கொலை குறுங்கதைகள் – அராத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ஆளுமைகள் இலக்கியம் சிறுகதைகள் நாவல்கள் Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/08/40.html", "date_download": "2018-06-23T00:12:06Z", "digest": "sha1:665LQ4SZIRWANGQZTQ4V6BNY26PRMX66", "length": 9305, "nlines": 153, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் ச��க்கினால் உடனே ‘ஜிவ்’!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nபறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’\nபறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’\nபறக்கும் கார் பற்றி 1930களில் இருந்தே சொல்லப்பட்டு வந்தாலும், தற்போதுதான், நிஜமாகவே பறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு சோதனை பறத்தல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான டெராஃபூகியா, தமது தயாரிப்பான பறக்கும் காரை பப்ளிக்கில் முதலாவது தடவை பறக்க விட்டுள்ளது.\nசுமார் 20 நிமிடங்கள் பறந்துவிட்டு, வெற்றிகரமாக வீதியில் இறங்கியது இவர்களது பறக்கும் கார். (இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், மொத்தம் 40 நிமிடம் பறந்துள்ளது)\nஇந்த கார் பாதி செடான் கார், பாதி பிசினெஸ் ஜெட் விமானம் என்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியாருக்கு சொந்தமான பிசினெஸ் ஜெட்டில் பறந்து ஒரு விமான நிலையத்தில் இறங்கியபின், நகருக்குள் செல்ல மற்றொரு காரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இனி கிடையாது.\nசோதனை பறத்தலின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் தந்திருக்கிறோம். 2015-ம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது. அனேகமாக அந்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிடலாம், பா.ஜ.க. அரசு (\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம், புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ரா...\n\"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.\nவேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ரா...\nஅமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ ...\nவாழ்க்கையில் தரிசிக்க முடியாத அற்புதம்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2015/03/2.html", "date_download": "2018-06-23T00:15:25Z", "digest": "sha1:DLICK2R3AR3CCQQ3YB6IHW7SN7DT27NO", "length": 38113, "nlines": 674, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: எஸ். எஸ். வாசன் - 2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 10 மார்ச், 2015\nஎஸ். எஸ். வாசன் - 2\nமார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள்.\nஅவர் நினைவில் ஆனந்த விகடனின் தொடக்க கால இதழ்களிலிருந்து சில துளிகளை இங்கிடுகிறேன்.\n1926- பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழ்ப் புல்வர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையைத் துவக்குகிறார். மாதம் ஒரு முறை வருகிறது விகடன். ஆண்டுச் சந்தா இரண்டு ரூபாய்.\nவிகடனின் முதல் இதழின் முதல் பக்கம் இதோ:\n( விகட விநாயகர் துதி கந்தபுராணத்தின் காப்புச் செய்யுள் )\nஅந்த வருடம் விகடனில் வந்த ஒரு “விகட சம்பாஷணை”:\nமுத்தண்ணா: அப்பா சுப்பண்ணா, ஊரில் என்ன விசேஷம்\nசுப்பண்ணா: ஓர் ஆச்சரியம் உண்டு. அதாவது, இறந்துபோனவர்கள் மறுபடி திரும்பி வருகிறார்கள்.\nசுப்பண்ணா: ஓட் போடும் போலிங் ஸ்டேஷனில்தான்\n. அந்தக் காலத்தில் பலரும் வி.பி.பி. முறையில் பத்திரிகையை அனுப்பச் சொல்வர். ஆனால், வி.பி.பி. வந்ததும், பலர் மனம் மாறி, இரண்டு ரூபாய் தராமல் விகடனைத் திரும்பி அனுப்பி விடுவார்கள். அப்படிச் செய்பவர்களை ஏசி, ‘விகடகவி’ வைத்தியநாதய்யர் ஏதாவது எழுதுவார். காட்டாக, 1926- நவம்பர் இதழில் ஓர் ஔவையார் பாட்டின் பகடி:\nகொடியது கேட்கின் கூறுவேன் கேளீர்\nகொடிது கொடிது கூத்தி கொடிது\nஅதனிலுங் கொடிது அற்பர்கள் நேயம்\nஅதனிலும் கொடிது அருந்துதல் மதுவை\nஅதனிலும் கொடிது அன்பிலார் நேயம்\nஅதனிலும் கொடிது ஆனந்த விகடனை\nஅனுப்பச் சொல்லி அன்றே திருப்புதல்\nநிதிப் பிரச்சினையால் 1927- டிசம்பர் விகடன் இதழ் வெளிவரவில்லை\n1928-ஜனவரியில் விகடனைத் தனக்கு விற்றுவிடும்படி கேட்டுக்கொள்கிறார் வாசன் ( டி.எஸ்.சீனிவாசன்) . அப்போது வாசன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தரும் வேலையில் இருந்தார். பத்திரிகையின் வியாபார விஷயங்களை ‘ஆனந்த போதினி’ அதிபர் முனுசாமி முதலியாரிடமும், எழுத்துத் தொடர்புள்ள விஷயங்களைப் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பரிடமும் வாசன் அறிந்து வைத்திருந்தார்.\n1928-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில். ப���தூர் வைத்தியநாதய்யரிடமிருந்து ஆசிரியர் வாசன் கைக்கு ஆனந்த விகடன் பத்திரிகை மாறுகிறது, அப்போது முக்கியமாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனந்த விகடன் தலைப்பு கீழே உள்ளது போல் அலங்கார எழுத்துக்களோடு, இடையில் பாரத மாதாவின் உருவம் தாங்கி வரத் தொடங்கியது.\nமுன்பு தலைப்பில் இருந்த 'குலை - காய்' என்பவை 'மாலை - மணி' என்று மாற்றப்பட்டன. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்னும் தாயுமானவரின் ’பராபரக் கண்ணி’ வரிகள் விகடனின் குறிக்கோளாகியது. ( 1980-இல் நடந்த விகடனின் பொன்விழாவில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இப்பாடலின் சில கண்ணிகளைப் பாடினார் என்பது என் நினைவு.)\n1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்ட முதல் வணிக விளம்பரம் ஆசிரியர் வாசனுடையதுதான் ” இல்வாழ்க்கையின் ரகசியங்கள்” என்ற புத்தகத்தின் விளம்பரம் தான் அது\nவிகடனுக்கென ஓர் அச்சகமும் தொடங்குகிறார் வாசன். 48-இலிருந்து 64-பக்கங்களாகிறது விகடன். ஆண்டு சந்தா ரூபாய் இரண்டை ஒன்றாய்க் குறைக்கிறார் வாசன்.\n‘விகடன் சம்பாஷணைகள்’ என்ற தலைப்பில் அதுவரை வந்துகொண்டிருந்த துணுக்குகள் ‘ விகடன் பேச்சு’ என்ற தலைப்பில் வரத் தொடங்கின. இதோ ஒரு காட்டு:\nஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட வந்தவர்:| என்ன ஐயா, இந்தப் பாயசத்தில் ஈ விழுந்திருக்கிறதே\nஹோட்டல்காரன்:| அதனால் என்ன குறைந்து போய்விட்டது இந்த சிறிய ஈ எவ்வளவு பாயசத்தைக் குடித்திருக்க முடியும்\n'இந்திர குமாரி' என்னும் தொடர்கதை 1930 பிப்ரவரி இதழில் தொடங்குகிறது. இதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். ஆனால், அப்போது பெயர் குறிப்பிடப்படவில்லை. கதைகளுக்குப் படங்களும் இல்லை.\nஅந்த மின்சார மாயவன் சிவாஜியைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்னும் விஷயம் தென்னாடெங்கும் ஆச்சரியம், அச்சம், அவமானம், ஆர்ப்பாட்டம் முதலியனவை யுண்டாக்கித் திரள்திரளாகக்கூடும் ஜனங்களுக்குப் பிரமையைக் கொடுத்தது. மகாத் தந்திரமும், அதிகூரிய புத்தியுடைய அந்த தைரியசாலி சிவாஜியின் செயல்களைக் கண்டும் கேட்டும் ஜனங்கள் மயிர்க்கூச்சலெறிந்தனர். சிலர் அவனது ஆழ்ந்த புத்திக்காகப் பெருமை பேசினர்; சிலர் அவன் மனிதனோ அல்லது தெய்வலோகத்திலிருந்து குதித்திறங்கிய இந்திர ஜாலனோவென்று சந்தேகப்பட்டுக் கிசுகிசுவென்ற�� பேசிக் கொண்டனர்; இன்னுஞ்சிலர் அவன் சுயநலங் கருதியே தனது அதி சாமர்த்தியத்தைக் காண்பிக்கிறானென்று 'சூ' கொட்டிப்பேசினர்; பலர் இதை ஆமோதித்தனர்; ஆனால் பெரியோரும் புத்திசாலிகளும் அல்லவென்றார்ப்பரித்தனர் ...\n[ நன்றி : விகடன் ’காலப்பெட்டகம்’, விகடன் பவழவிழா மலர், “பொன்னியின் புதல்வர்” (சுந்தா) ]\nLabels: கட்டுரை, வாசன், விகடன்\nகள்ள ஓட்டு,ஈ ஜோக்குகள் ரொம்ப காலமாய்ப் பறந்து வருகின்றன.\n\"லட்சத்து இருவாதாயிரம் ஓட்ல ஜெயிச்சது\n\"ஆமாம். தொகுதி ஜனத்தொகையே எழுவதாயிரம்தான்\"\n\"சார் அது ஈ இல்ல, சின்னக் குளவி\"\n\"அய்யோ பாயசத்தில ஈ கிடக்கே\"\n\"பயப்படாதீங்க சார். பாயசத்துக்குள்ள கீழ‌\nஇருக்கிற தவளை வெளியே வந்து\n10 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 11:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாவி -13: 'கமிஷன்' குப்பண்ணா\nசங்கீத சங்கதிகள் - 51\nஎஸ். எஸ். வாசன் - 2\nலா.ச.ராமாமிருதம் -9: சிந்தா நதி - 9\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\nஅகராதியைத் தொகுத்�� அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\nபங்களா மர்மம் தேவன் [ ஓவியம்: உமாபதி ] வலையில் காணப்படும் இன்னொரு சாம்புக் கதை இதோ: ( இது ’துப்பறியும் சாம்பு’ நாவலில் 17-ஆம் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/07/1_18.html", "date_download": "2018-06-23T00:13:34Z", "digest": "sha1:25HFRMU42W4SL4V3ZHY2HQENGBGNZSMV", "length": 48024, "nlines": 742, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: வாலி -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 18 ஜூலை, 2016\nஜூலை 18. கவிஞர் வாலியின் நினைவு தினம்.\nவிகடனில் வந்த அவருடைய “நினைவு நாடாக்கள்” தொடரிலிருந்து இரு பகுதிகள்:\nஎழுதுகோலை ஏந்துவதற்கு முன்னால், என் கை - தூரிகையைத் தூக்கிய கை\nபிள்ளைப் பிராயத்தில் - கலர் கலராய்ப் படம் வரைந்துவிட்டு, கலர்ச் சாயம் போகக் கை கழுவுவேன்; பின்னாளில், அந்தக் கலையையே கை கழுவுவேன் என்று - நான் கனாக்கூடக் கண்டதில்லை\nபாட்டுதான் பிழைப்பு என்று ஆன பிற்பாடும்கூட -\nபல்வேறு சித்திரக்காரர்களின் படங்களின் மாட்டு - என்னை இழந்து நின்ற தருணங்கள் ஏராளம்\nஅடியேனுக்குக் கொஞ்சம் அரசியல் பித்தும் உண்டு; ஆதலால், கார்ட்டூன்கள் பால் கவனத்தை அதிகம் செலுத்துவேன்.\nஅத்துணை பக்கங்களையும் கார்ட்டூன் களே அடைத்துக்கொண்டு - ஓர் ஆங்கில வார ஏடு, அற்றை நாளில் வெளியாகி...\nஅனேகப் பிரமுகர்களின் அடிவயிற்று அ��ிலத்தை அதிகப்படுத்தியது.\nபத்திரிகையின் பெயர் 'SHANKER'S WEEKLY\nஅதன் ஆசிரியரும் அதிபரும் ஒருவரே. அவர்தான் மிஸ்டர் ஷங்கர். சிறந்த கார்ட்டூனிஸ்ட்.\nகேரளாக்காரர். அவரது கேலிச் சித்திரங் கள், நேந்திரம் பழம் முழுக்க - நீள நெடுக நோகாமல் ஊசியேற்ற வல்லவை\nநேருவின் மந்திரி சபையில் - ஒருவர் உணவு மந்திரியாக இருந்தார். பெயர் நினைவில்லை. ஆனால், அவர் PERSONALITY ஆவி படர்ந்த ஆடிபோல் - மங்கலாக என் மனத்துள் நிற்கிறது; தொந்தி பருத்தும், தலை சிறுத்தும் இருப்பார் அவர்\nகேள்வி கேட்பதில் மிகச் சமர்த்தராக விளங்கிய திரு.காமத், இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு PARLIAMENTARIAN\nஉணவு மந்திரியைப் பார்த்துப் பாராளுமன்றத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார் -\n'தற்போது நம் தேசத்தில் - உணவு தானியங்களின், DEFICIT AREA எது SURPLUS AREA எது\nஉடனடியாக பதிலிறுக்க உணவு மந்திரியால் ஏலவில்லை.\nமறுநாள் கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் ஒரு கார்ட்டூன் வரைந்தார்.\nஉணவு அமைச்சரின் உடலமைப்பில் - தலை சற்று சிறியதாகவும் - தொந்தி சற்றுப் பெரியதாகவும் இருக்குமென்பதை ஓர்ந்து-\nஅவரது படத்தைப் போட்டு -\nதலைப் பகுதியில், DEFICIT AREA - என்றும்; தொந்திப் பகுதியில் SURPLUS AREA என்றும் எழுதினார் ஓவியர் ஷங்கர்\nஉலகு சிரித்தது ஒருபுறம் இருக்கட்டும். உணவு அமைச்சரே விலா நோகச் சிரித்து, திரு.ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதாகச் சொல்வார்கள்\nபின்னாளில் - என் மனதைப் பெரிதும் கவர்ந்த கார்ட்டூனிஸ்ட் மிஸ்டர். மதன்\nஅப்போதெல்லாம் - புதன் கிழமையில் 'விகடன்’ வந்துகொண்டிருந்தது.\n'புதன் வந்தால், மதன் வருவார்’ என்று நான் வேடிக்கையாகச் சொல்லி, விகடனைப் புரட்டுவேன்.\nநக்கலும் நையாண்டியுமாய்ப் படங் கள் வரைந்து - சமூக அவலங்களைச் சாடியதில் -\nமதன், மற்றவரிடமிருந்து தனித்து நின்றார் என்பேன்.\nகேள்வி பதில் பகுதியே - அதற்குக் கண்கூடு.\n என்னுடைய 'விகட’னில் வெளியான ராமாயணத் தொடருக்கு -\nஅவர்தான் வைத்தார் 'அவதார புருஷன்’ என்னும் தலைப்பை\nபுடவைகளுக்கு மட்டுமல்ல; புதினங்களுக்கும் -\nதலைப்பு என்பது தலையாய விஷயம். புடவைத் தலைப்பு, வாங்க வைக்கும்; புதினத் தலைப்பு, வாசிக்கவைக்கும்\nகண்ணதாசனுடைய எழுத்துப் பணி புதுக்கோட்டையில்தான் கன்னி முயற்சி யாக ஆரம்பம் ஆனது.\nஎன்னுடைய எழுத்துப் பணியும் புதுக் கோட்டையில்தான் ஆரம்பம் ஆனது.\nபுதுக்கோட்டை இராமச்சந்திரபுரத்தில் இருந்து பூத்துக் கிளம்பித் தமிழ் வளர்த்த பதிப்பகங்கள் அற்றை நாளில் அனேகம் உண்டு.\nபல சிற்றேடுகள் தோன்றி, பின்னாளில் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கு நாற்றங்காலாக விளங்கிய ஊர் புதுக்கோட்டை\nநான் என் இளமைக் காலத்தில் கவிதைப்பித்து தலைக்கேறித் திரிந்தேன். நிறைய நிறைய - சின்னச் சின்னக் கவிதைகள் எழுதி, சிற்றேடுகள் அதிகம் வெளியாகிக்கொண்டிருந்த புதுக்கோட்டைக்கு அனுப்புவதுண்டு.\nஅச்சில் என் கவிதை வராதா என நாவில் எச்சில் ஊற நின்ற காலம் அது\nபுறப்பட்ட வேகத்திலேயே, புதுக்கோட்டையிலிருந்து என் கவிதைகள் திரும்பி வந்தன. அச்சு வாகனம் ஏற அருகதையற்றவையாக என் படைப்பு கள் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் -\nநான் சோரவில்லை. 'என் கவிதையைவிட மட்டமான கவிதையெல்லாம் ஏற்கப் படுகின்றனவே’ என்று - பெட்டைப் புலம்பல்களில் ஈடுபட்டு, பிறரது எழுத்துகளைப் பரிகசிக்கும் பாவத்தைப் பண்ணவில்லை.\n'என் குஞ்சு பொன் குஞ்சு’ எனக் காக்கைபோல் எண்ணாமல் - நான், செப்பு கவிதை செப்பு என ஓர்ந்தேன்; அது, செம்பொன் அல்ல எனத் தேர்ந்தேன்\nவேதாளம் முருங்கை மரம் ஏற ஏற - நான் விக்கிரமாதித்தன்போல் விடாக்கண்டனாயிருந்தேன்.\nஒரு நாள் ஒரு கடிதம் வந்தது - 'உங்கள் கவிதை பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டது’ என்று\nகடிதத்தை அனுப்பிய பத்திரிகையின் பெயர் 'கலைவாணி’; புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதம் இருமுறை ஏடு.\nதிருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் உண்டு.'கலைவாணி’ பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து, நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்பால் என் நட்பை நீட்டித்துக்கொள்ள வும் நினைந்து -\nநான் புறப்பட்டேன் புதுக்கோட்டைக்கு. 'கலைவாணி’ ஆசிரியரைக் கண்டு கும்பிடு போட்டேன்.\nஉட்காரச் சொன்னார். கவிதையைப் பாராட்டினார். தன் வாயால் என் கவிதையைப் படித்து அதன் நயங்களை வெகுவாக சிலாகித்து, அடிக்கடி எழுதச் சொன்னார்.\n- இப்படிப் போகும் அந்தக் கவிதை; ஒரு கப் காபி வரவழைத்துக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தினார் 'கலைவாணி’ ஆசிரியர்.\nகதர்ச் சட்டை; கதர் வேட்டி; நெற்றியில் திருநீறு; நேர்கொண்ட பார்வை; காந்தியடிகளின்பால் மாளாக் காதல்\nநெடுநாளைய நண்பனோடு அளவளாவுதல்போல் என்னோடு அளவளாவினார்.\nதிருச்சி தேவர் ஹாலில், தான் எழுதிய நாடகம் அடுத்த வாரம் நடக்க இருப்பதையும், அதற்கு நான் வர வேண்டும் என்பதையும் உறுதிபடச் சொன்னார்.\nநான் அந்த நாடகத்திற்குப் போயிருந்தேன். அற்புதமான நாடகம். உரையாடல்கள் எல்லாம், சமூகத்தைச் சாட்டையெடுத்து விளாசுதல்போல் வெறியும் நெறியும் சார்ந்ததாயிருந்தன.\nஅந்த நாடகத்தை அரங்கேற்றியது - முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன டி.கே.எஸ். சகோதரர்கள்\nநாடகம் முடிந்ததும், நாடக ஆசிரியரைச் சந்தித்து, என் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். மெல்லப் புன்னகைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.\nஎன் முதல் கவிதையைத் தன் பத்திரிகையில் வெளியிட்ட அவர்தான் -\nபின்னாளில், எம்.ஜி.ஆர். படத்தில் - நான் முதல் பாட்டு எழுதும் வாய்ப்புப் பெறக் காரணமாவார் என்று, நான் கனவிலும் கருதினேனில்லை\n'கலைவாணி’ ஏட்டில் கவிதை எழுதிவிட்டால்கூட -\n'பொன்னி’யில் என் எழுத்து இடம் பெறவில்லையே என்று நான் ஏங்கிக்கிடந்தேன்.\nதிரு.முருகு.சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு - புதுக்கோட்டையிலிருந்து அந்நாளில் வெளியான மாத இதழ்தான், 'பொன்னி’\nதிராவிட இயக்கத்தினர் கரங்களில் அது தவழும் அளவு - தமிழ் ஆர்வலர் நெஞ்சங்களில் அதற்கொரு நிலைபேறு இருந்தது\n'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்’ என்னும் வரிசையன்று -\n'பொன்னி’ ஏட்டில் இடம் பெற்று, இறவாப் புகழ் பெறும் கவிதைகளை யாத்தருளும் புலவர் பெருமக்களை - இருந்தமிழ்நாட்டோர்க்கு இனம் காட்டியது.\nஇன்று நம்மிடையே மூத்த கவிஞராய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியவர் -\nதிரு. சாமி.பழனியப்பன் அவர்கள், 'பொன்னி’ ஏடு சுட்டிய, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் தலையாயவர்.\nகவிஞர் பெருமான் திரு.பழனியப்பன் அவர்களின் தந்தையார் பெயரும் - தமிழ்த் தாத்தாவின் பெயரும் ஒன்றாயிருப்பதே - இவர், தமிழ் வளர்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர், என்பதை உறுதிப்படுத்துகிறது\nஆம்; கவிஞர் சாமி.பழனியப்பன் தந்தையார் பெயர் -\nதிருச்சி வானொலி நிலையத்தில் நான் தற்காலிகக் கலைஞராகப் பணியாற்றிய நாளில் -\nஎனக்கு நெருங்கிய நண்பராயிருந்த திரு.என்.ராகவன் அவர்களின் உறவினர் திரு.சாமி.பழனியப்பன்.\nவானொலி நிலையக் கவியரங்கத்தில் திரு.பழனியப்பன் பாடியபொழுது - நானும் கூட்டத்தில் ஒருவனாய் நின்று கேட்டவன்\nஅவருடைய கவிதைக���ை நான் - என் ஆரம்ப நாள்களில் நிறையப் படித்துப் பிரமித்துப்போயிருக்கிறேன் -\n''பாரதிதாசனின் இன்னொரு புனை பெயரோ பழனியப்பன் என்பது’ என்று\nபழனியப்பனால் தமிழ் பெற்ற தகவு பேசத் தரமன்று; அவ்வளவு என்றால் அவ்வளவு\nஎன்னுள் இருக்கும், எள் முனையளவு தமிழும் பழனியப்பனார் பாக்களை என் இளமைக் காலத்தில் படித்ததனாலான பயனே\nசாமி.பழனியப்பன் பல கவிதைகளை இப்பசுந்தமிழ்நாட்டுக்கு வழங்கியிருப்பினும் -\nஅவர் யாத்த கவிதைகளிலெல்லாம் மேலான பெருங்கவிதை ஒன்று உண்டு\nஎன் முதல் கவிதையைப் பிரசுரித்த -\nபுதுக்கோட்டை 'கலைவாணி’ ஏட்டின் ஆசிரியரும் -\nஎன் முதல் பாட்டு - எம்.ஜி.ஆருக்கு நான் எழுத வாய்ப்பு வழங்கிய பெருமகனாரும், ஒருவரே என்றேனல்லவா\nஅதிக எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய திரு. ப.நீலகண்டன் அவர்கள்\nதிரு. ப.நீலகண்டன் எழுதியதுதான் - திருச்சி தேவர் ஹாலில் டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றிய நாடகம்; நாடகத்தின் பெயர்:\n[ நன்றி : விகடன் ]\n18 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:24\nபுதுக்கோட்டை கவிகளுக்குப் புகுந்த வீடு\nசந்தவசந்தம் கவிகளுக்குத் தாய் வீடு\nபணிவுடன்வணக்கம் சிரம்தாழ்த்திநன்றிஅய்யா பேராசிரியர் Pas Pasupathy அவர்களே\n18 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nசங்கச் சுரங்கம் : நூல் வெளியீட்டு விழா\nலா.ச.ராமாமிருதம் -11: சிந்தா நதி - 11\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nஆனந்தசிங்: காட்டூர்க் கடுங்கொலை -3\nஆனந்த சிங் : காட்டூர்க் கடுங்கொலை -2\nஆனந்தசிங்: காட்டூர்க் கடுங் கொலை -1\nபரிதிமாற் கலைஞர் - 1\nகனவு நாடு : கவிதை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் ��ேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1098. கே.வி.மகாதேவன் - 1\nதிரையிசைத் திலகம் 100 இந்த வருடம் கே,வி.மகாதேவனின் ( மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001 ) நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1968-இல் விக...\n1096. பாடலும் படமும் - 34\nஇராமாயணம் - 6 ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம் [ ஓவியம் ; கோபுலு ] காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பே...\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘ இயல் விருதை’ ப் பெற்றபின் திரு ந...\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம் தேவகாந்தன் [ நன்றி; அகில் ] (சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளரா...\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை சு.பசுபதி இந்த மலரில் வந்த ஒரு கட்டுரை இதோ: [ If you have ...\nநேற்று, இன்று, நாளை : கவிதை\nநேற்று, இன்று , நாளை நேற்று பனிசூழ் கனடாப் பகுதியிலே . . பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன். தனிமைத் த...\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2 சுப்புடு ஜூன் 21, 1948 . ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள். ராஜாஜி : சில...\nமனம் போன போக்கில் : கவிதை\nமனம் போன போக்கில் பசுபதி ’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை. மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக் ...\n'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4\nபங்களா மர்மம் தேவன் [ ஓவியம்: உமாபதி ] வலையில் காணப்படும் இன்னொரு சாம்புக் கதை இதோ: ( இது ’துப்பறியும் சாம்பு’ நாவலில் 17-ஆம் கத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/no-one-is-cooperating-with-cbi-in-nirav-modi-probe-304246.html", "date_download": "2018-06-23T00:58:25Z", "digest": "sha1:BHYEJ35QVGKDSXUPM5ZPDVQWR7LD3QXS", "length": 8526, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீரவ் மோடி சொல்லும் வித்தியாசமான 3 காரணங்கள்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nநீரவ் மோடி சொல்லும் வித்தியாசமான 3 காரணங்கள்\nதான் ஏன் இந்தியா வரவில்லை என்று நீரவ் ���ோடி மூன்று காரணங்கள் சொல்லி இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் இவர் பேட்டி அளித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.\nநீரவ் மோடி சொல்லும் வித்தியாசமான 3 காரணங்கள்\nகாவிரி ஆணையம் எப்போது வரும்\nதலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா-வீடியோ\nஏன் முஸ்லீமை திருமணம் செய்தீர்கள்..இந்து பெண்ணிடம் கேட்ட பாஸ்போர்ட் அதிகாரி..வீடியோ\nதமிழக பிரச்சினைகளை சோனியாவிடம் விவாதித்த கமல்- வீடியோ\nஇன்று உலக யோகா தினம்இந்தியா முழுவதும் கொண்டாட்டம்-வீடியோ\nJCB இயந்திரத்தில் கல்யாண ஊர்வலம் வந்த புதுமணத் தம்பதி- வீடியோ\nபிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nவெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பிரேசில்...சமாளிக்குமா கோஸ்டாரிகா- வீடியோ\nதிருமலை ஏழுமலையானுக்கு 2 பிரம்மோற்சவம்- வீடியோ\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்\nதுப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்ட சாக்ஷி- வீடியோ\nசென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் பெண் மிஸ் இந்தியாவாக தேர்வு -வீடியோ\nபுகார் எதிரொலி ஐசிஐசிஐ சிஇஓ சாந்தா கோச்சாருக்கு கட்டாய விடுப்பு-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864848.47/wet/CC-MAIN-20180623000334-20180623020334-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}